diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0425.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0425.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0425.json.gz.jsonl" @@ -0,0 +1,439 @@ +{"url": "https://1newsnation.com/we-must-raise-our-voice-brutality-in-tamilnadu-shikar-dawan-tweet/", "date_download": "2021-01-18T22:54:53Z", "digest": "sha1:Z5SPZX7KFBW5KPSTPRDTY63YPILZJTT4", "length": 14723, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "தமிழ்நாட்டில் நடந்த கொடூரத்திற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும்.. ஷிகர் தவான் ட்வீட்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதமிழ்நாட்டில் நடந்த கொடூரத்திற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும்.. ஷிகர் தவான் ட்வீட்..\nஉடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. மதகுரு��ின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு.. \"ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு..\" பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி.. \"ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு..\" பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..\nதமிழ்நாட்டில் நடந்த கொடூரத்திற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும்.. ஷிகர் தவான் ட்வீட்..\nஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க, அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.\nசாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தற்காக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபடி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரிலும் #சாத்தான்குளம், #JusticeForJeyarajAndFenix போன்ற ஹேஷ்டாகுகள் கடந்த 3 நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க, நாம் குரலெழுப்ப வேண்டும்” என்ற�� குறிப்பிட்டுள்ளார்.\nசசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலையாவது உண்மையா.. கர்நாடக சிறைத்துறை அளித்த விளக்கம் இதுதான்..\nசசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என்ற தகவல் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் தண்டனை காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால் […]\nவாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்த போறீங்களா.. அப்ப இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..\nமீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா\n#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை..\nவேலூர் : 2 வாரங்களில் 10 மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு.. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு..\nபொதுப் போக்குவரத்து.. இ பாஸ் ரத்து.. செப்டம்பர் மாத ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்..\nஇலங்கை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ச : நாளை பதவியேற்பு..\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு – நவம்பர் 14ல் விசாரணை\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுமா இந்தியா..\nஊரடங்கு நீட்டிப்பு விவகாரம் : அனைத்து மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி சொன்னது இதுதான்..\nசாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..\nகோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா..\nஆம் ஆத்மியின் தாகீர் ஹுசைனை பொதுவெளியில் சுட்டுக் கொல்ல வேண்டும்.. பகிரங்கமாக கூறிய பாஜக எம்.எல்.ஏ.\n30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\nபாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்..\nகொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/whistle.html", "date_download": "2021-01-18T23:03:50Z", "digest": "sha1:DLPNUR2PTMXEPXNYOMN2WRKT7AYSCT64", "length": 7432, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Whistle (2003) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : ஷெரின், காயத்ரி ரகுராம்\nவிசில் இயக்குனர் ஜெர்ரி இயக்கத்தில் ஷெரின், காயத்திரி ரகுராம், விவேக் நடித்துள்ள திரில்லர் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் இமான்...\nஎனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க\nபத்து தல ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்\nதனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்\nஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை\nஇவ்ளோ கி.மீ. ரோட் டிரிப் நண்பர்களுடன் பைக்கில், சிக்கிம் சென்ற நடிகர் அஜித்.சென்னை திரும்புகிறார்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rs-deputy-chairman-post-upa-candidate-dmk-mp-trichy-siva-nda-candidate-jdu-mp-harivansh-220282/", "date_download": "2021-01-18T23:25:38Z", "digest": "sha1:OSKQBWMB6Z3GBLPWUIY3CWJC5I5RWD6I", "length": 7696, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ், திருச்சி சிவா இடையே போட்டி?", "raw_content": "\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ், திருச்சி சிவா இடையே போட்டி\n245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது.\nமாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜனதா தளம் (யுனைடெட்) பாராளுமன்ற உறுப்பினர் ஹரிவன்ஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.\nசெப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் கூட்டத் தொடரின் முதல் நாளில் நடைபெற வாய்ப்புள்ளது.\nசெப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் செயல்முறை செப்டம்பர் 11 ஆம் தேதி முடிவடையும்.\n2018 ஆம் ஆண்டில், மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர���ந்தெடுக்கப்பட்ட ஹரிவன்ஷின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது தேர்தல் நடைபெறுகிறது.\nஇதற்கிடையே இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி, பிஜூ ஜனதா தளம் உட்பட சுமார் 140 எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதில் பாஜக நம்பிக்கையுடன் இருப்பதால் ஹரிவன்ஷ் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .\n245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/coalition-parties-do-not-have-constituencies-where-dmk-has-a-chance-to-win/", "date_download": "2021-01-18T23:09:51Z", "digest": "sha1:4AIK7XBCPS6ELXYKCWT3WXFHIWEC35DE", "length": 13650, "nlines": 154, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "’திமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது’ - உதயநிதி ஸ்டாலின் ’திமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது’ - உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\nமூன்றே நாட்களில் மொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே..\nஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’\nநீல வண்ண உடையில் தேவதையாக சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை..\nநீட் மோசடி – மாணவி தீக்‌ஷா கைது\nஇங்கிலாந்தில் 5ஜி சேவையை விரிவுப்படுத்த டிசிஎஸ் நிறுவனம் தேர்வு\n8 வயதில் 1.16 மணி நேரத்தில் 13 கி.மீ: உலக சாதனை படைத்த சேலம் சிறுமி\nPM-Kisan நிதியுதவித்தொகையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் – உடனே விண்ணப்பித்திடுங்கள்\nதலைநகரில் பள்ளிகள் திறப்பு – மாணவர்களின் குறைவான வருகையால் கல்வி நிர்வாகங்கள் அதிர்ச்சி\nஇரண்டு தொகுதிகளில் போட்டி.. மம்தா அறிவிப்பு..\nHome/தமிழ்நாடு/’திமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது’ – உதயநிதி ஸ்டாலின்\n’திமுகவிற்கு வெற்றி வாய்ப்பிருக்கும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது’ – உதயநிதி ஸ்டாலின்\nசட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை மறைமுகமாக தொடங்கி நடத்தி வருகின்றனர். அரசியலில் இறுதி நேரத்தில் எது வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை கட்சிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு தொண்டர்கள் மத்தியில் காத்திருப்பு நிலவுகிறது.\nதிமுகவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக தனி சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று கருத்து தெரிவித்துள்ளதால் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதி என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.\nதிமுகவிற்கு முழு ஆதரவு தருவோம் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மயிலையில் திமுகவின் கிளை அலுவலகம் திறப்பு விழா நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று திமுக தலைவரிடம் சொல்லியிருக்கிறேன்.\nகுறிப்பாக சென்னை தியாகர��ய நகர், மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக போட்டியிடும். தலைவர் சொல்வதற்கு முன்பே நான் சொல்கிறேன், அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்றார்.உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்து கூட்டணி கட்சியினரை மட்டுமின்றி திமுகவினரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது கூட அவரது மகன் ஸ்டாலின் கூட்டணி தொகுதிகள் குறித்து பெரிதும் கருத்தை முன்வைக்க மாட்டார். தற்போது திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கை ஓங்கி வருகின்றது என பல்வேறு கருத்துகள் இருக்கும் நிலையில், இன்று அவர் தெரிவித்த கருத்து அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.\nஆபாசமாகப் பேசிய பெண்: யூ-ட்யூபில் அப்லோடு செய்த மூவர் கைது\nஇந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று..\nமூன்றே நாட்களில் மொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே..\nஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’\nநீல வண்ண உடையில் தேவதையாக சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை..\nநீட் மோசடி – மாணவி தீக்‌ஷா கைது\nமூன்றே நாட்களில் மொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே..\nஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’\nநீல வண்ண உடையில் தேவதையாக சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை..\nநீட் மோசடி – மாணவி தீக்‌ஷா கைது\nஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’\nநீல வண்ண உடையில் தேவதையாக சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை..\nநீட் மோசடி – மாணவி தீக்‌ஷா கைது\nஅமமுகவின் 3 டிமாண்ட்.. அதிமுகவுடன் இணைப்பு சாத்தியமா\nஉங்க வீட்டு ஃபிரிட்ஜ் இப்படி இருந்தால் நிச்சயம் ஆபத்துதான்.. ஃப்ரிட்ஜில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன\nஅகவிலைப்படி உயர்வு.. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குஷி\n அப்போ இத படிச்சிட்டு போங்க..\n‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்\nஇந்திய விவகாரங்களில் சீனாவை தலையிட விடமாட்டோம்: எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு\nகன்னிப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ‘நல்ல அதிர்ஷ்ட வரன்’ அமைய, செல்வம் கொழிக்க வீட்டில் வெள்ளிக் கிழமையில் இப்படி விளக்கு ஏற்றுங்கள்\nஅப்பாடா.. 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..\n‘விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்\n“இணையத்தில் வெளியான மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/tag/fire-accident/", "date_download": "2021-01-18T23:55:36Z", "digest": "sha1:SHUI7WB7YQRSBWFVTEBGXDM5FSGON6LG", "length": 17784, "nlines": 196, "source_domain": "www.uaetamilweb.com", "title": "Fire Accident | UAE Tamil Web", "raw_content": "\nஷார்ஜா: லூலூ ஹைப்பர் மார்கெட்டில் தீ விபத்து – 4 இந்தியர்கள் காயம்..\nஷார்ஜாவின் முவேய்லி பகுதியில் அமைந்துள்ள லூலூ ஹைப்பர் மார்கெட்டில் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஷார்ஜா...\nஷார்ஜா பல்கலைக்கழகத்தில் தீ விபத்து – பொருட்கள் எரிந்துநாசம்..\nஷார்ஜாவின் கோர் ஃபக்கானில் உள்ள யூனிவெர்சிட்டி ஆஃப் ஷார்ஜாவின் கேரவனில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீயணைப்பு...\nதுபாய் : மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த காரில் தீவிபத்து – வேறுபாதையில் செல்லுமாறு காவல்துறை அறிவிப்பு..\nதுபாயில் உள்ள பிசினஸ் பே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று தீ விபத்திற்கு உள்ளானது. துபாய் காவல்துறை ட்விட்டர் வழியாகத் தெரிவித்த...\nவெள்ளிக்கிழமை சந்தையில் பயங்கர தீ விபத்து – கடைகள் எரிந்து நாசம்..\nபுஜைராவின் மஸாஃபி பகுதியில் உள்ள சூக் அல் ஜுமா-வில் (வெள்ளிக்கிழமை சந்தை) இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இவ்விபத்தினால் இங்கே உள்ள...\nதுபாய் : கால்நடை சந்தையில் பயங்கர தீ விபத்து..\nதுபாய் : அல் குசைஸ் பகுதியில் உள்ள கால்நடை சந்தையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து துபாய் சிவில்...\nஷார்ஜா: பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து – எரிந்து பஸ்பமான கார்கள்..\nஷார்ஜா இண்டஸ்டிரியல் பகுதி 10 ல் உள்ள வாகன பழைய பொருள் கிடங்கில் இன்று அதிகாலை 4.23 மணிக்கு பயங்கர தீ...\nஷார்ஜா : ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் வைத்திருந்த கிடங்கில் பிரம்மாண்ட தீ விபத்து..\nஷார்ஜா தொழில் துறைப் பகுதியில் இருக்கும் கிடங்கு ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ஷார்ஜா சிவில் பாதுகாப்புப்...\nதுபாய்: கடலில் நின்றுகொண்டிருந்த படகில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து – ஒருவர் காயம்..\nஇன்று காலை துபாய் ஜூமெய்ரா கடற்கரை குடியிருப்பு பகுதிக்கு அருகில் கடலில் நின்றுகொண்டிருந்த படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால்...\nதொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து – 44 குடியிருப்பாளர்களின் உயிரைக் காப்பாறிய தீயணைப்பு வீரர்கள்..\nராஸ் அல் கைமா: அல் மைரித் (Al Mairid ) பகுதியில் துறைமுகம் மற்றும் மின்சார மற்றும் நீருக்கான பெடரல் ஆணையத்தின்...\nபொதுப் போக்குவரத்து பேருந்தில் குபீரென பற்றிய தீ – துபாய் அல் கராமா பகுதியில் பதற்றம்..\nதுபாயின் அல் கராமா பகுதியில் பொதுப் போக்குவரத்து பேருந்தில் இன்று மாலை திடீரென தீப்பிடித்ததாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம்...\nஅபுதாபி வெடிவிபத்து : பாதிக்கப்பட்ட மக்களின் தற்காலிக தங்குமிடங்களுக்கான செலவை அரசே ஏற்கும் – ஷேக் ஹம்தான் அறிவிப்பு..\nஅபுதாபியில் கடந்த திங்கட்கிழமை உணவு விடுதியில் எரிவாயு கசிவின் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக இதுவரையில் 3...\nஅபுதாபி : உணவகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவர் பலி – உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..\nஅபுதாபி : ரஷீத் பின் சயீத் தெருவில் (விமான நிலைய சாலை) அமைந்துள்ள துரித உணவகம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை பங்கர...\nஅபுதாபி வெடி விபத்தில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்திருப்பதாக காவல்துறை அறிவிப்பு..\nஅபுதாபி : ரஷீத் பின் சயீத் தெருவில் (விமான நிலைய சாலை) அமைந்துள்ள துரித உணவகம் ஒன்றில் நேற்று பங்கர தீ...\nதுபாய் : கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கச் சென்ற வீரர் பலியான சோகம் – இளவரசர் வெளியிட்ட உருக்கமான ட்வீட்..\nதுபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க்கில் இருந்த இரண்டு கிடங்குகளில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனை அணைக்கச் சென்ற தீயணைப்பு...\nதுபாய் : 3 கிடங்குகளில் பற்றியெரியும் தீ – மீட்புப் பணிகள் தீவிரம்..\nதுபாய் : இன்று காலை ஜெபல் அலி பகுதியில் உள்ள மூன்று கிடங்குகளில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டது. வாசனைத் திரவியம்...\nதுபாய் : உணவகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ – துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்\nதுபாயில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை (புதன்கிழமை) தீ விபத்து ஏற்பட்டதாக துபாய் சிவில�� பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார். தேரா...\nதுபாயில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nதுபாயில் இன்று (வியாழக்கிழமை) பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இவ்விபத்தில் மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என துபாய் சிவில் பாதுகாப்புத்துறை...\nஷார்ஜா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி\nஷார்ஜாவில் இருக்கும் அல் நஹ்தா பகுதியில் உள்ள அப்கோ அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதனால் குடியிருப்புகள்...\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஷாப்பிங் சென்டரில் தீ விபத்து..\nஐக்கிய அரபு அமீரகத்தில் திங்கள்கிழமை நேற்று, ஒரு ஷாப்பிங் சென்டரில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அருகிலுள்ள கடைகளுக்கு தீ...\nதுபாய் கார் தீ விபத்தில் இறந்தவர் இந்திய மருத்துவர் என அடையாளம் காணப்பட்டது.\nதுபாய் கார் தீ விபத்தில் உயிரிழந்தவர் இந்திய மருத்துவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துபாயில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சேவை...\nதுபாய் சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்…\nதுபாய் சாலையில் (செவ்வாய்க்கிழமை) கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார் என்று போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...\nUAE ராஸ் அல் கைமா தொழிலாளர் முகாமில் தீ விபத்து.\nராஸ் அல் கைமா, அல் உரைபி பகுதியில் தொழிலாளர் முகாமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்....\nஅபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா\nதுபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..\nஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/140457-chandra-whats-next", "date_download": "2021-01-19T00:23:50Z", "digest": "sha1:WNAFWEFC4NJD47TK2DZH6R6WR3NKER6Z", "length": 10405, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 May 2018 - அடுத்து என்ன? - சந்திரா | Chandra - What's next - Vikatan Thadam", "raw_content": "\n“நம் மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து நெருங்குகிறது\nகாவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்\nஹாக்கிங் எனும் கருத்துளைக் காதலன் - ராஜ் சிவா\nகாலத்தை கைமாற்றிவிடுதல்... - அர்ஷியா எனும் நினைவு - ஆதிரன்\nமக்களிலிருந்து வந்தவர்கள் - இரா.முருகவேள்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\nஇருளில் பேரொளித் தருணங்களை உயிர்ப்பித்தவர்... - வெ.நீலகண்டன்\nஒரு மொழிபெயர்ப்புக் கவிதையால் என்ன செய்துவிட முடியும்\nநத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nநிம்மதியான சிகரெட் - பா.திருச்செந்தாழை\nஅவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை\nரொட்டிகளை விளைவிப்பவன் - ஸ்டாலின் சரவணன்\nஅந்தக் குதிரைகள் அன்றிலிருந்து அதிகம் கனைப்பதில்லை - தமிழச்சி தங்கபாண்டியன்\nகறும் பனை அழுக்கன் - தமிழச்சி தங்கபாண்டியன்\nடாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்\n - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்\n - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்\n - வாசு முருகவேல் - என் பெயர் அகதி\n - வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு...\n - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்\n - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\n - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்\n - ஜோ டி குரூஸ்\n“நிலம் தொலைத்த மனிதர்களின் பயணத்தை எழுதுகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/120117-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/page/93/?tab=comments", "date_download": "2021-01-18T22:58:19Z", "digest": "sha1:OQQZUII2OGDMHVOBAXIYFY6SR6EGLDOY", "length": 29202, "nlines": 707, "source_domain": "yarl.com", "title": "பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம். - Page 93 - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nஇன்று.. இரண்டாயிரம் விருப்பப் புள்ளிகளை பெற்றுள்தையிட்டு, வாழ்த்துகின்றோம்.\nதமிழ் சிறி 190 posts\n இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும் மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான ப\nநம் நேசமிகு 'நெடுக்ஸ்' யாழ்களத்தில் 4000 பச்சை புள்ளிகளை பெற்ற இந்நாளில், பாசமிகு கிளியோடு இனியேனும் சங்கமிக்க வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள்.. கணிப்பொறி மொழிகளில் உயர்வகை மொழிகளும் உண்டு, அவற்றை பகுத்தறிந்து 'கருப்பொருளை' தெளிவதில் சற்றே மூளையை கசக்கவேண்டும்.. அவ்வகையில் ஒத்த தோழர் மருதங்கேணி தற்பொழுது 1000\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதோழர் உடையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. ..\nஅன்பு உடையார் இன்னமும் பல்லாயிரம் பச்சைப் புள்ளிகளை வேகமாக பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.\nகொரோனாக் காலத்தில் யாழில் பலரும் விரும்பும் திரிகளை தொடருங்கள்.\nநம்ம பையன் பக்திப் பாட்டுக்களை தினமும் தவறாமல் கேட்கின்றார் போலிருக்கு\nவாழ்த்துக்கள் உடையார்.....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....\nவாழ்த்திய அனைவருக்கும் பிந்திய நன்றிகள்\nவாழ்த்துக்கள் உடையார்.....தொடரட்டும் உங்கள் பச்சை வேட்டை.\nஅன்பு உடையார் இன்னமும் பல்லாயிரம் பச்சைப் புள்ளிகளை வேகமாக பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.\nகொரோனாக் காலத்தில் யாழில் பலரும் விரும்பும் திரிகளை தொடருங்கள்.\nநம்ம பையன் பக்திப் பாட்டுக்களை தினமும் தவறாமல் கேட்கின்றார் போலிருக்கு\nஇப்பிடி எழுதுறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும் கண்டியளோ....\nவாழ்த்துக்கள் உடையார்.....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்\nஇப்பிடி எழுதுறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணும் கண்டியளோ....\nயாழ் வெறுமையாக இல்லாமல் இருக்க உடையாரின் பங்களிப்பு உதவுகின்றது என்பது உண்மைதானே.\nஉடையார் மேலும் உயர்வடைய வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்க‌ள் உடையார் அண்ணா ⚘\nம‌ருத‌ங்கேணி அண்ணாவுக்கும் வாழ்த்துக்க‌ள் ⚘\nநம்ம பையன் பக்திப் பாட்டுக்களை தினமும் தவறாமல் கேட்கின்றார் போலிருக்கு\nஎன்ன‌ கிருவ‌ன் பெரிய‌ப்பா யாழில் என்ன‌ பின் தொட‌ருகிறீங்க‌ள் போல‌ இருக்கு , எதுக்கும் நான் ஜாக்கிர‌த்தையா இருக்க‌னும் ஹா ஹா ,\nஆம் சின்ன‌னில் கோயில் ஓடு தான் வ‌ள‌ந்தேன் , கோயிலுக்கு மாலை க‌ட்டி குடுப்ப‌தில் இருந்து ப‌ல‌த‌ செய்வேன் ,\nஉடையார் அண்ண‌ ய��ழில் ப‌ல‌ ந‌ல்ல‌ திரிக‌ள் திற‌ந்து இருக்கிறார் , உண்மையில் நேர‌ம் ஒதுக்கி ப‌ல‌ இணைப்புக‌ள இணைக்கிறார் , உடையார் அண்ணாவுக்கு நாம் ந‌ன்றி சொல்ல‌ க‌ட‌மை ப‌ட்டு உள்ளோம்\nயாழ் வெறுமையாக இல்லாமல் இருக்க உடையாரின் பங்களிப்பு உதவுகின்றது என்பது உண்மைதானே.\nவீட்டுப்பூனை முற்றத்திலை நிண்டு மியாவ் எண்டால் ஓகே. அது மதில் மேலை ஏறி நிண்டு மியாவ் எண்டுதெண்டால் எங்கால்ப்பக்கம் மியாவ் எண்டு ஒருத்தருக்கும் தெரியாது....\nநண்பர் உடையார் அவர்கள் ஈராயிரம் பிறை கண்டதற்குச் சமமாய் வாழ்த்துகிறேன்.\nபுரட்சி, விசுகண்ணா, மருது மற்றும் உடையருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து யாழுடன் இணைந்து இருங்கள்.\nபுரட்சி, விசுகண்ணா, மருது மற்றும் உடையருக்கு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் உடையார் ...தொடர்ந்தும் யாழோடு இணைந்திருங்கள்\nஆளை கன நாளாய் காணேல்லை.\nதமிழ் சிறி 190 posts\n இன்று(16-06-2015) யாழ்களத்தில், '2000' பச்சைப் புள்ளிகளை பெற்ற திரு.குமாரசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல் யாழில் கருத்துக்களை தொடர்ந்து பதியும் மூத்த உறுப்பினர். அவரின் நகைச்சுவையான ப\nநம் நேசமிகு 'நெடுக்ஸ்' யாழ்களத்தில் 4000 பச்சை புள்ளிகளை பெற்ற இந்நாளில், பாசமிகு கிளியோடு இனியேனும் சங்கமிக்க வாழ்த்துக்கள்..\nவாழ்த்துக்கள்.. கணிப்பொறி மொழிகளில் உயர்வகை மொழிகளும் உண்டு, அவற்றை பகுத்தறிந்து 'கருப்பொருளை' தெளிவதில் சற்றே மூளையை கசக்கவேண்டும்.. அவ்வகையில் ஒத்த தோழர் மருதங்கேணி தற்பொழுது 1000\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஎங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.\nஇதில் யாருக்கு என்ன பிரச்சனை எல்லாம் சரியா தானே இருக்கிறது எல்லாம் சரியா தானே இருக்கிறது இதுல் ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ksradhakrishnan.co.in/?tag=magnacarta800", "date_download": "2021-01-18T22:43:12Z", "digest": "sha1:4UEUZOR2C62LTAIENYPLSRZF5TJKVNZM", "length": 10543, "nlines": 47, "source_domain": "ksradhakrishnan.co.in", "title": "MagnaCarta800 | K S Radhakrishnan - Activist, Author, Rights Advocate", "raw_content": "\nஇரண்டு நாட்கள் முன் (15-06-2015) தினமணி கட்டுரையில் வெளிவந்த என்னுடைய பத்தியான மேக்ன கார்ட்டா பற்றிய பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவு. ‘Does Magna Carta mean nothing to you Did she die in vain\nஇதுகுறித்து நேற்றைய எனது தினமணிக் கட்டுரை அடங்கிய இரண்டு பதிவுகளோடு இதையும் பகிர்ந்துள்ளேன். மகாசாசனத்தைப் பற்றி எட்டாவது வகுப்பில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட வரலாற்று நூலில் படித்த காலத்திலிருந்து அதன்மீது ஆர்வம் உண்டு. அதனால் மகாசாசனம் பற்றி படிக்கவும், அறியவும் விருப்பம் ஏற்பட்டது. எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஜான் அரசன் ரன்னிமேட்டில் உள்ள தேம்ஸ் நதிக்கரை அருகில்மகாசாசனத்தைப் பிரகடனப் படுத்தியதாக தகவல். நேற்றைக்கு (15-06-2015) பிரிட்டன் ராணி எலிசபத்தும், அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூனும், கேண்டர்பரி ஆர்ச் […]\nமகாசாசனம் – மேக்னகார்ட்டா -800 – Magna Carta 800. (1)\nஇன்றைய தினமணி தலையங்கப் பக்கத்தில் என்னுடைய “மகாசாசனம் – மேக்னகார்ட்டா ” என்ற பத்தி வெளியாகியுள்ளது. பிரிட்டனில் ‘மகாசாசனம்’ எழுதப்பட்டு இன்றோடு (15-06-2015) 800 ஆண்டுகள் நிறைவாகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக அழைக்கப்படும் பிரிட்டன் எப்படித் தன்னுடைய ஜனநாயக நெறிகளை படிப்படியாக வகுத்துக் கொண்டது என்பதற்கு முதல் சாசனம் இந்த மகாசாசனம் ஆகும். இது உலகிற்கே வழிகாட்டுகின்ற, ஆதிகாலத்தில் தோலில் எழுதப்பட்ட முதல் உலகசாசனம் ஆகும். நகர அரசுகள் கிரேக்கத்தின் ஏதேன்சிலும் மற்றும் இத்தாலியிலும் ஏற்பட்டாலும் எழுத்தால் […]\nஉழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம்\nசென்னையின் பாரிமுனை பகுதி பற்றி சில பதிவுகள்…\nவட சென்னை – ‘அகஸ்தியா’\nஇந்தியாவில் மாநிலங்கள் வாரியாக ஆட்சிமொழியும்\nபிரஷாந்த் பூஷனும் உச்ச நீதிமன்ற தண்டனை அறிவிப்பும்\nபிரணாப் முகர்ஜியும் தமிழக அரசியலும்\nஇலங்கை தேர்தல், இனி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/06/blog-post_17.html", "date_download": "2021-01-18T23:00:40Z", "digest": "sha1:6UKLYGZYOLENFRJURCACSZM76JA6P426", "length": 23813, "nlines": 331, "source_domain": "www.radiospathy.com", "title": "ஆத்தாடி ஏதோ ஆசைகள் - மூன்று மொழிகளில் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஆத்தாடி ஏதோ ஆசைகள் - மூன்று மொழிகளில்\n80 களின் இறுதியில் தெலுங்கு தேசத்திலிருந்து ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகி நன்றாக ஓடி திருட்டு வீ.சி.டிக்கு நிகராக தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களுக்குத் தலைவலி தந்த காலமது.\nவிஜயசாந்தியின் \"பூவொன்று புயலானது\", டாக்டர் ராஜசேகரின் \"இதுதாண்டா போலீஸ்\", நாகர்ஜூனாவின் \" உதயம்\", \"இதயத்தைத் திருடாதே\" என்று தொடர்ந்து\n\"எங்கடா உங்க எம்.எல்.ஏ\", \"ஆம்பள\", \"சத்தியமா நான் காவல்காரன்\" என்று தமிழ் ரசிகர்களின் பொறுமைக்குச் சோதனை கொடுத்தது வேறு கதை. ஒன்றில் அதி தீவிர சண்டைக் காட்சிகள், அல்லது இளையராஜாவின் இசை இவை தான் இந்த மொழிமாற்றுப் படங்களின் வெற்றியை அப்போது தீர்மானித்தன.\nஅந்தவகையில் தமிழ் பேசக்கூடிய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் ரேவதி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடித்த, வெங்கடேஷின் அப்பா ராமா நாயுடுவே முதலீடு போட்ட தெலுங்கு திரைப்படமான \"பிரேமா\" இளையராஜாவின் இசையில் முத்திரை பதித்தது. பின்னர் அது தமிழில் \"அன்புச் சின்னம்\" என்று மொழிமாற்றப்பட்டும் ஹிந்தியில் \"Love\" என்று மீள சல்மான் கான், ரேவதி ஜோடியோடு எடுக்கப்பட்டும் வெளிய���கின. தமிழ், தெலுங்குக்கு ராஜாவின் இசையே இருந்தது. தெலுங்கியில் எஸ்.பி.பி ஐ வைத்து அழகான பாடல்கள் இருக்கும். அதில் \"ஈ நாடே\" என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. சித்ராவும் பாலுவும் பாடிய சிறந்த ஜோடிப்பாடல்களில் இதையும் அடித்துச் சொல்லலாம். பாடலைக் கேட்க\nஇந்தப்பாடலைத் தமிழாக்கும் போது தமிழில் மனோ பாடியிருப்பார், தெலுங்கில் பாலுவோடு ஜோடி சேர்ந்த சித்ரா தான் தமிழுக்கும். இந்தப் படத்தில் \"யூ ஆர் மை ஹீரோ\" என்ற இன்னொரு இனிமையான பாடலும் இருக்கும். தெலுங்கில் பாடிய எஸ்.பி.பி, சித்ரா கூட்டு, மனோ, சித்ரா கூட்டை விடச் சிறப்பானது என்பது என் கருத்து. ஆனாலும் 90 களின் ஆரம்பத்தில் சென்னை வானொலியின் \"நீங்கள் கேட்டவை\" நிகழ்ச்சியில் அதிக இடம் பிடித்த பாடல்களில் இதுவுமொன்று. பாடலைக் கேட்க\nஹிந்தியில் \"Love\" என்ற பெயரில் வெளியான போது அந்தப்படத்திற்கு இசை ஆனந்த் மிலிந்த். ஆனால் அவருக்குக் கை கொடுத்ததென்னவோ இளையராஜாவே தான். தெலுங்கில் \"ஈ நாடே\", தமிழில் \"ஆத்தாடி ஏதோ ஆசைகள்\" இந்த இரண்டு பாட்டின் மெட்டினையும், இசையில் சில சங்கதிகளையும் எடுத்து எஸ்.பி.பி, சித்ரா கூட்டோடு ஒரு மாதிரி ஒப்பேற்றிவிட்டார். ஹிந்தித் தழுவலும் இனிமையாகத் தான் இருக்கின்றது. பாடலைக் கேட்க\nஅரிய பாடல்`லாம் எடுத்து போடுறீங்க. பராட்டுக்கள்\nமுடிஞ்சா நான் நிரம்ப நாளா தேடிட்டு இருக்கற பாடல் ஒண்ணு, கெடச்சாப் போடுங்க.\nவலைல எங்கும் இல்ல. பதம்(sample) தான் கெடைக்குது\nஇந்தில 'மகாதேவ்' படத்துல வந்த ரிம் ஜிம், நம்ம ராசா தான் இசை.\n89களிலோ 90களிலோ வந்திருக்கணும். வினோத் கன்னா, மீனாட்சி சேசாத்திரி\nநடித்திருப்பார்கள்.ராசாவின் இளைய மகனார் அதை மறுபொதிப்பு செய்து\nதீண்டத் தீண்ட`னு கொடுத்திருப்பார்.ஊற்றுகைப்(original) பாடல் கெடச்சாப் போடுங்க தோழரே.\nஉங்க ரசனை நம்ம ரசனையோடு ஒத்துப்போவுது போல ;-)\nபாரதிய நவீன இளவரசன் said...\nநீங்கள் கேட்டவைக்கு சில விண்ணப்பங்கள்:\n1) ஆடல் பாடல் காதல் என்பது அப்போது..\nநாளை வருவது கல்யாணம், கச்சேரி கொண்டாட்டம்.\n(என்ன படம்னு தெரியல, 70களின் கடைசியில் வந்திருக்கும்னு நெனைக்கறேன். ஷோபா,படாபட் மாதிரி யாரோ நடிச்சது).\n2) இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்.\n3) அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா. சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா..\n4) மழை தருமோ இந்த மேகம்..\nஇன்னும் நிறைய இருக���கு.. அப்பாலிக்கா வாரேன்.\nஅரிய பாடல்`லாம் எடுத்து போடுறீங்க. பராட்டுக்கள்\nமுடிஞ்சா நான் நிரம்ப நாளா தேடிட்டு இருக்கற பாடல் ஒண்ணு, கெடச்சாப் போடுங்க.//\nமகாதேவ் பாட்டுக்கள் என் கைவசம் இல்லை, முயற்சி செய்து அவற்றைத் தருகின்றேன். அதில் \"அந்த நிலாவைத் தான்\" பாட்டு மாற்றிப் போட்டிருப்பதாக அறிகின்றேன்.\nபெயர்ப் பொருத்தம் நல்லாயிருக்கு ;-)\nபடம் வந்த காலத்தில் நான் ஊரில் சின்னவயசுப்பையன், ஆனால் பாட்டுக்களை அப்போதே விரும்பிக்கேட்டேன். தெலுங்குப் பாடலை வெளிநாடு வந்தபின் தான் கேட்டேன். ராஜாவின் பல நல்ல பாட்டுக்கள் படங்களின் தோல்விகளால் தொலைந்து போயிருக்கின்றன.\nநீங்கள் கேட்டவைக்கு சில விண்ணப்பங்கள்://\nஉங்க பாட்டுக்கள் வரும் ரும் ம்...\nவணக்கம். இன்றுதான் எங்கள் ஊர் தொலைக்காட்சியில் நண்டு படம் ஒளியேறியது. அப்போதுதான் முதன் முறையாக (பல முறை கேட்டிருந்தாலும்) பாடல் காட்சியை பார்த்து ரசிக்க முடிந்தது. அந்தப் பாடல், அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா\nபாடல்கள் எல்லாமே நண்டு படத்தில் நன்றாக இருக்கும், ஆனால் இயக்குனர் மகேந்திரனுக்குத் திருப்தி தராத திரைப்படங்களில் இதுவும் ஒன்று. தன் கதை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி\nமூன்று பாடல்களையும் கேட்டேன். தெலுங்கில் மிகவும் நன்றாக இருப்பது போலவும்...அடுத்து இந்தி...அடுத்து தமிழ்...இந்த வரிசையில் நன்றாக இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது.\n-உங்களுடைய தர வரிசையில் தான் என் விருப்பமும் கூட, தெலுங்கு தான் முதலில்\nதல அருமையான பாடல்கள்....நல்லவேலை லிங்க் கொடுத்திங்க\nநானும் இந்தப் பாட்டுக்களை திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டுருக்கேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஹெலன் கெல்லர் - தன்னம்பிக்கையின் பிறந்த நாள்\nபத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டி\nஆத்தாடி ஏதோ ஆசைகள் - மூன்று மொழிகளில்\nநீங்கள் கேட்டவை 9 - ஆண்பாவம் படப்பாடல்கள்\nஎழுத்தாளர் தம்பு சிவாவுடன் ஒலிப் பேட்டி\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் - இறுதிப் பாகம்\nஅள்ளி வச்ச மல்லிகையே - இளமை தொலைத்தவளின் கதை\nசுகராகமே - நீங்கள் கேட்டவை அவசரப் பதிவு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90276/An-old-woman-was-stabbed-to-death-in-Madurai-during-the-day.html", "date_download": "2021-01-18T23:45:37Z", "digest": "sha1:V3QVASVMIPLJZVUYKTTF7LDPWHZVET5H", "length": 8963, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை: பட்டப்பகலில் தனியாக வசித்த மூதாட்டி ஓட ஓட வெட்டிக் கொலை | An old woman was stabbed to death in Madurai during the day | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமதுரை: பட்டப்பகலில் தனியாக வசித்த மூதாட்டி ஓட ஓட வெட்டிக் கொலை\nமதுரை அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஓட ஓட வெட்டிப் படுகொலை. தடுக்க சென்ற மற்றொரு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.\nமதுரை அருகே உள்ள உமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பொன்னுத்தாய் (60). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் அருகில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவருக்கும் மூதாட்டி பொன்னுத்தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திடீரென முத்துச்செல்வம் மூதாட்டி பொன்னுத்தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கொலையை தடுக்கச் சென்ற அருகில் வசிக்கும் பஞ்சு என்ற பெண்ணிற்கும் அரிவாள் வெட்டு ஏற்பட்டதில் கழுத்து மற்றும் கை பகுதிகளில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய முத்துச்செல்வனை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் விசாரணை நடத்தினார். பட்டப் பகலில் வீட்டில் தனிமையாக இருந்த மூதாட்டியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜன.13 முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி - யார் யாருக்கு என்ற பட்டியல் விரைவில் வெளியாகும்\n'கொரோனா சூழலால் கூடுதலாக 10 லட்சம் காசநோய் பாதிப்பு' - எச்சரிக்கும் ஆய்வாளர்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜன.13 முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி - யார் யாருக்கு என்ற பட்டியல் விரைவில் வெளியாகும்\n'கொரோனா சூழலால் கூடுதலாக 10 லட்சம் காசநோய் பாதிப்பு' - எச்சரிக்கும் ஆய்வாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/raghava-lawrence/page/4/", "date_download": "2021-01-19T00:19:51Z", "digest": "sha1:TN7OEJJUHF6ODNVRUBEIH7MOKCBYQX3M", "length": 4594, "nlines": 51, "source_domain": "tamil.indianexpress.com", "title": "raghava lawrence - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Raghava lawrence in Indian Express Tamil - Page 4 :Indian Express Tamil", "raw_content": "\nஇன்னும் ஆரம்பிக்கவேயில்ல… அதுக்குள்ள தலை சுத்துதா… இன்னும் சுத்தும் பாரு\nகட்சி, சின்னம், கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருக்கும் போதே இவ்வளவு பரபரப்பு என்றால், அவர் அறிவித்த பின் உங்களுக்கு தான் உண்மையில் தலை சுத்தப் போகிறது\nபாஜக-வை குறிப்பிடவில்லை… அரசியலாக்க வேண்டாம் : ராகவா லாரன்ஸ் விளக்கம்\nதயவுசெய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅன்னைக்கு ஓர் ஆலயம்… தனது தாய்க்கு கோவில் கட்டி அசத்திய நடிகர்\nஉலகத்திலேயே அன்னையை போற்றி நிறுவப்பட்டுள்ள முதல் கோவில்.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/arya-in-teddy-teaser-link/", "date_download": "2021-01-18T22:13:47Z", "digest": "sha1:UK4TN75RV6WSOXSDBASYM3CA5MOPS722", "length": 4604, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "கரடி பொம்மையுடன் அட்டகாசம் செய்யும் ஆர்யா.. சூப்பராக வந்திருக்கும் டெடி டீசர் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகரடி பொம்மையுடன் அட்டகாசம் செய்யும் ஆர்யா.. சூப்பராக வந்திருக்கும் டெடி டீசர் வீடியோ\nகரடி பொம்மையுடன் அட்டகாசம் செய்யும் ஆர்யா.. சூப்பராக வந்திருக்கும் டெடி டீசர் வீடியோ\nநாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ரெடியாகும் ஆர்யா படம் டெடி. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் அவர் மகள் ஆதனா தயாரிக்கின்றனர்.\nவழக்கம் போல டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் சாயீஷா ஹீரோயின். சதிஷ் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.\nசமீபத்தில் டெடி படத்திலிருந்து வெளியான என் இனிய தனிமையை மற்றும் நம்பியே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த படம் ஹாலிவுட் படத்தின் தழுவலா என ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nடெடி படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மகாமுனி படத்திற்கு பிறகு நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆர்யா.\nபொறுத்திருந்து பார்ப்போம். தேறுவாரா என்று\nRelated Topics:ஆர்யா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சாயீஷா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், டெடி, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:48:54Z", "digest": "sha1:L5ZUKY5PKGIZNAY4NX5B45HWEEFP5242", "length": 25512, "nlines": 480, "source_domain": "www.neermai.com", "title": "தனி ஒருவன் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் ���ுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் தனி ஒருவன்\nநல்ல கையால் செய்த வீணை நாதம் தப்புமா\nநலம் கெட்டுத்தான் நாசம் என ஆகுமோ\nகற்ற வித்தை கல்லாத கல் என மாறுமோ\nகண்களில் வெறும் கண்ணீர் தான் மிஞ்சுமோ\nவிதைத்த விதை மண்ணுள் மடிந்ததோ\nவீறு கொண்டு எழு விசை ஒன்று இல்லையோ\nதன்மானம் தலைக்கொண்ட தருமத் தமிழனே\nதண் பனி மறைத்து பரிதி பகலில் வருவது போல\nவிடா முயற்சி என்றும் வியக்கும் வெற்றி தரும்\nவீட்டிற்குள் முடங்காதே விமர்சனத்தால் துவழாதே\nஏற்றம் தரும் ஏணி உன்னை துணிந்து\nஏழு கடல் தாண்ட விடும் தவிக்காதே தரணியின்\nவெற்றித் தனயன் தாழ்மையுள்ள நீ தனி ஒருவனே..\nமுந்தைய கட்டுரைகீரைகளின் அரசி : பரட்டைக்கீரை\nநான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நான்காம் வருட வரலாறு சிறப்புக்கற்கை மாணவன். கடந்த மூன்று ஆண்டுகளாக கவிதை போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:07:17Z", "digest": "sha1:EGKQI3SP5DBWIT5EHTQFT23UAT5FUWOB", "length": 39811, "nlines": 458, "source_domain": "video.tamilnews.com", "title": "Jacqueline Fernandez like Saree wear | Bollywood Actress News", "raw_content": "\nபுடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nபுடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..\nஇந்தியில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.\nஇந்நிலையில், இவர் மேற்கத்திய உடைகளுக்கு மாறும் இந்த காலகட்டத்தில் புடவைதான் பெண்களுக்கு அழகு என கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பத��வது.. :-\n“எனக்கு புடவை என்றால் ரொம்ப இஷ்டம். புடவையில்தான் நான் அழகாக இருக்கிறேன். படவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு புடவையில்தான் செல்கிறேன்.\nசமீபத்தில் நடந்த சோனம்கபூர் திருமணத்துக்கு புடவை கட்டி சென்றேன். அதை பார்த்து எல்லோரும் பாராட்டினார்கள். பெண்களுக்கு புடவைதான் சவுகரியமான அழகான உடை.\nஉங்களுக்கு பிடித்த உடையை சொல்லுங்கள் என்று கேட்டால் முதல் இடம் புடவைக்குத்தான். எனக்கு பட வாய்ப்புகள் நிறைய வருகின்றன. கதைகளும் அதிகம் கேட்கிறேன். எந்த டைரக்டராவது உங்களுக்கு புடவை கட்டிக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரம் என்று சொன்னால் உடனே ஒப்புக்கொள்வேன். புடவையில் நடிக்க விரும்புகிறேன். புடவையில் இருக்கும் அழகு வேறு எந்த உடையிலும் கிடையாது.”\nஇவ்வாறு ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறினார்.\nநடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையில் இருந்து வந்து புகழ்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n* கல் முள் வீதியில் ஓடும் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” பட டீம்..\n* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..\n* அடல்ட் படத்தில் நடிப்பீர்களா.. : ஆர்யாவின் பகீர் பதில்..\n* ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..\n* மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..\n* அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..\n* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..\n* இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது.. : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..\nஇன்றைய ராசி பலன் 25-05-2018\nஇளவரசர் ஹரி திருமணத்துக்கு அழைக்கவில்லை சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி சோகம் தாங்காமல் கதறியழுத சிறுமி\n​பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் ��ுத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான ��ாணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இள��ரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திர��ப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர�� வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n​பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், ���ிளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88377/Employment-campaign-in-Chennai-on-December-18.html", "date_download": "2021-01-19T00:01:51Z", "digest": "sha1:73CMMKT7FY75HDE2BFA45EW2YT6SMGGO", "length": 11883, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம்: சென்னையில் டிச.18-ல் வேலைவாய்ப்பு முகாம் | Employment campaign in Chennai on December 18 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரூ.10,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம்: சென்னையில் டிச.18-ல் வேலைவாய்ப்பு முகாம்\nபட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம், சென்னையில் வரும் 18-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில், பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேரந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும், தேவையான தகுதி மற்றும் அனுபவம்‌ பெற்றுள்ள பொதுப் பிரிவினருக்கும் முகாமில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தில் (வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம், மூன்றாவது தளம்), காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்.\nபிபிஓ, வங்கி, காப்பீடு, மின் வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, வேகமாக விற்பனையாகக் கூடிய நுகர்வோர் பொருட்கள் (எஃப்எம்சிஜி), மனிதவள மேம்பாடு, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை உள்ளிட்ட துறைகள் சார்ந்த தனியார் நிறுவனங்களில் புதியவர்களுக்கும், அனுபவமிக்கவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் உள்ளன.\nமாதம் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் கிடைக்கும். 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். பட்டதாரிகளுக்கும், அதைவிட அதிக கல்வித் தகுதி உடையவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். எனினும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், தகுந்த பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்���து.\nபட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேரந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும், தேவையான தகுதி மற்றும் அனுபவம்‌ பெற்றுள்ள பொதுப் பிரிவினருக்கும் முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவிருப்பமுள்ளவர்கள் நேரடியாக முகாம் நடக்கும் இடத்திற்குச் செல்லலாம் அல்லது தங்களது பெயர்களை, பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்த வேண்டும்.\nதங்கள் ஆவணங்களின் அசலையும், நகல்களையும் முகாமிற்கு எடுத்துச் செல்லுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு 044 - 24615112 என்ற கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.\nபுதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல்: சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇந்தத் தகவலை, சென்னை பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் மண்டல வேலைவாய்ப்புத் துணை அலுவலர் எஸ்.கே.சாஹூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஅவதூறு வழக்கு தொடர்வது ஆளும் கட்சிகளின் ஒரு கலாசாரமாக இருக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்\n\"2015-ஐ காட்டிலும் இந்த ஆண்டு பாதிப்பு அதிகம்\" - விவசாயிகளின் கண்ணீரும் கள நிலவரமும்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅவதூறு வழக்கு தொடர்வது ஆளும் கட்சிக��ின் ஒரு கலாசாரமாக இருக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்\n\"2015-ஐ காட்டிலும் இந்த ஆண்டு பாதிப்பு அதிகம்\" - விவசாயிகளின் கண்ணீரும் கள நிலவரமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:47:06Z", "digest": "sha1:5OPWGJH5JTAM4ISU7LINSLKP7AVZ3V6C", "length": 9260, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஜவுஹார் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….\nகம்பராமாயணம் – 66 : பகுதி 1\nநெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nவன்முறையே வரலாறாய்… – 6\nபால் தாக்கரே – அஞ்சலி\nஎழுமின் விழிமின் – 28\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nஇந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 2\nஇருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [1]\nகசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547445/amp", "date_download": "2021-01-18T22:48:38Z", "digest": "sha1:IA7ZNCZKST4Y3CC262ANUXCVOPARVFE7", "length": 11162, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Teenager pleads guilty to throwing child off Tate Modern balcony | நானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன் | Dinakaran", "raw_content": "\nநானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்\nலண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி. இவனுக்கு தற்போது 18 வயது. இவன் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய பதிவுகளை போடுவது வழக்கம். இவன் கடந்த ஆகஸ்ட் மாதம் டேட் மாடர்ன் அருங்காட்சியகத்துக்கு சென்றுள்ளார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், அங்கு வந்திருந்த பிரான்ஸ் பெண் சுற்றுலா பயணியின் 6 வயது ஆண் குழந்தையை ஜான்டி தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான். இதைப்பார்த்து, அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டு துரத்தி உள்ளனர். ஆனால், யாரிடமும் பிடிபடாமல் ஓடிய ஜான்டி, அருங்காட்சியகத்தின் 10வது மாடிக்கு சென்று அங்கிருந்து குழந்தையை தூக்கி வீசியுள்ளான். இதில் அந்த குழந்தை 5வது மாடியின் கூரை மீது விழுந்து படுகாயமடைந்தது. மேலும், உடல் முழுவதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில், குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இன்னமும் அக்குழந்தை தீவிர சிகிச்சையில் உள்ளது. அக்குழந்தை அசையவோ, திரும்பி படுக்கவோ கூட முடியாத நிலை உள்ளது.\nஇந்நிலையில், ஜான்டி பிரேவரியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரித்தபோது, ‘உலக அளவில் நான் பிரபலமாக வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு முட்டாளுக்கும் என்னை நிரூபிக்க வேண்டும் என்று கருதினேன். அதனால், குழந்தையை தூக்கிப்போட்டேன்’’ என்றான். அவனது வாக்குமூலத்தை கேட்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குற்றம் நடந்தபோது, ஜான்டிக்கு 17 வயது. இதனால் அ்ப்போது அவனைப்பற்றிய விவரம் வெளியிப்படவில்லை. தற்போது அவனுக்கு 18 வயது ஆகி உள்ளதால், அவனது விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜான்டி பிரேவரிக்கான தண்டனை வரும் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்\nஅமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணு�� கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு\nபலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு\nபாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.\nஇந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய செமெரு எரிமலை: பல கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை உமிழ்ந்து தள்ளுகிறது..\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி கைது: அதிபர் புதினை கடுமையாக விமர்சிப்பதால் கைதா: அதிபர் புதினை கடுமையாக விமர்சிப்பதால் கைதா\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழா: நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு\nஉலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை\nஅவசர கால பயன்பாட்டுக்காக ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசிக்கு பிரேசில் ஒப்புதல்\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,038,882 பேர் பலி\nஆப்கானில் தாக்குதல் 2 பெண் நீதிபதி சுட்டுக் கொலை: தலிபான்கள் கைவரிசை\nஅமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்: வெள்ளை மாளிகையில் 17 பேருக்கு முக்கிய பொறுப்பு\nசீனா ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்: பீதியை கிளப்பும் புது தகவல்\nஅமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு\nஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்\nஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஇந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்‌ச; நன்றி கூறிய பிரதமர் மோடி\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு\nஅமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,029,541 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peces-barba.com/ta/prostate-plus-review", "date_download": "2021-01-18T22:14:38Z", "digest": "sha1:3WBVFCJLOASJ6FVT65FPEKTRYLNHQ77C", "length": 27281, "nlines": 104, "source_domain": "peces-barba.com", "title": "Prostate Plus ஆய்வு நம்பிக்கைக்கு உகந்ததல்லவா? நாங்கள் விஷயங்களை தெளிவுபடுத்துகிறோம்!", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nProstate Plus பற்றிய அறிக்கைகள்: சந்தையில் புரோஸ்டேட் பிரச்சினைகளைத் தணிக்க இன்னும் பொருத்தமான தீர்வு உள்ளதா\nProstate Plus புரோஸ்டேட் பொருத்தமாக இருக்க சிறந்த கருவிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது, ஆனால் காரணம் என்ன வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவை அளிக்கிறது: புரோஸ்டேட் செயல்பாட்டை மேம்படுத்துவதில் Prostate Plus சிறந்த உதவி என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையில் சம யதார்த்தமா வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவை அளிக்கிறது: புரோஸ்டேட் செயல்பாட்டை மேம்படுத்துவதில் Prostate Plus சிறந்த உதவி என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையில் சம யதார்த்தமா Prostate Plus அது உறுதியளிக்கிறது என்றால் நாங்கள் காண்பிக்கிறோம்.\nProstate Plus பற்றி என்ன தெரியும்\nProstate Plus எந்த செயற்கை பொருட்களும் இல்லை மற்றும் நூற்றுக்கணக்கான மக்களால் பரவலாக சோதிக்கப்பட்டன. தீர்வு விலை உயர்ந்ததல்ல & கிட்டத்தட்ட ஒருபோதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், தயாரிப்பு வழங்குநர் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்குவது சாத்தியமாகும் & மறைகுறியாக்கப்பட்ட வரியின் முகத்தில் உணர முடியும்.\nProstate Plus எந்த வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nProstate Plus செயலில் உள்ள பொருள் கலவை நன்கு சிந்திக்கப்பட்டு முதன்மையாக பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஅந்த ஊட்டச்சத்து யில் எந்த ஆடம்பரமான பொருட்கள் துல்லியமாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, மற்றவற்றுடன், மூலப்பொருள் அளவின் அளவு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, வாடிக்கையாளர்கள் நிச்சயமாக தயாரிப்புக்கான அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக: இந்த பொருட்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒன்றாக வீசப்படுகின்றன.\n> அசல் Prostate Plus -ஐ சிறந்த விலையில் வாங்க இங்கே கிளிக் செய்க <\nProstate Plus மிகவும் சுவாரஸ்யமாக்கும் பண்புகள்:\nதயாரிப்பைப் பயன்படுத்துவதன் சிறந்த நன்மைகள் கொள்முதல் ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nநிச்சயமற்ற மருத்துவ தலையீடுகளைத் தவிர்க்கலாம்\nProstate Plus ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் துணை தோன்றும்\nபுரோஸ்டேட் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரைப்படி தனியாக ஆர்டர் செய்யப்பட வேண்டும் - நீங்கள் Prostate Plus ஆன்லைனில் எளிய மற்றும் மலிவான வழியில் வாங்கலாம்\nபுரோஸ்டேட் பிரச்சினைகளை நீக்குவது பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா முடிந்தவரை சிறியதா அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றால், இந்த தீர்வை யாரும் பெறாமல் நீங்களே ஆர்டர் செய்ய முடியும்\nProstate Plus பயன்படுத்தும் போது என்ன மாதிரியான முடிவுகளை எதிர்பார்க்கலாம்\nProstate Plus உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுக்கு, விஞ்ஞான நிலைமையைப் பார்ப்பது பொருட்களுடன் உதவுகிறது.\nநாங்கள் உங்களிடமிருந்து சிக்கலை அகற்றினோம்: அதன் பிறகு, பல்வேறு ஆண்களின் கருத்துக்களை நாங்கள் சமமாகப் பார்ப்போம், ஆனால் முதலில் Prostate Plus விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ தரவை இங்கே காணலாம்:\nProstate Plus விளைவுகள் பற்றிய தரவு நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் பிரதிபலிக்கிறது.\nProstate Plus என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nProstate Plus பக்க விளைவுகளை நீங்கள் ஏற்க வேண்டுமா\nProstate Plus செயலில் உள்ள பொருட்களால் ஆதரிக்கப்படும் பயனுள்ள செயல்முறைகளை உருவாக்குகிறது.\nஎண்ணற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகளைப் போலல்லாமல், தயாரிப்பு ஒட்டுமொத்தமாக மனித உயிரினத்துடன் தொடர்பு கொள்ளாது. இது பாதி ஏற்படாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nபயன்பாடு அழகாக இருப்பதற்கு சிறிது நேரம் பிடித்தால், அது கேட்கிறது.\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன மற்றும் ஆரம்பத்தில் இது ஒரு அசாதாரண உணர்வாக மட்டு���ே இருக்கும் - இது பரவலாக உள்ளது மற்றும் நீண்ட காலத்திற்குப் பிறகு தீர்வு காணும். எனவே இது நிச்சயமாக Lives விட அதிக அர்த்தத்தை Lives.\nதயாரிப்பு பயனர்களிடமிருந்து வரும் அறிக்கைகள் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nProstate Plus பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான அளவுகோல்கள் இவை:\nஇது குழந்தைகளுக்கு மிகவும் எளிதானது:\nபின்வரும் சூழ்நிலைகளில், முறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக நான் நிச்சயமாக அறிவுறுத்துகிறேன்:\nஉங்கள் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவது உங்களுக்கு எதிரானது.\nஅவர்களுக்கு உடலுறவில் எந்த விருப்பமும் இல்லை, எனவே புரோஸ்டேட் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தேவையில்லை.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மேற்கூறிய புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையையும் சிலவற்றையும் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nஒன்று தெளிவாக உள்ளது: இந்த தயாரிப்பு ஒரு சிறந்த உதவியாக இருக்கும்.\nபயன்பாடு மற்றும் அதன் மூலம் சிரமமின்றி உள்ளது\nகட்டுரையை எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அமைதியாக இருங்கள்: விளையாட்டு குழந்தையின் விளையாட்டு மற்றும் யாராலும் செய்ய முடியும்.\nமிகவும் கவலைப்பட வேண்டாம் மற்றும் Prostate Plus முயற்சிக்க உங்கள் பார்வையில் சாதகமான நேரத்தை எதிர்நோக்குங்கள். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் - நீங்கள் எங்கிருந்தாலும் பொருளைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nபுரோஸ்டேட் பிரச்சினைகள் நிவாரணம் பெற Prostate Plus முயற்சித்த மற்றவர்களால் இது முதன்மையாக உறுதிப்படுத்தப்படுகிறது.\nஉற்பத்தியாளரின் தொகுப்பிலும், இந்த இருப்பிடங்களுடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் முன்னிலையிலும், பொருத்தமான அளவு மற்றும் வேறு என்ன முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் பொறுத்தவரை, அந்த தலைப்புகள் அனைத்தையும் ஆராய்வதற்கு நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் ..\nProstate Plus க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Prostate Plus -ஐ முயற்சிக்கவும்\nஎந்த காலகட்டத்தில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது\nஎண்ணற்ற பயனர்கள் முதல் பயன்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணர முடிந்தது என்று வெளிப்படுத்துகிறார்கள். எனவே ஏற்கனவே சில வாரங்களுக்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகளைக் கொண்டாட முடியும் என்பது வழக்கமல்ல.\nநீண்ட நேரம் தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, சந்தேகத்திற்கு இடமின்றி கண்டுபிடிப்புகள் உள்ளன.\nஉண்மையில், பயனர்கள் தயாரிப்பில் மிகவும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது, சிறிது நேரத்திற்குப் பிறகும், அவர்கள் சில நேரங்களில் சில வாரங்களுக்கு கூட அதை எடுத்துக்கொள்கிறார்கள்.\nஅதன்படி இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, எதிர் தனிப்பட்ட அறிக்கைகள் சாட்சியமளித்தாலும், சிறிது நேரம் தயாரிப்பு விண்ணப்பிக்கவும் பொறுமை காக்கவும். ஒரு ChocoFit ஒப்பீட்டையும் பாருங்கள். பிற தகவல்களுக்கு, எங்கள் கொள்முதல் ஆலோசனையையும் கவனியுங்கள்.\nProstate Plus விளைவு நடைமுறையில் பயனுள்ளதாக Prostate Plus என்று உறுதியாகக் கூற, வலைத்தளங்களில் மற்றவர்களின் முடிவுகளையும் கருத்துகளையும் நீங்கள் பார்க்கலாம். ஆராய்ச்சி முடிவுகளை ஒருபோதும் ஆலோசிக்க முடியாது, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை பொதுவாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nஇலவச சோதனைகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் சோதனை முடிவுகளை ஆராய்ச்சி செய்ததன் விளைவாக, Prostate Plus பிளஸுடன் அந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் காண முடிந்தது:\nஇது மக்களின் பொருத்தமற்ற அணுகுமுறை என்று கருதுங்கள். ஆனால் இதன் விளைவாக மிகவும் சுவாரஸ்யமானது, நான் குறிப்பிட்டுள்ளபடி இது பெரும்பான்மையானவர்களுக்கு பொருந்தும் - உங்கள் நபர் உட்பட.\nபின்வரும் சுவாரஸ்யமான விளைவுகள் உங்களை ஈர்க்கக்கூடும்:\nபொருட்களின் பயனுள்ள கலவை, பயனர் கருத்துக்கள் மற்றும் செலவு புள்ளி விரைவாக ஒளிரும்.\nநான் உண்மையில் \"\" பற்றி ஒரு விரிவான பார்வை எடுத்து பல தயாரிப்புகளை சோதித்த பிறகு, நான் ஒரு விஷயத்தை மட்டுமே சொல்ல முடியும்: இந்த தயாரிப்பு இதுவரை மாற்று சலுகைகளை வென்றது.\nஆர்வமுள்ள தரப்பினர் சோதனை அறிக்கைகள், பயனுள்ள பொருட்களின் கலவை மற்றும் ஒத்த கருத்துகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தியின் நன்மை ஆகியவற்றைப் படித்தவுடன், அது உதவுகிறது என்ற முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.\nஎனவே நீங்கள் இந்த விஷயத்தில் ஆதரவை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தீர்வு நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஒ���ு கடைசி அம்சம், நீங்கள் எந்தவொரு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்: எப்போதும் உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக தயாரிப்புகளை வாங்கவும். சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, எளிதான பயன்பாடு மிகப்பெரிய சொத்து, இது பயனருக்கு செலவழிக்க சிறிது நேரம் உள்ளது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nஎங்கள் இறுதி குறிப்பு: Prostate Plus ஆர்டர் செய்வதற்கு முன் கருத்தில் கொள்ளுங்கள்\nநான் முன்பு கூறியது போல், தயாரிப்பு மூன்றாம் தரப்பினரிடமிருந்து ஆர்டர் செய்யக்கூடாது. ஒரு சக ஊழியர், நம்பிக்கைக்குரிய மதிப்புரைகளின் அடிப்படையில் நான் அவரை பரிந்துரைத்ததால், மற்ற எல்லா விற்பனையாளர்களிடமிருந்தும் உண்மையான வழிகளைப் பெறுவீர்கள் என்று நினைத்தேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nநான் வாங்கிய அனைத்து பொருட்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ள மூலங்களிலிருந்து வந்தவை. அசல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை ஆர்டர் செய்வதே எனது ஆலோசனை, எனவே பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளைப் பயன்படுத்த உங்களை வரவேற்கிறோம்.\nநினைவில் கொள்ளுங்கள்: குறைந்த புகழ்பெற்ற வணிகர்களிடமிருந்து தீர்வை வாங்குவது எப்போதும் ஆபத்தானது மற்றும் பெரும்பாலும் உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் பணப்பையை எதிர்மறையான விளைவுகளைத் தூண்டும். Hourglass ஒப்பிடும்போது இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் அசல் சப்ளையரிடமிருந்து பிரத்தியேகமாக Prostate Plus வாங்கவும் - இங்கே மட்டுமே மலிவான செலவு, பாதுகாப்பான மற்றும் ரகசிய நடைமுறைகள் உள்ளன மற்றும் அசல் தயாரிப்பை தீர்மானிக்கிறது.\nநான் வழங்கிய இணைப்புகளுக்கு நன்றி, பேண்ட்டில் எதுவும் செல்லக்கூடாது.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தால், எந்த தொகையை வாங்குவது என்பதை தீர்மானிப்பதே மிச்சம். சிறிய அளவிற்கு பதிலாக ஒரு விநியோகத்தை நீங்கள் தேர்வுசெய்தால், உங்களுக்கு மலிவாக ஷாப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும், மேலும் எதிர்காலத்தில் ஆர்டர் செய்வதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. Prostate Plus அடுத்த விநியோகத்திற்காக காத்திருக்கும்போது முன்னேற்றத்தின் ஒரு பகுதியை மெதுவாக்குவது மிகவும் வெறுப்பாக இருக்கிறது.\nProstate Plus -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nProstate Plus க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1548/ta/", "date_download": "2021-01-18T22:53:52Z", "digest": "sha1:EIUVHBUKDOLGBJF4KLSCWPIJOFHQSPU6", "length": 7825, "nlines": 109, "source_domain": "www.unawe.org", "title": "ஏலியன் உலகத்தில் நீல வானத்தைக் கண்டறிந்த சிறிய தொலைநோக்கிகள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஏலியன் உலகத்தில் நீல வானத்தைக் கண்டறிந்த சிறிய தொலைநோக்கிகள்\nதெளிவான நீல வானம் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா ஏன் அது பச்சையாகவோ அல்லது மஞ்சளாகவோ அல்லது பிங்க் நிறத்திலோ இல்லை ஏன் அது பச்சையாகவோ அல்லது மஞ்சளாகவோ அல்லது பிங்க் நிறத்திலோ இல்லை இதற்கான விடை பூமியின் மேற்பரப்பைச் சுற்றியிருக்கும் துணிக்கைகளில் இருக்கிறது. இப்படியாக பூமியை போர்வை போலச் சுற்றியிருக்கும் துணிக்கைகளை நாம், வளிமண்டலம் என்று அழைக்கிறோம்.\nபூமியின் வளிமண்டலம் பில்லியன் கணக்கான அணுத்துணிக்கைகளைக் கொண்டுள்ளது. இவை வெறும் கண்களால் பார்க்கமுடியாதளவு மிகச்சிறியவை, ஆனாலும் இவை பூமியில் உள்ள உயிர்களின் அடிப்படையாகும். இவை நாம் சுவாசிக்க ஆக்ஸிஜனைத் தருகின்றன, மேலும் விண்வெளியில் இருந்துவரும் ஆபத்தான பிரபஞ்சக்கதிர்வீச்சில் இருந்து எம்மைக் காக்கின்றன. அதுபோல இரவில் வரும் அதீத குளிரில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.\nசூரியனில் இருந்துவரும் ஒளி பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, பெரும்பாலான நிறங்கள் எந்தவொரு சிக்கலுமின்றி பூமியின் மேற்பரப்பை அடைகின்றன. ஆனால் நீல நிறம் மட்டும், வளிமண்டலத்தில் இருக்கும் துணிக்கைகளில் முட்டிமோதி, எல்லாத்திசைகளிலும் சிதறடிக்கப்படுகின்றன. இதனால் வானம் நீலநிறமாகத் தெரிகின்றது. இந்த செயன்முறையை ரேலீ சிதறல் (Rayleigh scattering) என்று அழைகின்றார்கள்.\nகடந்த வாரத்தில் LCOGT வானியலாளர்கள் இந்த மாதிரியான ரேலீ சிதறலை, தொலைவில் உள்ள வேறொரு ஏலியன் உலகத்தில் கண்டுள்ளனர். இதற்காக இவர்கள் பயன்படுத்தியது, LCOGT யின் ஒரு மீட்டார் வலைபின்னல்த் தொலைநோக்கிகளையாகும். இதற்கு முன்னர், இப்படியான கண்டுபிடிப்புகளுக்கு பாரிய தொலைநோக்கிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.\nசூரியத்தொகுதிக்கு அப்பால் உள்ள ஒரு கோளின் வளிமண்டலத்தின் நிறத்தை, இவ்வளவு சிறிய தொலைநோக்கிகளைக் கொண்டு கண்டறிந்தது இதுவே முதன்முறையாகும். இந்தக் கோள், பூமியைப் போல நான்கு மடங்கு பெரியது. (அண்ணளவாக நெப்டியூன் அளவு) மேலும் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், சிறிய தொலைநோக்கிகள் கூட, தொலைவில் இருக்கும் கோள்களைப் பற்றி ஆராய உதவும் என நிருபிக்கப்பட்டுள்ளது.\nLCOGT யின் ரோபோ தொலைநோக்கிகள் பாடசாலை மாணவர்களால் பிரபஞ்சத்தை ஆய்வுசெய்யப் பயன்படுகிறது. உங்களாலும் இந்த ஒரு மீட்டார் தொலைநோக்கியைப் பயன்படுத்த முடிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் அதனை unawe@cardiff.ac.uk என்கிற ஈமெயில் முகவரிக்கு தெரிவிப்பதன் மூலம், இந்தத் தொலைநோக்கியை பயன்படுத்தும் சந்தர்பத்தைப் பெற்றிடுங்கள்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது LCO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72360.html", "date_download": "2021-01-19T00:15:01Z", "digest": "sha1:AXKIIFXYTAET2IQXIDNCFCO3EERHM3OT", "length": 5521, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "டிசம்பருக்கு ஓடிப்போன `திருட்டு பயலே-2′..!!! : Athirady Cinema News", "raw_content": "\nடிசம்பருக்கு ஓடிப்போன `திருட்டு பயலே-2′..\nகடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `திருட்டுபயலே’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி இருக்கிறது.\nசுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுபயலே-2′ படத்தில் பாபி சிம்ஹா – பிரசன்னா – அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nவித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கிறார்.\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தத நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகிற டிசம்பர் 1-ல் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85395.html", "date_download": "2021-01-18T22:58:22Z", "digest": "sha1:YAMZCFSCXI7FZO3P2IMDL6IOKP2MFO3T", "length": 5928, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "அவரை ஹீரோவாக்கி என்னை டம்மி ஆக்கிவிட்டனர் – உதயநிதி ஸ்டாலின் புலம்பல் ! : Athirady Cinema News", "raw_content": "\nஅவரை ஹீரோவாக்கி என்னை டம்மி ஆக்கிவிட்டனர் – உதயநிதி ஸ்டாலின் புலம்பல் \nசைக்கோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் படத்தில் வில்லன் நடிகர் ராஜ்குமாரை ஹீரோவாக்கி விட்டு என்னை டம்மியாக்கி விட்டனர் என சொல்லியுள்ளார்.\nமிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பரவலான பாராட்டைப் பெற்று வரும் இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஅதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘ மிஷ்கின் இந்த கதையை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் கண் தெரியாதவனாக நடித்தால் படம் ஓடாது என அனைவரும் சொன்னார்கள். ஆனால் படத்தை மிஷ்கின் அருமையாக எடுத்துள்ளார். ஆனால் படத்தில் ராஜ்குமாரை ஹீரோவாக்கி விட்டு என்னை டம்மியாக்கிவிட்டார்.’ என சிரித்துக் கொண்டே பேசினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\n���ுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/07/blog-post.html", "date_download": "2021-01-18T22:42:30Z", "digest": "sha1:XAT7BQJS3VRWZWMJDBDRJZ6A3BPPF7TD", "length": 16164, "nlines": 286, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கந்துவட்டித் தடைச் சட்டம்", "raw_content": "\n13. ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்\nகாலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்\nராஜராஜசோழன், குலோத்துங்க சோழன் போன்றவர்களின் அரிய படங்கள், ஆராய்ச்சி முடிவுகள்…\n26. பாவை குறள் - மேலையார்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் ஜெயலலிதா அரசு எக்கச்சக்கமாக கந்துவட்டிக்குக் கடன் கொடுக்கும் கூட்டத்தை வழிக்குக் கொண்டுவரும் வரையில் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியிருந்தார். [Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Ordinance, 2003]. இது பின்னர் சட்டசபையில் சட்டமாக மாற்றப்பட்டது.\nஅப்பொழுது எல்லோரும் இதை வரவேற்றனர். தெருவெங்கும் 'கந்துவட்டியைத் தடை செய்த புண்ணியவதியே வாழ்க' என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் எந்த செய்தித்தாளும், இதழும் இதன் விவரங்களைக் குறிப்பிடவில்லை. அவ்வளவு முட்டாள்தனமாக இயற்றப்பட்டுள்ளது இந்த சட்டம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.\nஇன்றைய தி பிசினஸ் லைன் செய்தியில் சென்னை உயர்நீதி மன்றம் மேற்படி சட்டத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த சட்டம் என்ன சொல்கிறது இந்தச் சட்டத்தின் படி யாரும் 9% ஆண்டு வட்டிக்கு மேல் கடனுக்கான வட்டியை வசூலிக்கக் கூடாதாம்\nகந்துவட்டிக் காரர்கள் ஆண்டிற்கு 60% இலிருந்து 120% வரை கூட வட்டி வாங்கி வந்தனர். [இன்றும் சட்டத்திற்குப் புறம்பாக அதையே செய்து வருகின்றனர்.] இதை அஞ்சு வட்டி, பத்து வட்டி என்று கூறுவது வழக்கம். அஞ்சு வட்டி என்றால் மாதத்தி��்கு 1 ரூபாய்க்கு ஐந்து பைசா வட்டி என்ற விகிதத்தில் வசூலிப்பது. ஒருவர் ரூ. 1,000 ஐ, அஞ்சு வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ. 50ஐ வட்டியாகக் கட்ட வேண்டும். ஒரு வருடக் கடைசியில் அவர் கட்டிய வட்டி மட்டுமே ரூ. 600 இருக்கும். முதல் அப்படியே மொத்தமாக இருக்கும். பத்து வட்டியென்றால் கேட்கவே வேண்டாம். மாத வட்டி மட்டுமே ரூ. 100. வருடக் கடைசியில் மொத்தமாக ரூ. 1,200 ஐ வட்டியாக மட்டுமே கட்டியிருப்பார். அஞ்சுக்கும், பத்துக்கும் இடையில் எந்த விகிதம் வேண்டுமானாலும் மாத வட்டியாக இருக்கும்.\nஇதைத்தான் அரசு தடுத்து நிறுத்துகிறேன் பேர்வழியென்று ஆண்டு வட்டி விகிதம் 9க்கு மேல் போகக்கூடாதென்று சட்டமன்றத்தில் இயற்றியுள்ளது. இது ஏன் முட்டாள்தனம்\nஇன்று தேசிய வங்கிகளே வீட்டுக் கடனுக்கு (7% இலிருந்து) 8.5% வரை வட்டி வசூலிக்கின்றன. வாகனக் கடனாக 12-13% வரை. பெர்சனல் கடன் வட்டி விகிதம் 13-24% வரை. சிடிபேங்க் போன்ற தனியார் வங்கிகள் 24% (2 பைசா வட்டி) வரை வசூல் செய்யும்போது மற்ற எல்லோரும் 9% க்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்று தமிழக அரசு எப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர முடியும் கிரெடிட் கார்டுகளுக்கு தனியார் வங்கிகள் கிட்டத்தட்ட 30% வரை கூட வட்டி வசூலிக்கின்றன. மேலும் Tamil Nadu Pawn Brokers Act, 1943 படி நகையின் மீது கடன் வாங்குவதற்கு 16% வரை வட்டி வசூல் செய்யலாம் என்று ஒரு சட்டம் இருக்கிறதாம். (நடைமுறையில் இதற்கும் மேலே வட்டி வசூலிக்கப்படுகிறது.) ஆக செக்யூரிட்டிக்காக ஒரு தங்க நகையை வைத்து வாங்கும் கடனே 16% வரை போகலாம் என்றிருக்கையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கொடுக்கும் கடனுக்கு ஏன் 9% மட்டும்தான் என்று தமிழக அரசு தடை போடலாம்\n60%, 120% என்றெல்லாம் கடன் வாங்குவது அநியாயம் என்று நாம் அனைவரும் ஒத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மறுகோடியாக 9%க்கு மேல் வட்டி வாங்கக்கூடாது என்ற தமிழக அரசின் சட்டமும் முட்டாள்தனமானதே EPF ஏ 12% வட்டி தரவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கேட்கின்றனர்\nஇந்த மாதிரியான சட்டங்களை வரைகையில் தமிழக அரசு அதிகாரிகள் சிறிது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.\nக்ரெடிர் கார்ட் நிறுவனங்கள் வாங்கும் 36% விட அதிகமாகத்தான் இதற்கு உச்சம் நிர்ணயைத்திருக்கவேண்டும். ஒன்று, நாட்டு நிலவரம் தெரியாத ஆளும்வர்க்கம்(அரசு அதிகாரிகள்), அல்லது வேண்டுமென்றே, ஓட���டையுடன் (யாருக்கோ பயன்படட்டும் என்று) பின்னப்பட்ட சட்டம். இரண்டில் ஒன்று காரணம் என்று தோன்றுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு\nஇரண்டு வயதுக் குழந்தையின் கோபம்\nஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1\nநிதிநிலை அறிக்கை 2004 - 5\nநிதிநிலை அறிக்கை 2004 - 4\nநிதிநிலை அறிக்கை 2004 - 3\nநிதிநிலை அறிக்கை 2004 - 2\nநிதிநிலை அறிக்கை 2004 - 1\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nகுறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி\nஇலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_04.html", "date_download": "2021-01-18T22:33:30Z", "digest": "sha1:Z5E3IZILUBWNYQ2WEGDXXZ7LHQAWO2A3", "length": 15653, "nlines": 98, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\n> அனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு\nஇன்டர்நெட்டில் பயணிக்கையில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்ய வேண்டியது மிக மிக அவசியமாக உள்ளது. நம் பெர்சனல் தகவல்களை நமக்குத் தெரியாமல் தூண்டில் போட்டு பிடிக்கும் பிஷ்ஷர்கள் ஒருபுறம், ஆன்லைன் திருடர்கள் மறுபுறம், வந்து ஜம்மென்று நம் கம்ப்யூட்டரில் அமர்ந்து நாச வேலைகளைச் செய்திடத் திட்டமிட்டு இன்டர்நெட்டில் அடையாளம் காட்டாத வைரஸ் பேய்கள் ஒருபுறம் என பல ஆபத்திற்கு நடுவில் நாம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.\nபாதுகாப்பினை எந்த வழிகளிலெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பல வகைகளில் பல்வேறு வயதினருக்கு என குழு பிரித்து ஒரு தளம் அறிவுரை கூறுகிறது. இதில் காணப்படும் தகவல்களை அவசியம் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதில் சிறப்பான தகவல் என்னவெனில் பாதுகாப்பு வழிகள் அனைத்தும் வயது வாரியாகத் தரப்பட்டிருப்பதுதான்.\nஅந்த அந்த வயதில் எத்தகைய தளங்களைப் பார்வையிடுவார்கள் என்று கணக்கிட்டு அதில் எத்தகைய ஆபத்து இருக்கலாம் என்ற எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிகள் தரப்பட்டுள்ளன.\n1. இளம் வயதினர் (Teenagers)\nஇந்த பிரிவில் இளம் வயதினர் எவ்வாறு பொறுப்பாக இணையத்தில் வலம் வர வேண்டும் என்பதில் தொடங்கி மியூசிக் மற்றும் வீடியோ டவுண்லோடிங், ஆன் லைனில் வருபவர்களிடம் சில்மிஷம் செய்தல் போன்றவை குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. இளம் வயதினர் ஒவ்வொருவருக்கும் ஒரு அறிவுரை கிடைக்கிறது. இளம் வயதினர்கள் சிலர் இணையத்தில் பாதுகாப்பு குறித்து எடுத்த வீடியோ காட்சிகளும் இதில் பார்ப்பதற்கு உள்ளன.\nஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வழி நடத்தும் பொறுப்பு உள்ளதைச் சுட்டிக் காட்டி இணையத்தில் குழந்தைகளை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பது குறித்தும் அதற்கான தளங்கள் குறித்தும் அறிவுரை தரப்படுகிறது. அத்துடன் ஆண்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், ஸ்பைவேருக்கு எதிரான பாதுகாப்பினை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்த வழிகளும் உள்ளன.\n3. ஐம்பது வயதிற்கு மேல் (50+)\nஐம்பதிலும் ஆசை வரும் என்ற பாடல் கேட்டதுண்டா இந்த பிரிவில் கம்ப்யூட்டரில் எப்படி பெர்சனல் தகவல்களை ஐம்பது வயதிற்கு மேலே உள்ளவர்களைக் குறி வைத்து பிடிக்கின்றனர் என்று காட்டப்பட்டுள்ளது.\n4. கல்வியாளர்கள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கென ஒரு தனிப் பிரிவினை உண்டாக்கி அவர்கள் மாணவர்களுக்கு பிரவுசிங் பாதுகாப்பு குறித்து என்ன என்ன சொல்லித் தர வேண்டும் என்று பட்டியலிடுகிறது இந்த தளம்.மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கற்றுக் கொடுத்து அவர்களைக் கம்ப்யூட்டர் பயன்படுத்தும்படி ஈடுபடுத்துவது நல்லதுதான். அதே நேரத்தில் இன்டர்நெட்டின் தன்மை மற்றும் ஆபத்துக்களையும் சொல்லி வைக்க வேண்டியதுள்ளது. இதை எல்லாம் இந்த பிரிவு தருகிறது.\n5. இந்த பிரிவுகளோடு The Toolbox என்று ஒரு பிரிவு உள்ளது. இதில் பாதுகாப்பிற்கான சாதனங்களையும் புரோகிராம்களையும் எப்படி பயன்படுத்துவது எனக் காட்டப்படுகிறது. Firewalls, Antivirus, Parental controls, Networking மற்றும் External storage devices ஆகியன குறித்து விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகள் அனைத்தும் கொண்டுள்ள இந்த தளத்திற்குக் கட்டாயம் நீங்கள் செல்ல ���ேண்டும்\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/12/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-19T00:08:46Z", "digest": "sha1:AL4IMNPOZTMMXJZHA53ZBPDOQI4NCSME", "length": 5373, "nlines": 66, "source_domain": "itctamil.com", "title": "கிறிஸ்மஸ் என்பது களியாட்ட நிகழ்வு அல்ல -பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை காட்டம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிறிஸ்மஸ் என்பது களியாட்ட நிகழ்வு அல்ல -பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை காட்டம்\nகிறிஸ்மஸ் என்பது களியாட்ட நிகழ்வு அல்ல -பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை காட்டம்\nசில விருந்தினர்கள் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் நிகழ்வுகளை ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு ஊடக அமைப்புகளுக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகிறிஸ்மஸ் என்பது வேடிக்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் அல்ல என்று கூறிய, பேராயர் ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது எனவும் தெரிவித்தார்.\nகத்தோலிக்க ஆயர் மாநாடு கிறிஸ்துமஸ் என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு எதிரானது என்று அவர் கூறினார்.\nகிறிஸ்மஸுக்காக பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதைத் தவிர்க்குமாறு அவர் அரசாங்கத்தையும் தனியார் மற்றும் பொது நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார்.\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகளின் விலையை நன்கொடையாக வழங்குமாறு பேராயர் அரசாங்கத்தையும் நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார்.\nPrevious articleஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முன்னின்று செயல்படுவேன் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை\nNext articleயாழ்.மக்களுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n1000 ரூபாய் சம்பளமும், 25 நாள் வேலையும் எமக்கு வேண்டும்’: அட்டனில் போர���ட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-redigo/car-price-in-baramati.htm", "date_download": "2021-01-19T00:10:01Z", "digest": "sha1:ZSI2DUZMQC2GLV3XX5MAKIMUI57KB72Y", "length": 16455, "nlines": 330, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டட்சன் ரெடி-கோ 2021 பாராமத்தி விலை: ரெடி-கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்ரெடி-கோroad price பாராமத்தி ஒன\nபாராமத்தி சாலை விலைக்கு Datsun redi-GO\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in பாராமத்தி : Rs.3,38,030*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பாராமத்தி : Rs.4,25,750*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பாராமத்தி : Rs.4,51,471*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பாராமத்தி : Rs.4,93,573*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பாராமத்தி : Rs.5,26,320*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 டி தேர்வு(பெட்ரோல்)Rs.5.26 லட்சம்*\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்) (top model)\non-road விலை in பாராமத்தி : Rs.5,64,912*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்)(top model)Rs.5.64 லட்சம்*\nடட்சன் ரெடி-கோ விலை பாராமத்தி ஆரம்பிப்பது Rs. 2.88 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் ரெடிகோ டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் ரெடிகோ அன்ட் 1.0 டி option உடன் விலை Rs. 4.87 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் ரெடி-கோ ஷோரூம் பாராமத்தி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை பாராமத்தி Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை பாராமத்தி தொடங்கி Rs. 2.99 லட்சம்.தொடங்கி\nரெடி-கோ டி option Rs. 4.93 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 3.38 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 4.51 லட்சம்*\nரெடி-கோ அன்ட் 1.0 டி option Rs. 5.64 லட்சம்*\nரெடி-கோ ஏ Rs. 4.25 லட்சம்*\nredi-GO மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாராமத்தி இல் க்விட் இன் விலை\nபாராமத்தி இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nபாராமத்தி இல் கோ இன் விலை\nபாராமத்தி இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபாராமத்தி இல் டியாகோ இன் விலை\nபாராமத்தி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவ��Rs.0* / மாதம்\nஎல்லா ரெடி-கோ mileage ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் redi-GO இன் விலை\nஅகமத் நகர் Rs. 3.69 - 6.10 லட்சம்\nசங்கலி Rs. 3.38 - 5.64 லட்சம்\nசோலாபூர் Rs. 3.38 - 5.64 லட்சம்\nஓஸ்மாநாபாத் Rs. 3.38 - 5.64 லட்சம்\nகோல்ஹபூர் Rs. 3.38 - 5.64 லட்சம்\nபான்வேல் Rs. 3.31 - 5.53 லட்சம்\nநவி மும்பை Rs. 3.85 - 6.15 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-19T00:35:39Z", "digest": "sha1:N55NYWTQRRNXAGKFHYOYFU6WCCPKQAFN", "length": 12524, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்சியம் அசைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 124.12 கி/மோல்\nகரைதிறன் எத்தனாலில் சிறிதளவு கரைகிறது\nஈதர், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகால்சியம் அசைடு (Calcium azide) என்பது CaN6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்[1]\nஐதரசோயிக் அமிலம் மற்றும் கால்சியம் ஐதராக்சைடு இவற்றினிடையில் நிகழும் வடிகட்டும் வினையில் கால்சியம் அசைடு தோன்றுகிறது.\nகால்சியம் அசைடு தாக்கங்களால் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக வெடித்தல் மற்றும் தீப்பற்றி எரிதல் ஆகியன நிகழும் வாய்ப்பும் உண்டு.\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2016, 00:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1369", "date_download": "2021-01-18T22:38:18Z", "digest": "sha1:PBSRXQSNX6QAABMBZZTRYIMI4AOAZKQR", "length": 7042, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "நாளை தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து ஆரம்பம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nநாளை தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து ஆரம்பம்\nநாளைய தினத்தில் இருந்து ம ட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன��� தெரிவித்துள்ளார்.\nயாழில் இன்று ஊ டகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த இரண்டு மாதங்களாக கொ ரோ னா வை ர ஸ் தா க்க த் தின் கா ர ணமா க போ க்கு வரத் துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் நா ளையதி னம் ம ட் டுப் படுத்தப்பட்ட அளவில் பேருந்து சேவையினை மா காண த்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண பயணிகள் போ க் கு வ ரத்து அ தி காரசபையின் அ றி வு றுத்தலுக்கு அமைய சு கா தார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக பயண சேவைகள் யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற உள்ளதாகவும், பஸ்ஸில் பயணம் செய்யும் பொது மக்கள் சு கா தா ர நடைமுறைகளை பின்பற்றி, அதாவது கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார ந டை முறைகளை பி ன் பற்றி னால் ம ட்டுமே பய ணத் தை மே ற்கொள்ள அ னு மதிக்கப் படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.\nமேலும் வட க்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி ,நடத்துனர்களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சே வையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழில் இடம்பெற்ற ப த ற வை க்கும் ச ம்ப வம் பி றந் த சி சு வை ம ல சல கூ டக் கு ழி க்குள் போ ட்ட தாய்\nவவுனியாவிலிருந்து தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்���ி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7705", "date_download": "2021-01-18T22:52:25Z", "digest": "sha1:IJDNC2VTDGTDGMYFDIDA3LR6G2VNLZZT", "length": 6649, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "போ தை பொருள் வ ழக்கு.. அ தி ரடி யாக கை து செ ய்ய ப்ப ட்ட ந டிகை!! நிக்கி கல்ராணியின் தங்கை..! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nபோ தை பொருள் வ ழக்கு.. அ தி ரடி யாக கை து செ ய்ய ப்ப ட்ட ந டிகை\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய கு ற்ற ப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போ தை பொருள் பயன்படுத்துவத்தி வருவதாகவும், பலரும் போ தை பொருள் விற்பனை செ ய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் பு கார் தெரிவித்தார்.\nஇதையடுத்து, 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய கு ற் ற ப்பிரிவு வி சா ர ணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அ ரசு ஊழியருமான ரவி சங்கரை கை து செ ய் த னர்.\nஇந்நிலையில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போ லீ சார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அ தி ர டியாக போ லீ சா ர் கை து செ ய் தனர்.\nதற்போது, பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய கு ற் ற ப்பிரிவு அதிகாரிகள் இன்று அ தி ரடி சோ த னை நடத்தினர். இதையடுத்து அவரை கை து செ ய் த போ லீ சார் வி சா ர ணைக் காக அழைத்து சென்றுள்ளனர்.\nகன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போ தைப் பொருள் வி வகா ரத்தில் சி க்கி வருவதால் ப ரப ரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கை து செ ய் யப்பட்டுள்ளனர்.\nமேலும், கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாயும் மகளும் த வறுதலாக மகளது கணவன் செய்த த லைகுனியவைத்த செயல்\nதிருமணமான இரண்டு மாதத்தில் தூ க் கி ல் ச ட ல மா க தொ ங் கி ய புதுமணப்பெண்\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா ��றக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/mahr-sheikh-alaa-elsayed/", "date_download": "2021-01-18T22:17:41Z", "digest": "sha1:OOZ7XFSCLOE322I32GVX2JIOPV6LJYIC", "length": 9777, "nlines": 118, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "கேளுங்கள், ஷேக் அலா Elsayed மூலம் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » கேளுங்கள், ஷேக் அலா Elsayed மூலம்\nகேளுங்கள், ஷேக் அலா Elsayed மூலம்\nவீக் குறிப்பு: சொந்தம் என்ற உறவுகளை பராமரித்தல்\nவீக் குறிப்பு – நேரம் உங்கள் சலா ஆஃபர் உன் பெற்றோர்க்கும் பணிவான இருங்கள்\nநினவில் கொள்ள, மற்றும் நானும் உங்களை நினைவு கூறுவேன்\nஅதிர்ச்சியான உரையாடிக்கொண்டிருக்கிறார் ஆசார- ஷேக் அலா Elsayed\n13 பெற்றோர் குறிப்புகள் உங்கள் வாழ்க்கை மாறும்\nமூலம் தூய ஜாதி - செப்டம்பர், 21ஸ்டம்ப் 2016\nஷேக் அலா Elsayed கடமை விவாதிக்கிறது, மஹரின் ஞானம் மற்றும் ஆசாரம்\nநீங்கள் ஒரு ஒற்றை முஸ்லீம் மற்றும் ஒரு சந்திக்க விரும்பினால்\nபுனிதமான மனைவி ஹலால் வழி மற்றும் இஸ்லாமிய\n'தூய திருமண போல்’ பேஸ்புக்கில் மற்றும் ஒரு\nஎங்கள் அற்புதமான சமூகத்தின் ஒரு பகுதி\nஎங்கள் வலைப்பதிவு கட்டுரைகளுக்கு நீங்கள் பதிவுபெறுவதை உறுதிசெய்க\nசர்வதேச பேச்சாளராக ஷேக் ஆலா எல்சாய்ட், மற்றும் AlKauthar நிறுவனம் பயிற்றுவிப்பாளராக. அவர் திருமண ஃபிக்கில் நிபுணத்துவம் பெற்றவர், மற்றும் மகிழ்ச்சியான திருமணத்தையும் மகிழ்ச்சியான வீட்டையும் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த உலகம் முழுவதும் படிப்புகளை நடத்துகிறது\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப��பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/04/080409.html", "date_download": "2021-01-18T23:29:24Z", "digest": "sha1:GF4JRKKDC7LRYG52BACE3OXO4FDVWBZ2", "length": 22803, "nlines": 281, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க!", "raw_content": "\nமிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க\nஎனக்கு நல்லா அந்த நாளை ஞாபகம் இருக்கு. அது 15.05.1992. அந்த நாள்தான் என் வாழ்வில் ஒளியேற்றிய நாள். நான் போஸ்ட் க்ரேஜிவேட் முடித்து, தேவையான ப்ரொபசனல் கோர்ஸ் படித்தும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காத சமயம் அது. இரண்டு வேலைகளில் சில நாட்கள் மட்டுமே வேலை செய்துவிட்டு, உடனே வேலையை விட்டு நின்ற காலம் அது. அப்போதுதான் எனக்கு எங்கள் நிறுவனத்திடமிருந்து நேர்காணலுக்கான கடிதம் வந்தது. நானும், என் நண்பன் பசுபதியிம் ராணிப்பேட்டையை நோக்கிப் புறப்பட்டோம். காலையிலேயே கம்பனிக்கு சென்றுவிட்டோம். ராகு காலம் முடிந்து, கம்பெனியின் உள்ளே சென்றோம்.\nமுதலில் பெர்சனல் மேனேஜர் என்னை இண்டர்வியூ செய்தார். பிறகு அக்கவுண்ட்ஸ் மேனஜர். முடிந்தவுடன் எங்கள் MDயின் அறைக்கு கூட்டி சென்றார்கள். என் MDயை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவர் நான் வணங்கும் தெய்வங்களுல் ஒருவர். ஒரு 40 நிமிட நேரம் நேர்காணல் செய்தார். நேர்காணல் முடிக்கும் தருவாயில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு நான் பதில் சொன்ன உடனே, அவரின் காரியதரிசியை கூப்பிட்டார். அடுத்த அரை மணி நேரத்தில், என் கையில் வேலைக்கான கடிதம். நான் கேட்ட சம்பளத்தில். இதோ நான் கம்பனியில் சேர்ந்து 17 வருடம் முடியப்போகிறது. அதில் 12 வருடம் மலேசிய வாழ்க்கை அதே கம்பெனியில். எத்தனையோ பதவி,......இன்னும், இன்னும்.....\nஅவர் என்ன கேள்வி கேட்டார்\n\"ஏம்பா, இவ்வளவு படிப்பு தகுதி வைச்சிருக்க, ஏன் உனக்கு ஒரு நல்ல கம்பெனியில வேலை கிடக்கல\n\" உண்மையான காரணம் சொல்லட்டா, சார்\n\" எனக்கு இங்கிலீஸ் தெரியாது சார், அதனால குழு கலந்துரையாடல்கள்ள (Group Discussions) என்னால சரியா, கலந்துக்க முடியல சார்\nஅன்னைக்கு நான் வெட்கப்படாமல், அரை குறை ஆங்கிலத்தில் பேசாமல் சொன்ன உண்மை, என்னை இன்னும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.\nமூன்று நாட்களுக்கு முன் ஒரு நாள் என் மனைவி அலுவலகத்திற்கு தொலைபேசினாள்.\n\"ஏங்க இன்னைக்கு ஸ்கூல் வேன்ல தம்பிக்கு (என் பையனுக்கு) இடம் இல்லைங்க. ட்ரைவர் சீட்டுக்கு பின்னால உட்கார்ந்து போனாங்க, லக்கேஜ் வைக்கிற இடத்துல, ஆனா, பாப்பாக்கு இடம் இருந்துச்சுங்க, ஸ்கூல்ல பேசரிங்களா\nஉடனே, ப்ரின்ஸிபாலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், விஷயத்தை சொல்லி, வேறு ஏற்பாடு செய்யுங்கள் என்று.\nஅடுத்த நாளும், அதே போல் பையனுக்கு இடம் இல்லை என்று மனைவி கூறினாள். இந்த முறை கொஞ்சம் கோபமாக ப்ரின்ஸிபாலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பின்பு மறந்துவிட்டேன்.\nஅடுத்த நாள், காலை மனைவியிடமிருந்து ஒரு போன்.\n\" ஏங்க, இன்னைக்கு தம்பிக்கு இடம் இருந்துச்சுங்க, நடு சீட் காலியா இருந்துச்சுங்க\"\n\" ஆனா, தம்பி கிளாஸ்(LKG) இன்னொறு பையன் ட்ரைவர் சீட்டுக்கு பின்னால உட்கார்ந்து போனாங்க\"\nகேட்டவுடன், மனசு வலித்தது. அந்த பையனும் என் பையன் வயதுதானே\nகடந்த டிசம்பரில், அலுவலக வேலை காரணமாக கோலாலம்பூர் இஸ்தானா ஹோட்டலில் ஒரு மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது காலை உணவு அருந்தும்போதுதான் கவனித்தேன், எனக்கு அடுத்த டேபிளில், நடிகர் சர்த்குமார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர். ஜக்குபாய் சூட்டிங்கிற்காக வந்துள்ளார்கள் என பின்பு அறிந்தேன். எனக்கு சரத் ரொம்ப பிடிக்கும் அவரின் அட்டகாசமான உடம்பிற்காக. அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்திகொண்டு பேச ஆரம்பித்தேன்.\nஒரு பத்து நிமிசம் பேசியிருப்பே���். நன்றாக பேசினார். சிறிது நேரம் கழித்துதான் நானே என்னை உணர்ந்தேன்.\nநான் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தேன். நாம்தான் தமிழர்களை பார்த்தால் கூட அரை குறை ஆங்கிலத்தில் பேசுவோமே (நாம் என்று சொன்னது, என்னை மட்டுமே)\nஆனால், சரத் அருமையான தமிழில் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் உரையாடியது என்னை ரொம்பவே கவர்ந்து விட்டது.\nநான் பின்பு அசடு வழிந்தேன் யாருக்கும் தெரியாமல்.\nகாசியிலிருந்து வந்த ஒருவரை பார்த்து அவர் நண்பர் கேட்டார்.\n\" என்ன சார், இப்போதான் வருங்களா, காசிலேந்து\n\" எங்க போகும்போது உங்க மனைவியை கூட்டி போனீங்க, இப்போ நீங்க மட்டும் வருங்க\n\" காசிக்கு போய்ட்டு வந்தா, எதையாவது, விட்டுட்டு வரணுமாமே\"\nஎன் நண்பன் ஒருவன் R & D டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறான். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.\nஎன்னடா, எப்போ பார்த்தாலும் ஒரே பிஸியாக இருக்க என்று கேட்டால், அவன் சொல்லும் பதில்,\n\"R & D டிபார்ட்மெண்ட்னா சும்மாவா, நாங்க ஏதாவது, கண்டுபுடிச்சிட்டே இருப்போம். உங்க அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் மாதிரியா எப்பவும் ஒரே வேலைய செஞ்சுக்கிட்டு எப்பவும் ஒரே வேலைய செஞ்சுக்கிட்டு\nஎங்களுக்கு கோபம் கோபமாய் வரும். ஒரு முறை அவனை வம்பிழுப்பதற்க்காக, எல்லோரிடம் சொல்லிவிட்டு, போனில் கூப்பிடேன்,\n\" ஏய் நீதான், தினமும் ஏதாவது கண்டுபிடிக்கறீயாமே, நம்ம ஸ்ரீதரோட ஸ்டேப்ளர் பின் காணோமாம், கொஞ்சம் கண்டுபிடிச்சு தர முடியுமா' என்றேன். டிப்பார்ட்மெண்ட் முழுவதும் ஒரே சிரிப்பு.\nஅதன் பிறகு அவன் அவ்வளவாக, அவன் டிப்பார்ட்மெண்ட் பற்றி பெருமை பேசுவதில்லை.\nஅனைத்திந்திய நாடாளுவோர் கட்சி தலைவர் கார்த்திக் சொன்னது:\n\" இந்த தேர்தல்ல ஆட்சிய முடிவு செய்யரதுல்ல, நாங்க ஒரு தவிர்க்க முடியாத சக்தியா இருப்போம்\"\nLabels: அனுபவம், கட்டுரை, சினிமா, மிக்ஸர், ஜோக்\nநான் கம்பனியில் சேர்ந்து 17 வருடம் முடியப்போகிறது. அதில் 12 வருடம் மலேசிய வாழ்க்கை அதே கம்பெனியில். எத்தனையோ பதவி,......இன்னும், இன்னும்.....//\nஆஹா நம்ம வயசையே ஒருத்தர் எக்ஸ்பிரீயன்ஸாக வைத்திருக்கிறாரே:))\nபின்னூட்டம் போட இந்த Word Verification தடையாக இருக்கு அதை கொஞ்சம் எடுத்துவிடுங்களேன்\nமுதலில் சொல்லி இருக்கும் மேட்டருக்கும் மூன்றாவதாக சொல்லி இருக்கும் மேட்டருக்கும் பெரும் வித்தியாசம் அதுக்கு இட��யில் மனைவி வந்தது ஒரு காரணமா\nபுரிஞ்சிருச்சு. எந்த அளவுக்கு கூர்மையா கவனிச்சு படிச்சிருக்கீங்க.\nஅனைத்திந்திய நாடாளுவோர் கட்சி தலைவர் கார்த்திக் சொன்னது:\n\" இந்த தேர்தல்ல ஆட்சிய முடிவு செய்யரதுல்ல, நாங்க ஒரு தவிர்க்க முடியாத சக்தியா இருப்போம்\" //\nஇது தான் டாப் ஜோக். :)))))\n'வாய்மையே சில சமயம் வெல்லும்.\nஅப்படியே நாம பதிவையும் படிச்சு, பிடித்தால் வோட்டப் போடுங்க\nபின்னூட்டமிட்ட நண்பர்கள் குசும்பனுக்கும்,விக்னேஷ்வரிக்கும்,ச்சின்னபையனுக்கும்,ரெங்காவுக்கும்,கும்மாச்சிக்கும்,இதை பிரபலமாக்கிய டமிலிஷ் வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி.\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nநீ தானே என் பொன் வசந்தம்\nமிக்ஸர் - 26.04.09 - தற்பெருமை வேண்டாமே\nபணம், புகழ், சொத்து மட்டுமா, வாழ்க்கை\nமிக்ஸர் - 15.04.09 - கொஞ்சம் சிரிக்கலாமே\nமரணத்தைக் கண்டு பயப்படுபவரா நீங்கள்\nமிக்ஸர்- 08.04.09 - உண்மை சொல்லுங்க\nசமையல் பொருட்கள், காய்கறிகளின் ஆங்கில பெயர்கள்.\nசிறுகதை - என்ன ஆச்சு\nமிக்ஸர் - 05.04.09 - எள்ளைக்கொட்டலாம், சொல்லைக்கொட...\nகாலாவதியான கேஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/15648/2020/06/sooriyan-gossip.html", "date_download": "2021-01-19T00:00:17Z", "digest": "sha1:XCCNX5Q2FJSEXVTQNOSRA7CFZFXMHEC7", "length": 12329, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நான்காவது முறையாக ஆஸ்கர் விருதுவிழா ஒத்தி வைப்பு... காரணங்கள் இவையா..... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநான்காவது முறையாக ஆஸ்கர் விருதுவிழா ஒத்தி வைப்பு... காரணங்கள் இவையா.....\nஉலக அளவில் சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது.93 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் உலகெங்கும் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம்,1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட சம்பவம்,1981 ஆம் ��ண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவம் ஆகியவற்றால் மூன்று முறை ஆஸ்கர் விருதுகள் ஒத்தி வைக்கப்பட்டது.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரண்டு மாதங்கள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு.\nகாதலர் தினத்தில் தனுஷின் 'ஜெகமே தந்திரம்'\nசோனு சூட்டுக்கு அடுத்தடுத்துக் குவியும் ஹீரோ வாய்ப்புக்கள்.\nசெல்வராகவன் + யுவன் மீண்டும் எட்டாவது முறையாக...\nதனுஷை வம்புக்கு இழுக்கும் சிம்பு.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைகிறதா.\n100 ஆண்டுகள் பழமையான கடிதத்தில், கொரோனா குறித்து எழுதப்பட்டுள்ளது\nBig Boss அனிதாவின் அப்பா திடீரென உயிரிழப்பு\nஎன்னைப் போல் எந்த பெண்ணும் துன்பப்படக் கூடாது - ஷகிலா உருக்கம்\nகடலில் விழுந்த விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டறியப்பட்டது\nதிருவண்ணாமலையில் வழிபடும் மாஸ்டர் படக்குழு\nசிபிராஜின் 'கபடதாரி' வெளியாகும் தினம் அறிவிப்பு\nஇந்திய அணியின் Yorker நட்டுவின் வீச்சிய பந்துகளில் பறந்த விக்கட்டுக்கள் \n3 மரணங்கள் 457 புதிய தொற்றாளர்கள் கொரோனா பயங்கரம் \n | இந்திய T20 அணியில் வருண் \nஇங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்.\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசீனாவில் ஐஸ்கிரீம் மூலம் பரவுகிறதா கொரோனா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nதளபதி 65 இல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\nநச்சு ரசாயனம் கலந்த குடிநீரால் 10 கோடி மக்கள் பாதிப்பு\nநடிகை வனிதாவும்... கையில் குத்திய பச்சையும்.\n'மாஸ்டர்' விமர்சனங்கள் தொடர்பில் இயக்குனர் சொல்வதென்ன....\n'ஈஸ்வரன்' இயக்குனர் சுசீந்திரனின் தாயார் காலமானார்.\nவெற்றிமாறன் படத்தில் சூரிக்கு ஜோடி G.V பிரகாஷின் தங்கை.\nடாக்டர் படம் எப்போது வரும்\n100 கோடி வசூல் சாதனையில் 'மாஸ்டர்'\nகட்டாயமாக உணவிற்கு பின் உறக்கம் தேவை - புதிய ஆய்வு\n45 000 ஆண்டுகள் பழமையான பன்றியின் ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜய் சேதுபதியின் படம் சர்ச்சையில் சிக்கியது\nMaster குறித்து மனம் திறந்த மாளவிகா\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநடிகை வனிதாவும்... கையில் குத்திய பச்சையும்.\nவின்னரான ஆரி - இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசமா\nகழிப்பறையில், கழுத்து அறுக்கப்பட்டு உடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் - கணவர் கைது\nரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆரி\nசைவ உணவுகளை உண்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/children/", "date_download": "2021-01-18T22:20:00Z", "digest": "sha1:NKXDKP44VUVJ6YCV5XF5STFDPAMT74I3", "length": 4374, "nlines": 38, "source_domain": "ohotoday.com", "title": "children | OHOtoday", "raw_content": "\nஇயற்கை மருத்துவம் – பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்\nபெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம் திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ […]\n“நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு” ஒரு எச்சரிக்கை – ரிப்போர்ட்\nநிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா நம்புங்கள் என்கிறார்… அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. ‘இன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும���பினார் ப்ரீத்தி ஷா. இந்திய […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/04/14/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-11-2/", "date_download": "2021-01-18T23:40:14Z", "digest": "sha1:7IXKKCBCQLPEAOCNG4JS332PSOFH3U3J", "length": 57235, "nlines": 251, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை 11 | Noelnadesan's Blog", "raw_content": "\nபயணியின் பார்வையில் 12 →\nடாக்டர் காலோஸ் சேரத்தை தலைமை வைத்தியர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்காக பலர் முழு மனதாக விரும்பினார்கள். பத்து வருடமாக தலைமை வைத்தியரை திட்டமிட்டு வேலை செய்து அவர் மீது குற்றசாட்டுகளை வைத்துத்தான் வெளியேற்ற முடியும். பலருக்கு அந்த சதிச் செயலில் ஈடுபடுவது விருப்பமில்லை. விரும்பியவர்கள் அதை பகிரங்கமாக வெளிக் காட்ட விரும்பவில்லை. இது புதியதல்லவே இந்த பொதுவான மனித சுபாவம் வைத்தியசாலையில் வேலை செய்பவர்களிடம் இருந்தது ஆச்சரியமானதல்ல.\nஇந்த நிலையில் யாராவது ஒருவர் இதற்கான செயல்களை முன்னெடுத்து செல்லவேண்டும்.அவர் திறமையானவாராகவும் இருக்கவேண்டும். குருஷேத்திரத்தில் தளபதியாக பீஷ்மர் நியமிக்கப்பட்டார். அதேபோல இங்கு தளபதி பொறுப்பு வைத்தியசாலையியில் நேர்சாக பல வருடங்களாக வேலை செய்யும் ரீவன் ஸ்ரெயின் மேல் சுமத்தப்பட்டது. ரீவன், டாக்டர் காலோசை வெறுக்கும் ஒருவன். அத்தோடு இப்படியான வேலையை விரும்பி செய்பவன். அவனுக்கு தொழில் சங்க பிரதிநிதியாக அந்த வைத்தியசாலையில் வேலை செய்வது வசதியாகி இருந்தது. பலரை சந்தித்து காலோஸ் சேரத்தின் தவறுகளை சொல்லி அவரை இந்த வேலையில் இருந்து விலக்குது இந்த வைத்திய சாலையின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு முக்கியமானது எனவும் அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் காலோஸ் மீது இல்லை என அழகாக பேசி இந்த கழுத்தறுப்பு வேலையை முன்னெடுத்தான். மற்றவர்களை போல் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒருவராக ரீவன் தன்னை காட்டிக் கொள்வதில்லை. சிறுவயதில் வைத்தியசாலையில் சேர்ந்து வேலை செய்வதுடன் ஒருவிதமான ஆத்மார்த்த உறவுடன் வேலை செய்யும் ரீவனை தனிப்பட்ட ரீதியில் வெறுப்பவர்கள் கூட வேலையில் குறை சொல்ல துணியமாட்டார்கள். இந்த வைத்தியசாலையில் அவன் வைத்துள்ள விசுவாசமே அவனுக்கு காலோஸ் மேல் அளவு கடந்த வெறுப்பை ���ருவாக்கியது.\nரீவன் பதினேளு வயதிலே இந்த இடத்தில் வேலைக்கு சேர்ந்து இப்பொழுது பதினெடடு வருடமாக இந்த வைத்தியசாலையில் வேலை செய்கிறான்.. வைத்தியசாலையில் அதிக காலம் வேலை செய்யும் ரீவன் ஒரு யூத இனத்தை சேர்ந்தவன். அவனுக்கு ஆபரேசன் உபகரணங்கள் மற்றும் எக்ரே மெசினுகளை பற்றி சங்கதிகள் தலை கீழாக தெரியும். எந்த உபகரணம் வேலை செய்யாத போது எல்லோருக்கும் ரீவனது தேவை ஏற்படும். முக்கியமாக இளம் பெண் வைத்தியர்களுக்கு ஆரம்ப காலத்தில் உபகரணங்களால் சங்கடங்கள் ஏற்படும் போது அவனது உதவி தேவைப்படும்.\nரீவன் தொழில்நுட்ப அறிவுடன் அனுபவத்தாலும் பல வைத்திய விடயங்களை அறிந்து வைத்திருப்பதால் லைசென்ஸ் பெறாத மிருக வைத்தியரைப் போல தொழில்ப்பட்டான். இந்த விடயங்களால் காலோஸ்சுக்கும் சாமுக்கும் ரீவனைக் கண்ணிலே காட்டமுடியாமல் இருந்தது. இதை விட சாம் ஒரு இஸ்லாமியன். காலோஸ் ஒரு தீவிர கத்தோலிக்க மதத்தையும் போப்பையும் ஆதரிப்பவன். இப்படி இவர்கள் வெறுப்பில் மத வேறுபாடும் இருக்கலாம் என சுந்தரம்பிள்ளையால் ஊகிக்க முடிந்தது.\nமத வேறுபாடுகள் பெரிதாக தலைகாட்டாத இடம் இந்த வைத்தியசாலை. ஆனாலும் இந்த விடயங்கள் கண்களுக்கு தெரியாத போதும் காற்றுப்போல் மத வெறுப்புகள் இருப்பதை பேச்சுகளில் உணர முடிந்தது.\nஒரு நாள் காலோஸ் சுந்தரம்பிள்ளையிடம் ‘நான் மிருக வைத்தியராக வந்திருக்காவிட்டால் கத்தோலிக்க மத குருவாக வந்திருப்பேன’ என்றான்.\nஅதைக்கேட்டக் கொண்டிருந்த அண்ரு ‘நல்ல வேளை கத்தோலிக்க மதம் தப்பியது’ என்றான்.\n‘இப்பொழுது மட்டும் நல்ல நிலையிலா இருக்கிறது. நேற்றுக் கூட அவுஸ்திரேலிய ஆதிவாசிக் குழந்தைகளை பல வருடங்களுக்கு முன் செமினறிகளில் வைத்து கல்வி புகட்டும் போது அவர்கள் மீது பாலுறவு வன்செயல் புரிந்ததாக செய்தி வந்துள்ளதே’ என சுந்தரம்பிள்ளை கூறிய போது அந்த இடத்தில் காலோஸ் இருக்கவில்லை.\nமீண்டும் சுந்தரம்பிள்ளை ‘சாமானிய மனிதர்களில் இருந்து மதகுருவாக வந்தவர்கள் காமத்தில் மட்டுமல்ல மற்றய குணங்களிலும் சாதாரணமானவர் போல் தான் நடப்பார்கள். ஆனால் சமுகம் அவர்களிடம் சமூக கோட்பாட்டின் கடிவாளத்தை அவர்களிடம் கொடுத்து நீங்கள் கண்ணியமானவர்களாக நடக்க வேண்டும் என எதிர்பார்கிறது. இந்த எதிர்பார்பு வெறும் கற்பனையால் ஆனது என காலம் காலமாக சகல மத பீடங்கள் நீருபித்த வண்ணம் இருக்கின்றன. என்றான்\n‘சிவா நீ மதங்களை வெறுப்பவனா\n‘மதங்கள் மனிதர்களின் மனச்சாட்சியாலும் கனவுகள் மற்றும் இறப்பின் பயத்தால் உருவாகிய ஆன்மீக சிந்தனையின் விளைவாக உருவாகினவை. இந்த சிந்தனை ஒரு பரிணாம வளர்சியாகிறது. மதங்கள் இந்த ஆன்மீக வளர்சியில் தொற்றிய நோய்க்கிருமி போல் சீவிக்கின்றன. அதைக்கூட மனிதர்கள் சக்கரைவியாதி இரத்த அழுத்தம் போன்ற நோய்களுடன் வாழ்வது போல் சகித்துக்கொள்ளமுடியும். இதில் விருப்போ வெறுப்போ எனக்கு இல்லை. ஆனால் மதத்தின் பேரால் காலம்காலமாக நடக்கும் கொடுமைகள் சகிக்கமுடியாதவை.’\n‘உண்மையயான வார்த்தைகள். ஆனால் இதைக் கேட்க காலோஸ் இந்த இடத்தில் இல்லை என்பதுதான எனது கவலை என்றான்.’\nசுந்தரம்பிள்ளைக்கு ரீவனை சந்தித்த போது விரும்பவோ வெறுப்பதற்கோ மனம் வரவில்லை.காரணம் அது சுந்தரம்பிள்ளையின் இயல்பில்லை. அத்துடன் முதலாவதாக சந்தித்ததும் ~ நீங்கள் தான் புது வைத்தியார உங்கள் வரவு நல்வரவாகுக எனக் கூறி இறுக்கமாக கையை குலுக்கினான். மெலிந்த தோற்றம் , கலைந்த தலை ,கூர்மூக்கு கொண்டு இடது காதில் காதில் பெரிய வெள்ளி வளையமும் அணிந்து இருந்தான். இடுங்கிய கண்கள், ஒட்டிய கன்னங்கள் ஆனால் தீர்க்கமான பார்வையுடன் அவனை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தியது.பெரும்பாலான நேரத்தில் கையில் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருந்தான்.\nரீவன் பெரும்பாலும் இரவு வேளைகளில் வேலை செய்வதால் அவனை கிழமைக்கு சில தடவைகள் மட்டுமே சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. காலோஸ் சம்பந்தமான விடயத்தில் ரீவன் சுந்தரம்பிள்ளையை அணுகவில்லை.\nமாதத்தில் முதலாவது செவ்வாய்கிழமை காலை நேரத்தில் அவுஸ்திரேலியாவின் தலைநகரான கான்பராவில் மத்திய வங்கி கூட்டம்கூடி நாட்டின் பணப்புளக்கம், வட்டி வீதம் சம்பந்தமான கொள்கைளை மறு பரிசீலனை செய்யும். அந்த கூட்டம் முடிவதற்கு நண்பகல் இரண்டு மணியாகும். நாட்டில் உள்ள சகல தொலைக்காட்சி வானெலி பத்திரிகைகள் அந்த கூட்டத்தின் முடிவுகளை மக்களுக்கு வெளிப்படுத்துவார்கள். இந்த கூட்ட குறிப்புகளில் இருந்து நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் மாதாமாதம் ஏற்படும் மாற்றங்கள் நாட்டில், வழங்கப்படும் வட்டிவிகிதம், மற்றும் நுகர் பொருட்களின் விலையேற்றம் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள முடியும். அதை வைத்து சாதாரணமக்கள் வாழ்க்கைத் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. சராசரி அவுஸ்திரேலியன் இந்த செவ்வாய்க்கிழமையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்கிறானே இல்லையோ இந்த நாள் அவனது தலைவிதியை நிர்ணயிக்கும் நாளாகும்.\nமாதத்தின் இரண்டாவது செவ்வாய்கிழமை இன்னெரு கூட்டம் ஒன்று மெல்பேனில் இந்த வைத்திய சாலையின் மீட்டிங் அறையில் நண்பகல் இரண்டு மணிக்கு தொடங்கும். மத்திய வங்கி கூட்டம் போல் முக்கியத்துவம் இல்லாத போதும் இந்த வைத்தியசாலையில் வேலை செய்யும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வைத்திய சாலையின் நிர்வாக குழு இரண்டு மணி நேரம் கூடி எடுக்கும் முடிவுகள் முக்கியமானது.\nமேல்பேனின் கிழக்கு புறநகர்களில் வாழும் வசதி படைத்தவர்களில் அறுபத்தைந்து வயதுக்கு மேல் வேலைகளில் இருந்து ஓய்வு எடுத்தவர்கள் இந்த நிர்வாக குழுவில் அங்கத்தினராக இருக்கிறார்கள். இவர்களில் பலர் முதுமையால் நடக்க முடியாத போதும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். பெண்கள் பெரும்பாலானவர்கள் உயர்ந்த தோற்றம் அளிக்க உயர்ந்த குதியோடு கூடிய பாத அணியுடன் சிறிதளவு கூனியபடி முழங்காலுக்கு கீழே வரையும் மறைக்க மேற்சட்டை அணிந்திருப்பார்கள். கடும் சிவப்பான உதட்டுசாயமும் மூக்கு கண்ணாடியும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும். அவர்களின் சராசரி வயது எழுபத்தைந்து இருக்கும். சுருக்கமாக சொன்னால் அகதா கிரிஸ்டியின் கதைகளில் வரும் மிஸ் மாப்பிள் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு தகுதியை பெற்றிருப்பார்கள். பெரிய தொகையை இந்த வைத்தியசாலைக்கு அளித்தவர்களாக இருப்பார்கள்.\nஇந்த செவ்வாய்கிழமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வைத்தியசாலையின் வழக்கமான நிர்வாகம் சம்பந்தமான விடயங்களோடு தலைமை வைத்தியரைப் பற்றிய புகார் விசாரணைக்கு எடுக்கப்படுகிறது என்ற விடயம் அங்கு வேலை செய்வோர் எல்லோரிடமும் செய்தியாக பரவியிருந்தது. எப்படி இப்படியான விடயங்கள் வெளித் தெரிகின்றன என்பது புதிரானது.\nபுகார் செய்தவர்களே இந்த பரப்புரைகளையும் செய்திருக்க வேண்டும் என நினைப்பதற்கு காரணம் உண்டு. ஒருவனை தண்டிப்பதற்கு முன்பு அவனை துர்நடத்தையை வெளிப்படுத்தி அவன் மற்றவர்கள் மத்தியில் தண்டனைக்கு உரியவன் என்ற கரு��்தை உருவாக்கிய பின்புதான் தண்டனை வழங்கவேண்டும் என்பது மிகப் புராதனமான கருத்தியல். ஏதோ காரணத்தால் அவன் தண்டனையில் இருந்து நிரபராதி என தப்பித்தாலும் கூட இந்த பிரசாரம் அவனுக்கு பாதிப்பை அளித்துவிடும். இந்தப் பாதிப்பால் தன்னம்பிக்கை, சுற்றத்தின நம்பிக்கையை இழந்து விடுகிறான். இந்த நம்பிக்கையில் காலோஸ்சுக்கு எதிரான புகார் விடயத்தையும் புகார் கொடுத்தவர்கள் வெளியில் கசிய விட்டிருப்பார்கள்.\nஅந்த செவ்வாய்கிழமை காலை பத்து மணியளவில் வழக்கம் போல் இரண்டாவது ஆலோசனை அறையில் ஒரு லபிரடோர் நாயை பரிசோதித்துக் கொண்டு சுந்தரம்பிள்ளை இருக்கும் போது திடீர் என பின்பக்க கதவால் கொலிங்வூட் உள்ளே வந்தது.\nலாபடோரின் கழுத்தில் வேறு ஒரு நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்தை கழுவுவதற்கு மட்டுமே தேவையாக சிறிதளவு மயக்கமருந்து கொடுத்து விட்டு, காயத்தை கழுவிக் கொண்டிருந்த போது அந்த நாய் அசையாமல் கண்களை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. ஆனால் அரை மயக்கத்தில் இருந்த லாபிரடோர் கொலிங்வுட்டைக் கண்டதும் உடனே தலையை உயர்த்தி குரைத்தது. ஆனால் மயக்க மருந்தால் கால்களை நிமிர்த்தி எழும்ப முடியவில்லை.\nஎல்லோரிடமும் நட்புடன் வாலையாட்டியபடி வளைய வரும் இந்த லபிரடோர் நாய்களுக்கு ஏன்தான் பூனைகளை தங்கள் ஜன்ம விரோதிகளாக நினைக்கின்றன\n‘கொலிம்வூட் வெளியே போ’ என்று துரத்திய போது கொலிங்வூட் வந்து சுந்தரம்பிள்ளையின் காலை பிராண்டியபடி ‘உடனே வா . இது எமேர்ஜன்சி’\n‘நான் மயக்கமடைந்த நாயை விட்டு விட்டு வரமுடியாது. உன்னை மாதிரி ஓசியில் சாப்பிடுபவன் அல்ல. வேலை செய்ய வேண்டும்’.\nஇந்த மாதிரி சுந்தரம்பிள்ளை பூனையுடன் பேசுவதை பாரத்து வியப்புடன் சிரித்தபடி நின்றாள் அந்த லப்பிரடோரின் பெண் உரிமையாளர். லப்பிரடோர் அரைமயக்கத்தில் இன்னும் இருமுறை வைவ் வைவ் என்றது. கோலிங்வுட் விடுவதாக இல்லை. முன் இரண்டு கால்களையும் பாவித்து சுந்தரமூர்த்தியின் பாண்ட்டை இழுத்தது. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்சியாக வேலையை செய்த போது கொலிங்வூட் இப்பொழுது நகத்தால் காலை பிராண்டியதால் நகங்கள் கால்களில் கீறத் தொடங்கியது. என்ன என்றுதான் என சென்று பார்ப்போம் என நினைத்து அந்த உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே வந்த சுந்தரம்பிள்ளை கொலின்வூட்டை பின்பற்றி பல் வைத்திய அறைக்கு சென்றபோது அங்கு கண்ட காட்சி சுந்தரம்பிள்ளையை அதிர வைத்தது.\nஅந்த சிறிய அறையில் பல் வைத்திய உபகரணங்கள் ,மேசை, காஸ் சிலண்டர் என்பன வைக்கப்பட்டிருப்பதால் அதிக இடம் இல்லை. திறந்த கதவின் உள்மூலையில் மட்டும் இரண்டு பேர் நிற்க இடம் உள்ளது. அந்த மூலைக்குள் கொலிங்வூட் பாய்ந்து சென்றது. அங்கு சுந்தரம்பிள்ளை கண்களைத் திரும்பிய போது சாம் வலது கையின் இரண்டு கைவிரல்கள் ரீவனது இடது காதில் அணிந்துள்ள பெரிய வெள்ளி வளையத்துக்குள் கொக்கியபடி இருந்தன. சாமின் கையை பிடித்தபடி அழாக்குறையாக ரீவன் விடும்படி மன்றாடினான். கோலின்வூட்டுக்கு பின்னால் சென்ற சுந்தரம்பிள்ளையை இருவரும் எதிர்பார்கவில்லை.\n‘சாம் தயவு செய்து ரீவனை விட்டு விடு’\n‘இந்த பாஸ்ரட்டுக்கு என்ன துணிவு இருந்தால் என்னை காலோஸ்சுக்கு எதிராக கையெழுத்து கேட்பான்.’ என்று விரல்களை எடுக்காமல் கேட்டான்.\nநல்லவேளையாக வேறு ஒருவரும் அந்த நிகழ்சியை பார்க்க முடியாத மறைவான மூலையாக இருந்தது.\n‘தயவு செய்து விரல்களை எடு சாம்’ என்று மீண்டும் கடுமையான குரலில் கூறிய போது சாம் விரல்களை எடுத்தான்\n‘ரீவன் நீங்கள் போகலாம் என்ற சுந்தரம்பிள்ளைக்கு அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனது முகம் இரத்த சிவப்பில் இருந்தது. அது கோவத்தில்லோ அல்லது அவமானத்திலோ அல்லது இரண்டாலும் இருக்கலாம்..\n‘ஏன் இப்படி செய்தாய். ரீவன் காது பிய்ந்திருந்தால் வீண் பிரச்சனையாகி இருக்கும்.’\n‘பயப்பட வேண்டாம் நான் வெருட்டவே அப்படி செய்தேன். என்னை கொரிடோரில் வைத்து கடிதத்தில் கையெழுத்து வைக்கும்படி கேட்ட போது மெதுவாக உள்ள வர சொல்லி விட்டுத்தான் செய்தேன் ஆனால் இந்த சம்பவம் எப்படி உங்களுக்கு தெரியும்\nசாமின் சிரிப்பில் ஒரு சாதனையாளன் மற்றும் திருடன் என ஐம்பது வீதம் கலந்து இருந்தது,\n‘இதோ இந்த கொலிஙவூட் தான் எமேர்ஜன்சி என என்னைக் கூப்பிட்டது.’\n‘நீ கொலிங்வுட்டுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டி இருப்பாய். நான் மயக்கமடைந்த நாயின் புண்ணை சுத்தப்படித்திக் கொண்டிருந்தேன். கொலிங்வுட் நகத்தால் பிராண்டி அழைத்ததால் நான் அரைவாசியில் வந்தேன்.’\nநண்பகல் இரண்டு மணிக்கு முன்பாக சகல குழு அங்கத்தினரும் வந்து விட்டனர். செ���ல் குழு அங்கத்தவர்கள் வந்ததும் சடங்கு சம்பிரதாயம் போல் சில வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆண்கள் பலர் வைத்தியசாலையை சுற்றிப் பார்ப்பார்கள். கூட்டில் அடைக்கப்பட்டு அனாதையாக எத்தனை நாய்கள் பூனைகள் புது உரிமையாளருக்காக காத்திருக்கிறது என்பதை அறிவது அவர்களுக்கு முக்கியமான ஒரு விடயமாக இருக்கும்.\nமெல்பேனில் பல காரணங்களால் பராமரிக்க முடியாத மற்றும் வீடுகளில் இருந்து தப்பியோடும் நாய்களும் பூனைகளும் இங்கே கொண்டு வரப்படும். அவை விக்டோரிய மாநில சட்டத்துக்கேற்ப ஒரு கிழமை வைத்து பாராமரிக்கப்படும். இதில் நோய் உற்றவை, வயதானவை, மூர்க்க குணம் உள்ளவை ஏழு நாட்களின் பின் கருணைக்கொலை செய்யப்படும். மற்றவையை சுவீகாரத்துக்காக இங்கே கூடுகளில் இருக்கும். இவைகளின் எண்ணிக்கை காலத்துக்கு காலம் வேறுபடும். மார்கழி, தை போன்ற விடுமுறை மாதங்களில் எண்ணிக்கை கூடிவிடும். அஸ்திரேலியாவில் விடுமுறைகாலத்தில் உரிமையாளர்கள் விடுமுறைக்கு போவதால் இப்படியான வீடுகளை விட்டு தங்களுக்கும் சுதந்திரமான விடுமுறையை நாடி ஓடிய நாய்கள், பூனைகள் தெருக்களில் ஓடும் வாகனங்களுக்கு உயிர் தப்பும் போது இங்கு கொண்டு வரப்படும். ஆண்விலங்குகளும் பெண்விலங்குகளும் மனிதர்களின் எல்லைகளையும் கட்டுப்பாடுகளை மீறும் இனப்பெருக்க காலத்திலும் இந்த வைத்தியசாலையின் அவைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது.\nசெயற்குழு அங்கத்தினரான திருமதி கிளிபேட் பூனைகளை விரும்புவர். அவர் பூனைகளை வைத்திருக்கும் பகுதிக்கு சென்று சிலவற்றை எடுத்து மார்போடு அணைத்து முத்தம் கொடுத்து அவர்களோடு கலந்துரையாடல் செய்வார். இவரது அன்புத் தொல்லையை பல பூனைகள் விரும்பினாலும் சில விரும்புவது இல்லை. கூட்டில் தங்களது சுதந்திரத்தை தொலைத்து விட்டு சிறையில் இருப்பது போன்ற மனஅழுத்தத்தில் இருப்பவை. இப்படியான அணைப்புகளை விரும்பாததால் சீறுவதும், கீறுவதும் ஆக புரட்சியில் ஈடுபடும். திருமதி கிளிபேட் பல முறை நகங்களாலும் பற்களாலும் கீறப்பட்டு, கடிக்கப்பட்டு இரத்த காயமடைந்துள்ளார். இதற்காக பூனைப்பகுதில் வேலை செய்யும் ஹெதரும், மோரினும் செவ்வாய்க்கிழமை காலையிலே பூனைக் கூட்டில் எச்சரிக்கையாக அணைப்புகளை விரும்பாத பூனைகளை அடையாளம் கண்டு அவைகள் இருக்கும் கூடுகளில் ‘இவைகள��� தொடவேண்டாம்’ என எழுதிப் போட்டுவிடுவார்கள். இந்த செய்கையால் திருமதி களிபேட்டின் காயங்கள் குறைந்தாலும் முற்றாக தடை செய்ய முடிவதில்லை.. ஹெதருக்கம் மோரினுக்கு சாதுவாக காட்சியளித்து விட்டு திருமதி கிளிபேட்டை மட்டும் வெறுக்கும் பூனைகள் இந்த மெல்பேனில் இருக்கத்தான் செய்கின்றன.\nபூனைகள் நாய்களோடு ஒப்பிடும்போது விசித்திரமான குணம் உடையவை. தங்களுக்கு உணவு தேவைப்பட்தால் மனிதனைத் தேடி வந்து வீட்டு மிருகமானவை. அவைகளின் சரித்திரம் நாய்களில் இருந்து வேறுபடுகிறது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்ப மனிதர்கள் வேட்டையாடுவதிலும், காய்கனிகளை தேடுவதிலும் சலிப்படைந்ததாலோ இல்லை பற்றாக்குறை நிலவியதாலோ விவசாயத்தின் மூலம் உணவைப் பயிரிட்டான். அடுத்த வருடத்திற்கு உபரி தானியங்களை மீண்டும் விதைத்து பயிர் வளர்த்தான்.\nமேற்காசியா எனப்படும் தற்போது ஈராக் மற்றும் சிரியா என்ற பகுதிகளில் முதல் முறையாக உணவை பயிரிட்ட நிலப்பண்பாடு கொண்ட மனித குலம் வாழ்ந்தது. உணவு தானிய உற்பத்தியாக கோதுமை அங்கேதான் பயிரிடப்பட்டது.\nமனிதர்கள் மிருகங்களை காட்டில் தேடிப் போய் பிடித்து தமது தேவைக்காக வீட்டில் ஆடு, மாடு, குதிரை என வேறு காலகட்டத்தில் வளர்த்தார்கள். ஆனால் பூனைகள் உணவுக்காக மனிதர்களை நாடிவந்து வீட்டு மிருகங்களாகின. இன்றும் தனது உணவு நேரம் வரும்போது மனிதர்களின் கால்களில் உராய்ந்து உணவு கேட்டு அருந்தி விட்டு தன்பாட்டிலே போய்க் கொண்டிருக்க பூனைகளின் சந்தர்ப்பவாதமான குணத்தில் பத்தாயிரம் வருடங்கள் சென்றாலும் சிறிதளவாவது மாற்றமில்லை.\nதானியங்களை உற்பத்தி செய்துவிட்டு அதில் தனது குடும்பம் உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உபரியானதை சேமித்து எதிர்காலத்துக்காக வைத்த போது அதை நாடி வந்த எலிகளைத் உணவாக உண்ண தேடி வந்த பூனைகள் அப்படியே வீடுகளில் தங்கிக் கொண்டு வீட்டுப் பெண்களின் செல்லப்பிராணியாகி தங்களையும் வீட்டு மிருகமாக்கி கொண்டன. வயலுக்கு விவசாயத்துக்கு ஆணுடன் போகாத பெண்களுக்கு துணையாக இருந்தன.\nதிருமதி கிளிபேட் பூனைகளின் மேல் கரிசனையுடன் இருப்பதுபோல் திருமதி ரிச்சாட் நாய்களின் இரசிகை. அவர் குறைந்த பட்சம் செயற்குழுக் கூட்டத்திற்கு அரைமணிக்கு முன்பாக வந்து ஒரு நாயையாவது சங்கிலியில் கட்டி தெருவால் பதினைந்து நிமிடமாவது நடந்த பின்பு தான் அவரது பொச்சம் தீரும். அப்படி ஒன்றை நடத்தி கொண்டு போகும் போது அந்த நாய்க்கு கழுத்தில் ஒரு ஸ்காவ் போன்ற துணியை கட்டி அலங்கரித்தபடிதான் வெளியே தெருவுக்கு கொண்டு செல்லுவது வழக்கம் அவரது இந்த செய்கையை பலருக்க சிரிப்பை உண்டாக்கும். ஆனால் அவர் இதை பற்றி சிறிதும் பொருட்படுத்துவதில்லை.\nதிருமதி ஓச்சட் டாகடர் காலோஸ் சேரத்திடம் தனது ரொய் ஸ்னுசர் நாயை கொண்டு வந்து ஒவ்வொரு மாதமும் வைத்திய ஆலோசனை கேட்பார் அவரை பொறுத்தவரை டாக்டர் சேரம் மடடும்தான் மிருகவைத்தியம் தெரிந்தவர் அவருக்காக பல நிமிட நேரம் காத்திருந்து ஆலோசனை பெறுவார். வைத்திய சாலையில் உள்ள மற்றவர்கள் எழுபத்தைந்து வயதான திருமதி ஓச்சட்டுக்கும் நாற்பது வயதான டாக்டர் சேகரத்திற்கும் ஆத்மரீதிதான காதல் உள்ளதாக தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.\nஅன்று நடந்த நிர்வாக குழு கூட்த்தில் இளைப்பாறிய அக்கவுண்டன்ட் திரு லோட்டன் தலைமை தாங்கினார். வழக்கமான அன்றாட விடயங்களோடு புதிய விடயமாக வைத்தியசாலைக்கு பக்கத்தில் உள்ள ரயர் கடையிருக்கும் நிலம் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் அதை வாங்கினால் பழய வைத்தியசாலையை இடித்து விட்டு புதிய வைத்தியசாலையை கட்டலாம் என்ற விடயம் எடுத்துக்கொளளப்பட்டது. அறுபது வருடமாக இருந்த பாரம்பரியமான கட்டியத்தை இடிப்பதற்கு பலருக்கு உடன்படு இல்லை. பல செயற்குழு மீட்டிங்கில் இந்த விடயம் பேசப்பட்டு உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை. ஆனால் பக்கத்து நிலத்தை வாங்குவதில் ஒருவருக்கும் எதிர் கருத்து இருக்கவில்லை.\nஒரு மணி நேரமாக இந்த விடயம் அலசி ஆராயப்பட்டது. இதன் பின்பு இந்த வைத்தியசாலைக்கு டொனேசன் கொடுப்பவர்களுக்கு வருமானவரி விலக்கு எடுப்பதும் மற்றய அரைமணி நேரம் பேசப்பட்டது. இந்த விடயம் இலகுவானது அல்ல. அவுஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கமே இந்த வரிவிலக்கு விடயத்தை தீர்மானிக்க முடியும். காலம் காலமாக மனிதர்களுக்கு தொண்டாற்றும் நிறுவனங்களுக்கே இந்த வரிவிலக்கு உள்ளது. இந்த வழக்கத்தை மாற்றி சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த பாராளமன்ற அங்த்தவர்கள் பலரிடம் பேசவேண்டும். இதற்கு ஒரு செயற்குழு அமைத்து செயற்படவேண்டும் என முடிவு எடுக்கப்பட்து.\nதொடர்ச்சியாக நடந்த மீட்டிங்க��ல் பலர் களைத்து போய்விட்டார்கள். திருமதி ஒச்சாட்டுக்கு இரண்டு நிமிடம் தொடர்ந்து பேசினால் மூச்சு வாங்கும் . சிலர் மட்டும் கேக்குகளை உண்ணும் போது பலர் அவற்றை தொடவில்லை. அவர்களுக்கு சக்கரை வியாதி இருக்கலாம். தேநீரை அருந்த தொடங்கும் போது ‘இன்னும் ஒரு விடயம் இருக்கிறது. அதை பற்றியும் பேசவேண்டும் என ஆரம்பித்தார். செயலாளர் ரொன் ஜோஸ். அவரது தோல்பையில் இருந்து ஒரு கோப்பு உருவி வெளியே எடுக்கப்பட்டது.\n‘டாக்டர் சேரத்திற்க்கு எதிராக புகார் வந்திருக்கு’\n‘என்ன மாதிரியான புகார்’மீணடும் லோட்டன்\n‘பெண்களை இழிவாக நடத்துவதாகவும் பெண்களை துன்புறுத்துவதாகவும் இதில் எழுதப்பட்டிருக்கு.\n‘யார் இதை கையெழுத்து இட்டு இருக்கு\n‘இதில் பெண்கள் சிலர் கையெழுத்திட்ருக்கிறரர்கள்.அத்துடன் ரீவன் ஸ்ரெயின் டாகட்ர் ரிமதி பத்தோலியஸ் கையெழுத்துதுப் போட்டிருக்கிறார்கள்.’\n‘இது ஒரு குப்பை. டாக்டர் காலோஸ் சேரத்தை எனக்கு நன்றாக தெரியும். பதினைந்து வருடங்களாக இந்த வைத்தியசாலையில் வேலை செய்கிறார். அவர் இப்படி எதுவும் செய்யப்கூடிய மனிதரில்லை’ எனக் கூறிவிட்டு திருமதி ஓச்சட் தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார்..\nஅவரது வாதத்தை பெரும்பாலான பெண் அங்கத்தினர் ஆமோதித்து தலையாட்டினார்கள் திரு லோட்டன் சிறிது சிந்தித்து விட்டு ‘இதைப்பற்றி காலோஸ்சிடம் கேட்டீர்களா\n‘கேட்டேன். அப்பொழுது அவர் இது ரிமதியும் ரீவனும் தனிப்பட்ட விரோதத்தால் தனக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்றார்.’\n‘நாங்களும் காலோஸ்யை அழைத்து கேட்டால் இதே போல்தான் பதில் வரும். மேலும் இந்த குற்றசாட்டுகளில் எதுவும் பிரத்தியேகமாக எவராலும் வைக்கப்படாமல் பொதுவானதாக இருப்பதால் இதை இப்படியே விடுவது தான் நல்லது’ என்று லோட்டன் விளக்கியபோது எல்லோரும் ஆமோதித்தார்கள.;\n‘பத்துவருடங்கள் தலைமை வைத்தியராக எந்த பிரச்சனையும் இல்லாது இந்த வைத்தியசாலையை ஒழுங்காக நடத்தும் ஒருவரை நாங்கள் கௌரவிக்க விட்டாலும் அவமானப்படுத்தக் கூடாது’ என்று திருமதி ஓக்சட் சொல்லியபோது அதுவே அந்த நிர்வாக குழுவின் கடைசி வார்தையாக இருந்து.\nரொன் ஜொஸ் முகத்தில் சிறிது ஏமாற்றம் நிழல் ஆடியது. காலோஸ்யை குறைந்த பட்சம் நிர்வாக குழுக்கூட்டத்தில் விசாரித்திருக்கலாம் என்பது அவரது அபிப்பிராய���ாக இருந்துது. இதே நேரத்தில் ஓய்வுபெற சில மாதங்களே இருக்கும் போது தனது அபிபிரயத்தை வெளிக்காட்டி அது ஏற்றுக்கொள்ளப்படாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென்பதால் இது விடயததில் மேலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் அவர் தயாரில்லை.\nபயணியின் பார்வையில் 12 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொரோனா காலத்தின் பின் பயணம்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\nதாங்கொணாத் துயரம் இல் J. P Josephine Baba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/oliyumoliyum/130", "date_download": "2021-01-18T23:15:07Z", "digest": "sha1:EY4OGEDUK5UJYYKCKIA7APHLJEKTZ6DF", "length": 3654, "nlines": 96, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு - ஒலியும் ஒளியும் கவிதைத் துளியும் | பகுதி-5", "raw_content": "\nபடைப்பு - ஒலியும் ஒளியும் கவிதைத் துளியும் | பகுதி-5\nகவிதை: அழியாத கோலங்கள் கவிஞர்: கருணா (கருணாநிதி ஷண்முகம்) ஒலி ஒளி உருவாக்கம்: ரூஃபஸ் வி ஆண்டனி படைப்பு அறக்கட்டளை | படைப்பு கவிதை மின்னிதழ் | படைப்பு பதிப்பகம் | படைப்பு 'தகவு' - கலை இலக்கிய திங்களிதழ்| படைப்பு இணையதளம் | படைப்பு வலையொளி படைப்பு முகநூல் குழுவில் பதியப்பெறும் கவிதைகளில் வாரந்தோறும் ஒரு படைப்புக்கும் படைப்பாளிக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அவரது கவிதையையும் கவிதைக்கான விமர்சனத்தையும் காணொளி வடிவில் வழங்க இருக்கிறோம்.\nகவிதை: அழியாத கோலங்கள் கவிஞர்: கருணா (கருணாநிதி ஷண்முகம்) ஒலி ஒளி உருவாக்கம்: ரூஃபஸ் வி ஆண்டனி\nபடைப்பு - ஒலியும் ஒளியும் கவிதைத் துளியும் | பகுதி-1\nபடைப்பு - ஒலியும் ஒளியும் கவிதைத் துளியும் | பகுதி-4\nபடைப்பு - ஒலியும் ஒளியும் கவிதைத் துளியும் | அறிமுகம்\nபடைப்பு - ஒலியும் ஒளியும் கவிதைத் துளியும் | பகுதி-3\nபடைப்பு - ஒலியும் ஒளியும் கவிதைத் துளியும் | பகுதி-2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/90", "date_download": "2021-01-19T00:01:14Z", "digest": "sha1:CO2HHGF4JSQCN7DP3SZ34EFYF4OGIRL4", "length": 5107, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/90\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/90\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/90\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/90 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/அயில்வேலன் கவி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87.pdf/113", "date_download": "2021-01-18T23:00:17Z", "digest": "sha1:Q2X2QYQSDZPPIJUMSTP7S7AWTYBUTMVN", "length": 6746, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/113 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n 11 i வயலிலே புகுந்தது. வளம் சுரந்து கிடிந்ததால் யாருமே அதை வயலவிட்டு விரட்டி ஒட்டவில்லே. அது தன்னிச்சையாகக் கரும்புப் பயிர்களினிடையே சென்று அவற்றை ஒரு கலக்குக் கலக்கிற்று. பிறகு அங்கிருந்து வெளிப்போந்து ஒரு தடாகத்தினுள்ளே பாய்ந்தது. அங்கே குவளை மலர்கள் ஏராளமாக மலர்ந்திருந்தன. அவற்றை வேண்டியமட்டும் அருந் திற்று. கரும்பின் சுவை, குவளையின் சுவை எல்லாம் பார்த்தாகிவிட்டது. தடாகத்தில் நீராடியும் முடிந் தது. பிறகு ஒரு காஞ்சி மரச் சோலேயில் நுழைந்து நல்ல நிழலிலே படுத்துக் கவலையின்றித் துரங்கத் தொடங்கிற்று. இப்படிப்பட்ட செழிப்பு மிக்க கழன�� சூழ்ந்த ஊரை உடையவனும் அந்த வள்ளல். பாட்டைப் பார்க்கலாம். செங்கண்மேதி கரும்புழக்கி அங்கண் நீலத் தலர் அருந்தி பொழிற்காஞ்சி நிழல்துயிலும் செழுநீர், நல்வயற் கழனியூரன் புகழ்தல் ஆளுப் பெருவண்மையனே. மேதி-எருமை. உழக்கி-மிதித்து. அங்கண்நிலத்தலர்அழகியகண்போன்ற குவளைமலர். ஆளு-அடங்காத. இது ஒரு பழம் பாடல். வஞ்சிப்பா என்ற வகையைச் சேர்ந்தது. ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டும் இக்காலத்திலும்கூட யாப்பு வழக்கில் இருக்கின்றன. கலிப்பா எப்பொழுதாவது அரிதாகப் புலவர்களின் முயற்சியால் உண்டாகிறது. ஆனால்,\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/what-to-expect-from-volvo-s60-t6-16138.htm", "date_download": "2021-01-18T22:18:20Z", "digest": "sha1:AFY2A7JIOKUM2RRXASLS34FGNSBK6P47", "length": 10375, "nlines": 153, "source_domain": "tamil.cardekho.com", "title": "புதிய கவர்ச்சிகரமான வோல்வோ பெட்ரோல் இஞ்ஜின் S-60 T6 சிறப்பம்சங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எஸ்60\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்புதிய கவர்ச்சிகரமான வோல்வோ பெட்ரோல் இஞ்ஜின் S-60 T6 சிறப்பம்சங்கள்\nபுதிய கவர்ச்சிகரமான வோல்வோ பெட்ரோல் இஞ்ஜின் S-60 T6 சிறப்பம்சங்கள்\nஒரு சில காலமாக தேக்கமுற்ற நிலையில் இருந்த வோல்வோ மீண்டும் புத்துயிர் பெற்று 2015ல் பற்பல அறிமுகங்களை செய்துள்ளது. V40 கிராஸ் கண்ட்ரி T4, புதிய xc 90 மற்றும் V40 ஹாட்ச் அறிமுக வரிசையில், நான்காவதாக தனது S-60 T6-ஐ வோல்வோ அறிமுகப்படுத்துகிறது.\nவோல்வோ இந்தியா நிறுவனம் ஜுலை 3 2015 அன்று பெட்ரோலில் இயங்ககூடிய சிறிய சொகுசு ரக சேடன் S-60 கார்-ஐ மறுஅறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் முதலில் அறிமுகபடுத்தியபோது 6சிலிண்டர் மோட்டார் பொருத்தபட்ட ஏ.டபீள்யு.டி தொழில்நுட்பத்தில் S-60 உலா வந்தது. ஆனால் அதன்பின், மேம்படுத்தப்பட்ட வகையில் இதன் பெட்ரோல் இஞ்ஜின் மாற்றபட்டு D5, D4 என்ற டீசல் இஞ்ஜின் பொருத்தி விற்பனைக்கு வந்தது. ஜூலை 3 முதல், நேரடி உட் செலுத்தும் டர்போசார்ஜ்ட நான்கு சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவால்வோ S-60 T6-இன் தனிச்சிறப்புகள்:\nஇதன் நேரடி உட்செலுத்தல் நான���கு சிலிண்டர் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 306 ஹெச்பி செயல் திறன் அதிகபட்ச 400 முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது.\nபழைய பெட்ரோல் வகை AWD தொழில்நுட்பம் போலல்லாமல், புதிய S-60 T6 வோல்வோ மோட்டார், எட்டு மடங்கு அதிக உந்து சக்தியை தானியங்கி செயல்திறன் மூலம் முன் சக்கரத்திற்கு அனுப்புகிறது.\nபுதிய மோட்டார் கொண்ட இவ்வாகனம் 100kmph வேகத்தை தொட வெறும் 5.9 வினாடியே எடுத்துக்கொள்கிறது. மேலும், அதன் அதிக வேகம் 230 kmph வரை செல்கிறது.\nஇது தவிர, தற்போது இந்தியாவில் விற்பனைக்கு உள்ள S-60 டீசல் மாடலை ஒத்ததாகவே பெட்ரோல் மாடலும் உள்ளது. பெட்ரோல் மாடல் S-60 கார் எல்.இ.டி. – டி.ஆர். எல்லுடன் கூடிய வளைக்கும் தன்மை கொண்ட முகப்பு விளக்குகளையும், எல்.இ.டி பின்புற விளக்குகளையும் கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. உட்புற தோற்றதில் 7 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்புடன் அனைத்தும் இலக்கமுறை மயமாக்கபட்டுள்ளன. மேலும், வோல்வோ S-60 , சந்தையில் உலா வரும் மெர்சிடிஸ் பென்ஸ் சி 200 பெட்ரோல் மற்றும் பி.எம்.டபிள்யூ 328i ஆகிய தரமான கார்களுடன் போட்டியிட தயாராகவுள்ளது.\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போ\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ் டீசல்\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/07/blog-post_4.html", "date_download": "2021-01-18T23:26:57Z", "digest": "sha1:5TJDRGYWSHWJIZXCDFNFDB4XHSYVHETU", "length": 19998, "nlines": 346, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பாராளுமன்றம் சென்றாலும் ஏழைகளை மறக்க மாட்டேன் - வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்", "raw_content": "\nஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு\nஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெர��வு செய்யப்பட்டார்... ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.\nபாராளுமன்றம் சென்றாலும் ஏழைகளை மறக்க மாட்டேன் - வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்\nஏழ்மையில் பிறந்த எனக்கு ஏழைகளின் வலி புரிகிறது,\nபாராளுமன்றம் சென்றாலும் ஏழைகளை மறக்க மாட்டேன்\n- வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவிப்பு\n( ஐ.ஏ. காதிர் கான் )\nநான் ஏழ்மையில் பிறந்து எளிமையில் வளர்ந்தவன். தற்பொழுது நான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட, ஏழைகளின் வலியை உணர்ந்தவன். எனது வாழ்வில் இதனை ஒரு போதும் மறக்கவே முடியாது. இதனால்தான், பல கிராமங்களில் உள்ள அடிமட்ட மக்கள் மத்தியில் இருக்கும் வலி எனக்கு தற்பொழுதும் புரிகிறது. அந்த வலி புரிந்த படியினால் தான், நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தேன். நான் பாராளுமன்றத்திற்குத் தெரிவானால் அதன் பின்பும், ஏழைகளுக்கான அப்பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வேன் என, பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.\nகண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இன்று முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் முஸ���லிம்களுக்காக என்ன செய்தார்கள், எதனைச் செய்தார்கள் என நான் அவர்களிடம் கேட்கின்றேன். அவர்கள் காலத்தை வீணடித்தார்களே தவிர, முஸ்லிம்களுக்காக எதனையும் செய்ததாகத் தெரியவில்லை. எனக்கு அரசியல் வாதிகள் மீதோ அல்லது கட்சிகள் மீதோ எவ்விதக் கோபங்களும் இல்லை. ஆனால், எமது ஏழை மக்களை ஏமாற்றுபவர்கள் மீதுதான் கோபமாக உள்ளது.\nமுஸ்லிம் மக்களின் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி மற்றும் அவர்களின் உரிமைகள் என்பவைகள் தான் எனது கொள்கை. எம்மால் எதனைப் பெற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை அரசாங்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். எம்மால் என்ன பெற வேண்டுமோ, அவற்றையும் அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆக, இந்த இரண்டையும் பெற்றுக்கொள்வதற்கு நாம் பலம் வாய்ந்த அரசாங்கத்திற்கு எமது முழுமையான ஆதரவுகளை வழங்க முன்வர வேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரது தலைமையிலான அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஸ்தீரத்தன்மையின் மூலமே வளமான ஒரு நாட்டை நாம் அடைந்துகொள்ள முடியும். இதற்கான தகுதியும் வலிமையும் தற்போதைய ஜனாதிபதிக்கு உள்ளது என்றார்.\n( ஐ.ஏ. காதிர் கான் )\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச��சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/2020/04/blog-post_28.html", "date_download": "2021-01-18T23:02:58Z", "digest": "sha1:YJFAQDLVTKTMADNHEQZZR3H3QXF6ER3G", "length": 7237, "nlines": 44, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> இத்தேபான தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு - KandyTamilNews", "raw_content": "\nHome / CoronaVirus / COVID-19 / CURFEW / Local / Social Media / Srilanka / இத்தேபான தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு\nஇத்தேபான தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு\nமகாநாயக்கர் இத்தேபான தம்மாலோக தேரர், கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் ஜனாதிபதியுடன் இன்று (28) கலந்துரையாடல்\nநாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து கோட்டே விஹாரையின் மாகாநாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலோக தேரர் மற்றும் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பு இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nகொவிட்-19 வைரஸ் பரவுவதில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை இரண்டு மதகுருமார்களும் இதன்போது பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் இருந்தவாறே மக்கள் சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கு வேண்டுகோள் விடுப்பதாக இத்தேபான தேரர் ஜனாதிபதியிடம் தௌிவுபடுத்தியதுடன், அதற்காக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி தேரருக்கு விளக்கமளித்துள்ளார்.\nஇதனையடுத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து ஜனாதிபதியிடம் கேட்டறிந்துகொண்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சம்பவத்தின் பின்புலத்தில் இருப்பவர்களை கண்டறிய வே��்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.\nஇதற்குப் பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நோக்கத்தின் பின்புலத்தில் இருப்பவர்களை கண்டறிவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nஇதன் பின்னர் புதிய தேர்தல் முறைமை குறித்தும் ஜனாதிபதிக்கும், பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களுக்கும் இடையில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.\nவீண்விரயம், வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு அதிக ஏதுவான தேர்தல் பிரசார முறைமையில் இருந்து விலகி புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும் என கர்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினார்.\nஇதனை செவிமடுத்த ஜனாதிபதி தேர்தல் பிரசார முறைமையை மாற்றுவது குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇத்தேபான தேரர் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருடன் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு Reviewed by KTN on 21:20 Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gldatascience.com/product-category/garuda-commerce/", "date_download": "2021-01-18T22:50:10Z", "digest": "sha1:2P2SRDM5TFOQKW45ARBAHBJ3FSUVKH7Y", "length": 7630, "nlines": 208, "source_domain": "gldatascience.com", "title": "Garuda-Commerce – GL DataScience", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் , நுகர்வோர் உரிமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93713/", "date_download": "2021-01-18T23:13:46Z", "digest": "sha1:2H3YX6AUSBQ2RICIFJHJKHVWSAHGBUEB", "length": 11874, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு.... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிக்கை எரிப்பு….\nவடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மினின் ஆதரவாளர்களால் யாழில்.இருந்து வெளி வரும் வலம்புரி பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு பத்திரிக்கையும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.\nவடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது அங்கு கருத்து தெரிவித்த அஸ்மின், ” மக்கள் ஆட்சி தத்துவத்திற்கு மாறாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போல் செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் சில தீர்மானங்களை அப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்து இருந்தார்கள். அவை மக்கள் ஆட்சிக்கு புறம்பாக இருந்தாலும் , அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைபடுகின்றது.” என தெரிவித்திருந்தார்.\nஅது தொடர்பில் இன்றைய தினம் சனிக்கிழமை வலம்புரி பத்திரிகை “முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது. முறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார் அஸ்மின் ” என தலைப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தது. குறித்த செய்தியினால் பெருமளவான முஸ்லீம் மக்கள் மத்தியில் மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிரான நிலை தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது.\nஇந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்.நகரில் உள்ள ஜீம்மா பள்ளி வாசலுக்கு முன்பாக கூடிய அசஸ்மினின் ஆதரவாளர்கள் சிலர் வலம்புரி பத்திரிக்கைக்கு எதிராக கோசங்களை எழுப்பி இன்றைய பத்திரிக்கையை தீயிட்டு கொளுத்தினார்கள்.\nTagsஅயூப் அஸ்மின் முஸ்லீம்கள் வடமாகாண சபை வலம்புரி பத்திரிகை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nமுல்லைத்தீவு நித்தியகலா கொலை – சந்தேக நபருக்கு விளக்கமறியல்….\nவலம்புரி நாளிதழ் பிரதி தீக்கிரை: ஊடக அமையம் கண்டனம்…\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/01/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-18T22:49:47Z", "digest": "sha1:M7KOVWK4GZEQEV2DPBD7KQU7OGS43BPU", "length": 23625, "nlines": 225, "source_domain": "www.stsstudio.com", "title": "வெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது எம்மவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து ! - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nவெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது எம்மவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து \nவெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது எம்மவர்களுக்கு ஒரு\nசமூக அந்தஸ்த்து என்று பலர் நினைக்கலாம்.. ஆனால் அது அவர்களுக்கு அந்தரங்கமான சோகம் என்பது அவர்களுக்குத்தான்\nதெரிகிறது. அதேபோல் வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளுக்கும்\nஏற்பட்ட புத்துணர்ச்சி என்று ஏகப்பட்டவை இருந்தாலும் பலருக்கு\nபிரிவின் தாக்கமும்,பெற்றோர்,உறவுகள் பற்றிய ஏக்கமும்,பாசமும்\nஆஸ்த்திரேலியா போன்ற நாடுகளிலும் எம்மவர்கள் தாய் நாட்டை\nவிட்டு புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.அநேகமானோர் நாற்பது\nபந்தங்களையும் பிரிந்து வந்தவர்களாக இருக்கிறார்கள்.ஆரம்பத்தில்\nஅந்நிய தேசத்து வாழ்க்கை இவர்களுக்கு கலாச்சாரம்,மொழி,\nபண்பாடு,பழக்கவழக்கங்கள் போன்ற காரணிகளில் இணைந்து கொள்வது அல்லது அனுசரித்துபோவது என்பது கஷ்டமாக இருந்தாலும் காலப்போக்கில் அது அவர்களுக்கு பழக்கப்பட்டதாகவும்\nஇயந்திரமயமான வாழ்க்கை,பனியிலும்,கடும் குளிரிலும்,உடல் வருந்திய உழைப்பு,ஊரில் உள்ள பெற்றோரை,உறவுகளை நல்லபடி\nவாழவைக்க வேண்டும் என்ற துடிப்பு,கடமை,என்று இவர்களுக்கு\nபல உணர்வுகள் இவர்களின் உளத்தில் உறைந்து கிடந்தன.\nஅதேபோல் ஊரில் உள்ள பெற்றோர்கள் வெளிநாட்டில் பிள்ளைகள்\nஇருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியிலும்,கௌரவத்திலும் சொல்லிக்\nகொண்டாலும் உள்ளுக்குள் தங்கள் பிள்ளைகள் பிரிவால் வேதனப்\nபட்டார்கள்.சோகத்தால் துவண்டார்கள்.தங்கள் பிள்ளைகள் ஒரு\nவருடமோ,இரண்டு வருடமோ அல்லது பல வருடங்களுக்கு பின்னோ விடுப்பில் ஊருக்கு வரும்போது அவர்களுக்கு ஏற்படும்\nஆனந்தம்,மகிழ்ச்சி சொல்லும்தரமன்று. ஓடியோடி உபசரித்து ஊரில்\nபல இடங்களுக்கு அவர்களை கூட்டிச் சென்று காட்டுவதும்,பிடித்த\nஉணவுவகைகளை செய்து கொடுப்பதும்,பலகாரங்கள் செய்து அவர்களுக்கு பரிமாறுவதும்,..இப்படி தங்கள் அன்பை வெளிப்படுத்தி\nதங்கள் பிள்ளைகளை சந்தோசப் படுத்துவார்கள்.விடுமுறை முடிந்து\nஅவர்கள் திரும்பும்போது அவர்கள் படும் வேதனை சொல்லில்\nமற்றும் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கண்கள் கலங்கி\nவழியனுப்பும்போது இதயங்கள் நொறுங்கிப் போவதுண்டு. ஒரு மூன்று அல்லது நான்கு வாரத்துக்குள் என்னத்தை செய்வது\nபண்ணவில்லையே..இதைப் பண்ணலியே என்று புலம்பும் அம்மாவின் அன்பை விலக்க முடியாமல் விடுபடும் பிள்ளைகள்\nகண்ணீர் ததும்ப பிரியும்பொழுது பாசத்��ின் அணை உடைந்து\nபிரவாகமாக ஓடும்.இந்தக் காட்சிகள் ஒவ்வொரு வருடமும் எமது\nதேசத்திலே.எமது ஊர்களிலே இன்று இடம்பெறுகின்றன.\nஇப்பொழுதுள்ள அறிவியல் விஞ்ஞான யுகத்திலே பல மின் தொடர்பு சாதனங்கள் இருப்பதால் ஊர்விட்டு வந்ததும் இந்த சாதனங்கள்\nமூலம் தொடர்புகள் தொடரும்….குறிப்பாக இப்பொழுது „ஸ்கைப்“\nஎன்ற காட்சி தொடர்பாடல் மூலம் தங்கள் உறவுகளுடன் பார்த்து\nபேசுகிறார்கள்.முன்பெல்லாம் தொலைபேசியில் குரல் மூலம் உறவாடியவர்களுக்கு இன்று அறிவியல் விஞ்ஞானம் கொடுத்த\nபரிசுதான் இந்த „ஸ்கைப்“என்னும் தொடர்பாடல் சாதனம்.தங்கள்\nபிள்ளைகளுக்கு அவர்கள் ஸ்கைப் மூலம் அவர்களின் பாட்ட,பாட்டிகளை காட்டுவதும்,அவர்களுடன் பேசவைப்பதும்,இன்று\nபுலம்பெயர் நாடுகளில் அன்றாடம் நடக்கும் விடயமாகும்.ஊரில்\nஉள்ளவர்களும் இதனால் மிக சந்தோசப் படுகிறார்கள்.சில பாட்டிகள்\nதங்கள் பேரக்குழந்தைகளை கணினியில் தொட்டுவிட்டு பல மணி நேரம் தங்களை மறந்து நிற்பதும், சிலவேளைகளில் கைகள் அலம்பாமல் இருக்கிறார்கள்.கழுவ மறுக்கிறார்கள்.காரணம் கேட்டால் தங்கள் பேரக்குழந்தையை தொட்ட கைகளை கழுவ\nமனம் வரவில்லையாம்.இதைப் பார்த்து கண்கலங்கும் மக்கள்\nஏராளம் எமது மண்ணில் இன்று.\n வாய் புளிக்கும்போது தொட்டு நக்குவதற்கு\nஉறவு எமது மூச்சுக் காற்று..இந்த மூச்சுக் காற்றை பிடித்துக்கொண்டு\nஅந்நிய நாட்டில் வாழும் எத்தனை இளைஞர்கள் இன்று வேதனையை அனுபவிக்கிறார்கள்.படுக்கையில் புரண்டு,பிரண்டு\nபடுத்து நித்திரை இல்லாமல் தூக்கத்தை தொலைத்து இவர்கள் படும்\nருசிப்பதும்,அம்மாவின் சேலை நெடிகூட இவர்களுக்கு புது வாசனையாக இருக்கிறதாம்..என்னதான் வசதி,வாழ்க்கை என்று\nஇருந்தாலும் இவர்களின் வாழ்க்கை இங்கேயும் அங்கேயும் ஒரு\nஉபநிடதம் கூறும் இறைவனின் இருப்பு நிலை \nயோ புரட்சி முல்லைத்தீவு மாவட்ட விழாவில் கலைச்சாதனையாளர்‘ விருதினை பெற்றார்\nஈழத்தின் முல்லைத்தீவு மாவட்ட கலாசாரப்…\nஆற்றில காலைக்கழுவி ஆடிஅசைந்து போற புள்ள…\nநடிகர் சிறிஅங்கிள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2020\nதுபாய் ஃபாத்திமா கவிதைகள் (முகநூலினால் மூச்சு கொடுப்போம்)\nஐக்கிய அரபு அமீரகமானது மத்திய கிழக்கில்…\nபரிசில் வாழ்ந்து வரும் ‌ அபிக்குருக்கள்…\nவீணை வாத்திக்க‌லைஞை சுதா நதீசன் பிறந்த நாள் வாழ்த்து (30.10.2019)\nஅகலினி எழுதிய ‚A CITY WITHOUT WALLS‘ நூல் வெளியீடு.\nஆங்கில மொழியாளுகையில் ஈழத்தின் யாழ்ப்பாணம்…\nவிமல் Hd Video ஒளிப்பதிவான காற்றுவெளியிசை 15.06.2019\nகாற்றுவெளியிசை 15.06.2019 யேர்மனியில் உள்ள…\nநல் ஆசான் ஸ்ரீ தயாளசிங்கம் அவர்கள்.\nஐரோப்பிய மண்ணில் நாமறிந்த முதல் நாயகன்.…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/samajwadi-party/", "date_download": "2021-01-18T23:29:11Z", "digest": "sha1:2CGVQBHEENOUHGCMW23V22A3ICW53EVI", "length": 59815, "nlines": 357, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Samajwadi Party « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதுணை ஜனாதிபத�� தேர்தல் மனு தாக்கல் தொடங்கியது: காங்.கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி\nதுணை ஜனாதிபதி பைரோன்சிங் செகா வத்பதவிக் காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முடிகிறது.\nபுதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.\nதுணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, 3-வது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். 3-வது அணி சார்பில் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் வேட்பாளராக அறி விக்கப் பட்டார்.\nதுணை ஜனாதிபதி தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி, மதி.மு.க. எம்.பி.க்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.\nகாங்கிரஸ் கூட்டணியில் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பை இடது சாரி கட்சிகளிடம் விட்டுள் ளனர். எந்த கட்சியையும்சேராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய இடது சாரி கட்சித் தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவா தித்தனர்.\nவரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப், பேராசிரியர் முஷ்ரூல் ஹசன், மேற்கு வங்க சபாநாயகர் ஹாசீம் அப்துல் ஹாலீம், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சுமார் 10 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் எந்த இறுதி முடிவும் நேற்று எட்டப்படவில்லை.\nவேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்க இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இன்று காலை நடந்த ஆலோசனை யில் இடது சாரி கட்சி தலைவர் கள் ஹமீத் அன்சாரி பெயரை ஏகமனமதாக தீர்மானித்தனர். இதுபற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அவர்கள் முறைப்படி தெரி வித்தனர்.\nஎனவே ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி ஆவார் என்று உறுதியாகியுள்ளது.ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஹமீத் அன்சாரி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரதீய ஜனதா கூட்டணி யும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உறுதியாக உள்ளது. வேட்பாளரை தேர்வு செய் யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யிடம் விட்டுள்ளனர். 22-ந் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும் என்று சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.\nவேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான 23-ந் தேதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மாஹெப்துல்லா, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.\nமுதன்முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பின்னணி நமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றாலும், மக்களாட்சியில் இறுதி முடிவெடுப்பது வாக்குப்பெட்டிதான் என்பதால் வெற்றியை வரவேற்கிறோம்.\nபிரதிபா பாட்டீலின் வெற்றியைப் பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் வர்ணிக்கும்போதுதான் நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆவியுடனும் சாமியுடனும் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகள் என்பது மிகவும் காலதாமதமாக இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. மகிழ்ச்சி.\nகுடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் அனைவரது பார்வையும் அடுத்து நடக்க இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிலைகொண்டிருப்பதில் வியப்பில்லை. மூன்று அணிகளுமே அவரவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார் என்பதும், வேட்பாளர்களில் யாருக்கு அதிகத் தகுதி என்பதும் நியாயமான கேள்விகள்.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும் சரி, பிரதான எதிரணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் சரி, அவரவருக்கென தனித்துவம்மிக்க மரியாதைக்குரிய நபர்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் அனுபவம்மிக்க அரசியல்வாதி. மூன்று அணியினருமே களத்தில் இருக்கிறார்கள் என்பதால், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.\nஹமீத் அன்சாரியும் நஜ்ம�� ஹெப்துல்லாவும் இரண்டு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களின் வாரிசுகள். ஹமீத் அன்சாரி, 1927-ல் சென்னையில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த முக்தர் அஹ்மத் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நஜ்மா ஹெப்துல்லாவோ அபுல்கலாம் ஆசாதின் குடும்பத்தவர்.\nநஜ்மா ஹெப்துல்லாவுக்கு பல ஆண்டுகள் மாநிலங்களவையை நடத்திய அனுபவம் உண்டு என்பது உண்மை. மாநிலங்களவையில் துணைத் தலைவராகச் செயல்பட்டவர் என்கிற பெருமையும், எல்லா கட்சியினரிடமும் நட்புப் பாராட்டுபவர் என்கிற நற்பெயரும் அவருக்கு உண்டு. அதேநேரத்தில், பதவிக்காகக் கட்சி மாறியவர் என்கிற அவப்பெயரை நஜ்மா சுமந்து கொண்டிருப்பதும், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு சந்தர்ப்பவாதி என்ற சாயம் பூசிக் கொண்டவர் என்பதும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்.\nஹமீத் அன்சாரியைப் பொருத்தவரை அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக இருப்பவர் என்பதாலேயே இவர் மதவாதி என்றோ, ஒரு சார்பாகச் செயல்படுவார் என்றோ சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இவருடைய கருத்துகளில் பல, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லை, இருக்காது என்பதுதான் நிஜம். மேற்காசியப் பிரச்னையிலும் சரி, ஈரான், இராக் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் சரி, அன்சாரியின் கருத்துகள் அரசின் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பவை என்பது ஊரறிந்த உண்மை.\nவெளிவிவகாரத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ஹமீத் அன்சாரியின் பலம். அதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் உள்ளவர். அன்சாரியா, நஜ்மாவா என்கிற கேள்வி எழுந்தால் அன்சாரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு அடித்துச் சொல்லிவிடலாம். அன்சாரி போன்ற ஓர் அனுபவசாலி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியக் குடியரசுக்குப் பெருமை சேரும்.\nஒரு சின்ன வருத்தம். இந்தியா குடியரசானது முதல் கடந்த தேர்தல் வரை, குடியரசுத் தலைவர் பதவியோ அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியோ தென்னகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல் குடியரச���த் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஒரு வேண்டுகோளே விடுத்ததாக ஞாபகம்.\nவேட்பாளர் தேர்தலில் நம்மவர்கள் பங்குதான் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தென்னகம் வஞ்சிக்கப்பட்டதா, இல்லை இவர்கள் கோட்டை விட்டார்களா\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி, 455 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 222 வாக்குகளைப் பெற்றார். அதிமுக, தெலுங்குதேசம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ரஷீத் மசூர் 75 வாக்குகளைப் பெற்றார்.\nமொத்தமுள்ள 783 வாக்குகளில் 762 வாக்குகள் பதிவாயின. 10 வாக்குகள் செல்லாதவை.\nஇந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதற்காக, கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.\nவெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிறப்பாகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.\nசொத்து விவரங்களை மறைத்தது ஏன் ஜெயாபச்சனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nஆதாயம் தரும் பதவி வகிக்கும் சர்ச்சை தொடர்பாக இந்தி நடிகர் அம��தாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.\nபின்னர் அவர் சமாஜ் வாடி கட்சி சார்பில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவரது எம்.பி. பதவிக்கு மீண்டும் இப்போது ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் பாராபாய்கி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமீர் ஹைதர் தேர்தல் கமிஷ னரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.\nஅதில் அவர், “கடந்த ஜுன் மாதம் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயாபச்சன் தனது வேட்புமனுவில் கணவர் அமிதாப்பச்சனுக்கு தவுலத் பூரில் 2 நிலங்கள் இருப்பதை தெரிவிக்காமல் மறைத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன் ஏற்கனவே இதுபற்றி பதில் அளிக்கும்படி ஜெயாபச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. இப்போது அவருக்கு மேலும் ஒரு நோட்டீசை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது.\nஏப்ரல் 15-ந்தேதிக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். பதில் வரா விட்டால் நீங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என கருதி தேர்தல் கமிஷன் தன் னிச்சையாக முடிவு எடுக்கும் என்று தேர்தல் அதிகாரி பாண்டே அந்த நோட்டீசில் கூறியுள்ளார். ஜெயாபச்சன் பதில் அளிக்காவிட்டால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும்.\nமுலாயம் சொத்து மதிப்பு ரூ. 2.25 கோடி\nபுடாவன் (உ.பி.), மார்ச் 29: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கைச் சந்தித்து வரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், தமது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி எனத் தெரிவித்துள்ளார்.\nகுனார் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.\nஅமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது\nபுதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.\nலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.\nஇதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.\nபெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஅபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nஇதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.\nவிலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-\nலண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.\nகடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.\nமுலாயம் அரசுக்கு எதிராக வி.பி.சிங�� 5 நாள் பிரசாரம்\nமசூரி, டிச. 8: உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு எதிராக 5 நாள் பிரசாரத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வியாழக்கிழமை துவக்கினார்.\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் இந்தப் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளார். ஜன் மோர்ச்சா கட்சி தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பரும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜன் மோர்ச்சாவை ஆரம்பித்து அதற்கு தலைவராகி உள்ளார் ராஜ்பாப்பர்.\n5 நாள் பிரசார யாத்திரையில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஉ.பி.சட்டசபை தேர்தல்: முலாயம்சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்\nபுதுடெல்லி, டிச.6- பாராளுமன்ற வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.\nஅங்கு அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி முலாயம்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇதற்கிடையே இன்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கலந்து கொண்டார்.\nநிகழ்ச்சி முடிந்ததும் அமர்சிங்கை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா-முலாயம்சிங் சந்திப்பு குறித்து கேட்டனர்.\nஇதற்கு பதில் அளித்த அமர்சிங் “உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பிரசாரம் செய்யவரும்படி ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார். எனவே எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்” என்றார்.\nஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வாரா முலாயம்\nஇலவசங்களை அள்ளி வழங்க, மீரட்டுக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.\nவேலை இல்லாத இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய்,\nஇன்டர்மீடியட் வரை படித்த பெண்களுக்கு இருபதாயிரம் ரூபாய் என்ற இரட்டைச் சலுகையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார் முலாயம்.\nயாதவர்கள், முஸ்லிம்களையும் தாண்டி பிற வகுப்பினரிடையேயும் தனக்கு வாக்கு வங்கிகள் ஏற்படும் என்று அரசியல் ஆதாயக் கணக்கு போடுகிறார் முலாயம்.\nஅத்துடன், தனது பழைய சோஷலிஸ்ட் சகா ஜார்ஜ் பெர்னாண்டஸ் சேர்த்துக் கொள்ளவும் முற்பட்டிருக்கிறார். ராம் மனோகர் லோகியாவிடம் அரசியல் பாலபாடம் பயின்று மது லிமாயே, கர்ப்பூரி தாக்கூர், சரண் சிங் ஆகியோரிடம் குருகுலவாசம் செய்த முலாயம் சிங் சமீபத்திய காலத்தில் அமிதாப் பச்சன், சுபவிரத ராய், அனில் அம்பானி ஆகிய செல்வச் சீமான்களிடம் நட்பு கொண்டார். சட்டப் பேரவைக்கு பொதுத்தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ஜானேஸ்வர் மிஸ்ரா, வேணி பிரசாத் வர்மா போன்ற “”மறக்கப்பட்ட சமதர்ம சகாக்களை” மீண்டும் தோளோடு தோள் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.\nமக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) என்ற அமைப்பிலிருந்து, தனது நண்பரும் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மத குருவுமான ஜாவத் கல்பேயை விலக்கி, மீண்டும் தன் பக்கம் அழைத்துவந்துவிட்டார்.\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே உத்தரப் பிரதேசத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டும் வலுவிழந்த நிலையில் இருப்பதால், அவற்றின் வசம் இருந்த நகராட்சிகளை சமாஜவாதி கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஅதே சமயம், எங்கும் எதிலும் ஊழல், சட்டம்-ஒழுங்கு நிலையில் சீர்குலைவு போன்றவற்றால் நடுத்தர வர்க்கம் சமாஜவாதி கட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. எல்லா வேலையும் யாதவர்களுக்குத்தான் தரப்படுகிறது, எங்கும் முலாயமின் உறவினர்கள் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது என்ற எண்ணமும் மக்களிடையே பரவி வருகிறது.\nஈரான் அணுசக்தி நிலையங்களை ஐ.நா. குழு பார்வையிடத் திறந்துவிட வேண்டும் என்று கூறியதாலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக வெளியுறவுக் கொள்கையில் விட்டுக்கொடுப்பதாலும் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காமல், தன்னையே முழு மூச்சாக ஆதரிப்பார்கள் என்று கருதுகிறார் முலாயம்.\nராஜபுத்திரர்களின் ஆதரவு நீடிக்கிறது என்பது முலாயமுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். ராஜபுத்திரர்களும் பிராமணர்களும் என்றைக்கும் ஒரே அணியில் இருந்தது கிடையாது. இந்த முறை பிராமணர்கள், மாயாவதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.\nஅஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக தளம் கட்சி யாருடன் கூட்டு சேரப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். கடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி மேற்கு மாவட்டங்களில் 15 இடங்களை எளிதாகக் கைப்பற்ற��யிருக்கிறது. இப்போது ஆளும் கூட்டணியில் இடம் பெற்றாலும், தேர்தல் நேரத்தில் யாருடனும் அக் கட்சி கூட்டுசேர வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த முறை தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகிற முக்கிய சக்தி வி.பி. சிங்தான். அவரைப் பற்றித்தான் முலாயம் மிகவும் கவலைப்படுகிறார். இரண்டு நாளைக்கு ஒருமுறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டிய மோசமான உடல் நிலையுடன் உள்ள வி.பி. சிங்கின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் தாங்களாகவே பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். அவருடைய விவசாயிகள் ஆதரவு, ஏழைகள் ஆதரவு பேச்சுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விவசாயிகள் இடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டதால் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.\nமுலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாளர்கள் யாரோ, அவர்களே வி.பி. சிங்குக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர். வி.பி. சிங்குக்கு பதவி ஆசை கிடையாது என்பது அவருக்குக் கூடுதல் பலம். வி.பி. சிங் அமைத்துள்ள ஜன மோர்ச்சா என்ற கதம்பக் கூட்டணியில்\nராம்விலாஸ் பாஸ்வானின் லோக ஜனசக்தி,\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),\nராஜ் பப்பரின் ஜன மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ, இக் கூட்டணி முலாயம் சிங் யாதவுக்கு எதிரான உணர்வை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் முலாயம் சிங் கலக்கம் அடைந்திருக்கிறார்.\nஇந்தமுறை பேரவைத் தேர்தல் முலாயமுக்கு மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாக அமையக்கூடும். அவர் மட்டும் அல்ல, மற்றவர்களும் நம்பிக்கையோடு இல்லை. இம் முறையும் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு “”குதிரை பேரம்தான்” தலைதூக்கும் என்று தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/546144/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-19T00:12:51Z", "digest": "sha1:WJ4N2Q4EJVMDUD6U4OW3WJ7DWLW3RWSB", "length": 14561, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains in Ooty due to rain: Tourists are furious | மழையால் ஊட்டியில் கடும் குளிர்: சுற்றுலாதலங்கள் வெறிச்சோடின | Dinakaran", "raw_content": "\nமழையால் ஊட்டியில் கடும் குளிர்: சுற்றுலாதலங்கள் வெறிச்சோடின\nஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், ஊட்டியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடின. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. மேக மூட்டம் காரணமாக ஊட்டியில் இருந்து கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேபோன்று கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளிலும் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே வாகனங்களை இயக்கி வருகின்றனர். ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை பெய்து வரும் நிலையில், குளிரும் அதிகரித்துள்ளது. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 10 டிகிரி செல்சியசுமாக பதிவாகியிருந்தது. குளிர் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா தலங்களில் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். இதனால், ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் மிக குறைந்த சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர்.\nதயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு: மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் குன்னூரில் முகாமிட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் குன்னூரில் அதிகபட்சமாக 132 மி.மீ. மழை பெய்தது. இந்த மழையால் குன்னூர்-பர்லியார் சாலையில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் பாறைகள் விழுந்துள்ளன. மரங்களும் விழுந்துள்ளன. இவைகளை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சாலையில் விழுந்த பாறைகள் அகற்றும், மண் சரிவுகள் அகற்றும் பணிகள் நேற்று இரண்டாவது நாளாக நடந்து வருகிறது. காட்டேரி பகுதியில் பால்கார லைன் என்ற இடத்தில் இரு வீடுகள் லேசாக சேதம் அடைந்தன. ஆனால், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. குன்னூர் அருகேயுள் காந்திபுரம் ப��ுதியில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், குன்னூர் - காட்டேரி சாலையிலும் அடிக்கடி போக்குவரத்து பாதித்து வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.\nஇரு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், ஊட்டி அருகேயுள்ள காட்டேரி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான மலை காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், சில இடங்களில் தண்ணீரில் காய்கறி பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன.\nமேலும் இரு நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதாலும், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து நிவாரண மையங்களும் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை குன்னூரில் 25 குடும்பங்கள் இரு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபவானி அருகே தீண்டாமை கொடுமை கிணற்றில் தண்ணீர் எடுக்க தடை: நடவடிக்கைகோரி புகார்\n12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை நிரம்பியது உபரி நீர் வெளியேற்றம்\nடிவியில் சமஸ்கிருத செய்திக்கு எதிரான மனு முடித்து வைப்பு\nவன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகோரி வழக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nபுதுச்சேரி காங். எம்எல்ஏவுக்கு கொரோனா\nபுதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும்: அரசு அறிக்கையளிக்க உத்தரவு\nவழிபாட்டு தலத்தை இடித்ததாக நடிகர் விமல் மீது போலீசில் புகார்\nவிவசாயிகளை பாதிக்கும் தமிழக அரசு வேளாண் சட்டம் ரத்து செய்யக்கோரி வழக்கு: அரசு செயலர்கள் பதிலளிக்க உத்தரவு\nநெல்லை டவுன் பொருட்காட்சி மைதானத்தில் மழைநீர், சகதியில் மிதக்கும் தற்காலிக காய்கனிச்சந்தை\nமழை நீர் குறைந்த நிலையிலும் தாமிரபரணி ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nகாதில் காயத்துடன் நின்ற காட்டு யானை; கூடலூர் அருகே போக்குவரத்து பாதிப்பு: வெடிவீசி கொல்ல முயற்சி- வனத்துறை விசாரணை\nமின்மயானம் பழுதால் திறந்தவெளியில் எரிக்கப்படும் சடலங்கள்: துர்நாற்றத்தால் மக்கள் அவதி\n12 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை நீர்மட்டம் 71 அடியை நெருங்குகிறது: உபரிநீர் வெளியேற்றம்\nடெல்டாவை அடுத்தடுத்து தாக்கிய நிவர்... புரெவி... அடைமழை... தேசிய பேரிடராக அறிவிக்கணும்... ஏக்கருக்கு ரூ32,000 தரணும்..\nகிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு; மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன்: கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்\nடெல்டாவில் 13.57 லட்சம் ஏக்கர் பயிர் நாசம்: விவசாயிகள் வேதனை\nதிமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் பிப்ரவரியில் நடக்கிறது\nதமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019-ஐ அமல்படுத்த தடை கோரிய வழக்கு \nசட்டகல்லுரி மாணவர்களுக்கு மின்னணு புத்தக வசதியை வழங்கக் கோரி மனு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/234626?ref=archive-feed", "date_download": "2021-01-18T22:35:47Z", "digest": "sha1:PT74QMZSIN5P6XAQ4NM5ZG3SL7BP4J3Y", "length": 8011, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது மூத்த அண்ணன் கூறிய முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது மூத்த அண்ணன் கூறிய முக்கிய தகவல்\nநடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மூத்த அண்ணன் சத்தியநாராயணா முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் கசிந்த கடிதம் குறித்து விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த் (69), அது தன்னுடைய அறிக்கை அல்ல என தெளிவுப்படுத்தினார்.\nஎனினும், அதில் தனது உடல்நிலை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் உண்மையே என ஒப்புக்கொண்டார். இது ரஜினி ரசிகர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், ரஜினியில் உடல்நிலை இப்போது சரியாக இல்லை, எனவே மருத்துவர்கள் அறிவுத்தியுள்ள படி அவர் ஓய்வில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.\nஇந்த மாதம் முடிந்த பிறகு மருத்துவர்கள் அவரை சோதனை செய்து உடல்நிலை ��ப்படி இருக்கு என்பது குறித்து தெரிவிப்பார்கள். முதலில் இந்த கொரோனா முடிவுக்கு வர வேண்டும் என ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா கூறியுள்ளார்.\nமேலும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு நல்ல செய்தி வரும் என சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/monster-truck-events-and-shows-to-come-in-india/", "date_download": "2021-01-18T22:48:09Z", "digest": "sha1:QGFQDNS3CXIDI5HCTHRSLVFKAD4ZNGGO", "length": 5854, "nlines": 93, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் இந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\nஅமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ நடத்திய அமெரிக்காவை சேர்ந்த மான்ஸ்டர் டிரக் சங்கம், அடுத்த ஆண்டு இதை இந்தியாவுக்கு கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த ஸ்டார்லைட் 108 மீடியா இந்தியாவில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது.\nஇந்த ஷோவில், 12 அடி உயரம், 20 அடி நீளம் மற்றும் 5 அடி உயர டயர்கள் கொண்ட வாகனங்கள் காட்சி படுத்தப்பட உள்ளன. மேலும் இந்த வாகனங்களின் எடை 4500kg கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக இந்த இந்தியாவில் ஷோ மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, மற்ற நகரங்களில் நடத்தப்படும்.\nஇதுமட்டுமின்றி இந்த ஷோவை ஆசிய நாடுகள் முழுமைக்கும் கொண்டு செல்ல ஸ்டார்லைட் 108 மீடியா திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்த் ஷோ குறித்து மால், ஸ்கூல் மற்றும் காலேஜ்களில் பிர��லப்டுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஷோ குறித்த முழு தகவல்கள் வரும் 2019ம் ஆண்டின் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.\nPrevious article4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nNext articleவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது\nஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nசாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/ranipet/2020/nov/13/gurupeyarchi-devotees-are-not-allowed-to-come-to-the-govindavadi-agaram-temple-3503580.html", "date_download": "2021-01-18T23:15:17Z", "digest": "sha1:S5GSN7MBHG5P3OVOEFA63GGL7YYW2QWT", "length": 9365, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை\nகுருபெயா்ச்சி: கோவிந்தவாடி அகரம் கோயிலுக்கு வர பக்தா்களுக்குத் தடை\nஅரக்கோணம்: கரோனா தொற்று நீடித்து வருவதால் குருபெயா்ச்சி நாள்களான நவம்பா் 14, 15 ஆகிய இரு தினங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி அகரம் கைலாசநாதா், தட்சிணாமூா்த்தி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் வர வேண்டாம் என காஞ்சிபுரம் கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.\nஇக்கோயிலில் ஆண்டுதோறும் குருபெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். அந்நாளில் பக்தா்கள் ஏராளமானோா் கோயிலுக்கு வந்து குருதட்சிணாமூா்த்தியை வழிபடுவா். இந்த ஆண்டு குருபெயா்ச்சி நவம்பா் 15-ஆம் தேதி இரவு 9.48 மணிக்கு நடைபெற உள்ளது. குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறுகிறாா்.\nஇந்நிலையில் கரோனா தொற்று நீடித்து வருவதால், கோவிந்தவாடி அகரம் கோயிலுக்கு நவம்பா் 14, 15 ஆகிய இரு நாள்களும் பக்தா்கள் வர தடை விதித்து காஞ்சிபுரம் கோட்டாட்சியா் சி.வித்யா உத்தரவிட்டுள்ளாா்.\nஅதன்படி, இரு தினங்களும் கோயிலுக்கு பக்தா்கள் யாரும் வர வேண்டாம் எனவும் நிகழ்ச்சிகள் கோயிலுக்குள் நடைபெறும் எனவும் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையரும், கோயில் தக்காருமான கி.ரேணுகாதேவி, கோயில் செயல் அலுவலா் க.வெங்கடேசன் ஆகியோா் தெரிவித்தனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/pambattam-movie-stills/136015/", "date_download": "2021-01-18T23:42:47Z", "digest": "sha1:EAWRG4JQKC5P5DUHGLPHNFNOANOCX5JS", "length": 3771, "nlines": 134, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Pambattam Movie Stills | Yashika Aannand | Jeevan | Rithika Sen", "raw_content": "\nNext articleகண்ணீருடன் சித்ராவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் அஞ்சலி செலுத்திய பாண்டியன் ஸ்டோர் நடிகர், நடிகைகள் – வெளியான புகைப்படம்.\nநான் அவன் இல்லை ஜீவன் நடிக்கும் 5 மொழிகளில் உருவாகிறது பாம்பாட்டம்.\nசந்தானம் யோகி பாபு காம்போ ஜெயித்ததா\nஉங்களால தான் இதெல்லாம் நடக்குது\nசில மாதங்களுக்கு இதை பண்ணாதீங்க – வேண்டுகோள் வைத்த விஜய் ஆண்டனி\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு – தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடிப் பேச்சு\nஇது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல.. ஆரியின் பரபரப்பு வீடியோ.\nபிரபல காமெடி நடிகருக்கு அடித்த ஜாக்பாட் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு\nவலிமை படத்தில் நான் நடிக்கவில்லை… விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/the-month-of-allah-muharram/", "date_download": "2021-01-18T22:22:06Z", "digest": "sha1:ZKCLIT5IWYT7BL54BN2IK5ZJZDOYOUCU", "length": 32935, "nlines": 153, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "அல்லாஹ் மாதம் | முஹர்ரம் - முஸ்லீம் ���ிருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » அல்லாஹ் மாதம் | முஹர்ரம்\nஅல்லாஹ் மாதம் | முஹர்ரம்\nஉறவினர்கள் அல்லது அல்லாத உறவினர்கள் திருமணம் விருப்பமான\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 2\nஆண்மை பெற்றோர் டயர் ஸ்பீடு\n10 ஷேக் வலீத் Basyouni மூலம் மகிழ்ச்சி மாற்று குறிப்புகள்\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 18ஆம் 2015\nஎங்கள் மதத்தில் சிறப்பு மற்றும் புனிதமான சில நாட்கள் மற்றும் நேரங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. உங்களில் பலருக்கு இப்போது தெரிந்திருக்கலாம், முஹர்ரம் புனித மாதம் (இது புதிய இஸ்லாமிய ஆண்டைத் தொடங்குகிறது) இன்று தொடங்கியது.\nகூறினார், \"காலத்தின் பிரிவு அதன் அசல் வடிவத்திற்கு மாறிவிட்டது, இது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் தற்போதையதாக இருந்தது. ஆண்டு பன்னிரண்டு மாதங்களைக் கொண்டுள்ளது, அதில் நான்கு புனிதமானவை: தொடர்ந்து மூன்று மாதங்கள், துல்-கஅதா, துல்-ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம், ஜுமாடா மற்றும் ஷாபானுக்கு இடையில் வரும் ராஜாப். ” [புகாரி மற்றும் முஸ்லீம்]\nஇது நான்கு புனித மாதங்களில் ஒன்றாகும். அல்லாஹ்\nகூறினார், “நிச்சயமாக, அல்லாஹ்வுடனான மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்கள் (ஒரு ஆண்டில்), வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ் விதித்தான்; அவர்களில் நான்கு பேர் புனிதமானவர்கள். அதுதான் சரியான மதம், எனவே அதில் நீங்கள் தவறு செய்யவில்லை ” (9:36)\nரமழானுக்குப் பிறகு நோன்பு நோற்க இது சிறந்த மாதமாகும். தூதர்\nகூறினார், “ரமழானுக்குப் பிறகு சிறந்த உண்ணாவிரதம் அல்லாஹ் முஹர்ரம் மாதம், கட்டாய ஜெபத்திற்குப் பிறகு சிறந்த பிரார்த்தனை இரவில் ஜெபம். \" [முஸ்லீம்]\nகூறினார், “ரமழானுக்குப் பிறகு மிகச் சிறந்த உண்ணாவிரதம் அல்லாஹ்வின் மாதம், முஹர்ரம். ” [முஸ்லீம்] நபி\nஇந்த மாதத்தை \"அல்லாஹ்வின் மாதம்\" என்று அழைத்தார். அல்லாஹ் எப்போது azza wa jal அவருடைய பெயரை ஏதோவொன்றுடன் இணைக்கிறது, இது பொருளின் சிறந்த நிலை மற்றும் நல்லொழுக்கத்தைக் காட்டுகிறது.\nஇந்த மாதத்தில் நாள் உள்ளது ‘ஆஷூரா (முஹர்ரமின் பத்தாவது). இப்னு அப்பாஸ்\n‘ஆஷூரா’ நாளில் நோன்பு நோற்பது குறித்து கேட்கப்பட்டது, என்றார், “அல்லாஹ்வின் தூதர் மீது எந்த நாளையும் எனக்குத் தெரியாது\nஇந்த நாளை விட விரத��் இருந்தது. \" [புகாரி மற்றும் முஸ்லீம்] இந்த நாள் அல்லாஹ்வின் நாள் என்று அழைக்கப்படுகிறது விழித்திருங்கள் மூசாவைக் காப்பாற்றினார் alayhi salamமற்றும் ஃபிர்ஆனில் இருந்து இஸ்ரேலின் குழந்தைகள்.\n‘ஆஷூரா’ தினத்தை நோன்பு நோற்பது ஒரு வருட பாவங்களை நீக்குவதாகும். நபி சல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்: \"அராபாவின் நாளை நோன்பு நோற்பதன் மூலம் அல்லாஹ் அதற்கு முந்தைய ஆண்டிற்கும் அதற்கு அடுத்த வருடத்திற்கும் காலாவதியாகிவிடுவான் என்று நம்புகிறேன், மேலும், ‘ஆஷூரா’வின் நாளை நோன்பு நோற்பது, அதற்கு முன்னர் வந்த ஆண்டிற்கு அல்லாஹ் காலாவதியாகிவிடுவான் என்று நம்புகிறேன்.” [முஸ்லீம்]\nஹுசைன் இப்னு அலியின் மறைவுக்கு இரங்கல்\nஅல்-ஹபீத் இப்னு கதீர் ரஹிமாஹுல்லா, தஃப்ஸீர் வேலைக்காக அறியப்பட்டவர், இந்த செயல் தொடர்பான மாநிலங்கள் துக்கம் ஹுசைன் இப்னு அலி ராடி அல்லாஹு அன்ஹுவின் மரணம்,\nஅல்-ஹுசைன் கொல்லப்பட்டதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் இரங்க வேண்டும் (அவரை நிச்சயமாக மகிழ்ச்சி இருக்கலாம்), ஏனெனில் அவர் முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவர், சஹாபாவின் அறிஞர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரின் மகளின் மகன்\n, அவரது மகள்களில் சிறந்தவர் யார். அவர் ஒரு தீவிர வழிபாட்டாளர், மற்றும் ஒரு தைரியமான மற்றும் தாராள மனிதர். ஆனால் துன்பத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த ஷியா என்ன செய்வதில் நல்லதல்ல, அவற்றில் பெரும்பாலானவை காண்பிக்கப்படுவதற்காக செய்யப்படலாம். அவரது தந்தை அவரை விட சிறந்தவர், அவர் கொல்லப்பட்டார், ஆனால் அவர்கள் அல்-ஹுசைனின் மரணத்தைப் போலவே அவரது மரணத்தையும் ஒரு ஆண்டுவிழாவாக எடுத்துக்கொள்வதில்லை\n. ஃபஜ்ர் தொழுகையின் பின்னர் மசூதியை விட்டு வெளியேறும்போது அவரது தந்தை ஒரு வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார், ரமழானின் பதினேழாம் தேதி 40 ஏ.எச். அஹ்ல் அல்-சுன்னா வால்-ஜமாஅவின் கூற்றுப்படி 'அலியை விட' உத்மான் சிறந்தது ', மற்றும் துல்-ஹிஜ்ஜாவில் அல்-தஷ்ரீக்கின் நாட்களில் அவர் தனது வீட்டில் முற்றுகையிடப்பட்டபோது அவர் கொல்லப்பட்டார் 36 ஏ.எச், அவரது தொண்டை ஒரு ஜுகுலர் நரம்பிலிருந்து மற்றொன்றுக்கு வெட்டப்பட்டது, ஆனால் மக்கள் அவரது மரணத்தை ஒரு ஆண்டுவிழாவாக எடுத்துக் கொள்ளவில்லை. 'அலி மற்றும்' உத்மானை விட 'உமர் இப்னுல் கட்டாப் சிறந்தது, அ��ர் மிஹ்ராபில் நின்று கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார், ஃபஜ்ரைப் பிரார்த்தனை செய்து குர்ஆனை ஓதுவது, ஆனால் மக்கள் அவரது மரணத்தை ஒரு ஆண்டுவிழாவாக எடுத்துக் கொள்ளவில்லை. அபுபக்கர் அல்-சித்தீக் அவரை விட சிறந்தவர், ஆனால் மக்கள் அவரது மரணத்தை ஒரு ஆண்டு விழாவாக எடுத்துக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் தூதர் (அல்லாஹ் அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கலாம்) இந்த உலகத்திலும் மறுமையிலும் ஆதாமின் மகன்களின் தலைவர், நபிகள் அவருக்கு முன்பாக இறந்ததால் அல்லாஹ் அவனை அவனிடம் அழைத்துச் சென்றான், ஆனால் அல்-ஹுசைன் கொல்லப்பட்ட நாளில் இந்த அறிவற்ற ராஃபிடிக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் ஆண்டுவிழாவாக யாரும் எடுக்கவில்லை. … இவற்றையும் இதே போன்ற பேரழிவுகளையும் நினைவில் கொள்ளும்போது சொல்லக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், ‘அலி இப்னுல் ஹுசைன் தனது தாத்தா அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விவரித்தார்\n, அவர் இன்னும் கூறினார்: \"ஒரு பேரழிவால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லீம் இல்லை, அவர் அதை நினைவில் கொள்ளும்போது, அது மங்கலான மற்றும் தொலைதூர கடந்த காலத்தில் இருந்தாலும் கூட, அவர் இன்னா லில்லாஹி வா இன்னா இல்லாயி ராஜி’ன் கூறுகிறார் (நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு சொந்தமானவள், அவரிடம் நாம் திரும்புவோம்), ஆனால் அல்லாஹ் அவனுக்கு நேர்ந்த நாளைப் போன்ற வெகுமதியை அவனுக்குக் கொடுப்பான். ”\nஇமாம் அஹ்மத் மற்றும் இப்னு மஜா ஆகியோரால் விவரிக்கப்பட்டது, அல்-பிடாயா வால்-நிஹாயாவிலிருந்து இறுதி மேற்கோள் (8/221).\nஇந்த மாதத்திற்கான நல்ல செயல்கள்\nவிரதமிருப்பது. முஹர்ரம் இந்த ஆண்டு குளிர்காலத்தில் இறங்குகிறார், விரதத்தை இன்னும் எளிதாக்குகிறது. இந்த பருவத்தின் வருகையில் தோழர்களும் நீதியுள்ள முன்னோர்களும் மகிழ்ச்சியடைந்தனர். அபு ஹுரைரா என்று தெரிவிக்கப்படுகிறது radi அல்லாஹு அன்ஹு கூறினார், வசதியான வருமானத்தை நான் சுட்டிக்காட்ட மாட்டேன் மக்கள் பதிலளித்தனர், “அது என்ன ஓ அபு ஹுரைரா மக்கள் பதிலளித்தனர், “அது என்ன ஓ அபு ஹுரைரா\" அவர் பதிலளித்தார், \"குளிர்காலத்தில் உண்ணாவிரதம்.\" நபி\nரமழான் தவிர ஒரு மாதத்திற்கு அடுத்தடுத்து நோன்பு நோற்கவில்லை, எனவே முழு மாதமும் உண்ணாவிரதம் இருக்க பரிந்துரைக்கப்படவில்லை.\nமுஹர்ரமில் நோன்பு ��ோற்க சிறந்த நாட்கள் ‘ஆஷூரா’ நாள் மற்றும் அதற்கு ஒரு நாள் அல்லது அதற்கு ஒரு நாள். இமாம் ஷாஃபி மற்றும் இமாம் அஹ்மத் இருவரும் கூறினர், “அது முஸ்டாஹாப் [பரிந்துரை] ஒன்பதாவது மற்றும் பத்தாவது இரண்டையும் நோன்பு நோற்க, நபி ஏனெனில்\nபத்தாவது நோன்பு நோற்று ஒன்பதாவது நோன்பை நோக்கும் நோக்கம் கொண்டது. ” ஷெய்க் அல் முனாஜ்ஜித் ஒரு குறிப்பு தருகிறார் அவரது வலைத்தளம் சரியான நாளில் நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்:\nஒரு முஸ்லீம் விரும்பினால் அவர் சரியான நாளில் உண்ணாவிரதம் இருந்தார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் ‘ஆஷூராவில்’ உண்ண வேண்டும். எனவே அவர் ‘Aa’shooraa’ என்று கணக்கிட வேண்டும்’ துல்-ஹிஜ்ஜா இருபத்தி ஒன்பது நாட்கள் மற்றும் அது முப்பது நாட்கள் என்றால், இந்த இரண்டு நாட்களில் விரதம் இருங்கள். இதனால் அவர் ‘ஆஷூரா’ உண்ணாவிரதம் இருந்தார் என்பதில் உறுதியாக இருப்பார், இந்த விஷயத்தில் அவர் ஒன்பதாம் மற்றும் பத்தாவது நோன்பு நோற்பார், அல்லது பத்தாவது மற்றும் பதினொன்றாவது, இவை இரண்டும் நல்லது. அவர் தாசூவை நோன்பு நோற்பதில் உறுதியாக இருக்க விரும்பினால் (முஹர்ரமின் ஒன்பதாவது) அதே, நாம் மேலே பேசிய இரண்டு நாட்களையும், அவர்களுக்கு முந்தைய நாளையும் உடனடியாக நோன்பு நோற்க வேண்டும். பின்னர் அவர் ஒன்பதாவது உண்ணாவிரதம் இருப்பார், பத்தாவது மற்றும் பதினொன்றாவது, அல்லது எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது. இரண்டிலும் அவர் நிச்சயமாக ஒன்பதாம் மற்றும் பத்தாவது உண்ணாவிரதம் இருப்பார்.\nஎனவே இந்த கொள்கையை பின்பற்றுவதில், நீங்கள் உண்ணாவிரதம் இருக்க முடியும் [புதுப்பிக்கப்பட்டது] அக்டோபர் 25, 26, 27‘ஆஷூரா’வுக்கு ஒரு நாள் முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ நீங்கள் உண்ணாவிரதம் இருந்தீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉண்ணாவிரதம் “வெள்ளை நாட்கள்.” நபி\nகூறினார், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வாழ்நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கிறது, மற்றும் ‘வெள்ளை நாட்கள்’ பதின்மூன்றாவது, பதினான்காம் மற்றும் பதினைந்தாம். ” [நாசாவில், சஹீஹ்] இப்னு அப்பாஸ்\nகூறினார், “அல்லாஹ்வின் தூதர், அல்லாஹ் அவரை ஆசீர்வதித்து, அவனைப் சமாதானத்தை வழங்க கூடும், வீட்டிலோ அல்லது பயணத்திலோ வெள்ளை நாட்களை நோன்பு நோற்கத் தவறவில்லை. ” [நாசாவில்] இந்த நாட்கள் 13 வது நாள், 14நீங்கள் பின்பற்றும் முஹர்ரமுக்கு எந்த காலெண்டரின் படி கணக்கிடக்கூடிய ஹிஜ்ரி மாதத்தின் 15 மற்றும் 15 ஆம் தேதிகளில் இன்ஷா விநியோகிக்க.\nஇல் அதிகரிக்கிறது duaa நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது. \"வேண்டுதல் (duaa) உண்ணாவிரதம் இருப்பவர் மறுக்கப்பட மாட்டார். \" [அல்-பேஹாகி, சஹீஹ்]\nஹதீஸில் கூறினார், \"கட்டாய ஜெபத்திற்குப் பிறகு மிகச் சிறந்த ஜெபம் இரவில் ஜெபம்.\" [முஸ்லீம்] குளிர்காலத்தில் சலாஃப் ஊக்குவித்த இரண்டு செயல்களை இந்த மாதத்தில் நாம் முடிக்க முடியும். அல் ஹசன் அல் பாஸ்ரி rahimahullah, கூறினார், \"ஒரு விசுவாசியின் சிறந்த பருவம் குளிர்காலம், ஜெபிக்க விரும்புவோருக்கு அதன் இரவுகள் நீண்டது, நோன்பு நோற்க விரும்புவோருக்கு அதன் நாட்கள் குறைவு. ”\nபாவங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். புனித மாதங்களைப் பற்றி அல்லாஹ் அஸ்ஸா வா ஜல் கூறினார், \"அதில் நீங்கள் தவறு செய்யவில்லை\" (9:36) என்னிடம் Sa’di உள்ளது rahimahullah, இது தொடர்பாக தனது தஃப்ஸீரில் கூறினார் அப்பா,\nஅல்லாஹ் தம்முடைய அடிமைகளுக்கான நேரத்தை அவர்களுக்கு அளித்துள்ளான் என்று கூறுகிறார், அவர்கள் அவரை வணங்குவதற்கு பயன்படுத்தலாம், அல்லாஹ்வின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி, அவர்கள் அவருடைய அடிமைகளின் நலன்களுக்கு சேவை செய்கிறார்கள், எனவே அதில் உங்களுக்கு அநீதி இழைப்பதில் ஜாக்கிரதை. பிரதிபெயரை நான்கு புனித மாதங்களைக் குறிப்பதாகவும் புரிந்து கொள்ளலாம், குறிப்பாக அந்த மாதங்களில் தங்களைத் தாங்களே தவறு செய்ய இது தடைசெய்கிறது, எல்லா நேரங்களிலும் தவறு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது இந்த நேரத்தில் மிகவும் தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் இது மற்றவர்களை விட இந்த நேரத்தில் மோசமானது.\nபொதுவாக நல்ல செயல்களில் அதிகரிப்பு. ரியாத்தில் இருந்து சாலிஹீன் என சில அத்தியாயங்களைப் படியுங்கள் கருத்துக்கள்.\nஎங்கள் செயல்களை ஏற்றுக்கொண்டு, அவர் மற்றவர்களை விட அவர் தேர்ந்தெடுத்த நாட்கள் மற்றும் நேரங்களின் பலன்களை அறுவடை செய்ய அனுமதிக்கவும்.\n- தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - முஸ்லிம்களைப் பயிற்சி செய்வதற்கான உலகின் மிகப்பெரிய திருமண சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய: : https://www.muslimmarriageguide.com/\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு: : http://purematrimony.com/\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-anukkal-song-lyrics/", "date_download": "2021-01-18T23:17:01Z", "digest": "sha1:2XTI2RQ2RK5EHNYKLJJPGCTAZ5TLTHJD", "length": 9251, "nlines": 259, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Anukkal Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபாடகர் : விஜய் பிரகாஷ்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : காதல் அணுக்கள்\nதிசுக்கள் தோறும் ஆசை சிந்தனை\nஆண் : ஹையோ சனா\nசனா ஒரே வினா அழகின்\nமொத்தம் நீயா நீ நியூட்டன்\nநேசம் நேசம் எதிர் வினையா\nஆண் : நீ ஆயிரம் விண்மீன்\nபெண் : நீ முற்றும் அறிவியல்\nபெண் : உன்னால் தீம்தோம்\nதோம் தீம் தோம் தோம் தீம்\nதோம் தோம் மனதில் சத்தம்\nபெண் : தேன் தேன் இதழில்\nயுத்தம் ரோஜா பூவில் ரத்தம்\nஹோ தீம் தோம் தோம்\nஆண் : ஹோ ஹோ ஹோ\n{ ஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nமேகத்தில் பூத்த குலாபி } (2)\nஆண் : பட்டாம் பூச்சி\nகொண்டு தான் ருசி அறியும்\nகாதல் கொள்ளும் மனித பூச்சி\nகண்களை கண்டு தான் ருசி\nபெண் : ஓடுகிற தண்ணியில்\nஆண் : ஆசையே வா வா\nபெண்ணே வா வா வா\nஆண் : ஹ�� ஹோ ஹோ\n{ ஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nமேகத்தில் பூத்த குலாபி } (2)\nபெண் : காதல் அணுக்கள்\nஆண் : சனா சனா\nமொத்தம் நீயா நீ நியூட்டன்\nநேசம் நேசம் எதிர் வினையா\nஆண் : நீ ஆயிரம் விண்மீன்\nஆண் : ஹோ ஹோ ஹோ\n{ ஹோ பேபி ஹோ பேபி\nஹோ பேபி ஹோ பேபி\nமேகத்தில் பூத்த குலாபி } (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/coffeewithkavithai/90", "date_download": "2021-01-18T23:35:09Z", "digest": "sha1:QXI32OXJUARG7BNPSR5SVPPIDVONFXZD", "length": 2955, "nlines": 96, "source_domain": "padaippu.com", "title": "காஃபி வித் கவிதை - 10 | கடவுள் மறந்த கடவுச்சொல் - ஜின்னா அஸ்மி", "raw_content": "\nகாஃபி வித் கவிதை - 10 | கடவுள் மறந்த கடவுச்சொல் - ஜின்னா அஸ்மி\nகாஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 10 | படைப்பு: \"கடவுள் மறந்த கடவுச்சொல்\"-கவிஞர்.ஜின்னா அஸ்மி\nபார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | ஒலிக்கலவை: ஜெயந்த் | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்\nகாஃபி வித் கவிதை -9 | ரொட்டிகளை விளைவிப்பவன் - ஸ்டாலின் சரவணன்\nகாஃபி வித் கவிதை - 6 | மணல் உரையாடல் - இசாக்\nகாஃபி வித் கவிதை - 5 | இருளும் ஒளியும் - பிருந்தா சாரதி\nகாஃபி வித் கவிதை 1 | ஒளி உன்னால் அறியப்படுகிறது- கவிஞர் பாடலாசிரியர் பழநிபாரதி\nகாஃபி வித் கவிதை - 7 | லிங்கூ - லிங்குசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/allu-arjun-in-ala-vaikunthpuramlo-movie-review/", "date_download": "2021-01-18T22:26:35Z", "digest": "sha1:OHCZHK6UL5QED2FTOCUDE6CSNKLRTMO6", "length": 5557, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "அல்லு அர்ஜுனின் அட்டகாசம்- அல வைகுந்தபுறமுல்லோ திரைவிமர்சனம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅல்லு அர்ஜுனின் அட்டகாசம்- அல வைகுந்தபுறமுல்லோ திரைவிமர்சனம்\nஅல்லு அர்ஜுனின் அட்டகாசம்- அல வைகுந்தபுறமுல்லோ திரைவிமர்சனம்\nத்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெகிடே, நிவேதா பெத்துராஜ், முரளி சர்மா, ஜெயராம், தபு, நவதீப், வெண்ணிலா கிஷோர், சுஷாந்த, சுனில், ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்தி முன்னிட்டு வெளியாகி உள்ள ஆக்ஷன் பேமிலி ட்ராமா படம்.\nகதை- ஜெயராம், முரளி சர்மா ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர். ஓனர் பெண் தபுவை திருமணம் செய்து முதலாளி ஆகிறார். ஒரே சமயத்தில் ஒரே ஹாஸ்பிடலில் குழந்தை பிறக்க குழந்தைகளை மாற்றி விடுகிறார் முரளி சர்மா. ஜெயராம் மேல் உள்ள கடுப்பை தன்னிடம் உள்ள மக���ிடம் காட்ட; அங்கு பணக்காரனாக வளரும் தன் மகனை ரசித்து வருகிறார்.\nஅல்லு அர்ஜுன் வேலைக்கு செல்ல அங்கு பூஜாவுடன் காதல் என செல்கிறது படம். ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயராம் உயிரை காப்பாற்ற மருத்துவமனைக்கு செல்ல, நாயகனுக்கு நர்ஸ் வாயிலாக உண்மை தெரிய வருகிறது.\nபின்னர் தன் நிஜ அப்பா- அம்மா சந்தோஷமாக வாழ, அவர்கள் குடும்ப பிரச்னையை தீர்க்க வில்லன் சமுத்திரக்கனி ஆட்களை அடித்து துவம்சம் பண்ண கமெர்ஷியல் கலாட்டாவாக படம் முடிகிறது.\nசினிமாபேட்டை அலசல்– தனி ஆளாக அல்லு அர்ஜுன் படத்தை சுமக்கிறார். நம் ஹீரோவின் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இப்படம். லாஜிக் ஒதுக்கிவிட்டு காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவை. பொங்கல் பண்டிகை சமயத்தில் குடும்பத்துடன் சென்று பார்க்க சூப்பர் மசாலா எண்டெர்டைனர் இப்படம்.\nசினிமாபேட்டை வெர்டிக்ட் – அக்மார்க் தெலுங்கு படம். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி சென்றால் திருப்த்தி நிச்சயம் கிடைக்கும்.\nRelated Topics:அல வைகுந்தபுறமுல்லோ, அல்லு அர்ஜுன், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், தமிழ் செய்திகள், த்ரிவிக்ரம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/category/sports/", "date_download": "2021-01-18T23:32:18Z", "digest": "sha1:5QNUAX54BKEIVMFH767SAANMSTQ7PZ7G", "length": 12445, "nlines": 182, "source_domain": "www.easy24news.com", "title": "Sports | Easy 24 News", "raw_content": "\nவழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாது ;அலி சப்ரி\nநீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாது என பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் நேற்...\tRead more\n20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் சம்பந்தன் மனுத்தாக்கல்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்தோடு, இன்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் க...\tRead more\nகுழந்தை ஆணா பெண்ணா என தெரிந்துகொள்வதற்காக மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்\nஇந்தியாவில் உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் பன்னலால் என்பவரும் அவரது மனைவி மற்றும் 5 பெண் க��ழந்தைகளும் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் மனைவி கர்ப்பமடைய 6 வதாக தனக்கு ஆண் குழந்தை வேண்டு...\tRead more\nஇன்று ஆரம்பமாகும் ஐ.பி. எல். சென்னை – மும்பை அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகின்ற நிலையில், முதல் போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக...\tRead more\nஅரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை\nஅரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிபுணர்கள் அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அதிகாரங்கள...\tRead more\nஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி தூக்கிலிடப்பட்டார்\nஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை சனிக்கிழமை காலை ஷிராஸில் உள்ள அடிலாபா...\tRead more\nஅமெரிக்க அரசியல் கட்சிகளின் 200க்கும் மேற்பட்ட கணினிகளில் ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவல்\nஅமெரிக்க அரசியல் கட்சிகள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட அமைப்புகளின் கணினி அமைப்புகளில், ரஷ்ய இராணுவ புலனாய்வு அமைப்பு ஊடுருவ முயற்சித்ததாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. 2016ஆம...\tRead more\nகொலம்பியாவில் பொலிஸ் மிருகதனத்திற்கெதிரான போராட்டத்தில் ஏழு பேர் உயிரிழப்பு\nகொலம்பியாவில் பொலிஸ் மிருகதனத்திற்கெதிரான போராட்டத்தில், குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் தான், இந்த உயிரிழப்ப...\tRead more\nகனடாவில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இன்று முதல் தமிழ் மொழி\nகனடாவில் இன்று முதல் ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி பயன்பாட்டின் அளவைப் பொறுத்து தமிழை தொடர்ந்து வைத்திருப்பதா என தீர்மானிக்கப்படும். தமிழ் ம...\tRead more\nசீனாவை துவம்சம் செய்யும் புயல் மழை\nசீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ச���னாவில் கடந்த சில நாட்களாக, புயலுடன் கூடிய கனமழை...\tRead more\nஅரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nபிரபல நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை\n1 பில்லியனை நெருங்கும் ‘ரௌடி பேபி’\nபிரபல பெங்காலி நடிகர் சவுமித்திர சட்டர்ஜி மறைவு\nபாக்., சிறைகளில் 500 இந்தியர்கள்\nவாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்த இளைஞர் கைது\nமைத்திரி இன்று மட்டக்களப்பு பயணம்\nரெலோ சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்\nகூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் வர்த்தமானியில் இல்லை\nஅரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது\nஅனைத்து இலங்கையர்களுக்கும் இராணுவப் பயிற்சி – சரத் வீரசேகர\n27 வயதான இளைஞன் உட்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி\nவிருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது\nதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 27 பேர் கைது\nஅரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2021/01/sri-andal-neeratta-uthsavam-3-2021.html", "date_download": "2021-01-18T23:32:16Z", "digest": "sha1:FQ4LWF6XGBYVFW2SJIN3ZI2SGK3UNGHN", "length": 18824, "nlines": 321, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Andal Neeratta Uthsavam 3 2021 - ** மாரி மலை முழைஞ்சில் .. .. .. சீரிய சிங்கம்**", "raw_content": "\nபக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது. ஸ்ரீமன் நாராயணனிடத்திலே அபரிமிதமான காதல், மிக அழகான சொல்லாடல், எளிய நடை, ஒரே தடவை படித்தவுடன் புரியக்கூடிய அர்த்தம் எனினும் பல்லாயிரக்கணக்கான வியாக்கியானங்கள் ~ எல்லாம் கோதைப்பிராட்டியின் திருப்பாவைக்கே உரியன. ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில் மூன்றாம் நாள் இன்று (7.1.2021) .. இன்றைய நாள் பாசுரம் = திருப்பாவையில் 'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்' \nஇந்த மாதம் சென்னையில் நல்ல மழை பெய்ந்துள்ளது - இப்படி ஜனவரி (மார்கழி) மாதத்தி���் மழை பெய்யுமா என்ற ஒரு ஐயம் நம் மனதிலே உள்ளது மழை காலம் ஒரு இனிய காலம். மரங்களிலும், செடிகளிலும் தளிர் இலைகள் முளைக்கும். வர்ஷா காலத்தில் எல்லாவிடங்களும் ஒரு நீர்க்கோப்பாகும்படி மழைபெய்து வழியெல்லாம் தூறாகி ஸஞ்சாரத்திற்கு அயோக்யமாயிருக்குமாதலால் அரசர்களும் தத்தம் பகைவரிடத்துள்ள பகையையும் மறந்து, சேனைகளைத் திரட்டிக் கொண்டு போர்புரியப் புறப்படுவதைத் தவிர்ப்பாராம். இன்றைய 'work from home' போல இக்காலங்களில், மன்னர்களும் வீரர்களும் தந்தம் குடும்பத்தினருடன் ஆனந்தமாக பொழுதினை கழிப்பனராம். சிங்கங்களும் அக்காலத்தில் பர்வத குகைகளில் கிடந்துறங்குமாம். அவை அப்படி உறங்கி பொழுது கழிக்கும் பொது அவற்றின் குகை வாசலில் களிறுகள் வந்தடைந்து பிளிறினாலும் அவ்வொலி செவிப்படாதவாறாகவே அவை கிடந்துறங்கும்’ மாரிகாலங் கழிந்தவாறே அவை உறக்கத்தை விட்டெழுந்து, ‘நம் எல்லைக்குள் புகுந்தாரார் மழை காலம் ஒரு இனிய காலம். மரங்களிலும், செடிகளிலும் தளிர் இலைகள் முளைக்கும். வர்ஷா காலத்தில் எல்லாவிடங்களும் ஒரு நீர்க்கோப்பாகும்படி மழைபெய்து வழியெல்லாம் தூறாகி ஸஞ்சாரத்திற்கு அயோக்யமாயிருக்குமாதலால் அரசர்களும் தத்தம் பகைவரிடத்துள்ள பகையையும் மறந்து, சேனைகளைத் திரட்டிக் கொண்டு போர்புரியப் புறப்படுவதைத் தவிர்ப்பாராம். இன்றைய 'work from home' போல இக்காலங்களில், மன்னர்களும் வீரர்களும் தந்தம் குடும்பத்தினருடன் ஆனந்தமாக பொழுதினை கழிப்பனராம். சிங்கங்களும் அக்காலத்தில் பர்வத குகைகளில் கிடந்துறங்குமாம். அவை அப்படி உறங்கி பொழுது கழிக்கும் பொது அவற்றின் குகை வாசலில் களிறுகள் வந்தடைந்து பிளிறினாலும் அவ்வொலி செவிப்படாதவாறாகவே அவை கிடந்துறங்கும்’ மாரிகாலங் கழிந்தவாறே அவை உறக்கத்தை விட்டெழுந்து, ‘நம் எல்லைக்குள் புகுந்தாரார் எனச்சீறி நோக்குவதுபோற் கண்களில் நெருப்புப் பொறி பறக்கும்படி விழித்து நாற்புறமும் நோக்கி, உளைமயிர்கள் சிலம்பு மாறு சுற்றும் அசைந்து, உறங்கும்போது அவயவங்களை முடக்கிக்கொண்டு கிடந்தமை யாலுண்டான திமிர்ப்பு தீரும்படி அவயவங்களைத் முறுக்கேறி கிளம்பினாற்போலே நம் எம்பெருமான் வெளிப்பட்டதாக கோதை பிராட்டி தம் திருப்பாவை பாசுரத்திலே உரைக்கின்றார்.\nசிங்கம் பிறக்கும்போதே “மருகேந்திரன்” என்���ும் “ம்ருகராஜன்” என்றும் சிறப்புப் பெயரைப் பெறுதல்பற்றிச் சீரியசிங்கமெனப்பட்டது. கண்ணபிரானும் நரஸிம்ஹாவதாரத்திலே போற்றப்பட்டதாக சிலபாகஞ் சிங்கமாயும் சிலபாகம் மானிடமாயுமிருக்கை யன்றியே “சிற்றாயர் சிங்கம்” “எசோதையிளஞ்சிங்கம்” என்றபடி பூர்ண ஸிம்ஹமாயிருத்தலால், சீரிய என்னு மடைமொழி இவனுக்கு மொக்குமென்க. (கச்சி சுவாமி ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் உரை)\nமாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து\nவேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்\nகோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய\nசீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த\nகாரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய் \nமழைகாலத்தில் மலையிலுள்ள குகைகளில் தனது பேடையுடன் உறங்கின சீர்மையையுடைய சிங்கமானது, உணர்ந்தெழுந்து, நெருப்புப்பொறி பறக்கும்படி கண்களை விழித்து, தனது பிடரி சிலிர்த்து, உடம்பை உதறி - ஏனைய மிருகங்கள் நடுங்க, நாற்புறங்களிலும் புடைபெயர்ந்து தனது சரீரத்தை உதறி, சோம்பல் முறித்து, கர்ஜனை பண்ணி வெளிப்புறப்பட்டு வருவது போல, பூவை பூ வண்ணனான எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் தனிஉடைய திருக்கோயிலினின்றும் எழுந்தருளி இவ்விடத்திலே எழுந்தருளி கோப்பு உடைய அழகிய ஸந்நிவேசத்தையுடைய சீரிய லோகோத்தரமான சிங்காசனத்து எழுந்தருளியிருந்து நாங்கள் மநோரதித்துக் கொண்டு வந்த காரியத்தை ஆராய்ந்து கிருபை செய்ய வேணும்’ என கோதை பிராட்டி எம்பெருமானிடத்திலே பிரார்த்திக்கின்றார்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-18T23:57:25Z", "digest": "sha1:HW5MD2HFQR2VGWUTA5R64Q2XIENV3KNF", "length": 6157, "nlines": 87, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவனை பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்! | Chennai Today News", "raw_content": "\nமனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவனை பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்\nமனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவனை பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்\nமனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவனை பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்\nநாகர்கோவில் அருகே தளவாய் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவிக்கு செல்போன் மூலம் மர்ம ந்பர் ஒருவர் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். இதனையடுத்து அந்த நபரை சாமர்த்தியமாக பெண் குரலில் பேசி தமது வீட்டுக்கு வரவழைத்த சுப்பிரமணியன், அந்த நபர் விட்டுக்குள் வந்ததும் அடித்து உதைத்து தெருவில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைதார். அந்த பகுதில் இருந்தவர்களும் அந்த நபரை அடித்து உதைத்தனர்.\nஇதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், அவன் பெயர் ராம பிரபு என்பதும், பல வழக்குகள் அவன் பெயரில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை கைது செய்தன\nதென் மாநிலங்களில் தமிழ்நாடு தான் இந்தி கற்பதில் நம்பர் ஒன்\nபாண்டவர் அணியை தோற்கடித்த பாக்யராஜ் அணி வியூகம்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் திடீர் மாயம்:\nகூகுள் மேப் மீது கணவர் போலீஸ் புகார்\nஊரடங்கு நேரத்தில் அடைக்கலம் கொடுத்த நண்பனின் மனைவியுடன் ஓடிப்போன வாலிபர்:\nபேட்ட படத்தில் நடித்த கார்த்திக் சுப்புராஜின் மனைவி நடிப்பு: வெளிவராத தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/1525/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?a=%E0%AE%9A", "date_download": "2021-01-18T22:48:49Z", "digest": "sha1:YUCZR5EAWHX7MGZGGTAP5GGTAFNSFPLB", "length": 6952, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "பொங்கல் திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Tamilar Thirunal Tamil Greeting Cards", "raw_content": "\nபொங்கல் திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nபொங்கல் திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nசித்திரை முதல் நாள் (18)\nசத���தம் இல்லாமல் பேசு (2)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசெல்ல மகளுக்கு பிறந்தநாள் (1)\nசர்வதேச இளைஞர் தினம் (1)\nசர்வதேச மகிழ்ச்சி தினம் (1)\nசக தோழமைக்கு பிறந்த நாள் (1)\nசீனியர் சிடிசன்ஸ் டே (1)\nசர்வதேச மனித உரிமைகள் தினம் (1)\nசுற்றுச் சூழல் தினம் (1)\nசெல்ல மகனுக்கு பிறந்தநாள் (1)\nசர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் (1)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1368&cat=10&q=Courses", "date_download": "2021-01-18T22:57:52Z", "digest": "sha1:SNLUJRNKRFF3BLUESGE2GS6AZE7UQSCA", "length": 9702, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nஇத்துறை இப்போதைய நிலையில் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இதில் வாய்ப்புகள் பெருகுவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். கார்பரேட் துறையில் இதற்கு நல்ல வாய்ப்புகள் உண்டு.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஇன்டீரீயர் டிசைனிங் பிரிவல் மேற்படிப்பு என்ன படிக்கலாம்\nநூலக அறிவியல் படிப்பில் எம்.பில்., படிக்க விரும்புகிறேன். இதை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nவிளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nஎன் பெயர் ஆதிசிவன். தொலைநிலைக் கல்வி மூலமாக முதுநிலை படிப்பை முடித்தவர்கள், பி.எச்டி மேற்கொள்ள வெளிநாடு செல்ல முடியுமா நான் இக்னோவில் பட்டம் பெற்றுள்ளேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8A", "date_download": "2021-01-18T23:56:15Z", "digest": "sha1:WBGWQFOXX75KW54YETQHULXO4XFRBYFT", "length": 6830, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொன்சன்ரொ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமொன்சன்ரொ ஒரு பன்னாட்டு வேளாண்மை உயிரித்தொழில்நுட்ப கூட்டுத்தாபனம். இந்த நிறுவனமே உலகின் 60-70% genetically engineered (GE) seeds க்கான சந்தையை வைத்திருக்கின்றது.[தெளிவுபடுத்துக] மொன்சன்ரோவின் அதிதீவர சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக சுழலியல் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்களிடம் இருந்து பல எதிர்ப்பு பிரச்சாரங்களின் இலக்காக இருக்கின்றது.\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-01-18T22:22:18Z", "digest": "sha1:6OMZ3PBHLVUMDUYPJHJDEZ57LEQM3QV3", "length": 10271, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்தியன் சூப்பர் லீக் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - MyKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் செய்திகள்\nமறக்க முடியாத ஐஎஸ்எல் சீசன் இது தான்.. காரணம் இந்த இளம் ஹீரோக்கள் தான்\nகோவா : சனிக்கிழமையன்று நிறைவடைந்த ஹீரோ இந்தியன் சூப்பர��� லீக்கின் ஆறாவது சீசன், கால்பந்து ரசிகர்களின் நினைவில் நீங்க முடியாத இடத்தை பிடிக்க உள்ளது. ...\nஹபாஸ் இருக்கும் வரை ஏடிகேவுக்கு வெற்றி தான்.. ஐஎஸ்எல்-இன் சிறந்த பயிற்சியாளர்\nகொல்கத்தா : ஜாவியர் ஹர்ணான்டசின் அதிரடி ஆட்டமும், அரிந்தம் பட்டாச்சார்ஜாவின் அற்புத‌ கோல் கீப்பிங்கும், ஏடிகே எஃப்சிக்கு இந்தியன் சூப்பர் லீக்கி...\nISL 2019-20 : ஏமாந்த சென்னை அணி.. 3 கோல் அடித்து மூன்றாவது முறை கோப்பையை தட்டிச் சென்றது ஏடிகே அணி\nகோவா : இந்தியன் சூப்பர் லீக்கின் ஆறாவது சீசனுடைய இறுதி ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏடிகே எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அண...\nகொய்லி எப்படியாவது சென்னைக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்துருங்க.. ஐஎஸ்எல் இறுதிப் போட்டி\nகோவா : இந்தியன் சூப்பர் லீக்கின் ஆறாவது சீசனுடைய இறுதி ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஏடிகே எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அண...\nஇந்த 2 இந்திய வீரர்களை பார்த்து வைச்சுக்கோங்க.. எகிறும் எதிர்பார்ப்பு.. ஐஎஸ்எல் பைனல்\nகோவா : இந்தியன் சூப்பர் லீக்கின் இறுதி போட்டி நாளை கோவாவில் நடைபெற இருக்கும் நிலையில், சென்னையின் எஃப்சியின் லல்லியன்ஜீவாலா சங்க்டே மற்றும் ஏடிகே ...\n22 வயசு தான் ஆகுது.. அதுக்குள்ள இரண்டாவது கோப்பை வாங்கப் போகும் இளம் வீரர்\nமும்பை : இந்தியன் சூப்பர் லீக்கில் சென்னையின் எஃப்சி உடனான தன்னுடைய நான்கு சீசன்களில், சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார் அ...\nபைனலில் பட்டையைக் கிளப்ப வேண்டியதான்.. கோல் மழை காத்திருக்கு.. ஐஎஸ்எல் இறுதியில் டபுள் இரட்டையர்கள்\nகோவா : தங்களுடைய மூன்றாவ‌து ஐஎஸ்எல் மகுடத்தை வெல்லும் கனவிலிருக்கும் ஏடிகே எஃப்சியும், சென்னையின் எஃப்சியும், தங்கள் அணிகளிலுள்ள இரட்டையர்வீரர்...\nஇனி இதுதான் வழி.. ஆள் இல்லாமல் நடக்கப் போகும் ஏடிகே - சென்னை ஐஎஸ்எல் இறுதிப் போட்டி\nகோவா : மத்திய அரசின் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தலை அடுத்து இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற உள...\nஇளம் வீரர்களின் அசுர வளர்ச்சி.. சிறப்பான ஐஎஸ்எல் சீசனுக்கு காரணம் அவங்க தான்\nகோவா : விரைவில் முடிவுக்கு வர இருக்கும் இந்தியன் சூப்பர் லீக் சீசன், கால்பந்தாட்ட ரசிக���்கள் மற்றும் வீரர்களின் நினைவில் நீண்ட நாள் நிலைத்திருக்கும...\nஇந்த மேட்ச்சில் ஜெயித்தால்.. அடுத்து பைனல் தான்.. கோவாவுடன் மீண்டும் மோதும் சென்னையின் எஃப்சி\nகோவா : ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் மூன்றாம் அரையிறுதி ஆட்டம், கோவா எஃப்சி மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் இடையே நாளை நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீ...\nSirajக்கு நம்பிக்கை கொடுத்த அம்மாவின் Phone Call | OneIndia Tamil\n2021 Asia Cup தொடரில் இருந்து India விலக முடிவு\nRainaவை Retain செய்ய CSK திட்டமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/09/watch-kadhai-alla-nijam-31-08-2010.html", "date_download": "2021-01-18T23:48:06Z", "digest": "sha1:624XSW35A4Y2FVLWYYIRRKDAXCMTH72H", "length": 6105, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Kadhai Alla Nijam 31-08-2010 - Vijay TV [கதையல்ல நிஜம்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdkZh9", "date_download": "2021-01-18T22:41:53Z", "digest": "sha1:QIRECRMRJM5FAQQKPKILZQSP2EM6T2O3", "length": 5681, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2020/11/17", "date_download": "2021-01-18T22:36:12Z", "digest": "sha1:D52T5527EQNGMZFMI634JZV6PAWFNXUE", "length": 12070, "nlines": 94, "source_domain": "www.thehotline.lk", "title": "November 17, 2020 | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்ச�� கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nயுத்தம், சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள்\nபாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்புப் பகுதியிலுள்ள குடும்பங்களுக்கு 4 குழாய்க்கிணறுகள் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று (17) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.மேலும் வாசிக்க...\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் என்ற சொல் 1920ம் ஆண்டின் பின்னர் எம்மை மீள ஆட்கொண்டுள்ளது. தனிமைப்படுத்தலை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நாம் ஆரோக்கியமாக வாழ தனிமைப்படுத்தலை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். உலகளாவிய ரீதியில் இரண்டாவது அலையாகப் பரவி வரும்மேலும் வாசிக்க...\nஅமைச்சரவை மாற்றத்தில் வியத்மகே பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஸவுக்கு பொறுப்பான பதவி வழங்குங்கள் – நாட்டை காக்கும் இளைஞரணி\nஎஸ்.அஷ்ரப்கான் – கல்முனை அமைச்சரவை மாற்றத்தின் போது, வியத்மகே சார்பான அரசாங்க எம்.பி. டாக்டர் திலக் ராஜபக்ஸவுக்கு பொறுப்பான பதவி வழங்க வேண்டுமென நாட்டைக்காக்கும் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. வியத்மகே அமைப்பு சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியமேலும் வாசிக்க...\nகல்முனையில் டெங்கை ஒழிக்க தீவிர நடவடிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (17) பராமரிப்பற்ற வெற்றுக்காணிகள் மற்றும் பூட்டப்பட்டுக் கிடைக்கின்ற இடங்களைக் குறி வைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கல்முனை சுகாதாரப் பிரிவினரும், கல்முனை பொலிஸ் நிலையமும்மேலும் வாசிக்க...\nவாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 31 மாணவர்கள் சித்தி – கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன்\nந.குகதர்சன் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை, இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 2020ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார். வாழைச்சேனை இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 119 மாணவர்கள் பரீட்சைக்குத்மேலும் வாசிக்க...\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\n(எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை) பொத்துவில், ஆமவட்டுவான் பகுதியில் 06.11.2020ம் திகதியன்று வன இலாகா அதிகாரிகளினால் எல்லைக்கற்கள் நடப்பட்ட வேளை, அங்கு தவறான முறையில் எல்லைகள் இடப்படுகின்றன எனும் மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் விரைந்தார். அந்நேரத்தில்,மேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/efthu-sucess-manthiram-alla.htm", "date_download": "2021-01-18T23:57:31Z", "digest": "sha1:2K5TJEXFYP3M3RNSFF3TWG6EDFF37UV6", "length": 5346, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "இது சக்சஸ் மந்திரம் அல்ல - சித்தார்த்தன் சுந்தரம், Buy tamil book Efthu Sucess Manthiram Alla online, Sidharthan sundaram Books, கட்டுரைகள்", "raw_content": "\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல - Product Reviews\nஜென் சதை ஜென் எலும்புகள்\nஎன் உள்ளம் கவர் கமல்\n13 வருடங்கள்:ஒரு நக்ஸலைட்டின் சிறைக்குறிப்புகள்\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்\nகனவு மெய்ப்பட வேண்டும் - தமிழருவி மணியன்\nதோல் பிணிகளுக்கு இயற்கை மருத்துவம்\nயுத்தகளப் புலி யூசுப்கான் என்ற மருதநாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_7.html", "date_download": "2021-01-18T23:41:12Z", "digest": "sha1:PHBPJSKIIGS6Z6VXC5VX2PC5YW7AFHPW", "length": 9352, "nlines": 50, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் ஜனாஸாக்கள் தகனம் செய்வதை நிறுத்த பல நாடுகள் ஆதரவு - இங்கிலாந்து, அவுஸ்���ிரேலியா உட்பட மேலும் பல நாடுகள்!", "raw_content": "\nஇலங்கையில் ஜனாஸாக்கள் தகனம் செய்வதை நிறுத்த பல நாடுகள் ஆதரவு - இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட மேலும் பல நாடுகள்\nஇலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்யும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளன என பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nதென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, மலாவி, அவுஸ்திரேலிய, நியுசிலாந்து, இந்தோனேசியா உட்பட பல நாடுகள் இந்த விடயத்தில் தங்களிற்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சேர் இக்பால் சக்ரைனே தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஊடகமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நிலவரம் பாதூரமானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் செயலணியொன்றை உருவாக்கியுள்ளோம் ஆண்டவன் அருளிலிருந்தால் நாங்கள் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கு எதிராக பாரிய பிரச்சாரத்தை முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.\nநாங்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தொடர்புகொண்டுள்ளோம்,பல நாடுகளின் தலைவர்கள்,திணைக்களங்கள் வெளிவிவகார அமைச்சர்களை தொடர்புகொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர்கள் அனைவரும் இலங்கையின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின.; கீழ். சட்டவிரோதமானது நியாயமற்றது என அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர் எனவும் பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சேர் இக்பால் சக்ரைனே தெரிவித்துள்ளார்.\nதுருக்கியின் ஜனாதிபதியின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டுள்ளோம் அவர் இலங்கையின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவார் என எதிர்பார்க்கின்றோம்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லீம்களின் கரிசனைகளை சுட்டிக்காட்டி பிரிட்டனின் வெளிவிவகார அமைச்;சு இலங்கை அரசாங்கத்திற்கு எழுதியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, மலாவி, அவுஸ்திரேலிய, நியுசிலாந்து, இந்தோனேசியா உட்பட பல நாடுகள் எங்களிற்கு ஆதரவளிக்கின்றன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த நாடுகள் அனைத்தும் எங்களிற்கு ஆதரவளிக்கின்றன ஆகவே விரைவில் இதற்கு தீர்வை காணமுடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையில் இந்த ஆபத்தான முனனுதாரணம் காலூன்றுவதை நாங்கள் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை இந்த விடயத்தில் தான் விரும்பியபடி நடப்பதற்கு சர்வதேச சமூகம் அனுமதித்தால் அரசியல் – இஸ்லாம் குறித்த அச்சம் போன்ற காரணங்களிற்காக ஏனைய நாடுகளும் இதே தந்திரோபாயத்;தை முன்னெடுக்க கூடும் எனவும் பிரிட்டனின் முஸ்லீம் கவுன்சிலின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சேர் இக்பால் சக்ரைனே தெரிவித்துள்ளார்.\nநாங்கள் உயிரிழந்தவர்களை அவமதிக்க கூடாது கொரோனாவினால் உயிரிழந்தவர்களிற்கு எதிராக புனிதங்களை அவமதிக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்தவர்களின் உடல்கள் சில சமூகங்களிற்கு எதிரான உயிரியல் ஆயுதங்களாக மாறக்கூடும் என இலங்கை அதிகாரிகள் சிலர் தெரிவித்திருப்பது அர்த்தமற்றது என அவர் சாடியுள்ளார்.\nஇலங்கையில் இடம்பெறும் விடயத்திற்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவத்தை வழங்கவேண்டும்,உலகில் மேலும் மேலும் பலர் கௌரவமான வழிமுறைகள் மூலம் இதற்கு எதிராக போராடுவார்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉயர்ஸ்தானிகாராலயங்கள் மூலம் உலகின் எந்த பகுதியிலும் அநீதியை முஸ்லீம்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற வலுவான செய்தியை தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/decision-by-june-10.html", "date_download": "2021-01-18T23:40:05Z", "digest": "sha1:462FPBV5JHSPKXSD4AN43RI7GVMKYLMV", "length": 6233, "nlines": 68, "source_domain": "www.cbctamil.com", "title": "பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து - அமைச்சர் கருத்து", "raw_content": "\nHomeDullas Alahapperumaபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து - அமைச்சர் கருத்து\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து - அமைச்சர் கருத்து\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஜூன் 10 ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், கல்வி மற்றும் சுகாதார அமைச்சிற்கு இடையில் கலந்துரையாடல் இன்னும் இடம்பெற்று��ருவதாகவும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.\nகல்வி அமைச்சின் குழு ஒன்று அண்மைய நாட்களில் அனைத்து மாகாணங்களுக்கும் சென்று பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nபாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் அதிபர்களை இவ்வாறு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் இது குறித்து அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் கூறினார்.\nஇதேவேளை \"மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும்போது, அவர்களில் பலர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவர்களால் பாடசாலை மற்றும் பொது பேருந்துகளில் சமூக விலகலை கடைபிடிக்க முடியாது.\nசுகாதார அதிகாரிகளின் கருத்துப்படி, கொரோனா தாக்கம் இருந்தால் கூட அதன் ஆணிவேரை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும், அதனால்தான் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனித்தனியாக போக்குவரத்தை ஒதுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். இது ஒரு சுலபமான காரியம் அல்ல, இருப்பினும் நாங்கள் அதைச் செய்ய முயற்சிக்கிறோம்\" என கூறினார்.\nஅத்தோடு பாடசாலைகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நாற்காலிகள் இடையேயான தூரம், மாணவர்கள் அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும்.\nஇருப்பினும், ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் முகக்கவசம் அணிவது நடைமுறையில் இருக்காது என்று அமைச்சர் டளஸ் அளகப்பெரும கூறினார்.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nமேலும் 07 பேருக்கு கொரோனா - தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/12/07/2021-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:50:49Z", "digest": "sha1:3QG7L76M44SJLKAIMHEHOQAENET2TCKI", "length": 5046, "nlines": 65, "source_domain": "itctamil.com", "title": "2021 இல் தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம் - அமைச்சர் பந்துல - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் 2021 இல் தேசிய பொருளாதா�� வளர்ச்சி மட்டத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம் – அமைச்சர் பந்துல\n2021 இல் தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம் – அமைச்சர் பந்துல\n2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை 5 அல்லது 6 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும், நிவாரண கொடுப்பனவையும் வழங்கியுள்ளது.\nஆகவே 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். தேசிய பொருளாதார வளர்ச்சி மட்டத்தை 5 தொடக்கம் 6 வீதத்தால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nPrevious articleமெல்போர்னில் தரையிறங்கி இலங்கை விமான சேவைக்கு பெருமை சேர்த்த யு.எல் – 604 |\nNext articleமெனிங் சந்தை வர்த்தகர்கள் ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n1000 ரூபாய் சம்பளமும், 25 நாள் வேலையும் எமக்கு வேண்டும்’: அட்டனில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968954/amp?ref=entity&keyword=clothing%20store", "date_download": "2021-01-18T23:21:01Z", "digest": "sha1:ZC43BMOV2L43LYZ2RZ7WBHQ2OQS7WBTY", "length": 6462, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுக்கரையில் குடிநீர் குழாய் உடைப்பு | Dinakaran", "raw_content": "\nமதுக்கரையில் குடிநீர் குழாய் உடைப்பு\nேகாவை, நவ.20: கோவை மதுக்கரை பேரூராட்சி பகுதிகளுக்கு சப்ளையாகும் பிரதான குடிநீர் குழாய் காந்திநகர் பகுதியில் நேற்று முன்தினம் உடைந்தது. குடிநீர் வீணாகியதை தொடர்ந்து சப்ளை நிறுத்தப்பட்டது. குழாய் குழாய் சீரமைப்பு பணி நடத்தப்பட்ட பின்னர், பல மணி நேரம் கடந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது. பிரதான குடிநீர் குழாயில், பாலக்காடு மெயின் ரோடு மைல்கல், காந்திநகர், சர்ச் காலனி பகுதியில் அடிக்கடி உடைப்பு, நீர் கசிவு ஏற்படுகிறது. இதனால் மதுக்கரை மரப்பாலம் உள்ளிட்ட 18 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு வருகிறது. ப��ுதான குழாயை மாற்றவேண்டும். நீர் கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகட்டுப்பாடுகள் தளர்வு ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசிறுவாணி அணை பக்க சுவரில் நீர் கசிவு\nபள்ளிகளில் பொறுப்பு அலுவலர் ஆய்வு\nஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் மீண்டும் செயல்பட துவங்கியது\nதொழிலாளிக்கு கத்திக்குத்து- 3 பேர் கைது\nமாவட்டத்தில் 69 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி.\nபெங்களூர் நிறுவனத்துடன் கலைஞர் கருணாநிதி கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nகத்தி காட்டி பணம் பறித்தவர் கைது\nஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவரை தாக்கிய 2 பேர் கைது\nசாலைப்பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்க வேண்டும்\nகாசோலையில் போலி கையெழுத்திட்டு வங்கியில் ரூ.3.76 லட்சம் மோசடி\nகோவையில் ஜன. 20-ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nகோவை அரசு மருத்துவமனையில் தொழிலாளிக்கு செயற்கை கால் பொருத்தம்\nஓய்வூதியம் முறையாக வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை\nஸ்டீல் விலை விவகாரம் சி.பி.ஐ. விசாரிக்க கான்ட்ராக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்\n13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது\nதிமுக நிர்வாகி காரை வழிமறித்து அதிமுகவினர் ரகளை\nதீயணைப்புத் துறையின் ‘தீ’ செயலி அறிமுகம்\nதி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு\nபோலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/232648?ref=archive-feed", "date_download": "2021-01-18T23:44:14Z", "digest": "sha1:NE6I7LEQJI5PRB6G5IAFWDT5X77TXUQ3", "length": 8061, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்ணின் வீட்டில் பொருளை கொடுக்க கதவை திறந்து உள்ளே சென்ற ஓட்டுனர்! அப்போது அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்ணின் வீட்டில் பொருளை கொடுக்க கதவை திறந்து உள்ளே சென்ற ஓட்டுனர் அப்போது அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஅமெரிக்காவில் அமேசான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் பிரமாண்ட நாயிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.\nஇது தொடர்பான த��க் திக் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேஸான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் வீடுகளுக்கு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது வீடு ஒன்றின் சுற்றுச் சுவரின் கதவைத் திறந்து உள்ளே சென்ற அவரை 80 கிலோ எடை கொண்ட இங்லிஷ் மஸ்டிஃப் வகை நாய் ஒன்று விரட்டியது.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் நொடிப் பொழுதில் சுதாரித்த அந்த ஓட்டுநர் ஓடிச் சென்று சுவரை அலாக்காகத் தாண்டி உயிர் தப்பினார்.\nஇதன்பின்னர் இறுதியில் அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பொருளை வாங்கிக் கொண்டார்.\nஅந்த ஓட்டுனர் மட்டும் சரியான நேரத்தில் சுவரை குதிக்கவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகியிருக்கும் என்றே நினைத்து பார்க்க முடியவில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/coffeewithkavithai/92", "date_download": "2021-01-18T23:43:26Z", "digest": "sha1:WVSRHXFBL4SFX4HY3IXSYJ3RPXMKUTSP", "length": 2954, "nlines": 96, "source_domain": "padaippu.com", "title": "காஃபி வித் கவிதை - 12 | நட்புக் காலம் - பாவலர் அறிவுமதி", "raw_content": "\nகாஃபி வித் கவிதை - 12 | நட்புக் காலம் - பாவலர் அறிவுமதி\nகாஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 12 | படைப்பு: \"நட்புக் காலம்\"-பாவலர்.அறிவுமதி\nபார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | ஒலிக்கலவை: ஜெயந்த் | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்\nகாஃபி வித் கவிதை -11 | ஆதிமுகத்தின் காலப்பிரதி - இரா .பூபாலன்\nகாஃபி வித் கவிதை - 5 | இருளும் ஒளியும் - பிருந்தா சாரதி\nகாஃபி வித் கவிதை - 14 | கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட் - கவிஞர்.வெய்யில்\nகாஃபி வித் கவிதை - 4 | அவதூறுகளின் காலம் - கவிஞர் இளம்பிறை\nகாஃபி வித் கவிதை - 10 | கடவுள் மறந்த கடவுச்சொல் - ஜின்னா அஸ்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://photo.esc15.fr/index.php?/tags/15-jerome_bon&lang=ta_IN", "date_download": "2021-01-18T23:55:12Z", "digest": "sha1:MI7MNIMVANN5UCCQ2O3MFJV45XHDO3SY", "length": 4484, "nlines": 84, "source_domain": "photo.esc15.fr", "title": "குறிச்சொல் Jérôme Bon | Gallerie photo - ESC XV", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் Jérôme Bon 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/instagram/page/3/", "date_download": "2021-01-19T00:16:08Z", "digest": "sha1:DTPTLKNASMSOPS6SL7IQID5UKJHDOE6V", "length": 8950, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Instagram - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Instagram in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nAnushka sharma instagram : பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ, ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஅன்று பேஸ்புக்…இன்று இன்ஸ்டாகிராம் – சென்னை டெக்கிக்கு குவியும் வெகுமதி….\nInstagram bug : இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை யாருடைய அனுமதியில்லாமல் ஹேக் செய்ய உதவும் பிழையை கண்டுபிடித்த சென்னை டெக்கி லட்சுமண் முத்தையாவிற்கு, இன்ஸ்டாகிராம் நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளித்துள்ளது.\n ஃபேஸ்புக்கை ஆட்டம் காண வைத்து 20 லட்சம் பரிசையும் அள்ளினார்.\nமுத்தையாவின் இந்த அசத்தல் முயற்சி இணையத்தில் வேகமாக பரவியது\nவாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்யலாம்\nWhatsApp Latest Updates : பீட்டா வெர்ஷனில் க்ராஸ் போஸ்ட் மூலமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் செய்ய பட்டன் வைக்கப்பட்டுள்ளது.\nபிராண்டட் பொருட்கள் வாங்க வேண்டுமா \nஆனால் தற்போது அமெரிக்காவில் மட்டுமே இந்த வசதி உள்ளது. மிக விரைவில் இந்தியாவிலும் இந்த வசதிகள் வர உள்ளன.\nமெசெஞ்சர், இன்ஸ்டகிராம், வாட்ஸ்ஆப் செயலிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முகநூ���் நிறுவனம்…\nஇந்த மூன்று செயலிகளும் ஒரே கோரில் இயங்காததால், இதனை செயல்படுத்த அதிக காலம் தேவைப்படும்\nஉலக அளவில் முடங்கிய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள்… விளக்கம் அளித்த நிறுவனம்\nFacebook and Instagram Down for users : சர்வரில் ஏற்பட்ட பக் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று தகவல் அளித்தது முகநூல் குழுமம்\nஇன்ஸ்டாகிராம் அலுவலகத்தில் என்ன நடக்கிறது\nஅதீத அதிகார மையத்தை நோக்கி நகரும் மார்க் ஸூக்கர்பெர்க்... சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவிக்கும் இன்ஸ்டாகிராம்\nசமூக வலைத்தளங்கள் மூலம் ஃபேமஸான குஜராத் அழகி\nகுஜராத்தை சேர்ந்த அங்கிதா தவேவும் அப்படிப்பட்டவர்தான். இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.\nமனைவிக்கு எழுதிய இந்த பதிவை படித்தால், பெண்களை இனி கேலி செய்யமாட்டீர்கள்\n\"நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை கொண்டாட ஒருவன் இருப்பான். நான் என் மனைவியை விரும்புவதுபோலவே உங்களையும் ஒருவன் அப்படியே விரும்புவான்.”\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/cook-with-comali-kani-family-photos/140419/", "date_download": "2021-01-18T23:06:05Z", "digest": "sha1:ZV3MJH4QLUA63SBSNLBHIKI3PQP6HRO6", "length": 6438, "nlines": 133, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Cook With Comali Kani Family Photos | tamil cinema news", "raw_content": "\nHome Latest News குக் வித் கோமாளி கனியின் கணவர் யார் தெரியுமா இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்.\nகுக் வித் கோமாளி கனியின் கணவர் யார் தெரியுமா இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்.\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கனியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.\nCook With Comali Kani Family Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள போட்டியாளர்களில் ஒருவர் தான் கனி. சமையலில் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.\nநாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் போட்டியாளரான கனியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.\nஇவர் இயக்குனர் திருவின் மனைவி. இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர். தற்போது இவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nமேலும் இவர் நடிகை விஜயலட்சுமியின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகுக் வித் கோமாளி 2\nPrevious articleமாஸ்டர் படம் பார்த்த ஈஸ்வரன் பட இயக்குனர்.\nNext articleமக்களின் பேராதரவுடன் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் – முதல்வர் பழனிசாமி உறுதி.\nரசிகரின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா ஐஸ்வர்யா ராஜேஷ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார்\nஉங்களால தான் இதெல்லாம் நடக்குது\nசில மாதங்களுக்கு இதை பண்ணாதீங்க – வேண்டுகோள் வைத்த விஜய் ஆண்டனி\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு – தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடிப் பேச்சு\nஇது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல.. ஆரியின் பரபரப்பு வீடியோ.\nபிரபல காமெடி நடிகருக்கு அடித்த ஜாக்பாட் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு\nவலிமை படத்தில் நான் நடிக்கவில்லை… விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/We-will-open-Krishna-water-only-if-we-pay-the-arrears.html", "date_download": "2021-01-18T23:04:33Z", "digest": "sha1:52WAPHU3GFSFFONGWVYB33MWY6JYUEDS", "length": 8716, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆந்திரா / குடிநீர் / செலவுகள் / தமிழகம் / பராமரிப்புகள் / மாநிலம் / வணிகம் / ரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி\nரூ.362 கோடி வழங்கினால் தான் கிருஷ்ணா நீரை திறப்போம்: தமிழக அரசிடம் ஆந்திர அதிகாரிகள் உறுதி\nSunday, May 14, 2017 அரசியல் , ஆந்திரா , குடிநீர் , செலவுகள் , தமிழகம் , பராமரிப்புகள் , மாநிலம் , வணிகம்\nசென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதிநீர் பெரும் பங்கு வகிக்கிறது. கிருஷ்ணா நதிநீரை பெற தமிழக, ஆந்திர அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.\nஇந்த நீர் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையை அடையும் 406 கி.மீ. தூரம் உள்ள சாய் கங்கை கால்வாயின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு பணிகளுக்கான நிதியை ஆந்திராவும், தமிழக அரசும் பகிர்ந்துகொள்ள வேண்டும். தமிழக அரசு வழங்க வேண்டிய பராமரிப்பு செலவு ரூ.362 கோடி நிலுவையில் உள்ளது.\nசென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, கடந்த ஜனவரி மாதம் அப்போதைய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர், ஆந்திர மாநிலம் சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினர். அப்போது, தமிழக அரசின் நிலுவைத்தொகையை பொங்கல் பண்டிகைக்கு பின் தருவதாக கூறியிருந்தனர்.\nஆனால், அதன் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழக அரசு அதிகாரிகள் ஆந்திரா செல்லவில்லை. இதனால் ஆந்திர மாநில தலைமை செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழு தமிழகம் வந்தது. அவர்கள் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.362 கோடி நிலுவைத்தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.\nபேச்சுவார்த்தையின்போது, ஆந்திர அரசுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத்தொகை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி உரிய பதில் அளிப்பதாக கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்தார். ஆனால் நிலுவைத்தொகையை வழங்கினால் மட்டுமே ஜூலை மாதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிச்சென்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கம���கவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2018/04/", "date_download": "2021-01-18T22:17:44Z", "digest": "sha1:EEFVIKQUANKVUWE7LYELTATYR6XUXC6S", "length": 55032, "nlines": 472, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/4/18 - 1/5/18", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 17 ஏப்ரல், 2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/17/2018 | பிரிவு: கட்டுரை, மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன்\nபிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறதா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், அவர்களைக் கண்ட இடத்தில் கொலை செய்ய இஸ்லாம் கட்டளையிட்டதாகவும் முஸ்லிமல்லாதவர்களில் சிலர் தவறாக நம்புகிறார்கள். திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட சில வசனங்களை இதற்கு ஆதாரமாக ���டுத்துக் காட்டுகின்றனர்.\nஇவர்கள் கருதுவது போல் திருக்குர்ஆன் கூறுகிறதா என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.\nதிருக்குர்ஆனின் சில வசனங்களில் முஸ்லிமல்லாதவர்களை உற்ற நண்பர்களாக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இது யாரைக் குறித்து எந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கம் திருக்குர்ஆனிலேயே உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து இஸ்லாம் என்ற கொள்கையைச் சொன்ன காரணத்தால் மக்காவில் இருந்து விரட்டப்பட்டார்கள். இதனால் மதீனா எனும் நகருக்கு அடைக்கலம் தேடிச் சென்றார்கள். அங்குள்ள மக்களில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்று முஸ்லிம்களாக ஆனதால் அவர்களே ஆட்சித் தலைவர்களாகவும் ஆனார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சிப் பகுதியைச் சுற்றி வாழ்ந்த முஸ்லிமல்லாதவர்கள் இரு வகையினராக இருந்தனர்.\nஒரு சாரார் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி போருக்கு வந்து கொண்டு இருந்தவர்கள்.\nஇன்னொரு சாரார் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் இஸ்லாமிய நாடாகிய மதீனா மீது தாக்குதல் ஏதும் நடத்தாமல் அவர் மார்க்கம் அவருக்கு நமது மார்க்கம் நமக்கு என்று வாழ்ந்தவர்கள்.\nஉற்ற நண்பர்களாக ஆக்க வேண்டாம் என்ற கட்டளை முதல் சாராரைப் பற்றி சொல்லப்பட்டதாகும். உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும் தன்னை அழிக்க வரும் எதிரிகளுடன் நட்பு பாராட்ட மாட்டார்கள். இது தான் இயற்கை நியதியாகும்.\nஇந்த முதல் சாரார் குறித்துத் தான் மேற்கண்ட கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இது இஸ்லாத்துக்கு நற்பெயர் கிடைக்க நாம் சுயமாக அளிக்கும் விளக்கம் அல்ல. திருக்குர்ஆனே இதைத் தெளிவாகக் கூறுகிறது.\nமார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக���கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.\nஒட்டு மொத்தமாக முஸ்லிம் அல்லாதவர்களைப் பகைக்குமாறு இஸ்லாம் கூறவில்லை என்பதற்கும், அவர்களுக்கு நீதி செலுத்த வேண்டும்; உதவிகள் செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்பதை இவ்வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.\nமுஸ்லிமல்லாதவர்களை இஸ்லாம் கொல்லச் சொல்கின்றதா\nமுஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு குர்ஆன் கூறுகிறது எனவும் வாதிட்டு சில வசனங்களை எடுத்துக் காட்டுகின்றனர்.\n அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள் கலகம், கொலையை விடக் கடுமையானது. (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள் கலகம், கொலையை விடக் கடுமையானது. (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள் அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள் அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.\nமுஸ்லிமல்லாதவர்களைச் சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுவதாகச் சொல்லி தவறான பிரச்சாரம் செய்கின்றனர்.\nஅவர்களைக் கொல்லுங்கள் என்ற சொல்லில் அவர்கள் என்பது யாரைக் குறிக்கிறது என்பதை முன் வசனத்தில் காணலாம். இவர்கள் எடுத்துக் காட்டும் வசனம் இரண்டாம் அத்தியாயம் 191 வது வசனம். ஆனால் 190 வனத்தைப் பார்த்தால் இது யாரைக் குறித்து சொல்லப்பட்டது என்பது விளங்கும்.\nஉங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள் வரம்பு மீறாதீர்கள் வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.\nமுஸ்லிம்கள் அமைதியாக இருக்கும் போது எதிரி நாட்டவர் படை திரட்டி வந்தால் அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள் என்று இவ்வசனம் கூறி விட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று சொன்னால் அதன் பொருள் என்ன போருக்கு வரும் எதிரி நாட்டவரைத் தானே குறிக்கும் போருக்கு வரும் எதிரி நாட்டவரைத் தானே குறிக்கும் முஸ்லிமல்லாதவரைக் கொல்லுங்கள் என்ற பொருள் இதில் உண்டா என்று நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும். அப்போது கூட வரம்பு மீறாதீர்கள் என்ற எச்சரிக்கையும் ச��ர்த்துச் சொல்லப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ளவும்.\nமேலும் முஸ்லிமல்லாத மக்கள் நபிகள் நாயகம் ஆட்சியில் கொன்று குவிக்கப்பட்டார்களா என்ற வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇணை கற்பிப்போரில் (முஸ்லிமல்லாதவர்களில்) யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.\nசொந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி அந்நிய நாட்டு முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு உடனே அடைக்கலம் வழங்கி அவருக்கு பாதுகாப்பான இடம் அமையும் வரை அவரைப் பாதுகாக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெரும் எதிரிகளாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர்களில் ஒருவராக வைத்திருந்தார்கள்.\n(பார்க்க : புகாரீ 1356)\nஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு நபிகள் நாயகத்திடம் மனிதநேயம் மிகைத்திருந்தது.\nஇதனால்தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில் ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர். அப்படி இருந்தும் அவர்களிடம் நபிகள் நாயகம் அடைமானம் வைத்து கடன் வாங்கும் அளவுக்கு பொருளாதாரச் செழிப்பை பெற்று இருந்தனர்.\nயூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்க��் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.\nநூல் : புகாரீ 2617\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். ‘இது யூதருடைய பிரேதம்‘ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதுவும் ஓர் உயிர் அல்லவா\nநூல் : புகாரீ 1313, 1311\nயூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்துள்ளனர்.\n(பார்க்க : புகாரீ 2412, 2417)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாத மக்கள் எந்த அளவு கண்ணியத்துடன் நடத்தப்பட்டனர் என்பதற்கு இவை போதிய சான்றுகளாகும்.\nஅகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம் உறுதியாக நிற்கின்றது.\nஆனாலும் முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பதோ, ஏசுவதோ கூடாது என்றும் திட்டவட்டமாக இஸ்லாம் அறிவிக்கிறது.\nஅல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள் அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.\nமுஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவுதான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாகக் கருதுவோரை எக்காரணம் கொண்டும் ஏசக் கூடாது எனக் கூறி பலசமய மக்களிடையே நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கிறது.\nபிறமத வழிபாட்டுத் தலங்களைத் தகர்க்கலாமா\nபல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை திருக்குர்ஆன் கூறுகிறது.\n“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்���ு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.\nஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது இயல்பான ஒன்று தான்.\nஇரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும்போது எதிர்மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தான் முக்கியமாகத் தாக்கப்படுகின்றன. அறிவுபூர்வமாகச் சிந்திக்காமல் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களால் இந்த நிலை ஏற்படுகிறது.\nஒவ்வொரு மதத்தினரும் தமது வழிபாட்டுத் தலங்களை, தமது சொத்துகளை விடப் பெரிதாக மதிப்பதால் தங்களின் வழிபாட்டுத் தலம் தாக்கப்படும்போது அது போன்ற எதிர்த்தாக்குதலில் இறங்குகிறார்கள்.\nஎனவே, பிறமத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் உண்மையில் நம் வழிபாட்டுத் தலங்கள் மீது நாமே நடத்தும் தாக்குதலாக அமைந்து விடுகிறது.\n‘உங்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் பள்ளிவாசல்கள் உட்பட அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட்டு விடும்‘ என்ற அறிவுபூர்வமான வழிகாட்டுதலை இவ்வசனம் நமக்கு வழங்குகிறது.\nகோவில்களோ, சர்ச்களோ, முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாதபோதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.\nபுதன், 11 ஏப்ரல், 2018\nQITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 20/04/2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/11/2018 | பிரிவு: அழைப்பிதழ், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nQITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 20/04/2018\nநேரம்: சரியாக மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை\nஇடம்: QITC மர்கஸ் - துமாமா பகுதி\n20/04/2018 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\n📣 பதில் அளிப்பவர்: 📣\nசகோதரர்: R. அப்துல் கரீம் MISc\nஅனைத்து சகோதர சகோதரிகளும் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\n☎ மேலதிக விவரங்களுக்கு 7478 7072 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்\n🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது\n🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- 6620 5277, 7721 0605\n✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் 03-04-2018 முதல் பெற்றுக் கொள்ளவும்\nசெவ்வாய், 10 ஏப்ரல், 2018\nQITC மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 19/04/2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/10/2018 | பிரிவு: அழைப்பிதழ், சிறப்பு சொற்பொழிவு\nQITC மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 19/04/2018\nநாள்: 19-04-2018 வியாழக் கிழமை\nநேரம்: இரவு 8:40 முதல்- 10:00 வரை\n19-04-2018 வியாழக் கிழமை இரவு 8:40 -10:00 மணிவரை மண்டல சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nசகோ அப்துல் கரீம் M.I.Sc\n(TNTJ மாநில துணைத் தலைவர்)\n📜 தலைப்பு: உலகளாவிய முஸ்லிம்களும் சந்திக்கும் பிரச்சினைகளும்\nஇதில் அனைத்து சகோதர சகோதரிகளும், தங்களின் குடும்பத்தார் மற்றும் நன்பர்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டக் கொள்கிறோம்.\n📌 பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது\nஞாயிறு, 8 ஏப்ரல், 2018\nTNTJ கத்தர் மண்டலத்தின் 15 வது பொதுக் குழு கூட்டம் - 13/04/2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/08/2018 | பிரிவு: அழைப்பிதழ், சிறப்பு செய்தி\n15 வது பொதுக் குழு கூட்டம் - 2018\nபொதுக் குழுவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் 👇\n📌 முன்னால் இன்னால் நிர்வாகிகள்\n🗓 நாள்: வெள்ளிக்கிழமை 13/04/2018\n⏰ நேரம்: மதிய உணவுடன் 1:00 PM முதல்\n🕌 இடம்: QITC மர்கஸ் - துமாமா\n2018-ம் ✍ஆண்டிற்கான கத்தர் மண்டலத்தின் 15 வது பொதுக் குழு வெள்ளிக்கிழமை 13-04-2018 அன்று மதிய உணவுடன் 1:00 மணி முதல் நடைபெற உள்ளது.\nஇப்பொதுக்குழுவில் SMS மூலம் அழைப்பு உள்ள அனைவரும் தவறாது வந்து கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.\nசகோ அப்துல் கரீம் M.I.Sc\n(மாநில துணைத் தலைவர் - TNTJ)\n📚 பொதுக் குழுவிற்கு வருகைதரும் சகோதரர்கள் நுழைவாயிலில் தங்களுக்கு வந்த SMS மற்றும் QITC ID யை காண்பித்து பொதுக்குழு அனுமதி பெறவும்\n💵 நுழைவுக் கட்டணம்: 10 QR\n🚫 SMS மூலம் அழைப்பு இல்லாதவர்கள் பொதுக் குழுவில் அனுமதிக்கப் பட மாட்டார்கள்\n🚫 SMS மூலம் அழைப்பு வராத சகோதரர்கள் மண்டல செயலாளரை தொடர்பு கொள்ளவும்-66579598\n🍱 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(நேரம்: மதியம் 12:15pm -1:15 pm)\n🚶🏻 வருகைக்கான கடைசி நேரம் 1:30 PM, தாமதமாக வருபவர்கள் பொதுக் குழு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்\n🤝 “உங்கள் மர்கஸ் சந்தாக்களை பாக்கியில்லாமல் செலுத்தி மண்டல நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.”\nQITC யின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 12/04/2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/08/2018 | பிரிவு: அழைப்பிதழ், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nQITC யின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nநேரம்: இரவு 8:30 மணி முதல் இரவு 9:50 மணிவரை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்- கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\n📣 சகோதரர்: அப்துல் கரீம் M.I.Sc\nஅனைத்து சகோதர சகோதரிகளும் மார்க்க சம்மந்தமான சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ள தங்கள் குடும்பத்தினரையும் தங்களுக்கு தெரிந்தவர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச்செய்து பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\n🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது\n🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nQITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/08/2018 | பிரிவு: கட்டுரை போட்டி\nQITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018\n📌 QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்\n📌 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.\n📌 அதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது\n🎁 போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகளை எழுதி பரிசுகளை தட்டிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்\nQITC யின் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரைப் போட்டி - 2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/08/2018 | பிரிவு: கட்டுரை போட்டி\nQITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018\n(இது முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கான போட்டி)\n✍ QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் எங்கள் தொப்புள்கொடி உறவாகிய உங்களுக்கான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள்.\n✍ அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.\n✍ அதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.\n🎁 போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரைகளை எழுதி பரிசுகளை தட்டிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\nமுஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடயும் 👇\n2. இரண்டாம் பரிசு - Micro Oven\n🗓 கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03-05-2018\n➡ இதை அனைவருக்கும் Forward செய்யவும் ➡\nQITC யின் ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி - 2018\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/08/2018 | பிரிவு: அறிவுப்போட்டி\nQITC யின் ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி-2018\n🗓 படிவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 08/04/2018\n🕌 அனுப்ப வேண்டிய முகவரி: QITC மர்கஸ்- துமாமா அல்லது qitcdoha@gmail.com\n🔰 QITC யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சிறுவர் சிறுமியருக்கான மார்க்க அறிவுப்போட்டி நடைபெற்றுவருவதை தாங்கள் அறிவீர்கள்.\n🔰 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.\n🔰 அதற்கான படிவத்தை பதிந்திருக்கிறோம். அதை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 08-04-2018 இரவுக்குள் நமது மர்கஸில் நேரடியாகவோ அல்லது qitcdoha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n📌 அறிவுப்போட்டிக்கான விண்ணப்ப படிவம் (Download PDF copy)\n📌 பேச்சுப் போட்டிக்கான விண்ணப்ப படிவம் (Download PDF copy)\n📘 ஹதீஸ் மற்றும் துஆ மனனப்போட்டி\n1) பேச்சுப்போட்டி, ஹதீஸ்கள் மற்றும் துஆக்களுக்கான குறிப்புகள் மர்கஸில் வழங்கப்படும். (நமது இணையதளத்திலும் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். www.qatartntj.com)\n2) தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து போட்டிக்காக தயார் படுத்திக் கொள்ளவும்.\n3) தகுதிச் சுற்றுப்போட்டிகள் 10-05-2018 அன்று நடைபெறும்.\n4) தகுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்களே இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள முடியும்.\n5) வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.\n6) தாமதமாக வரும் படிவங்கள் பரிசிலனை செய்யப்பட மாட்டாது.\n📍 பேச்சுப் போட்டிக்கான பயிற்ச்சி வகுப்பு 27-04-2018 & 04-05-2018 ஆகிய இரண்டு தேதிகளில் மாலை 4:00 - 8:00 வரை நடைபெறும்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nQITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 20/04/2018\nQITC மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி - 19/04/2018\nTNTJ கத்தர் மண்டலத்��ின் 15 வது பொதுக் குழு கூட்டம்...\nQITC யின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 12/04/2018\nQITC யின் ரமலான் கட்டுரைப் போட்டி - 2018\nQITC யின் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கான கட்டுர...\nQITC யின் ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/5831/", "date_download": "2021-01-18T22:58:16Z", "digest": "sha1:FSP3GB56HUYYIOEEW42IODPW2WF33B5R", "length": 10244, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் கோதா இருக்கின்றாரா என்பது தெரியாது - ஹிஸ்புல்லாஹ் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் கோதா இருக்கின்றாரா என்பது தெரியாது – ஹிஸ்புல்லாஹ்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இருக்கின்றாரா என்பது தெரியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nசிறிய சிறிய பிரச்சினைகள் பூதாகாரமாக வெடிக்கக் கூடும் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் இயங்கி வரும் குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nTagsஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் பூதாகாரமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வடக்கில். கோதபாய ராஜபக்ஸ\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nசந்தேக நபர்கள், குற்றவாளிகளுக்காக மட்டுமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குரல் கொடுக்கின்றன – நீதி அமைச்சர்\nஹாவா குழுவினை நான் உருவாக்கவில்லை – கோதபாய ராஜபக்ஸ\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநா���ு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=28db171a9fae31ca44132f36f4d0f5ba&tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-18T22:22:45Z", "digest": "sha1:ZB7AM3THB3GMUGN4ATJHBBWDFR2PMMS5", "length": 5505, "nlines": 36, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with சென்னை கதை", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[முடிவுற்றது] பச்சக்கிளி ( 1 2 3 4 5 ... Last Page)\n140 1,541 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] பவித்ராவின் பரிமாணங்கள் (1-2)\n5 239 மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் (updated)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/09/blog-post_12.html", "date_download": "2021-01-18T23:38:39Z", "digest": "sha1:MUJLT6NSN7UCBRLXX4N7ZCC62LGM25KZ", "length": 63229, "nlines": 484, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: வலைஞர்களே உதவுங்கள்!", "raw_content": "\nஎன்ன பெரிய உதவியோ என பதட்டமடையாதீர்கள். உங்களால் முடிந்த உதவி தான்.\nநீண்ட நாட்களாக பெருத்த சந்தேகமாக இருக்கிறது எனக்கு. எத்தனையோ சந்தேகங்களை தெளிவுபடுத்திவருகிற நீங்கள் எனக்கு இந்த கேள்விக்கான பதிலை தெளிவுபடுத்துங்கள் மாமிச உணவிற்கும், ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டா\nஇதை போன்ற கேள்வியை சுகி.சிவம் அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார். அவரும் அதற்கு தன்னைச் சார்ந்த பதிலை சொல்லியிருக்கிறார். அது விகடனில் வெளிவந்திருக்கிறது. அவரது பதிலும் அதற்கான கேள்வியும் இங்கே:\nகேள்வி: மாமிச உணவு, ஞானம் பெறுவதற்குத் தடையானதா பெரிய ஆகமக் கோயில்களில் மாமிச உணவு உண்ட தினத்தன்று சிலர் நுழைவது இல் லையே பெரிய ஆகமக் கோயில்களில் மாமிச உணவு உண்ட தினத்தன்று சிலர் நுழைவது இல் லையே மற்ற மதங்களில் மாமிசம், மதத் தன்மைக்கு எதிரான ஒன்றாக இல்லையே... ஏன்\nஞானம் பெற மாமிசம் ஒரு தடையே அல்ல. ஆனால், மாமிச உணவு உண்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ள வரையில் ஞானம் பெறவே முடியாது. எதன் மீதும் பிடிவாதமான பற்று இருந்தால், உண்மையை எவ்வாறு தரிசிக்க முடியும் அதிர்ச்சியான ஒரு விஷயம் சொல்லட்டுமா அதிர்ச்சியான ஒரு விஷயம் சொல்லட்டுமா வங்காளிகளில் எல்லோருமே மீன் உண்ணும் பழக்கம் உடையவர்கள். விவேகானந்தர், ராமகிருஷ்ணரும்கூட மீன் உண்டிருக்கிறார்கள் என்று ஓஷோ பேசுகிறார்.\nசாதாரணமாகவே உணவின்றி விரதத்துடன் ���ீங்கள் கோயிலுக்குப் போகும்போது உங்களிடம் ஏற்படும் அதிர்வு கள், உணவுண்ட பின் சென்றால் ஏற்படாது. அதிலும் எளிதில் செரிமானம் ஆகாத கடின மாமிச உணவுகள், உங்கள் இறை ஏற்புத் திறனை நிச்சயம் மட்டுப்படுத்தவே செய்யும். இது பொதுவான விதி. விதிவிலக்குகளும் உண்டு.\nமருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சைவ உணவு தருவதன் நோக்கம் என்ன எளிய உணவு, நோயிலிருந்து விரைவில் உங்களை மீட்டு எடுக்கும். மன நோய்க்கு மருந்தான கோயில்களும் அதனால்தான் சைவ உணவை வற்புறுத்துகின்றன. அதை விடவும் உண்ணாமையை (வழிபாட்டுக் காலத்தில் மட்டும்) வற்புறுத்துகின்றன. திருவள்ளுவரோ என்னளவு கூட லிபரல் கருத்துடையவர் அல்லர்.\nதன்ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்\nஎன்கிறார். கொலைக் குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டவர் களில் பெரும்பாலோர் அசைவ உணவினர் என்பது ஒரு செய்தி. இவையெல்லாம் பரிசீலனைக்கு உரியவை என்பது மட்டுமே என் கட்சி. இதன் மூலம் மாமிசம் உண்ணாதவர்கள், கொலையே செய்ய மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. இரக்கமின்றி பிறரைக் கசக்கிப் பிழிந்து, ஹிம்சை செய்யும் சிலர் சைவ உண வில் தீவிரமாகவும் இருக்கிறார்கள் பொதுவாக, சைவ உணவால் சாத்விக எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அசைவத்தில் அப்படி அல்ல\n எனது கேள்வி: மாமிச உணவிற்கும், ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டா\nகோவிச்சுக்காதீங்க.. பதிவில உ.கு. இல்லையே\nசும்மா ஜாலியாகதான் கேட்டேன்.. தப்ப நினைச்சுக்காதீங்க..\nஎனக்கு தெரிந்த விசயத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்..\nஎங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர் என்னிடம் பேசும் போது சொன்ன விசயம்..\nஉண்மையான ஞானம் என்பது பிறந்த குழந்தைக்கு உள்ள அறிவுதான்\" என்று கூறினார். இது ஓரளவு உணமையே..\nமற்றபடி ஞானத்தை பற்றி பேச எனக்கு ஞானம் இல்லை...Hi Hi Hi..\n//கோவிச்சுக்காதீங்க.. பதிவில உ.கு. இல்லையே\nகாய்ச்சலடிக்கும் போது சாதாரணமான எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ளச்சொல்வது பலவீனமான உடல் கடினமான உணவுகளைச் செரிக்க முடியாது என்பதால் தான். இரும்புச்சத்து குறைவாக இருந்தால் அதே மருத்துவர் பச்சைக்காய்கறிகளையும் மாமிசத்தையும் உண்ணச்சொல்கிறார். மாமிசம் சாப்பிட்ட கண்ணப்ப நாயனார் அதனையே கடவுளுக்கும் படைத்து முக்தி பெறவில்லையா (அவரிடம் இருந்தது வெறும் பக்தி தான். ஞானம் எல்லாம் கிடையாது என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யக்கூடாது).\nஅதனால, என்னோட அபிப்பிராயத்துல, ஞானத்தை அடையனும்ன்னா அதுக்கு வெஜிடேரியனா இருக்கனுங்கறது அவசியம் இல்ல.\nஎனது பதிவுகளில் தலைப்பை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனது பதிப்புகள் என்றே வருகின்றன. நான் உபயோகிப்பது ப்லொக்ஸ்பாட்.காம் இணையதளம். அங்கு எடிட் போஸ்ட் என்னும் ஆப்ஷனில் எடிட் ஹெச்.டி.எம்.எல் - ஐ சொடுக்கி ஏதோஏதோ செய்து பார்த்துவிட்டேன். ஆனால் தலைப்பு 'அனுப்பு' பட்டைக்கு மேலே வர மாட்டேன் என்கிறது. தயவு செய்து உதவவும்.\nதிரு, ஞானம் பெற உணவோ, மதமோ, பிறப்போ தடையில்லை.\nமனம் மட்டும் தான் தடை.\nமனிதன் தன் மனத்தடைகளை அகற்றிவிட்டால் அவனுக்கு எஞ்சி இருப்பது ஞானம்தான்\n//மாமிச உணவிற்கும், ஞானம் பெறுவதற்கும் தொடர்பு உண்டா\nஞானம் வேண்டுமா மாமிசம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால், மாமிசமே எனது தெரிவாக இருக்கும்.\nமாமிசம் சாப்பிடுவதை ஒரு யாகம் என்று நினைத்தே இதுவரை செய்து வருகிறேன். அதிலும் இது மிகவும் மேன்மையான தொரு யாகம்.\nயாகம் - தீ மூட்டி, விலங்குகளை அதில்போட்டு எரிக்க வேண்டும்.\nமாமிச உணவு - யாக குண்டத்திலே, கூடுதலாக ஒரு சட்டியை வைத்து, அதில் விலங்குகளின் மாமிசத்தை போட்டு சமைத்து, பின் எடுத்து செரிக்க வேண்டும்.\nஎரிப்பதை விட செரிப்பது மேன்மையானது என்பது என் எண்ணம்.\nயாகத்தின் போது, தீயில் எரியும் விலங்குகளின் மாமிசம் tele-portation ஆக சேர வேண்டிய இடம் சேர்ந்து (இதற்கு அக்நாலெட்ஜ்மெண்ட் எல்லாம் கிடைக்காது), யாகம் நடத்துபவருக்கு தேவையான சகலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nமாமிச உணவு நேரடியாக உடலில் கலந்து, சாப்பிடுபவருக்கு தேவையான புரதத்தை உடனடியாக கிடைக்க செய்யும் என்பது விஞ்ஞானம்.\nஆக, மாமிசத்துடன் நேரடி தொடர்பு கொண்டதாக ஏதோ ஒரு ஞானம் இருப்பதை மட்டும் நான் அறிவேன்.\nமேலும் மாமிசம் தரும் பலன்களை நான் நன்கு அறிவேன்.\nகுறிப்பாக, பீப் டிகா சாப்பிட்டு கொண்டே பகர்டி குடிக்கும் போது (அல்லது பகர்டி குடித்து கொண்டே, பீப் டிகா கடித்து கொள்ளும் போது) 'மோட்ச' நிலையை அடைய முடியும்.\nஆனால் ஞானம் + பகர்டி கூட்டணி இத்தகைய மோட்சத்தை தர வல்லதா என்பதை, யாராவது ஞானம் பெற்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.\nஇந்தக் கேள்விக்கான பதிலைத் திருவள்ளூவர் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்\n\"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nபுலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும்\nஇதைவிட நல்ல விளக்கம் வேண்டுமா\nஎன்னைப் பொறுத்த மட்டில் ஞானம் பெற மாமிச உணவு தவிர்த்தல் அவசியமென்றே சொல்வேன்.\nமுதலில் ஞானம் என்றால் என்ன\n அல்லது இன்ன பிற கடவுள்களையா\nஎன் சிற்றறிவில் ஞானம் என்பது, தொளிந்த அறிவு, எவ்வுயிரிடத்தும் கருணை, தான் வாழ பிறன் எய்க்காமை, ஆசைகள் விட்டொழித்தல் இவை தான்.\nஅந்த வகையில் ஞானம் பெற மாமிச உணவு தவிர்த்தல் அவசியமன்றோ\nமுதலில் ஞானம் என்றால் கிலோ எவ்வளவய்யா விலை\nஇந்த மாதிரியான மன நோய் வியாதியஸ்தர்கள் கருத்தை எல்லாம் படித்து நீங்கள் குழம்பியது போதாது என்று எங்களையும் குழப்ப பார்க்கிறீரோ குண்டர் சட்டம்தானய்யா உமக்கு சரிபடும்\nசுகி(சுத்த கிறுக்கு). சிவம் ஏதோ \"அதிர்வுகள்\" பற்றி கூறியிருக்காரே, என்ன அது\nஏன், வீட்டிலேயே மின்சாரத்தை உபயோகித்து இந்த அதிர்வுகளை பெறலாமே\nஇல்லை என்றால், மனைவியிடம் உருளை கட்டையால் மண்டையில் ஒங்கி ஒரு அடி பெற செய்யவும்\n//\"கொலைக் குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டவர் களில் பெரும்பாலோர் அசைவ உணவினர் என்பது ஒரு செய்தி.\"//\nஇவ்வளவு காலமாக ஒன்றுமறியாத, எதிர்த்து பேச திராணி ஏதும் இல்லாத தலித்துக்களை நசுக்கி, ஒடுக்கி, சித்தரவதை செய்து, நாய் வாழ்க்கைக்கு தள்ளியும், கொலையும் செய்து வந்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் அசைவர்களா\nசைவம்-அஹிம்சை என சத்தம்போடும் பொன்வாயில் இருந்து \"கொலை\" என்பன போன்ற வார்த்தைகளா\n\"கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பது பொய். தீர விசாரிப்பதே மெய்\n//\"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.\"\n(புலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும்\nவள்ளுவர் எழுதாமல் விட்டது :\nகைகூப்பி மீதியிருக்கும் உயிர்மட்டும் தொழும்.\"\n//\"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.\"\n(புலால் உண்ணாதவனை எல்லா உயிர்களும்\nவள்ளுவர் எழுதாமல் விட்டது :\nகைகூப்பி மீதியிருக்கும் உயிர்மட்டும் தொழும்.\"\nஹிட்லர் ஒரு சைவ உணவாளர் . பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் அசைவத்தை தங்களின் விளையாட்டில் வெற்றி பெற வைக்கும் டானிக்காக கருதுகிறார்கள் .\nபுலால் உண்பவர்கள் எல்லாம் ஞானமர்றவர் என்றும் புலால் ண்ணாதவர் எல்லாம் ஞானம் பெற்றவர் என்ற���ம் சுகி எண்ணுவாரென்றால் தவறான கருத்தாகும்.\nநமக்கெல்லாம் நம்ம பழக்கவளக்கம் தான் மேலானதுன்னு ஒரு எண்ணம் இருப்பதுபோல அவருக்கும் இருக்குதென்றே நினைக்கிறேன் அதையே கொஞ்சம் தெளிவில்லாமல் சொல்லியிருக்கின்றார்.\nநண்பர்களின் பின்னூட்டங்களிலுள்ள தகவல்களில் உள்ள தெளிவு அவரின் பதிலில் இல்லை.\nஎன்னோட அபிப்பிராயத்துல, ஞானத்தை அடையனும்ன்னா அதுக்கு வெஜிடேரியனா இருக்கனுங்கறது அவசியம் இல்ல.//\n சாப்பாடும் உணவு வகைகளுக்கும் ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்கள்\n//எனது பதிவுகளில் தலைப்பை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனது பதிப்புகள் என்றே வருகின்றன. நான் உபயோகிப்பது ப்லொக்ஸ்பாட்.காம் இணையதளம்.//\nTemplateல் எதாவது மாற்றம் செய்துவிட்டீர்களா என்ன தனிமடலில் தெரிவியுங்கள் எனக்கு தெரிந்த விதத்தில் உதவுகிறேன். நன்றி\nதிரு, ஞானம் பெற உணவோ, மதமோ, பிறப்போ தடையில்லை.\nமனம் மட்டும் தான் தடை.\nமனிதன் தன் மனத்தடைகளை அகற்றிவிட்டால் அவனுக்கு எஞ்சி இருப்பது ஞானம்தான்//\nசிவா மிக அருமையான கருத்து மனதடைகளை தாண்டுவதே ஒரு யுகபுரட்சி தான் இல்லையா\nஞானம் வேண்டுமா மாமிசம் வேண்டுமா என்று என்னிடம் கேட்டால், மாமிசமே எனது தெரிவாக இருக்கும்.//\n :) ஞானம் வேண்டாம்னு சொல்லுற முனிவர் நீங்களா தான் இருப்பீங்க\n//மாமிசம் சாப்பிடுவதை ஒரு யாகம் என்று நினைத்தே இதுவரை செய்து வருகிறேன். அதிலும் இது மிகவும் மேன்மையான தொரு யாகம்.\nயாகம் - தீ மூட்டி, விலங்குகளை அதில்போட்டு எரிக்க வேண்டும்.\nமாமிச உணவு - யாக குண்டத்திலே, கூடுதலாக ஒரு சட்டியை வைத்து, அதில் விலங்குகளின் மாமிசத்தை போட்டு சமைத்து, பின் எடுத்து செரிக்க வேண்டும்.//\nநல்ல செயல்முறை பாடம் :) என்ன BBQ ரக உணவு நல்லா பிடிக்குமோ\n//எரிப்பதை விட செரிப்பது மேன்மையானது என்பது என் எண்ணம்.//\n//மாமிச உணவு நேரடியாக உடலில் கலந்து, சாப்பிடுபவருக்கு தேவையான புரதத்தை உடனடியாக கிடைக்க செய்யும் என்பது விஞ்ஞானம்.//\n நண்பர்னே அழைக்கலாம். நட்பான வாத்தியாரைய்யா தானே நீங்க\n//இந்தக் கேள்விக்கான பதிலைத் திருவள்ளூவர் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்//\n Green Peace அமைப்பினரும் ஜீவகாருண்யம் கடைபிடிப்பவர்களுக்கும் வள்ளுவரின் கருத்துக்கள் வழிகாட்டி.\n\"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nபுலால் உண்ண���தவனை எல்லா உயிர்களும்\nஇதைவிட நல்ல விளக்கம் வேண்டுமா\n//என் சிற்றறிவில் ஞானம் என்பது, தொளிந்த அறிவு, எவ்வுயிரிடத்தும் கருணை, தான் வாழ பிறன் எய்க்காமை, ஆசைகள் விட்டொழித்தல் இவை தான்.\nஅந்த வகையில் ஞானம் பெற மாமிச உணவு தவிர்த்தல் அவசியமன்றோ\nஞானம் பற்றிய உங்கள் விளக்கம் அருமை. புலால் மறுத்தல் பற்றிய வள்ளூவரின் கருத்து இந்த அடிப்படையில் அமைந்ததா\nமுதலில் ஞானம் என்றால் கிலோ எவ்வளவய்யா விலை\nஇந்த மாதிரியான மன நோய் வியாதியஸ்தர்கள் கருத்தை எல்லாம் படித்து நீங்கள் குழம்பியது போதாது என்று எங்களையும் குழப்ப பார்க்கிறீரோ குண்டர் சட்டம்தானய்யா உமக்கு சரிபடும் குண்டர் சட்டம்தானய்யா உமக்கு சரிபடும்\n//இவ்வளவு காலமாக ஒன்றுமறியாத, எதிர்த்து பேச திராணி ஏதும் இல்லாத தலித்துக்களை நசுக்கி, ஒடுக்கி, சித்தரவதை செய்து, நாய் வாழ்க்கைக்கு தள்ளியும், கொலையும் செய்து வந்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் அசைவர்களா// நியாயமான கேள்வியாக தான் படுகிறது// நியாயமான கேள்வியாக தான் படுகிறது இந்தியாவின் சாதி ஆதிக்க வன்முறைக்ள், மத வன்முறைகளின் வரலாற்றை பார்க்கையில் உங்களது கேள்வி நியாயமானது.\nஇலங்கையில் சக மனிதர்களில் சதையை கட்டி தொங்கவிட்டு இங்கு தமிழர்களின் கறி கிடைக்கும் என்றவர்கள் மரக்கறி உணவு வகைகளை மட்டுமே உண்பவர்களாக இருந்தது ஒரு மிகப்பெரிய முரண்பாடு\nவள்ளுவர் எழுதாமல் விட்டது :\nகைகூப்பி மீதியிருக்கும் உயிர்மட்டும் தொழும்.\"//\nஆகா என்ன இது புது விளக்கம்\nஹிட்லர் ஒரு சைவ உணவாளர் . பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் அசைவத்தை தங்களின் விளையாட்டில் வெற்றி பெற வைக்கும் டானிக்காக கருதுகிறார்கள் .\nதகவலுக்கு நன்றி தமிழ்... ஆமா இது என்ன தீவிரவாதி\nபுலால் உண்பவர்கள் எல்லாம் ஞானமர்றவர் என்றும் புலால் உண்ணாதவர் எல்லாம் ஞானம் பெற்றவர் என்றும் சுகி எண்ணுவாரென்றால் தவறான கருத்தாகும்.\nநமக்கெல்லாம் நம்ம பழக்கவளக்கம் தான் மேலானதுன்னு ஒரு எண்ணம் இருப்பதுபோல அவருக்கும் இருக்குதென்றே நினைக்கிறேன் அதையே கொஞ்சம் தெளிவில்லாமல் சொல்லியிருக்கின்றார்.\nநண்பர்களின் பின்னூட்டங்களிலுள்ள தகவல்களில் உள்ள தெளிவு அவரின் பதிலில் இல்லை.//\nஉணவுக்கும் சாமிக்கும் சம்பந்தம் இருக்கா\nமனசுக்கும் ஞானத்துக்கும்தான் சம்பந்தம் இருக்குன்னு நினைக்கிறேன்.\nஎன்னங்க ஒரே அஞ்ஞானமா இருக்கு\nஉயிர், வாழ்க்கை இந்த இரண்டு நமக்கு மட்டுமா சொந்தம் வேட்டையின் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு தேடி மரண தருவாயிலும் போராடுவது விலங்களும் தானே. அவைகளுக்கு வாய் பேச முடியவில்லை என்பதற்காக அவைகளின் உயிர் துச்சமா \nவிலங்குகளுக்கு பகுத்தறிவோ, பக்குவமோ இல்லை ஒன்றை ஒன்று உண்டு வாழ்கின்றன.\nநாம் நமக்கு வேண்டிய எல்லாவித உணவு தேவைகளை தாவரங்கள் மூலமே உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.\nஇந்த காரணங்களினால் நான் சைவ விரும்பியாக இருக்கிறேன்.\nமற்றபடி ஞானத்துக்கும், உணவு முறைகளுக்கு சம்பந்தம் இல்லை.\nகண்ணப் நாயனார் அளித்த பன்றி இறைச்சியை சிவன் உண்டதாக பெரியபுராண கதைகள் உண்டு, குகன் ராமனுக்கு தேனும் மீனும் அளித்த்தாக கதை உண்டு என்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.\nநல்ல பதிவு. உங்கள் கேள்வியில் இருந்தும், அங்கு வந்த பின்னூட்டங்களில் இருந்தும் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. பதிவுக்கு நன்றி.\nதுளசிக்கா முதல் முறை வருகைக்கு நன்றி வாத்தியாரைய்யா, கலைஅரசன் அவங்களுக்கும் முதல் வருகைக்கு நன்றி\nஉணவுக்கும் சாமிக்கும் சம்பந்தம் இருக்கா\nமனசுக்கும் ஞானத்துக்கும்தான் சம்பந்தம் இருக்குன்னு நினைக்கிறேன்.\nஎன்னங்க ஒரே அஞ்ஞானமா இருக்கு\nஉயிர், வாழ்க்கை இந்த இரண்டு நமக்கு மட்டுமா சொந்தம் வேட்டையின் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு தேடி மரண தருவாயிலும் போராடுவது விலங்களும் தானே. அவைகளுக்கு வாய் பேச முடியவில்லை என்பதற்காக அவைகளின் உயிர் துச்சமா வேட்டையின் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு தேடி மரண தருவாயிலும் போராடுவது விலங்களும் தானே. அவைகளுக்கு வாய் பேச முடியவில்லை என்பதற்காக அவைகளின் உயிர் துச்சமா\n விலங்கினங்கள் ஒன்றை ஒன்று கொன்று சாப்பிடுவதை தொலைக்காட்சியில் பார்த்து பதறியிருக்கிறேன். மரணவலி கொடியது\n//விலங்குகளுக்கு பகுத்தறிவோ, பக்குவமோ இல்லை ஒன்றை ஒன்று உண்டு வாழ்கின்றன.\nநாம் நமக்கு வேண்டிய எல்லாவித உணவு தேவைகளை தாவரங்கள் மூலமே உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.\nஇந்த காரணங்களினால் நான் சைவ விரும்பியாக இருக்கிறேன்.//\nஉங்களது உணவு பழக்கத்தில் எனக்கு தனிப்பட்ட கேள்வி இல்லை. பச்சை காய்கறிகளை உண்பது இன்னும் சிறப்பாம்\n//மற்றபடி ஞானத்துக்கும், உணவு முறைகளுக்கு சம்பந்தம் இல்லை.//\n இந்த கேள்வியின் அடிப்படை புள்ளி இது தான்\n//கண்ணப் நாயனார் அளித்த பன்றி இறைச்சியை சிவன் உண்டதாக பெரியபுராண கதைகள் உண்டு, குகன் ராமனுக்கு தேனும் மீனும் அளித்த்தாக கதை உண்டு என்று இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.// படித்திருக்கிறேன்\nபுத்தர் பன்றி கறி சாப்பிட்டார் என ஒரு பேச்சு இருக்கிறது. உண்மையா தெரியவில்லை\nநல்ல பதிவு. உங்கள் கேள்வியில் இருந்தும், அங்கு வந்த பின்னூட்டங்களில் இருந்தும் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. பதிவுக்கு நன்றி.//\n (இது முதல் வருகையா என தெரியவில்லை :))\nஎன்ன அறிந்து கொண்டீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளலாமே நண்பரே அதோடு உங்கள் எண்ணங்களையும் பதியுங்களேன்\nசாப்பாடு தேர்வு என்பது JUST A FOOD HABIT இதற்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்\nபழைய சோறு சாப்பிட்டா ஞானம் வருமா இல்ல பாஸந்தி சாப்பிட்டா ஞானம் வருமா\nசெரிமானம்..... ம்..ம்ம் இறைச்சிக் கொழுப்பும் நெய் கொழுப்பும் செறிக்கும் முறை ஒன்றே ...எனி டாகடர்ஸ் here \nசெரிமானத்தை..அல்லது கடின உணவு ..மித உணவு என்று எல்லாம் வேறுபாடு பார்த்து ஞானம் வருவதில்லை...அப்படி வருவது அஞ்ஞானம்.\nஅவனவன் வசதி ,இருக்கும் இடம் போன்றவறவையே உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கின்றன இயேசு (கடவுள் அல்ல...அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கலகக்காரர்) என்ன சைவமா இயேசு (கடவுள் அல்ல...அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கலகக்காரர்) என்ன சைவமா அவருக்கு வராத தத்துவ சிந்தனைகளா\nஎனக்குத் தெரிந்தவரை பிராமணத்தில்தான் (மதம்/இனம்/கூட்டம்.. என்னமோ ஒன்னு அதவிடுங்க) சைவ உணவுப் பழக்கமும் ஞானமும் இணைத்துப் பேசப்படுகிறது. அது உண்மை என்றால் உலகத்தில் இவர்களைத்தவிர யரும் ஞானிகள் ஆக முடியாது.\nபாலைவனத்துல ஒட்டகப்பால்தான் கிடைக்கும் அங்கன போயி ...மாட்டுப்பால்தான் ஞான வழி என்றால் எவனும் ஞானியாக முடியாது. அது போலத்தான் ..வங்காளத்தில் மீன் உணவும்...\nஎந்த இடத்தில் எது அதிகம் கிடைக்கிறதோ அது பெரும்பாலானவர்களின் உணவுப் பழக்கமாகிவிடுகிறது. அதற்காக மற்றவர்கள் ஞானமே பெற முடியாதா\nஅப்புறம் ஞானம்னா என்னானு நீங்க சொல்லவே இல்லையே :-)))\nஎனக்குப் பிடித்த உணவு முறை என்றால் அது சைவம்...ஆனால் அதற்கும் ஞானத்திற்கும் தொடர்பு உண்டு No ஜல்லிஸ்.. :-))) IT IS A JUST A FOOD HABIT.\n//சாப்பாடு தேர்வு என்பது JUST A FOOD HABIT இதற்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்\nபழைய சோறு சாப்பிட்டா ஞானம் வருமா இல்ல பாஸந்தி சாப்பிட்டா ஞானம் வருமா இல்ல பாஸந்தி சாப்பிட்டா ஞானம் வருமா\nஇது தானே எனது கேள்வியும் :) பதில் என்ன சொல்லுங்க\n//செரிமானம்..... ம்..ம்ம் இறைச்சிக் கொழுப்பும் நெய் கொழுப்பும் செறிக்கும் முறை ஒன்றே ...எனி டாகடர்ஸ் here \nசெரிமானத்தை..அல்லது கடின உணவு ..மித உணவு என்று எல்லாம் வேறுபாடு பார்த்து ஞானம் வருவதில்லை...அப்படி வருவது அஞ்ஞானம்.//\n சொல்லுங்க சாமி உங்க பதிலையும்\n//அவனவன் வசதி ,இருக்கும் இடம் போன்றவறவையே உணவுப் பழக்கத்தை தீர்மானிக்கின்றன இயேசு (கடவுள் அல்ல...அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கலகக்காரர்) என்ன சைவமா இயேசு (கடவுள் அல்ல...அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கலகக்காரர்) என்ன சைவமா அவருக்கு வராத தத்துவ சிந்தனைகளா அவருக்கு வராத தத்துவ சிந்தனைகளா\n//எனக்குத் தெரிந்தவரை பிராமணத்தில்தான் (மதம்/இனம்/கூட்டம்.. என்னமோ ஒன்னு அதவிடுங்க) சைவ உணவுப் பழக்கமும் ஞானமும் இணைத்துப் பேசப்படுகிறது. அது உண்மை என்றால் உலகத்தில் இவர்களைத்தவிர யரும் ஞானிகள் ஆக முடியாது.\nபாலைவனத்துல ஒட்டகப்பால்தான் கிடைக்கும் அங்கன போயி ...மாட்டுப்பால்தான் ஞான வழி என்றால் எவனும் ஞானியாக முடியாது. அது போலத்தான் ..வங்காளத்தில் மீன் உணவும்...எந்த இடத்தில் எது அதிகம் கிடைக்கிறதோ அது பெரும்பாலானவர்களின் உணவுப் பழக்கமாகிவிடுகிறது. அதற்காக மற்றவர்கள் ஞானமே பெற முடியாதா\nஇடத்தின் சூழல், காலநிலைக்கு ஏற்ப உணவு என்கிறீர்கள்\n//அப்புறம் ஞானம்னா என்னானு நீங்க சொல்லவே இல்லையே :-))//\n மத்தவங்களும் என்ன சொல்லுறாங்க கேட்டு பார்க்கலாம்.:)\n//எனக்குப் பிடித்த உணவு முறை என்றால் அது சைவம்...ஆனால் அதற்கும் ஞானத்திற்கும் தொடர்பு உண்டு No ஜல்லிஸ்.. :-))) IT IS A JUST A FOOD HABIT.//\nஎனக்கு கீரை வகைகள் நல்ல விருப்பம்.\n\"யுத்தத்தின் விளைவாக தமிழீழத்திலிருந்து உயிருக்கு போராடி அலைந்து தமிழகத்தில் முகாமில் இருக்கிற ஒரு வயதானவர் பற்றி விகடனில் வந்த பகுதி. இந்த விவாதத்தில் தொடர்புடையதாக தெரிவதால் இணைக்கிறேன். படியுங்கள் நண்பர்களே\n//வெகுநேரமாக நமக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்த கந்தன் என்ற பெரியவர், தயங்கித் தயங்கி நம்மிடம் வாய்திறந்தார்... ‘‘கேக���க வெக்கமாவும், கூச்சமாவும் இருக்கு... ‘என்னடா இது உயிர்பிழைக்க வந்த இடத்தில் இப்படிக் கேட்கிறானே’ என்று நினச்சுக் கொள்ளாதீங்கள். நான் ஒரு மீனவர். மீனில்லாமல் ஒருநாளும் சோறு திண்ணதில்லை. அது எங்களுக்குத் தண்ணீர் மாதிரி... இங்கட இந்த உப்புமாவை சாப்பிட முடியாமல் தவிக்கிறன். அப்படியும் கொஞ்சம் காசு புரட்டிக்கொண்டு மீன் கிடைக்குமாவெண்டு தேடிப் பார்த்தன். எங்கேயும் கிடைக்கல. நீங்கள் அறிவீங்க தானே.. இங்கட எங்கயாவது மீன் கிடைக்குமா.. இங்கட எங்கயாவது மீன் கிடைக்குமா..’’ என்று பரிதாபமாகக் கேட் டபோது, நிஜமாகவே நம் விழியோரம் ஈரம் கசிந்தது//\nமரக்கறி உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுகிற, உயிர்களை துன்புறுத்தகூடாது என்ற கொள்கையுடைய புத்தமதத்தை சார்ந்த\nகண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார் பேசியதாவது:\n//இந்த நாட்டினது நிதியை சார்ந்துள்ள சிலர், அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு துரோகிகளாக உள்ளனர். அத்தகைய துரோகிகள் எரிக்கப்பட வேண்டும்.//\n//சிங்களவர் இப்போது தாக்குதல் நடத்துவது தற்காப்புக்கானதுதான். இந்த நேரத்தில் பிக்குகளும் உரிய முடிவெடுக்க வேண்டியது அவசியமானது.//\nவடதுருவத்தில் வாழும் இனூயிட்(Inuit) எனப்படும் எஸ்கிமோக்கள் \"சீலை\" பச்சையாக உண்ணுவார்கள்.மாமிசம் மட்டுமே உணவு. பனி மட்டுமே உள்ள அந்த இடத்தில் போய் \"சைவம்\" போதித்தால் சைவக் கடவுள் சிவனே சீல் சாப்பிட்டுவிட்டு போடா புண்ணாக்கு என்பான்.\nவாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது. குண்டுசட்டிக்குள் ...சரி விடுங்க...\nInuit பற்றி மேலும் அறிய:\nஎனக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது.\nநான் சில காலமாக புலால் உண்ணாமல் இருப்பதற்கு காரணம் ஒரு கோழியையோ, ஆட்டையோ விட மனிதன் எந்த விதத்தில் உயர்ந்தவனாகி விட்டான்\nமற்ற உயிர்கள் மனிதன் செலுத்துவதைப் போலவே அன்பு செலுத்துகின்றன. மனிதனை விட குறைவாகவே வன்முறையில்(உணவு, survivalக்காக மட்டுமே)ஈடுபடுகின்றன.\nஎந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதே சரி என்று தோன்றியதால் தான்.\nஉங்க கேள்விக்கு எனக்குத் தோன்றிய பதில் பிற உயிர்களுக்குத் துன்பம் வரும் என்ற தெரிந்த பின்னும், அந்த உயிரைக் கொல்லாமலே வாழலாம் என்று சூழ்நில��� இருக்கும் பொழுதிலும் பிற உயிர்களை துன்புறுத்தி மாமிசம் உண்பவனுக்கு ஞானம்(அப்படி ஒன்று இருக்கிறது என்றால்)பெற முடியாது.\n//முதலில் ஞானம் என்றால் என்ன\nஞானம் என்பது மோன(மவுன) வரம்பு.\n\"உண்மையான ஞானம் என்பது பிறந்த குழந்தைக்கு உள்ள அறிவுதான்\"\n\"மனிதன் தன் மனத்தடைகளை அகற்றிவிட்டால் அவனுக்கு எஞ்சி இருப்பது ஞானம்தான்\"\n//\"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nகொல்லான் = சீவனாகிய விந்தைக் கொல்லாதவன்(சீவகாருண்யம்)\nபுலால் மறுத்தல் = புலாலாகிய உடலின்பத்தை மறுத்தவன்\nஏதோ எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீங்கள் முடிவெடுங்கள்\nஇந்தப் பதிவை இப்போ தாங்க பார்த்தேன்.. \"யப்பா ஞானம்\"னு ஒரு பாட்டுவருமே.. அது தான் நினைவுக்கு வந்தது :)))\nஎன்னவோ ஒண்ணு. பசித்துக் கொண்டிருக்காம, எது கிடைத்தாலும் சாப்பிடலாம். அவ்வளவுதான் ஞானம் என்பது எந்தத் துறையில், எந்த வகையான ஞானம் என்பதும் இருக்கே.. அப்படிப் பார்த்தால், புலால் உணவுகளைப் பற்றிய மெய்ஞ்ஞானம், அதைச் சாப்பிடாதவங்களுக்கு எப்படி இருக்க முடியும் ஞானம் என்பது எந்தத் துறையில், எந்த வகையான ஞானம் என்பதும் இருக்கே.. அப்படிப் பார்த்தால், புலால் உணவுகளைப் பற்றிய மெய்ஞ்ஞானம், அதைச் சாப்பிடாதவங்களுக்கு எப்படி இருக்க முடியும்\nடிஸ்கி: நான் சுத்த சைவம் :))\n//\"உண்மையான ஞானம் என்பது பிறந்த குழந்தைக்கு உள்ள அறிவுதான்\"// எவராலும் புரிந்துகொள்ள முடியாத அந்த நிலையை நீர் ஞானம் என விளக்க முயற்சிப்பது ஒத்துக்கொள்ள முடியாதது. மேலும் உம் வாக்கிலிருந்து என்ன தெரியவருகிறது என்றால் : 'எது புரியாத ஒன்றோ, அதுதான் ஞானம்' என்பதுதான் அதற்கு 'அறியாமை' என்று பெயர்.\nஒரு தொழிலிலோ, துறையிலோ, கலையிலோ, படிப்பிலோ கை தேர்ந்தவர்கள் அந்தந்த துறையில் \"ஞானி\" என்பர்.\n\"\"ஒரு கொள்கை உணர்வோடு, அதில் நம்பிக்கை வைத்த பிறகு, அட்டவனைபோட்டு, மனநிலையை ஒருநிலைபடுத்தி மூர்க்கத்தனமாய், வெறித்தனமாய், எந்த பாகுபாடும் பார்க்காமல் அடையவேண்டிய இலக்கை முன்னமே நிலைநிறுத்தி, தான் இதைத்தான் அடையவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் சுய இன்பத்திற்காக உணரப்படும் உணர்ச்சிகளின் பெயரல்ல ஞானம். அதன் பெயர் 'ஆசை'\n தாயின் ஒரு பாகந்தான் அப்பச்சிளங்குழந்தை\n//கொல்லான் = சீவனாகிய விந்தைக் கொல்லாதவன்(சீவகாருண்யம்)\nபுலால் மறுத்தல் = புலாலாகிய உடலின்பத்தை மறுத்தவன்//\n இதன் பெயர் வெரும் \"ஒரு மடத்தனம்.\"\nசாயிராம் சத்ய ஸ்ரீ சாயி பாபா (ஒளிஒலி)\nஆடு தீண்டலாம் மாடு தீண்டலாம் நாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ravanamurasu.com/2020/08/19/727/", "date_download": "2021-01-18T23:33:07Z", "digest": "sha1:Z6I7TOODXCYSBEA35X63JKKA4TFBPFLY", "length": 8042, "nlines": 106, "source_domain": "ravanamurasu.com", "title": "Ravanamurasu", "raw_content": "\nதீயால் சுடுபட்ட உயர்நீதி மன்றம்.\nதடைசெய்யப்படுமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nதிறந்த பல்கலைக் கழகத்தின் சட்டக் கற்கைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\nயாவருக்கும் குடிநீர் -2025 சனாதிபதியின் திட்டம்.\nதனது நியமனங்கள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். ” சனாதிபதி தெரிவிப்பு”\nவருங்காலத்தில் Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRCSL) இல் பதிவு செய்யப்படாத கைத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட உள்ளது. உங்கள் கையடக்கத் தொலைபேசி TRCSL இல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமென்றால் IMEI<15 Digits IMEI Number> என்று type செய்து 1909 இற்கு அனுப்புவதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும். உங்கள் IMEI (International Mobile Equipment Identity) இலக்கத்தினை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் *#06# இனை Dial செய்யவும். உங்கள் கைத்தொலைபேசி இரட்டை SIM இணைப்பினை கொண்டது என்றால் உங்களுக்கு இரண்டு IMEI இலக்கங்கள் கிடைக்கும்.\n← சட்டக் கல்லூரி விண்ணப்பம் ஏற்கும் இறுதித் திகதி 31.08.2020\nவினைதீர்க்கும் விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள் →\n அவற்றுக்கு இடையிலான வித்தியாசம் என்ன\nஇந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகள்.\nஉள்நாட்டுச் செய்திகள் கல்வித் தகவல் செய்திகள்\nயாழ் பல்கலைக்கு புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா 60 SHARES Share on Facebook Tweet Follow us\nFEATURED உயர்கல்வி கல்வித் தகவல்\nசட்டக் கல்லூரி விண்ணப்பம் ஏற்கும் இறுதித் திகதி 31.08.2020\nஅரச அறிவித்தல்கள் கல்வித் தகவல்\nUncategorized ஆன்மீகம் ஆய்வுக் கட்டுரை\nயுகங்களின் கணக்கு ———————————— இந்து மத சாஸ்திரங்களில் காலத்தை மிக சிறிய அளவாகிய பரம மகா காலம் முதல் மிகப்பெரிய அளவாகிய பிரம்மாவின் ஆயுள் ஆன இரு\nவினைதீர்க்கும் விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்\nஆன்மீகம் ஆய்வுக் கட்டுரை ���மது ஆலயம் வரலாறு\nஆன்மீகம் ஆய்வுக் கட்டுரை எமது ஆலயம்\nகேட்ட வரம் தரும் கேத்தீச்சரம் \nஏற்றுமதிக்கான வர்த்தகரீதியான மரவள்ளி செய்கை.\nஇயூபோபியேசியே தாவரக் (Euphorbiacea ) குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். இது மனிக்கொட் எஸ்குலாந்தா (Manihot esculanta) எனும் தாவரவியற் பெயரினால் அழைக்கப்படுகின்றது. நிலமட்டத்திலிருந்து 1200 மீற்றர் வரையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/technology/16018-mukesh-ambanis-reliance-jiofiber-broadband-service-comes-with-free-tvs.html", "date_download": "2021-01-18T23:07:06Z", "digest": "sha1:FT2AKT7KIUEDDMUL7MVWG5RAJA5EQHTV", "length": 11679, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஹெச்.டி. டிவி இலவசம்.. ஜியோபைபர் புதிய அறிவிப்பு | Mukesh Ambani’s Reliance JioFiber Broadband Service Comes With Free TVs - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஹெச்.டி. டிவி இலவசம்.. ஜியோபைபர் புதிய அறிவிப்பு\nஹெச்.டி. டிவி இலவசம்.. ஜியோபைபர் புதிய அறிவிப்பு\nஜியோ பைபர் பிராட்பேண்ட் இணைப்பு பெற்றால், ஹெச்.டி. டி.வி இலவசமாகத் தரப் போவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், ஜியோ பைபர் பிராட்பேண்ட் சர்வீஸ், அடுத்த கட்டமாக இன்டர்நெட் மூலமாகவே டி.வி. பார்க்கும் வகையில் இணைப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் புதிய அறிவிப்பாக பிராட்பேண்ட் இணைப்புக்கு ஆயுள்சந்தா கட்டுபவர்களுக்கு இலவசமாக ஹெச்.டி.(ஹைடெபனேஷன்) தரத்தில் இலவசமாக டி.வி. மற்றும் செட்டாப் பாக்ஸ் தரப்போவதாக அறிவித்துள்ளது.\nஇது தவிர, மாதச் சந்தா ரூ.700ல் துவங்கி பல ஆயிரம் ரூபாய் வரை செலுத்தும்வகையில் பல்வேறு சேவைகளையும் வழங்க உள்ளது. ஏற்கனவே ஜியோ பைபர் பிராட்பேண்ட் சர்வீசில் இலவச அழைப்புகள் மற்றும் குறைந்த கட்டணத்தில் இன்டர்நெட் சேவைகள் வழங்குவதால், ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் விலகி விட்டனர்.\nஇதனால், இந்த நிறுவனங்கள் கடும் கடன் சுமையில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக, ஜியோ பைபர் பிராட்பேண்ட் மூலம் மக்கள், டி.வி. பார்ப்பதற்கு தொடங்கி விட்டால், ஏர்டெல், டாடா ஸ்கை போன்ற டி.டி.எச் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது.\nவிவசாயிகளுக்காக எலக்ட்ரிக் டிராக்டரை அறிமுகம் செய்த ஸ்டார்ட் அப் நிறுவனம்\nஅதிர்ந்துபோன வாட்ஸ்அப்: கொள்கை மாற்றம் 3 மாத காலத்திற்கு நிறுத்தம்\n5ஜி சப்போர்ட் சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்21 வரிசை ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆரம்பம்\nடிரிபிள் காமிரா, 5000 mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகுவாட் மற்றும் டிரிபிள் காமிராக்கள்: போகோ எம்2 மற்றும் சி3 ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு...\nவருகிறது வாட்ஸ்அப் கணக்கில் புதிய வசதி...\nவிவோவின் யூத்புல் ஒய்20ஏ ஸ்மார்ட்போன்: ஜனவரி 2 முதல் விற்பனை...\nசாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு...\nஹெட்போன், இயர்பட்ஸ்: இரண்டில் எது உங்களுக்கு ஏற்றது\nஃபேஸ் இட், புளூடூத் வசதிகள் கொண்ட கார்மின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nகூகுள், மைக்ரோசாஃப்ட் போல் புதிதாக வருகிறது ஒரு இ-மெயில்\nசெல்ஃபி எடுக்க 44 எம்பி காமிராவுடன் விவோ வி20 அறிமுகம்\nகுரோம் பிரௌசரில் இன்னும் எளிதாகிறது வாய்ஸ் search\nகூகுள் டிரைவுக்கு மாற்றாக இந்திய கிளவுட் ஸ்டோரேஜ் தளம்\n அப்போ ஐஸ்வர்யா ராய் இல்லையா\nமேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம் : ஸ்டாலின் சொன்னது சரி..\nபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\n இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்... எப்படி தெரியுமா\nபுதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nஇந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடக்கத்தில் ஒளிபரப்பு.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=11476", "date_download": "2021-01-18T23:09:30Z", "digest": "sha1:HZNLJT63ZGEP4NU2CWG4HCKRZO26I5IN", "length": 15612, "nlines": 60, "source_domain": "writerpara.com", "title": "பொலிக! பொலிக! 95 » Pa Raghavan", "raw_content": "\nதொண்டனூர் ஆலயத்தில், நரசிம்மர் சன்னிதியில் அவர்கள் கூடியிருந்தார்கள். பன்னிரண்டாயிரம் சமணர்கள் ஒரு புறம். ராமானுஜரும் அவரது சீடர்களும் ஒருபுறம். வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஒரு புறம். மன்னன் விஷ்ணுவர்த்தனும் அவனது பரிவாரங்களும் ஒரு புறம்.\n‘பன்னிரண்டாயிரம் பேரும் கேள்வி கேட்கப் போகிறீர்களா’ சந்தேகத்துடன் கேட்டான் விஷ்ணுவர்த்தன்.\n‘கண்டிப்பாக. எங்கள் அத்தனை பேர் வினாக்களுக்கும் இவர் விடை சொல்லியாக வேண்டும்’ என்றார்கள் சமணர்கள்.\n‘சொல்கிறேன். நமக்கிடையே ஒரு திரை மட்டும் போட அனுமதியுங்கள்’ என்றார் ராமானுஜர்.\nதிரையின் ஒரு புறம் ராமானுஜர் இருக்க, மறுபுறம் அத்தனை பேரும் கேள்விகளுடன் தயாராக இருந்தார்கள்.\n‘யார் முதல் வினாவைக் கேட்கப் போவது, அடுத்தது யார் என்று வரிசை ஏதும் வைத்திருக்கிறீர்களா\n‘அதெல்லாம் கிடையாது. அனைவரும் கேட்போம். ஒரே சமயத்தில் கேட்போம். ஆனால் அனைத்தும் வேறு வேறு வினா. அத்தனை பேருக்கும் இவர் பதில் சொல்லியாக வேண்டும். அது எங்களுக்குத் திருப்தியாக இருக்க வேண்டும்.’\nஇது எப்படி சாத்தியம் என்று மன்னனுக்குப் புரியவில்லை. மக்களுக்கும் புரியவில்லை. சமணர்களுடன் அவர்கள் பேசிப் பார்த்தார்கள். ‘உங்கள் வினாக்களை எழுதிக் கொடுத்துவிடலாமே ஒவ்வொன்றாக அவர் பதில் சொல்ல வசதியாக இருக்குமல்லவா ஒவ்வொன்றாக அவர் பதில் சொல்ல வசதியாக இருக்குமல்லவா பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் வைத்து பதில் சொல்லுவது எப்படி சாத்தியம் பன்னிரண்டாயிரம் கேள்விகளை நினைவில் வைத்து பதில் சொல்லுவது எப்படி சாத்தியம்\n‘அவருக்குத்தான் சரஸ்வதி தேவியே அருள் புரிந்து ஹயக்ரீவர் விக்ரகம் பரிசளித்திருக்கிறாளாமே அதெல்லாம் அவரால் முடியும். வாதத்தைத் தொடங்கலாமா அதெல்லாம் அவரால் மு���ியும். வாதத்தைத் தொடங்கலாமா\nதிரையிட்ட மறைப்பில் பத்மாசனமிட்டு அமர்ந்தார். கண்களை மூடினார். ஓம் நமோ நாராயணாய.\nகாற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்சபூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்தரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப்போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று அந்த ஒளிப் பிரளயம் ஒரு பெரும் நாகமாக உருக்கொண்டது. பிரம்மாண்டமான அதன் சிரம் சரசரசரவென இரு புறமும் பெருகி சஹஸ்ரமானது. அந்த ஆயிரம் தலைகளுக்குள் இருந்தும் ஒரே சமயத்தில் நாக்குகள் வெளியே நீண்டன.\n’ சீற்றத்தின் ஒலி சொற்களாக உருக்கொண்டன.\n என்று உடையவரின் சீடர்கள் சடாரென எழுந்து நின்று கரம் கூப்பினார்கள். கணப் பொழுதில் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. சப்த ரிஷிகளுள் ஒருவரான காஸ்யபர், அதிதியுடன் சேர்ந்து இந்திரனையும் அக்னியையும் பெற்றார். திதியுடன் சேர்ந்து அசுரர்களில் ஒரு பிரிவினரான தைத்தியர்களைப் பெற்றார். வினதாவுக்கு கருடனைப் பெற்றார். முனியுடன் இணைந்து அரம்பையரைப் பெற்றார். கத்ருவுடன் சேர்ந்து சேஷனைப் பெற்றார்.\nஆயிரம் தலைகளும் அகண்டு திரண்ட பெரும் தேகமும் கூர் விழிகளும் த்வய சித்தமுமாகப் பாற்கடலில் பரமனின் பீடமாகக் கிடக்கிற ஆதிசேஷன். ராமாவதாரத்தில் அவர் லட்சுமணனாக வந்து நின்றார். கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகப் பிறப்பெடுத்தார். கலியின் தொடக்கத்தில் நம்மாழ்வாராகப் பெருமான் பிறப்பெடுக்க முடிவு செய்தபோது புளியமரமாக முன் தோன்றி, அவர் தங்க நிழல் அமைத்தார். ‘பொலிக பொலிக’ என்று நம்மாழ்வார் வாயால் அடுத்த அவதாரத்துக்கான சூசகம் வெளிப்பட்டபோது, ‘இதோ புறப்பட்டுவிட்டேன்’ என்று ராமானுஜராக வந்துதித்தார்.\n உடையவர் இந்த சமணர் சபையில் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கு இது புரியாது. அவர்களால் உணர முடியாது. திரைக்கு அப்பால் என்ன நிகழ்ந்தது என்பதைக் கூட அவர்கள் அறியமாட்டார்க��். எழுந்து நிறைந்த பேரொளியைக் காண முடியாமல் கணப் பொழுது கண்ணை மூடிக்கொண்டவர்கள். ஆதிசேஷனின் மூச்சுக்காற்றின் சீற்றத்தில் மணந்த துளசியின் வாசம் உணர்ந்திருப்பார்களா சந்தேகம்தான்.’ முதலியாண்டான் பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்.\nமறுபுறம் சமணர்கள் பன்னீராயிரம் பேரின் வினாக்களுக்கு உடையவர் தமது ஆதி அவதார வடிவில் ஆயிரம் நாக்குகளால் தங்கு தடையற்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்றே மன்னனுக்குப் புரியவில்லை. ஒரு திரை. அதற்கு அப்பால் ராமானுஜர் இருக்கிறார். ஒரே ஒருவர்தான் அங்கே இருப்பது. அதில் சந்தேகமில்லை. வெளிப்பட்டு வருவதும் ஒரு குரல்தான். ஆனால் அதெப்படி ஒரே சமயத்தில் ஆயிரம் பதில்கள் வருகின்றன மொத்தம் பன்னிரண்டு முறை ஆதிசேஷன் திருவாய் மலர்ந்தார். பன்னிரண்டாயிரம் வினாக்களுக்கான பதில்கள். முடிந்தது.\nதிகைத்துப் போனார்கள் சமணர்கள். ‘உடையவரே, நாங்கள் தோற்றோம். கேட்கும் தகுதி எங்களுக்கு இல்லை. உம்மைச் சரணடைவது ஒன்றே மிச்சமிருக்கும் பணி. எழுந்து வெளியே வாருங்கள்’ என்று கரம் கூப்பி நின்றார்கள்.\nசில வினாடிகள் பெரும் நிசப்தம். திரைக்கு அப்பால் எழுந்தருளியிருந்த ஆதிசேஷன் உடையவராக மாறினார். திரை அசைந்தது. அதை விலக்கி ராமானுஜர் வெளியே வந்தார். தாள் பணிந்த பன்னிரண்டாயிரம் சமணர்களும் வைணவத்தை ஏற்றார்கள். ராமானுஜர் அவர்களுக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்துவைத்தார். அன்று ஹொய்சள மண்ணில் சமணம் இல்லாது போயிற்று.\nதொண்டனூரிலேயே அவர் சிறிது காலம் தஙக்வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.\n இந்த நரசிம்மப் பெருமாள் கோயிலே அற்புதமாக இருக்கிறது. இங்கேயே தங்குவோம்’ என்றார் ராமானுஜர். ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் சேர்ந்துவிட, அவர்கள் அனைவருக்கும் திருமண் காப்பு சேர்க்க என்ன செய்வது என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. அது பெருமானின் பாதாரவிந்தம். அதை நெற்றியில் ஏந்தியிருப்பதே வைணவருக்கு அழகு என்பார் ராமானுஜர்.\nஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால் இப்போது ராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. இத்தனை பேருக்கும் திருமண் வேண்டும். அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்\nஉபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்.\nஅன���றிரவு அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் பெருமான் தோன்றினான். ‘உடையவரே, கவலைப்படாதீர்கள். நேரே கிளம்பி யதுகிரிக்குச் செல்லுங்கள். அங்கே வேதபுஷ்கரணி என்றொரு குளம் உண்டு. அதன் வடமேற்கு மூலையில் நீங்கள் தேடுவது கிடைக்கும்\nதேடியது மட்டுமல்ல; தேடாத ஒன்றும் சேர்த்துக் கிடைக்கப்போகிறது என்பது அப்போது அவருக்குத் தெரியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75431/", "date_download": "2021-01-19T00:06:54Z", "digest": "sha1:WJAY2OOOMQRO6YWGPK4XAY7PP3V4XBII", "length": 14511, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாஷ்- ஒரு சூதர் பாடல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் நாஷ்- ஒரு சூதர் பாடல்\nநாஷ்- ஒரு சூதர் பாடல்\nஇவர் “கேம் தியரி” உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர், economics துறையில் மிக உயரிய விருதான Nobel Memorial Prize in Economic Sciences (இது அல்ப்ரெட் நோபலால் உருவாக்கப்பட்ட விருது இல்லையெனிலும், அதே தேர்வு முறையைக்கொண்டு, அதே மேடையில் தரப்படுகிறது) விருது பெற்றவர்.\nஇன்று இன்று ஒரு முக்கிய செய்தி, ஆனால் முன்னிறுத்தப்படுவது இச் சாதனைகள் நல்ல. பெரும்பாலான செய்தி தலைப்புகள் இந்த சாதனைகளை விட “Beautiful Mind” நாஷ் மறைந்தார் என தான் செய்தி வெளியிடுகின்றன.\nBeautiful Mind என்பது அவரது வாழ்க்கையைப் பற்றி சில்வியா நாசர் என்பவர் எழுதிய புத்தகம். இந்த புத்தகம் மிகுந்த வரவேற்பு பெற்றது. அது திரைப்படமாகவும் வந்துள்ளது. மிக அருமையான படம்.\nஅந்த புத்தகம் கூட அவர் வாழ்வின் சில பகுதிகளை மறைத்துவிட்டாக விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் வேறு வழியில்லை, உலகம் பார்க்கும் ஜான் நாஷ் இப்போது “Beautiful Mind” நாஷ் தான். அவரின் எல்லா சாதனைகளும் இந்தப் புத்தகம் வழியாக அறிவது தான்.\nஇலக்கியம் வாழ்வை விட பெரிதாகும் தருணமாக இதைப் பார்கிறேன். வெண்முரசு நாவலில் சொல்லப் படுவது போல சூதர் கதைகளில் சொல்லப்படுவது தான் உலகத்துக்கான வரலாகிறது.\nஇதை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன்,\nஅடுத்த கட்டுரைநமக்குள் இருக்கும் பேய்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\nசிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-65\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அ���ைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-01-18T22:55:26Z", "digest": "sha1:ZA7BXHOHF6YUKQHPCH4CSFBYWNRCNGBY", "length": 10989, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "எங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவாக்கு எண்ணிக்கை தடை கோரிய டிரம்ப���ன் மனுக்கள் 2 மாகாணங்களில் தள்ளுபடி ஜோ பைடன் வெற்றிபெறுவது உறுதி…\nவாஷிங்டன்: நடைபெற்ற முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றிக்கனியை…\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து 3 மாகாணங்களில் டிரம்ப் வழக்கு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள அதிபர் டிரம்ப், 3 மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கையை…\nபரபரப்பை ஏற்படுத்தி வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்… வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் கோரிக்கை…\nநியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தோல்வியை தழுவும் நிலையில்…\nஅமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்… வெற்றி உறுதியானது…\nநியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 209 வாக்குகளை பெற்றுள்ளார். இதன் காரணமாக…\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு : 72% இந்தியர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்க திட்டம்…\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல், அங்கு மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தம நிலையில், இந்திய…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்ன�� தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/jaya-tv-ladies-special-07-03-2011_7.html", "date_download": "2021-01-18T23:40:20Z", "digest": "sha1:WW3QZZPLDVHM7FOZRY2J77HCPJ7U2EJR", "length": 5855, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Jaya TV Ladies Special 07-03-2011 - லேடிஸ் ஸ்பெஷல் ஜெயா டீ.வி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nஜெயா டீ.வி லேடிஸ் ஸ்பெஷல்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZY9", "date_download": "2021-01-18T22:22:00Z", "digest": "sha1:B5RTBFJLI2RHY5RYMCSZH37KHCK7W4EF", "length": 6055, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: மதராஸ் , தமிழ்நாடு ஆயுர்வேத மஹாமண்டலம் , 1972\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_45.html", "date_download": "2021-01-19T00:00:49Z", "digest": "sha1:LUFKOOITHLYLJR5H4ST57OQV35V6YT2A", "length": 4007, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "இலங்கையில் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டம் சாத்தியம்! சற்றுமுன் வெளியாகியுள்ள தகவல் | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS இலங்கையில் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டம் சாத்தியம்\nஇலங்கையில் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டம் சாத்தியம்\nநாட்டின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.\nஎனவே சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு சற்றுமுன்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appanasamy.blogspot.com/2012/06/", "date_download": "2021-01-18T23:46:16Z", "digest": "sha1:HZBSSJ6ZJ7LPSIK2TOEDNRFE7GPSMTDD", "length": 28619, "nlines": 71, "source_domain": "appanasamy.blogspot.com", "title": "மீவெளிச் சிலேட்டு: ஜூன் 2012", "raw_content": "சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்\nதிங்கள், 18 ஜூன், 2012\nநேர்காணல்கள் வழி விரியும் உலகம்\nநேர்காணல்கள் வழி விரியும் உலகம்\nஎல்லாருக்கும் பிறரிடம் கேட்பதற்கு நிரம்பக் கேள்விகள் கைவசம் உண்டு. கேள்விகள் கேட்பவரும் பதில் அளிப்பவரும் ஆன நேர்காணல் பொதுநிலையில் சமூகப் பதிவாகிறது. பேட்டியளிப்பவர் பெரியவரா கேள்வி கேட்கிறவர் பெரியவரா என்ற கேள்வி இங்கு நிலவுகின்றது. நேர்காணலைப் பொறுத்தவரையில் முன் தயாரிப்புடன் கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்குத் தரப்படும் பதில்களும் முக்கியமானவை. பெரும்பாலான நேர்காணல்களில் பேட்டியளிப்பவர் பற்றிய பிம்பத்தைப் பேட்டியெடுப்பவர்தான் கட்டமைக்கிறார்; சில வேளைகளில் சொதப்பல் பேட்டியையும் ஒப்பேற்றும் நகாசு வேலையை நுணுக்கமாகச் செய்கின்றார். சிறுபத்திரிகை சார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்கள் காத்திரமாக வெளியாகின்றன. இத்தகைய நேர்காணல்களை முக்கியமாகக் கருதி செயற்படும் பத்திரிகையாளர்களில் அப்பணசாமி குறிப்பிடத்தக்கவர். கடந்த முப்பதாண்டுகளாக இடதுசாரி இலக்கியப் பின்புலத்தில் செயற்படும் அப்பணசாமி, பல்வேறுபட்ட ஆளுமைகளிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்குத் தரப்பட்ட பதில்களும் ‘பதில்களில் மட்டும் இல்லை விடை’ என நூல் வடிவம் பெற்றுள்ளது.\nஅப்பணசாமி மேற்கொண்ட நேர்காணல்கள் வழமையான ‘கேள்வி - பதில்’ என்ற வடிவத்துக்கு அப்பால் பல இடங்களில் உரையாடலாக விரிந்துள்ளது. பேட்டியளிப்பவரிடம் ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்வது அப்பணசாமியின் இயல்பு அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்குள்ளாகக் கேட்டுக்கொண்ட கேள்விகளைப் பேட்டியளிப்பவரிடம் கேட்டுப் பதில்களைப் பதிவாக்கியுள்ளார். அதே வேளையில் பேட்டியளிப்பவரின் மேதமை குறித்த அப்பணசாமியின் மரியாதை, கேள்விகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது.\nஇலக்கியம், நாடகம், கல்வி, திரைப்படம், இசை, சமூகவியல் சார்ந்து தீவிரத்தன்மையுடன் செயல்படுகிறவரின் பன்முகத்தன்மைகளைப் பதில்களின் மூலம் பதிவாக்கியுள்ள அப்பணசா���ியின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.\nபாலேந்திரா, ச. முருகபூபதி, நாசர், சே. ராமானுஜம், ஆகிய நால்வரின் நாடக ஈடுபாடு, நாடக முயற்சி குறித்த நேர்காணல்கள் ஆழமானவை. நிகழ்கலையான நாடகம் தமிழில் ஏன் வழக்கொழிந்து வருகின்றது என்ற தேடல் ஒரு புறம்; ஏதேனும் நாடக உலகில் சாதனை செய்ய முடியும்/ செய்திருப்பதாக நம்பும் நாடக்காரர்களின் ஆதங்கம் இன்னொருபுறம் என விரியும் பரப்பில், அப்பணசாமியின் கேள்விகள் நாடகக்கலைக்கு ஆதரவாகத் தோன்றுகின்றன. ஈழத்தில் நடைபெற்றுள்ள நவீன நாடக முயற்சிகளையும் அவற்றுக்கு மக்களிடம் அச்சு ஊடகம், மக்களிடம் இருந்த செல்வாக்கு குறித்தும் பாலேந்திராவின் பேச்சுகள் வியப்பைத் தருகின்றன. நாடக அகாதமி, ஃபோர்டு பவுண்டேசன் பணம் தந்தால்தான் நவீன நாடகம் போடமுடியும் எனக் கையேந்தி நிற்கும் தமிழக நாடகக்காரர்களின் கேவலநிலை வெறுப்பைத் தருகின்றது.\nபிரபலமான திரைப்பட நடிகரானாலும், நாடகம் குறித்து நாசர் முன்வைக்கும் கருத்துகள் விவாதத்துக்குரியன. நடிப்புப் பயிற்சி மூலம் வளமடையும் நடிகனின் நடிப்புத்திறன் கூர்மையாக வெளிப்படும் என்ற நாசரின் பேச்சு, ஒப்பனைகள் அற்று யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளது.\nசடங்கு, பாவனை, உடல் மொழி மூலம் வெளியையும் காலத்தையும் ச. முருகபூபதியின் பேச்சு, அவருடைய நாடகம் பற்றிய புரிதலை எளிமையாக விளக்கியுள்ளது. பூபதியின் நாடகத்துடன் ஒன்ற இயலாத பார்மையாளரின் மனநிலை குறித்த அவரது கணிப்பு முக்கியமானது.\nகிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நாட்டு விடுதலைப் போராளி, சமூக சேவகர் எனப் பல்லாண்டு காலமாக அறியப்பட்டு வருகிறார். அந்த அடையாளத்தைச் சிதைத்து அப்பணசாமி வெளிப்படுத்தும் கிருணம்மாள் பன்முக ஆளுமைத்திறன் மிக்கவராக விளங்குகிறார். தஞ்சை மாவட்டத்தில் அடக்கியொடுக்கப்பட்ட கூலி விவசாயிகளான தலித்துகளுக்கு நிலம் வேண்டி அவர் முன்னெடுத்த போராட்டம் பற்றிய தகவல்கள் இதுவரை யாரும் அறியாதவை. ‘நிலவுடமை’ என்ற மையத்தில் இருந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எவ்விதமான உரிமையும் இல்லாத நிலையில், அன்றாடங்காய்ச்சிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தலித்துகளுக்கு நிலம் அளிப்பதன் மூலம் சமூக இழிவிலிருந்து நீங்க முடியும் என்ற தொலைநோக்குப்பார்வை, கிருஷ்ணம்மாளைச் செயலூக்கம் மிக்கவராக்குகிறது.\nஆ. சிவ��ுப்பிரமணியன், தொ. பரமசிவன் ஆகியோரின் நேர்காணல்கள், மரபு வழிப்பட்ட போக்கிலிருந்து விலகி, தமிழ்ச்சமூகத்தைப் புதிய கோணத்தில் ஆராய முற்பட்டுள்ளன. கருத்து வேற்பாடுகளுக்கு இடமளித்தாலும் பேராசிரியர்களின் நோக்கங்கள் மேலானவை.\n‘கல்வியில் தாழ்ந்த தமிழ்நாடு’ என ஆதங்கப்படும் கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணனின் நேர்காணல், அளவில் சிறியதெனினும், இளைய தலைமுறையினரின் மீதான சமூக அக்கறையை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது.\nநேர்காணல்களை வாசித்து முடிக்கும்போது அப்பணசாமியின் கேள்விகள், வழக்கமான போக்கிலிருந்து மாறுப்பட்டு இருப்பதனை அவதானிக்க முடியும். தமிழ்ச் சமூகம் குறித்து ஆதங்கப்படும் ஆளுமைகளின் நேர்காணல்கள் தமிழர் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரமாக உள்ளன.\n-பதில்களில் மட்டும் இல்லை விடை (நேர்காணல்கள்)\n12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14.\nநன்றி: உயிர் எழுத்து - தமிழ் இலக்கிய மாதல், ஜூன் 2012 இதழ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அப்பணசாமி, என்னைப் பற்றி, பதில்களில் மட்டும் இல்லை விடை. முருகேச பாண்டியன்\nசின்னக்குத்தூசி நினைவு நிகழ்ச்சிக்குத் தடை ஜெயலலிதா அரசுக்கு நன்றி\nஇன்று சின்னக்குத்தூசியின் பிறந்த நாள். சின்னக்குத்தூசி என்றுமே தமக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதை விரும்பியதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவரது பிறந்தநாள் எது என்பது சபையில்கூடும் பெரும்பாலானவர்களுக்கு நீண்டகாலமாகவே தெரியாமல்தான் இருந்தது. அவரது பிறந்த நாள் எது எனக் கேட்டால் என்னென்னவோ சொல்லுவார். ஆனால் பிறந்தநாள் எது என்பதைச் சொல்லமாட்டார். ”அந்தக்காலத்துல யார் சார் இதெல்லாம் குறிச்சு வச்சாங்க” என்பார்.“நீங்க யாருட்டயாவது கேட்டீங்கன்னா எம்ப்டன் குண்டு போட்டான்ல அதுக்கு இரண்டு வருசம் முன்னால இருக்கும்னு சொல்லுவாங்க. அப்ப வருசம் மாசம்னா யாருக்குத் தெரியும். அந்த சமயத்துல பெய்த பெருமழை, புயல் என முக்கிய சம்பவங்கள் அல்லது தங்கள் ஊரில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்தாம் மக்களுக்கு அடையாளமாக இருந்தது” என்பதையும் விளக்கிச் சொல்வார். ஆனால் பிறந்த தேதியை மட்டும் அவரிடமிருந்து பிடுங்க முடியாது. எப்படியோ ஒருநாள் ஒவ்வொரு பிறந்தநாளின்போத��ம் அதிகாலையில் திடலுக்குச் சென்று அய்யாவுக்கு மாலை அணிவித்து, புலவர் (கலி பூங்குன்றன்) வீட்டில் காபி பலகாரம் சாப்பிடுவேன் என்று மட்டும் கூறினார். அப்போதும் தேதியைச் சொல்லமாட்டார். ஆனால் ஒருவருசம் மாட்டிக் கொண்டார். அன்று காலையில் திடலுக்குச் சென்று அய்யாவுக்கு மரியாதை செய்துவிட்டு வந்தபோது மாட்டிக்கொண்டார். அன்று அவரது பிறந்தநாள் -ஜூன் 15. வழக்கம்போல வெட்கம் நிறைந்த குழந்தைச் சிரிப்பு. அதன்பிறகு தகவல் எல்லாருக்கும் கசிந்தது. சில ஆண்டுகள்தாம். அப்போதும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில்கூட கொண்டாட அனுமதித்ததில்லை.\nஅத்தகைய எளிய பண்பாளருக்கு- அவர் பிறந்த பின்னர் இந்த 80 ஆண்டுகளில் கடந்த இரண்டாண்டுகளாகத்தான், அதுவும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது பிறந்த நாள் வெளி உலகம் அறிய கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே 22இல் அவர் மறைந்தபிறகு வந்த ஜூன் 15 இல் அவரது பிறந்தநாள். அன்று நடந்த பொது நிகழ்ச்சியில் அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிக்கப்படும். ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அவரது பிறந்தநாள் அன்று நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபடி விருதாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. பலநாட்கள் முன்பே சென்னை தேவ நேயப்பாவாணர் அரங்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. அப்படியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விடவில்லை. உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் எல்.எல்.ஏ அலுவலர்கள் இதுபற்றித் தகவல் அறிந்ததும் நீதிமன்ற உத்தரவு பெற்றுவருவதற்கு முன்பாகவே அரங்கத்துக்கு அவசரமாகப் பூட்டுப் போட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்களாம் கடைசியில் நிகழ்ச்சி தரையிலேயே மிகவும் வீரியத்துடன் நடந்துள்ளது. சின்னக்குத்தூசியின் நண்பர்களும் அன்பர்களும் ஏராளமாகக் கூடி உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்துள்ளனர். திட்டமிட்டபடி அரங்கில் அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்த அளவு உணர்வுக் கொந்தளிப்பு இன்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கும். தேவையில்லாமல் இடையூறு ஏற்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தி நிகழ்ச்சியை முழு வெற்றிபெறச் செய்துள்ளது அரசு. இதற்கு அதிமுக அரசுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.\nசின்னக்குத்தூசியார் தமது வாழ்நாளின் கடைசி முப்பத்தைந்து ஆண்டுகள் திமுக அனுதாபியாக இருந்தாலும் அவரை திமுக என்ற சிமிழுக்குள் மட்டும் அடைத்துவிட முடியாது. அவர் பரந்து விரிந்த ஆளுமை. அவரது அறிவு மனிதம் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் பரவியுள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளும், இடதுசாரிக் கொள்கைகளும் கலந்த வார்ப்பு. மறைந்த சி.சு.செல்லப்பா, தீபம் நா. பார்த்தசாரதி, சரஸ்வதி விஜயபாஸ்கரன், சுந்தர ராமசாமி முதல் தற்கால இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக விமர்சகர்கள், பல்துறை அறிஞர்கள் வரை அவரால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்மீது மரியாதை உள்ளவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எந்தக் கட்சியையும் விலக்காகக் கூறமுடியாது. அவர் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து.\nநக்கீரன் கோபால் முன்முயற்சியால் இது நடக்கிறது என்பதற்காக அரசு இவ்வாறு நடந்து கொண்டது என்றால் அது ஜனாநயக விரோதமானது. ஒருவர் திமுக சார்பானவர் அல்லது திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதற்காக தேவநேயப் பாவாணர் கட்டிடத்தில் நிகழ்ச்சி நடத்த அரசு இடையூறாக இருக்க முடியாது. திமுக பிரமுகர் வீட்டுத் திருமணங்களுக்கு அரசு சமூகக் கூடங்களைத் தர மாட்டார்களா\nநிச்சயமாக இது அரசியல் நிகழ்ச்சி இல்லை. இலக்கிய நிகழ்ச்சிதான். இதில் அரசை விமர்சித்துப் பேசப்பட்டிருக்கலாம். அதில் என்ன தவறு அரசை விமர்சிப்பது ஜனநாயக உரிமைதானே. தமது வாழ்நாள் முழுவதும் சமூக விமர்சனத்தில் ஈடுபட்டு வந்தவர்தானே சின்னக்குத்தூசி.\nஎனவே, நீதிமன்ற உத்தரவைக்கூட பெரிதுபடுத்தாமல் சின்னக்குத்தூசி பிறந்தநாள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்த அதிமுக அரசு கண்டனத்துக்குரியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அப்பணசாமி, சின்னக்குத்தூசி, தடை, பார்வை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபிறப்பு 27.05 1961 எழுத்தாளன், ஊடகவியலாளன். சிற��கதைகள் 'அனாந்தரம்', ’பேனா தொலைந்து போனது’ என இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. 1987 முதல் சென்னை வாசம். ஊடகப் பணிகள். ’தர்சனா’, ’சிருஷ்டி’, 'சென்னைக்கலைக்குழு', தொடர்ந்து 'பல்கலை அரங்கு' , 'ஆடுகளம்' நாடக்குழுக்கள் உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகளிலும் தீவிர ஈடுபாடு. தூக்கிடப்பட்டதாலேயே நாங்கள் மரணமடையவில்லை; தயா, உள்ளிட்ட ஐந்து நாடகங்கள் அடக்கம். இணையத்தில் முதன் முதலாக வெளிக் கொணரப்பட்ட இணைய நாளிதழ் 'ஆறாம்திணை' ஆசிரியர். சிறுகதை எழுத்து தவிர, வாய்மொழி இலக்கியங்கள் மூலமாக உள்ளூர் வரலாற்றைப் பதிவு செய்தல்,மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், மாற்றுக் கல்வி, வரலாறு தொகுத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபாடு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் சாப்ளின் கலைவாணர் 1\nநேர்காணல்கள் வழி விரியும் உலகம்\nசின்னக்குத்தூசி நினைவு நிகழ்ச்சிக்குத் தடை ஜெயலலித...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_291.html", "date_download": "2021-01-18T23:51:34Z", "digest": "sha1:H5GXHDGS7BMW6QWJ26CTVIH5C6IJNJIY", "length": 7063, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இராஜினாமா செய்தார் ஐங்கரநேசன் – அடம்பிடிக்கிறார் குருகுலராசா? - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » இராஜினாமா செய்தார் ஐங்கரநேசன் – அடம்பிடிக்கிறார் குருகுலராசா\nஇராஜினாமா செய்தார் ஐங்கரநேசன் – அடம்பிடிக்கிறார் குருகுலராசா\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர் பொன்னுதுரை ஐங்கரநேசன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவிற்கமைய தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.\nமுதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் 15ஆம் திகதி தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை இன்று அவர் கையளித்துள்ளார்.\nஎனினும், குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மற்றய அமைச்சரான தம்பிராஜா குருகுலராசா, தமது பதவி விலகல் கடிதத்தை இதுவரை கையளிக்கவில்லை என வடக்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு ஏதுவாக, விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்ட அமைச்சர்கள், இதுவரை ��மது விடுமுறை கடிதங்களை கையளிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதேவேளை வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலை தணிக்கும் முயற்சிகள் தொடரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/highest-spike-in-24-hours-today-1438-news-covid-19-cases-in-tn/", "date_download": "2021-01-18T23:46:32Z", "digest": "sha1:IHPI7D33NS77FPE3NXNXCEGCMMFDK2OM", "length": 15340, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சம்.. ஒரே நாளில் முதன்முறையாக 1438 பேருக்கு கொரோனா தொற்று.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சம்.. ஒரே நாளில் முதன்முறையாக 1438 பேருக்கு கொரோனா தொற்று..\nகமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி.. திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான ந���லையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..\nதமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சம்.. ஒரே நாளில் முதன்முறையாக 1438 பேருக்கு கொரோனா தொற்று..\nஒரே நாளில் முதன்முறையாக 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ கடந்துள்ளது.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை, கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.\nகடந்த 5 நாட்களாகவே சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் இன்று மட்டும் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று சென்னையில் மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,786-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 861 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15,762-ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.\nபழத்திற்குள் வெடியை வைத்து யானைக்கு கொடுத்த மனிதர்கள்.. நீரில் மூழ்கும் நபரை காப்பாற்றி மனிதத்தை காத்த குட்டி யானை..\nநீரில் மூழ்கும் நபரை காப்பாற்றும் குட்டி யானையின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளாவில் உள்ள பாலகாட்டில் ஒரு சில மனித மிருகங்கள், கர்ப்பிணி யானைக்கு, அன்னாசி பழத்தில் வெடிப் பொருட்களை வைத்து உணவாக அளித்தனர். வெடிப்பொருட்கள் யானையின் வாயில் வெடித்ததால், பலத்த காயமடைந்த யானை, கடுமையான வேதனையை அனுபவித்து, தண்ணீருக்குள்ளேயே நின்று மரணித���தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மனிதம் […]\nமகளுடன் பைக்கில் ஜாலியாக ரைடு போன தோனி\nஃபேஸ்புக், கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nவிமான கட்டுபாட்டு அமைப்புகளுக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது..\nSBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே..\nகொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..\nசென்னை புறநகர் ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிப்பு… யார் யாரு பயணிக்கலாம்\nமக்களுக்கு 15 ஜிபி இலவச டேட்டா..\nகுடும்ப பிரச்சனை தீர மகளை கழுத்தை நெறித்து பலிகொடுத்த தந்தை…\nவாய்ப்பேச்சு மட்டுமே; தமிழக அரசின் செயல்கள் வெட்கக்கேடானது என சாடிய நீதிபதிகள்\nUnlock 4.0 : தமிழகத்தில் இன்று முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி.. எவற்றுக்கெல்லாம் தடை..\nரயிலில் தூங்கிக் கொண்டே வந்ததால் கேரளா சென்ற மூதாட்டி… மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி மருத்துவமனையில் 80 நாட்கள் சிகிச்சை….\n24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015…\nகமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி.. திமுக போடும் அரசியல் கணக்கு\n30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\nபாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/06/12/actress-athulya-ravi-on-suttu-pidikka-utharavu/", "date_download": "2021-01-19T00:05:41Z", "digest": "sha1:BE7I7G66X2NOPLKDI43MORSFLNEPBA4V", "length": 10718, "nlines": 122, "source_domain": "commonmannews.in", "title": "Actress Athulya Ravi on Suttu Pidikka Utharavu - CommonManNews", "raw_content": "\nInstagramன் அழகான இளவரசி, அவரது பேரழகான தோற்றத்துக்காக ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவரை வழக்கமான ஒரு நடிகையாக வைத்திருக்கவில்லை. அவர் எப்போதும் உற்சாகமாக, தனித்துவமான கதாபாத்திரங்களை பரிசோதிக்கும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். சுட்டு பிடிக்க உத்தரவு அதுல்யா ரவியின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒ��ு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வைத்த திரைப்படம் என உறுதியாக கூறுகிறார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, “ஆம், என்னுடைய பகுதி என்று வரும்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு முற்றிலும் புதுமையானது. இந்த படத்தில் வழக்கமான கமெர்சியல் அம்சங்கள், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் இல்லை. கோயம்புத்தூர் சேரிகளில் வாழும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்” என்றார்.\nபடத்தைப் பற்றி மேலும் கூறும்போது, “இந்த கதை ஒரு பெண்ணுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத சம்பவத்தை பற்றியது. ஒரு கொள்ளைக்கார கும்பல் அவள் வாழும் பகுதியில் நுழையும் போது அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றியது. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இந்த கதையை சொன்ன போதே, வேகமாக போகும் இந்த திரில்லர் படத்தில் என் பகுதிகள் தான் ஆறுதலாக இருக்கும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். இந்த படத்தில் என் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் இப்போது சொல்ல முடியும். இந்த படத்தில் ஒரு சேரி பெண்ணாக நடிக்க எந்தவிதமான சிறப்பு பயிற்சியையும் நான் எடுக்கவில்லை. உண்மையில், என் கதாபாத்திரம் அத்தகைய முயற்சிகளை கோரவில்லை. நான் கோயம்புத்தூர் பெண்ணாக நடிப்பதால், அதற்கேற்றவாறு வட்டார வழக்கில் மட்டும் பேச வேண்டியிருந்தது” என்றார்.\nவிக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருகிறார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த சுட்டுப்பிடிக்க உத்தரவு வரும் ஜூன் 14, 2019 அன்று உலகெங்கிலும் வெளியாகிறது.\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nதுப்பாக்கி முனையில் தேசிய நெடுஞ்சாலையில் நிஜ ஆக்‌ஷன் , அலட்டிக்காத ஹீரோ..\nதனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி\nமஹா படத்தின் சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா\nSDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/587933/amp", "date_download": "2021-01-18T23:17:26Z", "digest": "sha1:62RRQ5TXUVWKX7YSGTANQ746FQYTYI7Z", "length": 8247, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Over 2,600 trains to be operated in the next 10 days: Railways Department | நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nநாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு\nடெல்லி: நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து தமிழ்நாடு-உ.பி. , மராட்டியம் - தமிழ்நாடு, ஆந்திரா-அசாம், குஜராத்-கர்நாடகம் இடையே ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்லையில் 4.5 கி.மீ. ஊடுருவி புதிய கிராமம் உருவாக்கியது அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக மோடி தேர்வு\nசசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஒரே நாளில் சிறையிலிருந்து விடுதலை\n4 மாதத்தில் விஞ்ஞானிகள் சாதனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’: விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு\nமல்லையாவை நாடு கடத்த தாமதம் ஏன்\nஉத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் பலி: உயர்மட்ட குழு விசாரணை\n‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது\nதிருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை அலற விட்ட பெண் பிறந்த குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம்: கர்ப்பம் கலைந்ததை மறைத்து சீமந்தம் நடத்தியது அம்பலம்\nகுஜராத்தில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கி வைத்தார் மோடி\nஅர்னாப் விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க வலியுறுத்தல்\nஇந்து மதத்திற்கு எதிரான கருத்து ‘தாண்டவ்’ வெப் சீரிஸ் உபி போலீஸ் வழக்கு பதிவு\nதேசியக் கொடி ஏற்றி, மரக்கன்று நட்டு அயோத்தியில் மசூதி கட்டும் பணி வரும் 26ம் தேதி தொடக்கம்\nவிமானப்படைக்கு வலு சேர்க்க 29 மிக், 12 சுகாய் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி தர��வது பற்றி டெல்லி போலீசார் முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஏபிபி-சிவோட்டர் நடத்திய 5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: பினராயி விஜயன், மம்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு\nகுஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்படுகிறார் பிரதமர் மோடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு\nபெல்ஜியத்திற்கு ஒரு விலை...இந்தியாவிற்கு வேறு விலை...ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nமற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/how-rahane-led-india-to-win-the-melbourne-test", "date_download": "2021-01-19T00:20:02Z", "digest": "sha1:Y5C5ULSS6OQBKOAQEOFW42QJ4TLB2ELD", "length": 18998, "nlines": 171, "source_domain": "sports.vikatan.com", "title": "ரஹானே... ஸ்டாண்ட் இன் கேப்டனா, அவுட் ஸ்டாண்டிங் கேப்டனா... மெல்போர்னில் நடந்தது என்ன?! #AUSvIND | How Rahane Led India to win the Melbourne Test?", "raw_content": "\nரஹானே... ஸ்டாண்ட் இன் கேப்டனா, அவுட் ஸ்டாண்டிங் கேப்டனா... மெல்போர்னில் நடந்தது என்ன\nபுதுப்பந்தையும் சிறிது நேரம் சமாளித்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடிய கிரீனின் இன்னிங்ஸ், 'இன்னிங்ஸ் தோல்வி' ஏற்படும் வாய்ப்பிலிருந்து, ஒரு கெளரவமான தோல்வியை நோக்கி ஆஸ்திரேலியாவை எடுத்துச் சென்றது.\nஅடிலெய்டு டெஸ்ட் முடிவால் ரசிகர்கள் வடித்த கண்ணீர், தற்போது ஆனந்தக் கண்ணீராய் மாறியுள்ளது. கோலி, ரோஹித், ஷமி போன்ற ஆளுமைகள் இல்லாமலே, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காட்டி 1-1 என தொடரை உயிர்ப்பித்துள்ளார், கேப்டன் ரஹானே. 'ஸ்டாண்ட் இன் கேப்டன்' என அழைக்கப்பட்டவர், அவுட் ஸ்டாண்டிங் கேப்டனாக வெற்றி மகுடம் சூடியிருக்கிறார்.\nஇரண்டு ரன்கள் முன்னிலையோடு இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர் ஆஸ்திரேலியாவின் கிரீன் மற்றும் கம்மின்ஸ். இந்திய ரசிகர்களுக்கோ, \"36 ரன்கள் லீட் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளின் கதையையும் முடித்து விடுங்கள், அவ்வளவு ரன்களை எடுக்க மட்டுமே நம்மவர்களால் முடியும்\" என்பதே மனதுக்குள் கேட்கும் குரலாக இரு���்தது. ஆனாலும் அந்த பயத்தில் நியாயம் இல்லாமல் இல்லை, இந்தியாவின் கடந்த கால வரலாறு அப்படி\nநேற்றைப் போலவே, இந்தக் கூட்டணி, பதற்றம் எதுவுமின்றி, இந்திய பெளலிங்கை எதிர்கொண்டது. இந்திய முகாமிலோ, கம்மின்ஸின் கேட்சை பன்ட் கைவிட்டதற்கான விலை மிகப் பெரியதாக இருக்கப் போகிறதோ என்று உள்ளுக்குள் உதறல் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் 'யாமிருக்க பயமேன்' என பும்ரா, ஷார்ட் பால் எனும் அஸ்திரத்தை கம்மின்ஸ் மேல் ஏவ, அதற்குப் பலியாகி வெளியேறினார் கம்மின்ஸ். ஒன்பதாவது பேட்ஸ்மேனாக ஸ்டார்க் உள்ளே வந்தார்.\nமறுமுனையில் கிரீன், இதுவரை தொடரில் எந்தப் போட்டியிலும் பெரிதாக எடுபடாமல் போனதால், இந்த இன்னிங்ஸிலாலது தன் பெயரை எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடே ஆடினார். இதனால் இந்தியாவுக்கான இலக்கு கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது, கூடவே பயமும் அந்த அழுத்தத்தை உடனடியாய்க் குறைத்தது, சிராஜ் எடுத்த கிரீனின் விக்கெட். தனது 45 ரன்கள் மூலமாக, ஆஸ்திரேலியாவை 46 ரன்கள் முன்னிலை பெற வைத்து கிரீன் வெளியேறினார். புதுப்பந்தையும் சிறிது நேரம் சமாளித்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடிய கிரீனின் இன்னிங்ஸ், 'இன்னிங்ஸ் தோல்வி' ஏற்படும் வாய்ப்பிலிருந்து, ஒரு கெளரவமான தோல்வியை நோக்கி அணியை எடுத்துச் சென்றது. அடுத்ததாக இணைந்தது ஸ்டார்க் - லயான் கூட்டணி.\nஉணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில், லயானின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்த, 185 ரன்களுக்கு ஒன்பதாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. அதனால் ஆட்டம் இன்னும் அரை மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டது‌. கடைசி விக்கெட்டுக்குக் கைகோத்த ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் கூட்டணியை உடைப்பதற்கும் இந்திய பெளலர்கள் கிட்டத்தட்ட 7 ஓவர்களை எடுத்துக் கொண்டனர். இறுதியாக, அஷ்வினின் சுழலில் ஸ்டம்ப் சிதற, ஹேசில்வுட் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்கு வெற்றி இலக்காய், 70 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் அதிகபட்சமாய் கிரீன் 45 ரன்களை எடுத்திருந்தார்.\nஇதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் கூட அரைச்சதத்தைத் தொடாதது, 1988-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை. மேலும் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் ரன் விகிதமான 1.93தான் (80+ ஓவர்களை விளையாடிய போது) கட���்த 42 ஆண்டுகளில் அவர்களின் மிகக் குறைவான ரன் ரேட் ஆஸ்திரேலியாவினை 200 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக்கியுள்ள இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடைசி 12 இன்னிங்ஸ்களில், இருமுறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் அவர்களை அடிக்க விட்டிருக்கிறது. இந்த எண்கள் அத்தனையும் சொல்லும் இந்திய பெளலர்களின் ஆதிக்கத்தை\n70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கைத் துரத்தியது இந்தியா. அவ்வப்போது '36' கண்களில் தோன்றி மறைந்தாலும், இது அடிலெய்டும் இல்லை, எதிர்கொள்வது பிங்க் பந்தும் இல்லை என்பதால், அப்படி ஒரு பாதாளத்தில் விழ நேராது, வெற்றி உறுதிதான் என்ற உற்சாகத்தோடுதான் தொடங்கியது இந்தியாவின் இன்னிங்ஸ். ஓப்பனிங் இறங்கிய மயாங்க்குக்கு இழந்த தன்னம்பிக்கையையும், ஃபார்மையும் சேர்த்தே மீட்கும் வாய்ப்பும் கிடைக்க, அதனை வேண்டாம் என்று மறுத்ததைப் போல், ஸ்டார்க் பந்தில் வெறும் 5 ரன்களுடன் வெளியேறினார். ரோஹித் அடுத்த போட்டியிலிருந்து அணியுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் தருணத்தில், ஒவ்வொரு மோசமான ஆட்டமும், அணியில் தன்னுடைய இடத்தைக் கேள்விக்குறியாக்கும் என்பதை மயாங்க் உணரவில்லை. பற்றாக்குறைக்கு கேஎல் ராகுலை உள்ளே சேர்ப்பதற்கான கோரிக்கையும் பலமாய் எழுந்துள்ளதால், அடுத்தப் போட்டியில் இந்த மோசமான ஆட்டத்திற்குரிய பின்விளைவை அவர் எதிர்பார்க்கலாம்.\nஇன்னொரு ஓப்பனரான கில்லுடன் இணைந்தார் புஜாரா. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய புஜாரா, இந்தப் போட்டியிலும், ஒற்றை இலக்கத்தோடு வெளியேறினார். 19/2 என இந்தியா வந்து நிற்க, ரஹானே உள்ளே வந்தார்.\nமுதல் இன்னிங்ஸைப் போலவே சிறப்பான ஆட்டத்தை கில் வெளிப்படுத்தி 35 ரன்களைச் சேர்த்தார். ரஹானேவும் எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி, தனது பங்கை ஆற்ற , இலக்கை இலகுவாய் எட்டியது இந்தியா. வின்னிங் ஷாட்டை ரஹானே அடிக்க, மெல்போர்னில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.\nமெல்போர்னில் மாபெரும் வெற்றி... அடிலெய்ட் அவமானத்தைத் துடைத்தெறிந்த இந்தியா\nஅடிலெய்டில் பட்ட அடிக்கும் அவமானத்திற்கும் சேர்த்து வைத்துத் திருப்பிக் கொடுத்துள்ளது இந்தியா. தொடரையும் 1-1 என சம நிலைப்படுத்தியுள்ளது. ரஹானேவின் வியூகங்கள், மேலான ���ேப்டன்ஷிப், அவரது அற்புதமான சதம், பெளலர்களின் விஸ்வரூபம், கில் மற்றும் ஜடேஜாவின் பெரும்பங்கு என எல்லாம் சேர்ந்து இந்தியாவுக்கு பெரிய வெற்றியைப் பரிசளித்திருக்கிறது. மயாங்க், புஜாரா உள்ளிட்ட சில பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சோபிக்காமல்போவது, டெய்ல் எண்டர்களை வீழ்த்துதில் உள்ள பிரச்னை என இந்தியாவின் பக்கமும் சில ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றின் மேல் கண் வைத்து அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா திருப்பி அடிக்கும் முன், இந்தியா அதைச் சரி செய்தால், அடுத்த போட்டி மட்டுமின்றி தொடரையும் வெல்லலாம்.\nகடந்த போட்டியில் வாங்கிய அடியால் விழுந்த இந்தியா, ஸ்ப்ரிங் போல விழுந்த வேகத்திலேயே எழுந்து நின்றிருக்கிறது. மரண அடி தந்த வலியோடு எழுந்து நின்று திரும்ப அடிப்பதெற்கெல்லாம் எவ்வளவு மன உறுதி வேண்டும் மெல்போர்ன் வெற்றி இந்தியக் கிரிக்கெட் உள்ளவரை பேசப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2015/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-18T23:30:57Z", "digest": "sha1:NFLMIB4SGQJS75NNZYWMUKWR6WTQTGCU", "length": 31780, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "மகளீர் சுய உதவிக்கடன்களையும், விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய்க- சீமான் கோரிக்கை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமகளீர் சுய உதவிக்கடன்களையும், விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய்க- சீமான் கோரிக்கை\nமகளீர் சுய உதவிக்கடன்களையும், விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய்க- செந்தமிழன் சீமான் கோரிக்கை.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை கடலூர் மக்களுக்கு உதவும் வகையில் மகளீர் சுய உதவிக்கடன்களையும் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.\nதமிழகத்தின் தலைநகர் சென்னையையும்,கடலூர் மாவட்டத்தையும் அழித்துக் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிற பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீண்டு வர இயலா��் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். உறைவிடம், உடை, பொருட்கள், ஆவணங்கள் என அனைத்து அடையாளங்களை இழந்து மக்கள் நிர்கதியாய் நிற்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மாந்தநேயம் கொண்ட தனிநபர்களும், மனிதநேயமிக்கக் கட்சிகளும், தன்னலம் பாராத சிறு சிறு அமைப்புகளும் மக்களின் துயரில் பங்கேற்று அவர்களுக்கு உதவி செய்து ஆறுதலாக இருந்து வந்தாலும் மக்கள் அடைந்துள்ள துயரங்களுக்கு, இழந்த இழப்புகளுக்கு இது போதாது. மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகின்ற நிவாரணப்பணிகள் பெருங்கடலில் கலந்த சில துண்டு பெருங்காயங்களாய் இருக்கின்றன.\nஇயற்கைப் பேரிடரில் சிக்கி சின்னாபின்னமாய்ச் சிதைக்கப்பட்டிருக்கிற மக்களை மீட்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒருமித்த மனதோடு கரம் கோர்த்து பணியாற்ற வேண்டிய மாபெரும் கடமை தற்போது எழுந்திருக்கிறது. மழை சற்றே ஓய்ந்த போதிலும் இன்னமும் சென்னை நகரத்து பல வீதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. தேங்கி இருக்கிற வெள்ள நீரோடு கழிவு நீரும் கலப்பதால் நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் முற்றிலுமாய் வீடு, பொருட்கள் என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். எனவே மக்களின் துயரினையும், இழப்பினையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு செய்து வருகிற நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களின் வசிப்பிடங்களுக்கே அரசு ஊழியர்கள் சென்று குடும்ப அட்டை, அரசு ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.\nமகளீர் சுய உதவிக்குழுக்களில் கடன் பெற்றுத் தற்போது அக்கடனை திருப்பி அடைக்க முடியாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற பெண்களின் துயர் நிலையைக் கருத்தில் கொண்டு மகளீர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகத் தமிழக அரசு வழங்கி உள்ள கடன் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தைப் பொறுத்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிற விவசாயக்கடனை தமிழக அரசு மக்களின் துயர் நிலை கருதி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளி நிறுவனங்களும் பள்ளிக் கட்டணங்களைப் பெருமளவுக் குறைத��துக் கொண்டு மக்களைத் துயர் இருட்டில் இருந்து காத்திட உதவிட வேண்டும்.\nஅரசு ஆவணம் ஏதாவது இருந்தால் மட்டுமே அரசு மூலம் கிடைக்கக்கூடிய நிவாரண உதவிகள் கிடைக்கிற ஒரு சூழல் சென்னையில் தற்போது நிலவி வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத்தளங்களில் வசித்து வந்தவர்கள், தாழ்வான நிலப்பகுதிகளில் வாழ்ந்து வந்த பல குடும்பங்கள் வெள்ளத்தால் முழுவதுமாக முழ்கிப்போன வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் இழந்திருக்கிறார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்குண்டு பிழைத்த பலருக்கு எவ்வித அரசு ஆவணமும்,அடையாள ஆவணங்களும் இல்லாத நிலை இருக்கிறது. எனவே தமிழக அரசு மக்களின் நிலை உணர்ந்து அரசு ஆவணங்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்களுக்கு உரிய நிவாரணங்கள், அரசு ஆவணங்களைப் புதிதாக உருவாக்கித் தருதல் ஆகிய உதவிகளை எவ்விதமான தடையுமின்றி வழங்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nமுந்தைய செய்திகாசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்\nஅடுத்த செய்திஇரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்\nஅறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதிருத்துறைப்பூண்டி – நம்மாழ்வார் நினைவு மலர்வணக்க நிகழ்வு\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – குருதிக் கொடை நிகழ்வு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதமிழர்களை தாக்கியவர்கள் போர் குற்றவாளிகள் எனவும் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க...\nதிருச்சி மேற்கு – தமிழ்த்தேசிய தலைவரின் அகவைதினத்தை முன்னிட்டு குருதிக்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/12/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-19T00:00:42Z", "digest": "sha1:YDVS5P5HSNP2HBVDPUGHXACOBIKFGR4G", "length": 23466, "nlines": 538, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆலந்தூர் – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஆலந்தூர் – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு\nஞாயிற்றுக்கிழமை (06/12/2020) காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி 164 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நீனைவை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.\nமுந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nஅடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு\nஓசூர் – பதாகைகளை புனரமைத்தல்\nதிருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்\nஆலங்குளம் தொகுதி – நெடுஞ்சாலையை சீரமைக்க சொல்லி ஆர்ப்பாட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/julia-vs-python-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:25:21Z", "digest": "sha1:VQ6LPVEJNXLFFYL4BOLPE2KQNMR2ZSTR", "length": 30677, "nlines": 483, "source_domain": "www.neermai.com", "title": "Julia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக��கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் Julia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nபைத்தான் நிரலாக்க மொழி உலகெங்கிலும் உள்ள புரோகிராமர்களுடன் அதிக ஏற்றுமதியைக் கண்டது 2018 ஆம் ஆண்டின் நிரலாக்க மொழியாகும்.நிரலாக்க மொழியின் பிரபலத்தின் காரணங்களில் ஒன்று அதன் எளிமை மற்றும் ஓபன் சோர்ஸ் நிரலாக்க மொழி என்பதுதான்.\nஇன்று, Python AI மற்றும் இயந்திர கற்றல் விரிவாக பயன்படுத்தப்படுகிறது.\nஉயர் செயல்திறன் மற்றும் மாறும் நிரலாக்க மொழி இப்போது பைதான் ஆதிக்கம் இதற்கு சவாலாக ஜூலியா நிரலாக்க மொழி தற்போது உருவெடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் MIT பேராசிரியர்கள் வைரல் ஷா, ஸ்டீபன் கர்பின்ஸ்கி, ஜெஃப் பெசன்சன் மற்றும் ஆலன் எடெல்மேன் ஆகியோரால் 2018 ஆம் ஆண்டில் லண்டனில் ஜூலியா கான் மாநாட்டில் வெளியிடப்பட்டபோது, ​​அதன் உத்தியோகபூர்வ அறிமுகத்தை முதலில் அறிமுகப்படு��்தியது.\nஜூலியா அதி வேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உயர் செயல்திறன் கணினி தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நிரலாக்க மொழி பைத்தான் போன்ற நிரலாக்க மொழிகளின் சாதகமான அம்சங்கள் மற்றும் குறைபாடுகளை நீக்குகிறது.\nஇது LLVM கட்டமைப்பைப் பயன்படுத்தி ஜஸ்ட்-இன்-டைம் அல்லது இயக்கநேரத்தில் தொகுக்கப்பட்ட வேகத்திற்காக கட்டப்பட்டது.\nஜூலியா என்பது தட்டச்சு நிரலாக்க மொழியாகும்\nஜூலியாவைப் பயன்படுத்தும்போது நீங்கள் சி மற்றும் பைத்தான் போன்ற பிற நிரலாக்க மொழிகளின் நூலகங்களை அணுகலாம்.\nஜூலியா நிரலாக்க மொழியின் மெடாபிராம்கிராமிங் திறமை மற்றொரு யூலியா திட்டத்திலிருந்து தனிப்பட்ட குறியீடுகள் கொண்ட யூலியா திட்டங்களை உருவாக்க டெவெலப்பர்களை அனுமதிக்கிறது.\nபைதான் என்பது உயர் மட்ட மற்றும் பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாகும்.\nஜூலியா போன்ற தட்டச்சு மொழியாக பைதான் உள்ளது.\nபைதான் என்பது ஒரு திறந்த மூல மொழியாகும், அதை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nபைதான் நிரலாக்க மொழி மிகவும் எளிமையானது.\nஜூலியா நிரலாக்க மொழி நீண்டகாலத்தில் பைத்தானைச் சிறப்பாக செயல்பட முடியுமா என்பதையும், AI மற்றும் இயந்திர கற்றல் பயன்படுத்தி உயர் செயல்திறன் கணிப்பீட்டு திட்டங்களை உருவாக்க நிரலாளர்களுக்கான நிரலாக்க மொழியாகவும் மாறுமா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.\nஜூலியாவை விட பைதான் மிகவும் பழமையானதாக இருப்பதால் பைத்தான் மூன்றாம் தரப்பு நூலகங்களால் ஆதரிக்கப்படும் அனுகூலமற்ற நிலையில் உள்ளது.\nநன்றி : டெக் தமிழ்\nமுந்தைய கட்டுரைஉபரின் புதிய கொள்கை\nஅடுத்த கட்டுரைஅமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகிள் ஆகியோரின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யும் அமெரிக்கா\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் ���ுதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nபிட்னாமி நிறுவனம் உடன் கைகோர்க்கும் vmware\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/stalin-slams-bjp-in-hydro-carbon-issue", "date_download": "2021-01-18T23:07:23Z", "digest": "sha1:YI3WBMIF7M4UZ4QUPVZKFG5T66FN7MPG", "length": 11419, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "`மனிதகுலத்துக்கே பேரிடராக முடியும்!’ - ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம் | stalin slams BJP in hydro carbon issue", "raw_content": "\n’ - ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம்\nதமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்க முடிவை எடுத்து தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும் முன்வர வேண்டும் - ஸ்டாலின்\nமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், `இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எளிமையான முறையில் ஹட்ரோ கார்பன் எடுப்பதற்கு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்’ என முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் சில புதிய விதிகளைக் கொண்டு வந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி,``நாட்டில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு இனி சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறுவது என்பது கட்டாயம் கிடையாது. ஆய்வுக்கிணறு அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தவும் அவசியமில்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் இந்தப் புதிய அறிவிப்பால் பெரும் அழிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n``ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்த தேவையில்லை என மத்திய பா.ஜ.க அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதற்கு தி.மு.க சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து அவர், ``மனிதநேயம் சிறிதேனும் இன்றி எடுக்கப்படும் இந்த முடிவுகள், மனிதகுலத்துக்கே பேரிடராக முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. `தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்’ எனச் சட்டமன்றத்தில் உறுதியளித்த அ.தி.மு.க அரசு, அது தொடர்பாக எவ்வித கொள்கை முடிவையும் இதுவரை எடுக்காமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, மத்திய அரசின் செயலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரவேற்று வருகிறது.\nஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குக்கூட இதுவரை அறிவுரைகள் வழங்கிடவில்லை. விவசாயிகள் நலன்களை புறந்தள்ளி மத்திய அரசும் மாநில அரசும் கூட்டு சேர்ந்து தனியார் நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் உதவி உற்சாக்கப்படுத்துவது, தமிழக வேளாண் தொழிலை முற்றிலும் சீர்குலைத்து காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலாகவே தி.மு.க கருதுகிறது.\nஎனவே, மத்திய அரசு இந்தப் புதிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அரசிதழில் வெளியிட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை வலியுறுத்திடவும், நாளை (இன்று 20.01.2020) கூடவிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாடோம் என்ற கொள்க முடிவை எடுத்து தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும் முன் வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/properties/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-18T23:13:40Z", "digest": "sha1:7GWF6NNTXW5GPPQGACNBXTOX6XASOEUM", "length": 21847, "nlines": 614, "source_domain": "jaffnarealestate.lk", "title": "யாழ்ப்பாண நகர எல்லைக்குள் வீடு வாடகைக்கு – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nயாழ்ப்பாண நகர எல்லைக்குள் வீடு வாடகைக்கு\nயாழ்ப்பாண நகர எல்லைக்குள் வீடு வாடகைக்கு\nவீடு வாடகைக்கு in விற்கப்பட்டு விட்டது\nயாழ்ப்பாண நகர எல்லைக்குள் வீடு வாடகைக்கு\nயாழ்ப்பாண நகர எல்லைக்குள் , CTP பேருந்து நிலையத்திற்கு அருகில் வீடு வாடகைக்கு\n• வாகன தரிப்பிடம் போன்றன உள்ளது.\n• வேலை ஆட்கள் தங்குமிடம் போன்ற தேவைகளுக்கு பயன் படுத்தலாம்.\nஇவ் வீடு மணிக்கூட்டு வீதியில் இருந்து 100m தூரத்திலும்,\nராசி சில்க் கடையிலிருந்து 100m தூர��்திலும்,\nHNB வங்கியிலிருந்து 150m தூரத்திலும்,\nCTP பேருந்து நிலையத்திலிருந்து 150m தூரத்திலும்,\nவைத்தியசாலை வீதியிலிருந்து 200m தூரத்திலும் அமைந்துள்ளது.\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nமுழுமையற்ற வணிக கட்டிடம் மணியந்தோட்... LKR 18,000,000\nஉடுவிலில் வீடு மற்றும் காணி விற்பனை... LKR 13,000,000\nகொடிகாமத்தில் விசாலமான பெரிய காணியுடன் சேர்ந்த வீடு உடனடியாக விற்பனைக்கு\nதிருக்குடும்ப கன்னியர் மடத்திற்கு அருகாமையில் வீடு விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/02/210212.html", "date_download": "2021-01-18T22:50:56Z", "digest": "sha1:NSKW5DF5BQF4FAQNLIXZTOQIFLIA6GBA", "length": 38717, "nlines": 379, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா 20/02/12", "raw_content": "\nஇந்த வாரம் மட்டும் தமிழில் ஆறு படங்களும், இந்தியில் இரண்டு படங்களும், ஆங்கிலத்தில் ரெண்டும், தெலுங்கில் ரெண்டுமாய் படங்கள் சென்னையில் வெளியாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் போனவாரம் வெளியான தோனிக்கு பத்திரிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பிருக்கிறது. ஆனால் கூட்டத்தைத்தான் காணோம் என்று பிரகாஷ்ராஜ் டிவீட்டரில் கவலைப் படுகிறார். ரெண்டே வாரத்தில் போட்ட முதல் தியேட்டரில் எப்படி எடுக்க முடியும் என்று தனஞ்செயன் ஒரு பக்கம் கவலைப் படுகிறார். படமெடுக்கும் தயாரிப்பாளர்களை விட எடுக்காதவர்கள் தான் அதிகம் ப்ரச்சனை செய்கிறார்கள் என்று அமீர் அறிக்கை விடுகிறார். ஸ்ட்ரைக் இழுத்துக் கொண்டு போவதால் பல பெரிய படங்களின் ஷூட்டிங் நின்று போய் வட்டி ஏறிக் கொண்டிருக்கிறது என்று ஒரு பக்கம் கவலையாயிருக்கிறார்கள் பெரிய பட தயாரிப்பாளர்கள். இந்த ப்ரச்சனையால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் படமெடுக்க யோசனையாய் இருக்கிறார்கள். பல பெப்ஸி ஆட்கள் கேட்டரிங் தொழிலுக்கு டெம்ப்ரவரியாய் ஷிப்டாகி வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் நடுவில் பெரிய பட்ஜெட் பட விளம்பரங்கள் வேறு அறிவித்த வண்ணமாய் இருக்கிறார்களே எப்படி என்று ஒரு புறம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ப்ரச்சனையாய் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், பெரிய நடிகர்கள் படங்கள் விழாக் காலங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டுமென்ற விதியால், காதலில் சொதப்புவது எப்படி, அம்புலி ���ோன்ற படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கும் போது சினிமா பெரிய படங்கள் இல்லையென்றால் கொஞ்சம் வாழும் என்றுதான் தோன்றுகிறது.\nசசிகலா நடராஜன் மேலும் நில அபகரிப்பு வழக்கு தொடுத்துள்ளார்கள். அடுத்த அஞ்சு வருஷத்திற்குள் இவர்கள் தியாகிகளாய் வலம் வர ஆம்பித்துவிடுவார்கள். சசி வேறு ஜெவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை. அவர் வெறும் இன் ஆக்டிவ் டைரக்டர் மட்டுமே. எல்லாவற்றிக்கும் தானே பொறுப்பு என்றிருக்கிறார். இப்போது புரிகிறது எதற்கு பிரிந்தார்கள் என்று. இதையேத்தான் கனிமொழி கலைஞர் டிவி ப்ரச்சனையில் சொன்னார்கள். அப்போது மட்டும் அதெப்படி என்று கேட்டவர்கள் இதை ”எப்படி பாத்தியா அம்மாவுக்கு எதுவும் தெரியாது” என்று சந்தோஷப்படுவது காமெடியாய் இருக்கிறது.\nநாட்டில் பவர் கட், அது இதுவென பல ப்ரச்சனைகள் உள்ள நிலையில் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ஸ்டாலின் அறிவித்திருப்பதைப் பார்த்தால் விரைவில் அறிவிப்பு வரும் போலிருக்கிறதே.\nசங்கரன் கோவில் இடைத்தேர்தலில் நிற்க வேட்பாளர் தேர்வின் போது அவர் ஸ்டாலின், கலைஞர் எதிரில் நிற்பது போன்ற படங்களை வெளியிட்டதன் பின்னணி என்னதைரியமிருந்தா சங்கரன் கோவிலை அழகிரி தன் இன்ப்ளூயன்ஸை வைத்து ஜெயிச்சு காட்டச் சொல்லுங்க.\nஇந்த வார விகடன் வலைப்பேச்சில் என்னுடய ட்வீடொன்று வெளியானதை வைத்துப் பார்க்கும் போது நானும் ஒரு ட்வீட்டரென விகடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பது சந்தோஷமாய் இருக்கிறது.\nவிரைவில் இன்னொரு புத்தகம் வரவிருக்கிறது. இனி என்னுடய எல்லா படைப்புகளும் “கேபிள் சங்கர்” என்கிற பெயரில் தான் வெளிவர வேண்டுமென பதிப்பாளர்கள் சொல்கிறார்கள். 16 வயதினிலே சப்பாணி போல நான் தான் என் பெயர் ராசகோவாலு, சப்பாணியில்லை என்று சொல்லி அலைவது போல சங்கர் நாராயண் என்று சொல்லித் திரிகிறேன் என்று எனக்கே தோன்றியது. இனி புதிய பதிப்புக்கள், புதிய புத்தகங்கள், திரைப்பட எழுத்து, மற்றும் இயக்கம் அத்தனைக்கும், கேபிள் சங்கர் என்ற பெயரில் வலம் வரலாமென முடிவெடுத்திருக்கிறேன். என்ன சொல்றீங்க\nசுந்தர்.சியின் மசாலா கபேவிற்கு பிறகு, கந்தக்கோட்டை இயக்குனர் சக்திவேலின் புதிய படத்திற்கு வசனமெழுதுகிறேன். க்யூட்டான காதல் கதை.\nஜெவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்ல���யாம் – சசிகலா # தோழி டீ\nஇளையராஜாவின் ரசிகராய் இருந்தால் அவர் மோசமாக இசையமைத்தாலும் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது அராஜகமாய் தோன்றுகிறது.\nவெற்றியை இன்னும் அடையவில்லை தான். ஆனால் அடையும் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.\nசில உறவுகள் டாம்& ஜெர்ரியைப் போல,ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும், அடித்துக் கொண்டுமிருந்தாலும் கூட ஒருவரில்லாமல் மற்றவரால் இருக்கமுடியாது.\nநீ இரண்டு பேரின் மேல அன்பு கொண்டிருந்தால் இரண்டாமவனை தேர்ந்தெடு. ஏனென்றால் முதலாமவனை நீ விரும்பாததால் தான் இரண்டாமவனை தெரிந்தெடுக்கிறாய்\nநான் என்ன பேசுகிறேனோ அதற்கு மட்டுமேதான் நான் பொறுப்பு. நீ எப்படி புரிந்து கொள்கிறாய் என்பதற்கல்ல.\nநம்மை பார்ப்பதற்கோ, அல்லது போனில் பேசுவதற்கோ கூட முயலாதவர்கள் உன்னை மிஸ் செய்கிறேன் என்று சொல்லும் போது எரிச்சலாயிருக்கிறது.\nKodak நிறுவனம் வங்கியில் பாங்க்ரப்ஸி நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. ஃபிலிம் என்கிற ஒரு வஸ்துவை கண்டுபிடித்து, இன்றைய சினிமாவிற்கும், புகைப்படத்துறைக்கும், உலகின் முதல் டிஜிட்டல் கேமராவையும் கொடுத்த நிறுவனம், அவர்கள் கண்டுபிடித்த டெக்னாலஜியினாலேயே மூடப்பட இருக்கிறது. ஃபிலிமில் போட்டோ எடுத்த காலம் போக, இப்போது எல்லாம் சிப்பில் என ஆகிவிட்ட நிலையாகிவிட்டது. சினிமாவும் மெல்ல முழுவதும் டிஜிட்டல் பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில் ஃபிலிம் தயாரிப்பு என்பது வழக்கொழிந்த விஷயமாய் போய்க் கொண்டிருக்கும் நிலையில் கொடாக்கின் நிலையைப் பற்றி, அவர்களின் வளர்ச்சியைப் பற்றியும், தற்போதைய நிலையைப் பற்றியும், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய உருக்கமான, அற்புதமான கட்டுரையை படியுங்கள்.\nகர்ணன் படத்தை டிஜிட்டல் இண்டர்மீடியேட் செய்து, டி.டி.எஸ் மற்றும் பல டிஜிட்டல் உயர்வு தரத்தில் மீண்டும் திவ்யா பிக்சர்ஸ் வெளியிட இருக்கிறது. அதற்கான ட்ரைலர் வெளியீட்டு விழாவை சத்யமில் நடத்தவிருக்கிறார்கள். பெரிய, புதிய படங்களுக்கு இணையாய் நல்ல விளம்பரத்தோடு வெளிவர இருக்கிறது. எனக்கென்னவோ வர்ற படங்களை விட இது ரீ ரிலீஸ் ஆகி ஹிட்டானால் ஆச்சர்யமில்லை.\nகூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து ஏற்கனவே 49 ஓ போன்றவற்றை மீயூசிக் விடியோவாக வெளியிட்ட குழு மீண்டும் ஒரு மியூசிக் வீடியோவ�� வெளியிட்டிருக்கிறார்கள்.\nப்ளாஷ்பேக்கில் பாடல்கள் மட்டும் தான் வர வேண்டுமா என்ன நல்ல பின்னணியிசையும் ஞாபகம் வரலாமில்லையா நல்ல பின்னணியிசையும் ஞாபகம் வரலாமில்லையா பின்னணியிசை என்றதும் ஞாபகத்தில் இருக்கும் தலைவன் நம்ம மொட்டை தான். இந்த இசை மணிரத்னத்தின் முதல் படமான “பல்லவி அனுபல்லவி” என்கிற கன்னட படத்தில் வந்தது. எனக்கு மிகவும் பிடித்த கம்போசிஷன். பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவில், அனில்கபூர், லஷ்மி நடித்திருப்பார்கள். மெளனராகம் கார்த்திக் செய்யும் அத்துனை கலாட்டகளின் ஒரிஜினல் இந்த படத்தில் இருக்கும்.\nஅழகான பெண்ணொருத்தி பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றாள். குதிரையில் வந்த ஒரு இந்தியன் ஒருவன் அவளுக்கு குதிரையில் லிப்ட் கொடுக்க, அவன் வழியெல்லாம், ஆ.. ஊ வென கத்திக் கொண்டு வந்தான். பெட்ரோல் பப்பின் அருகில் அவளை இறக்கி விடும் போது, உற்சாகமாய் ஊளையிட்டு, கத்தியபடி சந்தோஷமாய் கிளம்பினான். பெட்ரோல் இளைஞன் அவளிடம் அப்படி என்ன செய்தீர்கள் அவனுக்கு இவ்வளவு சந்தோஷமாய் கத்திக் கொண்டு போகிறான் என்று கேட்டான். ஓன்றுமில்லையே.. அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு, அவனை அணைத்தபடி, முன்னிருந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டு வந்தேன் அவ்வளவுதான். என்றவுடன். “ஐய்யோ மேடம் நீங்கள் பிடித்து வந்தது கைப்பிடியில்லை” என்றான்.\nகேபிள் சங்கர்ன்னு பெயர்போடும் போது, குழப்பம் அதிகம் வராது.ok\nகேபிள் சங்கர்::“கேபிள் சங்கர்” என்கிற பெயரில் தான் வெளிவர வேண்டுமென பதிப்பாளர்கள் சொல்கிறார்கள்.:very true .you have familiar in this name. so better use the same NAME for all your articles.BEST OF LUCK.\nகொத்து பரோட்டா வழக்கம் போல அருமை.\nஎனக்கு இந்தமுறை அடல்ட் கார்னர் படிக்கும்போது இன்னொரு ஜோக் ஞாபகம் வந்தது. பகிரலாம் என நினைக்கிறேன்.\nஒரு தேசியமட்ட போட்டியில் முதல்பரிசு பெற்றதற்காக ஸ்கூல் ஒரு மாணவனை க்ளாஸ் டீச்சருடன் தனியாக டூர் அனுப்பினாங்களாம். இரவு தூங்கும் முன் டீச்சரிடம் போய் மாணவன் “டீச்சர் ... எனக்கு தினமும் எங்க மம்மி தொப்புள்ள விரல் வச்சு தூங்கித் தான் பழக்கம். அப்படியே நான் படுத்துக்கவா”ன்னு கேட்டான். டீச்சரும் பரவால்ல. தொப்புள் தானேன்னு ஓகே சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல டீச்சர் சொன்னாங்க “தம்பி ... அது என் தொப்புள் இல்ல”. அதுக்கு மாணவனும் “நான் வச்சிருக்கதும் என் விரல் இல்ல” ன்னு சொன்னான்.\nரொம்ப ஓவரா இருந்தா கமெண்ட்டை அழிச்சுடுங்க பாஸ் ...\nஇதே மெட்டில் தமிழில் ரவீந்தர் பாடுவது போல் ஒரு பிரபல பாடல் உள்ளது. பாடல் வரிகள் தற்பொழுது நியாபகம் இல்லை. இந்த இரண்டில் எது முதலில் வந்தது\nகேபிள்ஜி அது கோபால கிருஷ்ணன் தானே. ராசகோபாலு இல்லையே.\nada aamaamilla. ஏதோ கோவாலுன்னு நினைப்பில எழுத்திட்டேன்.\nஇதே மெட்டில் தமிழில் ரவீந்தர் பாடுவது போல் ஒரு பிரபல பாடல் உள்ளது. பாடல் வரிகள் தற்பொழுது நியாபகம் இல்லை. இந்த இரண்டில் எது முதலில் வந்தது // தமிழில் இளையராஜா இசையமைப்பில் 'வாழ்க்கை' என்ற படத்தில் வந்தது.சிவாஜி அம்பிகா நடித்தது. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு...என்று ஆரம்பிக்கும் சில்க் ஸ்மிதா பாடல்.\nமாப்பிள்ளை - நாட்டுப்புற பாலியல் கதை (18+)\nமாப்பிள்ளை - நாட்டுப்புற பாலியல் கதை (18+)\nமூணுஷோவும் உன் கற்பனைகள் - சினிமா விமர்சனம்\nஅந்த BGM தான் சர்வம் படத்தில் யுவன் பயன்படுத்தி இருப்பார்.\nஇதே மெட்டில் தமிழில் ரவீந்தர் பாடுவது போல் ஒரு பிரபல பாடல் உள்ளது. பாடல் வரிகள் தற்பொழுது நியாபகம் இல்லை. இந்த இரண்டில் எது முதலில் வந்தது // தமிழில் இளையராஜா இசையமைப்பில் 'வாழ்க்கை' என்ற படத்தில் வந்தது.சிவாஜி அம்பிகா நடித்தது. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு...என்று ஆரம்பிக்கும் சில்க் ஸ்மிதா பாடல்.//\nஅதுல தான னா னா னா வா ...டிஸ்கோ...போ டிஸ்கோனு தான் அதிகம் வரும் :-))\n(மெல்ல மெல்ல என்னைத்தொட்டு வெண்ணிலாவில் பெண்ணைக்கண்டு னு வருமா பாட்டு)\nஆமாம், ஜெயா வீட்டில் நடப்பது அவருக்குத் தெரியாது, கலைஞர் டி வி யில் நடப்பது கனிமொழிக்குத் தெரியாது, 2ஜி ஊழலில் ராஜா செய்தது சிதம்பரத்துக்குத் தெரியாது - நமக்குமட்டும் நாட்டில் நடப்பது என்ன என்று புரிந்துவிடுமா\nகேபிள் சங்கர் : சுஜாதா // சங்கர் நாராயண் : எஸ். ரங்கராஜன். இது சரிதானே\n//ரொம்ப ஓவரா இருந்தா கமெண்ட்டை அழிச்சுடுங்க பாஸ் ..// எப்படி, எப்படி இனி ஹாலிவுட்ரசிகன் கொத்துபரோட்டாவின் நிரந்தர கன்ட்ரிப்யூட்டர்\n//இனி புதிய பதிப்புக்கள், புதிய புத்தகங்கள், திரைப்பட எழுத்து, மற்றும் இயக்கம் அத்தனைக்கும், கேபிள் சங்கர் என்ற பெயரில் வலம் வரலாமென முடிவெடுத்திருக்கிறேன்.//\nஒஹொப்ரொடக்‌ஷன் வந்தது கூட தெரியாம “ஜீனியர் குப்பண்ணா” ஓட்டலில் அப்படி என்னத்தான் சாப்பிட்டீங்க(கட்டு கட்டினீங்க) சார்.\nசீக்கிரம் சாப்பாட்டுகடையில் எழுதுங்க, என் அனுபவமும்(fantastic) உங்க அனுமபவமும் ஒத்து போகுதா என்றுப் பார்ப்போம்.\nபல்லவி அனு பல்லவி படத்தை பார்க்கணும்னு ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன்,அட்லீஸ்ட் நல்ல பின்னணி இசையுடன் கூடிய ஒரு காட்சி பார்க்க கிடைத்தது,நெக்ஸ்ட் \"நீதானே என் பொன்வசந்தம்\"\n//சுந்தர்.சியின் மசாலா கபேவிற்கு பிறகு, கந்தக்கோட்டை இயக்குனர் சக்திவேலின் புதிய படத்திற்கு வசனமெழுதுகிறேன். க்யூட்டான காதல் கதை.//\nவாழ்த்துக்கள் தல,அப்பிடியே என்னோட request யும் மறந்துராதிங்க\nஇன்னைய வரைக்கும் அவர் யாருன்னு எனக்கு ஞாபகமில்லை.\n//கேபிள் சங்கர் : சுஜாதா // சங்கர் நாராயண் : எஸ். ரங்கராஜன். இது சரிதானே\n//கர்ணன் படத்தை டிஜிட்டல் இண்டர்மீடியேட் செய்து, டி.டி.எஸ் மற்றும் பல டிஜிட்டல் உயர்வு தரத்தில் மீண்டும் திவ்யா பிக்சர்ஸ் வெளியிட இருக்கிறது. அதற்கான ட்ரைலர் வெளியீட்டு விழாவை சத்யமில் நடத்தவிருக்கிறார்கள். பெரிய, புதிய படங்களுக்கு இணையாய் நல்ல விளம்பரத்தோடு வெளிவர இருக்கிறது. எனக்கென்னவோ வர்ற படங்களை விட இது ரீ ரிலீஸ் ஆகி ஹிட்டானால் ஆச்சர்யமில்லை.// நடக்கும் ..நட்டக்க வேண்டும்.\nவழக்கத்தை விட..3700 மேலான பார்வையிடல் என, என் வலைப்பூ காட்டியபோது, ஆச்சரியப்பட்டுப்போனேன்..அதற்கு காரணம் இப்போதுதான் தெரிந்தது..நீங்கள் ‘Kodak' பற்றிய என் பதிவை இங்கே குறிப்பிட்டு உள்ளீர்கள் என்பது.. அதனால் வந்த கூட்டம்.. நன்று தலைவரே\nமன்னிக்கவும் அது //நன்று தலைவரே// இல்லை..நன்றி தலைவரே..:)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா – 27/02/12\nகாதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்\nதலைவன் இருக்கிறான் - சுஜாதா\nசாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்\nதமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012\nசாப்பாட்டுக்கடை – Crimson Chakra\nதெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்க...\nநான் – ஷர்மி – வைரம் -14\nகொத்து பரோட்டா - 6/02/12\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/1525/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?a=%E0%AE%9E", "date_download": "2021-01-18T23:07:42Z", "digest": "sha1:SSIDJRFOVWHZUN2JXRREEGIDWDOSMNLQ", "length": 5241, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "பொங்கல் திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Tamilar Thirunal Tamil Greeting Cards", "raw_content": "\nபொங்கல் திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nபொங்கல் திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968390/amp?ref=entity&keyword=Ponnamaravathi%20Taluk", "date_download": "2021-01-19T00:07:24Z", "digest": "sha1:TCQQHN24LQROFHO2BBVVTBAUI44WVUAE", "length": 15486, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் | Dinakaran", "raw_content": "\nரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்\nரிஷிவந்தியம், நவ. 14: புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சியில் எந்தெந்த தாலுகாக்களை இணைப்பது என கடந்த சில மாதங்களாக குழப்பம் நீடித்து வந்தது. இதனால் சில அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் அவரவர் வசதிக்கேற்ப இணைக்க கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் நேற்று தமிழக அரசு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இணைக்கப்பட்ட தாலுகாக்கள் குறித்து அரசாணை வெளியிட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் என 2 வருவாய் கோட்டமும்,விழுப்புரம், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம் மற்றும் புதியதாக திருவெண்ணெய்நல்லூர் ஆகிய தாலுகாக்களை இணைத்துள்ளனர். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டமும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதியதாக கல்வராயன்மலை ஆகிய தாலுகாக்களை இணைத்துள்ளனர்.\nசங்கராபுரம் தாலுகாவின் மக்கள் தொகை 37 லட்சத்து 6460 ஆகும். இங்கு 11 லட்சத்து 876 குடும்ப அட்டைகள் உள்ளன. சங்கராபுரம் வட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் முழுக்க முழுக்க விவசாய தொழில் பிரதானமாக உள்ளது. இதில் காப்பு காடுகள் அதிக அளவில் உள்ளன. இங்கு மிக பழமை வாய்ந்த ரிஷிவந்தியம் அர்த்தநாதீஸ்வரர் ஆலயமும், ஆதி திருவரங்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் ஆலயமும் உள்ளன.ரிஷிவந்தியம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் வருவாய் சார்ந்த முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், நில அளவை, ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்கள், குடும்ப அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள, புதிய குடும்ப அட்டை பெற, கல்வி உதவித்தொகை, திருமணம் உதவி பெற, ஆதார் புகைப்படம் எடுக்க, பிறப்பு மற்றும் இறப்பு சான்று பெற மற்றும் பல்வேறு வருவாய் சார்ந்த சான்றுகள் பெற சங்கராபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது.\nசங்கராபுரம் வட்டத்தில் கடைசி கிராமமான பிரிவிடையாம்பட்டு, மண்டகப்பாடி, வெங்கலம், முட்டியம், பாசார், அரியந்தக்கா உள்ளிட்ட கிராம மக்கள் தியாகதுருகம் - கள்ளக்குறிச்சி வழியாக சங்கராபுரம் செல்ல வேண்டும். அதேபோல் கள்ளிப்பாடி, திருவரங்கம், ஜம்படை, கரையாம்பாளையம், எடுத்தனூர், சீர்பனந்தல் உள்ளிட்ட கிராம மக்கள் பகண்டை கூட்டு சாலை வழியாக சங்கராபுரம் செல்ல வேண்டும். இதனால் கால நேரமும், பண விரயமும் ஏற்\nபடுகிறது. போதிய பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தாலுகாவாக அரசு அறிவிக்காததால் அப்பகுதி மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்தி\nதமிழக அரசு சங்கராபுரம் வட்டத்திலுள்ள கல்வராயன்மலையை தனி தாலுகாவாக அறிவித்துள்ளது. ஆனால் ரிஷிவந்தியம் பகுதி மக்கள் சங்கராபுரம் செல்ல தியாகதுருகம் வழியாக சுமார் 50 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. அப்பகுதி மக்களின் சிரமத்தை போக்க ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக அமைக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ரிஷிவந்தியம் அருகில் உள்ள மக்கள் 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கோவிலூர் தாலுகா வருகிறது. இதை திருத்தி அரசு அமைக்க வேண்டும் என நினைத்திருந்தால் ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு திருக்கோவிலூர் தாலுகாவில் உள்ள 20 கிராமங்களையும், சங்கராபுரம் தாலுகாவில் உள்ள 25 கிராமங்களையும், தியாகதுருகம் பகுதியில் 15 கிராமங்களையும் இணைத்து புதிய தாலுகா அமைத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இவ்வாறு அரசு அறிவிக்காதது உண்மையிலேயே இப்பகுதி மக்களை வஞ்சித்துள்ளது. இதற்கு ��ண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nதடுப்பணையை உடைத்து தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடல் மீட்பு\nபைக்கில் கடத்திய 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nபைக் விபத்தில் வாலிபர் பலி\nமேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்\nவிக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nவாலிபரை தாக்கிய 2 பேர் கைது\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மது விற்பனை ₹18.47 கோடி\nவிபத்தில் பலியான வாலிபர் சடலத்துடன் சாலை மறியல்\nமழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு\nவிசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது\nசாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு\nநாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை\nவிழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை\nவிழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா பரிசோதனை மையத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து 20 லட்சம் பொருட்கள் சேதம்\nபுத்தாண்டு கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து வாலிபர் அதிரடி கைது\nதொடர் திருட்டில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 55 பவுன் நகைகள் பறிமுதல்\nதிண்டிவனத்தில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் துணிகர கொள்ளை பொதுமக்கள் அதிர்ச்சி\nதிருக்கோவிலூர் அருகே திமுக எம்எல்ஏ தலைமையில் டாஸ்மாக் கடை முற்றுகை வாக்குவாதம் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-18T22:29:04Z", "digest": "sha1:XIRTTHAZANS2XRN2EFHNCJJPF2D3E6D6", "length": 10848, "nlines": 145, "source_domain": "navaindia.com", "title": "அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் சூரியா; வைரலான புகைப்படம் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்தும் சூரியா; வைரலான புகைப்படம்\nஅருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்த���ம் சூரியா; வைரலான புகைப்படம்\nநடிகர் சூரியா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய் மகனை நடிகராக அறிமுகப்படுத்துகிறார். அந்த படத்தின் பூஜையில், சூரியா, அருண் விஜய், அவரது மகன் ஆர்னவ் விஜய், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.\nநடிகர் சூரியா நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூரியா நடித்து தயாரித்த சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.\nபொதுவாக சூரியா தயாரிக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல படங்களாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.\nஇந்நிலையில், நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் நடிகராக அறிமூகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குனர் சரோவ் ஷண்முகம் இயக்குகிறார். அந்த படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் இன்று துவங்கியது. பூஜையில் அருண் விஜயின் தந்தை விஜயகுமார், அருண் விஜய், அவருடைய மகன் ஆர்னவ் விஜய் ஆகியோருடன் நடிகர் சூரியா, உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.\nசூர்யா தயாரிக்கும் இந்த படம் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தின் கதை சிறுவனுக்கும், நாய்க்கும் இடையேயான பாசத்தை குறிப்பிடுகிறது. இந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஊட்டியில் நடக்கவிருக்கிறது.\nஇது குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் எல்லாருடைய ஆசீர்வாதங்களுடனும், எனது மகன் ஆர்னவ் விஜய் இன்று நடிகராக அறிமுகமாகிறார் என்று அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி நடிகர் சூரியாவால் அவன் நடிகராக அறிமுகமாகிறார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தலைமுறைகளுக்குப் பிறகு தொடரும் இந்த நட்புறவை வேறு எங்கும் கேட்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயி��்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:36:09Z", "digest": "sha1:BNT2GJ5WUBOODT2LHYGKSKFY6TQMMY4D", "length": 5291, "nlines": 83, "source_domain": "seithupaarungal.com", "title": "ஃபிரென்ச் நாட் எம்பிராய்டரி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nTag: ஃபிரென்ச் நாட் எம்பிராய்டரி\nஃபிரென்ச் நாட் எம்பிராய்டரி போடுவது எப்படி\nநவம்பர் 22, 2017 த டைம்ஸ் தமிழ்\nஎம்பிராய்டரிகளில் நவீன உடையலங்காரங்களில் பயன்படுத்த ஏற்றது ஃபிரென்ச் நாட் இந்த எம்பிராய்டரி எப்படி போடுவது என்று பார்ப்போம். முதலில் உங்களுக்கு விருப்பமான டிசைனை துணியில் வரைந்து கொள்ளுங்கள். ஊசியில் நூலைக் கோர்த்து டிசைனின் ஆரம்பத்தில் கீழிருந்து குத்தி மேலே இழுத்துக் கொள்ளுங்கள் . அப்படி இழுத்த நூலை இடது கையால் ஊசிக்கு மிக அருகில் பிடித்துக் கொண்டு நூலை ஊசியில் மூன்று முறை வட்டமாக சுற்றி கொண்டே வர வேண்டும். மூன்று முறை சுற்றி முடித்தவுடன், நூலைக்… Continue reading ஃபிரென்ச் நாட் எம்பிராய்டரி போடுவது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபிரென்ச் நாட் எம்பிராய்டரி, எம்பிராய்டரிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/life-of-adam-gilchrist-under-arms-21", "date_download": "2021-01-18T23:17:23Z", "digest": "sha1:K5A4TZYSVBVTEPMN4VOEBQWLKAU6JPNH", "length": 35232, "nlines": 200, "source_domain": "sports.vikatan.com", "title": "ஆடம் கில்கிறிஸ்ட்... ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள்! - அண்டர் ஆர்ம்ஸ் - 21 | Life of Adam GilChrist | under Arms - 21", "raw_content": "\nஆடம் கில்கிறிஸ்ட்... ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள் - அண்டர் ஆர்ம்ஸ் - 21\nஆடம் கில்கிறிஸ்ட்... ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள் - அண்டர் ஆர்ம்ஸ் - 21\nமுத்தையா முரளிதரன்... இவரின் கதை ஏன் உலகுக்குச் சொல்லப்படவேண்டும் அண்டர் ஆர்ம்ஸ் - 22\nஆடம் கில்கிறிஸ்ட்... ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டரின் அதிரடி பக்கங்கள் - அண்டர் ஆர்ம்ஸ் - 21\nஹேன்ஸி க்ரோனியே... தொடர் வெற்றிகளால் திணறடித்தவன் வீழ்ந்தது எப்படி அண்டர் ஆர்ம்ஸ் - 20\nசனத் ஜெயசூர்யா... இந்தியர்களுக்கு மன அழுத்தம் தந்த இலங்கையின் மாவீரன் - அண்டர் ஆர்ம்ஸ் - 19\nவி.வி.எஸ்.லட்சுமண்... சிங்கத்தின் பிடறியைப் பிடித்தே உலுக்கியவன் - அண்டர் ஆர்ம்ஸ் 18\nயூசுப் யுஹானா என்கிற முகமது யூசுப்... இவன் அடித்து ஆடியது கிரிக்கெட் மட்டுமல்ல அண்டர் ஆர்ம்ஸ் - 17\nராபின் சிங்... துரோகத்தால் துரத்தப்பட்டவன் திருப்பி அடித்த கதை தெரியுமா அண்டர் ஆர்ம்ஸ் - 16\nகிறிஸ் கெய்ன்ஸ்... விவியன் ரிச்சர்ட்ஸை முந்தியவன்... கங்குலியின் கனவை கலைத்தவன் அண்டர் ஆர்ம்ஸ் - 15\nரிக்கி பான்ட்டிங்... களத்துக்கு வந்துட்டா சமாதானமே கிடையாது... சண்டை செய்வோமா அண்டர் ஆர்ம்ஸ் - 14\nநாசர் ஹுசைன்... கேப்டன்களின் ரோல் மாடல்... ஆனால்\nசமிந்தா வாஸ்... சத்தமில்லா யுத்தங்கள் பல செய்தவன் அண்டர் ஆர்ம்ஸ் - 12\nசந்தர்பால் எனும் சரித்திரம்; ஒரு பக்கம் விக்கெட்டா விழும்... ஆனா, இன்னொரு பக்கம்- அண்டர் ஆர்ம்ஸ் 11\nலான்ஸ் க்ளூஸ்னர்... ஆஸ்திரேலியா பதறும், இந்தியா அலறும், இலங்கை கதறும் அண்டர் ஆர்ம்ஸ் - 10\nஅஜய் ஜடேஜா... களத்தில் பல கொண்டாட்டங்களை நிகழ்த்தியவன் கைவிடப்பட்டது ஏன் அண்டர் ஆர்ம்ஸ் - 9\nநாதன் ஆஸ்லே... 90'ஸ் வீரனின் இந்தச் சாதனையை இன்னும் யாராலும்... ஏன் அண்டர் ஆர்ம்ஸ் - 8\nமைக்கேல் பெவன்... இந்த ஆங்கர்தான் அம்மாம்பெரிய ஆஸ்திரேலியாவையே தாங்குச்சு அண்டர் ஆர்ம்ஸ் - 7\nஜவகல் ஸ்ரீநாத்... கபில்தேவின் மாற்று, ஜாகிர்கானின் மென்டர்... ஆனால் அண்டர் ஆர்ம்ஸ் - 6\nசயீத் அன்வர்... சேப்பாக்கம் மட்டுமல்ல; சென்சூரியனிலும் சம்பவம் நடந்திருக்கும் - அண்டர் ஆர்ம்ஸ் - 5\nஜான்ட்டி ரோட்ஸ்... இவர் ஆடிய எ��்லா மேட்சுமே சென்சுரிதான்... எப்படி அண்டர் ஆர்ம்ஸ் - 4\nவினோத் காம்ப்ளி: கிரிக்கெட் வெறியன், சச்சின் நண்பன், ரசிகர்களின் காதலன்... ஆனால்\nஅரவிந்த டி சில்வா... அண்டர்டாக்ஸின் முதல் சூப்பர் ஹீரோ - அண்டர் ஆர்ம்ஸ் - 2\nகங்குலியைக் கதறவிட்டவர், ரிவர்ஸ் ஸ்வீப்பின் கிங், களப்போராளி... யார் இவர் அண்டர் ஆர்ம்ஸ் தொடர் - 1\nஆஸ்திரேலிய அணிக்குள் இருந்துகொண்டு அன்பை விதைத்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகனையும், தன்னுடைய ரசிகனாக்கிவிடும் வல்லமைப்படைத்த கிரிக்கெட்டர். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் - என்கிற பெயருக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர்.\n''ஒரு ஹோட்டலில் முதல்முறையாக என்னைச் சந்தித்து உரையாடியவர் என்னைப்பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கும், என் மனைவி என் மீது வைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். என் அணியின் சக வீரர்களுக்கு என்னைப்பற்றி இருக்கும் புரிதலைவிட, என் சொந்த சகோதரர்களுக்கு என்னைப்பற்றிய புரிதல் வேறுமாதிரியாக இருக்கும். ஆனால், இதுதான் எனக்குப்பிடித்திருக்கிறது. அடுத்தவர்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகளின்போதுதான் நம்மை நாமே புரிந்துகொள்கிறோம்.''\nஆக்ரோஷ ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்களுக்கு மத்தியில் அமைதியாய் தான் உண்டு தன் கேம் உண்டு என விளையாடிய ஜென்ட்டில்மேன் கிரிக்கெட்டர் ஆடம் கில்கிறிஸ்ட். குணத்தில் மட்டும்தான் இவர் அமைதியேத்தவிர பேட்ஸ்மேனாகக் களத்தில் இறங்கிவிட்டால் செயல்புயல். யாரை மிகச்சிறந்த பெளலர் என்கிறார்களோ, யாரை எல்லா பேட்ஸ்மேன்களும் கண்டு மிரள்கிறார்களோ, அந்த பெளலரை டார்கெட் செய்து, அடித்து வெளுத்து எதிரணியின் கெத்தை மொத்தமாகக் காலி செய்வதுதான் கில்கிறிஸ்ட்டின் தனிச்சிறப்பு. கில்கிறிஸ்ட்டின் இடம் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுவரை யாராலும் நிரப்பமுடியாத இடமாக வெறுமையுடனேயே இருக்கிறது.\nரிக்கி பான்ட்டிங், ஷேன் வார்னே, டேமியன் மார்ட்டின், வாக் பிரதர்ஸ், ஜேஸன் கில்லெஸ்பி என 90-களின் ஆஸ்திரேலிய அணியில் யாரைப்பார்த்தாலும் வெறுப்பும், கோபமும் வரும். ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த கர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த ஆஸ்திரேலிய அணிக்குள் இருந்துகொண்டு அன்பை விதைத்தவர் ஆடம் கில்கிற���ஸ்ட். எந்த நாட்டு கிரிக்கெட் ரசிகனையும், தன்னுடைய ரசிகனாக்கிவிடும் வல்லமைப்படைத்த கிரிக்கெட்டர். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் - என்கிற பெயருக்கு உண்மையான அர்த்தம் கொடுத்தவர். விக்கெட் கீப்பர் என்றால் எப்படி ஆடவேண்டும் என்பதற்கான உதாரணம் கில்கிறிஸ்ட். 90-களின் கிரிக்கெட் வரலாற்றை கில்கிறிஸ்ட் இல்லாமல் எழுதிவிடமுடியாது\nஆஸ்திரேலிய அணி என்பது அப்போது தொடர் ஆச்சர்யங்களைக் கொடுக்ககூடிய அணியாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் ஒரு சிறந்த வீரர் ஓய்வுபெற்றால், அவருக்கு மாற்றாக அவரைவிட மிகவும் சிறந்த இன்னொரு வீரர்தான் வருவார். அப்படி 90-களின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் முகமாக இருந்த இயான் ஹீலிக்கு பதிலாக 96-ல் ஆஸ்திரேலிய அணிக்குள் நுழைந்தவர்தான் ஆடம் கில்கிறிஸ்ட்.\nமிகப்பெரிய சாதனைகள் படைத்தவர்கள் எல்லோருமே ஆரம்பத்தில் சறுக்கியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு ஆடம் கில்கிறிஸ்ட்டும் விதிவிலக்கல்ல. 1996-ல் இந்தியாவில் நடைபெற்ற டைட்டன் கோப்பைத்தொடர்தான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் கரியரைத் தொடங்கிவைத்தது. இயான் ஹீலி காயம் அடைந்ததால் ஆடம் கில்கிறிஸ்ட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் எட்டாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய கில்கிறிஸ்ட் 22 பந்துகளில் 18 ரன்கள் அடித்துவிட்டு டொனால்ட் பந்துவீச்சில் போல்டானார். அடுத்தப்போட்டியில் முதல் பந்திலேயே ரன் அவுட். இதனால் இரண்டு போட்டிகளோடு கில்கிறிஸ்ட் நீக்கப்பட்டு மீண்டும் இயான் ஹீலி அணிக்குள் சேர்க்கப்பட்டார்.\nகில்கிறிஸ்ட் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் வர ஒரு வருடம் ஆனது. ஹீலிக்கு இரண்டுப்போட்டிகளில் விளையாடத் தடைவிழுந்ததால் மீண்டும் அணிக்குள் வந்தார் கில்கிறிஸ்ட். ஆனால், இந்தமுறை மீண்டும் இயான் ஹீலி அணிக்குள் வந்தபோதும், கில்கிறிஸ்ட்டின் இடம் காலியாகவில்லை. மார்க் வாக் காயமடைந்திருந்ததால் பேட்ஸ்மேனாக அணிக்குள் தொடர்ந்தார் கில்கிறிஸ்ட். இங்கிருந்துதான் கில்கிறிஸ்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது.\nமார்க் டெய்லரை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் தூக்க, மார்க் வாகிற்கு சரியான ஓப்பனிங் பார்ட்னர்கள் இல்லாமல் தவித்தத�� ஆஸ்திரேலியா. அப்போது லோயர் ஆர்டரில் ஆடிகொண்டிருந்த கில்கிறிஸ்ட்டை ஓப்பனிங் இறக்க முடிவெடுத்தார் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் வாக். ஆஸ்திரேலியாவின் பொற்காலம் ஆரம்பமானது. ஓப்பனராகக் களமிறங்கிய இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியவர் அடுத்தடுத்து அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார்.\n1997 - 1998-ல் நடைபெற்ற கார்ல்ட்டன் அண்ட் யுனைடெட் சீரிஸில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் ஆஸ்திரேலியா வந்திருந்தன. இதில் லீக் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுடன் மோதிய நான்கு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. ஆனால், நியூஸிலாந்துக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளால் தட்டுத்தடுமாறி பெஸ்ட் ஆஃப் 3 ஃபைனலுக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா. முதல் இறுதிப்போட்டியில் முதல்முறையாக மார்க் வாகுடன் ஓப்பனிங் வீரராகக் களமிறக்கப்பட்டார் கில்கிறிஸ்ட். முதல் போட்டியில் மார்க் வாகுக்கும், கில்கிறிஸ்ட்டுக்கும் காம்போ செட் ஆகாமல் மார்க் வாக் 3 ரன்களில் ரன் அவுட் ஆக, கில்கிறிஸ்ட்டும் 20 ரன்களில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா முதல் ஃபைனலில் தோற்றுப்போனது. ஆஸ்திரேலியாவின் கதை முடிந்தது. சொந்த மண்ணிலேயே தொடர் தோல்விகளைச் சந்திக்கிறார்கள், இனி தென்னாப்பிரிக்காதான் கிரிக்கெட்டின் சூப்பர் பவர் என எல்லோரும் நினைத்தநேரத்தில்தான் இரண்டாவது இறுதிப்போட்டியில் இருந்து சூழல் மாறியது.\nஆடம் கில்கிறிஸ்ட், ஜஸ்ட்டின் லேங்கர்\nசிட்னியில் நடந்த இரண்டாவது இறுதிப்போட்டியில் மீண்டும் மார்க் வாகோடு ஓப்பனிங் இறங்கினார் கில்கிறிஸ்ட். தென்னாப்பிரிக்காவின் 228 ரன் டார்கெட்டை 42-வது ஓவரில் முடித்தது ஆஸ்திரேலியா. 104 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார் கில்கிறிஸ்ட். ஷான் பொல்லாக், லான்ஸ் க்ளூஸ்னர், ஆலன் டொனால்ட், பேட் சிம்காக்ஸ், மேக்மில்லன், கல்லினன் என மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடிக்கப்பட்ட சதம் இது.\nமுதலில் ஒருநாள் ஸ்பெஷலிஸ்ட் என டெஸ்ட் போட்டிகளில் கில்கிறிஸ்ட்டை சேர்க்காமல் வைத்திருந்தார்கள் ஆஸ்திரேலிய தேர்வாளர்கள். இயான் ஹீலியின் மோசமான ஆட்டம் கில்கிறிஸ்ட்டுக்கு டெஸ்ட்டிலும் இடம்கிடைக்க வழிவகுத்தது. 1999-ல் ஹோபார்ட்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் கி��்கிறிஸ்ட்டை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாகவும் நிலைநிறுத்தியது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு 369 ரன் டார்கெட்டைக் கொடுத்தது. ஆனால், மார்க் வாக், ஸ்டீவ் வாக், மைக்கேல் ஸ்லேட்டர், ரிக்கி பான்ட்டிங் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எல்லாம் அவுட்டாகி 126 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தது ஆஸ்திரேலியா. அப்போது ஜஸ்ட்டின் லேங்கரோடு கூட்டணிப்போட்டு ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்தார் கில்கிறிஸ்ட். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் பிட்ச்சில், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷோயப் அக்தர் என உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கில்கிறிஸ்ட் ஆடிய இன்னிங்ஸை அப்போது நேரிலும், டிவியிலும் கண்டவர்கள் பாக்யசாலிகள். லாங்கரோடு 238 ரன் பார்ட்னர்ஷிப். 163 பந்துகளில் 149 ரன்கள் அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாகக் களத்தில் நின்று ஆஸ்திரேலியாவை வெற்றிபெறவைத்தார் கில்கிறிஸ்ட். ஆஷஸ் டெஸ்ட்டில் பெர்த் மைதானத்தில் 57 பந்துகளில் கில்கிறிஸ்ட் அடித்த சதம் மிக முக்கியமானது.\n1999 இங்கிலாந்து, 2003 தென்னாப்பிரிக்கா, 2007- கரீபியன் என தொடர்ந்து மூன்று உலகக்கோப்பைகளையும் ஆஸ்திரேலிய வெல்ல மிக முக்கியக் காரணம் ஆடம் கில்கிறிஸ்ட். இந்த மூன்று உலகக்கோப்பைகளின் இறுதிப்போட்டியிலும் ஆடம் கில்கிறிஸ்ட்டின் பங்கிருக்கிறது. 1999 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெறும் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, 20 ஓவர்களில் மேட்சை முடித்தது ஆஸ்திரேலியா. ஆடம் கில்கிறிஸ்ட் 36 பந்துகளில் 54 ரன்கள் அடித்து டாப் ஸ்கோராரக இருந்ததார்.\nஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலிய அணி\n2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரிக்கி பான்ட்டிங் இந்திய பெளலர்களை ஓடஓட விரட்ட, முதலில் ரூட்மேப் போட்டுக்கொடுத்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். 48 பந்துகளில் 57 ரன்கள் அடித்துவிட்டு பான்ட்டிங்கை ''மாப்ள... நீ கவலைப்படாமா ஆடு... பந்தெல்லாம் நேரா பேட்டுக்குத்தான் வருது'' என சொல்லிவிட்டுப்போனார்.\nகரீபியனில் 2007-ல் நடந்த உலகக்கோப்பையின்போது தன் அந்திமக் காலத்தில் இருந்தார் கில்கிறிஸ்ட். சரியான ஃபார்மில் இல்லாமல் திணறிக்கொண்டிருந்தவர், சரியாக இறுதிப்போட்டியில் ஃபார்முக்கு வந்துவிட்டார். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு ���ிக்கி பான்ட்டிங் கொடுத்த ட்ரீட்மென்ட்டை, இலங்கைக்கு ஆடம் கில்கிறிஸ்ட் கொடுத்தார். 104 பந்துகளில் 149 ரன்கள். 13 பவுண்டரி, 8 சிக்ஸர்கள். பவுண்டரி, சிக்ஸர்களில் மட்டும் 100 ரன்கள் அடித்திருந்தார் ஆடம் கில்கிறிஸ்ட். தில்ஹாரா ஃபெர்னான்டோ எனும் இலங்கை பெளலரின் அன்றைய கதறல்களைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மலிங்காவுக்கும் அடி விழுந்தது.\nஇந்த உலகக்கோப்பை முடிந்ததும் மீண்டும் ஃபார்முக்கு வருவதும் போவதுமாக இருந்தார் கில்கிறிஸ்ட். 2008-ல் இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்ற இரண்டாவது இறுதிப்போட்டிதான் கில்கிறிஸ்ட்டின் கடைசிப்போட்டி. தனது இறுதிப்போட்டியில் 2 ரன்களோடு வெளியேறினார் கில்கிறிஸ்ட்.\nஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடன்\nஇந்தியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரோடு ஓய்வுமுடிவை அறிவித்தார் கில்கிறிஸ்ட். ஆனால், ஆஸ்திரேலிய பிரதமர் முதல் பயிற்சியாளர்கள் வரை கில்கிறிஸ்ட்டின் ஓய்வுமுடிவை பரிசீலனை செய்யும்படி கேட்டார்கள். ஆனால், ''லட்சுமணின் கேட்ச்சை டிராப் செய்ததுமே, என் மனம், இனி நீ இந்த விளையாட்டை விளையாடும் முழுத்தகுதியை இழந்துவிட்டாய் என சொல்லிவிட்டது. இனிமேல் நான் தொடர்ந்து விளையாடுவது நியாயமாக இருக்காது'' என்றுசொல்லி ஓய்வுமுடிவை உறுதிசெய்தார் கில்கிறிஸ்ட்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றவர் 2008-ல் தொடங்கிய இந்தியன் பிரிமீயர் லீகில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் சீசனில் வீக்கெட் கீப்பராக மட்டும் இருந்தவர், இரண்டாவது சீசனில் கேப்டன் ஆனார்.\nதென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 இந்தியன் பிரிமியர் லீகில், டெக்கன் சார்ஜர்ஸுக்கு தலைமையேற்று அந்த அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பயைப் பெற்றுத்தந்தார் கில்கிறிஸ்ட். சர்வதேசப் போட்டிகளைப்போல ஐபிஎல்-ல் அவரது இறுதிப்போட்டி ராசி பலிக்கவில்லை. டக் அவுட் ஆனார். ஆனால், இந்தத்தொடரில் 495 ரன்கள் அடித்து, ஸ்டம்ப்பிங், கேட்ச் என 18 விக்கெட்கள் இழக்கக் காரணமாக இருந்து கோப்பையை வென்றுத்தந்தார் கில்கிறிஸ்ட்.\nதோனி, சங்ககாரா, பிரன்டன் மெக்கல்லம், க்வின்ட்டன் டி காக், ஏபிடி என உலகின் அத்தனை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கும் முன்னோடி ஆடம் கில்கிறிஸ்ட்தான். தாவிப்பறந்து கேட்ச் பிடிப்பதில் ஆகட்டும், மில��லி செகண்ட் வித்தியாசத்தில் ஸ்டம்ப்பிங் செய்வதில் ஆகட்டும், ஓப்பனிங் இறங்கி எதிரணி பெளலர்களின் நம்பிக்கையை சிதைப்பதில் ஆகட்டும், கில்கிறிஸ்ட் எல்லாவற்றிலும் தனி ஒருவன்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-marazzo-road-test.htm", "date_download": "2021-01-19T00:16:57Z", "digest": "sha1:NJJDOHDF5JJRCOXUYHPYAJ4OFFXSMHKG", "length": 5618, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 1 மஹிந்திரா மராஸ்ஸோ ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா மராஸ்ஸோ சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nஅனைத்து புதிய XUV300, மஹிந்திராவின் துணை 4 மீட்டர் SUV, ஒரு அம்சம் பேக் வழங்க, punchy மற்றும் விசாலமான அனுபவம், அதன் மூத்த உடன்பிறந்த XUV 500 போன்ற\nமராஸ்ஸோ on road விலை\nஇதே கார்களில் சாலை சோதனை\nபுதிய மாருதி Suzuki எர்டிகா 2018: முதல் Drive மதிப்பீடு\nbased on 1031 மதிப்பீடுகள்\nbased on 179 மதிப்பீடுகள்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W11(O) AWD Automatic: மதிப்பீடு\nbased on 591 மதிப்பீடுகள்\nNew Mahindra Scorpio: வல்லுநர் மதிப்பீடு\nbased on 1256 மதிப்பீடுகள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/naam-tamilar-katchi/", "date_download": "2021-01-18T23:26:36Z", "digest": "sha1:FY5SSL5THFDP65IZPOXSFMAT7OCQKBWJ", "length": 9343, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "naam tamilar katchi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Naam tamilar katchi in Indian Express Tamil", "raw_content": "\nசட்டமன்ற தேர்தலில் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன்: சீமான் சவால்\nவருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவருக்கு எதிராக போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளர்.\n‘அது ஒரு பேரின்ப கனாகாலம்’ நாம் தமிழர் கட்சியிலிருந்து ராஜிவ் காந்தி விலகல்\nநாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக தொடர்ந்து நேரலை விவாதங்களில் பேசி வந்தார் ராஜீவ் காந்தி.\nராஜீவ் நினைவிடத்தில் டிக்டாக்; நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார்\nஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரத��ர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி செய்த டிக்டாக் வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.\nபோராட்டத்துக்காக பள்ளி மாணவர்களை கடத்திய நாம் தமிழர் பிரமுகர் – பரிதவிப்பில் பெற்றோர்\nகலெக்டர் அலுவலகம் அருகே நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க மாணவர்களை காரில் அழைத்து வந்ததாக கூறினார்.\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : வெற்றிக்கணக்கை துவக்கியது நாம் தமிழர் கட்சி\nLocal body election results : கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நாம் தமிழர் கட்சி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.\nமலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது; சீமானின் பயணம் குறித்து விசாரணை\nLTTE supporters arrested In Malaysia: சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசியது சர்ச்சையான நிலையில், மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் பிரகாஷ் ராஜை பின்னுக்கு தள்ளிய மன்சூரலிகான்..\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூரலிகான், 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு ஐந்தாம் இடமே கிடைத்தது.\n16 லட்சம் வாக்குகளை அள்ளிய சீமான் கட்சி\nலோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் 50 சதவீத இடத்தை பெண்களுக்கு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசீமானின் கனவு விரைவில் நனவாகும்\nலோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி, கணிசமான வாக்குகளை வாங்கியிருப்பது மக்கள் மனதில் அக்கட்சி மேல் நம்பிக்கை இருப்பதையே காட்டுகிறது.\nஇடைத்தேர்தலில் போட்டியிட சீமான் களம் இறக்கும் அந்த 4 வேட்பாளர்கள் இவர்கள் தான்\nநான்கு பேரும் 2 தினங்களில் வேட்புமனு தாக்கல்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜ��கத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/is-reliance-jio-offering-free-recharge-of-rs-498-180575/", "date_download": "2021-01-18T23:51:02Z", "digest": "sha1:ZF6T5QP7KO5NI5TGERD3H3TV7GQVQSCV", "length": 10290, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ.498க்கு இலவச ரீசார்ஜ்? – ஜியோ பற்றிய வாட்ஸ் அப் தகவல் உண்மையா?", "raw_content": "\n – ஜியோ பற்றிய வாட்ஸ் அப் தகவல் உண்மையா\nJio Free Recharge Plan : கொரோனா வைரஸ் குறித்த ஏராளமான போலி செய்திகள் (fake news) Facebook, Twitter மற்றும் WhatsApp போன்ற சமூக ஊடகங்களில் நாள்தோறும் பகிரப்பட்டு வருகின்றன. இது போன்ற செய்திகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது\nJIO: உண்மையிலேயே ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 498/-க்கான ரீசார்ஜை இலவசமாக அளிக்கிறதா வாட்ஸ் ஆப்பில் வரும் மெசேஜ்’களிள் உண்மையுள்ளதா\nரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 498/- க்கான இலவச ரீசார்ஜை அளிப்பதாக உங்களுக்கு வாட்ஸ் ஆப்பில் ஏதாவது குறுஞ்செய்தி வந்ததா. அப்படி வந்ததென்றால் அதை நம்பிவிடாதீர்கள் ஏனென்றால் அது வெறும் ஏமாற்று. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரிலையன்ஸ் ஜியோ இலவச ரீசார்ஜை அறிவித்துள்ளதாக ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஇக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்\nஅந்த ப்ரிபெய்ட் திட்டத்தில் அளவில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் அளவில்லாத 4G டேட்டா வழங்கப்படுவதாகவும், மேலும் அந்த திட்டம் 31 மார்ச் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அந்த போலி குறுஞ்செய்தி கூறுகிறது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தியோடு வரும் இணைப்பை சொடுக்க வேண்டும் என்றும் அந்த குறுஞ்செய்தி மேலும் கூறுகிறது.\nஎனினும் இது மக்களை கவர்ந்திழுக்க மோசடிகாரர்கள் பயன்படுத்தும் மற்றொரு வித்தை. அந்த போலி குறுஞ்செய்தியோடு வரும் இணைப்பை நீங்கள் சொடுக்கினால் உங்கள் கைபேசி அல்லது கணிணி malware களால் பாதிக்கப்படும். எனவே அவ்வாறான இணைப்புகளை சொடுக்குவதற்கு முன்பு அதற்கான மூல ஆதாரத்தை இரண்டு முறை சரிப்பார்க்கவும். ஏனென்றால் உங்கள் முக்கியமான தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை அவை வெளியில் கசிய செய்துவிடும்.\nகார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்\nகொரோனா வைரஸ் குறித்த ஏராளமான போலி செய்திகள் (fake news) Facebook, Twitter மற்றும் WhatsApp போன்ற சமூக ஊடகங்களில் நாள்தோறும் பகிரப்பட்டு வருகின்றன. இது போன்ற செய்திகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nதவறான செய்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதாக கூறும் போலி சிகிச்சைகள் குறித்த டிவிட்கள் அல்லது கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் டிவிட்கள் போன்றவற்றை நீக்கி விடப்போவதாக டிவிட்டர் கூறியுள்ளது. முன்னதாக Facebook, Google, Microsoft, Twitter and Linkedin, Youtube மற்றும் Reddit ஆகியவை சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது, அதில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான கூற்றுகள் மற்றும் சதி கோட்பாடுகளை எதிர்கொள்ள அவர்கள் இணைந்து செயல்பட போவதாக தெரிவித்திருந்தனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்த செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksradhakrishnan.co.in/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2021-01-19T00:13:45Z", "digest": "sha1:HDILUDSHDEPA2CT252RJPH2LWSJMKVB3", "length": 12082, "nlines": 47, "source_domain": "ksradhakrishnan.co.in", "title": "விவசாயி | K S Radhakrishnan - Activist, Author, Rights Advocate", "raw_content": "\nஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற காலகட்டம் அது. தமிழர் நலன்களுக்கு எதிரான அவருடைய நடவடிக்கைகளால், சில மாதங்களிலேயே அவருடைய ஆட்சி ஆட்டம்காணத் தொடங்கியது. வேறு ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேல்மட்டத் தலைவர்களால் முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் மூதறிஞர் ராஜாஜி. ஆனால், தமிழ்நாட்டில் இருந்த பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியை முதலமைச்சராக்குவதில் உடன்பாடில்லை. அந்தச் சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் எல்லா மட்டத்திலும் மாகாண முதலமைச்சர் […]\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாகும் ஆபத்து\nவிவசாயிகள் சந்திக்க உள்ள புதிய பிரச்சனை – 1 உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் ஏறத்தாழ 50 வரை விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து பெற்ற உரிமை சுதந்திரம் கட்டணமில்லா (இலவச) மின்சாரம் 1989ல் தலைவர் கலைஞர் ஆட்சியில் கிடைத்தது. தற்போது, மத்திய அரசு விரைவில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற […]\nகரானா வைரஸ் பிரச்சினை எப்போது தீரும் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. இதனுடைய கொடுமை காலவரையற்று நீண்டுக் கொண்டே போகலாம். இந்நிலையில் விவசாயம் சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, மின் உற்பத்தி, பற்றாக்குறையற்ற குடிநீர் வசதி போன்றவைகளில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். கரானா காலத்தில் குறிப்பாக உணவு உற்பத்தியும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு அடிப்படையாக இருப்பது விவசாயமாகும். நாட்டிலுள்ள மக்களுக்���ு விவசாயிகளின் கை தான் அட்சய பாத்திரம். ஏறத்தாழ 29 கோடி டன் அளவிற்கு […]\nகேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை செல்ல திட்டமிடப்பட்டது. இந்த கேஸ் லைன் 137 தமிழக …\nவேதனையை அறுவடை செய்யும் விவசாயி\nமகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற வட மாநிலங்களில் துயரமான விவசாயிகள் தற்கொலைகள் கடந்த காலங்களில் நடந்தன. இன்றைக்கு தமிழகத்தில் 40 விவசாயிகள் வரை கடன் தொல்லையாலும், வாழ முடியாத என்ற விரக்திக்கு தள்ளப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக,,,\nவியர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்யும் விவசாயி\nபாடுபடும் விவசாயிகளுக்குக் கையும் காலும்தான் மிச்சம் என்று பட்டுக்கோட்டைக் கவிஞர் சொன்னதைப் போன்று விவசாயிகளுடைய சமூக, கொருளாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் தாழ்ந்துகொண்டே செல்கிறது. “விவசாயிகள், ‘வேலையே வாழ்க்கை’ என்று தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்” என்கிறார் கரிசல் இலக்கியக் கர்த்தா கி.ராஜநாராயணன்.\nஉழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம்\nசென்னையின் பாரிமுனை பகுதி பற்றி சில பதிவுகள்…\nவட சென்னை – ‘அகஸ்தியா’\nஇந்தியாவில் மாநிலங்கள் வாரியாக ஆட்சிமொழியும்\nபிரஷாந்த் பூஷனும் உச்ச நீதிமன்ற தண்டனை அறிவிப்பும்\nபிரணாப் முகர்ஜியும் தமிழக அரசியலும்\nஇலங்கை தேர்தல், இனி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90350/-kaadan--movie-release-march-26.html", "date_download": "2021-01-19T00:19:16Z", "digest": "sha1:BJWGO3XUKD7Z76IIYFWOQDUS7APSKGQY", "length": 8701, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மார்ச்சில் வெளியாகிறது பிரபு சாலமனின் ‘காடன்’ | 'kaadan' movie release march 26 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமார்ச்சில் வெளியாகிறது பிரபு சாலமனின் ‘காடன்’\nபிரபு சாலமனின் ‘காடன்’ திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\nதனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ’தொடரி’ படத்துக்குப் பிறகு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வரும் ��டம், ’ஹாத்தி மேரே சாத்தி’. இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் ராணா ஹீரோவாக நடிக்கிறார். மேலும், விஷ்ணு விஷால், ஸோயா ஹூசைன், ஸ்ரேயா பில்கோன்கர், அஸ்வின் ராஜா, ரோபோ சங்கர், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு ‘காடன்’ என்றும் தெலுங்குக்கு ’ஆரண்யா’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர்.\nராஜேஷ் கண்ணா, தனுஷா நடிப்பில், சாண்டோ சின்னப்பா தேவர், 1971 ஆம் ஆண்டு இந்தியில் தயாரித்த படம், ’ஹாத்தி மேரே சாத்தி’. அவர் சகோதரர் எம்.ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். இந்தப் படம் பின்னர் எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் ’நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.\nஇந்தக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப பிரபு சாலமன் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் இந்தியாவில் பல மாநிலக் காடுகளில் படமாக்கப்பட்டு வந்தது. இதற்காக, ராணா சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்திருந்தார். இந்நிலையில், ‘காடன்’ படம் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\n3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தப்பியவரை மோப்ப நாய் உதவியுடன் கைது செய்த போலீஸ்\nஜன.06: சென்னையில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை\nRelated Tags : பிரபு சாலமன், காடன், ராணா, விஷ்ணு விஷால், மார்ச் 26, காடன் ரிலீஸ், காடன் வெளியீட்டு தேதி அறிவிப்பு, kaadan, prabhu solomon,\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தப்பியவரை மோப்ப நாய் உதவியுடன் கைது செய்த போலீஸ்\nஜன.06: சென்னையில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/actress-meera-mithun-marriage-instagram-video-45905", "date_download": "2021-01-18T22:27:23Z", "digest": "sha1:L772QNBA3Q7AZ6DEO72ZPWE5OIOZUG4O", "length": 3835, "nlines": 36, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Meera Mithun Marriage): மீரா மிதுனுக்கு கல்யாணமா? அவரே வெளியிட்ட வீடியோ | Actress Meera Mithun Marriage Instagram Video", "raw_content": "\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 30/05/2020 at 1:12PM\nமீரா மிதுன் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அவர் மணப்பெண் கோலத்தில் உள்ளார்.\nநடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்டா கணக்கில் மணமகள் கெட்டப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, விரைவில் என மட்டும் எழுதியுள்ளார். இதனையடுத்து பலரும் அவர் திருமணம் பற்றிய அறிவிப்பையே இப்படிப் பதிவிட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர், எப்போதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகவே பேசி வருவார். கடந்த ஆண்டு ஊழல் தடுப்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன்பின் அந்த செய்தி பொய் என தெரிந்தபின் பலரும் அவரை கலாய்த்தனர்.\nதன்னைப்பற்றி எந்த கமென்ட் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ”இது உண்மை. இதையும் காப்பி அடிக்க வேண்டாம். விரைவில்…” என பதிவிட்டுள்ளார். மணப்பெண் போல நகைகள் அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக வாழ்த்து கூறிவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-redigo/car-price-in-panvel.htm", "date_download": "2021-01-18T23:06:27Z", "digest": "sha1:G3U7SG3L3U3U3MO7MXTRFKREVWYOL5MP", "length": 16958, "nlines": 344, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டட்சன் ரெடி-கோ 2021 பான்வேல் விலை: ரெடி-கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்ரெடி-கோroad price பான்வேல் ஒன\nபான்வேல் சாலை விலைக்கு Datsun redi-GO\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in பான்வேல் : Rs.3,31,305*அறிக்கை தவறானத�� விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பான்வேல் : Rs.4,17,110*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பான்வேல் : Rs.4,42,280*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பான்வேல் : Rs.4,83,466*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in பான்வேல் : Rs.5,15,500*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n1.0 டி தேர்வு(பெட்ரோல்)Rs.5.15 லட்சம்*\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்) (top model)\non-road விலை in பான்வேல் : Rs.5,53,254*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்)(top model)Rs.5.53 லட்சம்*\nடட்சன் ரெடி-கோ விலை பான்வேல் ஆரம்பிப்பது Rs. 2.83 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் ரெடிகோ டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் ரெடிகோ அன்ட் 1.0 டி option உடன் விலை Rs. 4.77 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் ரெடி-கோ ஷோரூம் பான்வேல் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை பான்வேல் Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை பான்வேல் தொடங்கி Rs. 2.99 லட்சம்.தொடங்கி\nரெடி-கோ டி option Rs. 4.83 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 3.31 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 4.42 லட்சம்*\nரெடி-கோ அன்ட் 1.0 டி option Rs. 5.53 லட்சம்*\nரெடி-கோ ஏ Rs. 4.17 லட்சம்*\nredi-GO மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபான்வேல் இல் க்விட் இன் விலை\nபான்வேல் இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nபான்வேல் இல் கோ இன் விலை\nபான்வேல் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபான்வேல் இல் டியாகோ இன் விலை\nபான்வேல் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரெடி-கோ mileage ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபான்வேல் இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் redi-GO இன் விலை\nநவி மும்பை Rs. 3.85 - 6.15 லட்சம்\nமும்பை Rs. 3.85 - 6.15 லட்சம்\nமிரா ரோடு Rs. 3.38 - 5.64 லட்சம்\nநாசிக் Rs. 3.38 - 5.64 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 3.13 - 5.23 லட்சம்\nவாப்பி Rs. 3.23 - 5.40 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/corona-virus-pakistan-covid-pandemic-cricket-team-shadab-khan-haris-rauf-haider-ali-pakistan-cricket-board-201480/", "date_download": "2021-01-19T00:05:13Z", "digest": "sha1:DP2OL7T6RYB4IZSUUWQHRVTNRQSTLOX7", "length": 9777, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று : இங்கிலாந்து தொடர் துவங்குவதில் சிக்கல்", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று : இங்கிலாந்து தொடர் துவங்குவதில் சிக்கல்\nPakistan Cricket team : பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 4,67,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜூலை மாதத்தில் துவங்க உள்ள கிரிக்கெட் தொடருக்காக, இங்கிலாந்து நாட்டிற்கு வரும் 28ம் தேதி புறப்பட உள்ளது. இந்நிலையில், அணியில் இடம்பெற்றுள்ள சதாப் கான். ஹரீஷ் ரவுப், ஹைதர் அலி உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த 3 வீரர்களும் உடனடியாக தங்களை சுயதனிமைப்படுத்திக்கொள்ள அணியின் மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த 3 வீரர்களில், ரவுப் மட்டுமே, இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சதாப், நீண்டகாலமாக இருந்தபோதிலும், தற்போது தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், அலி, அறிமுக வீரர் ஆவார்.\nஇவர்கள் மட்டுமல்லாது, இமாத் வாசிம் மற்றும் உஸ்மான் ஷின்வாரிக்கு ராவல்பிண்டியில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ள நிலையில், அவர்கள் 24ம் தேதி லாகூர் செல்ல உள்ளனர்.\nசோயிப் மாலிக், வக்கார் யூனிஸ் உள்ளிட்ட அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கராச்சியில் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.\n29 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள உள்ளது. இதில் ரிசர்வ் வீரர்களாக பிலால் ஆசிப், இம்ரான் பட், முசா கான், முகம்மது நவாஜ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.\nபாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக, 3 டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 4,67,000 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:27:42Z", "digest": "sha1:J3HU3CFVGT7PD3GDFANXEYICP3J4B764", "length": 7557, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "சபோடேஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆல்பர்ட் எஸ் ருட்டி புரொடக்சன்ஸ்\nசபோடேஜ் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் ஆயர் இயக்க ஆர்னோல்டு சுவார்செனேகர், சாம் வோர்திங்டன், ஒலிவியா வில்லியம்ஸ், டெர்ரென்ஸ் ஹோவர்ட், ஜோ மங்கநியல்லோ, ஹரால்ட் பெரினவு, மார்ட்டின் டோனுவன், மேக்ஸ் மார்டினி மற்றும் ஜோஷ் ஹாலோவே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sabotage\nஓபன் ரோட் பிலிம்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/the-screaming-mother-of-a-beautiful-teenager-who-committed-suicide-for-no-reason/", "date_download": "2021-01-18T23:23:00Z", "digest": "sha1:XSC5VOVEAZ2JKOT45W2CPMRRNAAR5QV7", "length": 11556, "nlines": 156, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "காரணமே இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண்! கதறும் தாய் காரணமே இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண்! கதறும் தாய்", "raw_content": "\nமூன்றே நாட்களில் மொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே..\nஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’\nநீல வண்ண உடையில் தேவதையாக சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை..\nநீட் மோசடி – மாணவி தீக்‌ஷா கைது\nஇங்கிலாந்தில் 5ஜி சேவையை விரிவுப்படுத்த டிசிஎஸ் நிறுவனம் தேர்வு\n8 வயதில் 1.16 மணி நேரத்தில் 13 கி.மீ: உலக சாதனை படைத்த சேலம் சிறுமி\nPM-Kisan நிதியுதவித்தொகையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் – உடனே விண்ணப்பித்திடுங்கள்\nதலைநகரில் பள்ளிகள் திறப்பு – மாணவர்களின் குறைவான வருகையால் கல்வி நிர்வாகங்கள் அதிர்ச்சி\nஇரண்டு தொகுதிகளில் போட்டி.. மம்தா அறிவிப்பு..\nHome/தமிழ்நாடு/காரணமே இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண்\nகாரணமே இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண்\nகாரணமே இல்லாமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nசென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரின் மனைவி பிரீத்தி. இந்த தம்பதிக்கு கவுசல்யா என்ற மகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.\nதாயும் மகளும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். பயோகெமிக்கல் படித்த கவுசல்யா பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக, சென்னை திரும்பிய அவர் தற்போத வீட்டில் இருந்தபடி பணிபுரிந்து வந்தார்.\nஇந்த நிலையில், தன் வீட்டில் உள்ள அறையில் திடீரென்று துாக்கிட்டு கவுசல்யா தற்கொலை செய்துக் கொண்டார். ஏற்கெனவே, கணவர் இழந்த நிலையில் மகளை பறிகொடுத்த தாயார் ப்ரீத்தி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகவுசல்யாவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் எதிலும் அவர் சிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.\nஇதனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா\nஅப்பாடா.. 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..\nமூன்றே நாட்களில் மொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே..\nஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’\nநீல வண்ண உடையில் தேவதையாக சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை..\nநீட் மோசடி – மாணவி தீக்‌ஷா கைது\nமூன்றே நாட்களில் மொத்த உடலையும் சுத்தம் செய்ய வேண்டுமா இதை மட்டும் செய்தால் போதுமே..\nஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’\nநீல வண்ண உடையில் தேவதையாக சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை..\nநீட் மோசடி – மாணவி தீக்‌ஷா கைது\nஜனவரி 27 சசிகலா, பிப்ரவரி 5 இளவரசி – சிறையில் இருந்து ‘ரிலீஸ்’\nநீல வண்ண உடையில் தேவதையாக சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை..\nநீட் மோசடி – மாணவி தீக்‌ஷா கைது\nஅமமுகவின் 3 டிமாண்ட்.. அதிமுகவுடன் இணைப்பு சாத்தியமா\nஉங்க வீட்டு ஃபிரிட்ஜ் இப்படி இருந்தால் நிச்சயம் ஆபத்துதான்.. ஃப்ரிட்ஜில் செய்யவே கூடாத தவறுகள் என்னென்ன\nஅகவிலைப்படி உயர்வு.. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் குஷி\n அப்போ இத படிச்சிட்டு போங்க..\n‘ஜனவரி 20 இல் அதிகார மாற்றம் நிகழும்’ – ஒரு மனதாக சம்மதித்த டிரம்ப்\nஇந்திய விவகாரங்களில் சீனாவை தலையிட விடமாட்டோம்: எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு\nகன்னிப் பெண்களுக்கு மனதிற்கு பிடித்த ‘நல்ல அதிர்ஷ்ட வரன்’ அமைய, செல்வம் கொழிக்க வீட்டில் வெள்ளிக் கிழமையில் இப்படி விளக்கு ஏற்றுங்கள்\nஅப்பாடா.. 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி..\n‘விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்\n“இணையத்தில் வெளியான மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.horoscience.com/2015/07/jupiter-transit-guru-peyarchi-14072015.html", "date_download": "2021-01-18T22:38:36Z", "digest": "sha1:FORBUF3NUV5EHHVURALMBCYMTKXJ3I4S", "length": 11873, "nlines": 100, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Jupiter Transit (Guru Peyarchi) 14.07.2015 Thiruganitha - குரு பெயர்ச்சி 14.07.2015 திருகணித பஞ்சாங்கம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nகுரு பெயர்ச்சி 11.07.2015 அன்று இரவு 11 மணி அளவில் நடந்ததை நாம் அறிந்த ஒன்றே. ஆனால் அது வாக்கிய பஞ்சாங்க கணக்கு ஆகும்.\nவானவியல் ரீதியாக நாளை காலை 05.34 14.07.2015 தான் தேவ குரு பிரகஸ்பதியானவர் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது திருகணித பஞ்சாங்க கணக்கு ஆகும். இதுவே துல்லிய கணக்காகும்.\nநீங்கள் வானவியல் ஆராய்ச்சியாளராக இருந்தால் உங்களுக்கு புரியும். எனவே நாளை முடிந்த மட்டும் கோயிலுக்கு சென்று முதலில் நவக்கிரக பீடத்தில் அமர்ந்திருக்கும் தேவ குரு பிரகஸ்பதியை வணங்கி விட்டு பின்பு தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஏனேனில், தேவ குரு நம் ஜாதகத்தில் உள்ள குரு பகவான், தட்சிணாமூர்த்தியோ குருவிற்கெல்லாம் குரு ஆவார், மகாதேவர் சிவன் அல்லவா.\nஜோதிட விதிப்படி கோச்சார குரு சந்திரனிலிருந்து 5,7,9 ஆம் இடத்தில் நின்றால் சுப பலன்கள் நடக்கும் என்றும் ஏனைய மற்ற இடங்கள் அசுப பலன்கள் மற்றும் நற்பலன் தர இயலாத நிலமையாகும். எனவே மேஷம், கும்பம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நல பலன்களை அடுத்த ஒர் ஆண்டுக்கு அனுபவிக்கலாம் மற்ற ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே என்று கூறலாம். ஆனால் இது உண்மையல்ல, நாம் இங்கு நல்ல பலனோ, தீய பலனோ அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகளை வைத்து தான் மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கு கோசார வேதையை பின்பற்றுவது அவசியமாகிறது. கோசார குரு நல பலன் அல்லது தீய பலன் கொடுக்குமா என்பதற்கு கோசார வேதை விதியை பின்பற்றவும். இதை மற்ற முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தோம். அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nகோசார குரு வேதை ஸ்தானங்கள்:\nஎனவே ஹோரோசயின்ஸ் வாசகர்கள் உங்கள் ஜாதகங்களை ஜகநாத ஹோராவில் திறந்து வேதை அதாவது பலன்கள் கொடுப்பதில் தடை உள்ளதா என்று பார்க்கவும். மறக்காமல் நாளை அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யவும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்���ான வேண்டுதல்\nRetrograde Planets - வக்கிர கிரகங்கள்\nKavach services Stopped - கவசங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.\n61 நபர்களுக்கு கிரக கவசங்கள் வழங்கப்பட்ட்து . சிலர் மட்டுமே அது வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிவித்திருந்தனர் . என்னுடைய ஆராய்ச்சியின் படி வெகு சில நபர்களின் ஜாதகங்களுக்கு மட்டுமே அவர்களின் கிரங்களின் சில அமைப்பை பொருத்து வேலை செய்திருக்கிறது . எனவே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதால் கிரக கவசங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரிவான ஆராய்சிக்கு பிறகு அது பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும், ஏன்னென்றால் அதை தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான தரமான‌ பொருட்களும் தற்போது கிடைப்பதில் கடினமாக உள்ளது. அனைவருக்கும் கிடைக்காது.\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tamilnadu-cm-eps-interview/140425/", "date_download": "2021-01-18T23:08:38Z", "digest": "sha1:DR7BNFSE7SI77WOAQWTHSQCPTFW5TJUW", "length": 9253, "nlines": 133, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Tamilnadu CM EPS Interview | tamil cinema news | latest news", "raw_content": "\nHome Latest News மக்களின் பேராதரவுடன் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் – முதல்வர் பழனிசாமி உறுதி.\nமக்களின் பேராதரவுடன் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் – முதல்வர் பழனிசாமி உறுதி.\nமக்களின் பேராதரவுடன் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று அரியணையில் அமரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.\nTamilnadu CM EPS Interview : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி வழங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வாகி உள்ளது.\nஅந்த அளவிற்கு மக்களின் நலன் கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி.\nமேலும் 2021 மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்முதல்வர் பழனிசாமி அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அதிமுகவின சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.\nஇந்த நிலையில் இவர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதிமுக மக்களின் பேராதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று அரி���ணையில் அமரும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணியே தொடரும். எந்த எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்டு என்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக தான் தீர்மானிக்கும் என சிலர் கூறிவந்தது குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் பெரும்பான்மை கட்சி அதிமுக தான். எனவே முதல்வர் வேட்பாளர் அதிமுக தேர்ந்தெடுக்கும் நபராகத்தான் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆல் உருவாக்கப்பட்டு அம்மாவால் கட்டமைக்கப்பட்ட அதிமுக அவர்களின் வழியில் செயல்பட்டு மக்களுக்கு தொடர்ந்து சிறப்பான ஆட்சியை வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.\nமருத்துவ பட்டப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, அத்திக்கடவு அவினாசி திட்டம், குடிமராமத்து பணி, பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் என அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகுக் வித் கோமாளி கனியின் கணவர் யார் தெரியுமா இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்.\nNext articleமாஸ்டர் படத்தின் திரைவிமர்சனம்\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு.. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடிப் பேச்சு.\nபிரதமரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் பழனிசாமி.. எதிர்பார்ப்பில் தமிழக அரசியல் வட்டாரம்.\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாள்.. மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் பழனிச்சாமி.\nஉங்களால தான் இதெல்லாம் நடக்குது\nசில மாதங்களுக்கு இதை பண்ணாதீங்க – வேண்டுகோள் வைத்த விஜய் ஆண்டனி\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு – தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடிப் பேச்சு\nஇது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல.. ஆரியின் பரபரப்பு வீடியோ.\nபிரபல காமெடி நடிகருக்கு அடித்த ஜாக்பாட் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு\nவலிமை படத்தில் நான் நடிக்கவில்லை… விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/valai-magazine-Dec_19115.html", "date_download": "2021-01-18T22:56:15Z", "digest": "sha1:7ZOHXWZYKVDJTJNDNGA3H3FZU3K22HPQ", "length": 23050, "nlines": 246, "source_domain": "www.valaitamil.com", "title": "செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை சிறப்புக்கட்டுரை\nசெய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)\nசெய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)\nநீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவும் ஏற்பட்டது\nஅரசியல் விளம்பரங்களுக்கு நவம்பர் 22 முதல் ட்விட்டரில் தடை\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா அக்டோபர் 31 இல் காலமானார்\nகாவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்: முதல் முறையாகத் தமிழகத்தில் தொடங்கியது\nநகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் மரணம்\nதுணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார்.\nபயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்தது.\nடிசம்பர் 1-ம் தேதி முதல், அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக்(Fasttag) மூலம் கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியாகியது\nசென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 50% சலுகைக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 5 இராஜராஜ சோழனின் 1034 ஆவது சதயவிழா நிகழ்வுகள் தஞ்சை பெரிய கோயிலில் நடந்தது\nதென்னிந்தியாவின் முதல் விமான நிலையத் தீயணைப்பு வீராங்கனையாக ரெம்யா என்பவர் சென்னை விமான நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று 8-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டுத் தற்கொலை\nநவம்பர் 10 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\n3 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனது முதல் கதை சொல்லும் போட்டியை சி.பி.எஸ்.இ.அறிவித்துள்ளது.\nகாதுகேளாதோர், வாய் பேசமுடியாதோர் மற்றும் தொழுநோயாளிகள் இனி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nகோவையில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய நான்கு இளைஞர்கள் மீது ரயில்மோதி நால்வரும் உயிரிழந்தனர்.\nஆறு மாதங்களுக்கும் மேலாக முயற்சி செய்து ஊருக்குள் சுற்றி வந்த அரிசி ராஜா என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முகாமில் விட்டனர்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nசந்திரயான் 3 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.\n'ஆர்க்டிக் பிளாஸ்ட்' என்ற குளிர்க்காற்று வீசுவதால் அமெரிக்காவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்குக் குளிர் நிலவுகிறது.\nபிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தின்படி மாணவர்கள் மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பொருட்களைக் கொடுத்தால் அதற்கு நிகரான மதிப்புள்ள பொருள்கள் வழங்கும் திட்டத்தைத் திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்தார்.\nதமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.\nஉச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும் கொலீஜியம் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற நீதிபதியுமான ஆர்.பானுமதி இடம்பெற்றுள்ளார்.\nகரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குப் பல விருதுகளை வாங்கித் தந்த தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனுக்கு நன்றிக்கடனாக, பள்ளி வளர்ச்சிக்காக இருபத்தைந்து லட்சத்தை அக்கிராம மக்கள் வழங்கினர்.\nஇந்திய அரசின் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதைக் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் கீதா பெற்றார்.\nதமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்க அரசாணை வெளியீடு.\nதமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் பாலசிங் மறைவு.\nநாட்டிலேயே ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக அதிக உதவி மையங்களை அமைத்துப் பராமரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்த பதின்ம வயதினர் பிறநாடுகளின் பதின்ம வயதினரைவிட சுறுசுறுப்பாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nசுங்கச்சாவடிகளில் மின்னணுக் கட்டணமுறைக்கு ஏதுவாக இந்தியா முழுதும் டிசம்பர் மாதம் முதல் நான்குச் சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்குத் தனிப்பிரிவு தொடக்கம்\nவீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு\nநிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா\nதேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை\nவேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு\nநிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா\nதேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணு���்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236199-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3000-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?tab=comments", "date_download": "2021-01-18T22:40:53Z", "digest": "sha1:YY3CVQZOQ66WAH2BDZWP52GJQUL5UC7U", "length": 9839, "nlines": 170, "source_domain": "yarl.com", "title": "மெக்ஸிகோவில் கடலுக்கடியில் 3,000 அடி ஆழத்தில் நடமாடும் மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nமெக்ஸிகோவில் கடலுக்கடியில் 3,000 அடி ஆழத்தில் நடமாடும் மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமெக்ஸிகோவில் கடலுக்கடியில் 3,000 அடி ஆழத்தில் நடமாடும் மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nDecember 28, 2019 in அறிவியல் தொழில்நுட்பம்\nபதியப்பட்டது December 28, 2019\nபதியப்பட்டது December 28, 2019\nமெக்ஸிகோவில் ஆழ்கடலுக்குள் நடமாடும் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் கடலடி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்கடலுக்குள் சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்தில் மணலிலும், பாறையிலும் நடந்து செல்லும் மீனைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சேபர்ஸ் ஏஞ்சல் பிஷ் (Schaefer’s anglerfish) எனப்படும் அந்த மீன் மிகவும் அரியவகையைச் சேர்ந்தது.\nஏறத்தாழ 50 கிலோ எடை கொண்ட அந்த மீன் 5 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. சுமார் ஒரு ஆண்டு கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை மீனின் கால்கள் துடுப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nதொடங்கப்பட்டது 4 hours ago\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 22:57\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 6, 2017\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nதொடங்கப்பட்டது 51 minutes ago\nகுருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி\nசிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி புரிந்துகொள்ளாமல் இருப்பதன் அவசியம் பற்றி புரிந்துகொள்வதன் மூலம் 🤫\nபொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு மீண்டும் முயற்சி செய்தால் சிவில் நிர்வாகம் முடக்கப்படும் – மண்டைதீவு போராட்டத்தில் சிவாஜிலிங்கம்\nயாழ் மண்டைதீவில் பொதுமக்களின் காணியை சிறிலங்கா கடற்படைக்கு பலவந்தமாக சுவீகரிக்கும் முயற்சியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தில் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்...\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஎஜமானர்களும் துரோகங்களும் உங்களுக்கு பரிச்சயமான அளவுக்கு எனக்கு அவற்றுடன் அறிமுகம் இல்லை. 😃 கொடியை பற்றி நான் எப்போதுமே அக்கறைப்பட்டதில்லை. கொடிபிடிப்பதும், காவடி தூக்குவதும், செம்பு தூக்குவதும் உங்கள் உரிமை. அதிலே மகிழ்ந்திருப்பதும் கூட உங்கள் உரிமையே. 🇺🇸🇨🇳🇮🇳\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nபூகோள நலன் அடிப்படையில் எங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்\nமெக்ஸிகோவில் கடலுக்கடியில் 3,000 அடி ஆழத்தில் நடமாடும் மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2015-02-12/puttalam-current/76636/?replytocom=13057", "date_download": "2021-01-18T22:33:46Z", "digest": "sha1:MDWGH55HEWZ42FYRLLCQFK22WIYWDXCO", "length": 5388, "nlines": 104, "source_domain": "puttalamonline.com", "title": "எழுபது வயதை கொண்டாடும் சாஹிரா அன்னை - Puttalam Online", "raw_content": "\nஎழுபது வயதை கொ���்டாடும் சாஹிரா அன்னை\n[கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்]\nShare the post \"எழுபது வயதை கொண்டாடும் சாஹிரா அன்னை\"\nOne thought on “எழுபது வயதை கொண்டாடும் சாஹிரா அன்னை”\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nபள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-11-26/puttalam-regional-news/144891/", "date_download": "2021-01-18T23:57:20Z", "digest": "sha1:56SSKNLRCJTTML3MKI3M5WBDMLVNPZS4", "length": 4081, "nlines": 58, "source_domain": "puttalamonline.com", "title": "நீராவி பிடிக்கும் செயற்பாடு நகர சபையினால் அறிமுகம் - Puttalam Online", "raw_content": "\nநீராவி பிடிக்கும் செயற்பாடு நகர சபையினால் அறிமுகம்\nகொரோனா வைரஸை ஒழிப்பதற்கு நீராவி பிடிக்கும் செயற்பாடு உலகளாவிய ரீதியில் பின்பற்றப்பட்டு வருகின்றது.\nஅதன் அடிப்படையில் புத்தளம் நகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீராவி பிடிக்கும் உபகரணத்தில் நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியைகள் நீர் ஆவி பிடிப்பதை இங்கு காணலாம்.\nShare the post \"நீராவி பிடிக்கும் செயற்பாடு நகர சபையினால் அறிமுகம்\"\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு ��ெல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nபள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hello.fm/", "date_download": "2021-01-18T22:30:06Z", "digest": "sha1:FPOZ72SARV2PUQP5KSRPLWUHSGYVKMBP", "length": 7683, "nlines": 99, "source_domain": "www.hello.fm", "title": "Hello FM 106.4", "raw_content": "\nஹலோ FM தொடர்ந்து முன்னிலை \nபெண்ணின் கன்னத்தை கடித்தவருக்கு வலை\nகுஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்படுகிறார் பிரதமர் மோடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் உயிரிழப்பு\nடெல்லியில் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nசென்னையில் இன்று மட்டும் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு\nவிவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி ஜன.22-ம் தேதி போராட்டம்.: பி.ஆர்.பாண்டியன்\nநீட் போலி மதிப்பெண் சான்று அளித்த விவகாரம்.: தேடப்பட்டு வந்த மாணவி பெங்களூருவில் கைது\nகுயின் வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழக்கை மீது களங்கம் ஏற்படுத்துவதாக ஜெ.தீபா ஐகோர்ட்டில் புகார்\nதமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019-ஐ அமல்படுத்த தடை கோரிய வழக்கு \nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nசட்டகல்லுரி மாணவர்களுக்கு மின்னணு புத்தக வசதியை வழங்கக் கோரி மனு \nஆளுநர் கிரண்பேடியின் மோசமான நடவடிக்கையால் புதுச்சேரி வளர்ச்சி பாதிப்பு.: அமைச்சர் கந்தசாமி\nபொதிகை டி.வி.யில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு \nமெரினாவில் கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்களில் இருந்து குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும்.: மாநகராட்சி\nதமிழகத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/sathiyarajh-and-saantanu-action-movie.html", "date_download": "2021-01-19T00:19:40Z", "digest": "sha1:M2W42WGQJFRIXSTM3AREY5QIBA7JIUPA", "length": 11798, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சத்யராஜுடன் அசத்திய சாந்தனு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சத்யராஜுடன் அசத்திய சாந்தனு.\n> சத்யராஜுடன் அசத்திய சாந்தனு.\nசக்கரக்கட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியவர் சாந்தனு. முதல் படத்தில் இளமைக் குறும்புடன் நடித்த சாந்தனு தற்போது நடித்துவரும் ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் அதிரடி நாயகனாக மாறியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சானாகான் நடித்துள்ளார்.\nதனது தந்தை பாக்கியராஜின் இயக்கத்தில் 'சித்து +2' என்னும் படத்தை முடித்துள்ள சாந்தனுவுக்கு \"ஆயிரம் விளக்கு\" தமிழில் மூன்றாவது படம்.\nஇதற்கு முன் மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு படத்தில் நடித்துள்ள சாந்தனு, ஆயிரம் விளக்கில் சத்யராஜுடன் நடிப்பில் போட்டிப் போடுகிறார்.\nஇந்தச் சின்ன வயதிலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்த சந்தோஷத்தில் உள்ளார் சாந்தனு. இது குறித்து பேசும் போது அவர்,\n“சத்யராஜ் சார், மோகன் லால் சார் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் எல்லாம் நடிப்பது எனது அதிர்ஷ்டம். நடிப்பில் நான் நன்றாக வரவேண்டும் என்று எனது தந்தை மற்றும் அவரது நண்பர்கள் பலரும் நினைக்கிறார்கள்.\nஅவர்களின் ஆசியுடன் சிறப்பாக நடித்து பெரிய அளவில் வர முயற்சி செய்வேன். அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன். அப்படிக் காப்பாற்றாவிட்டாலும், அவருக்கு கெட்டப் பெயரை வாங்கித் தரமாட்டேன்.\nஎனது முதல் படத்திலேயே ஏ.ஆர். ரஹ்மான் சாரின் பாடலுக்கு சிறப்பாக ஆடியது எனக்கு பெருமையாக இருந்தது.\nஒரே ஒரு குத்துப் பாட்டுக்காவது ஆடனும் என்பது எனது ரொம்ப நாள் ஆசை. அந்த ஆச��� ஆயிரம் விளக்கு படத்தில் நிறை வேறியுள்ளது. அதுவும் சத்யராஜ் சாருடன் சேர்ந்து ஆடியது இன்னும் எனக்கு கூடுதல் சந்தோஷத்தை தந்துள்ளது.’’ என்று இளமைத் துடிப்புடன் கூறிய சாந்தனு முகத்தில் ஆயிரம் விளக்குகள் சேர்ந்து பளிச்சிட்டன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகு���்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/councillor/", "date_download": "2021-01-18T22:31:14Z", "digest": "sha1:OCSCSGDB6U2IRGYCTYWN4LS3IQX6QWWT", "length": 48500, "nlines": 318, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Councillor « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉள்ளாட்சி அதிகாரத்தில் பெண்களா, பினாமிகளா\n“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…’ என்று பெண்கள் விடுதலை குறித்துப் பாடினார் பாரதி. நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, முதல்வராக, அரசியல் கட்சிகளின் தலைவர்களாக உயரிய பொறுப்புகளுக்குப் பெண்கள் வந்துள்ளனர்.\nஎனினும், அரசியல், பொதுத் தொண்டில் பெண்கள் ஈடுபடுவதில் தயக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பெண் பிரதிநிதிகளின் பினாமிகளாக கணவர் மற்றும் குடும்பத்தினர் செயல்படுவது தொடர்கதையாகிறது.\n1993-ம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 4700 பேரிடம் இருந்த அரசியல் அதிகாரம், 73, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்குப் ப��ன்னர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக – உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு, பணிகளைத் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தேசிய அளவில் 10 லட்சம் பெண்களும், தமிழகத்தில் மட்டும் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக உள்ளனர்.\nபெரும்பாலான மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வு என்பது, வெறும் காகிதப் பூவாகவே உள்ளது.\nஉள்ளாட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்ட 29 துறைகளைச் சார்ந்த பணிகள், பணியாளர், நிதி ஆகிய மூன்று நிலைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தும் அதிகாரம், கர்நாடகம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இத்தகைய அதிகாரப் பகிர்வு முழுமை அடையவில்லை.\nஇந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பெண் பிரதிநிதிகளின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்து வருகிறது.\nஉள்ளாட்சி அமைப்புகளில் மேயர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், மாவட்ட, ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என, பல பதவிகளை பெண்கள் அடைந்துள்ளது சிறந்த சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக விளங்குகிறது.\nஆனால், பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைச் செலுத்தும் பினாமிகளாக கணவர், உறவினர்கள் நீடிப்பது பெரும்பாலான இடங்களில் தொடர்கிறது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குப் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்க, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களுடைய கணவர்களே செல்கின்றனர்.\nஇந்நிலைக்கு, பெண்களின் கூச்ச சுபாவம், போதிய கல்வி அறிவின்மை, பதவிக்குரிய பணி பற்றிய தெளிவின்மை, ஆண் ஆதிக்கத் தலையீடுக்கு உட்படல், பொதுப் பிரச்னையைக் கையாளுவதில் பயம், தாழ்வு மனப்பான்மை, வன்முறையை உள்ளடக்கிய அரசியல் தலையீடு, குடும்பம், சமூகம், பொருளாதாரச் சூழல் சார்ந்த இடர்ப்பாடுகள் ஆகியவை முக்கியக் காரணங்கள் என பல்வேறு அமைப்பினர் நடத்திய அனுபவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.\nஇக் குறைபாட்டைப் போக்கும் வகையில், தற்போது தமிழக அரசு தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக உள்ள ஏ.எம். காசிவிஸ்வநாதன், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களுடைய கணவர்களோ, உறவினர்களோ நிர்வாகப் பணிக்கு வரக்கூடாது என்பதைக் கட்டாயமாக்கினார்.\nஇது, மாவட்ட அளவில், பெண் பிரதிநிதிகளின் சுயச்சார்பையும் தன்னம்பிக்கையையும் அரசு அதிகாரிகளிடம் கூச்சமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் திறனையும் உருவாக்கியது.\nஎனினும், பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பணிகளில் தலையீடு ஒருபுறம் உள்ளது; உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் அரசு முத்திரையுடன் அளிக்கும் கடிதம், விளம்பரங்களில்கூட அவர்களுடைய கணவர்களின் படங்களும் இடம்பெறுகின்றன. அரசு அதிகாரிகள் எவரும் அதைக் கண்டுகொள்வதில்லை.\nஇதுபோன்று பல்வேறு சமூகத் தடைகளையும் தாண்டி சுதந்திரமாகச் செயல்பட்டு, சாதனை படைக்கும் பெண் பிரதிநிதிகள் விதிவிலக்காக ஓரிரு இடங்களில் மட்டுமே உள்ளனர். அவர்களும் மகளிர் சுய உதவிக் குழுவின் அடிப்படையில் தேர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாலான இடங்களில் சட்டம் வழங்கிய பொறுப்பும் கடமையையும் பெண்களின் பெயரில் இருந்தாலும் அதிகாரத்துக்குப் பினாமிகளாக ஆண்களே நீடிக்கின்றனர்.\nஇந்நிலையை மாற்றுவதே பெண்களுக்கான உண்மையான அதிகாரப் பகிர்வாக இருக்கும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் பிரதிநிதிகளுக்கு முழுமையான நிர்வாகப் பயிற்சி, சுயச்சார்ப்புப் பயிற்சியைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.\nஅதுவே, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் போது அவர்களின் சிறந்த செயல்பாட்டுக்கும் பாலியல் சமத்துவத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.\nவாண வேடிக்கைக்குப் பதில் துப்பாக்கிச்சூடு, கற்பூரப் புகைக்குப் பதில் கண்ணீர்ப்புகை, கோலாட்டம், கும்மியாட்டத்துக்குப் பதிலாக தடியடி, கற்பூரப் புகைக்குப் பதில் கண்ணீர்ப்புகை, கோலாட்டம், கும்மியாட்டத்துக்குப் பதிலாக தடியடி இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா.\nஅணைப்பட்டி போன்ற பல ஊர்களுக்கு முக்கியக் கோயிலாக விளங்குவது விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில்தான்.\nகடந்த ஏப்ரல் மாதம��� கோயில் திருவிழா தொடங்கும் முன்பே அறங்காவலர்கள் நியமன பிரச்னை அங்கே ஆரம்பித்து விட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி\nஎன்ற இரண்டு அறங்காவலர்களை அதிரடியாக அறிவிக்க, மாணிக்கம் என்பவரது தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது ‘திருவிழா முடிஞ்சதும் பேசித் தீர்த்துக்கலாம். இப்ப பிரச்னை பண்ண வேண்டாம்’ என பெரியவர்கள் சொல்ல, பிரச்னை தாற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.\nஊர்கூடி ஒன்றாக நோன்பு காப்பு கழற்றப்பட்டதும் முத்தாலம்மன் கோயில் இருதரப்பினர் முன்னிலையில் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. ‘‘இனி பேச்சுவார்த்தை முடிந்த பின்னால்தான் கோயில் திறப்பு’’ என முடிவு செய்து விளாம்பட்டி காவல்நிலையத்தில் கோயில் சாவி ஒப்படைக்கப்பட்டது.\nமுருகன் _ மணிமாலா தம்பதியரின் பத்து வயது மகள் அபிநிஷாவுக்கு திடீரென அம்மன் அருள் வந்து விட்டதாக விளாம்பட்டியே பரபரப்பானது. அம்மன்போல் அலங்கரித்துக் கொண்டு வெறும் மஞ்சள் நீரை மட்டும் ‘மடக் மடக்’ என்று குடித்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடியபடி குறிசொன்னாள் அபிநிஷா. ‘‘வைகாசி பொறந்தாச்சு. கோயிலைத் திறந்து எனக்கு பூசை பண்ணுங்கடா’’ என்று அம்மன் வாய்ஸில் அபிநிஷா பேச, ஆத்தா உத்தரவால் அரண்டு போனது விளாம்பட்டி.\nசிறுமி அபிநிஷாவை யாரும் போட்டோ கூட எடுத்துவிடாமல் பொத்திப் பொத்தி பாதுகாத்தனர் ஊர்க்காரர்கள். அதோடு, பேச்சுவார்த்தையை உடனே ஆரம்பித்து கோயிலைத் திறக்க வேண்டும் என்று பரபரத்தார்கள். ஆனால், விளாம்பட்டிக்காரர்களின் கூக்குரல் எதுவும் தி.மு.க. வினர் மற்றும் போலீஸார் காதில் விழவேயில்லை.\nஇந்த நிலையில் 29.05.07 அன்று அம்பாசிடர் கார்களில் ஆவுடையம்மாள், திரிபுர சுந்தரி ஆகியோருடன் சோழவந்தானைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளாம்பட்டிக்கு வந்தனர். ‘‘கோயில் உண்டியல் இரண்டு வருடமாகவே எண்ணப்படாமல் இருக்கிறது. பணத்தை எண்ணி பேங்க்கில் போட வேண்டும்’’ என்று கூறி, கோயில் சாவியை போலீஸாரிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.\nஅவர்கள் கோயிலைத் திறக்க முயன்றபோது கொதித்துப் போனார்கள் விளாம்பட்டி மக்கள். ‘‘பிரச்னை இன்னும் இருக்கும்போது ஏன் கோயிலைத் திறக்கிறீங்க சாவி யார் தந்தது’’ என்று சண்டைக்கு வந்த அவர்கள், இதன் பின்னணியில் நிலக்கோட்டை யூனியன் சேர்மன் (தி.மு.க.) கோட்டைசாமி இருப்பதாக ஊகித்துக் கொண்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதுமட்டுமல்ல, அறங்காவலர்களையும், அதிகாரிகளையும் அள்ளிப்போய் விளாம்பட்டி காவல் நிலையத்தில் போட்டு போலீஸாரிடம் விளக்கம் அளித்தனர்.\nபோலீஸார் விளாம்பட்டி மக்களின் விளக்கம் எதையும் காதில் வாங்கவில்லை. அறங்காவலர்கள், அதிகாரிகள் மீண்டும் கோயிலைத் திறக்க வழியேற்படுத்தித் தந்தனர். கோயில் திறக்கப்பட்டது மட்டுமல்ல, ஊர் மக்கள் யாருமில்லாமல் உண்டியலும் திறக்கப்பட்டதால் கொதித்தெழுந்தனர் விளாம்பட்டியினர். அறங்காவலர்கள் வந்த அம்பாசிடர் கார்களை அப்பளம் போல் அடித்து நொறுக்கினர். கண்ணாடிகள் பறந்தன. காவல் நிலையம் மீதும் கல்வீச்சு நடந்தது.\nதிண்டுக்கல் எஸ்.பி. பாரிக்கு இந்தத் தகவல் தெரியவர அவர் ஆர்.டி.ஓ. பேச்சியம்மாள், நிலக்கோட்டை தாசில்தார் கந்தசாமி ஆகியோருடன் வந்து பேச்சு நடத்தினார். அப்போதும் மக்கள் அடங்கவில்லை. எட்டு போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களின் ஆவேசத்தைத் தாங்க முடியாமல் போலீஸ் திணற ஆரம்பித்தது. இந்த சந்தடியில் கோயில் உண்டியல் கொள்ளை போனது. தி.மு.க.வினர் மீதும் தாக்குதல் நடந்தது.\nமதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்து வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆரம்பத்தில் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு நடத்திவிட்டு, கடைசியில் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள். அதில் காயமடைந்த குணசுந்தரி, சிவபிரகாஷ் போன்றவர்கள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇரவு விடியட்டும் என்று காத்திருந்த போலீஸார் விடியும் தறுவாயில் விறுவிறுவென செயலில் இறங்கினார்கள். விளாம்பட்டியில் அங்கங்கே மின்சாரத்தை அணைத்து விட்டு வீடு புகுந்து ஆண்கள், பெண்கள் என்று பார்க்காமல் அனைவரையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள். வீடுகளில் இருந்த டி.வி. பீரோ, ஃபிரிட்ஜ்களை உடைத்துப் பந்தாடினார்கள். விளாம்பட்டி கிராமம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் போல ஆகியது.\nஇந்தத் தாக்குதலின் போது போலீஸாருக்கு ‘எதிர்சேவை’யும் நடந்தது. அதில் டி.எஸ்.பி.க்கள் ருத்ரசேகர், போஸ் மற்றும் மூன்று பெண் போலீஸார் காயமடைந்தனர். அதனால் ஆவேசமடைந்த போலீஸார் 30_ம் தேதி முடிவதற்குள் விளாம்பட்டி கிராமத்தை போட்டுப் புரட்டி ஆண்கள் அத்தனை பேரையும் அமுக்கிப் பிடித்தனர், அவர்களை நிலக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்றனர். இப்படிப் பிடிபட்ட ஆண்களில் பெரும்பாலானோர் பிளஸ் டூ, பத்தாவது முடித்த மாணவர்கள் என்பதுதான் பரிதாபம். பிடிபட்டவர்களில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் அடங்குவார்கள். வேறு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இவர்கள் உடனே விடுவிக்கப்பட்டனர்.\nபோலீஸாரின் ‘நள்ளிரவு வேட்டை முடிந்த பின்னர் புலம்பலுடன் விளாம்பட்டி கிராமத்தில் பொழுது விடிந்தது. தாசில்தார் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகளாகக் கணக்குக் காட்டி அதில் எழுபது பேரை போÊலீஸார் 30_ம் தேதி ரிமாண்ட் செய்தனர்.\nஆண்கள் நடமாட்டமே இல்லாமல் ஏற்கெனவே வெறிச்சோடிக் கிடந்த விளாம்பட்டியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. நாம் விளாம்பட்டிக்குச் சென்று அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தோம்.\n‘‘எப்பவுமே முத்தாலம்மன் கோயில் உண்டியலை தண்டோரா போட்ட பிறகுதான் திறந்து எண்ணுவாக. ஆனால் இப்ப நிலக்கோட்டை யூனியன் சேர்மன் கோட்டைசாமி சொன்னார்னு ஆட்கள் வந்து திறந்ததால் பிரச்னை வந்திருச்சு. போலீஸில் புகார் சொன்னோம். அவுக காதிலேயே வாங்கலை. அப்புறம்தான் கலவரம் முத்திப் போச்சு. காரை அடிச்சாங்க. போலீஸ் ஸ்டேஷன் மீது கல் வீசினாங்க.\nஎங்க வீட்டிலேயிருந்த நாலு ஆம்பிளைகளை போலீஸ் அள்ளிட்டுப் போயிட்டாக. இங்கே இப்ப ஆம்பிளையே இல்லைன்னு சொன்னால், அப்புறம் உனக்கு எதுக்கு சேலைதுணின்னு அசிங்கம் பண்ணினாங்கனு வீட்டு சாமான், டி.வி. பொட்டி எல்லாத்தையும் போலீஸ் போட்டு உடைச்சுது. இவங்க பண்ணின தப்பை மறைக்க இப்படி வெறியாட்டம் போடுறாக’’ என்றார்.\nமுத்தாலம்மன் கோயில் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக கருதப்படும் நிலக்கோட்டை சேர்மன் கோட்டை சாமியிடம் பேசினோம்.\n‘‘என் மேல் எந்தத் தப்பும் இல்லை. இருந்தும் என்னை கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டாங்க. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஊர்க்காரர்கள்தான். அவர்கள் எப்படியாவது அறங்காவலர் ஆகணும் என்கிற வெறியில் ஊரைத் தூண்டி விட்டு வன்முறையில் இறங்க வைத்துவிட்டாங்க.\nகோயில் ���ண்டியலை, இப்போ திறக்க வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன். மீறித் திறந்ததால் இந்த விபரீதம் நடந்து போச்சு. இப்போது இந்த கலவரத்துக்கே நான்தான் காரணம் என்று கதை கட்டி விடுறாங்க\nவிளாம்பட்டியில் போலீஸ் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் எஸ்.பி. பாரியிடம் நாம் கேட்டோம்.\n‘‘இப்போது விளாம்பட்டியில் முழு அமைதி ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். எழுபது பேரை கைது செய்திருக்கிறோம். விரைவில் மாமூல் நிலை திரும்பி விடும்’’ என்றார்.\n30_ம் தேதி திண்டுக்கல் கலெக்டர் வாசுகியும் விளாம்பட்டிக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அவரிடம் போலீஸார் செய்த அட்டூழியங்களை பொதுமுக்கள் புகாராகக் கூறியிருக்கிறார்கள்.\nகோட்டையில் ராஜாங்கம் செய்தால் மட்டும் போதாது. கோயில்களிலும் ராஜாங்கம் செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பதால் விளாம்பட்டி போன்ற விபரீதங்கள் மேலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். விளாம்பட்டி இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது மயான அமைதி.\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள விளாம்பட்டி கிராமம் கள்ளர் பிரிவைச் சேர்ந்த முக்குலத்தோர் அதிகம் உள்ள ஒரு கிராமம். கிராமத்தின் முக்கிய தெய்வமான முத்தாலம்மன் கோயில் திருவிழா வருடாவருடம் அமர்க்களமாய் நடக்கும் ஒன்று.\nஇந்த வருடம் நிலக்கோட்டை கவுன்ஸிலராக () இருக்கும் கோட்டைச்சாமி என்பவர் கோயில் உண்டியலை உடைத்து அனைத்து வசூலையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.\nஇதை தடுத்தவர்களையெல்லாம் அடித்து விரட்டிவிட்டு இந்தச் செயலை செய்துள்ளார். போராட்டம் நடத்திய மக்கள்மேல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து சிலர் காயம் அடைந்துள்ளனர்.\nஇந்த பிரச்சினையை தடுக்க விளாம்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பிடித்து சிறையில் அடைத்துவருகிறார்கள். விளாம்பட்டியிலுள்ள ஆண்கள் தப்பிப்பதற்கு வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள்.\nகிராமத்திற்கு மின்சாரம், தண்ணீர் முதலானவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்களும் வேறு வழியின்றி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.\nஅதாவது ஒரு ஊரே, ஒரு கொள்ளையை தடுக்க இயலாமல் எதிர்த்ததால் ஊரைவிட்டு விரட்டப்படுகின்றனர்.\nஇந்த விஷயத்தைப் பற்றி ஜெயா டிவி மட்டும�� செய்திகள் வெளியிட்டு\nஹிந்து சமுதாயத்திற்கும், ஆன்மீக விடுதலைக்கும் போராடுவதாகச்\nசொல்லிக்கொள்ளும் எந்த ஹிந்து அமைப்பும் இந்த பிரச்சினையில்\nகோட்டைச்சாமி அவர்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ளார்.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nநகராட்சிகளின் கடன் தள்ளுபடியால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினை இருக்காது: அமைச்சர் மு.க. ஸ்டாலின்\nசென்னை, மே 8: நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nநகராட்சி மன்றங்களின் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்ததற்காக தமிழ்நாடு நகர் மன்றத் தலைவர்கள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பேசியது:\nநகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களின் கடனுக்கான வட்டி வீதத்தை 13.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபோது, வட்டியை மட்டுமல்லாமல் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன்படி அனைத்து நகராட்சி மற்றும் 5 மாநகராட்சிகளின் கடன் தொகையான ரூ.793 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.\nஉள்ளாட்சி அமைப்பில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடே கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளின் சுமை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை நகராட்சிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது.\nமத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினாலே நகராட்சிகளின் தேவைகள் இனி நிறைவேற்றப்பட்டுவிடும் என்றார் அவர். விழாவில் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவைத் தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/12/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-01-18T22:23:11Z", "digest": "sha1:SPUC2P34FQ3LVIYTO63JM5WOGY7SMMGX", "length": 4437, "nlines": 66, "source_domain": "itctamil.com", "title": "இலங்கை விமானப்படை விமானம் விபத்து விமானி பலி! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் இலங்கை விமானப்படை விமானம் விபத்து விமானி பலி\nஇலங்கை விமானப்படை விமானம் விபத்து விமானி பலி\nஇலங்கை விமானப்படை பயிற்சி விமானம் திருகோணமலையில் விபத்து\nதிருகோணமலையில் சீன விரிகுடாவிலிருந்து புறப்பட்ட PT-6 விமானம் கந்தளாயில் விபத்திற்குள்ளாகியுள்ளது.\nகந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என விமானப்படை முன்னதாக அறிவித்திருந்தது.\nஇரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு விமானப்படை விமானி மட்டுமே இருந்தார்.\nவிமானம் வயல்வெளியில் வீழ்ந்தது. விமானி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின்ற போதும், விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.\nPrevious articleயாழில் வாள்வெட்டுக்களை நடாத்திவிட்டு தலைமறைவாயிருந்தவர் கைது\nNext articleமஹர சிறைச்சாலை கலவரங்களுக்களின் பின்னணியிலிருந்தது யார் பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்கள்\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nதுரையப்பா விளையாட்டு அரங்கு நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்த யாழ் மாநகர முதல்வர்,\nயாழ் மண்டைதீவில் காணி அபகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=182", "date_download": "2021-01-19T00:24:38Z", "digest": "sha1:Y2HQ62LFKJLITBDCLBOETJA4OLIJ2WGF", "length": 9543, "nlines": 164, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றி சமீபத்தில் ஒருவர் கூறினார். இதை தேர்வு செய்தால் என்னால் இதில் வெற்றி பெ�� முடியுமா\nஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் கேள்விகள் எப்படி அமைகின்றன\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nபி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Zhumadian+cn.php", "date_download": "2021-01-18T23:07:44Z", "digest": "sha1:YHGSBBCAEDGDUCOG3IGVEBEJR4MNSTIZ", "length": 4304, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Zhumadian", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Zhumadian\nமுன்னொட்டு 396 என்பது Zhumadianக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zhumadian என்பது சீனா அமைந்துள்ளது. நீங்கள் சீனா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சீனா நாட்டின் குறியீடு என்பது +86 (0086) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zhumadian உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +86 396 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Zhumadian உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +86 396-க்கு மாற்றாக, நீங்கள் 0086 396-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/wipros-june-quarter-consolidated-profit-grew", "date_download": "2021-01-19T00:22:28Z", "digest": "sha1:PYJBMBVLM44WB5KJ3WDHKGEHYOWKXOEZ", "length": 9373, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "wipro: நிகரலாபம் ரூ.2,390 கோடி; பிரேசிலில் முதலீடு! -அசத்தும் விப்ரோ | wipro's June quarter consolidated profit grew", "raw_content": "\nwipro: நிகரலாபம் ரூ.2,390 கோடி; பிரேசிலில் முதலீடு\nகொரோனா காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழலில் விப்ரோ நிறுவனம், அதைச் செய்யப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நேற்று (14.7.2020) தனது ஜூன் மாத காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தக் காலகட்டத்தில் ஒருங்கிணைந்த நிகரலாபம் என்பது 2,390 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2,388 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த லாபம் 2.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nவிப்ரோவின் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் வருவாய் இந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 14,596 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 14,351 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் (15,571 கோடி ரூபாய்) பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.\nகொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்த இந்த காலகட்டத்திலும் விப்ரோ நிறுவனம் புதிதாக கஸ்டமர்களை ஈர்த்திருக்கிறது. இந்தக் காலாண்டில் மட்டும் 42 புதிய கஸ்டமர்களை விப்ரோ பெற்றிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாகத் தகவல் தொழில்நுட்பத்தின் தேவை வரும் காலத்தில் குறையலாம் என விப்ரோ தெரிவித்துள்ளது.\n`கொரோனா கால்சென்டர்; இறுதிச் சடங்குக்கு ரூ.15,000' - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஉலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதால், அது தகவல் தொழில்நுட்ப துறையையும் பாதிக்கும் என விப்ரோ கருதுகிறது. வரும் காலங்களில் இதனால் தங்கள் நிறுவனமும் அதன் எதிர்வினைகளைச் சந்திக்கக் கூடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த IVIA Servicos de Informatica Ltd என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்து அந்நிறுவனத்தை முழுமையாகப் பெறவிருக்கிறது விப்ரோ.\nகொரோனா காரணமாகப் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழல���ல் விப்ரோ நிறுவனம், அதைச் செய்யப்போவதில்லை என்று தெளிவு படுத்தியுள்ளது. அந்நிறுவன தலைவர் நிஸாத் பிரேம்ஜி, இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை பணிநீக்க நடவடிக்கைகள் இல்லை என்றும், இனியும் அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www7.wsws.org/ta/articles/2020/11/19/pers-n17.html", "date_download": "2021-01-19T00:22:02Z", "digest": "sha1:3D267PCCEZSW7J7TY2IKE5U57HJS3ICK", "length": 61384, "nlines": 342, "source_domain": "www7.wsws.org", "title": "தொற்றுநோயும் ட்ரம்பின் சதித்திட்டங்களும் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,\nகடந்த மூன்று நாட்களில் மூன்று சம்பவங்கள் ட்ரம்பின் தேர்தலுக்குப் பிந்தைய சதித்திட்டங்களின் தன்மை மீதும் அவற்றை முன்னுக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கும் சமூக மற்றும் பொருளாதார நலன்கள் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகின்றன.\nமுதலாவதாக, தேர்தலில் ஜெயித்துவிட்டதாக ட்ரம்ப் வாதிடுவதை விவாதிப்பதற்காக, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், நவம்பர் 6 அதிகாலை பிரதான அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் அவசரக் கூட்டம் நடந்ததைக் குறித்து வெள்ளிக்கிழமை ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. பத்திரிகை செய்திகளின்படி, அக்கூட்டத்தில் டிஸ்னி, ஜோன்சன்&ஜோன்சன், வால்மார்ட், கோல்டன் சாஸ்ச் மற்றும் பார்ச்சூன் பட்டியலில் உள்ள ஏனைய 500 நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் 2020 நவம்பர் 14 சனிக்கிழமையன்று வாஷிங்டனில் சுதந்திர பிளாசாவில் பேரணி நடத்தினர் (AP Photo/Julio Cortez)\nவாரயிறுதி வாக்கில் பைனான்சியல் டைம்ஸ் (FT) வெளியிட்ட ஒரு விபரம் குறிப்பிடுகையில், “ஜனநாயகங்கள் ஏறக்குறைய பெரும்பாலும் உள்ளிருந்து தான் தூக்கி வீசப்பட்டன என்று வணிகத் தலைவர்களுக்குக் கூறிய, யேல் பல்கலைக்கழக வரலாற்றாளரும் On Tyranny நூலின் ஆசிரியருமான திமோதி ஸ்னெடெர் வெளியிட்ட 'ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கான' சாத்தியக்கூறு குறித்த ஓர் எச்சரிக்கையுடன், ஓர் இருண்ட குறிப்பின் மீது\" அந்த கூட்டம் \"கூட்டப்பட்டிருந்ததாக\" ���ுறிப்பிட்டது.\nபதவியில் தங்கியிருப்பதற்காக தேர்தலுக்குப் பிந்தைய ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எந்தளவுக்கு தீவிரமான சாத்தியக்கூறு உள்ளது என்பது ஆளும் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதையே, காலை 7 மணிக்கு நடத்தப்பட்ட அக்கூட்டம் எடுத்துக்காட்டியது. பைனான்சியல் டைம்ஸ் தகவல்படி, தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மறுப்பது ஒரு சமூக வெடிப்பின் அபாயத்தைக் கொண்டுள்ளது என்ற கவலையால் பல செயலதிகாரிகளும் பைடெனை ஆதரிக்க தீர்மானித்திருந்தனர். தேர்தலுக்கு ட்ரம்பின் விடையிறுப்பானது \"நாட்டில் குறைவாக அல்ல மிக அதிகளவில் கூர்மையான பிளவுக்கு இட்டுச் செல்லும்\" என்ற “மிகப்பெரும் கவலை நிலவுகிறது… அவர்கள் கோபமான வேலையிடங்களை விரும்பவில்லை\" என்று அந்த அழைப்புக்கு ஏற்பாடு செய்த யேல் பல்கலைக்கழக பேராசிரியர் jeffrey Sonnenfeld குறிப்பிட்டதை பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டது.\nகுறிப்பிடத்தக்க வகையில், நிதியியல் மூலதனத்தின் மிகவும் சக்தி வாய்ந்த பிரதிநிதிகளில் ஒருவரும், பிளாக்ஸ்டோன் தனியார் மூலதன நிதியத்தின் ஸ்தாபகருமான ஸ்டீபன் சுவார்ஸ்மன் ட்ரம்பைப் பாதுகாத்தார். “திரு. சுவார்ஸ்மன்,” “வோல் ஸ்ட்ரீட்டில் திரு. ட்ரம்பின் மிகவும் உத்வேகமான ஆதரவாளர்களில் ஒருவரான குடியரசுக் கட்சியின் நன்கொடையாளர், தேர்தல் முடிவுகள் மீது சவால் விடுக்க ஜனாதிபதி அவர் உரிமைகளுக்குள் இருப்பதாக கூறியும், சட்ட நிகழ்வுபோக்கு அதன் போக்கில் இருக்கும் என்று அனுமானித்தும், [ஆட்சிக்கவிழ்ப்பு சதி] மீதான அதுபோன்ற பயங்களைத் தணிக்க முயன்றார்,” என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது.\nஇரண்டாவது சம்பவமும் வெள்ளிக்கிழமையே வந்தது, அப்போது ட்ரம்ப் தேர்தலுக்குப் பின்னர் முதல்முறையாக, கொரொனா வைரஸ் தடுப்பூசி மீதான முன்னேற்றத்தில் அவர்களின் மதிப்பைப் பெற ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிகழ்வில், பொதுவெளியில் அவரின் கருத்தை வழங்கினார்.\nஇந்த தொற்றுநோய் முற்றிலுமாக கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதுடன் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான எந்தவொரு முறைமைகளையும் அவர் எதிர்ப்பதாக கூறிய அவர் கருத்துக்களிலேயே ட்ரம்ப் ஒருமுனைப்பட்டிருந்தார். “இந்த நிர்வாகம் சமூக அடைப்புக்���ுச் செல்லாது,” என்றார். ஜனவரி 20 இக்குப் பின்னர் யார் பதவியில் இருப்பார்கள் என்பதற்கு \"காலம் பதில் சொல்லும்,” என்று கூறிய ட்ரம்ப், “ஆனால் என்னால் பதில் சொல்ல முடியும், இந்த நிர்வாகம் ஒரு சமூக அடைப்புக்குச் செல்லாது… குணப்படுத்தல் என்பது பிரச்சனையை விடவும் மோசமாக … இருந்துவிடக் கூடாது,” என்றார்.\nஇந்த நிலைப்பாட்டை அவர் நேரடியாக பங்குச் சந்தைகளின் அதிகரிப்புடன் இணைத்தார். “பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் ஏறக்குறைய 400 புள்ளிகள் அதிகரித்திருப்பதை நான் பார்க்கிறேன், அது இதற்கு முந்தைய வரம்புகளை முறிக்க தயாராக உள்ளது,” என்றார்.\nதேசியளவிலான அடைப்பும் தொழிலாளர்களுக்கான பொருளாதார உதவிகளும் வைரஸைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடும் என்று முன்னணி தொற்றுநோய் நிபுணரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடெனின் ஆலோசகருமான டாக்டர் மைக்கெல் ஓஸ்டர்ஹோல்ம் இரண்டு நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அறிக்கையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ட்ரம்பின் கருத்துக்கள் வந்திருந்தன. இத்தகைய அறிக்கைகள் புதன் மற்றும் வியாழக்கிழமை சந்தைகளின் சரிவுக்கு இட்டுச் சென்றிருந்தன, அதைப் பின்தொடர்ந்து வேகவேகமாக பைடென் தேர்தல் குழுவிடம் இருந்து தேசியளவில் எந்த அடைப்பையும் அது எதிர்ப்பதாக உத்தரவாதங்கள் வந்தன.\nமரண எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பு முன்னால், \"வேலைக்குத் திரும்ப செய்வதற்கான\" நடவடிக்கையை மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுத்தும் நபர் நான் தான் என்பதை ட்ரம்ப் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்குத் தெரிவிக்கிறார்.\nமூன்றாவது சம்பவம் சனிக்கிழமை நடந்தது, அப்போது ட்ரம்ப் கூட்டாளி ரோஜர் ஸ்டோன் மற்றும் ட்ரம்பின் பாசிசவாத முன்னாள் தலைமை ஆலோசகர் ஸ்டீபன் பானன் உடன் தொடர்புபட்ட ஒரு நடவடிக்கையான \"தேர்தல் திருட்டை நிறுத்து\" பதாகையின் கீழ் பாசிசவாத குழுக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட வாஷிங்டன் டிசி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ட்ரம்ப் கூட்டத்திற்கு நடுவே ஊர்ந்து போய் வீரவணக்கம் செலுத்தினார்.\nசெப்டம்பர் ஜனாதிபதி விவாதத்தின் போது \"ஆதரவாக நில்லுங்கள் பக்கவாட்டில் நில்லுங்கள்\" என்று ட்ரம்ப் கூறியிருந்த Oath Keepers, Proud Boys போன்ற, பாசிசவாதி அலெக்ஸ் ஜோன்ஸ் உடன் சேர்ந்து Three Percenters போன்ற துணை ���ராணுவக் குழுக்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்களில் உள்ளடங்கி இருந்தன. வேர்ஜினியாவின் சார்லட்வில்லில் 2017 “வலதை நோக்கி ஒன்றுபடுங்கள்\" பேரணி ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான நவ-நாஜி ஆண்ட்ரூ அன்ங்லின் அந்த பேரணியை \"மாபெரும் வெற்றி\" என்பதாக பாராட்டினார். பகிரங்க யூத-எதிர்ப்புவாதியான Nick Fuentes, பாசிசவாத QAnon அமைப்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சி சார்பாக காங்கிரஸ் சபைக்குத் தேர்வாகி உள்ள Marjorie Taylor Greene ஆகியோரும் அப்பேரணியில் உரையாற்றினர்.\nஇந்த ஆர்ப்பாட்டம், ஒரு அதிவலது பாசிசவாத இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான ட்ரம்ப் முயற்சிகளில் தீவிரப்பாடு இருப்பதை குறிக்கிறது. பொலிஸ் மற்றும் அரசு எந்திரத்திற்குள் உள்ள பாசிசவாத அடுக்குகளுடன் சேர்ந்து, இதுபோன்ற சக்திகள் தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் ஆளும் வர்க்கத்தின் மனிதபடுகொலை நடவடிக்கைகளை திணிப்பதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு அதிகரிப்பதை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படும். இந்த நிகழ்வை ஆமோதித்ததன் மூலமாக ஜனாதிபதி பகிரங்கமாக தன்னை பாசிசவாத சக்திகளுடன் அடையாளப்படுத்தி உள்ளார் என்ற உண்மை மீது ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டு எந்தவொரு விமர்சனமும் வைக்கவில்லை.\nஓர் எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது: அடுத்த 65 நாட்களுக்கு அமெரிக்காவின் நிர்வாக பதவியின் தலைமையில் ட்ரம்ப் தான் ஜனாதிபதியாக தங்கியுள்ளார், அரசியல் நிலைமை வெவ்வேறு திசைகளில் நகரக்கூடும். ட்ரம்ப் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், சட்டப்படி தேர்தல் செல்தகை இழந்துவிட்டதாகவும் அவரே உரிமை கொண்ட ஜனாதிபதி என்றும் வாதிடுவதற்காக \"முதுகில் குத்தப்பட்டதாக\" கூறும் சொல்லாடலை அவர் உருவாக்கி வருகிறார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சியாக ஜனநாயகக் கட்சியினர் மக்கள் எதிர்ப்பைத் தூண்டும் மற்றும் அடியிலிருந்து எதிர்ப்பை உருவாக்கும் எந்தவொன்றையும் எதிர்க்கின்றனர். அவர்கள் ட்ரம்பின் நடவடிக்கைகளை வெறுமனே தனிப்பட்ட \"உணர்ச்சிப் பிரவாகம்\" என்றும், அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சியில் எஞ்சி இருப்பதை மாற்றுவதற்கான தீவிர பேராபத்தான அச்சுறுத்தல் அல்ல என்றும் சித்தரிக்கிறார்கள். இதைவிட, ஓஸ்டர்ஹோல்மின் கருத்துக்களை வேகவேகமாக தட்டிக்கழிப்பதே எடுத்துக்காட்டுவதைப் போல, அவர்கள் இந்த தொற்றுநோய் பரவலைத் தடுக்க அவசியமான நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றனர்.\nஇந்த தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மறுப்பதன் மீதான ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் அவர் பாசிசவாத வன்முறையைத் தூண்டுவதன் மீதோ அல்லது தனிநபர் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அவர் முயற்சி மீதோ ஒருமுனைப்பட்டிருக்கவில்லை மாறாக ட்ரம்ப் \"தேசிய பாதுகாப்பை\" —அதாவது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை—பலவீனப்படுத்துகிறார் என்ற புகார்கள் மீது ஒருமுனைப்பட்டுள்ளது.\nஜனநாயகக் கட்சியின் பிரதான பிரசுரமான நியூ யோர்க் டைம்ஸ் கடந்த வாரங்களில் இந்த கருத்துரு மீது தொடர்ச்சியான பல கருத்துக்கள் மற்றும் தலையங்கங்களைப் பிரசுரித்துள்ளது. நவம்பர் 11 இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்கத்தில், டைம்ஸ் தேர்தல்கள் மீதான \"திரு. ட்ரம்பின் தந்திரம் மீது திருப்தி அடைவதற்காக\" குடியரசுக் கட்சியினரைக் கண்டித்தது. அது \"தேசிய பாதுகாப்புக்கு தீவிர பாதிப்புகளைக் கொண்டுள்ளதாக\" எச்சரித்தது. ட்ரம்பின் \"அளவு மீறிய நடவடிக்கைகள் அமெரிக்காவின் வெளிநாட்டு எதிரிகள் சுரண்டிக் கொள்ள ஓர் அருமையான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது,” என்று டைம்ஸ் நிறைவு செய்தது.\nஅவர் வன்முறை தூண்டல்களை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வருகையில், ஜனநாயகக் கட்சியினரோ குடியரசுக் கட்சியில் அவருக்கு உதவுபவர்களுடன் நல்லிணக்கத்துடன் இருக்க முறையிட்டு வருகின்றனர். Politico பத்திரிகை செய்தியின்படி, “பென்டகனைக் கைமாற்றிக் கொடுப்பதில் உதவவும் மற்றும்\" “ஒரு திறமையான இருகட்சி ஆதரவு பாதுகாப்பு துறை தலைமை குழுவைக் கட்டமைக்க\" “சாத்தியமானால் புதிய நிர்வாகத்தில் சேவையாற்றவும்\" ட்ரம்பின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மாட்டீஸை பைடென் அணுகி வருகிறார்.\n“இந்த பிரச்சாரத்தின் கடுமையான வாய்சவடாலை நம் பின்னால் நிறுத்திக் கொள்வதும்\" “நமது போட்டியாளர்களை எதிரிகளாக கையாள்வதை நிறுத்துவதும்\" அவசியம் என்ற பைடெனின் ஆரம்ப அறிக்கைகள் மீது கவனம் செலுத்துமாறு, பத்து நாட்களுக்கு முன்னர், தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) அழைப்பு விடுத்தது. பைடெனின் கருத்துக்கள், “வரவிருக்கும் வாரங்களில் அரசியல் மோதல��� ஜனநாயகக் கட்சியினர் எவ்வாறு அணுகுவார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. ட்ரம்ப் சூழ்ச்சிகள் மீதான பாரிய மக்கள் எதிர்ப்பை முடக்க அனைத்தும் செய்யப்படும். ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்பு வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக எழுவதை ஜனநாயகக் கட்சியினர் தடுக்க விரும்புகிறார்கள்,” என்பதை நாம் விளங்கப்படுத்தினோம்.\nஇப்போது இது தான் நடத்தப்பட்டு வருகிறது. ஆளும் உயரடுக்குகளின் சூழ்ச்சிகளைத் தோற்கடிக்க முடியும், ஆனால் இதற்கு தொழிலாளர்கள் சுயாதீனமான நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். ட்ரம்புக்கு எதிரான ஓர் உண்மையான போராட்டத்தை ஜனநாயகக் கட்சியினருக்கு எதிரான எதிர்ப்பில் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும்.\nபாசிசவாத சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டமும் மற்றும் \"சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்\" ஆளும் வர்க்க கொள்கைக்கு எதிரான போராட்டமும், ஒட்டுமொத்த நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டுக்களுக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான ஒரு போராட்டமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு, அதிகாரத்தைத் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கரங்களில் கைப்பற்றி, சமத்துவம் மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியமாகும்.\nஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது\n ட்ரம்பின் சதியும் பாசிசத்தின் எழுச்சியும்\nபெருந்தொற்றும் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்\nதெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை\nஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள \"டஜன் கணக்கான\" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது\nபெருந்தொற்றும் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்\nகுடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்\nஜனநாயகக் கட்சியினர் \"ஒற்றுமை\" மற்றும் \"குணப்படுத்துதல்\" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்\nட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்\nஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன\nஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள \"டஜன் கணக்கான\" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது\nபுதன்கிழமை ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அரசு உயர் மட்டத்திலிருப்போர் ஈடுபட்டிருந்த விவரங்கள் வெளிப்படுகின்றன\nட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது ஒரு முழுமையான, பகிரங்க விசாரணைக்காக\nஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு\nதேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க காங்கிரஸ் சபை ஒன்றுகூடுகையில், ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்\nபெருந்தொற்றும் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்\nஜனநாயகக் கட்சியினர் \"ஒற்றுமை\" மற்றும் \"குணப்படுத்துதல்\" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்\nஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன\nபுதன்கிழமை ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அரசு உயர் மட்டத்திலிருப்போர் ஈடுபட்டிருந்த விவரங்கள் வெளிப்படுகின்றன\nபைடென் குடியரசுக் ஆட்சியின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களைப் பாதுகாக்கிறார்\nஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள \"டஜன் கணக்கான\" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது\nஇலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது\nஜனநாயகக் கட்சியினர் \"ஒற்றுமை\" மற்றும் \"குணப்படுத்துதல்\" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்\nட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்\nஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன\nஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள \"டஜன் கணக்கான\" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது\nகுடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்\nஜனநாயகக் கட்சியினர் \"ஒற்றுமை\" மற்றும் \"குணப்படுத்துதல்\" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்\nட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்\nஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன\nஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள \"டஜன் கணக்கான\" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது\nகுடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்\nஜனநாயகக் கட்சியினர் \"ஒற்றுமை\" மற்றும் \"குணப்படுத்துதல்\" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்\nட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்\nஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன\nஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள \"டஜன் கணக்கான\" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது\nகுடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்\nபிரான்சின் புதிய முதலாளித்துவக் கட்சி வாஷிங்டனில் ட்ரம்பின் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மறுக்கிறது\nஜனநாயகக் கட்சியினர் \"ஒற்றுமை\" மற்றும் \"குணப்படுத்துதல்\" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்\nட்ரம்ப்பின் ச��ிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-18T23:17:30Z", "digest": "sha1:D3BZOBIQADIU4NEXZHHXUTP2GL6P3Z4X", "length": 5015, "nlines": 76, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து | Chennai Today News", "raw_content": "\nஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து\nசிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள் / வேலைவாய்ப்பு\nஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து\nஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து\nஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்காக நாளை முதல் அதாவது செப்டம்பர் 4 ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.\n2500 பணி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் திடீர் ரத்து செய்திருப்பது விண்ணப்பதாரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த அறிவிப்பு ஆணை ரத்து செய்யப்பட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்த பின்னர் வேறொரு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது\nஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பாணை ரத்து\nதமிழிசை சௌந்தரராஜனுக்கு நியமன ஆணை: ராஜ்பவன் அதிகாரி வழங்கினார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-35-22?start=460", "date_download": "2021-01-19T00:12:15Z", "digest": "sha1:6B6HFIDHMKU7ZBN6DIKF4BGKC3DTQNIO", "length": 9262, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "கல்வி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உத��ுங்கள், தோழர்களே\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nதேர்தல்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது...\nதேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும் புதிய கல்விக் கொள்கை\nதேவலரிப் பூ மணமும் தூரத்துக் குயிலிசையும்\nதொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியின் அடிப்படையையே வலுப்படுத்த வேண்டும்\nதொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்\nதொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா\nதொழில்துறை வேலை வாய்ப்பு (நிலையாணைகள்) மசோதா\nநகர்ப்புற ஏழைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது, புதிய கல்விக் கொள்கை\nநடுத்தர மக்களை ஏமாற்றும் இந்திய அரசியல்\nநடுவண் அரசுப் பள்ளிகளில் இந்துமதத் திணிப்பு\nநமது நாட்டில் ஆசிரியர்களும் பள்ளி கல்வியும்: தேவைப்படும் மாற்றங்கள்\nபக்கம் 24 / 36\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%86%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0/50-176608", "date_download": "2021-01-18T23:42:58Z", "digest": "sha1:435Q7P4BSTP4JYIBK7SQTWQWU5V63WV4", "length": 8516, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆஸி தேர்தல்: தோல்வியை ஏற்றுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கல��ஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஆஸி தேர்தல்: தோல்வியை ஏற்றுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர்\nஆஸி தேர்தல்: தோல்வியை ஏற்றுக் கொண்டார் எதிர்க்கட்சித் தலைவர்\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மத்திய தேர்தலில், தனது கட்சி தோல்வியடைந்துள்ளதாக ஏற்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டின் ஏற்றுக் கொண்டார்.\nஇம்மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிக்கும் பிரதமர் தலைமையிலான ஆளுங்கட்சிக்குமிடையில் கடுமையான போட்டிய நிலவிய நிலையில், தற்போது ஆளுங்கட்சி, முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்நிலையிலேயே தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த அவர், பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லுக்கு, சற்று முன்னர் அழைப்பெடுத்து, அவரைப் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமத்தியில் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் பலி\nசிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நால்வர் கைது\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/3864/73-55462", "date_download": "2021-01-18T23:58:50Z", "digest": "sha1:IGKB5T42AW4OGRJ5RZHNXJ4EDHHUPKLD", "length": 11510, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் 3864 வீடுகள் சேதம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜ���வரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் 3864 வீடுகள் சேதம்\nசீரற்ற காலநிலையால் மட்டக்களப்பில் 3864 வீடுகள் சேதம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து சீரற்ற கால நிலை நிலவிவரும் நிலையில் இந்த அனர்த்தங்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3864 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.\nஇவற்றில் 1246 வீடுகள் முழுமையான சேதமடைந்துள்ளதுடன் 2618 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் எஸ்.இன்பராசா தெரிவித்தார்.\nஅதிகளவான வீடுகள் ஏறாவூர்ப்பற்று மற்றும கிராண் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலேயே சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்துவரும் நிலையில் 191 கிராம சேவையாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் உள்ள 42714 குடும்பங்களை சேர்ந்த 158,892பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் இன்பராசா தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த அனர்த்தங்களின்போது இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டுபேர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் அனர்த்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 13 இடைத்தங்கல் முகாம்களில் 609 குடும்பங்களை சேர்ந்த 2226பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் தெரிவித்தார்.\nஉறவினர் நண்பர்களின் வீடு���ளில் 12599 குடும்பங்களை சேர்ந்த 45657 பேர் தங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழைபெய்துவரும் நிலை காரணமாக மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் போக்குவரத்துக்கள் தங்கு தடையின் நடந்துவரும் நிலையில் ஆற்றுவாயில் நீரோட்டம் காரணமாக நீர்மட்டம் குறைந்துவருகின்றது. இதேநேரம் வாகரை பிரதேசத்துக்குட்பட்ட போக்குவரத்துக்கள் பணிச்சங்கேணி பாலம் உடைந்துள்ளதன் காரணமாக இயந்திரப்படகு சேவை மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமத்தியில் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் பலி\nசிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நால்வர் கைது\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyaudaiyamngo.org/corona-virus-awarness/", "date_download": "2021-01-18T22:58:08Z", "digest": "sha1:AEFJJM6OWZ3JISZ55BFMTCI2CRL2B77T", "length": 8113, "nlines": 223, "source_domain": "iniyaudaiyamngo.org", "title": "உலகை அச்சுறுத்தும் கொரோனா – Iniya Udaiyam NGO", "raw_content": "\nHome Blog Posts உலகை அச்சுறுத்தும் கொரோனா\nஇனியஉதயம் தொண்டு நிறுவத்தின் சார்பாக நேற்று (13.03.2020) கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதுநகரில் உள்ள இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தில் மாலை 6.00மணி முதல் 7.00 வரை மிகக் சிறப்பாக நடைப்பெற்றது.\nஉலகையே அச்சு றுத்திக் கொண்டிருக்கும் கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் அதை எவ்வாறு தடுப்பது (எதிர்கொள்வது) என்பதையும் குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது. அப்போது, கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். கண்,மூக்கு மற்றும் வாய் ஆகிய பகுதிகளை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும் என்றும் “வைட்டமின் C” நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.\nஇரும்பும்போதும் தும்பும்போது கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும் மேலும் முக கவசமும் (FACE MASK)அணிவது சிறந்ததாகும் என்றும் சுடுநீரில் எலிமிச்சம்பழ சாறு கலந்து குடிக்கவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லப்பட்டது.\nஇந்த கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 60க்கு மேற்ப்பட்ட குழந்தைகள் கலந்துக்கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்துக்கொண்டனர்கள்.கலந்துக்கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சி பழங்கள் கொடுக்கப்பட்டது.\nஇந்த கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுநகர் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தின் ஆசிரியர்கள் செல்வி.மேகலா மற்றும் செல்வி.நிவேதா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். உடன் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் திரு.ஹரிஷ்குமார்\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20554-lyricist-vairamuthu-demands-justice-for-sathankulam-incident.html", "date_download": "2021-01-18T22:49:09Z", "digest": "sha1:EPMY4GJX27KBPDD7AX3VH26TM6S4N3FG", "length": 18715, "nlines": 99, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதும் தீர்ப்பு.. கவிஞர் வைரமுத்து கேட்கும் நீதி.. | Lyricist Vairamuthu Demands Justice for Sathankulam Incident - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nசாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதும் தீர்ப்பு.. கவிஞர் வைரமுத்து கேட்கும் நீதி..\nசாத்தான் குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுத���ம் தீர்ப்பு.. கவிஞர் வைரமுத்து கேட்கும் நீதி..\nசாத்தான்குளம் தந்தை, மகன் இருவரையும் போலீசார் அடித்துக் கொன்ற சம்பவத்திற்குச் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால் தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகி விட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையைச் சிறுமைக்கு உள்ளாக்கிவிட்டது சிந்தி முடித்த சிவப்பு ரத்தம்.\nசிறைக் கோட்டத்துக்குள் எத்துணையோ தனி மரணங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால், ஒரு குடும்பத்தின் தகப்பனும் மகனும் ஒரே நேரத்தில் இறந்துபோன சம்பவம் இதயத்தின் மத்தியில் இடிவிழச் செய்துவிட்டது. குற்றவாளிகள் வேறு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு. ஒரு விசாரணைக் கைதியைக்கூடக் குற்றவாளி என்று அழைப்பது பிழை; குற்றம் சாட்டப்பட்டவர் என்பதே சரி. ஒருவன் குற்றவாளி என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பே தவிர காவல்துறையின் அதிகாரமன்று.\nகாவல்துறையின் அதிகாரம் என்பது உண்மைக்குள் செலுத்தப்படுவதே தவிர உடலுக்குள் செலுத்தப்படுவது அல்ல. 1928இல் விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதிராய், ஜேம்ஸ் காட் என்ற காவல்துறை அதிகாரியின் இடிகள் போன்ற அடிகள் தாங்கித் தான் இறந்துபோனார் என்பது வரலாறு. ஆனால், 2020இல் பச்சைத் தமிழர்கள் இருவர் சிறைக் கோட்டத்தில் செத்துப் போனார்கள் என்றால் நாம் பிறந்ததும் வாழ்வதும் பிரிட்டிஷ் இந்தியாவிலா\nவிதைகளை மறைக்கலாம்; விருட்சங்களை மறைக்க முடியாது. உண்மை இப்போது விருட்சமாகிவிட்டது. மருத்துவ அறிக்கைகளும் நீதித் துறை ஆவணங்களும் தகப்பன் உடம்பிலும் மகன் உடம்பிலும் யுத்தக் காயங்கள் போன்ற ரத்தக் காயங்களை உறுதிப்படுத்துகின்றன. அவர்கள் என்ன சமூக விரோதிகளா தீவிரவாதிகளா தங்கள் செல்போன் கடையிலிருந்து உலக நாடுகளுக்கு உளவு சொன்னவர்களா அல்லது சீனா வெற்றி பெற வேண்டும் என்று செய்வினை செய்தவர்களா அல்லது சீனா வெற்றி பெற வேண்டும் என்று செய்வினை செய்தவர்களா நேர்மையாகப் பிழைக்க வேண்டுமெ��்று கடை விரித்தவர்கள். ஊடரங்கு விதிகளைச் சில நேரங்களில் மீறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊரடங்கை மீறியதற்காக உயிரடங்கு செய்வதா நேர்மையாகப் பிழைக்க வேண்டுமென்று கடை விரித்தவர்கள். ஊடரங்கு விதிகளைச் சில நேரங்களில் மீறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊரடங்கை மீறியதற்காக உயிரடங்கு செய்வதா செய்தி கேட்ட அன்று என்னால் இரவு உணவு அருந்த முடியவில்லை. இலக்கிய மனதுதான் வலிக்கிறது என்று பார்த்தால் எல்லா மனங்களும் அப்படியே வலித்துத் துடிக்கின்றன.\nமெய்யான காவலர்கள் மேன்மைக்குரியவர்கள். கொரோனாவுக்காக உழைத்தவர்களுக்கு நாம் கும்பிட்டு நன்றி சொன்னோம். கொடுமையைக் காணும்போது கும்பிட முடியுமா குமுறி அழுகிறதே மனது. காவல்துறைக்கென்று வகுக்கப்பட்ட விதிகளை மறந்துவிட்டோம். 1872இல் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தக் கூடாது; அவர்கள் மீது வசை மொழி வீசக்கூடாது என்று வகைப்படுத்துகிறது. ஆனால், விசாரணைக் கைதிகளின் உடல்கள் சில காவலர்களுக்கு விளையாட்டு மைதானங்களாகி விடுகின்றன. இரண்டு காவலர்களுக்கு மத்தியில் ஒரு கைதி கால்பந்தாகிவிடுகிறான்.\nகாவலன் என்பவன் எல்லா உயிர்களுக்கும் கண்களாகவும் உயிராகவும் இருந்து காவல் காப்பவன் என்று பதிற்றுப்பத்து இலக்கியத்தில் பழைய நீதி படைத்தவன் தமிழன். ஆனால், மக்களின் உயிரையும் கண்களையும் பறிப்பவனா காவலன் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வேண்டும். இனி இதுபோல் பரிதவிக்க விடமாட்டோம் என்ற உறுதிமொழி வேண்டும். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த அதிகாரம் கட்டுப் பாட்டில் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கவும் வேண்டும்.“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று கவிதை படித்த இனத்தில் இந்துவும் – கிறிஸ்தவனும் – இஸ்லாமியனும் எங்கள் ஜாதியாக இருக்க மாட்டானா பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வேண்டும். இனி இதுபோல் பரிதவிக்க விடமாட்டோம் என்ற உறுதிமொழி வேண்டும். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த அதிகாரம் கட்டுப் பாட்டில் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கவும் வேண்டும்.“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று கவிதை படித்த இனத்தில் இந்துவும் – ��ிறிஸ்தவனும் – இஸ்லாமியனும் எங்கள் ஜாதியாக இருக்க மாட்டானா இருக்க வேண்டும். அவனுக்கு இறப்பு வேண்டாம்; இருப்பு வேண்டும். சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும்.\nஇவ்வாறு வைரமுத்து கூறி உள்ளார்.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nமத்திய, மாநில அரசு விருதுகளை திருப்பு தர இளையராஜா முடிவா\nஎம்ஜிஆர் தோட்டத்தில் கமல் தொடங்கிய படம்.. ஜூனியர் ராமச்சந்திரன் நடிக்கிறார்..\nஇனிமே காதல் நாயகன் கிடையாது.. ஹீரோ திடீர் முடிவு..\nமத உணர்வை புண்படுத்திய நடிகை மீது புகார் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் பாஜக எச்சரிக்கை\n நடிகை டாப்ஸி சொன்ன சீக்ரெட்..\nஜல்லிக்கட்டு வீரர் நினைவாக லாரன்ஸ் தரும் தங்க பதக்கம்..\nபெரிய திரை அரங்குகள் என்னவாகும் புதிதாய் மலரும் குட்டி தியேட்டர்கள்..\nகமல்ஹாசனுக்கு மீண்டும் காலில் அறுவை சிகிச்சை.. பிரச்சாரம் முடித்து மருத்துவ ஓய்வு..\nஇந்தியில் நடிக்க மாட்டேன் ஆனால் பாப்புளர் ஆகணும்.. நடிகை சமந்தா புது பாலிசி..\nகடவுளை இழிவுபடுத்திய நடிகரை கைது செய்.. மீண்டும் சிக்கலில் சிக்கிய ஹீரோ..\nஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடிய காமெடி நடிகர்..\nமத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது சைப் அலி கானின் தாண்டவ் வெப் தொடருக்கு எதிர்ப்பு\n3 மாடிகள், 6 படுக்கையறைகள், 11 குளியலறை... ரூ. 201.1 கோடியில் வீடு வாங்கிய காமெடி நடிகர்\nமாஸ்டர் படத்தில் விஜய்யுடன் முதல்நாள் நடிக்கும்போது என்ன நடந்தது மாளவிகா பகிர்ந்த ருசிகர அனுபவம்..\nஒடிடி தளத்துக்கு வருகிறது வாணிபோஜன் படம்.. ஜோதிகா, கீர்த்தியை பின்தொடரும் நடிகை..\nபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\n இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்... எப்படி தெரியுமா\nபுதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nஇந்திய வம்சாவளியினர் உர���வாக்கிய பிரமாண்ட கோலங்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடக்கத்தில் ஒளிபரப்பு.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.online/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-01-18T23:20:08Z", "digest": "sha1:EFVYSMSSELO6TF6AKA4CN76POASUDRSZ", "length": 87280, "nlines": 368, "source_domain": "tamilblogs.online", "title": "ஆன்மிகம் – Page 2 – TamilBlogs", "raw_content": "\n ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வ…\n😍 மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன \n🐺 ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது..\n🐺 அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது..\nஅப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்..\nவாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. \"அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே.. என்ன செய்யலாம்…..\" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது..\nஅது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது..\nஎன்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது..\nஉடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது..\nஉடனே இரண்டாவது நரி \"ஏன்டா நீ என்ன லூசா\" என்று கேட்டது..\n🐺 உடனே இது \"அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற\" என்று சொல்லியது..\n🐺 இரண்டாவது நரி \"அது எப்படின்னு\" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, \"உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது..\n”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி\nஉன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்\" என்று கூறியது..\nஉடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்..\nஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது..\n🐺 ஆனால் முதல் நரி அமைதியாக \"இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்\" என்று சொன்னது..\nஇப்படித்தான் மதவாதிகள் பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கின்றார்கள்..\n🐺 நம்பிப் போன மக்களும் திரும்பி வந்தால் அவமானப்பட்டு விடுவோம் என்று அவங்களால் முடிந்த அளவிற்குக் கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்..\n🐺 அந்த வேலைதான் பல நாடுகளில், பல ஊர்களில் வெகு விமரிசையாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது……\n\"#திருநீலகண்ட #பதிகம்\" — \"பிரதோஷ சிறப்பு பதிவு\" — \"#க…\n🌺\"#திருநீலகண்ட #பதிகம்\" — \"பிரதோஷ சிறப்பு பதிவு\"🌺\n🌺\"#காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்\n“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்\nபூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்\nதீவினை வந்து எமைத் தீண்டப்பெறா #திருநீலகண்டம்.\"🌺\n——(#திருஞானசம்பந்தர் #தேவாரம் : 01.116.02)\n#பொருளுரை : நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு \"கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே\" என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.\nதிரு மயிலை சற்குருநாத ஓதுவார் குரலிசையில்\nதிரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் குரலிசையில்\nதிரு சம்பந்தம் குருக்கள் குரலிசையில்\nதிரு மகேஸ்வர ஓதுவார் குரலிசையில்\nகொடிமாடச் செங்குன்றூரில் திருஞானசம்பந்தர், அடியார்களுடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்பொழுது பனிக்காலம் வந்தது. பல அடியார்களை நளிர் சுரம் பீடித்தது. அதனால் அடியார்கள் வருந்தினர். சம்பந்தரிடம் விண்ணப்பித்தனர். இது கேட்ட சம்பந்தர், \"இந்த நளிர் சுரம் வருதல் இந்நாட்டிற்கு இயல்பே என்றாலும், அடியார்களை இந்த நோய் எய்தக்கூடாது. \"நீலகண்டமே எந்நாளும் அடியார் இடர் தீர்க்கும் அரிய துணை\" என்று எண்ணி \"அவ்வினைக்கு இவ்வினை\" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் \"வினை தீண்டா திருநீலகண்டம்\" என்று ஆணையிட்டு அருளினார். உடனே அடியார்களுக்குச் சுரம் தீர்ந்தது மட்டுமல்லாமல் அந்நாட்டிலேயே அந்தச் சுரநோய் தொலைந்தது.\n#குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.\nநலம் தரும் பதிகங்கள் வாட்ஸ் அப் குழுவில் இணைய…👇👇\nநால்வர் பெருமக்கள் அருளிய நற்றமிழ் தேவார பதிகங்களின் பாடல் வரிகளை, பொருளுரை மற்றும் ஓலி இசையோடு(🎶🎵🎼) கேட்டு மகிழ கீழே 👇👇 கொடுக்கப்பட்டுள்ள YouTube Channel ஐ Subscriber செய்து கொள்ளுங்கள்.\n🌺\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்\"🌺\n கைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க பட்டருக்…\nகைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க\nபட்டருக்கு 52 வயது நிரம்புகின்றது. சில நாட்கள் கழித்து அன்று ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசி.\nகைசிக ஏகாதசியன்று பட்டர் கைசிக புராணம் வாசிக்க வேண்டும். அன்றைய தினம் கைசிக ஏகாதசியன்று பட்டர் வெகு விசேஷமாக, அளவற்ற ஞானத்துடனும், ஒவ்வொரு பதத்திற்கும் இதுவரைக் கேளாத அதிவிசேஷார்த்தங்களை பிரவாகமாக உபதேசித்தருளுகின்றார்.\nகூடியிருந்தோரெல்லாம் இவரது வாக்பிரவாகத்தில் கட்டுண்டு கிடந்தனர். அரங்கனின் அந்த அர்ச்சை சொரூபத்தில் கூட மார்பும் தோளும் விரிந்து பூரித்தது. தாம் சாத்தியிருந்த மாலையை கழட்டி சாதிக்கச் சொல்கின்றார். திருப்தியடையாது தம் சாத்தியிருந்த பொன்னாடையைப் போர்த்துகின்றார். அப்பவும் திருப்தியடையவில்லை. தம்முடைய திவ்ய திருவாபரணத���தினையெல்லாம் கழட்டி பட்டரை அணியச் செய்விக்கின்றார். இவ்வளவு செய்தும் அரங்கன் திருவுள்ளம் அப்போதும் திருப்தியடையவில்லை தாம் எழுந்தருளிய ஒரு சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்கின்றார். வேறு பல அரிய பரிசில்களை கொடுக்கின்றார். உஹூம் தாம் எழுந்தருளிய ஒரு சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்கின்றார். வேறு பல அரிய பரிசில்களை கொடுக்கின்றார். உஹூம் அரங்கன் இதனால் எல்லாம் திருப்தியடையவேயில்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை அரங்கன் இதனால் எல்லாம் திருப்தியடையவேயில்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை ‘இவர்க்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ யோசிக்கின்றார். பளீரென்று சொல்கின்றார், ”பட்டரே ‘இவர்க்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ யோசிக்கின்றார். பளீரென்று சொல்கின்றார், ”பட்டரே உமக்கு மேலே வீடு தந்தோம்” என்று இதுநாள் வரை யாரிடமும் சொல்லாத ஒரு சொல்லைச் சொல்கின்றார். இப்போது பட்டரின் மார்பும் தோளும் சந்தோஷத்தினால் பூரிக்கின்றது.\n‘மஹாப்ரஸாதம்’ என்று அங்கீகரித்து அந்த சந்தோஷத்துடனே தண்டன் சமர்ப்பிக்கின்றார். க்ருதக்ஞையோடு நமஸ்கரிக்கின்றார். அரங்கனிடத்துச் சொல்கின்றார். ‘நாயன்தே தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிசெய்தருளினீர். ஆனால் தேவரீர் தாமே உம்முடைய திருவாயினால் என்னைத் தவிர வேறு யாருக்குமே திருவாய் மலர்ந்து அருளப்பெற்றிராத இந்த பேற்றுக்கு, உடையவர் எமக்கு தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், எம் தந்தையான ஆழ்வானும், எம்பாருமே’ என்று விண்ணப்பம் செய்கின்றார். கூடியிருந்த வைணவர்களனைவரும் கடல் போன்று கலங்கினார்கள். ‘அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க வேணும் தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிசெய்தருளினீர். ஆனால் தேவரீர் தாமே உம்முடைய திருவாயினால் என்னைத் தவிர வேறு யாருக்குமே திருவாய் மலர்ந்து அருளப்பெற்றிராத இந்த பேற்றுக்கு, உடையவர் எமக்கு தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், எம் தந்தையான ஆழ்வானும், எம்பாருமே’ என்று விண்ணப்பம் செய்கின்��ார். கூடியிருந்த வைணவர்களனைவரும் கடல் போன்று கலங்கினார்கள். ‘அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க வேணும் உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாமென்றிருந்தோமே’ என்று கதறுகின்றார். அதற்கு பட்டர், இன்னம் சிறிது நாள் இங்கே அரங்கன் என்னை அடிமைக் கொண்டிருந்தால் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் ஒரு பாலமே அமைத்திருப்பேன்’ என்கின்றார். திடீரென்று ஒரு கவலைப் பிறந்தது பட்டருக்கு உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாமென்றிருந்தோமே’ என்று கதறுகின்றார். அதற்கு பட்டர், இன்னம் சிறிது நாள் இங்கே அரங்கன் என்னை அடிமைக் கொண்டிருந்தால் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் ஒரு பாலமே அமைத்திருப்பேன்’ என்கின்றார். திடீரென்று ஒரு கவலைப் பிறந்தது பட்டருக்கு அரங்கனிடத்து நிவர்த்தி செய்ய கேட்கின்றார் ” ப்ரபோ அரங்கனிடத்து நிவர்த்தி செய்ய கேட்கின்றார் ” ப்ரபோ அங்கு பரமபதத்திலே அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், புறுவல் பூத்த சிவந்த திருமுகமும், நெற்றியில் கஸ்தூரி திலகமுமாக தேவரீரை பரமபதத்திலே தரிசனம் செய்ய முடியும்தானே அங்கு பரமபதத்திலே அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், புறுவல் பூத்த சிவந்த திருமுகமும், நெற்றியில் கஸ்தூரி திலகமுமாக தேவரீரை பரமபதத்திலே தரிசனம் செய்ய முடியும்தானே நாம் காணவிட்டால் அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கே மீண்டு வருவேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன் எப்போதுதான் முடியாது என்று பட்டருக்குச் சொல்லியிருக்கின்றான் நாம் காணவிட்டால் அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கே மீண்டு வருவேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார். அரங்கன் எப்போதுதான் முடியாது என்று பட்டருக்குச் சொல்லியிருக்கின்றான் ஒப்புக் கொள்ள பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவிக்கின்றார். கண்ணாரக் கண்டு ஆனந்திக்கின்றார் ஒப்புக் கொள்ள பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவிக்கின்றார். கண்ணாரக் கண்டு ஆனந்திக்கின்றார்\nபெருமாள் தம் பரிசகர்களனைவரையும் பட்டர் கூட அனுப்புகின்றார். ப்ரம்மரதமொன்��ு தயார் செய்கின்றார். கோயிலுள்ள அர்ச்சகர் உள்பட அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களும், அகில ஸ்ரீவைஷ்ணவர்களும், எல்லா ஆச்சார்யர்களும், மற்றுமுள்ள ஸேவார்த்திகளும், மற்றையோரும் பட்டரை சூழ்ந்து அவரை பிரிய சகியாது கூடவே வருகின்றனர். அரங்கன் முற்றம் அங்கே வெறிச்சோடியது. பட்டர் தம் திருமாளிகையினுள் புகுந்து தம் திருத்தாய் ஆண்டாளை ஸேவிக்கின்றார். ஆண்டாள்,\n‘நலமந்தமில்லதோர் (என்றும் நலமேயுடைய) நாடு புகுவீர்’ என்று ஆசீர்வதிக்கின்றார். பட்டரும், ‘அம்மா’ என்று ஆசீர்வதிக்கின்றார். பட்டரும், ‘அம்மா அடியேன் வேண்டுவதும் இதே’ என்று உகந்தருளுகின்றார். (எப்படிப்பட்ட தாயும் மகனும் நம் வைணவம் பெற்ற பேறு நம் வைணவம் பெற்ற பேறு\nபட்டரின் திருமாளிகையில் கூட வந்தவர்கள் அனைவரையும் வயிறார அமுது பண்ணச் செய்தனர்.\nஅனைவரும் அமுதுண்ட பின், பட்டர் திருமாளிகையின் நடுவில் அமர்கின்றார். திருநெடுந்தாண்டகத்தினை விசேஷமாக விரிவாக வியாக்யானம் செய்கின்றார். அதில் ‘அஞ்சிறைப்புள் தனிப்பாகன்” என்கிறவிடத்திலே, ”பறவையேறு பரம்புருடா நீ என்னைக் கைகொண்டபின், பிறவி எனும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்” என்று இதனை இரண்டு முறை மெய்சிலிர்த்து வியாக்யானம் செய்கின்றார். மேற்கொண்டு பேச முடியவில்லை திருமேனி பூரித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றது திருமேனி பூரித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றது புன்முறுவல் பூத்தவண்ணம் திருமுடியின் மேல் அவர்தம் இரு கைகளும் குவிந்து நமஸ்கரிக்கின்றது. எழுவதற்கு முயற்சிசெய்து பாதி எழுந்த நிலையில் பின்னாலிருந்த அணையினில் சாய்கின்றார். பட்டரின் சிரக் கபாலம் படீரென வெடிக்கின்றது. அரங்கனையே ஆட்கொண்ட அந்த பறவை சுதந்திரம் பெற்று திருநாட்டுக்கு பறக்கின்றது\nபட்டர் பரமபதிக்கும் போது அவரது தாயாரான ஆண்டாள் அருகிலுள்ள ஒரு அறையில் அரங்கனைத் தியானித்த வண்ணம் இருந்தாள். பட்டரின் சீடர்கள் ஆண்டாளிடத்து, ”பட்டர் இளைத்து எழுந்தருளியிருக்கிறார்’ என்று பட்டர் பரமபதித்ததை அறிவிக்கின்றார். அந்த பரம ஸ்ரீவைஷ்ணவிக்கு திருவுள்ளம் கலங்கவில்லை திருமுகம் கன்றவில்லை வண்டு எப்படி பூவானது நோகாமல் அதன் மேல் அமருமோ, அதுபோன்று பட்டரது திருமேனியினை அவரது ஹ்ருதய��மலத்தினை அலர்த்தி தன் மேல் சார்த்திக் கொண்டாள். ‘பரமபத நிலையனுக்கும் அங்குள்ள நாச்சிமாருக்கும் பெருவாழ்வும் பெருங்களிப்பும் அடையும்படி இந்த ஆத்மா செல்லுகிறதே உடையவன் உடைமையைக் கைக்கொண்டால், நாம் வெறுக்கலாமோ உடையவன் உடைமையைக் கைக்கொண்டால், நாம் வெறுக்கலாமோ” என்று கூறி தம் மகனை நெஞ்சோடு அணைத்தப்படி அமைதியாயிருந்தாள்” என்று கூறி தம் மகனை நெஞ்சோடு அணைத்தப்படி அமைதியாயிருந்தாள் கோயிலார்கள் அனைவரும் அனைத்துமே பறிபோனது போன்று கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். நஞ்சீயர் வேரற்ற மரம் போல சோகமே உருவாய் வீழ்ந்து கிடக்கின்றார். கூடியிருந்தோர் கண்ணீர் மழை சொரிகின்றனர் கோயிலார்கள் அனைவரும் அனைத்துமே பறிபோனது போன்று கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். நஞ்சீயர் வேரற்ற மரம் போல சோகமே உருவாய் வீழ்ந்து கிடக்கின்றார். கூடியிருந்தோர் கண்ணீர் மழை சொரிகின்றனர் நம்பெருமாளின் முகம் கன்றி காட்சியளிக்கின்றது. நம்பெருமாளும், தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி, திருவெண்சாமரம், திருவாலவட்டம், திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின் கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில் அனுப்பிவைத்து, ‘நம்முடைய அவப்ருதோத்ஸவம்(திருமஞ்சன உத்ஸவம்) கொண்டாடுமாப்போல் பட்டருக்கும் அவப்ருதோத்ஸவங் கொண்டாடுங்கோள்” என்று திருவுள்ளமாய், பெருமாளும் நாச்சிமாருமாய் திருமஞ்சனம் கண்டருளி, ‘நம் புத்ரனை இழந்தோமே நம்பெருமாளின் முகம் கன்றி காட்சியளிக்கின்றது. நம்பெருமாளும், தாயாரும், திருமுத்துக்குடை, காளாஞ்சி, திருவெண்சாமரம், திருவாலவட்டம், திருவெண்கொற்றக்குடை, வெண்முத்தின் கலசம், மேற்கட்டு முத்து தாமம் போன்றவற்றினை கோவில் சார்பில் அனுப்பிவைத்து, ‘நம்முடைய அவப்ருதோத்ஸவம்(திருமஞ்சன உத்ஸவம்) கொண்டாடுமாப்போல் பட்டருக்கும் அவப்ருதோத்ஸவங் கொண்டாடுங்கோள்” என்று திருவுள்ளமாய், பெருமாளும் நாச்சிமாருமாய் திருமஞ்சனம் கண்டருளி, ‘நம் புத்ரனை இழந்தோமே’ என்று வருந்தி வெற்றிலைப் பாக்குக் கூட அமுது செய்யாமல் வருத்தமுடனே தம்மிடத்திற்கு எழுந்தருளினார்.\nநஞ்சீயர் உள்ளிட்ட கோயிலார்கள் பட்டருடன் கூடப் பிறந்த வேதவியாசப்பட்டரைக் கொண்டு பட்டருக்கு ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரம் செய்து பள்ளிப்படுத்துகின்றனர். அவப்ருதோத்ஸவமும் நம்பெருமாள் திருவுள்ளப்படிச் செய்து மீண்டு வருகின்றனர். வேதவியாசப்பட்டர் பட்டரது பிரிவினால் வெறிச்சோடிப் போன திருமாளிகையினைக் கண்டு மனம் வெதும்பி சோகித்து அழுகின்றார். ஆண்டாள் பட்டர் பெற்றப் பேற்றினைக் கூறி தம் இன்னொரு மகனை சமாதானப்படுத்துகின்றாள். பட்டருக்கு தீர்த்த திருவத்யயநம் ஆனவுடன் வேதவியாச பட்டர் பெருமாளைத் திருவடித் தொழச் செல்கிறார்.\nஅரங்கன் சீராமப்பிள்ளையை (வேதவியாசப்பட்டரினை) அருளப்பாடிட்டு அருளுகின்றார், ” பட்டரையிழந்தோம் நாம் உமக்கு நாம் இருக்கின்றோம்)” என்று தேற்றி வேதவியாசப்பட்டருக்கு ப்ரஹ்மரதம் பண்ணுவித்துத் திருமாளிகையில் கொண்டு சேர்க்கின்றார். பட்டருக்குப் பிறகு வேதவியாசப்பட்டர் பரம சிரத்தையுடனே ஸ்ரீரங்கஸ்ரீயின் தர்ஸநம் நிர்வஹித்து வருகின்றார்.\nபட்டர் அதிக திவ்யதேசங்களுக்குச் சென்றதாய் ஏதும் குறிப்புகளில்லை. பட்டரை அதிவிசேஷமாய் ஈர்த்து தம்மிடத்தேயே வைத்துக் கொண்டது அரங்கன்தான். நம்பெருமாள் யாரிடமுமே அதிகம் பேச மாட்டார். பெரும்பாலும் கனவில்தான் தோன்றி பேசுவார். பேசினாலும் சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மறைந்து விடுவார். அந்த அரங்கனே பட்டரிடத்தில் அதீதப்ரீயனாய், அந்தரங்கனாய், அதிகம் ஈர்க்கப்பட்டவனாய், அற்புத தந்தையாய், அளவற்ற நேசமுடையவனாய், பரிவுடனிருந்தார். அரங்கன் அதிகம் அளவளாவியது பட்டருடன் மட்டுமே. நம்பெருமாள் யாரிடமுமே அதிகம் பேச மாட்டார். பெரும்பாலும் கனவில்தான் தோன்றி பேசுவார். பேசினாலும் சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மறைந்து விடுவார். அந்த அரங்கனே பட்டரிடத்தில் அதீதப்ரீயனாய், அந்தரங்கனாய், அதிகம் ஈர்க்கப்பட்டவனாய், அற்புத தந்தையாய், அளவற்ற நேசமுடையவனாய், பரிவுடனிருந்தார். அரங்கன் அதிகம் அளவளாவியது பட்டருடன் மட்டுமே. பட்டரிடத்து அளவிலாத சந்தோஷத்துடன் மேலே வீடு அளித்தேன் என்று அனுப்பி வைத்தாலும் அர்ச்சையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பாய் அவனும் அவதிப்பட்டிருப்பான். பட்டரிடத்து அளவிலாத சந்தோஷத்துடன் மேலே வீடு அளித்தேன் என்று அனுப்பி வைத்தாலும் அர்ச்சையில் கண்டிப்பாக இருதலைக் கொள்ளி எறும்பாய் அவனும் அவதிப்பட்டிருப்பான்\nபட்டரும் மேல்கோட்டை திருநாராயணபுரம், திருக்கோஷ்டியூர் முதலிய திவ்யதேசங்களில் எல்லாம் தங்கியிருந்தபோதும், எப்போது ஸ்ரீரங்கம் திரும்புவோம் என்றேதானிருந்தார்.\n‘நம்பெருமாள் அஞ்சலென்ற கை மறுத்தாலும், அவ்வாசலெழிய வேறெரு போக்கு உண்டோ’ என்று கூறியபடி திருவரங்கத் திவ்ய தம்பதிகளைத் தவிர மற்றொரு கதியின்றியிருந்தார். அரங்கனிடத்து கைங்கர்யம் செய்பவர்கள் யாருமே இப்படியிருப்பதுதான் நற்கதி’ என்று கூறியபடி திருவரங்கத் திவ்ய தம்பதிகளைத் தவிர மற்றொரு கதியின்றியிருந்தார். அரங்கனிடத்து கைங்கர்யம் செய்பவர்கள் யாருமே இப்படியிருப்பதுதான் நற்கதி பிறவிப்பயன் நாம் எதை மனதார வேண்டுகின்றோமோ அதை கைவல்யமாக அளிப்பதில் வல்லவன். நாமும் பட்டர் எப்படி நம்பெருமாளையும் தாயாரையும் ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்திருந்தாரோ, அதேப் போன்று\nநம்முடைய தாயாகவும் தந்தையாகவும் போற்றி வணங்க வேண்டும். அந்த மனப்பக்குவத்தினை நன்கு வளர்த்து நம்பெருமாளும் தாயாருமே கதியென்று கிடக்க வேண்டும். நீயே கதியென்று கிடந்தால் நம் விதியை அவன் பார்த்துக் கொள்வான்.\n‘எனது நான் எனச் செருக்கி மமதையுற்று அலைந்த என்னை\nஇனியனாக்கி இணைய வைத்த இன்ப தெய்வமே\nஎனதுளத்தில் உனது நாமம் எழுதி வைத்து நடனமாடும்\nஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ\nபட்டரிடத்து அரங்கன் மேலே வீடு தந்தோம் என்றவுடனேயே ‘மஹாபிரஸாதம்’ என்று ஏற்றுக்கொண்ட பிறகு பட்டருக்கு ஒரு சந்தேகம். இதேப் போன்று நம்பெருமாள் அங்கு ஸேவை சாதித்தால்தான் போவேன் என்று அடம் பிடிக்கின்றார் அரங்கனிடம். நெகிழ்ந்து போனான் அரங்கன். நெகிழ்ந்து போனான் அரங்கன்\nபக்தி என்பது எப்படியிருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்கள்.\nஇன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் ம…\nஇன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம்\nநாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் திருத்தலத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கீழ்வேளூர். இதனை பேச்சுவழக்கில் கீவளூர் என்று அழைக்கிறார்கள். இங்கு வனமுலை நாயகி உடனாய கேடிலியப்பர் திருக்கோவில் உள்ளது. இத்��ல இறைவனை அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களுள் இதுவும் ஒன்றாகும். இத்தலத்தில்தான் அகத்தியருக்கு, நடராஜப்பெருமான் தமது வலதுபாத தரிசனம் தந்தருளினார். குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.\nதிருச்செந்தூரில் சூரபத்மனை அழித்து, அவனை ஆட்கொண்டு தேவர்களை காத்து அபயம் அளித்து அருளினார், முருகப்பெருமான். சூரபத்மனை அழித்ததால் முருகப்பெருமானை கொலை பாவம் சூழ்ந்தது. இதனால் முருகப்பெருமானின் மனம், ஒரு நிலையில் இல்லாமல் இருந்துவந்தது. இதனை விலக்க முருகப்பெருமான் சிவாலயங்களில் சிவபூஜை செய்து வழிபட்டு வந்தார். ஆனால் எந்த இடத்திலும் அவரது சிவபூஜை நிறைவுபெறாதபடி, முருகப்பெருமானின் மனதை அந்த பாவமானது வாட்டி வதைத்து வந்தது. அதுமட்டுமின்றி, முருகப்பெருமான் சிவபூஜை செய்யும் இடங்களில் எல்லாம், கெட்ட சக்திகள் சிவபூஜையை நிறைவேற விடாமல் தடுத்தன. முருகப்பெருமானைச் சுற்றிப் பல பயங்கர முகங்கள் தாண்டவ மாடின. எல்லாம் பார்க்க முடியாதபடி கோர உருவங்கள்.\nஇதையடுத்து முருகப்பெருமான், சிவபெருமானிடம் “ஐயனே.. சிவபூஜையை நிறைவேற்றிட துணை புரிய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். உடனே சிவபெருமான் தோன்றி, “முருகா.. சிக்கல் திருத்தலம் அருகில் உள்ள இலந்தை வனத்திற்கு சென்று சிவ பூஜை செய். உன் தாயின் அருளால் உன்னை சூழ்ந்த கெட்ட சக்திகள் விலகும்” என்று அருளினார்.\nசிவபெருமான் சொன்னபடியே இலந்தை வனம் வந்து, அங்கு சுயம்புவாக இருந்த சிவலிங்கத்திற்கு சிவபூஜை செய்தார், முருகப்பெருமான். அபிஷேகத்துக்கு தீர்த்தம் வேண்டி அருகில் பூமியில் தன் வேலை ஊன்ற, அதிலிருந்து தீர்த்த நீர் வெளிப்பட்டது. அந்த தீர்த்தமே இத்தல சரவண பொய்கையாக திகழ்கிறது. இப்போதும் முருகப்பெருமானைச் சுற்றி, கெட்ட சக்திகள் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தன. இதனைக் கண்ட பார்வதிதேவி, தன்னில் இருந்து காளியை தோற்றுவித்தாள். காளி தேவி, முருகப்பெருமான் பூஜை செய்த இடத்தைச் சுற்றி நான்கு புறமும் கவசம் உண்டாக்கி, கெட்ட சக்திகளை தடுத்து நிறுத்தினாள். இதையடுத்து முருகப்பெருமானின் சிவ பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.\nஇதையடுத்து முருகப்பெருமான், தம்மை சுற்றி நான்கு திசை மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் கவசம் ஏற்படுத்தி அருளிய தமது அன்னையை ‘அஞ்சுவட்டத்தம்மா’ எனப்போற்றித் துதித்தார். முருகப்பெருமானை காத்த காளி அன்னை இத்தலத்தில் ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்னும் திருநாமத்திலேயே அருள்பாலிக்கிறாள். அஞ்சு வட்டத்தம்மன் இங்கு சுதை வடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி இருக்கிறாள். இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி, கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து, 9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து, குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வந்தால், நம்மை பிடித்த தீராத நோய்கள், வறுமை, பில்லி சூனியம் போன்ற தீவினைகள் அனைத்தும் விலகிவிடும்.\nஇந்த ஆலயத்தின் மூலவர் கேடிலியப்பர், சுயம்பு மூர்த்தி ஆவார். இவருக்கு புனுகுசட்டம், சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது. இவர் தம்மை அண்டியவர்களின் தீவினைகள், கெடுதல்கள், கிரக தோஷங்கள், கர்மவினைகள் போன்றவற்றை அகற்றி இன்பம் அருள்வதால் ‘கேடிலியப்பர்’ என்று பெயர் பெற்றார். திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில், இத்தல அம்மையப்பனை வழிபட்டால் துன்பங்களும், வினைகளும், பிணிகளும் அகன்றோடும் என்கிறார்.\nநிவா் புயல் தாக்கத்தில் இருந்து எல்லா மக்களும் விடுபட திருஞானசம்பந்தப் பெருமான் …\nநிவா் புயல் தாக்கத்தில் இருந்து எல்லா மக்களும் விடுபட திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கோளறு பதிகத்தை அனைவரும் பாராயணம் செய்யுங்கள்.\nவேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nமிக நல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்\nஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி\nஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல\nஎன்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க\nஎருது ஏறி ஏழை உடனே\nபொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்\nஒன்பதொடு ஒன்றொடு ஏழு ப‌தினெட்டொடு ஆறும்\nஉடன் ஆய நாள்கள் அவைதாம்\nஅன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஉருவளா் பவளமேனி ஒளிநீறு அணிந்து\nமுருகுஅலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்துஎன்\nதிருமகள் கலைஅதுஊா்தி செயமாது பூமி\nதிசை தெய்வம் ஆன பலவும்\nஅருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல\nமதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து\nமறை ஓதும் எங்கள் பரமன்\nநதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்துஎன்\nகொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதா்\nஅதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல\nநஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்\nதுஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன்\nவெஞ்சின அவுணரோடும் உரும்இடியும் மின்னும்\nஅஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல\nவாள்வாி அதள் அது ஆடை வாி கோவணத்தா்\nநாள்மலா் வன்னி கொன்றை நதிசூடி\nகோள‌் அாி உழுவையோடு கொலையானை கேழல்\nஆள‌் அாி நல்லநல்ல அவை நல்லநல்ல\nநல் மங்கை ஒருபாகம் ஆக\nவிடைஏறு செல்வன் அடைவு ஆா்\nஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்துஎன்\nவெப்பொடு குளிரும் வாதம் மிகைஆன‌ பித்தும்\nவினை ஆன வந்து நலியா\nஅப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல\nவேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து\nவாள்மதி வன்னி கொன்றை மலா்சூடி வந்துஎன்\nஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்\nஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல\nபலபல வேடம் ஆகும் பரன் நாாி பாகன்\nபசு ஏறும் எங்கள் பரமன்\nசலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்துஎன்\nமலா்மிசையோனும் மாலும் மறையோடு தேவா்\nஅலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல\nகொத்து அல‌ா் குழலியோடு விசையற்கு நல்கு\nகுணம் ஆய வேட விகிா்தன்\nமத்தமும் மதியும்நாகம் முடிமேல் அணிந்துஎன்\nபுத்தரொடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்\nஅத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல\nதேன் அமா் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி\nவளா் செம்பொன் எங்கும் நிகழ\nதான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து\nஆன சொல்மாலை ஓதும் அடியாா்கள் வானில்\nஅருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் கு…\n🙏 சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். சன்னதி விமானத்தில் எட்டு திசை காவலர்களின் உருவங்கள் அமைந்துள்ளன. அம்மன் பச்சைநாயகி சன்னதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சன்னதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.\nமுக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கு அருள் செய்கிறார். அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருளுகின்றனர்.\nஇறைவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேசம். கோயிலி���் முன்பு பிறவாப்புளி என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது.\nஇத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது பொருள். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்துள்ளார். இங்குள்ள பனைமரம் இறவாப்பனை எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்று பொருள்.\nநொய்யல் நதிக்கரையில் உள்ள பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பதும், இறந்தவர்களின் எலும்புகள் இந்நதியில் போட்டால் சில நாட்களில் அவை வெண்கற்களாக மாறி விடும் என்பதும் ஐதீகம்.\nஇங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர் என்பதும், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது என்பதும் சிறப்பம்சங்கள்.\n★ சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு 'பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.\nஎனக்கு எங்களுக்கு எங்கள் யாவருக்கும் அஷ்ட லட்சுமி கடாட்சம் அருளி என்னைக் காப்பாய…\nஎனக்கு எங்களுக்கு எங்கள் யாவருக்கும் அஷ்ட லட்சுமி கடாட்சம் அருளி என்னைக் காப்பாய் தாயே\nசகல உலகுக்கும் தாயான த்ரிபுரசுந்தரிதேவியை சேவித்து சரணமடைந்து வணங்குகின்றேன்.\nஅம்பாள் நவமணிமாலை”-நன்மைகள் அடைய, தடைகள் அகல– நேரம் கிடைக்கும் போது.துதிக்க இன்று 26/11/2020 வியாழக்கிழமை பணிந்து தொழுது மகிழ்வோம்\noவேதவடிவினளும், தன் இனிய சொற்களினால் கிளியின் பேச்சை வென்றவளும், கருவண்டுக் கூட்டம் போன்ற கூந்தலை உடையவளும், சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தோணி போன்றவளும், வீணை, கிளிக்குஞ்சு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவளும், சரஸ்வதியினால் நமஸ்கரிக்கப் பட்டவளும், பரமசிவனுடைய பத்தினியுமான அன்னையை வணங்குகின்றேன்.\noநீலோத்பவ மலரின் வண்ணம்போன்ற சரீரத்தை உடையவளும், பூமண்டலத்தைக் காப்பதையே தனது லட்சியமாகக் கொண்டவளும், கண்களினால் பெண்மான்களை வென்றவளும், மதங்க மகரிஷியின் மகளும், சங்கரனின் மனம் கவர்ந��தவளுமான அம்பாளை வணங்குகிறேன்.\noலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் ஏந்தியிருக்கும் தாமரை போன்ற மென்மையான கைகளை உடையவளும், இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவலும், தூய்மையானவளும், சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யைகளின் உருவமாக இருப்பவளுமான பராசக்தியை வணங்குகிறேன்.\noஅழகிய சந்திரன் போன்ற முகத்தை உடையவளும், முல்லைமலர் போன்ற பற்களை உடையவளும், நவநிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளும், மன்மதனை கருணையினால் உயிர்த்தவளும், தேவர்களின் நலனுக்காக அசுரர்களை அழித்தவளுமான பராசக்தியை துதிக்கிறேன்.\noஉன்னதமான ஸ்தனங்களினால் குடத்தை வென்றவளும், பரமசிவனால் அணைத்துக் கொள்ளப்பட்டவளும், ஸ்கந்தமாதாவும், சும்பன் நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளும், தன் முன்னால் ரம்பை என்ற ஓசர மங்கையை நடனம் செய்கின்ற பெருமையை உடையவளும், அகங்காரமில்லாத மற்றவளுமான அன்னையை வணங்குகிறேன்.\noகோவைப்பழத்தை வென்ற சிவந்த கீழுதடை உடையவளும், லோகமாதாவும், நடையினால், அன்னத்தை வென்றவளும், பக்தர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுபவளும், கணபதியுடன் காட்சி தருபவளுமான அம்பிகையை ஆராதிக்கிறேன்.\noசரணடையும் பக்தர்களை ரஷிப்பவளும், பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை துன்பத்திலிருந்து விடுவிப்பவளுமான தேவி தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியவில்லை. உனக்கு எனது வணக்கங்கள்.\noநமஸ்கரிக்கும் அடியவரை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவளும், சாமர்த்தியமுள்ளவளும், சூரியன் முதலான தேவதைகளுக்கும் அதிபதியான தேவியாக இருப்பவளும், சிம்மவாஹினியும், சத்ருக்களை அழிப்பவளும், தேவர்களை காத்தருளும் தேவியுமான தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியேன். உனக்கு எனது வணக்கங்கள்.\noபாக்கியமுள்ளவளும், தேவர்களால் வணங்கத்தக்கவளும், இமயகுமாரியும், மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், மந்தாரம் முதலிய தேவ விருட்சங்கள் அடங்கிய தோட்டத்தில் விளளையாடுபவளான தங்களைத் தவிர வேறு தெய்வத்தை நான் அறியவில்லை. உனக்கு எனது வணக்கங்கள்.\noபராசக்தியின் மேலான இந்த நவமணி மாலையை பக்தியுடன் படித்த என் வாக்கில் சரஸ்வதியும், வீட்டில் மகாலட்சுமியும் பூரிப்புடன் நடமாடட்டும். உனக்கு எனது வணக்கங்கள்.\noபராசக்தியே, தாங்கள் என்னை அதல பாதாலத்தில் தள்ளினாலும் சரி, பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதியாக்கினாலும் சரி, தங்களின் இரண்டு பாதங்களையும் பற்றுகிறேன். எனக்கு அஷ்ட லட்சுமி கடாட்சம் அருளி என்னைக் காப்பாய் தாயே\nநாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே இளம் வயது பெண் ஒருத்தி ஒரு …\n🔎நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே🔍\nஇளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.\nஅடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும், பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.\nஅந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், \"ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்,\" என ஆதங்கப்பட்டார்.\n\"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்,\" என்றார்.\n○ அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை\n*அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ, வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*\nஇங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்\nபோக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.\n அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*\n○🙏எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா அமைதியாக இருங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*\n○🙏ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*\n○🙏இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது. *பயணிக்���ப் போவது ஒரு குறுகிய காலமே*\n🙏உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.\n✍நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் உங்களை மன்னித்துவிடுகிறேன்.\nநாம் பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே\nஐயப்பனின் வரலாறு மகிஷி என்பவர் அரக்கர்களின் அரசனான மகிஷாசுரனின் தங்கையாவார். …\n🍁மகிஷி என்பவர் அரக்கர்களின் அரசனான மகிஷாசுரனின் தங்கையாவார். 🍁மகிஷாசுரனின் வதத்திற்கு பிறகு,அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிஷி முடிவு செய்தாள்.பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார்.அதனால் மகிழந்த பிரம்மா,சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.\n🍁பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது.பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன்.\n🍁ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு.ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள். 🍁பாண்டிய வம்சத்தின் பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பா தீர்தத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார்.\n🍁குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார்.\n🍁அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார்.அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது.ஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார்.இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறை��ு ஏற்பட்டதாக நம்பச்செய்து,அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனிடம் சொல்ல சொன்னார்.\n🍁அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார்.அங்கு மகிஷியை வதைத்தார்.\nஎன்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.\nநினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் தெய்வவாக்கு. மஹாபெரியவா திருவடி…\nநினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் தெய்வவாக்கு. மஹாபெரியவா திருவடி சரணம்.\nஸர்வமும் நீயாக இருப்பவனே உன் பாதாரவிந்தங்களை\nதெய்வத்தின் முன் மறைக்கதான் முடியுமா மறைத்தால் தான் சும்மா விடுவாரா\nதரையில் தானாய் வந்து, மலர்ந்த தாமரையே\nவிரைவில் மானாய் வந்து, நடந்த மாமறையே\nபரம ஹம்ஸ, நந்தி வாகனனே, பரமனே ஹரனே, சாந்தஸ்வரூபனே\nஅரையில் கஷாயம் அணிந்து அன்பு தந்த அன்னையே உரையில் அமுதம் கலந்த உண்மை தந்த தந்தையே\n\"நித்தம் அழைத்தோம் நீலகண்டாவா, உத்தம குருவே இரங்கியேநீவா\", \"\"பாபமெலாம் அகற்றும் சங்கராபரணனே கோபமெலாம் விடுத்தோடி வந்தருளாயே\"\"🙏🙏\nகாஞ்சி மஹான் தரிசனம் — நுாலிலிருந்தது\nபெரியவாளின் சரித்ரம் – Part 584. 16 Jun 2020\nபெரியவாளிடம் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு நின்றார் ஒரு நடுத்தர வயது பக்தர் \nஇவர் என்ன சொல்லப் போகிறார் என்பது பெரியவாளுக்கு தெரியாதா என்ன ஆனாலும், அவரையே சொல்ல விட்டு, அதன் மூலம் நம் அத்தனை பேருக்கும் உபதேஸிக்கத்தான்…இந்த acting….\nதன் மனைவியைப் பற்றிய complaint லிஸ்டை ஒப்பித்தார் அந்த பக்தர்.\n\" என் பொண்டாட்டிக்கு எப்போப்பாத்தாலும் ஒடம்புல அது ஸெரியில்ல, இது ஸெரியில்ல… ஸதா….தலைவலி, தலைவலின்னு சொல்லிண்டு நேரங்காலம் இல்லாம படுத்துண்டே இருக்கா… ஸமையல் கூட ஸெரியா பண்ணறதில்ல… கொழந்தேளைக் கூட ஸெரியா பாத்துக்கறதில்ல ….\"\n\" என்பது போல், பெரியவா அவரைப் பார்த்தார்.\n நம் அத்தனை பேருக்குமான திருவாக்கு….\n\"இப்போ எங்கிட்ட ஓம்பொண்டாட்டியப் பத்தி சொன்ன complaint-டை, ஒன்னோட ஸ்நேஹிதாள் கிட்ட சொல்லிப் பாரு ….. 'ஒடனே ஒன் ஸம்ஸாரத்தை டைவர்ஸ் பண்ணு\"..ன்னு உபதேஸம் பண்ணுவா.\nஅதையே, ஒன்னோட பந்துக்கள்கிட்ட சொன்னா…… \"அவ கெடக்கா கழிஶடை பொறந்தாத்துக்கு அனுப்பிச்சுட்டு, வேற நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோ பொறந்தாத்துக்கு அனுப்பிச்சுட்டு, வேற நல்ல பொண்ணாப் பாத���து கல்யாணம் பண்ணிக்கோ பாவம், ஒனக்கு அவளால, ஒரு ஸந்தோஷமும் இல்ல\"..ன்னு சொல்லுவா\nஜோஸ்யர்கிட்ட கேட்டியானா, \"ராஹு தெஸை, கேது தெஸை…பரிஹாரம் பண்ணு\"..ம்பார் \nடாக்டர்-ட்ட போனா, எக்ஸ்-ரே, blood test, ECG, EEG டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நெறைய மருந்து மாத்ரை எழுதிக் குடுப்பார் அப்டியே ஒன்னோட பர்ஸையும் காலி பண்ணிடுவார் அப்டியே ஒன்னோட பர்ஸையும் காலி பண்ணிடுவார்\n \"ஒனக்கு த்ருஷ்டி தோஷம்… செய்வினை…ஆபீசாரம் இருக்கு.. மந்த்ரவாதிகிட்ட போயி மந்திரிச்சுக்கோ\"..ம்பா\n வந்ததுதான் வந்தே….\" பெரியவா… என் ஸம்ஸாரத்துக்கு ஒடம்பு குணமாகணும்\"ன்னு என்னை கேக்கலை… அவளுக்கு ஒடம்பு ஸெரியில்ல… அதுனால அடிச்சு வெரட்ட தயாராய்ட்டேன்\"..ன்னு information சொல்ல வந்திருக்க அப்டித்தான\nகுரலில் கடுமை இல்லாவிட்டாலும், பெரியவா சொன்ன \"ஸத்யம்\", எக்ஸ்-ரே மாதிரி, மனஸில் ஓடும் எண்ணங்களை அப்படியே பட்டவர்த்தனமாக கண்ணாடி போல் காட்டியதால், பக்தருடைய உள்ளத்துக்கு, அது மிகவும் கடுமையாக இருந்தது.\n\"அப்படில்லாம் இல்ல… பெரியவா\" என்று ஒப்புக்கு சொன்னால், அந்த ஸத்யப் பொருளின் முன்னால் தன்னுடைய 'பொய்' அப்படியே பஸ்மம் ஆகிவிடாதா\n அவளுக்கு ஒடம்புக்கு வந்துட்டா… அவளை கவனிக்கறது ஒன்னோட கடமை இத்தனை வர்ஷமா, ஒனக்கு சோறு வடிச்சுப் போட்டிருக்காளே இத்தனை வர்ஷமா, ஒனக்கு சோறு வடிச்சுப் போட்டிருக்காளே ஒன்னோட ஸுக துக்கங்கள்ள பங்கு எடுத்துண்டிருக்காளே ஒன்னோட ஸுக துக்கங்கள்ள பங்கு எடுத்துண்டிருக்காளே அவளும் ஒரு ஜீவன்தானே ஒனக்கு கொஞ்சங்கூட பஸ்சாதாபமே இல்லியே…எத்தன கல் நெஞ்சு ஒனக்கு…எத்தன கல் நெஞ்சு ஒனக்கு* நீ இனிமே தர்ஶனத்துக்கு வர வேணாம்…..\"\nபக்தர் தலையை குனிந்து கொண்டார். பெரியவாளின் வார்த்தைகள் அவருக்குள் ஏதோ ரஸவாதம் நிகழ்த்தியது.\n\"என்னை மன்னிச்சுக்கணும் பெரியவா… எனக்கு இவ்வளவு கடுமையான தண்டனை குடுக்காதீங்கோ என் பொண்டாட்டியை நல்லபடியா கவனிச்சுக்கறேன்… தர்ஸனத்துக்கு தடை போடாதீங்கோ என் பொண்டாட்டியை நல்லபடியா கவனிச்சுக்கறேன்… தர்ஸனத்துக்கு தடை போடாதீங்கோ\nஉடனே பனியாய் குளிர்ந்தார் பெரியவா.\n\"ஒன்னோட ஸம்ஸாரத்தை, கோட்டக்கல் ஆயுர்வேத வைத்யர்கிட்ட அழைச்சுண்டு போயி ட்ரீட்மென்ட் குடு chronic head ache-ங்கறதால, ரெண்டு மூணு மாஸம், வைத்யம் பண்ண வேண்டியிருக்கும்… *க்���ேமமா இருங்கோ chronic head ache-ங்கறதால, ரெண்டு மூணு மாஸம், வைத்யம் பண்ண வேண்டியிருக்கும்… *க்ஷேமமா இருங்கோ\nஇது புருஷன், பெண்டாட்டிக்கு மட்டும் இல்லை மனிதர்களாக பிறந்த நாம், மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், உதவி தேவைப்படும் மற்ற ஜீவன்களுக்கும் நம் அன்பை, பாதுகாப்பை அளித்தால், அது கூட நாம் பெரியவாளுக்குச் செய்யும் ஆராதனைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlut6", "date_download": "2021-01-18T23:06:25Z", "digest": "sha1:HFKOASNM3PRTKWFNDRAULXRJKHZJFNYH", "length": 4643, "nlines": 74, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/micro-story-about-poverty-during-lock-down", "date_download": "2021-01-19T00:19:11Z", "digest": "sha1:ECJND3JDV2ZPSCNDXL6CHEQP7ZD523JT", "length": 18027, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "நிலைவாழ்வைத் தேடி..! - லாக் டெளன் துயரக்கதை #MyVikatan |Micro story about Poverty during Lock down", "raw_content": "\n - லாக் டெளன் துயரக்கதை #MyVikatan\n``ஒரு வாரம் உனக்கு அவகாசம் தரேன், அதுக்குள்ளே ஏற்பாடு பண்ணு... என் கஷ்டம் எனக்கு’’ என்று முணுமுணுத்தவாறே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்...\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக���கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசுசீலா, சுசீலா... என்ன வீட்ல ஒருத்தரையும் காணோம், கதவைத் திறந்து வெச்சுட்டு எங்க போயிட்டா' என்றவாறு சுசீலாவின் வீட்டிற்குள் நுழைந்த நந்தினி (நந்தினி - சுசீலா குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்).\nவீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சுசீலாவின் மகன் அரவிந்திடம், உங்க அம்மா எங்கே காலையிலிருந்து ஆளையே காணோம் என்று கேட்டாள்.\nஅம்மா வெளியே போயிருக்காங்க என்றான் அரவிந்த்...\n சரி வந்ததும் நான் வந்துட்டுப் போனதா சொல்லிடு, மறந்துடாத என்ன\n``சரி அக்கா அம்மா வந்ததும் மறக்காம சொல்லிடறேன்.’’\n17 வயதே நிரம்பிய அரவிந்த், 12-ம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்த பின்பும், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், தேர்வு முடிவுகள் என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லாததால், தான் கண்ட கல்லூரிக் கனவு நனவாகும் நாளை எதிர் நோக்கி காத்திருக்கும் தருணம் இது.\nசில மணி நேரங்களுக்குப் பிறகு, சுசீலா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும்,\nஅரவிந்த், ``அம்மா, நந்தினி அக்கா உங்களைக் கேட்டு வந்தாங்க, வந்ததும் மறக்காம சொல்ல சொன்னாங்க'' என்றான்.\n``அப்படியா, வேற ஏதாவது சொன்னாங்களா\n`` ஒரு வேளை வீட்டு வாடகை கேட்டு வந்திருப்பாங்களோ கடவுளே பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் வேற கட்டணும், மூணு மாச வாடகை பாக்கி தரணும் நான் என்ன பண்ண போறேன்’’ என்று மனதுக்குள் பேசிக்கொண்டே விக்கித்து நின்ற சுசீலா, அரவிந்திடம் ,`` நந்தினி அக்காவைப் பார்த்துட்டு வரேன்’’ என்று சொல்லிக்கொண்டிருக்கையில், நந்தினியே வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.\n``அக்கா நானே வரலாம்ன்னு கிளம்பினேன், நீங்களே வந்துட்டீங்க.’’\n``ஆமாம் நீங்கதான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க, நாங்கதான் உங்களத் தேடி வரணும்...’’\n``அக்கா ஏன் இப்படி கோபமாப் பேசறீங்க அரவிந்த் உள்ள இருக்கான், நாம கொஞ்சம் தள்ளிப் போய் பேசிக்கலாம் வாங்க என்றாள் கெஞ்சலாய்...’’\nநந்தினி, சுசீலா சொல்வதை சிறிதும் காதில் வாங்காமல், கறாராகப் பேச ஆரம்பித்தாள்..\n``இதோ பாரு சுசீலா, நீயும் 3 மாசமா கடை நடத்த முடியல, வருமானம் சுத்தமா இல்லை... வாடகை குடுக்க பணம் இல்ல���... 3 மாசம் கழிச்சு மொத்தமா தரேன்னு சொன்னதுக்கு நானும் சம்மதிச்சேன்... ஆனால், இதுக்கு மேல அவகாசம் குடுக்க முடியாது... இதுக்கு மேல என்னாலயும் சமாளிக்க முடியாது.’’\n``அக்கா, நோயின் தாக்கம் குறையல, ஊரடங்கும் தளர்த்தப்படல, ஒரு வாரம் கடை நடத்திப் பார்த்தோம், தள்ளுவண்டிக் கடையில இட்லி, தோசைன்னு வாங்கினா சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்காதுன்னு நெனச்சு 4 கஸ்டமர் கூட வரல... அதனால இப்போதைக்கு வருமானம் எதுவும் இல்லை, ஹோட்டல்ல எங்கயும் வேல கிடைக்கற சூழ்நிலை இல்லை... கொஞ்சம் பொறுத்துக்கங்க, சீக்கிரமா ஏற்பாடு பண்ணிடறேன்...’’\n``ஒரு வாரம் உனக்கு அவகாசம் தரேன், அதுக்குள்ளே ஏற்பாடு பண்ணு... என் கஷ்டம் எனக்கு’’ என்று முணுமுணுத்தவாறே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்...\nஇதையெல்லாம் வீட்டினுள் இருந்தவாறே, கவனித்துக் கொண்டிருந்த அரவிந்துக்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில், தந்தையைப் பறி கொடுத்து, தனியே தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்து, வாழ்க்கையைத் தனக்கென வாழாமல், பிள்ளைகளுக்காக அளவில்லா தியாகம் செய்து இன்று இக்கட்டான சூழ்நிலையில் , தன் தாய் மற்றவர் முன்பு அவமானத்தால், தலைகுனிந்து நிற்பதை சகித்துக்கொள்ள இயலாமல், துக்கமும் கோபமும் மாறி மாறி வந்து அவனை நிலை குலையச் செய்தது... தன் இயலாமையை எண்ணி மிகவும் வருந்தி, ஏதாவது ஒரு வகையில் அம்மாவுக்கு உதவிட எண்ணினான் அரவிந்த்.\nதிடீரென மனம் தெளிந்தவனாய், சுசீலாவிடம் அரவிந்த்,\n``அம்மா, காலேஜ் திறக்க இன்னும் 3 மாசம் ஆகுமாம்... டிவில சொன்னாங்க... அது வரைக்கும் நான் வேலைக்குப் போறேன்...’’\n இந்த சின்ன வயசுல உனக்கு என்ன கண்ணு வேலை தெரியும் நான் எப்படியோ சமாளிச்சுக்கிறேன் கண்ணு...’’\n``கஷ்டமான வேலை இல்லம்மா, நம்ம மூர்த்தி மாமாவுக்கு தெரிஞ்ச இடம்தான், கம்ப்யூட்டர்ல பில் போடற வேலை தான்மா... நீ ஒண்ணும் பயப்படாத...’’\n``அப்படியா கண்ணு, கம்ப்யூட்டர் வேலையா\nமறுநாள், மூர்த்தி மாமாவிடம் தொலைபேசியில் தான் வேலைக்கு வருவதை உறுதிப்படுத்திவிட்டு, சுசீலாவிடம் சொல்லிவிட்டு கிளம்பலானான்...\nவேலைக்குச் செல்லும் வழியில், அவனது மாமா ( ஆம்புலன்ஸ் டிரைவர்) இரண்டு நாள்களுக்கு முன்பு தற்செயலாகக் கூறிய வேலை விஷயம் குறித்து நினைவுக்கு வந்தது.\n``மாப்ள, இந்தக் கொரோனா நோயால் சாகற��ங்க எண்ணிக்கை அதிகரிச்சுட்டே வருது, கவலையான விஷயம் என்னன்னா, கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில பொணத்த தூக்க ஆள் கிடைக்கறது இல்லை. ஒரு பொணத்துக்கு 200 ரூபா கிடைக்கும் கூப்பிட்டா யாரும் உயிருக்கு பயந்து வர மாட்டேங்கிறாங்க, உங்க ஏரியாவுல யாராவது இருந்தா சொல்லு.\"\n``கொரோனாவால யாரும் சாகக்கூடாதுன்னு இவ்வளவு நாள் வேண்டிக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது..\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksradhakrishnan.co.in/?tag=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-18T22:33:22Z", "digest": "sha1:HMQEUMKNHLIKV53UFUMR2B3G234764O6", "length": 14704, "nlines": 49, "source_domain": "ksradhakrishnan.co.in", "title": "எம்.ஜி.ஆர். | K S Radhakrishnan - Activist, Author, Rights Advocate", "raw_content": "\nதமிழகத்தில் சட்ட மேலவை அமையும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒரு நடிகை மேலவைக்கு வரமுடியவில்லை; தனக்கு பிடிக்காதவர்கள், குறிப்பாக இன்றைய தமிழக முதல்வர் மேலவையில் இருக்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தார் என்று இன்றைக்கு வரை அவர்மீது விமர்சனங்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் , 1986 கால கட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றிருந்தது. அதன்மூலம் தி.மு.க.வின் பலம் மேலவையில் கூடிவிடும் என்ற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. பல எதிர்ப்புகள், கண்டனங்கள் […]\nகோட்டை சட்டப்பேரவை சில நினைவுகள்\nபதினோறாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பரிவாரங்களின் அடையாளமாகத் திகழ்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று வரை செயல்பட்டு வந்த தமிழக சட்டப்பேரவை மண்டபக் கூட்டம் இறுதிக்கு வந்துவிட்டது. ஓமந்தூர் ரெட்டியார் தோட்டத்தில் அமைய இருக்கும் புதிய சட்டமன்றத்தில் இனிமேல் சட்டப்பேரவை நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை வளாகத்திற்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. 1640இல் கட்டப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், ராபர்ட் கிளைவினுடைய திருமணம் நடைபெற்ற புனித மேரி தேவாலயம் 1678இல் கட்டப்பட்டது. அந்த […]\nஒரு காலத்தில் இந்திய – இலங்கை மீனவர்கள் ஒருங்கிணைந்து வங்கக் கடலிலும் இந்திய பெருங்கடலிலும் மீன் பிடி தொழில் செய்தனர். 1742இல் பிங்கர்சால் என்ற டச்சு நிறுவனம் வகுத்த விதிகளின்படி கடல் எல்லை ஆளுமைகள் கட்டுப்பாடுகள் முறைபடுத்தப்பட்டன. கச்சத்தீவு அருகேதான் பெருமளவில் மீன்கள் கிடைக்கின்றன. நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சகணக்கான மீனவர்கள் அச்சமின்றி நாட்டுப்படகு, விசைப் படகுகளைக் கொண்டு தங்கள் தொழிலை நடத்தினர். 1976க்கு பின் அவசர நிலை […]\nலத்திகா சரண் நியமனத்தில் உள்ள நியாயங்கள்\nதிருமதி. லத்திகா சரண், காவல் துறை தலைமை இயக்குநராக (சட்டம் ஒழுங்கு) நியமிக்கப்பட்டது குறித்து திரு.பழ. நெடுமாறன், நடைமுறைக்கே வராத உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க. அரசு மற்ற காவல் துறை அதிகாரிகளை புறந்தள்ளிவிட்டு, திட்டமிட்டே லத்திகா சரணை நியமித்தது தவறு என்றும் சொல்லியுள்ளார். தவறான வாதங்களை எழுப்புவதற்கு முன் உண்மைகளை அறிந்து பேசுவது அனைவருக்கும் நல்லது. அதற்கு பதிலாக சில கருத்துகளை வைக்க விரும்புகின்றேன். திருமதி. லத்திகா சரண் நியமனத்திற்கு முன் இப்பொறுப்பிலிருந்த திரு. […]\nவீண் குப்பையில் விளையும் வீண் செடி\nஇன்றைய (18.11.2009) தினமணியில் பழ.நெடுமாறன் அவர்கள் முல்லைப் பெரியாறு, காவிரி, ஒக்கனேக்கல், ஈழத்தமிழர் பிரச்சினை போன்ற பல பிரச்சைனகளும் பாழ்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறைப் பொறுத்தவரை நெடுமாறன் அவர்கள் எம்.ஜி.ஆர். காலத்திலேயே சட்டமன்றத்தில் பேசியபோது, அன்றைய ஆட்சியாளர்கள் வாய்மூடி மவுனியாக இருந்ததை மறந்துவிட்டாரா\nகலைஞரின் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு\nதமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பின் உலகத் தமிழர்கள் கூடும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் தலைவர் கலைஞர் நடத்த இருக்கின்றார். இம்மாநாடு கன்னித் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல பணிகளை மேற்கொள்ள உள்ளது. தமிழறிஞர்களின் ஆராய்ச்சி உரை வீச்சுகளும், முத்தமிழையும் கொண்டாடுகின்ற வகையில் இம்மாநாடு நடக்கும்.\nசட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜனா ஜேக்கப் பேசும்பொழுது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு மதிய உணவு திட்டத்தை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டும்தான் காமராஜர் கொண்டு வந்தார் என்று மெத்த படித்த மேதாவியாக பேசியுள்ளார். காமராஜர் தலைமையிலிருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு 27 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் நடைமுறையில் இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த கேர் (ஞிச்ணூஞு) என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் நடைபெற்றது. அந்த திட்டம் நடைமுறைக்கு […]\nஉழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம்\nசென்னையின் பாரிமுனை பகுதி பற்றி சில பதிவுகள்…\nவட சென்னை – ‘அகஸ்தியா’\nஇந்தியாவில் மாநிலங்கள் வாரியாக ஆட்சிமொழியும்\nபிரஷாந்த் பூஷனும் உச்ச நீதிமன்ற தண்டனை அறிவிப்பும்\nபிரணாப் முகர்ஜியும் தமிழக அரசியலும்\nஇலங்கை தேர்தல், இனி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=28db171a9fae31ca44132f36f4d0f5ba&tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2021-01-18T22:48:55Z", "digest": "sha1:XYSM2KDSA4K76BDDDG63R53U7OL4DTB7", "length": 6630, "nlines": 56, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மனைவியின் ஓழ்", "raw_content": "\nஇங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * தற்போது இங்கு புதிய PAID MEMBERSHIP நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பத���க்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n[தொடரும்] கேடு கெட்ட கணவர்களால் முந்தி விரித்த இளம் மனைவிகள் - 3\n8 85 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கேடு கெட்ட கணவர்களால் முந்தி விரித்த இளம் மனைவிகள் - 1 ( 1 2 )\n17 315 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] வேஷ்டி கட்டிய மனைவி கேரளாவில் வாங்கிய கள்ள ஓழ் - 3 ( 1 2 3 )\n24 307 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] வேஷ்டி கட்டிய மனைவி கேரளாவில் வாங்கிய கள்ள ஓழ் - 2 ( 1 2 )\n17 273 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] குடி போதையால் என் மனைவி, தம்பியின் மனைவி ஆகிய கதை ( 1 2 3 )\n24 335 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] சுனிதா என் மனைவி ( 1 2 3 )\n25 468 தொடரும் காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89401/Dindigul--Three-persons-including-a-couple-have-been-arrested-for--a-financial-institution-of-Rs-40-crore.html", "date_download": "2021-01-19T00:05:45Z", "digest": "sha1:QWYM63BRU552X52GMJT5DAHW7LFBDQZC", "length": 9770, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திண்டுக்கல்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி - தம்பதி உட்பட 3 பேர் கைது | Dindigul: Three persons including a couple have been arrested for a financial institution of Rs 40 crore | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிண்டுக்கல்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி - தம்பதி உட்பட 3 பேர் கைது\nதிண்டுக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது 7 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.\nதேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் தர்விஸ் அக்பர். இவரது மனைவி ரென்சியா பாத்திமா, கருப்பசாமி மற்றும் 7 பேர் சேர்ந்து உதய நிலா, உதயம், உதயதாமரை என 3 நிதி நிறுவனங்களை கடந்த 2 வருடங்களாக நடத்தி வந்துள்ளனர்.\nஇந்த நிறுவனத்தில் மொத்தமாக பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் வட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் மாதந்தோறும் பொதுமக்களிடம் இருந்து 5 லட்சம், 10 லட்சம், 2 லட்சம் ஒரு லட்சம் என ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளனர். மேலும் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் தங்களது கிளை நிறுவனங்களை துவங்கி நடத்தி வந்தனர்.\nஇதில் நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை முதலீடு செய்தனர். அதேபோல் சீட்டிலும் பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென அனைத்து நிறுவனமும் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.\nஇதேபோல் தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட நபர்கள் 550 பேர் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ரூ. 40 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.\nஇதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், உத்தமபாளையம் அருகே உள்ள வீட்டில் பதுங்கியிருந்த தர்விஸ் அக்பர், அவருடைய மனைவி ரென்சியா பாத்திமா, கருப்பசாமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n“இந்தியாவுக்காக புதிய ஹீரோக்கள் உருவாக உள்ள நேரம் இது” - வி.வி.எஸ்.லக்ஷ்மண்\n“பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நினைவு கூரப்படுவார்” - மு.க.ஸ்டாலின்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்தியாவுக்காக புதிய ஹீரோக்கள் உருவாக உள்ள நேரம் இது” - வி.வி.எஸ்.லக்ஷ்மண்\n“பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நினைவு கூரப்படுவார்” - மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/12/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2021-01-18T22:23:48Z", "digest": "sha1:TAVBFUKMUB23FZ2QXEXZC3G2Y3JGBU3P", "length": 16744, "nlines": 212, "source_domain": "www.stsstudio.com", "title": "கலஞை விதுராதயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 18.12.2019 - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nகலஞை விதுராதயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 18.12.2019\nபரிசில்வாழ்ந்து வரு��் விதுரா இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணண் அண்ணி\nஇணயா.பெரியப்பா…உன் மணாளன் மாமா மாமி..மற்றும் உறவுகள். நண்பர்கள்என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளைபல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nகீழ் தந்தையின் வாழ்த்துக் கவிதைஇணைக்கப்பட்டுள்ளது\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎன் நலன் மீது நீ\nஅப்பா அம்மா அண்ணண் அண்ணி\nஇணயா.பெரியப்பா…உன் மணாளன் மாமா மாமி..மற்றும் உறவுகள். நண்பர்கள்..\nமிருதங்க ஆசிரியர் அனுஷாந் நயினை வி‌ஐயன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து19.12.2019\nஉம்மாண்டி ” திரைப்படம் 28/29.2017 யாழ்ராஐாதிரையரங்கில்\nஉம்மாண்டி ” திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை…\nபாடகி செல்வி தேனுகா தேவராசாவின் 18வது பிறந்தநாள் வாழ்த்து: 15.11.2020\nபாடகியாக திகழ்ந்து வரும் தேனுகா தேவராசா…\nகலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 5வது திருமணநாள்வாழ்த்து (29.08.19)\n3 நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக்…\nவெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது எம்மவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து \nவெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது…\nகனடாவில்… அளவெட்டி ….நைட்…இசைச் சங்கமம்…23.02.2019.\n23.02.2019. கனடாவில்... அளவெட்டி ....நைட்... மிகப்பிரமாண்டமாக…\nசிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nசிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ்…\nபூ.சுகி தயாரிப்பில் யாசகி குறும்படம் மிக விரைவில் வௌிவரவுள்ளது\nகவிஞர் முல்லைத் தீபன் அவர்களின் பிறந்தநாள் 17.03.2018\nமுல்லைத் தீபன் அவர்கள் 17.03.2018 இன்று உற்றார்…\nயேர்மனியில் தயாரிக்கப்படவுள்ள ”காயம்” முழு நீள திரைப்படத்தில் நடிக்க நடிகர் நடிகையர் தேவை\nயேர்மனியில் இருந்து ”காயம்” எனும் முழு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyaudaiyamngo.org/non-formal-education-centre/", "date_download": "2021-01-18T22:21:02Z", "digest": "sha1:L5TKPL3BFY7QEMYIIICDPLIUBHKEDGLJ", "length": 10323, "nlines": 227, "source_domain": "iniyaudaiyamngo.org", "title": "முறைசாரா கல்வி மையம்(Non Formal Education Centre) – Iniya Udaiyam NGO", "raw_content": "\nஇனியஉதயம் தொண்டுநிருவனத்தின் முறைசாரா கல்வி மையம்(Non-Formal Education Centre)\nடிசம்பர் 11- இனியஉதயம் தொண்டுநிரறுவனத்தின் சார்பில் மோரே பஞ்சாயத்தில் ஜெ.ஜெ.நகரில் முறைசாரா கல்வி மையம்(Non Formal Education Centre) திறப்புவிழா மாலை 4.30 மணிக்கு எளிமையான முறையில் இனிமையாக நடைப்பெற்றது.\nஇந்த முறைசாரா கல்வி மையத்தின் (Non Formal Education Centre) நோக்கம்: இப்பகுதில் பள்ளிக்கு சென்று இடையில் நின்ற (Dropout) குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே போகாதே குழந்தைகள் அதிகமாக உள்ளனர். அக்குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டும் என்பதே இனியஉதயம் உதயம் தொண்டுநிருவனத்தின் நோக்கமாகும்.\nஇந்த விழாவில் துவக்கத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு “ ஒரே அடி “ என்ற விளையாட்டுடன் விழா துவங்கப்பட்டது.\nஇனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடந்த இந்த விழாவில் திரு அல்லா பகேஷ் முன்னிலை வகித்தார்.\nஇந்த முறைசாரா கல்வி மையத்தை சிறப்பு அழைப்பாளர்கள் திருவாளர் சகாயபிரபு (கூடுதல் அரசுபொது வழக்கறிஞர் திருவள்ளூர்) மற்றும் திருவாளர் நடராஜன் (தலைமை மேலாளர்.வீல்ஸ் இந்தியா நிறுவனம்) ஆகியோர் ரிப்பன் வெட்டி முறைசாரா கல்வி மையத்தை திறந்து வைத்தனர்.\nமேலும் இவ்விழாவில் திரு.பிரவீன்ராஜ் (ஸ்மைல் பௌண்டேசன்), திரு.சத்தியநாராயணன் (ஆசிரியர் பீப்பில்டுடே), திருமதி சோபனா (தி.கி.ம.ம.அ.த.பிஜேபி), திரு.ரவி (தி.வ.ம.ஒ.த.பிஜேபி) மற்றும் திரு சிவகுமார் (மோ.ஊ,த.பிஜேபி) ஆகியோரும் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\n��ிறப்புவிழா ஏற்பாட்டை மிகச்சிறப்பாக செய்த நிறுவனத்தின் பணியாளர்கள் திருமதி புஷ்பா,திருமதி மேரி,திருமதி ஷகிலாதேவி, செல்வன் மகேந்திரவர்மன் செல்வி.வினிதா மற்றும் தன்னார்வலர்கள் கல்லூரி மாணவிகள் ரோஸ்லின்,மதுமிதா மற்றும் அணைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் திருமதி.சாமுண்டீஸ்வரி அவர்கள்.\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://jaffnarealestate.lk/", "date_download": "2021-01-18T22:53:55Z", "digest": "sha1:R5FK3PD4IHUGWVDUYWFTBWHNDTHUZRRG", "length": 33237, "nlines": 676, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Re/Max North Realty – Re/Max North Realty", "raw_content": "\nவத்தளையில் 2 மாடி வீடு விற்பனைக்கு\nவத்தளையில் 2 மாடி வீடு விற்பனைக்கு (பள்ளியாவத்த ,ஹெந்தள,வத்தளை ) நில அளவு – 13 பேர்ச் வீட்டின் அளவு -3000 சதுர அடி இவ் வீட்டில் ...Read more\nகொழும்பு 15 இல் வணிகக்கட்டிடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு\nகொழும்பு 15 இல் வணிகக்கட்டிடம் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு இல 22 பார்ம் வீதி, மட்டக்குளி ,கொழும்பு 15 இக் கட்டிடத்தில் மொத்தமாக 5 அறைகள் அதில் ...Read more\nகிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு\nகிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு நில அளவு –6.1பரப்பு மொத்த சதுர அடி –50771  கட்டிட அம்சங்கள்  நில கீழ் தளத்தில் ...Read more\nவண்ணார்பண்ணையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு\nவண்ணார்பண்ணையில் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு விற்பனைக்கு நில அளவு – 2 பரப்பு 5.6 குளி சிறந்த சுற்றுப்புற சூழல்,அக்கம்,குடியிருப்பு சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது சொத்து ...Read more\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு)\nகொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு) • ஐயனார் கோவில் 90m தூரத்திலும் • ...Read more\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு\nஎழில் கொஞ்சும் கந்தன் வாழ் நல்லூரில் நோர்வே நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்ட புதிய சொகுசு வீடு விற்பனைக்கு, சகல ஆடம்பரமான வசதிகளுடன் ஒரு வீட்டிற்கு தேவையான ...Read more\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு,\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு, • பிரபலமான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி ...Read more\nதிருகோணமலை நிலாவெளியில் பிரபலமான கண்கவர் உல்லாச விருந்தினர் மாளிகை விற்பனைக்கு. (Palmera Eco Resorts ) (824 , கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை)\nதிருகோணமலை நிலாவெளியில் பிரபலமான கண்கவர் உல்லாச விருந்தினர் மாளிகை விற்பனைக்கு. (Palmera Eco Resorts ) (824 , கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை) மொத்த நில அளவு: ...Read more\nஇயற்கை எழிலோடு கந்தன் வாழ் நல்லூரில் விருந்தினர் இல்லம் ஒன்று விற்பனைக்கு\nஇயற்கை எழிலோடு கந்தன் வாழ் நல்லூரில் விருந்தினர் இல்லம் ஒன்று விற்பனைக்கு,  இயற்கை எழிலோடு அமைதியான இடத்தில் கந்தன் வாழ் நல்லூரில் இவ் அழகான விருந்தினர் ...Read more\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் 03அறைகள் 03குளியலறைகள் போன்றன காணப்படுகின்றன. கோரப்படும் விலை :- ...Read more\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் புதிய வீடு ஒன்று விற்பனைக்கு\n‘ரோஸ் வில்லா’ பாரம்பரிய இல்லம் – உடுவில்\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக��கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (3)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (22)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nநாயன்மார்க்கட்டில் வீடு விற்பனைக்கு நில அளவு – 4 பரப்பு சுற்றிவர மதிலாலல் சூழப்பட்டுள்ளது மாபில் பதிக்கப்பட்ட [more]\nநாயன்மார்க்கட்டில் வீடு விற்பனைக்கு நில அளவு – 4 பரப்பு சுற்றிவர மதிலாலல் சூழப்பட்டுள்ளது மாபில் பதிக்கப்பட்ட [more]\nஆஸ்ப்பத்திரி வீதியில் காணி விற்பனைக்கு\nஆஸ்ப்பத்திரி வீதியில் காணி விற்பனைக்கு [ யாழ்ப்பாணம் Town இல் இருந்து 500m தூரத்தில் அமைந்துள்ளது.] மொத்த நிலப்பரப [more]\nஆஸ்ப்பத்திரி வீதியில் காணி விற்பனைக்கு [ யாழ்ப்பாணம் Town இல் இருந்து 500m தூரத்தில் அமைந்துள்ளது.] மொத்த நிலப்பரப [more]\nஏன் எம்மை தெரிவு செய்ய வேண்டும்\nரீமெக்ஸ் 110 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது, மற்றும் 750010 அலுவலகங்களும் உலகளவில் 130,000 ரியல்டர்களும் கொண்டது. ரீமெக்க்ஸை விட அதிகம் ரியல் எஸ்டேட் விற்பவர்கள் யாரும் இல்லை.\nஉள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் உங்கள் சொத்து அதிகபட்ச வெளிப்பாடு பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். அது உங்கள் விற்பனையை அதிகரிக்க எவ்வாறு உதவும் எண்பதை அறிய எங்கள் தரகர் ஒருவருடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் சொத்தின் மதிப்பு என்ன\nஎம்முடைய ரியல் எஸ்டேட் துறையில் புலமைத்துவமும் அனுபவமும் வாய்ந்த சொத்து மதிப்பீட்டாளர்களின் ஊடாக உங்கள் சொத்துப் பெறுமதியை கணியுங்கள்.\nடிஜிடல் மீடியாவும் சமூக வலைத்தளங்களும்\nஇன்றைய கால முன்னேற்றத்தில் தடம்பதித்திருக்கும் அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி உங்கள் சொத்துக்களை அதிகமானவர்களிடம் கொண்டு சே��்க்கிறோம்.\nஉங்களுக்கான பதில்களை நாம் தருகிறோம\nஅளவெட்டி வீதி மல்லாக்கத்தில் வணிக கட்டிடம் வ...\nஅளவெட்டி வீதி மல்லாக்கத்தில் வணிக கட்டிடம் வாடகைக்கு உண்டு கீழ் தளத்தில் 3 கடைகளும் 1ம் மாடியில் 3 கடைகளும் காணப்பட [more]\nஅளவெட்டி வீதி மல்லாக்கத்தில் வணிக கட்டிடம் வாடகைக்கு உண்டு கீழ் தளத்தில் 3 கடைகளும் 1ம் மாடியில் 3 கடைகளும் காணப்பட [more]\nஆனைக்கோட்டையில் வணிக நோக்கத்திற்காக வீடு வாட...\nஆனைக்கோட்டையில் வணிக நோக்கத்திற்காக வீடு வாடகைக்கு வணிக நோக்கத்திற்கு ஏற்ற இடம் சாலையுடன் கூடிய வீடு சிறந்த அக்கம் [more]\nஆனைக்கோட்டையில் வணிக நோக்கத்திற்காக வீடு வாடகைக்கு வணிக நோக்கத்திற்கு ஏற்ற இடம் சாலையுடன் கூடிய வீடு சிறந்த அக்கம் [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nமுழுமையற்ற வணிக கட்டிடம் மணியந்தோட்... LKR 18,000,000\nஉடுவிலில் வீடு மற்றும் காணி விற்பனை... LKR 13,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/oct/28/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3493966.html", "date_download": "2021-01-18T23:57:54Z", "digest": "sha1:VMOTWHWOIFJ7BDJPSUTG5QPA44XNPYZ3", "length": 9614, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோயிலில் உண்டியல் திருட்டு: போலீஸாா் விசாரணை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகோயிலில் உண்டியல் திருட்டு: போலீஸாா் விசாரணை\nமா்ம நபா்களால் உண்டியல் திருடப்பட்ட கோயில்.\nபாம்பாறு அணை ஓங்காளியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.\nஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் உள்ள ஓங்காளியம்மன் கோயில், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலில் குடமுழுக்கு வி���ா நடைபெற்தற்கு பிறகு கோயில் உண்டியல் திறக்கப்படவில்லையாம்.\nஇந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலின் வெளிப்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் உண்டியலை திருடிச் சென்றுள்ளனா். அதிகாலை வேளையில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயில் கதவுகள் திறந்துகிடப்பதைக் கண்டு தகவல் தெரிவித்துள்ளனா். திருடிச் செல்லப்பட்ட உண்டியலில் சுமாா் ரூ. 40 ஆயிரம் இருந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனா். உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு அருகில் உள்ள மாந்தோப்புப் பகுதியில் உண்டியலை மா்ம நபா்கள் வீசிச் சென்றுள்ளனா்.\nஇது குறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othertech/03/234999?ref=category-feed", "date_download": "2021-01-18T22:55:08Z", "digest": "sha1:5XQW7TVTILZXFYL6PMJTL6SGS5EQ6XSJ", "length": 7473, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "WhatsApp Pay தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nWhatsApp Pay தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்\nதற்போது ஒன்லைன் மூலமான பணக்கொடுக்கல் வாங்கல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇதற்காக கூகுள் பே, சாம்சுங் பே போன்ற பல்வேறு ஒன்லைன் பணக்கொடுக்கல் வாங்கல் சேவைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.\nஇந்நிலையில் வாட்ஸ் ஆப்பினூடாக இச் சேவையை வழங்கக்கூடிய வாட்ஸ் ஆப் பே வசதியினை அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் நீண்டகாலமாக முயற்சி செய்து வருகின்றது.\nஇதனை முதலில் அதிக பயனர்களைக் கொண்ட இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.\nஎனவே அடுத்த வருடம் முதல் இச் சேவையினை அன்ரோயிட் மற்றும் iOS பயனர்கள் பயன்படுத்த முடியும் என நம்பப்படுகின்றது.\nஇதேவேளை குறித்த சேவையினை வழங்குவதற்காக இந்தியாவின் சுமார் 160 வங்கிகளுடன் பேஸ்புக் இணைந்து பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/covid-19-vaccine-uae-minister-of-health-received-first-dose/", "date_download": "2021-01-18T22:23:38Z", "digest": "sha1:YYVU53ZKUJUSV2KQICWWH2ZVDVDUMYA5", "length": 7146, "nlines": 92, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அமீரகத்திலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா மருந்தின் முதல் டோஸ் சுகாதார அமைச்சருக்கு செலுத்தப்பட்டது..! | UAE Tamil Web", "raw_content": "\nஅமீரகத்திலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா மருந்தின் முதல் டோஸ் சுகாதார அமைச்சருக்கு செலுத்தப்பட்டது..\nஅமீரகத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசியை கடந்த வாரத்தில் முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு அளிக்க அரசு அனுமதியளித்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்புக்கான அமைச்சருக்கு கொரோனா மருந்தின் முதல் டோஸ் இன்று செலுத்தப்பட்டது.\nஇதுகுறித்துப் பேசிய சுகாதார மற்றும் நோய்த்தடுப்புக்கான அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் ஓவைஸ் (Abdul Rahman Bin Mohammad Al Owais),” கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிப் பழகும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக இந்�� கொரோனா மருந்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. சட்ட மற்றும் வழிமுறைகளின் ஒப்புதலுடன் இம்மருந்தின் உரிமை நடைமுறைகளை விரைவாக மதிப்பாய்வு செய்யலாம்” என்றார்.\nஅமீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இம்மருந்தின் சோதனைகள் நேர்மறையான முடிவுகளையே அளித்திருக்கின்றன. இது மிகவும் பாதுகாப்பானது. இதன்மூலமாக கொரோனாவினால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்கலாம் என ஓவைஸ் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.\nஅமீரகத்தில் நடைபெற்றுவரும் மூன்றாம் கட்ட சோதனையை அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தக துறை ஜாம்பவானான சினோபார்ம் (Sinopharm) ஆகியவை இணைந்து மேற்கொண்டுவருகின்றன. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nஅபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா\nதுபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..\nஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/uae-approves-covid-19-vaccine-for-front-line-workers/", "date_download": "2021-01-18T22:36:59Z", "digest": "sha1:2EYHBOBJBCWHKGJ3RVSFENKDZFZ7CA4G", "length": 7963, "nlines": 92, "source_domain": "www.uaetamilweb.com", "title": "பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி - ஒப்புதல் அளித்த அமீரக அரசு..! | UAE Tamil Web", "raw_content": "\nபயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – ஒப்புதல் அளித்த அமீரக அரசு..\nகொரோனாவிற்கான தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்டத்தின் ஆய்வுகள் அமீரகத்தில் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது அந்த தடுப்பூசியை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nகொரோனாவினால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு இத்தடுப்பு ஊசியை அளிக்க அமீரக அரசு அனுமதியளித்துள்ளது.\n“நடைபெற்ற ஆய்வுகளில் இம்மருந்தானது வைரஸிற்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்குவதும் ஆற்றல் மிகுந்தது எனவும் தெரியவருகிறது. மருந்தின��� பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளும் நம்பிக்கை அளிக்கும் விதத்திலேயே வந்திருக்கின்றன. ஆகவே, இம்மருந்தினை உபயோகிப்பது பாதுகாப்பானது” என சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் அமைச்சர் அப்துல் ரஹ்மான் அல் ஓவைஸ் (Abdul Rahman Al Owais) தெரிவித்தார்.\nகொரோனா வைரசிற்கான தேசிய மருத்துவக் குழுவின் தலைவரும், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளின் முதன்மை ஆய்வாளருமான டாக்டர் நவல் அல்-காபி (Nawal Al-Kaabi) இதுகுறித்துப் பேசுகையில்,” மருந்தின் முதற்கட்ட ஆய்வு முடிவுகள் உத்வேகம் அளிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இருப்பினும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மற்ற மருந்துகள் ஏற்படுத்தக்கூடிய சிறிய அளவிலேயே பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆபத்தான பக்க விளைவுகளோ அல்லது அறிகுறிகளோ ஏற்படவில்லை. நாள்பட்ட நோயாளிகள் 1000 பேருக்கு இம்மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுடைய உடல்நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.\nஇந்த பரிசோதனையில் 125 நாடுகளைச் சேர்ந்த 31,000 பேர் ஆறு வார காலத்திற்கு கலந்துகொண்டதாகவும் மேலும், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 1000 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நவல் பேசுகையில் குறிப்பிட்டார்.\nஅபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா\nதுபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..\nஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/suvitha.6034/", "date_download": "2021-01-18T22:58:14Z", "digest": "sha1:I6BP6TTQBV47D66EQWIBD5AVUEDWHQ3X", "length": 5748, "nlines": 171, "source_domain": "mallikamanivannan.com", "title": "Suvitha | Tamil Novels And Stories", "raw_content": "\nதவிர்க்க இயலாத காரணத்தினால் சாருமதி நாளைக்கு வருவாள் தோழமைகளே. தாமதத்திற்கு மன்னிக்கவும்\nஓகே... மெதுவா நாளைக்கே வாங்க...\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Suvi sis\nநன்றி கீதா. உ���்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சுவிதா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சுவிதா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்டதெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சுவிதா டியர்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சியாமளா @shiyamala sothy\nViji ma தூக்கனாங்கூடு ud இன்னைக்கு உண்டா\nஇனிய திருமண நாள் வாழ்த்துகள் சியாமளா சோதி சகோதரி @Siyamala sothy\nதிருமண நாள் வாழ்த்துகள் sister @Siyamala sothy\nமுடிந்தால் இன்று Update குடுங்க சகோ..பிளீஸ்...\nசாரி சிஸ்டர் லேட்டானதுக்கு , இன்று தந்துருவேன்.\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஎன் இதயமே நீ தானே ... புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-11-27/puttalam-social/144897/", "date_download": "2021-01-18T23:49:16Z", "digest": "sha1:DDD4MVKEQ6RNSFRDYKP6R6HZYH4763IK", "length": 14547, "nlines": 70, "source_domain": "puttalamonline.com", "title": "ஜனாஸா எரிப்பு - 3 - Puttalam Online", "raw_content": "\nஜனாஸா எரிப்பு – 3\nஜனாஸா எரிப்பு – 3\nஜனாஸா எரிப்பின் அரசியல் பற்றி முன்னர் சில குறிப்புகளை எழுதி இருந்தேன் . கடந்த வாரம் நீதி அமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசினார். அவரது பேச்சில் இருந்தும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அரசாங்கத்தின் கவனத்திற்கு இப்பிரச்சினை மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மக்கள் சாதகமான தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளனர். அலிசப்ரிமீது மட்டும் மக்கள் அழுத்தம் தருவது நியாயம் அல்ல. அவரைக் கடந்த சக்திகள் இங்கு செயல் படுகின்றன.\nஇனவாத மதவாத சக்திகளை முதன்மைப்படுத்தி அதன் அச்சில் சுழலும் அரசு அரசுக்கான சுதந்திரத்தை இழந்து விடுகிறது . உரியவகையில் விருந்துகள் படைத்து, இனவாத சக்திகளின் (அநியாயமான) கோரிக்கைகளில் சிலவற்றிற்காவது ஆதரவளிக்கும் நிர்ப்பந்தங்கள் உள்ளன.\nஅதனால் விளிம்பு நிலைப் பிரச்சினைகளை அல்லது சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் சிலவற்றையாவது பலியிடுவதற்கு அரசாங்கம் தள்ளப் படலாம்.\n19 வது அரசியல் சாசனத் திருத்தத்தை திருத்தி இரட்டை பிரஜாஉரிமையாளர்கள் பாராளுமன்றம் வருவதை அரசாங்கத்திற்குள் ஒரு சிறுகுழு எதிர்த்தது. MCC கு அரசாங்கம் கைச்சாத்திட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அதே குழு கூறிவருகிறது. இக்குழுவின் எதிர்ப்புக்களை ஜனாபதி கவனத்தில் எடுத்துள்ளாரா\nஜனாஸா எரிப்பு அரசியல் ஆக்கப்பட்டதை முன்னரே பேசி உள்ளேன்.முடிவடைந்த தேர்தலோடு அதன் அரசியல் தேவை குறைந்துள்ள போதும் அரசியல் தேவைகளில் இருந்து இன்னும் அது முற்றாக விடுபட்டு விட்டதா வைத்தியர்கள் அடங்கிய சக்தி வாய்ந்த முஸ்லிம் குழு ஒன்று கொரோனா தொடர்பில் அரசாங்கத்தின் சிறப்புப் பிரிவாக இயங்கிவந்த அதிகாரமுள்ள குழுவை சந்தித்து இப்பிரச்சினை குறித்து ஆராய்ந்தது . ஆறு மாதங்களுக்கு முன் நடந்த இச்சந்திப்புத் தோல்வி அடைந்தது.\nதாங்கள் இதுவரைக்கும் அறிந்திராத தொற்றுக் கிருமியோடு போராட்டம் நடத்தவேண்டி இருப்பதால் கொரோனாவினால் இறப்பவர்களின் உடலை எரிப்பதற்கு எடுத்த முடிவு மாற்றப் படக்கூடியதல்ல என்றுஅந்தக் குழு மறுத்துவிட்டது . ஆனால் இதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்து முடிவெடுக்க இணக்கம் காணப்பட்டது. ஆறு மாதங்கள் ஆகியும் குழு அமைக்கப்படவில்லை.\nபுதைப்பது பற்றி உலகில் யாருக்கும் இல்லாத பயம் இலங்கை விஞ்ஞானிகளுக்கும் வைத்தியர்களுக்கும் ஏற்பட்டது எப்படி. அமெரிக்கா இந்தியா ஐரோப்பிய நாடுகள் இன்னும் பல நாடுகளில் புதைப்பதற்கு அனுமதிதரப்பட்டதுமட்டும் அல்ல, அது நல்ல முறையாகவும் கருதப்பட்டது. கூட்டு முறையிலும் அடக்கம் நடந்தது. மேற்கு நாடுகளும் இன்னும் பல நாடுகளும் பண்பாட்டு வேறுபாடுகளுக்கு மதிப்பு அளித்தன. அவரவர் நம்பிக்கைகள் , வாழ்வுப்பெறுமானங்கள. இறுதிக்கட்ட உடல் அழிப்பு பற்றிய சமயவிதிகள். மரணித்தல் மற்றும் மரணித்தலோடு தொடரும் மறுமைபற்றிய கொள்கைகள் எல்லாம் இதில் அடக்கம். பண்பாட்டை மதித்தலும் பண்பாட்டுப்புரிதலும் இன்றி இதனை விளங்க முடியாது.\nசிரச டிவி நடத்தும் தவஸ ( கொவிட் 19 ) நிகழ்ச்சியில் சிங்களக் குடிமகன் ஒருவன் தொலைபேசி மூலம் நிகழ்ச்சியை நடத்தும் ரொசான் வட்டவலவிடமும் அங்கிருந்த இரு சிங்கள பேச்சாளர்களிடமும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான் ” கொரொனா வினால் இறந்���வரின் உடலை எரிக்க வேண்டும் என்று அரசாங்கம் எடுத்த முடிவை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாது புதைக்க வேண்டும் என்று ஏன் கேட்கவேண்டும். ”\nஅவர் அவ்வாறு பேசியதில் தவறில்லை . அவருக்கு தெரிந்த அளவில் அவர் பேசுகிறார். அது அவரது விருப்பமாகவும் இருக்கலாம். இனவாத நிழல் படாமலும் அரசியல் சாராமலும் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். உலகம் முழுக்க இதற்கு முன்மாதிரிகள் இருக்க சிறுபான்மை மக்களின் நியாயமான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் தண்டிக்க நினைப்பது நியாயமற்றது. காலத்தைக் கடத்துவது ஆபத்தானது. ஆனால் பெரும்பான்மை மக்களிடம் சில வேளை இது தவறான அல்லது இனவாதப்பார்வைகளுக்கு இடமளிக்க லாம்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்றவாறு சிறப்புக் கண்காணிப்பின் கீழ் புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்து இது ஒரு பெரிய பிரச்சினை யாக வளராது தடுத்திருக்கலாம். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து ஐ. நா. தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் எரிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளது.\nஅரசாங்கம் தவறாக வழிநடத்தப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இப்போது பத்து சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இன்னும் இது இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்கலாம்.இதற்கு இடையில் தகுந்த ஆலோசனைகளை வழங்க அரசாங்கம் முஸ்லிம்களையும் உள்ளடக்கிய ஆறுபேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக அறிகிறோம். இப்பிரச்சினை குறித்து நீதியான முடிவையே முஸ்லிம்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nமுஸ்லிம்கள் ஆரம்ப த்தில் இருந்தே மிக அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கே முயன்று வருகின்றனர். ஆனால் தமது கவலையையும் எதிர்ப்பையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங��கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nபள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2020/03/", "date_download": "2021-01-19T00:13:31Z", "digest": "sha1:QP3IJ6PISRSUVRCN6PT7XJ4XXA2MVRHK", "length": 3074, "nlines": 80, "source_domain": "commonmannews.in", "title": "March 2020 - CommonManNews", "raw_content": "\nஈழ பின்னணியில் உருவாகி ‘யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம்\nஅமெரிக்காவில் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”\n‘சாஹோ’ படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்\nஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி...\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=1378", "date_download": "2021-01-19T00:28:51Z", "digest": "sha1:TA42HFW2TX46AOKCXNITUIBVM7GUN3U7", "length": 9932, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசி.இ மற்றும் சி.டி பாராமெடிக்கல் அறிவியல் கல்லூரி\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நல்ல படிப்புதானா\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா தேர்வு செய்யப்படும் முறை என்ன\nதற்போது பிளஸ் 2வ���ல் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர முடியுமா\nசிவில் சர்வீசஸ் மெயின் தேர்வை தமிழில் எழுதலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/157", "date_download": "2021-01-19T00:28:09Z", "digest": "sha1:Z57QTPHE2KS6YKWRKWHUTXAK3K3S467E", "length": 6996, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாழ்க்கை.pdf/157 - விக்கிமூலம்", "raw_content": "\nதிற்கு என் வாழ்க்கையின் முந்திய பகுதியில் நான் காரணத்தைத் தேடுகிறேன்; மற்ற மனிதர்களுடைய செயல்களின் காரணங்களை ஆராய்கிறேன்; துயரத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க - நான் முன் செய்த தவறுகள் அல்லது பாவங்களைக் கண்டுபிடிக்க - நான் முயற்சி செய்கிறேன்; அப்படியானால் தான் துயரத்திலிருந்து விடுபட முடியும். ஆகவே, துயரம் எனக்கு இயற்கையாக ஏற்பட்டுத் தீரவேண்டிய விஷயமென்று தோன்றுவதில்லை. நான் கற்பனை செய்து கொள்வதில் சிறு அளவாயுள்ள துயரமும் பெரிய அளவில் பயங்கரமாகிவிடுகிறது.\nமிருகத்தின் துன்பம் மிருக வாழ்வின் சட்டத்தை மீறி நடப்பதால் வருகிறதென்று அது உணரும்; இந்த மீறுதலால் வேதனை ஏற்படுகிறது. வேதனையை நீக்க அது உடனே செயலை மேற்கொள்கின்றது. துன்பத்தின் காரணம் வாழ்க்கையின் சட்டத்தை மீறியதன் விளைவு என்று பகுத்தறிவு உணர்ச்சிக்குத் தெரிகிறது. இதற்குக் காரணமான பாவத்தை உணருவதில், அப்பாவத்தை நீக்குவதே பரிகாரமென்றும் விளங்குகிறது. அதற்குரிய செயலைச் செய்வதே மனிதன் கடமை. மிருகம் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைக் குறைத்துக் கொள்ள உடனே ஏதாவது செய்துகொள்கிறது. மனிதன் தன் துன்பத்தின் காரணத்தை அறிந்து அதையே நீக்க முற்படுகிறான். இந்த முயற்சி அல்லது செயலே துன்பத்தின் வேதனையைத் தீர்க்கின்றது.\nதுன்பத்தால் மனிதன் செயல் புரியத் தூண்டப் படுவதையும், அச் செயலால் துன்பத்தின் வேதனை\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 15:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/thar/price-in-pune", "date_download": "2021-01-19T00:18:01Z", "digest": "sha1:UUPZII2V772TDQCM6F2OUUIG2JKAUOAU", "length": 34055, "nlines": 610, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா தார் புனே விலை: தார் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா தார்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராதார்road price புனே ஒன\nபுனே சாலை விலைக்கு மஹிந்திரா தார்\non-road விலை in புனே : Rs.14,63,266*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.14,75,126*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str convert top டீசல் (டீசல்)\non-road விலை in புனே : Rs.15,52,220*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str convert top டீசல் (டீசல்)Rs.15.52 லட்சம்*\nஎல்எக்ஸ் 4-str hard top டீசல் (டீசல்)\non-road விலை in புனே : Rs.15,64,081*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str hard top டீசல் (டீசல்)Rs.15.64 லட்சம்*\nஎல்எக்ஸ் 4-str convert top டீசல் at (டீசல்)\non-road விலை in புனே : Rs.16,47,105*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str convert top டீசல் at (டீசல்)Rs.16.47 லட்சம்*\non-road விலை in புனே : Rs.16,58,966*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.14,15,744*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str hard top (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.14,84,542*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str hard top (பெட்ரோல்)Rs.14.84 லட்சம்*\nஎல்எக்ஸ் 4-str convert top ஏடி(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.15,96,484*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str convert top ஏடி(பெட்ரோல்)Rs.15.96 லட்சம்*\non-road விலை in புனே : Rs.16,08,145*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.14,63,266*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.14,75,126*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str convert top டீசல் (டீசல்)\non-road விலை in புனே : Rs.15,52,220*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str convert top டீசல் (டீசல்)Rs.15.52 லட்சம்*\nஎல்எக்ஸ் 4-str hard top டீசல் (���ீசல்)\non-road விலை in புனே : Rs.15,64,081*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str hard top டீசல் (டீசல்)Rs.15.64 லட்சம்*\nஎல்எக்ஸ் 4-str convert top டீசல் at (டீசல்)\non-road விலை in புனே : Rs.16,47,105*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str convert top டீசல் at (டீசல்)Rs.16.47 லட்சம்*\non-road விலை in புனே : Rs.16,58,966*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புனே : Rs.14,15,744*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str hard top (பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.14,84,542*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str hard top (பெட்ரோல்)Rs.14.84 லட்சம்*\nஎல்எக்ஸ் 4-str convert top ஏடி(பெட்ரோல்)\non-road விலை in புனே : Rs.15,96,484*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎல்எக்ஸ் 4-str convert top ஏடி(பெட்ரோல்)Rs.15.96 லட்சம்*\non-road விலை in புனே : Rs.16,08,145*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா தார் விலை புனே ஆரம்பிப்பது Rs. 11.90 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா தார் ஏஎக்ஸ் opt 4-str convert top மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா தார் எல்எக்ஸ் 4-str hard top டீசல் ஏடி உடன் விலை Rs. 13.75 லட்சம்.பயன்படுத்திய மஹிந்திரா தார் இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 5.51 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா தார் ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஜீப் வாங்குலர் விலை புனே Rs. 63.94 லட்சம் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ விலை புனே தொடங்கி Rs. 11.95 லட்சம்.தொடங்கி\nதார் எல்எக்ஸ் 4-str convert top டீசல் ஏடி Rs. 16.47 லட்சம்*\nதார் எல்எக்ஸ் 4-str convert top டீசல் Rs. 15.52 லட்சம்*\nதார் எல்எக்ஸ் 4-str hard top டீசல் Rs. 15.64 லட்சம்*\nதார் எல்எக்ஸ் 4-str hard top ஏடி Rs. 16.08 லட்சம்*\nதார் எல்எக்ஸ் 4-str hard top டீசல் ஏடி Rs. 16.58 லட்சம்*\nதார் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் வாங்குலர் இன் விலை\nபுனே இல் ஸ்கார்பியோ இன் விலை\nபுனே இல் போலிரோ இன் விலை\nபுனே இல் க்ரிட்டா இன் விலை\nபுனே இல் ஹெரியர் இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா தார் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா தார் உதிரி பாகங்கள் ஐயும் ���ாண்க\nமஹிந்திரா தார் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா தார் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா தார் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா தார் விதேஒஸ் ஐயும் காண்க\nபுனே இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\npimpari தொழிற்சாலை பகுதி, MIDC புனே 411026\nமஹிந்திரா car dealers புனே\nSecond Hand மஹிந்திரா தார் கார்கள் in\nமஹிந்திரா தார் டிஐ 4x2\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஉற்பத்திக்கு-தயார் நிலையில் 2020 மஹிந்திரா தார் முழுமையாக உளவு பார்க்கப்பட்டது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறவுள்ளது\nமஹிந்திரா தார் முதல் முறையாக பெட்ரோல் எஞ்சினுடன் வழங்கப்படும், இது ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇரண்டாவது-ஜென் மாடல், பண்டைய இலை வசந்த-வகை பின்புற இடைநீக்கம் அமைப்பைக் களைப்பு நீரோடை அமைப்போடு நவீன நவீன இணைப்பு\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் hard top கிடைப்பது\nWhat ஐஎஸ் the விலை அதன் தார் petrol\nWhich ஆட்டோமெட்டிக் வகைகள் ஐஎஸ் the cheapest\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் தார் இன் விலை\nபாராமத்தி Rs. 14.38 - 17.05 லட்சம்\nநவி மும்பை Rs. 14.38 - 17.05 லட்சம்\nகல்யாண் Rs. 14.38 - 17.05 லட்சம்\nடோம்பிவ்லி Rs. 14.14 - 16.57 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-01-18T22:21:07Z", "digest": "sha1:VZX7YX2P3HUUUZMIDPA2WDAY7XQSG7MX", "length": 10383, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அமித் ஷா", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nSearch - அமித் ஷா\nதிரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன்:...\nமுதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்: தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா\nசட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீட்டின் போது திமுகவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nவிவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதை வேளாண் சட்டங்கள் ��றுதி செய்யும்: அமித் ஷா\nவாரணாசி சாலையோரக் கடையில் அஜித் - வைரலாகும் புகைப்படம்\nதேசிங்கு ராஜா அரசவையில் மூச்சை நிறுத்தி வீர மரணமடைந்த தமிழச்சி கதை தெரியுமா..\nபாஜகவில் சேர 50 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்வம்: திலீப் கோஷ் தகவல்\nபாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நாளை சென்னை வருகை: பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்\nகரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது: பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக்கொள்ளும்; மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி: முடிவுக்கு வந்தது...\nபிரிஸ்பேன் டெஸ்ட்: விஹாரி விலகல்; ஜடேஜாவுக்கு பதிலாக ஷர்துலுக்கு வாய்ப்பு\nஅமித் ஷா சென்னை வருகையின்போது விதிமீறல் பேனர்: டிராபிக் ராமசாமி வழக்கைத் தள்ளுபடி...\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/03/blog-post_3.html", "date_download": "2021-01-18T22:20:18Z", "digest": "sha1:E3FDPCTKOGGH552BXLVSTK5UBBZES32P", "length": 43840, "nlines": 142, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத் தமிழர்களின் அரசியல் எதிர் காலத்திற்காக புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை , கட்டுரை » மலையகத் தமிழர்களின் அரசியல் எதிர் காலத்திற்காக புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள்\nமலையகத் தமிழர்களின் அரசியல் எதிர் காலத்திற்காக புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள்\nஇவ் ஆவணம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் முன் வைக்கின்றது.\n“மலையகத் தமிழர்கள்” சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங��கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக இலங்கைக்கான தேசிய வருமானத்தை முதல் நிலையில் பெற்றுக் கொடுத்தனர்.\nமலையக மக்களின் கடந்த காலம் கசப்பான வரலாற்றினைக் கொண்டது. மனித குலம் சகிக்க முடியாத கொத்தடிமைகளாக சுதந்திரத்தின் முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களாலும,; சுதந்திரத்தின் பின்னர் இலங்கை ஆட்சியாளர்களினாலும் இம்மக்கள் நடாத்தப்பட்டனர். சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாமல் உலகில் வாழும் பெருங்கூட்டம் மலையக மக்கள் தான். இலங்கைத் தீவுக்குள்ளே இன்னோர் இருண்ட தீவாக மலையகம் இருந்தது.\nஉலகமே தலை குனியும் மனிதாபிமானத்திற்கு எதிரான சட்டங்கள் அவர்கள் மீது ஏவப்பட்டன. பிரஜாவுரிமைச் சட்டம,;; தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பவை இவற்றில் முக்கியமானவை. இவற்றினூடாக பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இவர்களின் சம்மதமில்லாமல் சிறிமா-சாஸ்திரி, சிறிமா-இந்திரா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு இவர்களில் பெரும் பிரிவினர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தியாவிலும் அவர்களது வாழ்வு சிறப்பாக உள்ளது எனக் கூற முடியாது. கூட்டாக வாழ்ந்த மக்களை இந்திய அரசாங்கம் பல பிரதேசங்களிலும் சிதற விட்டுள்ளது.\nமிக நீண்ட காலமாக தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைக்கப்படவில்லை. அண்மைக் காலமாக மலையகத் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் சிறிது சிறிதாக உள்வாங்கப்படுகின்றனர். அதுவும் இன்னமும் முற்றுப்பெறவில்லை. உள்ள+ராட்சிச் சபைகள் பெருந்தோட்ட மக்களுக்கு உதவ முடியாத நிலை இன்றும் உள்ளது.\nமேற்கூறியவாறு வரலாற்று ரீதியாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இம்மக்கள் முகம் கொடுத்தாலும் அதனூடாக இன்று ஒரு தேசிய இனமாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேசிய இன அடையாளம் தொடர்ந்து சிதைக்கப்படுகின்றது. இது ஒருவகை இன அழிப்பாகும். இதுவே மலையக மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினையாகும். எனவே மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு, யாப்பு ஏற்பாடுகள் என்பன இந்த அடையாளச் சிதைப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருத்தல் வேண்டும்.\n01. இ���ங்கையில் சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என நான்கு தேசிய இனத்தவர்கள் தனித்துவ அடையாளத்துடன் வாழ்கின்றனர். ஏனைய இனங்களைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கைத் தீவின் தனித்துவமான தேசிய இனத்தவராவர்.\nஇவர்களுடன் வேடுவர், பறங்கியர், மலாயர், ஆபிரிக்கர், ஆகியோரும் இலங்கைத் தீவில் வசிக்கின்றனர்.\n02. மலையக மக்கள் ‘மலையகத் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படல் வேண்டும். ‘இந்திய வம்சாவழித் தமிழர்’ என்ற பெயரினால் அழைக்கப்படக் கூடாது. (இது மலையக மண்ணிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதுடன் மலையகத்தை தாயகமென மலையக மக்களால் கூறமுடியாத நிலையை ஏற்படுத்துகின்றது).\n03. மலையகத் தேசிய இனத்தை தாங்கும் தூண்களாக இருப்பவை நிலம், தமிழ்மொழி, பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம், மரபு ரீதியான மலையக மக்களின் கலாசாரம் என்பனவாகும். இவை யாப்பு ரீதியாக பாதுகாக்கப்படல் வேண்டும்.\n01. இலங்கை அரசு பல்லினத் தன்மையை பேணும் வகையில் அனைத்து தேசிய இனங்களுக்கும் நியாயமான இடத்தைக் கொடுக்கும் பன்மைத்துவ அரசாக (சமஸ்டி அரசாக) இருக்க வேண்டும். அதாவது மாநில அரசுகளின் ஒன்றியமாக இருக்க வேண்டும்.\n02. மாநில அரசுகளில் ஒன்றாக மலையகமும் இருக்க வேண்டும். இதற்கு மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான அதிகார அலகு ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும். அது நிலத்தொடர்ச்சியற்றதாகவும் இருக்கலாம் (பாண்டிச்சேரி போன்று).\n03. ஏனைய பிரதேசங்களில் வாழும் மலையக வம்சாவழியினரின் நலன் பேணும் வகையில் சமூக அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும் (பெல்ஜியம் மாதிரி).\n01. இறைமை பிரிக்க முடியாததாக மக்களிடமும், தேசிய இனங்களிடமும் இருக்கும். இவ் இறைமை வாக்குரிமை, மனித உரிமைகள் என்பவற்றையும் உள்ளடக்கியிருக்கும்.\n02. மக்களினது சட்டவாக்க அதிகாரங்கள் மக்கள் சார்பாக மத்திய அரசினாலும், மாநில அரசுகளினாலும் யாப்பின்படி அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.\n03. மக்களது நிறைவேற்று அதிகாரங்கள் யாப்பின்படி மக்களின் சார்பாக மத்திய அரசினாலும் மாநில அரசுகளினாலும் அவற்றினுடைய அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும்.\n04. மக்களது நீதி அதிகாரங்கள் யாப்பின் படி ��க்கள் சார்பாக மத்திய அரசின் நீதிமன்றங்களினாலும், மாநில அரசுகளின் நீதிமன்றங்களினாலும் அவற்றின் அதிகார எல்லைக்குள் பிரயோகிக்கப்படும். இவற்றிற்கேற்ப இலங்கையின் நீதித்துறை மத்திய அரசின் நீதித்துறை, மாநில அரசுகளின் நீதித்துறை என இரு வகைகளாக பிரிக்கப்பட வேண்டும்.\n05. நீதித்துறைச் சுதந்திரத்திற்கான ஏற்பாடுகள் உள்வாங்கப்படல் வேண்டும். அரசியல்யாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு அரசியல்யாப்பு நீதிமன்றம் ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும்.\n01. சிங்களமும், தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் இருத்தல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.\n02. பிரஜைகள் எவரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அரச கருமங்கள் ஆற்றங்கூடிய நிலையிருத்தல் வேண்டும்.\n03. வட-கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி அரச கருமமொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநிலங்களில் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும் இருத்தல் வேண்டும். எனினும் எல்லா மாநிலங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடியாத இருத்தல் வேண்டும்.\n04. வட-கிழக்கு மாநில அரசிலும், மலையக மாநில அரசிலும் தமிழ்மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். ஏனைய மாநில அரசுகளில் சிங்கள் மொழி நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும். எனினும் அனைத்து நீதிமன்றங்களிலும் மூன்று மொழிகளிலும் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடிய நிலை இருத்தல் வேண்டும்.\n05. சிங்களமும், தமிழும் நாட்டின் சட்டவாக்கமொழியாக இருக்கவேண்டும். ஒவ்வொரு சட்டமும் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்படல் வேண்டும்.\n06. அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கலை மேற்பார்வை செய்ய தேசிய அரச கரும மொழி ஆணைக்குழுவும், மாநிலங்களின் அரச கரும மொழி ஆணைக் குழுக்களும் உருவாக்கப்படல் வேண்டும்.\nஇலங்கையில் அனைத்து மாணவா;களும் தமது ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் கற்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான கல்விக் கொள்கை வகுக்கப்படல் வேண்டும்.\nமேலும், அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து உயா;கல்வி நிறுவனங்களிலும் உள்வாங்கப்படும் மாணவா;கள் தமது தாய்மொழியிலோ அல்லது தாம் விரும்பும் இலங்கையில் பயன்பாட்டிலுள்ள வேறெந்த மொழியிலோ கற்பதற்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் வேண்டும்.\n1) இலங்கை மத சார்பற்ற அரசாக இருத்தல் வேண்டும். அனைத்து மதங்களின் சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.\n2) மதங்களுக்கிடையே ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் வளர்க்கும் வகையில் சமய சுதந்திரத்திற்கான ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.\n1) அரசியல் யாப்பு அனைத்து தேசிய இனங்களையும் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாக இருக்க வேண்டும்.\n2) அரசியல் யாப்பே நாட்டின் அதியுயர்ந்த சட்டமாகும். மத்திய அரசினதும், மாநில அரசுகளினதும் சகல செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்கு அமைவாகவே இருத்தல் வேண்டும்.\n3) அரசியல் யாப்புத் திருத்தங்கள் அனைத்தும் மத்திய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையாலும், ¾ மாநில சட்ட சட்ட மன்றங்களினாலும் நிறைவேற்றப்படல் வேண்டும்.\n4) தேசிய இனங்களுடன் தொடர்புடைய விவகாரங்களை பொறுத்தவரை மேற்கூறிய வற்றுடன் சம்பந்தப்பட்ட தேசிய இனத்தின் சட்ட சபையின் 2ஃ3 பெரும்பான்மையுடனும் நிறைவேற்றப்படல் வேண்டும்.\n5) அரசியல் யாப்புடன் தொடர்புடைய விடயங்களுக்கு அரசியல் யாப்பு நீதிமன்றம் பொறுப்பாக இருக்கும்.\n6) அரசியல் யாப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் சகல தேசிய இனங்களிலிருந்தும் நியமிக்கப்படல் வேண்டும். தேசிய இனங்களின் நீதிபதிகளை அந்தந்த தேசிய இனங்களின் சட்ட சபைகள் சிபார்சு செயதல் வேண்டும்.\n7) தேசிய இனங்களின் விவகாரங்கள் தொடர்பான தீர்ப்புகளுக்கு அந்தந்த தேசிய இனங்களின் சட்டசபைகளினது ஒப்புதல் அவசியம்.\nஇலங்கையின் அரசியல் யாப்பில் அனைத்து இனங்களும் தனித்துவத்தோடும், சமத்துவத்தோடும் தமக்கே உhpய அடையாளங்களை பாதுகாத்து, பேணி எதிர்கால சந்ததியினருக்கு நாகாPகமிக்க மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வகையில் வாழும் உரிமையினை உறுதிப்படுத்தி, அங்கீகாpத்து, பாதுகாப்பளித்தல் வேண்டும்.\nநாட்டின் தேசிய கீதம் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பாடக்கூடியவாறு தேசிய கீதத்தின் வாpகள் வகுக்கப்படல் வேண்டும். அத்தோடு இலங்கையில் வாழக்கூடிய ஏனைய இனங்களின் இனத்துவ அடையாளங்களையும் வெளிப்படுத்தும் வகையில் சொற்தொடா;கள் தேசிய கீதத்தில் உள்வாங்கப்படல் வேண்டும்.\nஇலங்கையின் தேசிய கொடியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களைய���ம் அடையாளப்படுத்தும் வண்ணமும், சமத்துவ உரிமையை கௌரவப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்படல் வேண்டும்.\nஇன, மத, பால், சாதி, கல்வி, தொழில், பிரதேசம்… ரீதியில் திட்டமிட்ட முறையில் ஒடுக்குதலையும், அழிவுகளையும் மேற்கொள்ளக் கூடிய வார்த்தை பிரயோகங்களையும், செயற்பாடுகளையும் தனிநபா;களோ, அமைப்புகளோ மேற்கொள்ளா வண்ணம் அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தல் வேண்டும்.\nமத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையேயான அதிகாரப் பகிர்வு\n1) ஆட்சி அதிகாரங்கள் மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையே பங்கிடப்படல் வேண்டும்.\n2) அரசின் அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் என இரு வகைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.\n3) மத்திய பட்டியலில் மத்திய அரசும், மாநிலப் பட்டியலில் மாநில அரசுகளும் அதிகாரம் உடையனவாக இருக்கும்.\n4) மத்திய பட்டியல் அனைத்து மாநிலங்களுக்குமான பொதுவான விவகாரங்களைக் கொண்டிருக்கும். மாநில பட்டியல் மாநிலங்களின் தனியான நலன்களைக் கொண்டிருக்கும்.\n5) மத்திய பட்டியலிலுள்ள அதிகாரங்களை மாநிலங்களில் மத்திய அரசின் சார்பாக மாநில அரசு நிறைவேற்றிக் கொடுக்கலாம். (சுவிஸ்லாந்து மாதிரி)\n6) மத்திய அரசின் பட்டியலில் தேசிய பாதுகாப்பு, வெளி விவகாரம், குடியகல்வு - குடிவரவு, பணம் அச்சிடல், குடியுரிமை, சுங்கம், தபால், தொலைத்தொடர்பு, சர்வதேச விமான நிலையங்கள், சர்வதேச துறைமுகங்கள், புகையிரத சேவை, தேசிய நெடுஞ்சாலைகள் என்பன உள்ளடங்கியிருக்கும். ஏனையவை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு உரியவையாக இருக்கும்.\n7) மாநிலங்களுக்குள்ளேயான புகையிரத, விமான போக்குவரத்து, கடற் போக்குவரத்து, வேறு நீர் நிலைகளினூடான போக்குவரதத்து மாநில அரசுகளின் அதிகாரங்களாக இருக்கும்.\n8) மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள், நீர்நிலைகள் மத்திய அரசின் அதிகாரங்களாக இருக்கும். மாநிலங்களுக்குள்ளேயான ஆறுகள், நீர்நிலைகள் மாநில அரசின் அதிகாரங்களாக இருக்கும்.\n9) மத்திய பட்டியலில் அடங்காத அனைத்து விடயங்களும் மாநில அரசுக்குரியதாக இருக்கும்.\n1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியான ஒரு அரசியல்யாப்பு இருத்தல் வேண்டும். அவ்யாப்பு மத்திய அரசின் அரசியல்யாப்பிற்கு இணங்க உருவாக்கப்பட வேண்டும்.\n2) ஒவ்வவொரு மாநிலத்திற்��ும், மத்திய அரசின் பிரதிநிதியாக ஒரு ஆளுநர் இருப்பார். அவர் அம்மாநில மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார். (அமெரிக்க மாதிரி)\n3) ஆளுநரின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக் காலத்தில் லஞ்சம், பெருங்குற்றம், சட்டமீறல் தொடர்பாக குற்றப் பிரேரணை ஒன்று மாநில சட்ட மன்றத்தில் கொண்டு வந்து 2ஃ3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் ஆளுநர் பதவி நீக்கப்படுவார்.\n4) ஆளுநர் பதவி வெற்றிடமானால் மாநில சட்டசபை புதிய ஆளுநர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை தற்காலிக ஆளுநர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.\n5) ஆளுநர் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமிடையே ஒரு பாலமாக இருப்பார்.\n6) ஆளுநர் மாநில முதலமைச்சரின் ஆலோசனையின் படியே கருமங்களை ஆற்றுதல் வேண்டும்.\n1) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநிலச் சட்ட சபையிருக்கும்.\n2) சட்ட சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சனத்தொகை, மாநிலத்தின் பல்லின சமூக அமைப்பு, மாநிலத்தின் நிலப்பரப்புக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.\n3) மாநில சட்டசபையில் பெண்களுக்கும் சமவாய்ப்பு அளித்தல் வேண்டும்.\n4) மாநிலச் சட்டசபையில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.\n5) மாநில சட்ட சபையின் உறுப்பினர்கள் எளிய பெரும்பான்மை முறை மூலமும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை மூலமும் தெரிவு செய்யப்படுவர். 50:50 என்ற விகிதத்தை இதற்கு பயன்படுத்தலாம்.\n6) தேர்தல் தொகுதிகள் சனத்தொகை, இன விகிதாசாரம், நிலப்பரப்பு என்பவற்றிற்கு ஏற்ப மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.\n7) ஒரு பிரதேசத்தில் பல்லினங்கள் செறிந்து வாழுமாயின் அங்கு பல்லின பிரதிநிதித்துவம் உருவாக வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.\n8) விகிதாசார தேர்தலுக்கு தேர்தல் மாவட்டங்கள் ஒரு அலகாக இருக்கும். தேர்தல் மாவட்டங்களையும் மாநில தொகுதி நிர்ணய ஆணைக்குழு தீர்மானிக்கும்.\n9) அரசியல் யாப்பினால் வழங்கப்பட்ட எல்லைக்குள் மாநில சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்றலாம்.\n10) மாநில அரசியல்யாப்புத் திருத்தங்கள் மாநில சட்டசபையில் 2ஃ3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்படல் வேண்டும்.\n11) சட்டங்கள் அனைத்தும் சமூகமளித்துள்ளோரில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படல் வேண்டும.; சபாநாயகரின் ஒப்பு��லுடன் அவை நடைமுறைக்கு வரும்.\n12) மாநில சட்ட சபையின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். இடைக்காலத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை மாநில சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் ஆளுநர் மாநிலச்சட்டசபையைக் கலைக்கலாம்.\n1) மாநில நிர்வாகத்திற்கென ஒரு அமைச்சரவை இருக்கும். இதன் எண்ணிக்கையை மாநில சட்ட சபை ஒரு தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம். அமைச்சரவையின் அமைவு மாநில பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும்.\n2) மாநில அமைச்சரவையில் பெண்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும்.\n3) முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவராக விளங்குவார். சட்ட சபைத் தேர்தலின் பின்னர் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியின் பிரதிநிதியை ஆளுநா; முதலமைச்சராக நியமிப்பார். பின்னர் முதலமைச்சரின் ஆலோசனையுடன் ஏனைய அமைச்சர்கள் ஆளுநரினால் நியமிக்கப்படுவர். எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடின் சட்டமன்றத்தில் அதிக ஆதரவு பெற்ற சட்ட சபை உறுப்பினர் ஒருவரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார்.\n4) அமைச்சரவை மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை மாநில சட்ட சபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவி நீக்கலாம்.\n5) அமைச்சர்களுக்குரிய அமைச்சுகளை முதலமைச்சர் தீர்மானிப்பார். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும்.\n1) மாநிலத் நீதித்துறைக்குள் மாநில உயர்நீதி மன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம், தொழில் நீதிமன்றம், பெண்கள் விவகார நீதிமன்றம் என்பன உள்ளடங்கும்.\n2) மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை முதலமைச்சர்களின் சிபார்சுடன் மாநில ஆளுநர் நியமிப்பார். ஏனைய நீதிமன்ற நீதிபதிகளை மாநில நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.\n3) மாநில நீதித்துறை நீதிபதிகள் மாநில பன்மைத் தன்மைக்கேற்ப நியமிக்கப்படுவர்.\n4) ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாநில சட்டமாஅதிபர் இருப்பார். அவரை முதலமைச்சரின் சிபார்சுடன் ஆளுநர் நியமிப்பார்.\nமாநிலங்கள் வெளிநாடுகளுடன் நேரடியாக உறவுகளை மேற்கொள்ளவும் உதவிகளைப் பெறவும் வாய்ப்புக்கள் வழங்கப்படல் வேண்டும். இதற்கு வெளிநாடுகளில் செயற்படும் இலங்கைத் தூதுவராலயங்களில் மாநிலப்பிரிவுகளை உருவா���்கலாம்.\nதேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள்\n1) தேசியப் பாதுகாப்பு, தேசியப் படைகள் பற்றிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கும்.\n2) தேசியப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு நாட்டின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும்.\n3) மாநிலங்களின் பாதுகாப்புப் பொறுப்பை அந்தந்த மாநிலங்களில் சேர்க்கப்பட்ட ஆட்களைக் கொண்ட படைப் பிரிவுகளிடம் வழங்கப்படல் வேண்டும்.\n1) உள்ளுராட்சிச் சபைகள் மாநிலங்களின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும். தமது கருமங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.\n2) சகல உள்ளுராட்சி சபைகளும், அரசியல் யாப்பிற்கிணங்கவும் அவற்றிற்குரிய பாராளுமன்ற சட்டங்களுக்கு இணங்கவும் உபசட்டங்களை இயற்றலாம்.\n3) தற்போதுள்ள பிரதேசசபைகளுக்கு பதிலாக பட்டின சபைகள், கிராம சபைகளை (முன்னரைப் போன்று) உருவாக்கப்படல் வேண்டும். இதற்கேற்ற வகையில் பெருந்தோட்டங்களில் மலையகக் கிராமங்களும், பட்டினங்களும் உருவாக்கப்படல் வேண்டும்.\n1) சுதந்திர பொதுச்சேவை ஆணைக்குழு, சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழு, சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, சுதந்திர மனித உரிமை ஆணைக்குழு போன்ற ஆனைத்து ஆணைக்குழுக்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.\n2) சுதந்திர ஆணைக்குழுக்களில் மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படும் போது, மலையக மாநில சட்டசபையின் சம்மதத்தினைப் பெறுதல் வேண்டும்.\nமலையக சமூக ஆய்வு மையம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_93.html", "date_download": "2021-01-18T23:16:44Z", "digest": "sha1:ZFCZ2YPWMEVPGVMN5O2PGO5YGWBYRKQD", "length": 3601, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் விசேட அறிவிப்பு | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS ஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் விசேட அறிவிப்பு\nஊரடங்கு குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் விசேட அறிவிப்பு\nஊரடங்கு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளை நம்ப வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, அரசாங்கம் இதனைக் அறிவித்துள்ளது\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Car-went-at-high-speed-in-reason-affected-road-Crashed-against-divider-and-toppled-Huge-surprise-in-the-end-8108", "date_download": "2021-01-18T22:03:47Z", "digest": "sha1:ZTR45WPAS6JMVDZ5SMP2XANVFC6PRKAD", "length": 7906, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கன மழையில் கடும் வேகம் டிவைடரில் மோதி பல்டி அடுத்து நடந்த அதிசயம் - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\nகன மழையில் கடும் வேகம் டிவைடரில் மோதி பல்டி அடுத்து நடந்த அதிசயம்\nகனமழை பெய்து இருந்த பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் சாலையிலிருந்த டிவைடர் மீது மோதி பல்டி அடித்த வீடியோவானது சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.\nபஞ்சாப் மாநிலத்தில் ��தன்கோட் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளன. வாகன ஓட்டுநர்கள் இந்த வெள்ளத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று அதிகாலையில் இப்பகுதியில் \"ஃபோர்ட் இகோஸ்போர்ட்\" நிறுவன கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. காலையில் வழுக்கிய கார் டிவைடரில் மோதி 5-க்கும் மேற்பட்ட முறை பல்டி அடித்துள்ளது. சாலையோரத்தில் பயணித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் தெறித்து ஓடினர்.\nஆனால் அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி சென்ற நபர் எந்தவித அசம்பாவிதமும் இன்றி காரிலிருந்து எழுந்து வெளியே வந்தார். இதனை கண்ட உடன் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர் முறையாக சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் இந்த விபத்தில் இருந்து தப்பித்துள்ளார். மேலும் வேறு எவரும் அவருடன் வண்டியில் பயணிக்காததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.\nஇந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் கண்ட பலரும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/57262", "date_download": "2021-01-18T22:08:08Z", "digest": "sha1:CJWW2XHNZO4NZDK5GZISTNGHKLONGTSS", "length": 26868, "nlines": 140, "source_domain": "www.thehotline.lk", "title": "நிவாரண உதவிகள் ஒருங்கமைக்கப்பட வேண்டும் | thehotline.lk", "raw_content": "\nநல்லாட்சியில் நாடு வங்குரோத்து நிலைக்குள்ளானது – இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த\nஎமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு\n30.11.2020ல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில்\nஅரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரசியத் தகவலில் கிரான் பிரதேசத்தில் பெருந்தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாத��பதிக்கு கடிதம்\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\nபொத்துவில், ஆமவட்டுவான் காணிப் பிரச்சினையில் முஷாரப் எம்.பி தலையீடு\nகத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநிவாரண உதவிகள் ஒருங்கமைக்கப்பட வேண்டும்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா அச்சத்திலிருந்து நாட்டு மக்களை மீட்க அரசாங்கம் பல்வேறு படி முறைகளை முன்னெடுத்து வருகின்றது.\nசுகாதார மேம்பாடுகளை மேம்படுத்தி கொரோனா தொற்றி இருக்கலாமென்ற சந்தேகமுள்ளவர்களைத் தனிமைப்படுத்தி, அடையாளப்படுத்தப்படுவோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிறப்பான வைத்திய சேவைகளை அடையாளப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகள் மேற்கொண்டு வருவதுடன், வைத்தியர்களும் இரவு, பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது.\nஒரு பக்கம் இவ்வாறாக சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுகின்ற அதே வேளை, நோய் தொற்றாமலிருக்கவும் பல்வேறு முன்னெடுப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படுவது பாராட்டுக்குரியதே.\nஅந்த வகையில், மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக கடுமையான முறையில் ஊரடங்குச்சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுக்குத்தேவையான அத்தியாவசிய தேவைகளை காலடிக்கு கொண்டு சேர்ப்பதிலும் இணைய வழி சேவைகளை வழங்குவதிலும் அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் குறிப்பாக, வைத்தியசாலைகள், மருந்தகங்களும் தம்மாலான சேவைகளை வழங்கி வருவது சிறப்புக்குரியது.\nஅதே நேரம், ஊரடங்கினால் பாதிக்கப்படுகின்ற மற்றும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கின்ற மக்களுக்கான தேவைகளையும் நிவாரணங்கள், சலுகைகள், கடன் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தினாலும் மக்களின் தேவைகளை முற்று முழுதாக பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை.\nஅந்த வகையில், ஊரடங்குச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வருமானங்களை இழந்துள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு சமூக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள் மீதுள்ளது.\nஅதனடிப்படையில், பிரதேச ரீதியில் நிறுவனங்களின் சம்மேளனங்கள், உலமா சபைகள், சிவில் சமூக அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், கழகங்கள், தனி நபர்கள், உள்ளூர் அரசியல் மக்கள் பிரதிநிதிகள் எனப்பல்வேறு தரப்பினர் எனப்பல்வேறு வழிகளில் உதவி வருகின்றனர்.\nஇந்த இக்கட்டான சூழலில் இவ்வாறான உதவிகளும் முன்னெடுப்புக்களும் பாராட்டப்பட வேண்டியது.\nஇவ்வாறு தனித்தனி அமைப்பாக தனி நபர்களாக மேற்கொள்ளப்படும் உதவிகள் ஒரு முகப்படுத்தப்பட்டு, உதவி வழங்குனர்கள் மூலம் கிடைக்கப்பெறுகின்ற உதவிகள் அனைத்தும் சரியான தரப்படுத்தலின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள், உதவி பெறத்தகுதியானவர்கள் என அடையாளங் காணப்படுவோருக்கு சென்றடைய பொறுப்பு வாய்ந்தவர்கள் நெறிப்படுத்த வேண்டும்.\nஉதவிகள் கிடைக்கப் பெறுகின்றது. உதவிகளை வழங்கியவர்கள் வழங்கப்பட்ட விதம், பெற்றுக்கொண்டவர்கள் பொருத்தமானவர்கள் தானா என்பன போன்ற கேள்விகளை எம்மை நோக்கி கேட்கமாட்டார்கள் என்பதற்காக தம்மால் எடுக்கின்ற தீர்மானங்களுக்கமைய பகிர்தல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇவ்வாறான உதவிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போது, சரியான தரவுகள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்படல் அவசியமாகின்றது.\nவெறுமனே பள்ளிவாயலுக்கு தவறாமல் குடும்ப வரி செலுத்துகிறார்கள், புஹாரிக்கு நார்சா, நோன்புக்கு கஞ்சி கொடுக்கிறார்கள், பள்ளிவாயலின் தேவைகளுக்கு உதவி செய்கிறார்கள், நிருவாகத்தில் அங்கம் வகிக்கிறார்கள், நிருவாகிகளின் உறவினர்கள் என்ற அடிப்படையில் பகிர்வது பொருத்தமனவர்களைச் சென்றடைய ���ழி வகுக்காது.\nஅத்துடன், சரியான தரவுகளின் அடிப்படையில் நிவாரண வினியோகம் இடம்பெறாவிட்டால், பெறத்தகுதியில்லாதவர்களுக்கு அவ்வுதவிகள் போய்ச்சேர்வதுடன், தகுதியானவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஅவ்வாறான தவறுகள் இடம்பெறாமலிருக்க நிவாரண உதவிகளைத் தலைமை தாங்கி முன்னெடுக்கின்ற அமைப்பும் கூடுதல் கவனமெடுக்க வேண்டியது அவசியமாவதுடன், பொது வெளியில் விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.\nதவறுகள் இடம்பெற்றதற்கான ஆதரங்களும் இல்லாமலும் இல்லை. நான் அறிந்த வகையில் பிரதேச பள்ளிவாயலூடாக வினியோகிக்கப்பட்ட நிவாரண வினியோகத்தில் வெளிநாட்டிலுள்ள சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரூபாய்களை நிவாரணம் வழங்கிய ஒருவரும் அப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தூரதிஸ்டவசமானது.\nஇவ்வாறாக ஒருவரையொருவர் திருப்திப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் நிவாரணங்களால் பெறத்தகுதியானவர்கள் பாதிக்கப்படுகின்ற நிலையினை அவதானிக்க முடிகிறது.\nஅதே நேரம், நிவாரணங்களைச் சேகரிக்கின்ற பணியில், நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு இயங்குகின்ற சந்தர்ப்பத்தில் தனித்தனி அமைப்புக்களும் தனித்தனி நபர்கள், கழகங்கள் என தனித்தனியாக இவ்வாறான நிவாரண உதவிகளை வழங்குவதும் நிறுவன மயப்படுத்த முன்னெடுப்புக்களின் செயற்பாட்டுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும். அதனையும் தனி நபர்களும் கழகங்களும் கவனத்திற்கொண்டால் ஒரு குறிப்பிட்ட சாரருக்கு உதவிக்கு மேல் உதவி கிடைக்காமலிருக்கவும் தேவையுடையோர் பாதிக்கப்படாமலிருக்கவும் வாய்ப்பாக அமையும்.\nதனி நபர்கள் தங்கள் குடும்பங்களிலுள்ள வறியவர்களுக்கு வழங்குவது தவிர்க்க முடியாதவொன்று என்றாலும், அவர்களுக்கு பகிர்ந்து மீதமுள்ளவற்றையாவது இவ்வாறான பொது அமைப்புக்களுக்கு வழங்கலாம்.\nஅதே நேரம், முக்கியமான விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டியது இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பொருத்தப்பாடுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.\nஒவ்வொரு அமைப்புக்களும் கழகங்களும் தனித்தனியாக உதவிகளை வழங்கினாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவி வழங்கக்கூடியவர்களிடமிருந்தே பெறுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇவ்வாறு தனித்தனி செயற்படுகின்ற அமைப்புக்கள், கழகங்கள் ஒரு குறிப்பிட்ட சா���ாரிடம் மாத்திரமே இவ்வாறான நிதி சேகரிப்புக்களையும் உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇதனால் அவ்வாறான உதவிகளை வழங்கக்கூடியவர்களும் தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவதுடன், ஒரே இடத்திற்கு வழங்க வேண்டிய உதவிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலை உருவாவதுடன், அவர்கள் நியாயமான காரணங்களின் அடிப்படையில் வழங்க மறுக்கின்ற போது, விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகிறது.\nஅத்தோடு, தொடர் ஊரடங்குச்சட்டம் சகல தரப்பினரினதும் வருமானம், தொழில் முயற்சிகளில் எதிர்பார்க்காதளவு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளதையும் கவனத்திற் கொள்வோமாக.\nஇவ்வாறான தனித்தனி உதவி கோரல்கள், உதவி வழங்கல்கள் ஒருமுகப்படுத்தப்படுகின்ற போது, நாம் எதிர்பார்க்கும் அடைவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைவதுடன், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைப்பினர் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nஅதே நேரம், ஒரு முகப்படுப்படுத்தப்பட்டு இயங்குகின்ற அமைப்புக்களினால் சரியான முறையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நாம் தனித்தனியாக மேற்கொள்கின்ற போது தான் அது பொருத்தமானவர்களைச் சென்றடையும் என்ற நியாயத்தையும் மறுப்பதற்கில்லை.\nஏனென்றால், பிரதேச பள்ளிவாயல்களை நிவாரணப்பகிர்னர்களாகத் தெரிவு செய்கிற போது, நான் மேலே குறிப்பிட்ட தவறுகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளது.\nஇதற்கு தீர்வாக பிரதேசத்தில் காணப்படுகின்ற சகல அமைப்புக்களையும் உள்ளடக்கிய நிவாரணச் செயலணி ஒன்றை உருவாக்குவதனூடாக அல்லது பிரதேசத்தில் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து இயங்குகின்ற சிவில் சமூக அமைப்பினூடாக இவ்வாறான நிவாரணப்பணிகளை ஒருமுகப்படுத்திச் செயற்படுத்துகின்ற போது, பிரதேச ரீதியாக சரியான தரவுகள் சேகரிக்கப்பட்டு, பொருத்தமானவர்களுக்கு உதவிகள் சென்றடைய வாய்ப்பாக அமையும்.\nஅதே நேரம், சரியான முறையில் பகிர்ந்தளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வழங்கப்படுகின்ற உதவிகளை பொருத்தமானவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய அமானிதமும் பொறுப்பும் உள்ளதை குறித்த நிறுவனங்கள் உணர்ந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகின்றது.\nநிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டோரைச் சென்றடைய சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதும், துன்பியல் ��ாலப்பகுதியில் வழங்கப்பட்டுகின்ற உதவிகள் அரசியல் மயப்படாமலிருப்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅரசியல், தேசியம் Comments Off on நிவாரண உதவிகள் ஒருங்கமைக்கப்பட வேண்டும் Print this News\nகொடூர கொரோனாவின் ஆபத்தும் : விழிப்புணர்வின் அவசியமும்\nஇரண்டாவது அக்கினி அபிஷேகம் – ஓட்டமாவடி நளீம்\nஇலங்கையில் இடம்பெறும் தொடர் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சிய முஸ்லிம் சமூக அமைப்புகள் கவலை – மீள்பரிசீலனை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநவாஸ் எம்.டீன் இலங்கையில் அமுலிலிருக்கும் கட்டாய ஜனாஸா எரிப்பு நடைமுறை தொடர்பில் தமதுமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவாழைச்சேனை மீனவ சமூகத்தின் எதிர்காலம் – முஹம்மத் றிழா\nதனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா\n20வது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்\nவிடை பெறும் ரணிலும் விடுதலை பெறும் முஸ்லீம் சமூகமும்\nமாற்றம் வேண்டி நிற்கும் திருமண வயதெல்லை : அல்-குர்ஆனுக்கு சவால்\nபௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதா “ஒரே நாடு, ஒரே சட்டம்”\nஅநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/dac-promoters-giragapiravesam-offer", "date_download": "2021-01-19T00:22:40Z", "digest": "sha1:QPQNVMKX322XOIHZC4KI3R2JHRXYSEGO", "length": 11823, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "நீங்க வந்தா மட்டும் போதும்! DAC புரொமோட்டர்ஸ்-ன் அசத்தல் கிரகப்பிரவேசம் ஆஃபர்! - DAC Promoters' Giragapiravesam offer", "raw_content": "\n DAC Promoters-ன் அசத்தல் கிரகப்பிரவேசம் ஆஃபர்...\nகுடியிருப்புத் திட்டங்களுக்கு இப்போது இதுதான் ஹாட்டான லொகேஷன் மிடில் கிளாஸ் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்கு வீடு வாங்குவதென்பது வாழ்நாள் கனவு.\nவீடு வாங்க வேண்டும், ஆனால் தகுந்த ஆலோசனை இல்லை எனக் கவலைப்படுகிறீர்களா புக்கிங் செய்துவிட்டு இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை, இன்றே இப்போதே DAC புரொமோட்டர்ஸ்-ன் வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்யலாம்\nஇந்த வருடம் கண்டிப்பாய் வீடு வாங்க வேண்டும், அதுவும் சென்னைக்குள் வீடு வாங்க வேண்டும் எனக் குறிக்கோளோடு இருப்பவர்களுக்கு நல்ல செய்தியை வைத்துள்ளது DAC Promoters.\n* DAC Promoters-ன் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் உடனடியாக குடியேறலாம்\n* கட்டி முடிக்கப்பட்ட வீடு என்றாலும், உங்கள் விருப்பத்திற்கேற்ப வீட்டின் வண்ணம் மற்றும் பிட்டிங்ஸைத் தேர்வு செய்யலாம்.\n* எக்ஸ்ட்ரா வேலைப்பாடுகள் மற்றும் பர்னிஷிங்ஸ் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது DAC Promoters .\n* ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட வீட்டில் குடியேறுவதால், Pre EMI மற்றும் rental செலவில் ரூ. 5 லட்சம் வரை மிச்சமாகிறது\n5+ இடங்களில் 50+ வீடுகள், இஷ்டம்போல தேர்ந்தெடுங்கள்\nதென் சென்னை - குடியிருப்புத் திட்டங்களுக்கு இப்போது இதுதான் ஹாட்டான லொகேஷன் மிடில் கிளாஸ் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்கு வீடு வாங்குவதென்பது வாழ்நாள் கனவு. தென் சென்னையில் வீடு வாங்குவதால் உங்கள் கனவு நிறைவேறுவது மட்டுமல்லாமல், உங்களின் மிகப்பெரிய முதலீட்டுக்கான சிறந்த ரிட்டர்ன்ஸைப் பெற முடியும்.\n5+ இடங்களில், ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட DAC Promoters-ன் குடியிருப்பித் திட்டங்கள் இதோ:\n* DAC ராயர் குடில்\n* DAC ராயர் குடில், 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 45* லட்சத்திலிருந்து - கேம்ப் ரோடு ஜங்க்ஷன், ஸ்ரீ ராகவேந்திரர் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது இந்தப் புராஜெக்ட். IAF ரோடு மற்றும் அகரம் பைபாஸ் ரோடு அருகாமையில், பாரத் பல்கலைக்கழகத்தின் பின்புறம் இருக்கும் இவ்வீடுகள் பல அம்சங்கள் நிறைந்த அழகிய கேட்டட் கம்யூனிட்டியாகும்.\n* DAC ஸ்ரீகர், 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 60* லட்சத்திலிருந்து - IOB காலனியில் அமைந்துள்ள இந்தப் புராஜெக்ட் கேம்ப் ரோட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலும், வேளச்சேரி மெயின் ரோட்டிலிருந்து நடக்கும் தூரத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.\n* DAC மஹதி, 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 55* லட்சத்திலிருந்து - பால்கனி அடங்கிய, நேர்த்தியான இவ்வீடுகள் கிழக்கு தாம்பரத்தில் வேளச்சேரி மெயின் ரோட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. தனிமையை விரும்புபவர்களுக்கு 6 வீடுகள் மட்டும் அடங்கிய இந்தப் புராஜெக்ட் மிகவும் ஏற்றது.\n* DAC மதுவந்தி, 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 60* லட்சத்திலிருந்து - சானிடோரியம் ரெயில்வே நிலையத்துக்கு அருகில் உள்ள இந்தப் புராஜெக்ட் வேளச்சேரி மெயின் ரோட்டிலிருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பால்கனி கொண்ட சொகுசான லுக்கில் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அம்சமான அழகான இவ்வீடுகள் நிச்சயம் பிடிக்கும்\nDAC வர்தினி & வர்ஷினி\n* DAC வர்தினி & வர்ஷினி, 2 BHK அப்பார்ட்மெண்ட்ஸ், ரூ. 45* லட்சத்திலிருந்து - ஜி.எஸ்.டி ரோட்டிலிருந்து 750 மீட்டரில் அமைந்துள்ள இவ்வீடுகள் ஏர்போர்ட்டுக்கு மிக அருகில் சிறப்பான லொக்கேஷனில் அமைந்துள்ளன.\n இப்போதே கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்து, விவரங்களைப் பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/12/fathima-muslim-girls-college-money.html", "date_download": "2021-01-18T22:31:16Z", "digest": "sha1:EIHJUFZAM7BH63S55LYSG7A3AFRE2JWR", "length": 8727, "nlines": 53, "source_domain": "www.yazhnews.com", "title": "அமானா வங்கியும் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியும் இணைந்து எம்மிடம் பணம் பறிக்கிறார்கள்!! பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை ஒருவரின் குரல்!", "raw_content": "\nஅமானா வங்கியும் புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியும் இணைந்து எம்மிடம் பணம் பறிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட பிள்ளையின் தந்தை ஒருவரின் குரல்\nநான் புத்தளத்தில் இருந்து மொஹமட் ஷாதீன். எனது மகள் பிரிமீயர் சாஹிரா மன்னார் வீதி சின்ன சாஹிரா என்று அழைக்கப்படும் பாடசாலையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் தோற்றியவர் ஆவார்.\nதனது ஐந்தாம் தர கல்வியை முடித்த எனது மகளை, 6ஆம் தர சேர்க்கைக்காக புத்தளம் பாதிமா மகளீர் கல்லூரிக்கு இடம் மாற்ற சகல ஆவணங்களையும் குறித்த பாடசாலையில் சமர்ப்பித்து பின்னர் எனது மகள் பாடசாலையில் இணைத்துக்கொள்ளப்பட்டார். இதுபோல் ஏறத்தாழ 300 மாணவ மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.\nஇந்நிலையில், கடந்த 07.12.2020 அன்று, பெற்றோர்கள் கூட்டம் ஒன்று நடக்க இருப்பதாக பாடசாலை முகவரியிட்ட கடிதம் மூலம் எனக்கு அழைப்பு கிடைத்தது.\nஅந்த பெற்றோர் கூட்டத்துக்கு போய் இருந்தேன். அங்கே பலர் உரையாற்றினார்கள். அதில் அமானா வங்கியின் முகாமையாளர் வேறு வந்திருந்தார்.\nபின்னர் பாடசாலையில் சேர்க்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் குறைந்தது தலா ரூ. 7,000 பணமாக எதிர்வரும் 26/12/2020 முன்னதாக வங்கியில் வரவு வைக்க வேண்டும் என வங்கி இலக்கம் குறிப்பிடப்பட்ட வங்கி பணவைப்பு SLIP ஒன்று ஒவ்வொருவருக்கும் பாடசாலையினால் வழங்கப்பட்டது.\nஅதை வழங்கும் போது அமானா வங்கியின் முகாமையாளர் ஒவ்வொருவரிடமும் கேட்கிறார் \"நீங்கள் எவ்வளவு கட்ட போறீர்கள்\nஅமா���ா வங்கி முகாமையாளருக்கும் பாடசாலைக்கும் என்ன தொடர்பு என நான் கேள்வி எழுப்புகிறேன்.\nஇந்த பணத்தை வைப்பிலிட வங்கிக்கு வரும் போது, மேலதிக பணமாக ரூ. 1,290 கொண்டு வரும் படியும், நாங்கள் பாடசாலையில் விற்பனை செய்யும் School Bag இல் தான் பிள்ளைகள் பாட புத்தகங்களை கொண்டுவர வேண்டும் எனவும் Bag ஒன்றின் விலை ரூ. 1,100 எனவும் சொன்னார்கள்.\nஇந்நிலையில், பாடசாலைக்கு இவ்வளவு தொகை பணத்தை வாங்குவதன் நோக்கம் மைதானத்துக்கு மண் போட வேண்டுமாம் இன்னும் பல வேலைகள் இருப்பதாகவும் சொல்லுகிறார்கள். இந்த பணம் கட்டப்படாமல் விட்டால் பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனவும் சொல்லுகிறார்கள்.\nபுத்தளத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு இங்கே இடம் இல்லை எனில் பணவசதி இல்லா பிள்ளைகள் எங்கே போவது கொரோனா தாக்கம் தலைதூக்கி நிக்கும் இத்தருணத்தில் தொழில் இழந்து வறுமைக்கோட்டில் வாழும் எங்களை போன்ற மக்களுக்கு இந்த பணம் எப்படி கட்ட முடியும்\nதயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். நான் மட்டும் அல்ல, என்னை போன்று பலர் இந்த நிலையில் அவதிப்படுகிறார்கள். இருந்தும் எங்கே எப்படி நியாயம் கேட்பது என தெரியாமல் வேறு வழியின்றி திக்கித்தடுமாறி நிக்கிறார்கள்.\nஇவர்கள் இப்படி பணம் வசூலித்து ஏழை மக்களின் இரத்தம் குடிக்க பார்க்கும் காரணம் தான் என்ன\nஅமானா வங்கி முகாமையாளர் எதற்கு எங்களிடம் எவ்வளவு கட்ட போறீங்க என்று கேட்க வேண்டும் இதுக்கு எல்லாம் யார் பதில் சொல்லப் போகிறார்கள்\nஇந்த பதிவின் முக்கிய நோக்கம் இதுபோன்ற செயல்களின் ஈடுபடுவோரை கல்வி அமைச்சரின் கவனத்துக்கும் அதி மேதகு ஜனாதிபதி கவனத்திற்கும் கொண்டு சேர்த்து எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் நான்...\nஇவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றடையும் வரை பகிருங்கள்.\nகுறித்த தந்தையின் குரல் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-12-26/puttalam-regional-news/145284/", "date_download": "2021-01-18T22:40:36Z", "digest": "sha1:EMI4DKRNBZBVTXCFZEJKBAJ4HW2PIW5H", "length": 7219, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "ஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் - Puttalam Online", "raw_content": "\nஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்\nபுகையிலை, புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உழைத்துவரும் ஊடகவியலாளர்களை புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை (நாட்டா) தெரிவு செய்து விருது வழங்கி (23.12.2020) கௌரவித்துள்ளது.\nபத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தமிழ் மொழிக்கான விருது தினகரன், தினகரன் வார மஞ்சரி பத்திரிகையின் இணையாசிரியர் மர்லின் மரிக்காருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.\n‘போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ என்ற விருதை சுகாதார அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி மர்லின் மரிக்காருக்கு வழங்கி வைப்பதையும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தலைவர் கலாநிதி டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்.\nமர்லின் மரிக்கார் சுகாதார விஞ்ஞான ஊடகத்துறை மேம்பாட்டுக்காக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகப் பங்களிப்பு நல்கி வருபவராவார். அந்த வகையில் இவரது சுகாதார விஞ்ஞானம் தொடர்பான கட்டுரைகள் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம், இலங்கை மருத்துவர்கள் சங்கம், சுகாதார கல்வி பணியகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றின் தேசிய விருதுகளை ஏற்கனவே பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுத்தளம் விருதோடையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், Puttalam Online இணைய தளத்தின் ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nShare the post \"ஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்\"\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர��\nபள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88507/Former-Indian-Player-Sachin-Tendulkar-Reveals-The-reason-behind-241-runs-in-the-2003-and-2004-Australia-cricket-tour-in-Sydney-Test.html", "date_download": "2021-01-19T00:20:24Z", "digest": "sha1:PS3JOJLXH4OZEWTALYVZCFQSZOXMAYO4", "length": 9994, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சிட்னி டெஸ்டில் நான் 241 ரன்கள் அடிக்க காரணமே அந்த பாடல் தான்” - சச்சின் டெண்டுல்கர் | Former Indian Player Sachin Tendulkar Reveals The reason behind 241 runs in the 2003 and 2004 Australia cricket tour in Sydney Test | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“சிட்னி டெஸ்டில் நான் 241 ரன்கள் அடிக்க காரணமே அந்த பாடல் தான்” - சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்தவர். டெஸ்ட், ஒருநாள் என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் படைத்துள்ள சாதனைகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 34347 ரன்களை விலாசியுள்ளார் சச்சின். அதில் 100 சதங்களும் அடங்கும்.\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளே சச்சின் கிரீஸில் நிற்கின்ற சமயங்களில் கொஞ்சம் ஆட்டம் காணுவது உண்டு. அதற்கு காரணம் அவரது பேட்டிங்.\nகங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2003 - 04 சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது பிரிஸ்பேன், அடிலெய்ட் மற்றும் மெல்பேர்ன் டெஸ்டில் சொதப்பிய சச்சின் டெண்டுல்கர் சிட்னி மைதானத்தில் 241 ரன்களை விளாசியிருப்பார்.\nஇந்நிலையில் அதற்கான காரணம் ஒரு பாடல் தான் என சச்சின் தெரிவித்துள்ளார்.\n“மூன்று டெஸ்ட் போட்டிகளில் சரிவர விளையாடாத எனக்கு நம்பிக்கை கொடுத்ததே அந்த பாடல் தான். அந்த போட்டியின் ���ந்து நாட்களும் அதை மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். மைதானத்தில், டிரஸ்ஸிங் ரூமில், ஹோட்டலில், பயணத்தின் போது என அனைத்து நேரத்திலும் அதை செய்தேன். பிரையன் ஆடம்ஸின் ‘சம்மர் ஆப் 69’ தான் அந்த பாடல். அதன் மூலம் அந்த போட்டியில் 241 ரன்களை சேர்த்திருந்தேன்” என தெரிவித்துள்ளார்.\nஇதே போல 2003 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது லக்கி அலியின் Sur ஆல்பத்தை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார் சச்சின். அந்த தொடரில் சச்சின் 673 ரன்களை எடுத்திருந்தார். இந்தியா பைனல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.\n’அண்ணாத்த’ படத்தின் அப்டேட் கொடுத்த சிறுத்தை சிவா\n8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை நாகாலாந்தில் கண்டுபிடித்த புதுக்கோட்டை போலீஸார்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’அண்ணாத்த’ படத்தின் அப்டேட் கொடுத்த சிறுத்தை சிவா\n8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை நாகாலாந்தில் கண்டுபிடித்த புதுக்கோட்டை போலீஸார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/88814/chidambaram-Rajah-muthiah--Perundurai-IRT-medical-college-should-reduce-fees---Seeman.html", "date_download": "2021-01-19T00:19:53Z", "digest": "sha1:7JWTE3MDSIW3JDSC7II32WWQ5EATUQS6", "length": 15330, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜாமுத்தையா, பெருந்துறை ஐஆர்டி மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: சீமான் | chidambaram Rajah muthiah, Perundurai IRT medical college should reduce fees : Seeman | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃ��்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nராஜாமுத்தையா, பெருந்துறை ஐஆர்டி மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: சீமான்\nசிதம்பரம் ராஜா முத்தையா மற்றும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nமருத்துவக் கல்லூரிகளின் கட்டணக்குறைப்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியும், ஈரோடு மருத்துவக் கல்லூரியும் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்துக் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக எழும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வரும் நிலையில், அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த இராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியும், பல் மருத்துவக்கல்லூரியும் தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கையை 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.\nஇராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி எனும் பெயரில் செயல்பட்டு வரும் நிலையில், அக்கல்லூரியின் கல்விக்கட்டணம் தனியார் கல்லூரியாகச் செயல்பட்டபோது இருந்த அளவிற்கே ரூ 5.44 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநலவழக்கின் மூலம், கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம் அப்போது மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் கட்டணத்தை ரூ 5.44 இலட்சமாக அதிகரித்து அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கொதிநிலையை உருவாக்கியிருக்கிறது.\nஅதேபோல, ஈரோடு மாவட்டம், ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வரும் நிலையில், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியாகச் செயல்படும் அக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களையும், மாணவர்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறத���.\nஇந்த இரு மருத்துவக் கல்லூரிகளையும் அரசே ஏற்றுக்கொண்ட பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்படுகின்றன. அவ்வாறிருக்கும்போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைத்தான் இக்கல்லூரிகளிலும் நிர்ணயித்திருக்க வேண்டும். அதனைவிடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிடக் கூடுதலாகக் கட்டணத்தை வசூல் செய்வது என்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறும் நிர்வாகச்சீர்கேடாகும். இச்செயல், வசதி படைத்தோருக்காகத் தனியாக இரண்டு மருத்துவக்கல்லூரிகளை அரசே நடத்துவது போல உள்ளது. இது சமூக நீதிக்கும், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கும் முற்றிலும் எதிரானது.\nஆகவே, அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணமான ரூ 13,670 யையே இரு அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கும் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். கடலூர் அரசு பல்மருத்துவக் கல்லூரிக்கு, அரசு பல்மருத்துவக் கல்லூரிக்கான கல்விக்கட்டணமான ரூ 11,610 யை கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும். இக்கல்லூரிகளில் முதுநிலைப் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தையும், இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் குறைக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளைச் செயல்படுத்திட வேண்டுமென தமிழக அரசைக் கோருகிறேன்.\nமேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்றது போல, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச்செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனவும், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், தொழிற்கல்லூரிகளில் பயிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவிட, தனி நிதியத்தை அரசு உருவாக்கிட வேண்டும். அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கான “போஸ்ட் மெட்ரிக்” கல்வி உதவித் தொகையை உயர்த்தி, முறையாக வழங்கிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியிருக்கிறார்.\n”கொரோனா கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகளை திறக்காதிருப்பதே உகந்தது”-வைரமுத்து\nராமநாதபுரம்: ஆசிரியரின் தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக வி��ிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”கொரோனா கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகளை திறக்காதிருப்பதே உகந்தது”-வைரமுத்து\nராமநாதபுரம்: ஆசிரியரின் தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90483/I-remembered-my-father-during-the-national-anthem-says-Siraj.html", "date_download": "2021-01-18T23:36:36Z", "digest": "sha1:NK2HIRV4EQSE5BW76FO4IZLKBCX75LNX", "length": 9630, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''தேசிய கீதம் ஒலிக்கும்போது என் அப்பா நினைவுக்கு வந்தார்; அழுதுவிட்டேன்'' - சிராஜ் | I remembered my father during the national anthem says Siraj | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n''தேசிய கீதம் ஒலிக்கும்போது என் அப்பா நினைவுக்கு வந்தார்; அழுதுவிட்டேன்'' - சிராஜ்\n''தேசிய கீதம் ஒலிக்கையில் எனக்கு என் அப்பா நினைவுக்கு வந்துவிட்டார். அது என்னை உணர்ச்சிபூர்வமாக மாற்றிவிட்டது. அதனால்தான் அழுதுவிட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார் சிராஜ்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதல்நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 166ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்துள்ளது.\nபோட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இன்று இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கையில் பந்துவீச்சாளர் சிராஜ், தன்னை மீறி கண் கலங்கினார். தேசிய கீதம் ஒலிக்க ஒலிக்க சிராஜுக்கு கண்ணீர் வழிந்தோடியது. பின்னர் கைகளால் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட சிராஜ் உற்சாகமாக விளையாடத் தொடங்கினார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.\nஇன்றைய முதல் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் சிராஜ் தான். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய வார்னர் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இந்நிலையில் தேசிய கீதம் ஒலிக்கையில் எனக்கு என் அப்பா நினைவுக்கு வந்துவிட்டார். அது என்னை உணர்ச்சிபூர்வமாக மாற்றிவிட்டது. அதனால்தான் அழுதுவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா தொடருக்கு இந்திய அணி சென்றடைந்தபோதுதான் சிராஜின் தந்தை காலமானார். தந்தையின் இறப்புக்குக் கூட வராமால் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடும் சிராஜ்,'நான் கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்தத் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் ' என சிராஜ் உறுதி ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிராவில் திடீரென 16 பறவைகள் உயிரிழப்பு; பறவை காய்ச்சல் காரணமா\nமீம்ஸ், கிண்டல், கேலி... - அமெரிக்க வன்முறையை 'கொண்டாடிய' சீனா\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிராவில் திடீரென 16 பறவைகள் உயிரிழப்பு; பறவை காய்ச்சல் காரணமா\nமீம்ஸ், கிண்டல், கேலி... - அமெரிக்க வன்முறையை 'கொண்டாடிய' சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/today-no-changes-in-petrol-price-but-in-diesel-at-chennai/", "date_download": "2021-01-18T23:54:49Z", "digest": "sha1:DOPPCZIVTQ3VFHGNBBLFD36NWDFZTT6F", "length": 13545, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்??? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்\nஅதி தீவிரமாக பரவும் கொரோனா.. 5 நாட்களில் நவீன மருத்துவமனையை கட்டி முடித்த சீனா.. கமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி.. திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி திமுக போடும் அரசியல் கணக்கு உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்\nஇன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற போதிலும் டிசல் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (24.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.04 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.17 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்று 40 டாலருக்கு மட்டுமே விற்பனை செய்யும் நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடும் ஏற்றம் ஏற்றப்பட்டுள்ளது. கச்சா எண்ணையின் விலை ஏறினாலும் இறங்கினாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மட்டும் ஏற்றத்திலேயே உள்ளது மக்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.\nபொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய முயலுவதாக கூறும் மத்திய அரசு ஏன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தலையீடு செய்யவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.\nஇன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் எந்த மாற்றமும் இன்றி ரூ.83.04 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.76.77 லிருந்து 40 காசுகள் உயர்ந்து ரூ.77.17 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nபுதுபிக்கப்படும் அரசு பள்ளிகள்... வைரலாகும் அதன் புகைப்படங்கள்... ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி...\nஆந்திராவில் ‘மன பாடி நாடு-நேடு’ என்ற ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் திட்டத்தின் மூலம் பல அரசு நிறுவனங்களும் புதுபிக்கப்பட்டு வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் சார்பில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கொண்டுவந்த திட்டம் ‘மன பாடி நாடு-நேடு’. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,715 அரசு நிறுவனங்கள் மூன்று வருடங்களுக்குள் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட […]\nவேட்டி, சட்டை, துண்டுடன் மாமல்லபுரத்தை சுற்றிய பிரதமர் மோடி…\nஐபிஎல் 2020 : அட்டவணை வெளியானது.. முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதல்..\n“காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்..” அர��ியல் குழப்பங்களுக்கு மத்தியில் ம.பி முதலமைச்சர் கமல்நாத் நம்பிக்கை..\nஇங்கிலாந்துக்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்குமே இதனால் ஆபத்து தான்.. WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nகொரானாவை வென்ற 4 மாத குழந்தை..18 நாட்கள் வெண்டிலேட்டர் சிகிச்சை\nஇத்தாலியை ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்படக் கூடாது.. மோடி சொல்வதை கேளுங்கள்.. ரஜினி பேச்சு..\nஜோ பிடனின் வெற்றியால் இந்தியாவில் என்ன மாற்றம் ஏற்படும்..\n“இணையதள சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை..” ஜம்மு காஷ்மீர் கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்றம்..\nமுதலமைச்சர் இல்லம் ஆகிறதா வேதா இல்லம்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா மீது எப்.ஐ.ஆர்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்\nகொரோனாவுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இனி சித்த மருத்துவம் – சென்னை மாநகராட்சி\nஒரு Biopic படத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக எடுக்க முடியுமா.. போற்றப்பட வேண்டிய படம் சூரரைப் போற்று..\nஅதி தீவிரமாக பரவும் கொரோனா.. 5 நாட்களில் நவீன மருத்துவமனையை கட்டி முடித்த சீனா..\nகமல் – விசிக – காங்கிரஸ் கூட்டணி.. திமுக போடும் அரசியல் கணக்கு\n30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/navagraha-gayatri-mantras/shukra-gayatri-mantra-in-english-and-tamil/", "date_download": "2021-01-18T23:49:14Z", "digest": "sha1:TWP7PJ62MXP4O7MF3DV6CGEUAGNJASVG", "length": 3165, "nlines": 81, "source_domain": "divineinfoguru.com", "title": "Shukra Gayatri Mantra in English and Tamil - DivineInfoGuru.com", "raw_content": "\nபிரதோஷ தினத்தில் பாட வேண்டிய, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்\n108 Ayyappan Potri - அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி\nAngalamman 108 Potri - அங்காளம்மன் 108 போற்றிகள்\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்\nAngalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=1379", "date_download": "2021-01-19T00:29:14Z", "digest": "sha1:N7EXH4BD3BXXUBVXHG55ED6YN753FXU4", "length": 9479, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nபிரிட்டனில் கல்வி பயில்வது பற்றிய தகவல்களைத் தரவும்.\nஇ-காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறதா\nநிதித் துறையில் சிறப்பான தொலை தொடர்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nமெர்ச்சன்ட் நேவி பணி வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2021-01-19T00:43:46Z", "digest": "sha1:UYJ5P7WOK6EU645LG2XBXIGQZXK2WJAP", "length": 23359, "nlines": 623, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரியோ டி செனீரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ரியோ டி ஜனேரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவானத்திலிருந்து ரியோ டி ஜெனீரோவின் ஒரு காட்சி்\nஅடைபெயர்(கள்): Cidade Maravilhosa (\"உயர்ந்த நகரம்\"), \"ரியோ\"\nரியோ டி ஜெனீரோவின் அமைவிடம்\nரியோ டி ஜெனீரோ நகரம்\nரியோ டி ஜெனீரோ (போர்த்துக்கீசிசம்: Rio de Janeiro, அல்லது \"தை மாதத்தின் ஆறு\") பிரேசிலின் பழைய தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. இந்நகரம் ரியோ டி ஜெனீரோ மாநிலத்தின் தலைநகரும் ஆகும்.\nநகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'ரியோ' என்கிறார்கள்.\n1.3 ஒலிம்பிக்சு போட்டியை யார் நடத்துவது\nபிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவல் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறு���ிறது. முன்னால் உலக அதிசயங்களில் ஒன்றான ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.\nஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பு , இந்நகரத்தின் ஒரு பகுதியை உலகக் கலாச்சார மையமாக அறிவித்தது.\nஒலிம்பிக்சு போட்டியை யார் நடத்துவது[தொகு]\n2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்தப் போட்டியிட்டதில் இறுதிச் சுற்றில் ரியோ டி ஜெனீரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரைத் தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின.[1]\nரியோ டி ஜெனீரோ, பிரேசிலின் அட்லாண்டிக் பெருங்கடலின் முகட்டில் அமைந்துள்ளது. மேலும் மகர ரேகைக்கு அருகில் உள்ளது.\nரியோ டி ஜெனீரோ, வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. டிசம்பரில் இருந்து மார்ச்சு வரை இங்கு மழைக்காலம் ஆகும். சீதோசனம் 45 °C க்கு அதிகமாகவும் 25 °C க்கு குறையாமலும் இருக்கும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், ரியோ டி ஜெனீரோ\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm)\nமேற்கு மண்டலத்துத் தெற்குப் பகுதி - பாதா டி திஜுக்கா பிராந்தியம்\nமேற்கு மண்டலத்து வடக்கு பகுதி-காம்போ கிராண்டே /சாந்தா கிரசு பிராந்தியம்\n2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5,940,224 பேர் வசிக்கின்றனர்.\nரியோ டி ஜெனீரோவின் மக்கட்தொகையில் மாற்றங்கள் [6]\nஇந்நகரின் மக்கள் தொகையில் 53% பெண்களாகவும் ,48% ஆண்களாகவும் உள்ளனர். இந்நகரின் வாழும் தம்பதியினருள் (திருமணமான ஜோடிகளில் ) 1,200,697 பேர் ஆண்-பெண் ஜோடியர் ஆவர். மேலும் 5,612 பேர் ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் தம்பதியினர் ஆவர். இந்நாட்டில் ஒருபால் திருமணம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.\nஇந்நகரில் வாழும் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் இறைமறுப்பு கொள்கையும் பரவலாகக் காணப்படுகிறது.\nமனஎழுச்சி - தன்னூக்கம் 5.90% 372,851\nஉம்பண்டா & கண்டோம்பளே 1.29% 72,946\nஇந்நகரில் மூன்று விமான நிலையங்கள் உள்ளன.\nஜோபிம் பன்னாட்டு மற்றும் உண்ணாட்டு விமான நிலைய இரண���டு முனையங்கள்\nசந்தோஸ் டுமொன்ட் உண்ணாட்டு விமான நிலையம் - சாவ் பாலோவிற்கு (நாட்டின் மிகப் பெரிய நகரம்) மட்டும் சேவை வழங்குகிறது .\nமரின்ஹோ விமான நிலையம் - விமான ஓட்டுனர் பயிற்சி மற்றும் பொற்கால ஏவுதல் தளம்\nஇந்நகரத்தில், புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையென இரண்டும் உள்ளது. மேலும் பேருந்துச் சேவையும் உள்ளது.\nஇந்நகரம் அட்லாண்டிக் கடலோரம் இருப்பதால் உலகின் பல கடற்கரை நகரங்களில் இருந்து இந்நகருக்குச் சொகுசுக் கப்பல்கள் வந்து செல்கின்றன.\nரியோ நகரக் கத்தோலிக்கத் திருச்சபையின் விதானத் தோற்றம்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; weather2travel என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nஉலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2019, 21:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Navi_Mumbai/cardealers", "date_download": "2021-01-18T22:29:01Z", "digest": "sha1:4ESVIPMZQST46GGT43YAGUDWWKHPNOHC", "length": 8080, "nlines": 165, "source_domain": "tamil.cardekho.com", "title": "நவி மும்பை உள்ள 3 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் நவி மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை நவி மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து நவி மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் நவி மும்பை இங்கே கிளிக் செய்\nஹூண்டாய் டீலர்ஸ் நவி மும்பை\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_8837.html", "date_download": "2021-01-18T22:23:20Z", "digest": "sha1:IFX77OMGF34IXFL2UJC6754A2R7EKBRF", "length": 14385, "nlines": 183, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n1. பிரான்சிஸின் பிறப்பும், இளமைப்பருவமும்\n2. பிரான்சிஸின் முழுமையான மனமாற்றம். அவர் மூன்று தேவாலயங்களைச் சீரமைத்தல்\n3. பிரான்சிஸின் பொது வாழ்வின் தொடக்கம். அவரது முதல் சகோதரர்கள்\n4. சபை ஒழுங்கு உரோமையால் அங்கீகரிக்கப்படுதல்\n5. தேவதூதர்களின் புனித மரியன்னை ஆலயம் சபையின் முதல் ஆலயம் ஆகுதல்\n6. சிறிய சகோதரர்கள் சபையின் வளர்ச்சியும், புனிதரின் வேதபோதகப் பயணங்களும்\n7. புனித க்ளாரம்மாள் வரலாறு. ஏழைக் கன்னியர் சபை நிறுவப்படுதல்\n8. புனிதரின் லெவாந்த் மறைபோதகப் பயணம். அவர் இரண்டாம் முறை உரோமைக்குச் செல்லுதல்\n9. புனிதர் ஸ்பெயினுக்குச் செல்லுதல். வழியில் அவர் செய்த புதுமைகள்\n10. சபை மென்மேலும் வேகமாகப் பரவுதல். ஆல்வெர்னியா மலை பிரான்சிஸுக்குச் சொந்தமாதல்\n11. மீண்டும் ஸ்பெயின் நாட்டில் புனித பிரான்சிஸ்\n12. ஆல்வெர்னியா மலையில் சபையின் கோவிலும் மடமும் கட்டப்படுதல்\n13. புனித பிரான்சிஸ் மூன்றாம் முறை உரோமைக்குச் சென்று திரும்புதல்\n14. சபையின் பொதுப் பேரவைக் கூட்டம்\n15 சகோதரர்களின் வேதபோதகப் பயணங்கள்\n16. சபையில் ஏற்பட்ட குழப்பங்கள் திருத்தப்படுதல்\n17. மொராக்கோவில் சில சகோதரர்களின் வேதசாட்சியம்\n18. புனித அந்தோனியார் சபையில் சேர்தல்\n19. இங்கிலாந்தில் சபை பரவுதல்\n20. அடுத்த அசிசி பொதுப் பேரவையும், ஜெர்மானிய வேதபோதகமும்\n21, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை தோற்றுவிக்கப்படுதல்\n22. புகழ்பெற்ற போர்´யுங்குலா பரிபூரணப் பலன்\n23. மூர் இனத்தாரிடையே சகோதரர்களின் வேதசாட்சியம்\n24. சகோதரர் கஸாரின் ஜெர்மனி வேதபோதகம்\n25. புனித அந்தோனியாரின் போதகத் திறமை வெளிப்படுதல்\n26. பரிபூரணப் பலனுக்கான நாள் அறிவிக்கப்படுதல். சபை ஒழுங்கு பாப்பரசரால் முறைப்படி அங்கீகரிக்கப்படுதல்\n27. ஆல்வெர்னியா மலையில் புனிதரின் அற்புதமான நாட்கள்\n28. புனிதர் ஐந்து காய வரம் பெறுதலும், துன்பங்கள் என்னும் மாபெரும் நன்மைகளும்\n29. புனிதரின் மூன்றுசபைகளும் உலகின்மீது கொண்ட பெரும் வெற்றிகள்\n30. சிலுவையில் அறையுண்டவரின் காலடிச் சுவடுகளில்... புனிதரின் புண்ணியங்கள்\n31. நன்மாதிரிகையின் மேன்மை. புனிதர் பெற்றிருந்த இறைவாக்கு வரம்\n32. இயற்கையின் அன்பரான புனிதர்\n33. புனிதரின் நித்தியப் பிறப்பு\n34. மரணத்திற்குப் பின் புனிதர் இவ்வுலகிலும் மகிமைப்படுத்தப்படுதல்\nஇந்த புத்தகம் நமது இணையத்தில் வெளிவர உதவிய சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமை��ார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/96-life-of-ram-video-song-crosses-50-million-views-on-youtube.html", "date_download": "2021-01-18T22:29:42Z", "digest": "sha1:GHV6VMW2DQRILLF4JBZZ3VLDZMR6IHVE", "length": 10659, "nlines": 189, "source_domain": "www.galatta.com", "title": "96 life of ram video song crosses 50 million views on youtube", "raw_content": "\nமக்களின் மனம் கவர்ந்த மக்கள் செல்வன் பாடல் \nமக்களின் மனம் கவர்ந்த மக்கள் செல்வன் பாடல் \nஇன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.\nசோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.இதனை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் மாஸ்டர்,அமீர்கானுடன் ஒரு ஹிந்தி படம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.\nவிஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம் 96.த்ரிஷா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.வர்ஷா பொல்லம்மா,ஆதித்யா பாஸ்கர்,கௌரி கிஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.2018-ன் ரொமான்டிக் ஹிட் படமாக இந்த படம் அமைந்தது.\nகோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படத்தி���் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்திருந்தன.குறிப்பாக லைப் ஆப் ராம் பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த பாடல் தற்போது யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஃபேஸ்ஆப் மூலம் நடிகர் சதீஷை மாற்றிய நெட்டிசன்ஸ் \nகமல் ஹாசன் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா \nபேச்சுலர் பட நாயாகியின் செம ஹாட் டான்ஸ் வீடியோ \nஇராவண கோட்டம் படத்தின் தற்போதைய நிலை குறித்து பேசிய ஷாந்தனு \nகர்நாடகாவில் வலுக்கும் தென்மேற்கு பருவமழை - ஓய்வு நேரத்திலும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்ட எடியூரப்பா\nஇளம் பெண்ணுக்கு பேய்.. விரட்டுவதாக அடித்துக் கொன்ற மந்திரவாதி..\nகொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய ஜப்பானில் அவசர நிலை அறிவிப்பு\n“கொரோனாவுக்கு சமமான பேரழிவு நிகழ வாய்ப்பு” எச்சரிக்கும் பில்கேட்ஸ்..\nபிளாஸ்மா சிகிச்சை பலனளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை: எய்ம்ஸ் முதற்கட்ட ஆய்வு\nஇளம் பெண்ணுக்கு பேய்.. விரட்டுவதாக அடித்துக் கொன்ற மந்திரவாதி..\n“கொரோனாவுக்கு சமமான பேரழிவு நிகழ வாய்ப்பு” எச்சரிக்கும் பில்கேட்ஸ்..\n``பள்ளிகள் திறப்பு, இப்போதைக்கு இல்லை\" - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி\nகொரோனாவால் உயிரிழந்த கள பணியாளர்களுக்கு, 25 லட்சம் நிதியுதவி\nலாக்டவுனில் நடந்த காதல் திருமணம்.. ஒரே மாதத்தில் மனைவியை தீ வைத்து எரிந்த கணவன்\n” அப்ப, இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/marriage-school-poem/?ertthndxbcvs=yes", "date_download": "2021-01-18T22:33:29Z", "digest": "sha1:SFAM3SGEGP2VHR2TWQAEUNEO5KYNSOGC", "length": 18650, "nlines": 169, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "\"Marriage is a School\" கவிதை - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » “திருமணம் என்பது ஒரு பள்ளி இருக்கிறது” கவிதை\n“திருமணம் என்பது ஒரு பள்ளி இருக்கிறது” கவிதை\nமுஸ்லீம் திருமணம் தளங்கள் அறிமுகம் தவறான கருத்துக்கள்\nத வீக் குறிப்பு – பொறாமை ஜாக்கிரதை\nமூலம் தூய ஜாதி - மே, 7ஆம் 2014\nஆசிரியர்: முப்தி இஸ்மாயில் மெங்க்\nதிருமணத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான கவிதை முப்தி இஸ்மாயில் மென்க் பகிர்ந்து கொண்டது.\n“திருமணம் என்பது நீங்கள் தொடங்குவதற்கு ��ுன் சான்றிதழைப் பெறும் பள்ளி.\nநீங்கள் ஒருபோதும் பட்டம் பெறாத பள்ளி.\nஇடைவெளி அல்லது இலவச காலம் இல்லாத பள்ளி.\nயாரும் வெளியேற அனுமதிக்காத பள்ளி.\nஉங்கள் வாழ்க்கையின் முந்தைய நாளில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டிய பள்ளி.\nநோய்வாய்ப்பட்ட விடுப்பு அல்லது விடுமுறை இல்லாத பள்ளி.\nநீங்கள் மறப்பதற்கு முன், நீங்கள் ஒரு மாணவர் தான் முதல்வர் அல்ல. சர்வவல்லவர் முதன்மை.\nபுயல் நேரங்களில் கூட, விவேகமற்றவராக இருந்து வெளியே ஓடாதீர்கள்.\nஇந்த பள்ளி மிகவும் பாதுகாப்பான இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஒரு நாளைக்கு உங்கள் பணிகளை முடிப்பதற்கு முன் ஒருபோதும் தூங்க வேண்டாம்.\nசி-வார்த்தையை ஒருபோதும் மறக்க வேண்டாம், தொடர்பு, தொடர்பு, உங்கள் வகுப்பு தோழனுடனும் முதல்வருடனும் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் வகுப்பு தோழியில் ஏதாவது இருந்தால் (மனைவி) நீங்கள் பாராட்டவில்லை என்று, உங்கள் வகுப்பு தோழரும் ஒரு மாணவர் ஒரு பட்டதாரி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். சர்வவல்லவர் அவருடன் / அவருடன் இன்னும் முடிக்கப்படவில்லை, எனவே இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு ஒன்றாக வேலை செய்யுங்கள்.\nபடிக்க மறக்காதீர்கள், படிப்பு, உன்னத புத்தகத்தைப் படியுங்கள் (இந்த பள்ளியின் முக்கிய பாடநூல்).\nஒவ்வொரு நாளும் ஒரு புனிதமான சட்டசபையுடன் தொடங்கி, அதே வழியில் முடிக்கவும்.\nசில நேரங்களில் நீங்கள் வகுப்பில் கலந்து கொள்ளாதது போல் உணர்வீர்கள், இன்னும் நீங்கள் வேண்டும்.\nவெளியேற ஆசைப்படும்போது தைரியத்தைக் கண்டுபிடித்து தொடரவும்.\nசில சோதனைகள் மற்றும் தேர்வுகள் கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் எவ்வளவு தாங்க முடியும் என்பதை முதல்வருக்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஇன்னும், இது பூமியின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகும்; மகிழ்ச்சி, அன்றைய ஒவ்வொரு பாடத்திலும் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.\nஇந்த பள்ளியில் வெவ்வேறு பாடங்கள் வழங்கப்படுகின்றன, இன்னும் காதல் முக்கிய பொருள்.\nஅதைப் பற்றி தத்துவார்த்தமாக இருந்த அனைத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அதைப் பயிற்சி செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.\nநேசிக்கப்படுவது ஒரு நல்ல விஷயம், ஆனால் அன்பு செய்வது அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பாக்கியம்.\nதிருமணம் என்பது அன்பின் இடம், எனவே உங���கள் மனைவியை நேசிக்கவும், ஆனால் நினைவில் கொள்ளுங்கள்: “இந்த வகுப்பில் அனுமதிக்கப்படாத ஒரு நபரை உள்ளடக்குவதில்லை” இந்த வகுப்புக்கு உங்கள் தாய் அல்லது தந்தை அல்லது உங்கள் நண்பர்களை அழைத்தால், அல்லது அங்கு அனுமதிக்கப்படாத எவரும், நீங்கள் தேர்வில் தோல்வியடைவீர்கள்.\nநீங்கள் தான் கலந்து கொள்ள வேண்டும், நீங்கள் தான் தேர்ச்சி பெறுவீர்கள்.\nபிரிவு-வைஸ் மனைவிகள் - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\n6 கருத்துக்கள் செய்ய “திருமணம் என்பது ஒரு பள்ளி இருக்கிறது” கவிதை\nநம்பகமான தொகுதி, விசுவாச டவுன்ஷிப்\nகாதல் நகரம், இரக்க நிலை\nஜசகலாஹிகிரான், இந்த அருமையான கவிதை சலாம் அலைக்கத்திற்கு ஹம்துலிலாஹி\nஅல்ஹகீம் கட்டோங்கோல் மீது ஜூன் 9, 2014 18:25:09\nதூய தேசபக்தி ஆச்சரியமாக இருக்கிறது\nஅற்புதமான மா ஷா அல்லாஹ்…plz haw எனது மின்னஞ்சல் வழியாக நான் புதுப்பிப்பு புதுப்பிப்புகளாக இருக்க முடியுமா\nபுதுப்பிப்புகளை இன்ஷால்லா பெற நீங்கள் தூய மேட்ரிமோனி செய்திமடலுக்கு குழுசேரலாம். பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் நீங்கள் எங்களைப் பின்தொடரலாம்.\nநீங்கள் மீது ஜூன் 20, 2014 18:04:38\nநான் சரியானவன் அல்ல என்பது எனக்குத் தெரியும் , என் கணவர் விரும்பியபடி நான் ஆக நேரம் எடுக்கும் .. ஆனால் என் கணவர் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் …. திருமண வாழ்க்கையின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாது என்பதையும் அவர் அறிந்திருக்க வேண்டும் ….\nஅவர் தவறாக இருக்கும்போது, ​​அவர் எனக்குச் செவிசாய்க்காதபோது நான் அவரை எவ்வாறு விளக்க வேண்டும்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nந���ங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/rishta-aunties-work/?ertthndxbcvs=yes", "date_download": "2021-01-18T22:36:28Z", "digest": "sha1:VIWIJM6FSBI4GS2TATKCZMAHR5HHITZJ", "length": 8554, "nlines": 109, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ரிஷ்தா அத்தை வேலைச் செய்கின்றன? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » ஆடியோ பாட்கேஸ்ட்ஸ் » ரிஷ்தா அத்தை வேலைச் செய்கின்றன\nரிஷ்தா அத்தை வேலைச் செய்கின்றன\nரிஷ்தா அத்தை வேலைச் செய்கின்றன\n4 - 1 வாக்கு[கள்]\n[பாட்காஸ்ட்] உணர்ச்சி துரோகத்தின் கையாள்வதில்\nஎப்படி நான் திருமதி சந்தித்து. வடிவமைப்பு Molvi\nவாழ்க்கை என்பது பயணம் இலக்கு அல்ல\nத வீக் குறிப்பு: இரவு ஸலாத்\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 4\nமூலம் தூய ஜாதி - ஆகஸ்ட், 26ஆம் 2017\nரிஷ்தா அத்தை குறித்து ஒரு உற்சாகமூட்டுவதாக விவாதத்திற்கு சகோதரி Arfa சாயிரா மற்றும் இணை ஹோஸ்ட் சகோதரி Asiya சேர – அவைகளுக்கான, தீமைகள் மற்றும் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்கும் போது நீங்கள் எதைத் தேட வேண்டும்\nஒரு இலவச பெற 7 தூய திருமணத்தின் நாள் சோதனை, செல்லுங்கள்: : https://purematrimony.com/sevendayfree/\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இ��்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/", "date_download": "2021-01-18T23:40:06Z", "digest": "sha1:Z4N5CKQNO5EJ367VZ74YHA7JPHMG4TYW", "length": 207028, "nlines": 407, "source_domain": "www.namathumalayagam.com", "title": "September 2017 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1523) என்.சரவணன் (435) வரலாறு (392) நினைவு (313) செய்தி (123) இனவாதம் (111) அறிவித்தல் (110) நூல் (83) தொழிலாளர் (76) 1915 (64) தொழிற்சங்கம் (59) அறிக்கை (52) பேட்டி (52) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (31) பெண் (30) தலித் (28) காக்கைச் சிறகினிலே (23) காணொளி (21) இலக்கியம் (17) 1956 (11) கலை (10) சூழலியல் (10) நாடு கடத்தல் (10) செம்பனை (9) எழுதாத வரலாறு (8) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) கொரோனா (6) எதிர்வினை (3) கதை (3) சத்தியக் கடுதாசி (3) தினகரன் (2) ஒலி (1) கள்ளத்தோணி (1)\n'ஒத்தைக்கு ஒத்தை' சவால் பலமா பலவீனமா\n”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு\n1915: கண்டி கலவரம்: (முடிவுரை) நூற்றாண்டு பாடம்\nதமது கட்சிகளை பலப்படுத்தும் மலையகத் தலைமைகள் - என்...\n'20' க்கு இன்னும் வாய்ப்பு இருக்கின்றது - பி. பார்...\n1982: முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்.சரவணன்\nபட்டதாரிகள் நியமனங்களை ஏற்கத்தயங்குவது ஏன்\nமலையகத்தில் மொழியுரிமை - துரைசாமி நடராஜா\nசு”தந்திரக்” கட்சியின் இனவாத வழித்தடம் - என்.சரவணன்\nஅமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை - ...\nஆர்மண்ட் டீ சூசா : கண்டி கலவரத்தின் சாட்சி - என்.ச...\nபிரதேச செயலகங்களும் தமிழ் மொழியும் - த.மனோகரன்\nதிண்டுக்கல்லில் மலையக இலக்கியக் கருத்தரங்கு\nநுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வர்...\nஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்க...\nகட��்பட்டு திணறிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் காப்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\nஜீவா சதாசிவத்துக்கு பூவரசியின் “சிறந்த பெண் ஆளுமைக...\nசுயம்புலிங்கத்தை கண்டெடுத்த மைக் வில்சன் - என்.சரவணன்\nகுழப்ப முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள கலப்பு முறை உ...\n'ஒத்தைக்கு ஒத்தை' சவால் பலமா பலவீனமா\nநாட்டில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுவதால் அரசியல் கட்சிகள் விழித்தெழுந்துள்ளன. தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.\nமலையகத்திலும் இப்போது தேர்தல் காய்ச்சல் வைரசு பரவி வருகின்றது. “நீயா நானா பார்த்துவிடுவோம் ஒரு கை” என தலைவர்கள் சவால்விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர்களை ‘உசுப்பி’ விடும் கைங்கரியத்தில் கட்சிகளுக்குள் உள்ள குட்டித் தலைவர்கள் மிக மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்களும் உள்ளடங்க வேண்டும் என துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பிளேன்டீக்குக் கூட வழியில்லாமல் உழன்று கொண்டிருந்த பலர் தலைவர்களின் தயவால் சபைகளில் தெரிவு செய்யப்பட்டு இன்று கோடீஸ்வரர்களாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். இதன் காரணமாக கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் தங்களையும் இணைத்துக்கொள்ள எல்லாவிதமான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nபல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதை இத்தகைய பேர்வழிகள் விரும்புவதில்லை. கூட்டாகப் போட்டியில் இறங்கினால் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே இடம் கிடைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எனவே கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும் என தூபம் போடுகிறார்கள். கடந்த தேர்தல்களில் வெற்றிபெற முடியாதவர்கள் எதிரணி பலமாக இருப்பதை விரும்பவில்லை. எப்படியாவது ஐக்கியத்தை சீர்குலைத்துவிட பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில்தான், தனியாக போட்டியிடுங்கள் என்ற அறைகூவல் எழுந்துள்ளது. ஒத்தைக்கு ஒத்தை நில்லுங்கள். நீயா நானா பார்த்து விடுவோம். என சில தலைவர்களிடமிருந்து குரல் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையின் மூலம் ஒரு உண்மை தெளிவாகின்றது. தனித்தனியாக மோதினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எதிரணி கூட்டுச் சேர்ந்தால் நிச்சயம் அவர்களை தோற்கடிக்க முடியாது என பெருந்தலைகள் கருதுகின்றன. தேர்தல் வருவதற்கு முன்பே அவர்களுக்கு உதறல் எடுத்துவிட்டது.\nஇங்கே வேறு ஒரு விடயத்தையும் எண்ணிப் பார்க்கவேண்டும். தேர்தல் என்றால் என்ன தொழிற்சங்கம் என்றால் என்ன யார் யாரோடு மோதுவது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. முன்னாள் தலைவர் ஒருவர் கூட்டங்களில் பேசும் போது, “ ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இது, சில்லறைக் கடைக்காரர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இந்த பெட்டிக்கடைகள் காலப்போக்கில் இல்லாமல் போய் விடும். இப்படி பல வருடங்களுக்கு முன் பேசியிருந்தார். பரதன் இராமனின் காலணியை வைத்து ஆட்சி செய்தான். அது போல் “நான் ஒரு கழுதையை நிறுத்தினாலும் அது தேர்தலில் வெற்றிபெறும்” என்று ஒரு தேர்தலின் போது பேசியிருந்தார். ஆனால் அப்போதே நிலைமை மோசமாகி லயம் லயமாக ஏறி இறங்கி வாக்கு கேட்கும் நிலை உருவானது.\nகடந்த தேர்தலின்போது கூட்டு அணியினரின் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. சுனாமி போல் வந்த அலையால் விளைந்த பயன் என்று கூறுகிறார்கள். எந்த அலையால் பெற்ற வெற்றி என்றாலும் அது வெற்றிதான். அந்த வெற்றியை எப்படித் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கூட்டுத் தலைவர்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.\nவலுவான கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்வதென்பது எளிதான காரியமல்ல. கூட்டணிகள் வெற்றிபெற்றமைக்கு பல சம்பவங்களைக் கூறலாம். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆளுமை செலுத்துவதற்குக் காரணம் 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மாபெரும் கூட்டணிதான். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழகத்தில் அசைக்கமுடியாத காங்கிரஸ் ஆட்சி நிலவிவந்தது. இந்தியாவின் பிரதமர்களை நியமிக்கும் ஆற்றல் மிக்க தலைவராக இருந்த காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியை இல்லாமல் செய்வதென்பது கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே இருந்தது. பேரறிஞர் அண்ணா தனது சாமர்த்தியத்தால் மாபெரும் கூட்டணியொன்றை அமைத்தார்.\nநாத்திகவா���ிகளான தி.மு.க வினர், பழுத்த ஆன்மீக வாதியான ராஜகோபாலாச்சாரியாரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும், பார்வார்ட் புளக் போன்ற பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைத்து பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கினர். தேர்தலில் அக்கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது. தனிப்பெரும்பான்மையோடு தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது. அண்ணா முதலமைச்சரானார். இருபது வயதும் நிரம்பாத பல மாணவத் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், சுப்ரமணியம் போன்ற தலைவர்களை கட்டுப்பணம் இழக்கச்செய்தனர். குப்புற விழுந்த காங்கிரஸால் இன்றுவரை மேலெழும்ப முடியவில்லை. சொற்ப இடங்களுக்காக தி.மு.கவை நாடிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த வரலாறு தெரிந்த காரணத்தினாலேயே கூட்டணிகள் குறித்து எதிரணிகள் கலங்கி நிற்கின்றன. எதிரியின் பலம் எதிரிக்குத்தான் தெரியும் என்பார்கள். ஆனால் கூட்டணிக் கட்சிகள் குழம்பி நிற்கின்றன. யானைக்கு தன் பலம் தெரியாது என்பதைப் போல இவர்களுக்கு தங்கள் பலம் என்ன என்பது புரியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.\nஒவ்வொரு கட்சிக்குள்ளும் தனி ஆவர்த்தனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒன்றாகக் கூடி காட்சியளித்தவர்கள் இன்று பிரிந்து நிற்கிறார்கள்.\nபெரும்பான்மையின அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூட்டணிக்குள் உள்ளவர்களுக்கு தரப்படுவதில்லை.\nகடந்த தேர்தலின் போதே பெரும்பான்மை வாக்குகளைப்பெறுவதில் குத்து வெட்டுகள் நடந்தன.\nஅதிகப்படியான ஓட்டுக்களைப் பெறுபவரே கபிநெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியைப் பெறலாம் என்ற முனைப்பில் இறுதிநேர பிரசாரங்களில் அனல் பறந்தது. பணமும் பாதாளம் வரை பாய்ந்தது.\nஇந்த முறை அந்த வாய்ப்பைப் பெற்றுவிட ஒரு சாராரும், இருப்பதைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு சாராரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.\n‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடக்கூடாது’ என்பதே ஆதரவாளர்களின் ஏக்கமாக இருக்கிறது.\nஇதைத்தவிர தமிழகத்தில் தற்போதைய அ.தி.மு.க படும்பாட்டைப் போல இங்கும் ஒரு சாராரின் கட்சிக்குள்ளேயே உட்கட்சி மோதல்கள் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிகளும், ஓ.பி. பன்னீர்செல்வங்களும், டி.டி.வி.தினகரன்களும் கட்சிக்குள் கச்சை கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.\nகடந்த தேர்தலின் போது சாமானியர்களும் தலைமையைப் பிடிக்க முடியும், அமைச்சர்கள் ஆக முடியும் என்பதை மக்கள் நிருபித்தார்கள். ஐந்து வருடங்களுக்குள் அதனை இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆவலாகும். இவற்றைத் தெரிந்து கொண்டு செயலில் இறங்குவார்களா கூட்டணித் தலைவர்கள்\n”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு\nதற்போதைய சிங்கள அரசியல் தலைவர்களில் சிங்கள பௌத்த இனவாத பிக்குகளை அன்று தொடக்கம் இன்று வரை பகிரங்கமாக சாடும் துணிச்சல் மிக்க ஒருவராக மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம். கல்கிஸ்ஸவில் ரோஹிங்கியா அகதிகளை இரக்கமின்றி விரட்டியடித்த பிக்குமாரை பௌத்த “சீருடை அணிந்த ரஸ்தியாதிகாரன்கள்” என்று திட்டுகிறார். அந்த துணிச்சல் இன்றைய பாராளுமன்றத்தில் எவருக்கும் இல்லையென்றே கூறலாம்.\nசந்திரிகா அரசின் அரசியல் தீர்வு யோசனையை தோற்கடிப்பதற்காக 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள அணைக்குழு அறிக்கை 1997இல் வெளியான போது அது வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள் போகவேண்டிய ஒன்று என்று மங்கள சமரவீர சொன்னதற்காக அவருக்கு எதிராக பெறும் ஊர்வலமும் கூட்டமும் நடத்திய மகாசங்கத்தினர் ”பத்த நிக்குஜ்ஜன கர்மய” என்கிற தண்டனையை அறிவித்தார்கள். அதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே. அந்த சம்பவம் பற்றி சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் அன்றைய சரிநிகரில் \"சிங்கள ஆணைக்குழுவும் மங்கள சமரவீரவும்\" தலைப்பில் கோமதி என்கிற புனைபெயரில் எழுதிய கட்டுரை இது. காலப் பொருத்தம் கருதி மீண்டும் உங்களிடம்.\nகல்கிஸ்ஸ சம்பவம் பற்றிய மங்களவின் உரை\n''நீங்கள் பிக்குமார். அன்னச் சோறு சாப்பிடுவதும் மோட்சத்தை அடைவத­ற்கு பண (பௌத்த உபதேசம்) சொல்வதுமே உங்கள் வேலை. அன்று மன்னர்காலத்தில் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அப்படியே இன்று நான் பிரதிபண்ண பண்ணமுடியாது. அரசியலமைப்பின் படியே நான் ஆட்சி நடத்த முடியும். உங்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்துவ­தென்பது அரசியலமைப்புக்கு விரோத­மானது. அரசியலமைப்புக்கு விரோத­மா­வதென்பது ஜனநாய­கத்துக்கு விரோதமானது. ஜனநாயகத்­துக்கு விரோதமாவதென்பது மக்களுக்கு விரோதமானது. அப்படியான ஒன்றை என்னால் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்”\nஇப்படி யார் கூறியிருந்தார் என யோசிக்கிறீர்களா மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். தான் இப்படி கூறியிருக்கிறார். 1977இல் பதவிக்கு வந்து சில காலத்தில் பிக்குமார், தங்களுக்கும் பௌத்தத்­துக்கும் மன்னர்கள் அளித்த முக்கியத்து­வத்தை தற்போதைய அரசாங்கம் அளிக்கவில்லையென கூட்டம் கூடி அறிவித்த பின் அவர்களெல்லோரையும் அழைத்து கூட்டமொன்றை வைத்து உரையாற்று­கையிலேயே இவ்வாறு ஜே.ஆர். தெரிவித்திருந்தார். ஜே.ஆ­ரின் மக்கள் நேசிப்பு, ஜனநாயகம் என்பன ஒருபுறமிருக்க, பௌத்தத்து­க்கு அரசியலமைப்பு ரிதியாகவே அந்தஸ்தெல்லாம் வழங்கிவிட்டு அதே பௌத்த சக்திகள் தனது எதிரணி அரசியல் சக்திகளுடன் சேர்ந்து தனக்கு எதிராகப் புறப்பட்டு விடாதபடி­யிருக்க அதற்கு ஒரு எல்லைக் கோட்டைப் போட்டுவிட்டிருந்தார்கள்.\n'1978ஆம் ஆண்டு அரசியலமைப்­பின் மூலம் பௌத்தமதத்தை அரசமதமாக மீண்டும் ஜே.ஆர். பிரகடனப்படுத்தியதானது வெறுமனே ஜே.ஆர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. 1972ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க. ஆட்சியிலேயே அது கொண்டு வரப்பட்டு விட்டதால் அதனை ஜே.ஆரால் நீக்கிவிடுவது என்பது சாத்தியமான­தல்ல என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவர்.\nபௌத்த மதத்துக்கு அரசியல­மைப்பின் மூலம் கொடுத்த முக்கியத்து­வம் என்பது சிங்கள பௌத்த சக்திகள் அரசையே தமது பொம்மையாக ஆட்டி வைக்குமளவிற்கு கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. தமது பிழைப்பரசிய­லுக்கு பௌத்தத்தை எப்படி பயன்படுத்த­லாம் என ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். ஆனால் அரசை தமக்கு ஏற்றாற் போல் எப்படி நடத்துவது என்பதில் சிங்கள பௌத்த தரப்பு வெற்றி கண்டு விட்டது. அதன் தொடர்ச்சிப் போக்குகளில் ஒன்றாகவே இன்று மங்கள சமரவீரவுக்கு நேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சிங்கள ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை வரலாற்றின் குப்பைத் தொட்டியிலேயே போடப்படும் என தபால் தொலைதொடர் அமைச்சர் கூறியிருந்த கருத்துக்கு எதிராக இன்று சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எழுப்பியிருக்கும் பிரச்சினையும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் கடந்த இருவாரங்க­ளாக சகல த��ாடர்பு ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள விடயம். இது சமகாலத்தில் அரசுக்கும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் பிரதான பிரச்சினை­யாக­வும் ஆகியிருக்கிறதெ­ன்றால் மிகையில்லை.\n1996 டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைத்து 'தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி” எனும் அமைப்பால் தொடக்கப்பட்டதே சிங்கள ஆணைக்குழு. இந்த கமிட்டி­யின் கீழ் 47 சிங்கள பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nகாலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நேர்ந்த சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முக்கிய 14 தலைப்புகளில் அவ் அநீதிகளை ஆராய்வதாகவும் அது தெரிவித்திருந்தது.\nஅவ் ஆணைக்குழுவின் உறுப்பி­னர்கள் எல்லோரும் மிகவும் முக்கிய­மான­வர்கள். முன்னாள் பிரதம நீதியரசர், பேராசிரியர்கள் உயர் அரச அதிகாரிகள் என்போர் அடங்குவர்.\nஇவர்கள் மாவட்டம் மாவட்டமாகப் போய் சாட்சியங்களை விசாரித்தனர். பல அரசியல்வாதிகள், பொலிஸ், மற்றும் படை அதிகாரிகள் அரச உத்தி­யோகத்தர்கள், பௌத்த பிக்குமார், சிங்கள பௌத்த அமைப்புகள் எனப் பலர் தனிநபர்களாகவும், அமைப்பு­களாகவும் சாட்சியமளித்தனர்.\nதமிழ், முஸ்லீம், மலையக மக்களு­க்கு எதிராக பலர் ஆணைக்குழுவின் முன் உரையாற்றினர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதில் சாட்சியமளித்தனர்.(மே 26ம் திகதி அன்று குருநாகல் மாவட்ட ஆளுங் கட்சி பா.உ. ஜயசேன ராஜகருனா சாட்சியம் அளித்திருந்தார்) தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்­துவம் வழங்கின ஆணைக்குழுவின் முன் நிகழ்த்தப்படும் உரைகளெல்லாம் அடுத்த நாளே சகல சிங்கள, ஆங்கில தினசரிகளிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்­பட்டு வந்தன.\nஆணைக்குழுவின் விசாரணைகள் எல்லாம் பௌத்த நிலையங்களிலேயே நடத்தப்பட்டன. இந்த ஆணைக்குழு சாட்சியங்கள் சகல தொடர்பு­சாதனங்களுக்கூடாகவும் வெளிவந்த­மை­யானது தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கெதிராக பெரும் பிரச்சா­ரத்தையும் இனத்துவேஷத்தை­யுமே அதிகரிக்கச் செய்திருந்தது. மீண்டும் மீண்டும் ஒரே விதமான துவேஷக் கருத்துக்களும் வரலாற்றுப் பொய்க­ளும் சொல்லப்பட்டமையால் பேரி���வா­தத்தை அது ஆழப்படுத்தியது.\nஆணைக்குழு அவசர அவசரமாக தோற்றுவிக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. அரசாங்கம் முன்வைத்த உத்தேச தீர்வுப்பொதியை முறியடிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. அரசாங்கம் முன்வைத்து­ள்ள தீர்வுப்பொதி நாட்டை துண்டாடும் ஒன்று என்றும் சிங்கள நாட்டை பிரபாகரனுக்­கும், அஷ்ரப்பிற்கும், தொண்டமானுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சி என்றும் சிங்கள இனவாத சக்திகள் பிரச்சாரம் செய்து வந்தன.\nபல எதிர்ப்புக் கூட்டங்களை நடத்­தின. படிப்படியாக இந்த எதிர்ப்புகள் எல்லாமே ஓரணியில் திரண்டன. ஏலவே வளர்த்து விடப்பட்டிருந்த சிங்கள பௌத்த பேரினவாத கருதியலும் , தொடர்பூடகங்கள், பௌத்த உயர் பீடம், அரசாங்கத்தை எதிர்க்கும் தொலைக்­காட்சிகள் என அனைத்தி­னதும் உதவிகளால் பேரினவாதம் பலமாக நிறுவனமயப்படுவது கடினமாக இருக்கவில்லை.\nகுறிப்பாக தேசிய பௌத்த மகாசங்கத்தினரின் ஆசி இந்தபேரின­வாத சக்திகளுக்குக் கிடைத்தது. அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்­கத் தொடங்கிய மகா சங்கத்தினர் ஒரு கட்டத்தில் 'தீர்வுப்பொதியை” வாபஸ் வாங்காது போனால் மகாசங்கத்தை விட்டு தாங்கள் விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்­தனர். அதன் படி சிலர் செய்தும் காட்டினர் அதனைத் தொடர்ந்து பல பாத­யாத்திரை, சத்தி­யாக்கிரகங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் என நடாத்தினர். இறுதியில் அரசு இறங்கிப்போய் அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் என்ன உடன்பா­டுகள் காணப்பட்டன என்பது வெளிவர­வில்லை. ஒரு சில மாதங்கள் அமிழ்ந்திருந்த இந்த எதிர்ப்புகள் அரசு புதிதாகத் திருத்திய உத்தேச அரசியல் திட்டத்தை முன் வைத்த­தோடு திடீரென மீண்டும் வெளிக் கிளம்பின. இதற்கு அரசு பேரினவா­திகள் கேட்டபடி அத்தனையும் அரசியல் திட்டத்தில் கொண்டிராதது காரணமாக இருக்கலாம். இறுதியில் இந்த ஆணைக்குழுவில் போய் முடிந்தது.\nஆணைக்குழு தனது விசார­ணையை முடிக்கும் முன்னமே தனது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டியேற்பட்டதற்கு சில காரணங்­கள் உண்டு. குறிப்பாக அரசாங்கம் தனது உத்தேச அரசியல் திட்டத்தை பட்ஜட்டுக்கு முன்பு பாராளுமன்றத்­துக்கோ அல்லது நேரடியான சர்வஜன வாக்கெடுப்புக்கோ விடப்போவதாக அறிவித்திருந்ததே ���தன் காரணம். எனவே தீர்வுத்திட்டத்தை முறியடிக்க அவசரஅவசரமாக தயாரிக்கப்பட்டதே ''சிங்கள ஆணைக்குழுவின் இடைக்­கால அறிக்கை”\nஇந்த அறிக்கை செப்டம்பர் மாதம் 17ந் திகதியன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. அறிக்கையை யானையின் மேல் வைத்து (பெரஹர) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பொரளை பௌத்த இளைஞர் காங்கிரசில் இருந்து பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த மகா சம்மேளனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பல பிக்குகள் உட்பட பெருந்திரளானோர் ஊர்வலமாக வர ஊர்வலத்தின் முன் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அமர்ந்தபடி (கண்டி நிலமே சீருடையில்) சிங்கள ஆணைக் குழுவின் செயலாளர் பத்மஷாந்த விக்கிரம சூரிய ஆணைக்­குழு அறிக்கையை ஏந்தியபடி வந்தார். கூட்டம் நிரம்பி வழிய பௌத்த சடங்கு முறைகளுடன் கூட்டம் நடந்தது. அறிக்கை சிங்களத்திலும், ஆங்கிலத்­திலும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. (ஆங்கிலம்: ரூ.150 சிங்களம்: ரூ. 125) அறிக்கையை நீண்ட வரிசையில் நின்று வாங்கினார்கள். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிய ஏனையோர் மற்ற கட்டிடங்களிலும், வெளி மைதானத்தி­லும், பாதையிலும் நின்று ஒலிபெருக்கி­யில் கேட்டுக்­கொண்டிருந்தனர். தொலைக்காட்சிப்­பெட்டிகள் ஆங்கா­ங்கு வைக்கப்பட்டு மண்டபத்தில் நடப்பவை நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.\nஆணைக்குழு அறிக்கையை வெளியிடு­வதற்கு செப்டம்பர் 17ம் திகதியை தெரிந்தெடுத்ததற்கு காரணம் அது அநகரிக்க தர்மபால­வின் சிரார்த்ததினம் என்பதே. அநகாரிக்க தர்மபால சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என சிங்கள பௌத்தர்கள் குறிப்பிடுவர். அவர் சிங்கள பௌத்த பேரினவாத­த்தை பரப்புவதில் எந்தளவு பங்காற்றி­யிருந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டிய­தில்லை.\nஇந்தக் கூட்டத்திற்கு முன்னைநாள் எம்.பி. தினேஸ் குணவா;த்தன, ஸ்ரீமணி அத்துலத்முதலி மற்றும் அமைச்சர் தி.மு.ஜயரத்ன உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் அமைச்சர் தி.மு.ஜயரத்ன அறிக்­கையை மகாசங்கத்தினரிடமிருந்து மேடையில் வைத்துப் பெற்றுக் கொண்டார்.\nஆணைக்குழுவின் உள்ளடக்­கத்தைப் பொறுத்தவரை­யில் அதில் முழுக்க முழுக்க தீர்வுத்திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையிலும், சிங்கள பௌத்தர்களுக்கு பிரயோசனப்படக் கூடிய வகையில் ஒற்றையாட்சித் தன்ம��யைப் பேணக்கூடிய, சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையிலும் சட்டப் புத்தகம் போல் தொகுக்கப்பட்டிருந்தது.\nஅன்றைய பத்திரிகைகளில் வெளியீட்டுச் செய்தியை விளம்பரங்கள், வாழ்துக்கள், செய்திகள் என அமர்க்களப்படுத்தியிருந்தன.\nஅடுத்தடுத்த நாட்களில் அறிக்கை முழுவதும் தொடராக திவய்ன, லங்காதீப, ஐலண்ட் ஆகிய பத்திரிகை­களில் வெளிவரத் தொடங்கின. ஆணைக்குழு அறிக்கைக்கு ஆதர வாக பொதுவாக அறிக்கைகள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு எதிராக எந்த குரலும் இருக்கவில்லை.\nசிங்கள பௌத்த சக்திகளை பகைத்துக் கொள்ள பலர் விரும்ப­வில்லை. ஆனால் இது பற்றி ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியின­தும் அபிப்பிராயத்தை அறிய பலர் ஆர்வமாக இருந்தனர். செப்டம்பர் 25ம் திகதியன்று அமைச்சரவை தீர்மானங்­களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் கூட்டம் நடந்தபோது ஒரு பத்திரிகையாளர் அமைச்சரவைப் பேச்சாளரான மங்கள சமரவீரவிடம் கேட்டு விட்டார். அவரும் உணர்ச்சி வசப்பட்ட­வ­ராக ''சிங்கள ஆணைக்­குழுவின் அறிக்கை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தான் போடப்படும்” என அறிவித்து விட்டார். அன்றைய தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் இது கூறப்பட்டதோடு அடுத்த நாள் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் முன்பக்க முக்கிய செய்தியாக இது இடம் பெற்றது.\nதமது தீர்வுத்திட்டத்துக்கு எதிராகவே திட்டமிட்டு முன்னெடுக்­கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பதிலளிக்க வேண்டும் எனும் நோக்கம் தான் இருந்ததேயொழிய சிங்கள பௌத்த பேரினவாத போக்குக்கு பதிலளிக்கும் தைரியம் மங்களவிடம் இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும்பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும் எந்த அளவில் இருக்கக் கூடும்\nமங்களவின் ”குப்பைக் கூடை” கதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பேரினவாத சக்திகள் காட்டத் தொடங்கின. பௌத்த மகா சங்கத்தினர், இவை மகா சங்கத்தி­னரை அவமதிக்கும் ஒன்றெனக் கூறி பிரச்சாரம் செய்தனர். மகா சங்கத்தினரை அவமதிப்பதென்பது சிங்கள பௌத்தர்களைப் பொறுத்தள­வில் சாதாரண விடயமல்ல. பலர் மங்களவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டன��். (பார்க்க பெட்டி செய்தி) எதிர்ப்பு செய்தி சூடு பிடித்தது. செப்டம்பர் 30-ம் திகதியன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் 1500க்கம் மேற்பட்ட பிக்குமார்கள் உட்பட பலர் ஒன்று கூடி எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடாத்தினர். உள்ள புத்தர் சிலைக்கு பூசை செய்துவிட்டு அங்கிருந்த அநகாரிக்க தர்மபாலவின் சிலைக்­கருகில் அமர்ந்து தமது எதிர்பார்ப்­பாட்டத்தை நடாத்தினர்.\nஅவ் வார்ப்பாட்டத்தில் ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகர, ஐ.தே.க பா.உ. சுசில் முனசிங்க, முன்னாள் பா.உ.க்களான தினேஷ் குணவர்தன, எஸ்.எல்.குண­சேகர, சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷ்ய” கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர் தனது அறிக்கையை வாபஸ் பெற 42 மணிநேர கெடு கொடுத்தனர். எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மேலும் 72 மணி நேரம் வழங்கினர்.\nஅதே வேளை சகல விகாரைகளி­லும், மதச் சடங்குகளிலும் அமைச்சர் மங்கள சமரவீரவை நிராகரிக்கின்ற வகையில் ”பத்த நிக்குஜ்ஜன கர்ம” தண்டனையை விதிப்பதாக தேசிய பௌத்த மகா சங்கத்தினர் தீர்மான மெடுத்திருந்தனர். அந்த தீர்மானத்தின் படி ”மங்கள உட்பட நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சதிகாரர்க­ளிட­மிருந்து நாட்டை பாதுகாக்க தெய்வத்துக்கு முறையிட்டு தெய்வ சந்நிதிகளில் ஆயிரம் தேங்காய்கள் உடைக்கவும் தீர்மானித்துள்ளோம் என மகா சங்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோஹித்த தேரர் அறிக்கை வெளியிட்டார்.\nஇந்த தண்டனையை மங்களவுக்கு மகா சங்கத்தினர் அளித்துள்ளனர். இதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ள­மாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்­கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே.\nகாசியப்பன் தனது தகப்பன் தாதுசேனனை கொன்றுவிட்டு அரசமர்ந்தவன். ஒருமுறை காசியப்பன் அன்னதானத்துக்கென பிக்குமாரை அழைத்திருந்தான். பிக்குமார் அமர்ந்தனர். அன்னதானத்தை வழங்க முற்பட்டபோது அன்னப் பாத்திரத்தை பிக்குமார் திருப்பிக் கொண்டனர்.\n\"தந்தையைக் கொன்ற தனயனின் அன்னதானம் எமக்கு தேவையில்லை என்றனர்...”\nமங்கள சமரவீர அளித்திருந்த ஒரு பேட்டியில் ” காசியப்பனுக்குப்பின் தண்டனை பெறுவது மங்கள சமரவீர என்று வரலாற்றில் பதிவாவதானது எனக்கு மகிழ்ச்சியே” என தெரிவித்­திருந்தார்.\nஅரசாங்க சார்பு பிக்குவான ”ஸ்ரீ ரோஹணபிக்கு பெரமுன”வின் செயலாளர் கெட்டமான்னே தம்மாலங்­கார தேரர் தினமினவில் வெளியிட்ட அறிக்கையொன்றில்...\n”பத்த நிக்குஜ்ஜன கர்மய'வை அமைச்சருக்கு எதிராக எப்படிவிதிக்க முடியும். இன்று அன்னப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு எந்த பிக்கு போகிறார். அந்த தண்டனை விதிக்கப்பட்ட எவரேனும் அன்னமிட வந்தால் அவ் அன்னத்தை பெறாது பாத்திரத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். பௌத்த தர்மம் சொல்லிக் கொடுத்துள்ள 'நிக்குஜ்ஜன கர்மய' சரி என அவர்கள் எண்ணுவதாயின் பௌத்த தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளபடி பாத்திரமேந்தி பிச்சையெடுத்து பசி தீர்ப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்.\"என்கிறார்.\n”மங்களவுக்கு நீங்கள் என்ன தன்டனை விதிப்பது இதோ பாருங்கள்” எனும் தொணியில் 4ஆம் திகதியன்று வெளியான ஏரிக்கரை பத்திரிகையான தினமின (அரச கட்டுப்பாடு பத்திரிகை) மங்கள சமரவீர பௌத்த சடங்குகள் செய்வதை பெரிய படமாக போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தது.\nவிசாரமாகா தேவி ஆர்ப்பாட்டத்­துக்கு முன்னைய நாளான 29ஆம் திகதியன்றுஅமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டது. அதன் போது ஜனாதிபதி சந்திரிகா ”ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை வாபஸ் வாங்கி அந்த பிரச்சினைக்கு முடிவு காணுங்கள்” என கூறியதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்தி­ருந்தது. இதன் மூலம் அரசின் சரணடைவையே இங்கு வெளிப்படுத்து­வதைக் காணலாம். ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தாலும் அமைச்சர­வை­யைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் மங்களவிடம், ”அரசாங்க­த்தை பாதுகாக்கின்ற வகையில் அவ்வறிக்­கையை மங்களவின் 'சொந்தக் கருத்தாக­ஆக்கி' தனிப்பட்ட முறையில் தீர்க்குமாறு தொவித்ததைத் தொடர்ந்து மங்களவும் அதனை ஏற்றக்கொண்டுள்­ளார். அதன்படி மங்கள சமரவீர ஒக்டோபர் முதலாம் திகதியன்று பத்திரிகை அறிக்கையொ­ன்றை வெளியிட்டு தனது பேச்சு மகாசங்கத்தினரை புண்­படுத்தியிருந்­தால் அதற்காக தான் வருந்துவதாக தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்­தினர் அதனை ஏற்கவில்லை. சிங்கள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதோடு தீர்வுத்­திட்டத்தையும��� வாபஸ் வாங்க வேண்டுமென்றும் அறிவித்தனர். தொடர்ந்தும் தமது எதிர்ப்­பார்ப்பாட்டத்தை நாடுமுழுதும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.\nஅரசாங்கமோ இந்த எதிர்ப்புகள் தமது தீர்வுத்­திட்டத்துக்கு உலை வைக்கப்போகிறது எனப் பயந்ததில் வேறு சில பிக்குமாரையும் பௌத்த அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு மகாசங்கத்தினரின் நடவடிக்கைக­ளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. தொலைக்காட்சி செய்திகளில் அதிக நேரம் இந்த எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஒதுக்கப்பட்டதுடன் பௌத்த பிக்குமாரைக் கொண்டே பதிலளித்தது. ஒக்டோபர் 7ஆம் திகதியன்று விகாரமகா­தேவி பூங்காவினருகில் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை ஆதரித்து ஒரு பெரும் ஆர்ப்பாட்ட­த்தை அரச சார்பு பௌத்த அமைப்பு­கள் நடத்தின. பெருமளவில் இதற்குக் கூட்டம் இருந்தது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும், புத்தி­ஜீவிகளும் ”பேரினவாதிகளுக்கு எதிராக” ஒன்று சேர வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கத்தை ஆதரித்து வருவது வேடிக்கையாக இருக்கம் அதே நேரம் தீர்வுத் திட்டத்தையும் ஆதரித்து தமது வேலைத்திட்டங்களை அமைத்து வருகின்றன. இந்த கண்மூடித்தனமான போக்கு ஒட்டுமொத்தத்தில் பேரினவாதத்துக்கு பலி கொடுக்கும் ஒரு போக்கேயன்றி வேறில்லை.\nபேரினவாதிகளின் நடவடிக்கை­களுக்கு மறைமுகமாக நிதியளித்து அதரவளித்து வருவதாக ஐ.தே.க சார்பு சிங்கள வார பத்திரிகையொன்று தெரிவித்துள்ளதும் இங்கு கவனிக்கத்­தக்கது. ஆர்ப்பாட்டத்­தில் கலந்து­கொண்ட ஐ.தே.க.வினர் மீது ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் வெறும் கண்கட்டி­வித்தையே. ”சிங்கள ஆணைக்குழு­வின் அறிக்கை பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கூறியிருப்பதைக் கொண்டு அதன் உள்நோக்கத்தை அறியலாம். ஐ.தே.க. இது பற்றிய தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்க வில்லை. ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பூரணமாக உடன்பாடி­ல்லாவிடினும் ஒற்றையாட்சித் தன்மை மாறாதிருக்க வேண்டும். எனும் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு தமக்கும் உடன்பாடு உள்ளது” என ரணில் தெரிவித்திருப்ப­தையும் கொண்டு அதன் உண்மையான சுயரூபத்தை அறியலாம்.\nஅரசாங்கத்தைப் பொறுத்தளவில் பேரினவாதிகளின் இந்த எதிர்ப்புகள் ஒரு வகையில் தமக்கு வாய்ப்பானதே. ஏனெனில் ஏற்கெனவே அரசு சார்பற்ற அமைப்புகள், புத்திஜீவிகள் பலரையும் பேரின­வாதிகளைக் காட்டித்தான் தம்பக்கம் இழுத்துக்கொண்டது. அதே போல் பாராளுமன்ற தமிழ் அரசியல் சக்திகளையும் தம்பக்கம் இழுத்து­விடலாம். ”சின்ன, சின்ன பிழையிருந்­தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க விடமாட்டோம்.” எனும் பாராளு­மன்ற இடதுசாரிகளின் நிலைப்பாடும் இந்த வகையைச் சார்ந்ததே.\nஉண்மையில் பேரினவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டத்­திலும் எந்த வித அர்த்தமுமில்லையென கூறலாம். அரசாங்கம் உண்மையில் தமிழ் மக்களுக்கும் எதையும் வழங்கிவிடாத பொதியையே முன்வைத்துள்ளது. அந்த வகையில் பேரினவாதிகளின் கடமையைத் தானே அரசாங்கமும் செய்துள்ளது.\nபேரினவாதத்தை வளர்ப்பதில் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இருந்த கடந்த கால பாத்திரம் பாரியது. அரசாங்­கங்களே வளர்த்துவிட்ட பேரினவாதப் போக்கானது குறிப்பிட்ட வளர்ச்சியின் பின் அரசே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டாலும் கட்டுப்­படாதது மாத்திரமன்றி பேரினவாதமே அரசை வழிநடத்துமளவுக்கு சென்று­விடும். அந்த நேரம் அரசு கூட பேரினவாதத்திடம் மண்டியிட்டு, சமரசம் செய்துகொள்ளவும், சரணடையவும் நேரிடும் என்பதற்கு இந்த ஒரு சில போக்குகளே சிறந்த ஆதாரம்.\nமங்கள சமரவீர லங்காதீபவுக்கு அறித்த பேட்டி இதற்கு நல்ல உதாரணம். அப்பேட்டியில்...\n”சிங்கள ஆணைக்குழுவின் நோக்கமான சிங்கள மக்களக்கு நேர்ந்த அநீதிகளை ஒழிப்பது எனும் அதே இலக்கிலேயே அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது. யுத்தத்தினால் அதிகமாகக் கொல்லப்படுபவர்கள் எமது சிங்கள பௌத்த இளைஞர்களே. இது பற்றிய வருத்தம் இருப்பதாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். இன்று சிங்கள இனத்தைப் பாதுக்காக நாம் செய்யக்கூடிய உயரிய விடயம் யுத்தித்தினால் கொல்லப்படும் சிங்கள பௌத்த இளைஞர்களின் உயிர்களை பாதுகாப்பதே”\nசிங்கள பௌத்த பேரினவாதத­்துக்கு நேருக்கு நேர் நின்று எதிர்­கொள்ள முடியாமல் தாஜா பண்ணு­வதையே இங்கு காண முடிகிறது.\nஇந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு இதுவரை சிங்கள ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு அமைத்தால் அதன் எதிரொலி என்னவ���யிருக்கும் முதலில் அப்படி­யொன்றை அனுமதித்து விடுவார்களா முதலில் அப்படி­யொன்றை அனுமதித்து விடுவார்களா மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்­கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும் மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்­கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும் அனுராதபுரத்தில் சிங்கள விசசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அமைக்கப்படாத சிங்கள ஆணைக்குழு­தென்னிலங்கை­யில் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அமைக்கப்படாத ஆணைக்குழு, 600க்கும் மேற்பட்ட பிக்குகள் சிங்களத் தலைவராலேயே டயருக்கு இரையாகிய போது அமைக்கப்படாத ஆணைக்குழு இப்போது எங்கிருந்து வந்து முளைத்தது\nஇனவாதத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்\nநன்றி - சரிநிகர் - 09.10.1997\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\n1915: கண்டி கலவரம்: (முடிவுரை) நூற்றாண்டு பாடம்\n“1915 – கண்டி கலவரம்” என்கிற நூல் வெளிவந்திருக்கிறது. நூற்றாண்டுக்கு முன்னர் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த கண்டி கலவரம் பற்றி 2015இல் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு அந்த நூல். அக்கலவரம் பற்றி 400 பக்கங்களில் பல உண்மைகளை முதல் தடவையாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான ஆதாரங்களை நூலாசிரியர் என்.சரவணன் வெளியிட்டுள்ளார்.\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் வேர்கள் எங்கெங்கிருந்து உருவானது, அதன் நீட்சி, வளர்ச்சி, என்பன பற்றியும் அது எப்படி 1915ஆண்டு கலவரத்துக்கு வித்திட்டது என்பது பற்றியும் பின்னர் அதனை நசுக்கும் சாட்டில் ஆங்கிலேயர்களால் பிறப்பிக்கப்பட்ட இராணுவ சட்டம் கலவரத்தை விட மோசமான அழிவுகளை எப்படி உருவாக்கியது என்பது குறித்தும் அலசப்பட்டுள்ளது. தேசியவாதம் எப்படி சிங்கள பௌத்த தேசியவாதமாக பரிமாணம் பெற்று அது பேரினவாதமாக பரிணாமம் அடைந்தது பற்றி அழகாக விளக்கப்பட்ட இந்த நூலில் ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளன. அடுத்த மட்ட ஆய்வுக்கு நிறைய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றே கூறலாம். அந்த நூலில் வெளிவந்த இறுதி அத்தியாயம் இது.\n19ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் அதுவரை உள்நாட்டில் காலனித்துவ சீர்த்திருத்தமே போதும் சுதந்திரம் தேவையற்றது என்று எண்ணிக்கொண்டிருந்தது. தமது வர்க்க நலன்களை சமரசத்துடன் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் பேணிக்கொள்ள முடியும் என்று நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாக்கியது 1915 கலவர நிகழ்வுகள்.\nமுதலாம் உலக யுத்தத்தில் பிரித்தானியா எதிர்கொண்ட பீதி என்பது தமது ஏகாதிபத்திய இருப்புக்கே ஆபத்து நெருங்கிவிட்டதை உணர்ந்தது. அந்த சர்வதேச கெடுபிடிக்கு முன்னால் இலங்கையில் இருந்த தமக்கு சாதகமான சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் எம்மாத்திரம். ஆக அன்றைய உலக யுத்த கால உடனடி நிலைமைகளின் கீழ் இத்தகைய வர்க்கப் பிரிவினரை விட்டுகொடுக்கவும், விலைகொடுக்கவும் தயாராகவே இருந்தது என்றே கூற வேண்டும்.\nஇதனை உள்ளூர் சுதேசிய அரசியல் சக்திகள் முன்னெச்சரிக்கையாக விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிக்கொள்ள விருப்பமும் இருக்கவில்லை.\n1915 கலவரமும் அதன் பின் விளைவுகளும் உள்ளூர் அரசியல் தலைவர்களின் அரசியல் அசட்டைத்தனத்துக்கு கிடைத்த பெருத்த அடி. இந்த படித்த மேற்தட்டு பூர்ஷுவா வர்க்கம் இன, மத, அரசியல், சாதி பேதமின்றி ஆங்கிலேயர்களின் இராணுவச் சட்ட நடவடிக்கைகளையும், அதன் தண்டனைகளையும் எதிர்த்து நின்றதுடன் பரஸ்பரம் ஆதரவையும், உதவிகளையும் செய்து உணர்வுபூர்வமாக கைகோர்த்துக்கொண்டார்கள். இந்த கலவரம் அனைவரையும் இலங்கையர்களாக ஒன்றிணைவதன் அவசியத்தை உண்டுபண்ணியது.\nமுதற் தடவையாக இனத்தலைமைகள் ஐக்கியப்பட்டன. இலங்கையின் அரசியல் எதிர்காலத்துக்காக ஒன்றுபட்ட தேசிய அரசியல் இயக்கத்தின் தேவையை வலுவாக உணர்த்தியது.\nஅதன் விளைவாகவே இலங்கை தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பிலிருந்த சேர் பொன் அருணாச்சலம் தலைமையிலான குழு இங்கிலாந்துக்கு சென்று காலனித்துவ செயலாளரைச் சந்தித்து அரசியல் சீர்திருத்த யோசனைகளை முன்வைத்தனர். அதன் விளைவாகவே மனிங் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவே படிப்படியாக அடுத்தடுத்த சீர்த்திருத்தங்களையும் நோக்கி நகர்த்தியது. சுதேசிகளின் பேரம் பேசு���் ஆற்றலை வளர்த்தெடுத்தது. ஈற்றில் காலனித்துவத்திலிருந்து இலங்கையின் விடுதலையை இலகுபடுத்தியது.\nமுஸ்லிம் - சிங்கள முறுகல்\nஇன்றுவரை இந்தக் கலவரத்தைக் காட்டி சிங்களவர்களும், இலங்கைக்கும் முஸ்லிம்கள் அச்சுறுத்தலான இனம் என்கிற புனைவை பரப்பிவரும் சிங்களப் பேரினவாதத் தரப்பினர் 1915 நிலைமைகளைப் பற்றி பிழையான ஐதீகங்களையே நிறுவி வந்துள்ளனர். நிறுவி வருகின்றனர்.\nமுஸ்லிம் சமூகத்தினர் இன்று முஸ்லிம்களாக ஒரே அடையாளத்தின் கீழ் இருப்பதைப் போல அன்று இருக்கவில்லை என்பதையும், முஸ்லிம்களுக்குள்ளேயே அன்று இருந்த வேறுபாடான பிரிவினர் பற்றியும், அவர்களின் தனித்துவமான தன்மைகள் பற்றியும், பின்புலத்தைப் பற்றியும் உரிய வகையில் சிங்கள தேசியவாதிகள் சிங்கள சமூகத்துக்கு எடுத்துச் சொல்வதில்லை. அப்படி சொல்லாமல் இருப்பது அவர்களின் இன்றைய இனவாத போக்குக்கும், இருப்புக்கும் சாதகமானது.\nஒரு நீதியான முழு விசாரணை கோரிய இலங்கை மக்களுக்கு அந்த விசாரணை மறுக்கப்பட்டு வெறும் கேகாலை சம்பவங்களை விசாரிக்கும் ஆணைக்குழுவாக குறுக்கப்பட்டது. அதுவும் நீதியற்ற நீதி விசாரணையாக நடந்து 6 பேர் மட்டும் தண்டிக்கப்பட்டார்கள். அந்த தண்டனை கூட வெறும் பதவி விலத்தல்களாக மட்டுமே சுருங்கியது. இந்தக் கேலிக்கூத்து வெறும் கண்துடைப்பு என்பதை உலகமே அறிந்தது. வெறும் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்களையெல்லாம் முறையான விசாரணையே இன்றி தான்தோன்றிதனமாக வீதிகளில் பகிரங்கமாக சுட்டுத் தள்ளியவர்கள் அவர்கள். ஆனால் அவர்களின் மீது நீதித்துறை விசாரணை செய்து மென்மையான தண்டனையை அளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியளித்து விட்டதாக கைகளைக் கழுவிக் கொண்டது ஆங்கில அரசு.\nஇராணுவச் சட்டம் ஏற்படுத்திய அகோரம்; சிங்கள – முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசலைப் பற்றிய ஆராய்வுகளின் முக்கியத்துவத்தை பின்னுக்குத் தள்ளியது என்றே கூறவேண்டும். ஏனென்றால் கலவரப் பாதிப்புகளை விட மோசமான பாதிப்புகளாக இருந்தது இராணுவச் சட்டத்தின் கீழ் நிகழ்ந்த அரச அட்டூழியங்கள் தான். இராணுவச் சட்டம் கொடுத்த பீதியோடு ஒப்பிடும் போது கலவரம் கொடுத்த பீதி சொற்பமே என்று கூறவேண்டும்.\nஆக இறுதியில் இராணுவ சட்டத்தின் கீழ் நிகழ்ந்த கொடுமைகளை விசாரிப்பதில் செலுத்தப்பட்ட கவனம் இந்த கலவரத்துக்கு அடிப்படை காரணமாக இருந்த இனத்துவ முறுகளுக்கான காரணிகளை முறையாக ஆராயப்படவுமில்லை. அதற்கான தீர்வு தேடப்படவுமில்லை. அதுவே ஈற்றில் அடுத்தடுத்து வளர்த்தெடுக்கப்பட்ட இனக்குரோதத்துக்கு வழிவிட்டது.\n100 ஆண்டுகளுக்கும் மேலாக இனவெறுப்புணர்ச்சிக்கு அடித்தளமிட்டு, அப்படியே பேணி பாதுகாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டு தலைமுறை தலைமுறைக்கும் கடத்தப்பட்டு இன்று ஆபத்துமிக்க சிங்கள – முஸ்லிம் கெடுபிடி நிலைமையை எஞ்சச் செய்திருக்கிறது.\nஅதுமட்டுமன்றி சிங்கள பௌத்த பெரும்போக்குவாதம் கடந்து போன அந்த நூற்றாண்டுக்குள் தன்னை சரி செய்வதற்குப் பதிலாக அடுத்தடுத்த கலவரத்துக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டது. அதற்கான ஒரு அரசையும் தனக்கு நிறுவிக்கொண்டது. சிங்கள – பௌத்தம் நிறுவனமயப்பட்டு, மக்கள் மயப்பட்டு தான்தோன்றித்தனமாக சிங்கள- பௌத்தர் அல்லாத ஏனைய சகல இனங்களின் மீதும் பாய்ந்துகொண்டே இருக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாத சித்தாந்தம், படிப்படியாக பல்வேறு பரிமாணங்களில் பரிணாமமடைந்து இனவாதமாகவும், பேரினவாதமாகவும் ஈற்றில் பாசிசமாகவும் வடிவம் எடுத்துவிட்டதன் நீட்சியை இந்த வழித்தடத்திலிருந்தே ஆராய வேண்டும்.\nஇந்த சிக்கலை சித்தாந்த ரீதியில் கண்டடைந்தால் மாத்திரமே அதற்கான தீர்வை நோக்கியும் நகர முடியும். மாறாக நபர்களாக, அமைப்புகளாக, கட்சிகளாக, அரசாங்கங்களாக சுருக்கி விட்டால் அதனைத் தாண்டி உறுதியான தீர்வை கண்டடைய முடியாது.\nஅப்படி நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை பாதுகாக்க மறைமுகமாக ஒரு அரசு இருப்பதால் அரச இயந்திரம் சகல மட்டத்திலும் அந்த சிந்தாந்தத்தை பாதுகாத்து, வளர்த்தெடுத்து வருகிறது. இன்றைய கல்வி முறை, நீதி - நிர்வாகத்துறை, ஆட்சித்துறை உள்ளிட்ட அத்தனையிலும் இதன் வகிபாகத்தையும், வியாபகத்தையும் நாம் நேரடியாக காண முடியும்.\nஒரு பல்லின, பன்மத, பன்மொழி தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தடையாக இருப்பது இந்த நிறுவனமயப்பட்ட சித்தாந்தமே.\nகலவரங்களாலேயே கறை படிந்த அரசியல் வரலாற்றை கடந்து வந்த நம் தேசம் இனியும் தாங்குமா நூற்றாண்டு அனுபவம் சொல்லித்தந்த பாடம் அது.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, நினைவு, நூல், வரலாறு\nதமது கட்சிகளை பலப்படுத்தும் ம���ையகத் தலைமைகள் - என்னென்ஸி\nதேசிய கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் தத்தமது கட்சிகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதை அண்மைக் காலமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தேசிய கட்சிகள் இவ்வாறான கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.\nதற்போதைய நல்லாட்சி அரசில் பிரதான கட்சிகளாக ஸ்ரீல.சு.கவும், ஐ.தே.க.வுமே இருக்கின்றன. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியில் பங்கு கொண்டிருந்தாலும், தத்துமது கட்சிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இரண்டு கட்சிகளுமே தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்திவரும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. இரண்டு கட்சிகளுமே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் என்பவற்றை இலக்காகக் கொண்டும், தனித்தனியாக போட்டியிட்டு பெரும்பான்மை பலத்தை அடைவதை கருத்திற் கொண்டுமே இவ்வாறு செயல்படுகின்றன.\nமலையகத்திலும் கூட இதுபோன்றதொரு நிலைமையே காணப்படுகின்றது. மலையகத்தின் பிரதான கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சிகளைப்பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடியும்.மலையகத்தில் பிரதான கட்சிகிளாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன செயற்பட்டு வருகின்றன.\nஇ.தொ.கா.தனியாக செயற்பட்டுவரும் அதேவேளை, தொ.தே.ச., ம.ம.மு., ஜ.ம.மு, ஆகிய மூன்றும் ஓரணியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.\nஅந்தவகையில், மலையகக் கட்சிகள் அனைத்தும் பல்வேறுவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர் அமைப்புகளை உருவாக்குவது, பழைய இளைஞர் அமைப்புகளை மறுசீரமைப்பது, புதிய அங்கத்தினர்களை சேர்த்துக் கொள்வது பிற கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை தமது கட்சியுடன் இணைத்துக் கொள்வது போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றன. இது காலத்துக்குக்காலம் நடந்து வருவது வழக்கம்தான்.\nஆனால், தற்போது இதில் வேகம் காட்டப்படுகின்றது.இதற்குக் காரணம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் த��ர்தல்தான் என்பதை மிக இலகுவில் புரிந்து கொள்ளமுடியும்.மலையக மக்கள் முன்னணி நீண்டகாலத்திற்குப் பின்னர் கடந்த 16 ஆம் திகதி கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் தனது இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது.\nமலையக மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் பெ.சந்திரசேரன், மறைந்த வி.டி.தர்மலிங்கம், பி.ஏ.காதர், ஏ.லோறன்ஸ் மற்றும் சரத் அத்துக்கோரள போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்ததாக மலையக தொழிலாளர் முன்னணி, மலையக இளைஞர் முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி போன்ற துணை அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.\nமலையக தொழிலாளர் முன்னணி தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் மலையக மக்கள் முன்னணி அரசியல் உரிமைகளுக்காகவும், இளைஞர் முன்னணி இளைஞர் அபிவிருத்திக்காகவும், ஆசிரியர்களின் உரிமைகளுக்காக ஆசிரியர் முன்னணியும் தோற்றுவிக்கப்பட்டாலும், இவற்றுள் முதலிரண்டு அமைப்புகள் மாத்திரமே தொடர்ச்சியான செயற்பாடுகளை கொண்டிருந்தன.\nஎவ்வாறாயினும், மறைந்த தலைவர் சந்திரசேகரனின் காலத்துக்குப் பின்னர் புதிய தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இளைஞர் முன்னணி மாநாடு நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தமாநாட்டில் உரையாற்றிய ம.ம.மு. தலைவர் வே.இராதாகிருஷ்ணன், ‘இளைஞர்களை ஒன்றிணைத்து மலையகத்தில் ஒருசிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நடத்தப்படுவதாகவும், மாறாக இதனை அரசியிலை நோக்காகக் கொண்ட ஒரு நிகழ்வாகக் கருதவேண்டாம்.மலையக இளைஞர், யுவதிகளை நல்வழிப்படுத்துவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.\nமாநாட்டில் ம.ம.மு. தலைவர்களுடன் அதிதிகளாக பிரதியமைச்சர் அமீர் அலி, ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் மலேஷியப் பிரமுகர்கள், கொரிய இளைஞர்கள் என பலரும் அழைக்கப்பட்டுக் கலந்துகொண்டனர்.\nமலையகத்தைச் சாராத கட்சிகளின் பிரமுகர்கள், தலைவர்கள், எம்.பி.க்கள் போன்றோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட போதும், மலையகத்தின் ஏனைய கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை. குறிப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏனைய கட்சிகளான தொழிலாளர் தேசிய முன்னணி, ஜ���நாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்களையோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளையோ காணக்கிடைக்கவில்லை.\n அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லையா அல்லது முரண்பாடுகள் காரணமா என்பன புரியவில்லை. இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் ‘திகா மன்றம்’ அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம், ‘மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தில் ‘திகா மன்றம்’ அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் பக்கச்சார்பின்றி அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்றத்தின் கெப்டன்களாக பதவியேற்றுள்ள இளைஞர்களின் கைகளிலும், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் கைகளிலுமே அது தங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரமுகர்களுடன், ஸ்ரீல.சு.க.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.\nஅதேவேளை ஏனைய மலையகக் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதுபோன்று ஒவ்வொரு மலையகக் கட்சியும் தனித் தனியாக தங்களது கட்சிகளையும், இளைஞர் அமைப்புகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கூடுமானவரை தோழமைக்கட்சிகள் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றதாகவே சந்தேகிக்கவேண்டியுள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர், தமிழ் முற்போக்குக் கூட்டணியிலுள்ள தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு திட்டமிடப்படுவதாக சில முக்கிய பிரமுகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.\nஅதேபோன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், இப்போது அதையெல்லாம் கைவிட்டுள்ளதாகவும், தத்தமது கட்சியை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.\nகடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் மலையக மக்களிடையே ஒரு நம்பிக்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்படுத்தியது. 7 பேர்ச் காணி, தனிவீடு, கல்வி, சுகாதாரம் (வைத்தியசாலை), வீதி அபிவிருத்தி, நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் என பலவற்றைக் கூறலாம். ஒன்றுபட்ட சக்தி, மக்கள் ஆதரவு, அரசியல் தூரநோக்கு என்பவை காரணமாகவே இவையெல்லாம் சாத்தியமானது.\nதனித்தனியாக செயல்பட்டிருந்தால் எதுவும் கிடைத்திருக்காது. கிடைக்கவும் மாட்டாது. இதனை கருத்திற்கொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்பட வேண்டும்.\nஅதுவே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பாக அமையும். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள பங்காளிக்கட்சிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்வுகள் திறப்பு விழாக்கள் என்பவற்றில் முன்னெல்லாம் சகல தலைவர்களும் அல்லது முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.\nஆனால் தற்போது அவ்வாறு காணப்படுவதில்லை. எனினும் ‘பெயருக்காக’ யாராவது ஒருவரை அனுப்பி வைக்கும் நிலைமையே காணப்படுகிறது.இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி மலையக மக்களிடம் எழுந்துள்ளது. கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள் என்பவற்றில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பு. அவ்வாறிருந்தால், அது உடனடியாகக் களையப்பட வேண்டும். ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்தவருட முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவது அவசியமாகும்.\n'20' க்கு இன்னும் வாய்ப்பு இருக்கின்றது - பி. பார்த்தீபன் -\n\"தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கியதேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்தபோதும் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றபோதும் தேவையான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக்கொடுத்து பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சாத்தியமான சூழலை உருவாக்க பின்னிற்கவில்லை.\"\n\"தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களுக்கு எல்லை மீள் நிர்ணயமோ அல்லாது தொகுதிவாரி முறையோ பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்ற நிலைப்பாட்டில் அதன் மூலம் பாதிப்படையக்கூடிய சகோதர முஸ்லிம் , மலையக மக்களுக்காக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் எத்தகைய அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை\" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் ந���வரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் கடந்த வாரம் பரபரப்பாகக் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம், அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை என்பன தொடர்பில் ‘ஞாயிறு’ தினக்குரலுக்கு அளித்த பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்தார்.\nஅவரது பேட்டியின் விபரம் வருமாறு:\nகேள்வி: அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் ஊடாக இலங்கையின் தேர்தல் முறை மாற்றம் முன்வைக்கப்ப டவுள்ளதாக இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே நீங்கள் தினக்குரல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தீர்கள். தற்போது 20 ஆவது திருத்தம் தொடர்பில் பேசப்பட்டது. ஆனால், அது மாகாணசபையின் ஆயுட் காலம் பற்றியதாகவுள்ளது இது பற்றி கூறுங்களேன்....\n2015 ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் 19வது திருத்தம் ஒன்றை கொண்டு வருவது தொடர்பில் பேசப்பட்டது. அதாவது ஒரு ஜனாதிபதியாக இரண்டு தடவைக்கு மேல் போட்டியிட கூடிய வாய்ப்பை வழங்கிய 18 வது திருத்ததத்தை இல்லாமலாக்கி நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய இன்னும் சில அதிகாரங்களைக் குறைத்து அதனை பாராளுமன்றத்துக்கு வழங்குவதே 19 ஆவது அரசியலமைப்பாக அமைந்தது.\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து வெற்றிபெறச் செய்வதற்கு அப்போதைய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிறுவப்பட்ட புதிய அரசு போதிய பலம் கொண்டதாக இருக்கவில்லை.\nஎனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் மைத்திரி ஆதரவு அணியினரின் ஆதரவுடனேயே 19வது திருத்தத்தை றிறைவேற்றக்கூடிய சூழல் இருந்தது. எனவே 19வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவது எனில் 20 ஆவது திருத்தமாக 'தேர்தல் முறையை மாற்றுவது' எனும் திருத்தமும் நிறைவேற்றப்படல் வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது. அதற்கு உடன்பாடு எட்டப்பட்டே 19 வது திருத்தம் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.\nஅதே நேரம் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வரும் நோக்கோடு பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. சிறுகட்சிகள், சிறுபான்மை கட்சிகளின் அரங்கம் என்ற ஒன்று கூட உருவாகியிருந்தது. இந்த காலப்பகுதியிலேயே புதிய தேர்தல் முறை குறி��்தும் 20 வது திருத்தம் குறித்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் கூட வெளியானது. அதேநேரம் 100 நாள் ஆட்சிக்காலம் 100 நாட்களைக்கடந்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டிய காலகட்டமும் வந்த நிலையில் 20வது திருத்தம் செய்து தேர்தல் முறையை மாற்றாமலேயே நடைமுறையில் உள்ள விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தலை நடாத்துவது என்றும் தேர்தலுக்கு பின்னதாக அமைகின்ற அரசாங்கத்தில் தேர்தல் முறையை மாற்றுவது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.\nபாராளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தீவிரமாக இடம்பெற தேர்தல் முறைமை மாற்றத்தையும் அதனூடாகவே கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. ஒரு புறம் புதிய அரசியலமைப்புப் பணிகள் தாமதமடைந்த அதேவேளை கலைக்கபட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்தக் கோரிய கோரிக்கைகளும் வலுப்பெறவே எல்லை மீள்நிர்ணய சிக்கல்களை சரி செய்து விகிதாசாரமும் தொகுதிவாரியும் இணைந்த கலப்பு முறையை தேர்தல் முறையாக அறிமுகம் செய்யும் பொருட்டு 2012ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தத்தை நிறைவேற்றி புதிய தேர்தல் முறைமை ஒன்றில் நடாத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேபோல மாகாணசபைகள் சில கலைக்கப்பட வேண்டிய காலம் நெருங்கியபோது அதற்கும் புதிய முறையில் தேர்தலை நடாத்தும் நோக்குடனும் கூடவே ஒரே நாளில் அனைத்து மாகாண சபைக்குமான தேர்தலை நடாத்துவது என்பதையும் இணைத்து 20ஆவது திருத்தம் என்ற ஒன்றை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்தது. இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என நீதிமன்றம் தீர்பப்ளித்த நிலையில் 1988 ஆம் ஆண்டு மாகாண சபைகள் சட்டத்தினை திருத்துவதன் ஊடாக தற்போது மாகாண சபைகளுக்கும் கலப்பு முறை தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது எஞ்சியிருப்பது நாடாளுமன்ற தேர்தல்கள் முறையை தற்போதைய முறையில் இருந்து மாற்றியமைப்பதே. அதனை புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக கொண்டு வரவேண்டும் என்பதே சிறுகட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இடையில் ஏதேனும் மாற்றுவழிகள் கையாளப்படுமா என்கிற சந்தேகங்களும் இல்லாமல் இல்லை. அப்படி இருக்கக்கூடிய ஒரே மாற்றுவழி 20வது திருத்தம் என இரண���டு வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட தேர்தல் முறையை மாற்றியமைக்கும் விடயம்தான்.\nஇப்போது வெவ்வேறு மாற்று வழிகளில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டம் திருத்தப்பட்டு கலப்பு முறை அறிமுகப்படுத்தப் பட்டுவிட்ட நிலையில், தேர்தல் முறை மாற்ற நடவடிக்கைகளில் அதிக அழுத்தத்தை பிரயோகித்து ஏதேனும் வடிவத்தில் அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஜனாதிபதி மைத்திரியின் அணியான சுதந்திரக்கட்சியினர் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தை கையாளக்கூடிய மாற்றுவழியொன்றாக 20 ஆவது திருத்தம் என்ற ஒன்றை முன்வைக்கும் சாத்தியம் இல்லாமல் இல்லை.\nகேள்வி: இப்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் முறைமையை திருத்தும் யோசனைகள் உள்வாங்கப்ப ட்டுள்ளனவா\nஆம், ஏற்கனவே குறிப்பிட்டவாறு அந்த யோசனைகள் அறிக்கையில் உள்வாங்கப் பட்டுள்ளன. அதேநேரம் இந்த அறிக்கையின் உப இணைப்புகளாக சேர்க்கப்பட்டுள்ள பிரதான கட்சிகளினதும் கூட்டணிகளினதும் முன்மொழிவுகளில் வெவ்வேறு வகையான நாடாளுமன்ற தேர்தல் முறைமைகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மாகாண சபைகளுக்கும் கலப்பு முறை தேர்தல்கள் உறுதியாகிவிட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கும் இதே முறை கொண்டுவரப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் தெரிகின்றன. ஆனால், கலப்பு முறையாயினும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் மாகாண சபை தேர்தலுக்கும் அதனை கையாள்வதில் வெவ்வேறு வீதாசாரங்கள் பேணப்படுகின்றன. எனவே நாடாளுமன்ற தேர்தல்கள் இதுபோன்ற ஏதாயினும் மாற்று ஏற்பாடுகள் ஊடாக பிரதிபலிக்க முடியும்.\nஇடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கபட்ட நாளில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவையில் ஆற்றிய உரையில் புதிய அரசியலமைப்பு மாற்றங்களின் ஊடாகவே நாடாளுமன்ற தேர்தல்களை மாற்றுவதற்கு உடன்படுவோம் என்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மாகாண சபைகளுக்கும் செய்யப்பட்டது போன்ற மாற்றுவழிகளுக்கு இடமளிக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரக்கட்சியும் கலப்பு முறை தேர்தலை நாடாளுமன்றத் தேர்���லுக்கும் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சிறு கட்சிகளினதும் சிறுபான்மை கட்சிகளினதும் நிலைப்பாடு எவ்வாறு அமையப்போகின்றது என்பதனை அரசியல் நகர்வுகளின் ஊடாகவே தீர்மானிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.\nகேள்வி: உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் இரண்டிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. இவையிரண்டின்போதும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் செயற்படும் சூழ்நிலை நிலவியதா\nஒவ்வொரு கட்சியாக எடுத்து நோக்கினால் ஒவ்வொன்றும் வெவ்வேறான நிலைப்பாடுகளில் நின்றே மேற்படி தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேற்படி தேர்தல் முறையில் தொகுதிவாரி என்பது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போதைய மாவட்ட விகிதாசார முறையில் இருந்து மாற்றம் பெற்றாலும் தொகுதிகளை அமைக்கும்போது தங்களுக்கு பாதகம் ஏற்படாது என்கின்ற நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு அலட்சியப் போக்குடனேயே இதனை எதிர்கொண்டுள்ளது எனலாம்.\nவடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் அவர்கள் செறிவாக வாழ்கின்ற நிலையில் பிரிக்கப்படுகின்ற தொகுதிகளில் தங்களது பெரும்பான்மை அதிகமாக இருக்கும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடனும் சில பகுதிகளில் சிங்கள மக்களுடன் தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்ள நேரிடும் என்பது தொடர்பாகவோ தற்போது வடக்கில் பல்வேறு குடியேற்ற முஸ்தீபுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அது பின்னாளில் தொகுதிகளை எவ்வாறு பாதிக்கும் என்ற எதிர்வுகூறல்கள்களோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.\nமுஸ்லிம் கட்சிகளைப்பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக தென்கிழக்கு பகுதியில் செறிவாகவும் ஏனைய பகுதியில் சிதறியும் வாழ்வதன் காரணமாக மிகுந்த அக்கறையோடு இந்த தேர்தல்கள் திருத்தத்தை உணர்ந்து செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளார்கள். மலையக கட்சிகளின் நிலைமையும் இதனை ஒத்ததுதான். நுவரெலியா மாவட்டத்தில் செறிவாகவும் ஏனைய மாவட்டங்களில் சிதறியும் வாழ்வதனால் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள அதிக அக்கறைய���டன் செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதில் முஸ்லிம் கட்சிகளிடையே காணப்பட்ட கருத்தொற்றுமை செயற்பாட்டு ஒற்றுமை போன்று மலையகக் கட்சிகளிடையே கருத்தொற்றுமையும் செயற்பாட்டு ஒற்றுமையும் காணப்படுகின்றது என்று சொல்வதற்கில்லை. வெவ்வேறு அரசியல் கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற போதும் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் இது விடயத்தில் ஓரளவு இணக்கப்போக்குடன் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக கலந்துகொண்டு தீர்மானங்களை எடுத்து வருகின்றன. இங்கு இவர்களின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வலுசேர்ப்பதாகவுள்ளது.\nஆனால் மலையக நிலையமையில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியாக செயற்படும் நாங்கள் ஆறு உறுப்பினர்கள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து ஏதேனும் பொது தீர்மானங்களை எடுத்து அழுத்தங்களை கொடுக்க முன்வருகின்ற நிலையில் ஏனையவர்களின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது. இதில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஸின் நிலைமை வேறு. அவர் ஐக்கிய தேசிய கட்சி எடுக்கும் நிலைப்பாட்டுக்கு உடன்படவேண்டிய நிiலையில் உள்ளார். மறுபுறம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த இரண்டு சந்தரப்பங்களிலும் எத்தகைய கருத்து நிலைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை. ஆனால், பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.\nகுறிப்பாக மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்போது முஸ்லிம் கட்சிகளின் 12 உறுப்பினர்களும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்களும் இறுதிநேரம் வரை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக்கொடுத்தோம். கலப்பு முறையில் 50க்கு 50, எல்லை மீள் நிர்ணய அறிக்கைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வலியுறுத்தல், எல்லை மீள்நிர்ணய குழுவில் அனைத்து இனங்களினதும் பிரதிநிதிகள், இனத்துவ சனத்தொகையில் குறைந்த தேர்தல் தொகுதிகளை உருவாக்குதல் அதன்போது இன மத அடையாளங்களைக் கவனத்தில் கொள்ளுதல் போன்ற முக்கியமான திருத்தங்களை நாம் வலியுறுத்திய போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்விதத்திலும் இது தொடர்பில் சக சிறுபான்மை இன கட்சிகளிடமோ அல்லது எமது கூட்டணியிடமோ தமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவோ அல்லது சபையில் உரையாற்றி க��ுத்துக்களைத் தெரிவிக்கவோ இல்லை.\nஅதே நேரம் அவர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் என சொல்லியிருந்தேன். இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்காவிட்டாலும் இவர்கள் ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்பதுதான் இதில் இருந்து தெரிகின்றது. ஆனால் சுதந்திரக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானபோதும் கூட ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தீர்மானம் எடுப்பதற்கு பூரணமாக ஒத்துழைத்ததை அவதானிக்க முடிந்தது. அவர் ஜனாதிபதி சார் சுதந்திரக்கட்சியின் சார்பானவராக உள்ளபோதும் இது விடயத்ததில் அவர் அந்த அணியின் சார்பானவராக இருக்கவில்லை.\nஇன்று தமிழ்முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்தபோதும் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றபோதும் தேவையான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுத்து பிரதிநித்தித்துவத்தை உறுதிப்படுத்தும் சாத்தியமான சூழலை உருவாக்க பின்னிற்கவில்லை. இவ்வாறெல்லாம் நாம் உருவாக்குகின்ற சூழல்களின் ஊடாக நாளை நன்மையான விளைவுகள் உருவாகுகின்றபோது இ.தொ.காவினர் தாம்தான இதனை முன்வைத்தோம் என்பார்கள். பிரதேசசபை அதிகரிப்பு, பிரதேச சபைச் சட்டத் திருத்தம் போன்ற விடயங்களில் இதனை அவதானிக்கலாம்.\nஅவற்றில் கூட அவர்கள் குறைந்தபட்சம் அமைச்சர்களை சந்தித்தது பத்திரிகை அறிக்கைகள் விட்டமை இடம்பெற்றன என்று கூட சொல்லலாம். ஆனால் உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்தின்போதோ, மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தன்போதோ கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு அவர்களது இரண்டு நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகாரங்களும் எந்தவித்தத்திலும் பேரம்பேசலுக்குத் துணை நிற்கவில்லை. ஆனால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை தங்களுக்கு எல்லை மீள்நிர்ணயமோ அல்லாது தொகுதிவாரி முறையோ பாரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்ற நிலைப்பாட்டில் அதன் மூலம் பாதிப்படையக்கூடிய சகோதர முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்காக முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் எத்தகைய அக்கறையும் காட்டிக்கொண்டதாக தெரியவில்லை. நாங்கள் திருத்தங்களை சமர்ப்பித்து அரசாங்கத்துடன் போராடிக்கொண்டிருக்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந���த திருத்தச்சட்டம் மிகச்சிறந்தது என்றும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதை மாத்திரம் வரவேற்று ஆதரவளித்து பேசிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக சட்டமூலம் சமர்ப்பிக்கபடப்டவுடன் விவாதத்தை ஆரம்பித்துவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆணித்தரமாக வரவேற்று பேசிவிட எங்களது பேரம் பேசுதலுக்கு அது தடங்கல்களை ஏற்படுத்துவிடுகின்றது.\nஎதிர்க்கட்சியான தமிழ் கட்சியே ஏற்றுக் கொள்கின்றபோது ஆளும் கட்சி பங்காளிகளான நீங்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் எம்மை கேள்விக் கேட்கும் நிலை உருவாகிவிடுகின்றது. முஸ்லிம் கட்சிகளுடன் அவர்களுக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், சகோதர தமிழ் இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதையே காட்டுகின்றது.\nஇந்த அரசியல் போக்கு ஆரோக்கியமானதல்ல. கடந்த கால வரலாற்றில் இலங்கைத் தமிழர் தரப்பு மலையக மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எடுத்த தீர்மானங்களை நாங்கள் மீளவும் நினைத்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகின்றோம். எதிர்வரும் காலங்களில் அவர்கள் சார்பான ஏதேனும் நிலைப்பாட்டின் அடிப்படையில் இத்தகைய சூழல் உருவாகின்றபோது நாமும் எவ்வாறு நடந்துகொள்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் ஆதரவாக வாக்களிப்பதும் கூட இந்த நிலைமைக்கு ஒப்பானதுதான். அவர்கள் வெறுமனே வாக்களிக்கத் தயாராகிவிடுகின்றபோது அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு மக்களின் உரிமைக்காக பேரம்பேசும் எங்கள் மீது அழுத்தத்தைக்கொடுக்கலாம் என நினைக்கிறார்கள் போலும். ஆனால் மலையக சமூகம் என்கின்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு உண்டு.\nமக்கள் விடுதலை முன்னணி சிறுபான்மை கட்சியல்லாத சிறு கட்சி என்கின்ற அடிப்படையில் இந்த கலப்பு முறை அவர்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கும் என்கின்றபடியால் நேரடியான ஆதரவினைத் தெரிவிக்கின்றார்கள். அதேநேரம் நாடாளுமன்ற உரைகளிலும் மேடைகளிலும் மலையக மக்களுக்காக வருத்தங்களைத் தெரிவிக்கும் இவர்கள் இவ்வாறான சட்டத்திருத்தங்களின்போது மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் உணரவேண்டும்.\nகேள்வி: உள்ளூராட்சி, மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின்போது நீங்கள் கொடுத்த அழுத்தங்களின் ஊடாக மலையக மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடிந்ததா\nநடைமுறையில் உள்ள அரசியல் சூழலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாங்கள் தனித்தும் சக முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்தும் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநித்ததுவத்தை தக்கவைத்துக்கொள்ள முழுமையான பங்களிப்பைச் செய்துள்ளோம். இப்போதைய நிலையயில் முஸ்லிம் மற்றும் மலையக சமூகம் எதிர்நோக்கும் பிரதான சவால்தான் விகிதாசாரத்தில் தமக்கு இருந்த 100 சதவீத வாய்ப்பு அதைவிட குறைகின்றபோது அந்த குறைகின்ற அளவை இயலுமானவரை குறைத்து வீதாசார வாய்ப்புகளை உச்சமாக்கிக்கொள்வதும் மீதமுள்ள தொகுதிவாரி வாய்ப்புகளில் தமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் சாத்தியமான வழிகளில் தொகுதிகளை உருவாக்கிக்கொள்வதும் ஆகும்.\n2012 ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின்படி, அது அப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் விகிதாசாரத்தில் வெறும் 28 சதவீத வாய்ப்பே எமக்கு கிடைத்திருக்கும். ஆனால், நாம் அழுத்தங்களைக்கொடுத்ததன் ஊடாக அது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே திருத்தப்பட்ட 2017ஆண்டு உள்ளுராட்சி மன்ற சட்டத்தின்படி அறுபது சதவீதம் தொகுதிவாரியாகவும் 40 சதவீதம் விகிதாசார ரீதியாகவும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியும்.\nஇந்த அறுபது சதவீத தொகுதிகளைத் தெரிவு செய்வதிலும் மலையக மக்களின் பிரதிநிதிகள் தெரிவாகக் கூடிய வகையில் வட்டாரங்களை மீளமைப்பதிலும் நாம் பங்களிப்பு வழங்கியுள்ளோம். மத்திரமல்லாது அதிகரிக்கப்படும் வட்டாரங்களுக்கு ஏற்ப புதிய பிரதேச சபைகளை உருவாக்குவதிலும் எமது பேரம்பேசுதல் நாடாளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.\n1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துகின்றபோதும் அரசாங்கத்தின் முன்மொழிவு அறுபதுக்கு நாற்பது என்பதாகவே அமைந்தது. அதனை நாங்கள் ஐம்பது��்கு ஐம்பது என கோரிக்கை வைத்து வென்றெடுத்துள்ளோம். இதன்மூலம் விகிதாசார முறையில் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு பத்து சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. எஞ்சிய ஐம்பது சதவீத தொகுதிவாரி முறையிலும் தொகுதிகளை வடிவமைக்கும் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிரயணத்தில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு அவற்றைச் சரி செய்யும் வகையில் சில முன்மொழிவுகளை சட்டத்திருத்தத்தின்போது உள்ளடக்கியிருக்கிறோம்.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை மீள்நிர்ணயம் கடந்த ஆட்சியின்போது மிகவும் பாரதூரமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதனை புதிய அரசாங்கத்தில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும் ஏற்கனவே செய்யப்பட்ட எல்லை மீள் நிர்ணயத்தில் இருந்து பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை.\nஉள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் எனும் கட்டாய நிலையில் திருப்தி அற்ற நிலையிலும் கூட நாம் உள்ளுராட்சி மன்ற எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் இணக்கப்பாடுக்கு வரவேண்டியிருந்தது. எனவேதான் மாகாண சபைத் தேர்தல்களுக்கான எல்லை மீள்நிர்ணயத்தின் போது சில முக்கிய விடயங்களில் நாம் உறுதிப்பாட்டைப் பெறவேண்டியிருந்தது. எல்லை மீள்நிர்ணய குழுவில் அனைத்து இன மக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்புடுத்துவது.\nஅவர்கள் அனைவரதும் இணக்கப்பாட்டுடன் இறுதி அறிக்கைத் தயாரிப்பது அவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கையை முன்புபோல வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக மாத்திரம் உறுதிப்படுத்துவதாக அல்லாது அந்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படல்வேண்டும் எனும் சரத்தினை சட்டத்திருத்தத்தில் கொண்டுவருவதற்கு நாம் அதிக பிரயத்தனங்களை எடுத்திருந்தோம். சட்டத்திருத்தத்துக்கான வாக்களிப்பு தாமதமானத்துக்கு இதுவே பிரதான காரணமாகும்.\nசோல்பெரி அரசியலமைப்பில் காணப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் மீதான அக்கறை தொடல்பிலான விதப்புரை இந்த திருத்தங்களின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அரசியலமைப்பு உருவாக்க முன்மொழிவுகளில் நாம் வலியுறுத்தியிருந்தோம். இனம் மதம் இன்னும் பிற காரணங்கள் அடிப்படையில் செறிவு குறைவாக வாழும் குழுக்களுக்காக தேசிய மட்ட தொகுதித் தெரிவுகளில் இருந்து மாறுபட்ட ஒரு அளவுகோளை எல்லை மீள்நிரண்யக்குழு கடைபிடிக்க இந்த திருத்தச் சட்டம் வாய்ப்பளிக்கின்றது.\nஅதேபோல பல அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. எனவே, மலையக மக்களின் பிரதிநிதித்துவம் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அல்லாது அவர்கள் செறிவு குறைவாக வாழும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்படக்கூடிய சாத்தியமான சூழலலை உருவாக்குவதில் எமது முயற்சி பலனளித்துள்ளது.\nஎது எவ்வாறாயினும் தேர்தல் காலங்களில் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைகளுக்கு அமைவாக கட்சிகள் தமது தேர்தல் நடத்தைகளை வெளிப்படுத்துவதில் இருந்தும் மக்கள் தமது வாக்களிப்பு நடத்தையை வெளிப்படுத்துவதிலும் இருந்துதான் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியும். எனவே இக்கட்டான காலகட்டங்களில் சட்டத்திருத்தங்களின்போது எந்தக் கட்சி எவ்வாறு நடந்துகொள்கிறது யாரிடம் தூநோக்கம் இருக்கின்றது போன்ற விடயங்களை மக்கள் கவனத்தில் எடுத்து வாக்களிப்பதன் மூலமே மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் எல்லா சபைகளிலும் உறுதிப்படுத்தப்படும்.\nகேள்வி: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தினூடாகவும் குறிப்பாக மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் ஊடாக தேர்தல்களை பிற்போடுவது உள்ளிட்ட வேறு அரசியல் நிகழ்ச்சி நிர்லகள் அரசாங்கத்துக்கு இல்லை என சொல்ல முடியுமா\nஅரசாங்கம் என்று வருகின்றபோது எந்தவொரு அரசாங்கத்துக்கும் நேரடி மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு அல்லாமல் எல்லாமே வெளிப்படையாக செய்யப்டுமானால் இந்த நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. மலையக மக்களைப் பொறுத்தவரையில் இந்த மறைமுக நிகழ்ச்சிநிரல்கள் மூலம் அதிகம் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மக்களாக இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலே உள்ளது.\nமலையக மக்கள் சார்பில் நாடாளுமன்றில் ஏழு பேர் அங்கம் வகித்துக்கொண்டிருக்கத்தக்கதாகவே அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக்கிய வரலாற்றை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. அதேபோல இரண்டு பிராந்திய வல்லரசு நாடுகளிற்கிடையேயான முறுகலின்போது தாம் சாரந்திருக்கவேண்டிய அணி தொடர்பில் தீர்மானம் எடுக்க இலக்கை அரசு நாடற்றவர்களாக இருந்த மலையக மக்களை கொத்துக் கொத்தாக நாடுகடத்தியமையையும் மறந்துவிட முடியாததது.\nஇன்றைய மலையக சமூகம் என்பது தமது இருநூறு வருடகால வரலாற்றில் முதல் நூறுவருடம் அரசியல் சூனியநிலையிலும் அடுத்த நூறு வருட வரலாற்றை அதற்கு மாறான அரசியல் போராட்ட வரலாற்றையும் கொண்டவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இறுதி நூறு வருடகாலத்தில் பல்வேறு அரசியல் நெருக்குவாரங்கள், இன வனமுறைகள், பொருளாதார ஒடுக்குமுறைகள், நிர்வாக பேதப்படுத்தல்கள், கல்வியில் புறந்தள்ளல் என பல்வேறு பாரபட்சங்களுடனேயே தமது அரசியல் பயணத்தை முன்னெடுத்துள்ளார்கள். இருந்தும் நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் போட்டியிடக்கூடிய அரசியல் நாகரிகத்தையும் கண்டடைந்துள்ளார்கள்.\nஇந்த நிலையில் நின்றே இன்று நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் ஒன்பது உறுப்பினர்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு உறுப்பினர்கள் ஒன்றாக, ஒற்றுமையாக நின்று எமது மலையக சமூகத்திற்காக குரல்கொடுக்கின்றோம், செயற்படுகின்றோம். மாகாணசபை தேர்தல்கள் திருத்தச்சட்டம் கொண்டுவந்த நாளில் மலையக மக்களிடையே தோன்றியிருக்கும் புதிய அரசியல் கலாசாரத்தைக் கண்டு ஏனைய கட்சி உறுப்பினர்கள் வியந்தமையை அவதானிக்க முடிந்தது.\nஇதனைத் தொடர்ந்து தக்கவைக்க மலையக சமூகம் இந்த அரசியல் செல்நெறியைத் தொடரவேண்டும். பெருந்தேசிய கட்சிகளினதோ அல்லது பெரும்பான்மை அரசினதோ நேரடி மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எமது அரசியல் பலம் எத்தகையது என்பதை நாம் உணர்ந்துகொண்டுள்ளோம். அதேநேரம் சாணக்கியமான வழிமுறைகளில் எமது உரிமைகளைப் பாதுகாக்க நாம் எமது நாடாளுமன்ற உறுப்புரிமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகின்றோம். எது எவ்வாறாயினும் இந்த மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தின்போது சிதறிவாழும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல்பலம் உரசிபார்க்கப்பட்டுள்ளது.\n1982: முதலாவது ஜனாதிபதித் தேர்தல் என்.சரவணன்\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 30\n1982 ஆம் ஆண்டு இரண்டு முக்கிய தேர்தல்களை இரு மாத இடைவெளியில் நடத்தியது அரசாங்கம். அரசாங்கம் பதவியேற்று 5 ஆண்டுகளைக் கடந்திருந்தது.\nஎதிர்க���கட்சியிடமிருந்தும், தமிழ் கட்சிகளிடமிருந்தும் தற்காத்து ஆட்சியை நீடிப்பதற்கான சூழ்ச்சி அது. 78இல் கொணரப்பட்ட விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அது நடத்தப்பட்டது. தேர்தல் முறைகேடுகளில் அரசாங்கம் தாரளமாக ஈடுபட்டது.\nஅரசியலமைப்பின் படி 1978 பெப்ரவரி 04 அன்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர். பதவியேற்றுக்கொண்டார்.\nஅரசியலமைப்பின் ஆம் சரத்தின் மூன்றாம் பிரிவின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்துக்குக் குறையாமலும் இரண்டு மாதத்துக்குக் கூடாத காலப்பகுதியிலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜே.ஆர். தான் நினைத்த வேளையில் அத தேர்தலை நடத்தவதற்கு முடியாத நிலைமை இருந்தது. இந்த ஏற்பாட்டை மாற்ற வேண்டிய தேவை ஜே.ஆருக்கு வந்தது.\nஏனென்றால் பொதுத்தேர்தலையும் நடத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் பலமடைந்து வந்துகொண்டிருந்ததையும் ஜே.ஆரால் உணர முடிந்தது. குடியியல் உரிமை பறிக்கப்பட்டிருந்த சிறிமாவும் தனது சரிவில் இருந்து நிமிர்ந்துகொண்டிருந்தார். சுதந்திரக் கட்சி தலைதூக்கிவிட்டால் தனது கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏற்படக்கூடிய அபாயத்தையும் உணர்ந்திருந்தார். அதற்கு முன்னர் ஒரு வழியை மேற்கொண்டாக வேண்டும்.\nஜே.ஆரிடம் 5/6 பெரும்பான்மைப் பலம் இருந்தது. அப்படிப்பட்ட பலத்தை அடுத்த தேர்தலில் பெற முடியாதுபோகும் என்பதையும் உணர்ந்து இருந்தார். அவரிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்தது. அதைக் கவனமாக தக்கவைத்துக் கொண்டாலே ஆட்சியைப் பாதுகாக்க பல கைங்கரியங்களையும் செய்யலாம். 5/6 பெரும்பான்மை பலம் இருக்கும்போதே தனக்கு தேவையான அரசியலமைப்பு மாற்றங்களையும் கொண்டு வர முடியும். அரசியலமைப்பின் 30 (2) பிரிவின் பிரகாரம் ஜே.ஆரின் ஜனாதிபதிப் பதவி காலம் 1984 பெப்ரவரி 04 அன்று முடியவேண்டும்.\n3வது திருத்தச் சட்டம் ஏன்\nஆக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைச் செய்து, தனது பதவிக் காலம் முடிவடையுமுன்னமே ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஜே.ஆர் முடிவெடுத்தார். அதனை செய்வதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகள் இடம்தராது. எனவே தான் 3வது திருத்தச் சட்டத்தை 26.08.1982 இல் கொண்டுவந்தார்.\nபதவிக்காலம் முடிந்தும் இரண்டாவது பதவிக்காலத்துக்கான மக்க��ாணையை தேர்தல் மூலம் பெறுவதற்கான ஒரு பிரகடனமொன்றைச் செய்ய முடியும் என்பதே அந்த திருத்தம்.\nஇது மக்களின் இறைமையை மீறும் செயல் என்றும் இந்த திருத்தத்தை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் தீர்ப்பையும் பெறவேண்டும் என்று கோரி சிவில் உரிமைகள் பாதுகாப்பு முன்னணி என்கிற அமைப்பு உயர் நீதிமன்றத்துக்கு ஒரு மனுவை கொடுத்தது. அது மக்களின் இறைமையைப் பாதிக்காது என்று தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம்.\nஇரண்டு வருடங்கள் மேலதிகமாக பதவியில் நீடிக்க முடிந்தும் கூட தனக்கு ஏதுவான புதிய திருத்தத்தை செய்து தேர்தலுக்குத் தயாரானார் ஜே.ஆர்.\nஇதற்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு பெரும் பிளவு நிகழ்ந்தது. மைத்திரிபால – அனுரா பண்டாரநாயக்க தலைமையில் தலைமையில் ஒரு குழுவும் சிறிமா தலைமையிலான ஒரு குழுவுமாக பிளவுபட்டிருந்தார்கள். சுதந்திரக் கட்சியும், அதன் சின்னமும், தலைமைக் காரியாலயமும் யாருக்குச் சொந்தம் என்கிற சண்டை நீதிமன்றம் வரை சென்றது. இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு ஒரு வாரம் இருக்கையில் 09.09.1982 அன்று சிறிமா குழுவினருக்கே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சாரும் என்று தீர்ப்பானது. இந்த பிளவை மேலும் மோசமடையச் செய்வதில் அரசாங்கமும் தனது பங்கை மேற்கொண்டது. இப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் உள்ள சாதகத்தை ஜே. ஆர். உணர்ந்திருந்தார்.\nஜே.ஆருடன் இருப்பவர்கள் கொப்பேகடுவ, விஜேவீர, ரத்னசிறி விக்கிரமநாயக்க வேட்பு மனு தாக்கலின் போது\nசெப்டம்பர் 17 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன (ஐ.தே.க.), ஹெக்டர் கொப்பேகடுவ (ஸ்ரீ.ல.சு.க), வாசுதேவ நாணயக்கார (ந.ச.ச.க), கொல்வின் ஆர். டி சில்வா (ல.ச.ச.க), ஜீ.ஜீ.பொன்னம்பலம் (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), ரோகன விஜேவீர (ஜே.வி.பி) உட்பட 9 பேர் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் இந்த 6 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 சுயாதீன அபேட்சகர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஜே.வி.பி.யின் பாராளுமன்றவாத அரசியல் பிரவேசம் 1981மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின் மூலம் தொடங்கப்பட்டிருந்தது. அதேவேளை இந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜே.ஆரை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் போது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதற்கு ஜே.வி.பி பல கட்சிகளுடனும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அம்முயற்சி தோல்வியடைந்த நிலையில் விஜேவீர ஜே.வி.பி சார்பில் களமிறங்கினார்.\nஇது முதலாவது ஜனாதிபதித் தேர்தல். ஜனாதிபதித் தேர்தல் இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தது. வழமையான பொதுத் தேர்தலை விட இது வேறு விதமாக அவர்களுக்கு இருந்தது. இலங்கை முழுவதும் ஒரே தேர்தல் தொகுதியாக கருதப்பட்டது. முதலாவது தடவையாக ஒரே இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது தடவையாக விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை மக்களுக்கு இதன் மூலம் அறிமுகமாகிறது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது விருப்பத்துக்குரியவர்கள் என்கிற விருப்புத் தெரிவு முறை அறிமுகமானது.\nதேர்தலுக்கு முன்னரே அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தது. அந்த பேச்சுவார்த்தைக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இருக்கவில்லை. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் இந்தப் போக்கை வெறுத்தன.\nதம்முடனான சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கும் கூட்டணியை மெதுவாக தமக்கு ஆதரவு தரும்படி கோரினார் ஜே.ஆர். அமிர்தலிங்கத்தை அந்த கோரிக்கை தர்மசங்கடத்தில் கொண்டு போய் நிறுத்தினாலும் தமிழ் மக்களின் எண்ணங்களை ஒரு கட்டத்திற்கு மேல் மீற முடியாத நிலை.\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கும் முடிவை எடுத்தது. தேர்தல் புறக்கணிப்பை கூட்டணி அறிவிக்காமல் ஜே.ஆருக்கு வாக்களிக்க கோரியிருந்தால் கூட்டணி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும்.\nஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட தீர்மானித்திருந்தார். வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியிலும் தமிழீழத்துக்கான மக்கள் ஆணையைப் பெற வேண்டும் என்றும், தமிழீழத்துக்கான மக்கள் ஆணையை பெற்ற கூட்டணி அதற்காக எதையும் செய்யவில்லை என்றும் கூறி அதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக குமார் பொன்னம்பலம் அறிவித்தார்.\nஇந்தத் தேர்தலில் குட்டிமணியை கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை இன்னொரு புறம் இருந்தது. டெலோ இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான குட்டிமணி ���ன்று பலராலும் அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரன் பொலிசார் மீதான தாக்குதல், வங்கிக் கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த நிலையில் 01.04.1981அன்று படகொன்றில் தமிழகத்துக்கு செல்ல முயற்சிக்கும் போது தங்கத்துரை, தேவன் ஆகியோருடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருந்தார்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாகியிருந்தார்கள் அவர்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்ற 13.08.1982 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. குட்டிமணி நீதிமன்றத்தில் ஆற்றிய உரை பிரசித்தமானது.\nஎவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு வாக்குமூலத்தை வழங்கினார்கள் என்பதையும் அதில் அவர் விளக்கினார். தான் சிங்கள மக்களின் மக்களின் எதிரி இல்லை என்பதையும் இந்த பயங்கரவாத சட்டம் நாளை சிங்கள இளைஞர்களையும் பாதிக்கும் என்பதையும் தெரிவித்த அவர் தனது இறுதி வேண்டுகோளையும் முன்வைத்தார்.\n“என்னை தமிழீழத்திலேயே தூக்கிலிட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும். என்னுடைய கண்கள், கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நனவாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில் தான் ஜனாதிபதி வேட்பாளராக குட்டிமணியை தெரிவு செய்யவேண்டும் என்கிற அழுத்தம் கூட்டணிக்குள் எழுந்தது. 78 அரசியல் யாப்பை புறக்கணித்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலையும் நிராகரித்துத் தான் ஆக வேண்டும் என்று அமிர்தலிங்கம் மறுப்பு தெரிவித்தார்.\nஇந்த நேரத்தில் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு இறந்துபோனார். வட்டுக்கோட்டை தொகுதியின் அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கு குட்டிமணியை தெரிவு செய்யும் முடிவை கூட்டணி 14.10.1982 அன்று எடுத்தத்துடன் அதை தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்தது.\nகுடிமணியை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தோம் என்பது தொடர்பில் கூட்டணி வெளியிட்ட நீண்ட அறிக்கையில்..\n“...குட்டிமணியின் நியமனமானது நாடெங்கிலும் அவ்வப்போது அரசாங்க முகவர்களான பொலிஸாரினாலும் அரசாங்கப் படைகளினாலும் தமிழ் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசாங்க பயங்கரவாதத்துக்கு எதிரான எதிர்ப்புக்குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.\nமேலும், எல்லா நியாயங்களுக்கும் முரணாக ஜூரி முறை வழக்காடலை நிராகரிக்கும், நீண்ட தடுத்துவைப்பை ஏற்படுத்தும், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளும், அதற்காக தமிழ் இளைஞர்களைப் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் கொடூரச் சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானதொரு அடையாள நடவடிக்கையாக இந்நியமனத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.\nஅத்தோடு, குட்டிமணி மற்றும் ஜெகன் மீது விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான குரலாகவும் இந்நியமனத்தைப் பார்க்கிறோம். மேலும், ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதற்காக பனாகொடை இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம் மற்றும் குருநகர் இராணுவ முகாம் ஆகியவற்றில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான குரலாகவும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த நியமனத்தைக் காண்கிறது.\nமேலும், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து அரசாங்கத்துக்கு நாம் வழங்கும் அழுத்தமாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்நியமனத்தைக் காண்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்தது.\nஆனால் மரண தண்டனைக் விதிக்கப்பட்ட கைதி நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு சிறைச்சாலை ஆணையாளர் அனுமது கொடுக்க மறுத்தார்.\nகுட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராக தான் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு அனுமதி கோரி மேன்முறையீடு செய்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அது தொடர்பில் உத்தரவிடும் அதிகாரம் இல்லையென்று சிறைச்சாலை தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில் குட்டிமணியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.\nநியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவேண்டு��். அந்த மூன்று மாதங்கள் நிறைவடையுமுன் அந்த நியமனத்திலிருந்து விலகிக்கொள்வதாக குட்டிமணி அறிவித்தார்.\nகுட்டிமணியை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்குவதில் உள்ள சகல சட்டச் சிக்கல்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞரான அமிர்தலிங்கம் அறிந்திருந்தும் அவர் இந்த விளையாட்டில் இறங்கியது ஒரு அரசியல் நாடகமென பரவலாக விமர்சிக்கப்பட்டது.\nஜனாதிபதித் தேர்தலில் தம்மால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்திருந்தாலும் ஒரு அடையாள நிமித்தம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதே இலக்காக இருந்தது. அது தவிர ஒரு தேர்தல் வந்துவிட்டாலே தேர்தல் காலத்தில் மக்களிடம் சென்று கொள்கைப் பிரசாரங்கள் செய்வதற்கான பல வாய்ப்புகள் திறக்கும். அந்த வாய்ப்புக்காகவே பாராளுமன்றப் பாதையை நிராகரிப்பவர்கள் கூட தேர்தலில் பங்குபற்றுவதாக அறிவித்துவிட்டு அதனை பயன்படுத்திக்கொள்வது வழக்கம்.\nஜே.ஆர். தனது வெற்றிக்காக ஊடகங்களை முழு அளவில் பயன்படுத்தினார். குறிப்பாக அரச வானொலி, தொலைகாட்சி, லேக் ஹவுஸ் நிறுவன பத்திரிகைகள் அனைத்தும் தனது பிரச்சாரத்துக்காக பயன்படுத்தியதுடன் டைம்ஸ், தவச, உபாலி நிறுவன பத்திரிகைகளும் ஜே.ஆரை ஆதரித்து செயற்பட்டன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி “ஜனதின”, கொம்யூனிஸ்ட் கட்சி “எத்த”, ஜே.வி.பி “நியமுவா” ஆகிய தமது சொந்தக் கட்சிப் பத்திரிகைகளில் தங்கியிருக்க நேரிட்டது. அவை தேசிய அளவில் பரவலாக போய் சேரக் கூடிய பத்திரிகைகளாக இருக்கவில்லை.\nஇறுதியில் கூட்டணி ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதாக கூட்டணி விலகி நின்றது. ஜே.ஆர் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜே.ஆரை ஆதரித்தது. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் கொப்பேகடுவ தொண்டமானுக்கு எதிரான துவேசம் மிக்க பிரசாரங்களை மலையகப் பகுதிகளில் முன்னெடுத்தார்.\nவடக்கில் ஒரேயொரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்ட ஜே.ஆர். தமிழ் மக்களிடம் நீங்கள் எவருக்கும் வாக்களியுங்கள் ஆனால் கட்டாயம் வாக்களியுங்கள் என்றார். கூட்டணி தேர்தலை புறக்கணிக்கக் கோரியிருந்தது. தான் சொள்வதற்கு எதிர்மாறாக தமிழ் மக்கள் இயங்குவார்கள் என்று ஜே.ஆர். நம்பியிருக்கலாம். ஏனென்றால் தமிழ் மக்கள் புறக்கணிப்பது தனக்கு வாய்ப்பானது என்று ஜே.ஆருக்கு தெரியும். தமிழ் மக்களின் வாக்குகள் எதிர் வேட்பாளர்களுக்கு போய் சேருவதைவிட, அந்த வாக்குகள் எவருக்கும் போய் சேராமல் இருப்பது தனக்கான வாக்கு வீதத்தை அதிகரிக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தால் அது ஜே.ஆருக்கு சாதகமாக அமையும் என்றும் அதுதான் கூட்டணிக்குத் தேவை என்றும் வாக்களிப்பில் மக்கள் கலந்து கொள்ளவேண்டும் என்றும் குமார் பொன்னம்பலம் பிரச்சாரம் செய்தார்.\nஇந்தத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 81 சதவீதமாக இருந்தது அரசுக்கு ஒரு வெற்றி. ஜே.ஆர். 52.91% வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். அதேவளை அதன் மறு அர்த்தம் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலேயே அவர்க்கு எதிராக 47.09% வாக்களித்திருக்கிறார்கள் என்கிற உண்மையும் உணரப்படவேண்டும்.\nஇந்த தேர்தல் காலத்தில் தமிழ் பிரதேசங்களில் நிகழ்ந்த பல்வேறு அரச அட்டூழியங்கள் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் கொப்பேகடுவைக்கு அதிகமான வாக்குகளை அளித்து ஜே.ஆருக்கு தமது எதிர்ப்பலையை வெளிக்க்காட்டினர் தமிழ் மக்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜே.ஆரை விட கொப்பேகடுவ அதிகமான வாக்குகளைப் பெற்றார். அங்கு ஜே.ஆர் 44,780 (20.54%), கொப்பேகடுவ 77,300 (35.46%) ஆகிய வீதங்களில் வாக்குகளைப் பெற்றார்கள். குமார் பொன்னம்பலத்துக்கே யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளாக 87,263 (40.03%) கிடைத்தன. ஜே.ஆருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்த மாவட்டம் நுவரெலிய மாவட்டம். அங்கு அவருக்கு 109,017 (63.10%) வாக்குகள் கிடைத்திருந்தன. தொண்டமானின்றி அந்த வெற்றி ஜே.ஆருக்கு சாத்தியப்பட்டிருக்காது.\nஅந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் இன்று உயிருடன் இருப்பவர்கள் வாசுதேவ நாணயக்கார மட்டுமே.\nஜே.ஆரின் ஒரு இலக்கு முடிந்தது. இனி அடுத்த முக்கிய இலக்கொன்றுக்கு தயாரானார். அது இந்தத் தேர்தலை விட விசித்திரமானது. இலங்கையின் வரலாற்றில் ஒரே தடவை தான் நிகழ்ந்தது.\nLabels: 99 வருட துரோகம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன��� (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/22/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2021-01-18T22:18:10Z", "digest": "sha1:SM7UQ5GDF6X6SH4O5RWP24HXL4DG5ELJ", "length": 9949, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி - Newsfirst", "raw_content": "\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி\nColombo (News 1st) ஊடக சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் தெரிவித்தார்.\n‘வெற்றிகொண்ட சுதந்திரத்தை பாதுகாப்போம், சர்வாதிகாரத்தைத் தடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று இம்மாநாடு இடம்பெற்றது.\nஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஒன்றியம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததுடன், ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தலின் பின்னர் நாட்டின் ஊடகத்துறையின் சுதந்திரத்தை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தார்.\nஎமது நாட்டில் சர்வதேச மட்டத்திலான ஊடக வள பயிற்சி நிலையமொன்றை உருவாக்க எதிர்பார்க்கின்றேன். அதன் மூலம் நாட்டின் உள்ளக ஊடகத்துறையையும் வெளிநாடுகளிலுள்ள திறமையுள்ள ஊடகவியலாளர்களையும் ஒன்றிணைத்து தொழில் ரீியான தொடர்புகளை திருப்திகரமான நிலைக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன். சவால்களுக்கு மத்தியில் நாம் ஊடக கிராமம் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். அந்த திட்டத்தை விரிவுபடுத்தி, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், ஊடகவியலாளர்களின் காணி, வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பில் முழுமையான கவனத்தை செலுத்தி, அந்த குறைபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்.\nஎன சஜித் பிரேமதாச கூறினார்.\nஇதேவேளை, இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, யுத்தத்தின் பின்னர் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.\nதலைவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி\nநல்லெண்ணத்துடன் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு வழங்கப்படும்: மஹிந்த ராஜபக்ஸ\nதரமான PCR இயந்திர கொள்வனவிற்கான ஒதுக்கீடுகளை வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை\nதீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டோர் மீது நடவடிக்கை\nமன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடத்தலைத் தடுத்து பாதுகாப்பை அதிகரிக்க இந்திய கடற்படையினர் நடவடிக்கை\n20 ஆவது திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்\nதலைவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி\nதரமான PCR இயந்திரங்களை கொள்வனவு செய்ய கோரிக்கை\nதீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டோர் மீது நடவடிக்கை\nமன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு\n20 ஆவது திருத்தம்: பாராளுமன்ற விவாதம் ஆரம்பம்\nமேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவு\nரஞ்சன் ராமநாயக்கவின் பா.உறுப்புரிமை வெற்றிடமானது\nMTV நிறுவனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க இணக்கம்\nநினைவுத்தூபி விடயத்தில் இந்தியாவின் தலையீடு\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது தடியடி\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி\nமீனவர்கள், விவசாயிகளுக்கு மீண்டும் ஓய்வூதியம்\nவசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எ��்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-18T22:15:02Z", "digest": "sha1:RHFLZHN7UZMDD4LF6CDJFBJD7KF75G6M", "length": 10258, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "பிலிப்பைன்ஸில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது | Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nபிலிப்பைன்ஸில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது\nபிலிப்பைன்ஸில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது\nபிலிப்பைன்ஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 5,032 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇது நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என்றும், இதனால் நாட்டில் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,185 ஆக அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 20 அதிகரித்து 2,059 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே அமைச்சர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று\nயாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழ���ை) உறுதி செய்யப்பட்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பிரச்சினையில் இந்தியா தலையீடு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nகல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்\nபல்கலை விடுதியில் கொரோனா தொற்று நோயாளி – மாணவர்கள் விசனம்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர\nஇலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபுகலிட கோரிக்கையாளர்கள் மீது தடியடி\nஅமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழப்பு\nசுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா \nஇலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nநாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்\nமேல்மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து புதன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2017/01/villupuram-district-first-revision_25.html", "date_download": "2021-01-19T00:03:41Z", "digest": "sha1:NV6L4WSTKGD7NJTXNBDXYR2TANE32PGP", "length": 12640, "nlines": 399, "source_domain": "www.kalvikural.net", "title": "VILLUPURAM DISTRICT FIRST REVISION ANSWER KEY 2016-2017: - IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nTNPSC EXAM PREPARATION | இந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன்...\nTNPSC EXAM PREPARATION | இந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன் கருதி ...\nமின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- கடைசி தேதி 04.01.2021:\nமின்சாரத் துறை வேலைவாய்ப்பு 2020 – சம்பளம்: ரூ.33,000/- புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப...\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021:கடைசி தேதி 05.01.2021\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020\\1 தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) தற்போது உதவி பேராசிரி...\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : பணியிடங்கள் - 460:\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் > Application form: Click her\nதமிழ் நாடு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு :\nரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் \nரயில்வே வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்கள...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (அரசு பணி ) விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2020 :\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவத...\nபுதிய பணியிடம் சார்ந்த அரசாண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/deepavalli/", "date_download": "2021-01-19T00:18:35Z", "digest": "sha1:2QB2IPZRLCO3J5J7D7OPXOOI54K25HXL", "length": 39639, "nlines": 309, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Deepavalli « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 ம��தங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் கமலா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.\nஇந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nஇது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன\nஉஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது\nஉஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா\nஇல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா\nஉஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,\nரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,\nரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்\nஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்\nமுறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.\nஇதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.\nமுதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்\nதவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.\nபட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்\nசிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.\nசிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.\nசுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.\nதொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.\nபட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.\nசரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nசிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.\nஇது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:\nபல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி கு��ைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.\nபட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.\nபட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:\nதீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.\nஎனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-08/38371-2019-09-28-13-03-57", "date_download": "2021-01-18T23:52:48Z", "digest": "sha1:ULNE6GQWADWR6T6ZD4A55Y5DXS4NNL3E", "length": 20145, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "`வின்' தொலைக்காட்சியில் நடந்த விவாதம்'", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2008\nபெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை\nபெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\nபெரியாரின் படைப்புகள், பதிப்புரிமை - நாட்டுடமையாக்காமல் ஒரு தீர்வு\nபெரியார் பதிவு செய்தது அறக்கட்டளை அல்ல; கூட்டுறவு சங்கமே\nபெரியார் நூல்கள் ஏன் நாட்டுடைமையாகவில்லை\nதடைகளைத் தகர்த்து தடம் தோள் உயர்த்துவோம்\nதொகுப்பாக வெளிவருவதைக் கண்டு மிரளுவது ஏன்\n பெரியார் திடலில் ‘குடிஅரசை’ தொகுக்கிறார்களாம்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்���ிர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2008\nவெளியிடப்பட்டது: 14 ஆகஸ்ட் 2008\n`வின்' தொலைக்காட்சியில் நடந்த விவாதம்'\nபெரியார் நூல்களுக்கு - அறிவுசார் சொத்துடமை கோரி, கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பாக `வின்' தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் எழுத்தாளர்கள் ஞாநி, சூரிய தீபன், ஓவியா, ஆகியோர் பங்கு கொண்டு, பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினர். சி.ஆர்.பாஸ்கரன் நிகழ்ச்சியை வழி நடத்தினார். ஞாநி கூறுகையில், கல்கியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், அவர் எழுதிய `பொன்னியின் செல்வன்' நாவல், புத்தக கண்காட்சியில் அனைத்து அரங்குகளிலும் விற்பனையாகிறது.\nஅதேபோல் பெரியார் நூல்களும் அனைத்து புத்தக விற்பனை நிலையங்களிலும் கிடைக்கக்கூடிய நிலை உருவாக வேண்டும். பெரியாரின் நூல்களை பரவலாகக் கொண்டு செல்ல முடியவில்லை. இந்த நிலையில், அதைக் கொண்டு செல்ல முன்வரும் பெரியார் திராவிடர் கழகத்தினரை ஏன் தடுக்க வேண்டும் பெரியார் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியில் பல்வேறு இயக்கங்களும், பங்கேற்க முன் வந்தால், பெரியார் கொள்கைகளை இன்னும் வேகமாகப் பரப்ப முடியும்; அதைத் தடுப்பது சரியல்ல என்றார்.\nதிராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளராக உள்ள துரை. சந்திரசேகர், தொலைபேசி வழியாக நிகழ்ச்சியில் பேசுகையில், பெரியார் தனது எழுத்துகளுக்கு, பதிவு உரிமை பெற்றுள்ளார் என்றும், பெரியார் கருத்துகளை திருத்தி வெளியிட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் தான், தமது கழகம் மற்றவர்கள் வெளியிடுவதை எதிர்க்கிறது என்றும் கூறினார்.\nஅதற்கு சி.ஆர். பாஸ்கரன், `நூல்களை வெளியிடும் பெரியார் திராவிடர் கழகமும், பெரியார் அமைப்பு தானே; அவர்களே பெரியார் கொள்கைகளைத் திருத்தி வெளியிடுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா' என்று கேட்டார். பதிலளித்த துரை. சந்திரசேகர், `பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை; மற்றவர்கள் வெளியிடுவதைத்தான் கூறுகிறோம்' என்று கூறினார். (துரை. சந்திரசேகர் தெரிவித்த கருத்து, அவரது கட்சித் தலைமையின் கருத்தா என்பது நமக்குத் தெரியாது) அப்படி ஏதேனும் பெரியார் கருத்து திருத்தி வெளியிடப்பட்டால், அதை சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர, அதற்காக எவருமே வெளியிடக் கூடாது என்று கூறுவது சரியல்ல என்று ஞாநி குறிப்பிட்டார்.\nஓவியா கூறுகையில், பெரியார் கருத்துகளை எவ்வளவோ பேர் திரித்து, பெரியாரை கொச்சைப்படுத்திய போதெல்லாம், இவர்கள் நீண்ட மவுனம் சாதித்தது ஏன் என்று கேட்டார். பெரியார் கருத்தை திரித்து பிரச்சாரம் செய்த போது மவுனம் சாதித்தவர்கள், இப்போது பெரியார் திராவிடர் கழகம், குடிஅரசை வெளியிடும்போது, அதே போல் மவுனமாவது சாதித்திருக்கலாம். ஆனால் இப்போது மவுனத்தைக் கலைத்துவிட்டு, தடுக்க முன் வருகிறார்கள் என்றார்.\nசூரியதீபன் பேசுகையில், பாரதியின் பாடல்கள் மார்வாடியிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது; அதை திரைப்பட அதிபர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் மீட்டு, பாரதியின் பாடல்களை இசைத் தட்டுகளாக வெளியிட்டார். பிறகு வல்லிக்கண்ணன் போன்ற தமிழறிஞர்கள் முயற்சியால் நாடு முழுதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி அவர்களிடம் அளித்து, நாட்டுடைமையாக்க வலியுறுத்தினர். அப்போதுதான் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான், இன்று அனைத்து பதிப்பகங்களும் பாரதி கவிதை நூல்களை வெளியிட்டு வருகின்றன என்றார்.\nபெரியாருடைய கருத்துகளை தவறாக திரித்து விடுவார்கள் என்று இப்போது கூறுகிற வீரமணி போன்றவர்கள்தான், பெரியார் கொள்கைக்கு நேர் எதிரான ஜெயலலிதாவோடு பெரியாரையும் இணைத்து படங்களை வெளியிட்டு, பெரியாரின் கொள்கை எதிரிகளோடு கைகோர்த்து நின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார்.\nதொலைபேசி வழியாக பேசிய பெரியார் திராவிடர் கழகத் தோழர் சிற்பிராசன் வீரமணி நடத்தும், நிறுவனங்கள், வர்த்தக மயமாகி விட்டன என்று கூறியதோடு, ஒரு கட்டத்தில் பெரியாரே, கல்வி நிறுவனங்களைத் தொடங்கக் கூடாது என்று முடிவெடுத்து - அரசிடம், கல்லூரி தொடங்குவதற்கான இடத்தையும், பணத்தையும் வழங்கினார். இப்படி முதல்வராக இருந்த பக்தவத்சலத்திடம், பெரியார் வழங்கிய இடம் நிதியால் உருவானதுதான்.\nஇப்போது திருச்சியிலுள்ள பெரியார் ஈ.வெ.ரா. அரசு கல்லூரி என்று குறிப்பிட்டார். விவாதத்தில் பங்கேற்ற அனைவருமே - பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை ஆதரித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-19T01:00:59Z", "digest": "sha1:P2ZX34CMKKNB5PO5WCXGGO3OSDGFF6A4", "length": 6168, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூவேந்தர் மக்கள் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமூவேந்தர் மக்கள் கட்சி என்பது 2012 ஆம் ஆண்டு கார்த்திக்கரிகாலதேவரால் நிறுவப்பட்ட ஓர் தமிழக அரசியல் கட்சியாகும். மூவேந்தர் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கார்த்திக்கரிகாலதேவர் மற்றும் கட்சியின் மாநில செயலாளராக ந. தமிழ்மாறன் என்பவர் நியமிக்கப்பட்டார். மூவேந்தர் மக்கள் கட்சி தமிழகத்தின் கலாசாரம், தமிழ் மீட்டெடுப்பு, ஆன்மீக நெறிகள் போன்ற கொள்கைகள் உடையது.[சான்று தேவை] இக்கட்சியின் கொடியானது சேரர், சோழர், பாண்டியர்களின் கொடியை ஒருங்கிணைத்த ஒரே கொடியை உடையது ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2018, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/muslim-youth-converts-to-marry-hindu-girl/articleshow/79516486.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-18T22:29:22Z", "digest": "sha1:2Q5QFLH4ASMOO2VIHRZV4VRRDAWS2BY6", "length": 13140, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "muslim boy married hindu girl: இந்து பெண்ணை கரம் பிடிக்க மதம் மாறிய முஸ்லிம் இளைஞர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்து பெண்ணை கரம் பிடிக்க மதம் மாறிய முஸ்லிம் இளைஞர்\nஇந்து பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள மதம் மாறிய இளைஞர் ஒருவர் அப்பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் ஹரியாணா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது\nதிருமணம் செய்து கொண்ட ஜோடி\nதிருமணத்தையொட்டி நடைபெறும் மதமாற்றத்தை லவ் ஜிகாத் என்று குறிப்பிட்ட சிலர் அழைக்கின்றனர். இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பூதாகரமாகி வருகிறது. திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று வழக்கு ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் பலவற்றில் லவ் ஜிகாதுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என பேசப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், ஹரியாணா மாநிலத்தில் 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் 19 வயது இந்து பெண்ணை, மதம் மாறி இந்து முறைப்படி கடந்த மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.15,000 சம்பாதிக்கும் அந்த இளைஞரின் குடும்பத்தில் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள போது, இந்த விவகாரம் அறிந்த பெண் வீட்டார் புதுமணத் தம்பதிக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.\nஇதையடுத்து, பெண் வீட்டாரிலிருந்து தங்களது உயிருக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக இருவரும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் காவல் துறையினர் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது அந்தப் பெண்ணை சந்திக்க அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து விட்டார் என்பது கவனிக்கத்தக்கது.\nசிவ சேனா கட்சியில் இணைந்த கமல்ஹாசன் நடிகை\nமுன்னதாக, லவ் ஜிகாதுக்கு எதிராக சட்டம் இயற்ற 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக கடந்த வாரம் ஹரியாணா உள்துறை அமைச்சர் தெரிவிததற்கிடையே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஜாதி, மதத்தை பொருட்படுத்தாமல் விரும்பியவரை வயது வந்த ஒருவர் திருமணம் செய்து கொள்வது அவரது அடிப்படை உரிமை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஒரு கடியில் மரணத்தை ஏற்படுத்தும் பாம்பை, உயிருடன் சாப்பிடும் தவளை..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇதர விளையாட்டுகள்கால்பந்து உலகம் எதிர்பார்த்த செய்தி: ஃபெனெர்பாசேவில் இணைந்தார் ஓசில்\nசினிமா செய்திகள்இனி எந்த நாதாரி பேரும் டாட்டூ குத்த மாட்டேன்: பீட்டர் டாட்டூவை அழித்த வனிதா\nசினிமா செய்திகள்என்ன ஆண்டவரே, இப்படி பண்ணிட்டீங்க: கமல் மீது ரசிகர்கள் கோபம்\nதமிழ்நாடுநாளை பள்ளி செல்லும் மாணவர்கள் இதை காண்பித்து இலவசமாக செல்லலாம்\nபிக்பாஸ் தமிழ்ஷெரின் பற்றி தப்பா பேசாதீங்க.. பாலாஜி முருகதாஸ் ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss ரம்யா பாண்டியனுக்கு வீட்டில் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு.. வீடியோ பார்த்து மிரண்ட ரசிகர்கள்\nதேனிஜல்லிக்கட்டு பார்த்திருப்பீங்க... பன்றி தழுவும் போட்டியை கேள்விப்பட்டிருக்கீங்களா\nசினிமா செய்திகள்மாஸ்டர் நல்ல படம் அப்டிங்கறத வசூல் நிருபிச்சுருச்சு: திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர்\nஆரோக்கியம்வயசானாலும் கண்ணில் புரை வரக்கூடாதுன்னா நீங்க நிறைய இதை தான் சாப்பிடணும்\nடிப்ஸ் & ட்ரிக்ஸ்சிக்னல் ஆப்பை விண்டோஸ் பிசி / கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி\nOMGகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்ரபோசல் - வீடியோ\nபரிகாரம்நன்றி நினைத்து பார்க்காத 5 ராசிகள் : நல்லதை நினைத்து பார்க்காமல் விதி மேல் பழிபோடுபவர்கள்\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை; இந்த 12 ரியல்மி போன்கள் செம்ம ஆபர்; இதோ லிஸ்ட்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/tamils-weighing-machine_15870.html", "date_download": "2021-01-18T22:25:48Z", "digest": "sha1:3LVJJPNAQMKD5MPG6A4LUXAV2EIECR7B", "length": 21184, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் !!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nபடத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல 'வெள்ளிகாவரை' ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, தூக்குகோல்ன்னும் சொல்லுவாங்க. 'வெள்ளைக்கோல்வரை'ங்கிற சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம்ம வாய்களுக்குள்ள நுழஞ்சி சிதஞ்சி வெள்ளிகாவரன்னு ஆகி போச்சு. அந்த கோலுல வெள்ள நிறத்துல சில கோடுங்க வரஞ்சிருப்பாங்க. அதனாலதான் இந்த பேரு. அந்த கோடுங்கதான் எடைகளுக்கான குறியீடுங்க. பொதுவா தாரசுன்ன இரண்டு தட்டு இருக்குறது வழக்கம். ஒண்ணு எடைக்கல் வைக்கறதுக்கு. இன்னொன்னு எடை போட வேண்டியத வைக்க. ஆனா இந்த வெள்ளிக்காவரைங்குற தூக்குகோலுல ஒரு தட்டுதான் உண்டு. அந்த கோலுல வரஞ்சிருக்குற கோடுங்க தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒரு எடை அளவுக்கானது. அங்க இங்க நகர்த்துற மாதரி அந்த கோலுல ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பங்க. தேவையான எடைக்குண்டான கோட்டுக்கு கயித்த நகர்த்தி பிறகு அந்த.கோட்டுலயே கயித்த இருக்கி எடை போட வேண்டிய பொருள தராசுதட்டுல வச்சு கோல தூக்கி எடை போடவேண்டியது தான். கோல் படுக்கவசத்துல சமமா இருந்தா சரியான எடை காட்டுதுன்னு அர்த்தம். மேல பாக்க தூக்குனா நிறுக்குற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமா தட்டுல இருக்குன்னு அர்த்தம். கோல் கீழபாக்க தாந்தா குறைவா இருக்குன்னு அர்த்தம். இப்ப புழக்கத்துல இருக்குற ரெட்டத்தட்டு தராச விட இந்த ஒத்தத்தட்டு தராசுக்கு சில விஷேச தன்மைங்க உண்டு. இதுல பண்டங்கள நிறுக்க தனியா எடைக்கல்லுன்னு ஒண்ணு தேவையில்ல. இரட்டத்தட்டுத் தராசுல ஒரு கிலோ எடைக்கு ஒர�� பொருள நிறுக்கணுமுண்ண எடைக்கல் ஒரு கிலோ எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோன்னு ரெண்டு கிலோ எடைய தூக்குறதுக்கான சக்திய நம்ம உடம்பு செலவழிக்கணும். ஆன ஒத்தத்தட்டு தராசுல இந்த பிரச்சனை இல்ல. இன்னக்கு ரயில்வே ஸ்டேசன், லாரி ஆபீஸ் மாதரி இடங்களில பண்டங்கள நிறுக்க பயன்படுத்தப்படுகிற 'பிளாட்பாரம் பேலன்ஸ்'ங்களுக்கு மூலம் நம்ம தாத்தாங்க கண்டுபிடிச்ச ஒத்தத்தட்டு தராசு தான். நாம டெவலப் பண்ணியிருக்க வேண்டிய நம்ம தாத்தாக்களோட தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திகிட்டு இருக்கான். நாம வேடிக்க பாத்துகிட்டு இருக்கோம். என்ன கொடுமை சார் இது\nதிருவள்ளுவர் சொன்ன \"சமன் செய்து சீர்தூக்கும் கோல்\" இது தான். இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல்ங்கிறது வேற ஒண்ண ஞாபாகப்படுத்துது. தமிழ் மாதம் ஐப்பசிக்கு துலாம் மாசம்ன்னு ஒரு பேரு இருக்கு. இந்த பேரு எத்துக்குன்ன சூரியன் துலாரசில சஞ்சரிக்குற மாதம் இது. சூரியன் துலா ராசில நுழையுற நாள் அன்னக்கி பூமில பகலும் ராத்திரியும் சம நீளத்துல இருக்கும். அதாவது பகல் 12 மணி நேரம் ராத்திரி 12 மணி நேரம். மத்த நாளையில எல்லாம் பகலுக்கும் ராத்திரிக்கும் நீளத்துல கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். என்வே சமமான நீளம் கொண்ட பகலிரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம்ன்னு பேர் வ்ச்சிருக்கிறாங்க நம்ம தாத்தாங்க. இன்னும் ஒரு கூடுதல் வானத்தில் துலாராசி நம்ம ஒத்ததட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில் தான் இருக்கு. இப்படி வானியல், கண்க்கு, கணகீடு, சமானம்ன்னு நம்ம தாத்தாங்களோட பன்முக அறிவு செழிப்பை நினச்சி பாக்கையில நம்மால் ஆ....ன்னு வாய பிளக்கதான் முடியுது. நம்ம தாத்தாங்களோட அறிவு தொடர்ச்சி கண்ணி நம்ம விட்டு எப்ப, எங்க அறுந்து போச்சுங்கிற கேள்விதான் பதில் இல்லாம நம்ம முன்னால நின்னுக்கிட்டு இருக்கு.......\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...\nஉலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.\nநீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ\nகவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது\nதமிழ் இலக்கியத்தில�� மேலாண்மையின் இடம் -இரா.தெ.முத்து\nநட்சத்திர வார பலன்கள் (12 – 11 – 2017 முதல் 18 - 11 – 2017 வரை)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/spiritual-astrology-information/spiritual-stories/mahabharatham/page/2/", "date_download": "2021-01-18T22:42:57Z", "digest": "sha1:P5OQSA2KZE7AZQCE73BLPUA7IXHA5RNH", "length": 13253, "nlines": 106, "source_domain": "divineinfoguru.com", "title": "Mahabharatham Archives - Page 2 of 7 - DivineInfoGuru.com", "raw_content": "\n494 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 55 ஆனால், இறுதியில் பீமன் அவனது தொடையை வளைத்து தூக்கி தரையில் அடித்துக் கொன்றான். விராட மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எனது சமையல் பணியாளன் உலகிலேயே சிறந்த மல்யுத்த வீரனும் கூட என பராட்டியத்துடன், அவனை அருகில் அழைத்து, தன் சிம்மாசனத்தில் உட்கார வைத்து, மன்னனுக்குரிய அந்தஸ்தையும், செல்வத்தையும் வாரிக்கொடுத்தான். இங்கே, இப்படி பீமனுக்கு சகல மரியாதையும் நடக்க, திரவுபதிக்கு மற்றொரு சோதனை …\n என்னை கங்கன் என்று அழைப்பார்கள். நான் தர்மருடன் வனவாசத்தில் இத்தனை நாட்களும் கழித்தேன். அவர் தற்போது அஞ்ஞான வாசம் செய்வதால், அவரை விட்டு பிரிய வேண்டியதாயிற்று. இவ்வுலகில் எது சிறந்த நாடு என விசாரித்த போது, உமது நாடே உயர்ந்ததென கேள்விபட்டு இங்கு வந்தேன், என்ற தர்மரிடம், ஆஹா பாக்கியவான் ஆனேன். தாங்கள் எங்கள் நாட்டில், நீங்கள் விரும்பும் வரையில் தங்கலாம், …\n388 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 53 சாஸ்திரங்களில் சிறந்தது எது என்றது அசரீரி. வேதமே மிகச் சிறந்தது என்றார் தர்மர். இப்படியே கேள்வி பதில் தொடர்ந்தது. மணம் மிகுந்த மலர் எது என்றது அசரீரி. வேதமே மிகச் சிறந்தது என்றார் தர்மர். இப்படியே கேள்வி பதில் தொடர்ந்தது. மணம் மிகுந்த மலர் எது ஜாதிப்பூ மிகப்பெரிய தவம் எது ஜாதிப்பூ மிகப்பெரிய தவம் எது தனது குலப்பெருமையை பேணிக்காக்கும் நல்லொழுக்கம் ரிஷிகளால் வணங்கப்படும் இறைவன் யார் தனது குலப்பெருமையை பேணிக்காக்கும் நல்லொழுக்கம் ரிஷிகளால் வணங்கப்படும் இறைவன் யார் துளசிமாலைக்கு சொந்தக்காரரான பரமாத்மா கிருஷ்ணன் பெண்ணுக்கு இயற்கையாகவே அமைய வேண்டிய குணம் என்ன துளசிமாலைக்கு சொந்தக்காரரான பரமாத்மா கிருஷ்ணன் பெண்ணுக்கு இயற்கையாகவே அமைய வேண்டிய குணம் என்ன வெட்கம் எதில் அதிக கவனம் வேண்டும் வெட்கம் எதில் அதிக கவனம் வேண்டும்\n396 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 52 அப்படி மானாக வந்தது யார் தெரியுமா தர்மரின் தந்தையான எமதர்ம ராஜா தான். குந்தி தேவிக்கு பாண்டுவால் குழந்தை இல்லாத நேரத்தில், அவள் தனக்கு தெரிந்த மந்திரத்தை எமதர்மராஜாவை நோக்கிக் கூற, அவரருளால் பிறந்தவர் தர்மர். அந்த வகையில், தன் மகனைக் காப்பாற்ற செய்த உபாயமே இது. எனவே, அதை பிடிக்கும் எண்ணத்தை அவர்கள் கைவிட்டனர். அப்போது மானாக வந்த எமதர்மராஜா, தன் …\n500 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 51 காதயுதம் கீழே விழுந்தால் பீமனின் தலை நொறுங்கி விடும். அந்த சமயத்தில் பகவான் அங்கு வந்தார். கதாயுதத்தை கையில் தாங்கி பீமனைக் காப்பாற்றியதுடன், அவன் தந்த உணவையும் ஏற்றார். இப்போது, பழத்தை மரத்தில் ஒட்ட வைத்தாக வேண்டுமென்ற கட்டாய நிலையில், அவர்கள் கண்ணனையே நினைத்தனர். கண்ணனும் வந்துவிட்டான். கண்ணன் பாண்டவர்களின் மைத்துனர். அதாவது கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கையே குந்திதேவி. கண்ணனுக்கு அவள் …\n448 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 50 அவன் தன் இளையமகன் ருத்ரசேனனை அழைத்து, மகனே ஒரு மானிடன் நம் நந்தவனத்தில் புகுந்து பட்சர்களைப் பந்தாடிக் கொண்டிருக்கிறானாம். நீ சென்று அவன் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறான் என்பதை அறிந்து தகுந்த நிவாரணம் செய்துவா, என அனுப்பினான். ருத்ரசேனனும் அங்கு சென்று பீமனை சமாதானம் செய்து ,அவன் வந்த காரணத்தை தெரிந்து கொண்டான். பீமன் தன்னை கண்ணனின் மைத்துனன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். …\n நீ கேட்ட மலர் குபேரபட்டணத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். காற்றினும் வேகமாகச் சென்று கணநேரத்தில் பறித்து வருகிறேன், என சொல்லிவிட்டு, பீமன் புறப்பட்டான். தலீவனம் என்ற காட்டின் வழி அவன் சென்ற போது, அவன் வேகம் தாளாமல், காடே அதிர்ந்து மிருகங்கள் அலறியடித்து ஓடின. ஆனால், வழியில் படுத்திருந்த ஒரு குரங்கு மட்டும் பாதையை …\n அந்த அசுரர்களிடம் நீ தோற்றோடுவது போல் பாவனை செய். அவர்கள் உன்னை எள்ளி நகையாடுவார்கள். யாரையாவது பரிகாசம் செய்தால், அவர்கள் இறந்து போவார்கள் என்ற சாபம் பெற்றவர்கள் இந்த அசுரர்கள். இவர்கள் உன்னைக் கேலி செய்யும் போது, பிரம்மாஸ்திரத்தை விடு. அனைவரும் அழிவர். என்றது அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக அர்ஜுனன் அசரிரீயின் உத்தரவுக்கு …\n358 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி – 47 அர்ஜுனனின் அறைக்குள் அவள் வந்ததும், அவன் அவளது பாதங்களில் விழுந்தான். அம்மா, தாங்களை வணங்குகிறேன். எங்கள் குலத்தில் முன்னவரான புரூரவ சக்ரவர்த்திக்கு தாங்கள் மனைவியாக இ���ுந்திருக்கிறீர்கள். அவ்வகையில், எனக்கு தாயாகிறிர்கள், என்றாள். ஊர்வசிக்கு மகாகோபம். ஏ அர்ஜுனா என்ன வார்த்தை சொல்லிவிட்டாய். தேவதாசிகளை உறவு கொண்டாடும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை மறந்து விட்டாயா என்ன வார்த்தை சொல்லிவிட்டாய். தேவதாசிகளை உறவு கொண்டாடும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை மறந்து விட்டாயா நாங்கள் யாரிடம் உறுவு …\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்\nAngalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968297/amp?ref=entity&keyword=Marudanathi%20Dam", "date_download": "2021-01-19T00:14:27Z", "digest": "sha1:IMKCZULUKDWT4Q3QCZWUKVNAHS7NKWID", "length": 6554, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து 480 கனஅடியாக நீடிப்பு | Dinakaran", "raw_content": "\nகெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து 480 கனஅடியாக நீடிப்பு\nஓசூர், நவ.14: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து 480 கன அடியாக நீடிக்கிறது. கர்நாடக மாநில தென்பெண்ணையாற்று பகுதியான நந்திமலை, தொட்டப்பள்ளபுரம், கே.ஆர்.புரம், பெங்களூரு, சர்ஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம், விநாடிக்கு 480 கனஅடியாக அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி அந்த தண்ணீர் முழுவதும் தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று 2வது நாளாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 480 கனஅடியாக நீடித்தது. அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக உள்ளது. தற்போது தென்பெண்ணையாற்று பகுதிகளான பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், பாத்தகோட்டா உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் இருகரைகளை தொட்டபடி பெருக்கெடுத்து செல்வதால், பொதுமக்கள் ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகலெக்டர் ஆபிசில் பொதுமக்கள் தர்ணா\nபொங்கல் விழாவையொட்டி அரூரில் முயல் விடும் நிகழ்ச்சி\nஅரூர் அருகே 6 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மைலன் ஏரி\nதேசிய சாலை பாதுகாப்பு மாத விழா\n₹1.53 கோடி மதிப��பில் சாலை பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்\nதனியார் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதூள்செட்டி ஏரியில் கிராம சபைக்கூட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nமது, குட்கா விற்ற 63பேர் கைது 400 மதுபாட்டில்கள் பறிமுதல்\nகாவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா\n10,583 பேருக்கு கொரோனா தடுப்பூசி அமைச்சர் துவக்கி வைத்தார்\n38 இடங்களில் எருதாட்டம் 100 காளைகள் பங்கேற்பு\nமக்கள் கிராம சபை கூட்டம் நடக்கும் இடம் மாற்றம் இன்பசேகரன் எம்எல்ஏ அறிக்கை\nபோகி பண்டிகை விழிப்புணர்வு பிரசாரம்\nவாட்ச் டவர் அமைத்து கண்காணிப்பு\n₹7.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:21:47Z", "digest": "sha1:CXKMR357IBU6VZK4VRCUQIPZ2MNBSLTU", "length": 15105, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருத்திரபிரயாகை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ருத்ரபிரயாக் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nருத்திரபிரயாகை மாவட்டம் (Rudraprayag district), (இந்தி: रुद्र प्रयाग जिला), வடஇந்தியாவின் இமயமலையில் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்த உத்தராகண்டம் மாநிலத்தின் பதிமூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2439 சதுர கிலோ மீட்டராகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ருத்திரபிரயாகை நகராகும்.\nஇம்மாவட்டத்தின் வடக்கில் உத்தரகாசி மாவட்டம், கிழக்கில் சமோலி மாவட்டம், தெற்கில் பௌரி கார்வால் மாவட்டம் மற்றும் மேற்கில் டெக்ரி கார்வால் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\nருத்ரபிரயாக் மாவட்டத்தின் வடக்கில் உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. மந்தாகினி ஆறு [[ருத்திரபிரயாகையில் பாய்கிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ருத்திரபிரயாகை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,42,285 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 114,589 மற்றும் பெண்கள் 127,696 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1114 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 122 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 81.30% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 93.90% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.35% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 32,046 ஆக உள்ளது.இம்மாவட்டத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 99.13 விழுக்காடாக உள்ளது. [1]\nருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத் மற்றும் ருத்ரபிரயாகை என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.\n↑ ருத்திரபிரயாகை மாவட்ட மகக்ள்தொகை கணக்கெடுப்பு, 2011\nடெக்ரி கார்வால் மாவட்டம் சமோலி மாவட்டம்\nமலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nகோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்\nநந்தா தேவி தேசியப் பூங்கா\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2020, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-altroz-revealed/", "date_download": "2021-01-18T23:06:20Z", "digest": "sha1:N647BVEKEKDK7LL7RHKC6NRLFYCKWMTE", "length": 11345, "nlines": 95, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய டாடா அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் புதிய டாடா அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது\nபுதிய டாடா அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பீரிமியம் ஹேட்ச்பேக் ரக மாடலாக டாடா அல்ட்ரோஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வரவுள்ள இந்த காஃ ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nமிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்ற அல்ட்ரோஸ் காரின் வடிவமைப்பு இம்பேக்ட் 2.0 அடிப்படையில் உருவாக்கப்பட்டு முதன்முறையாக புதிய ALFA (Agile, Light, Flexible and Advanced) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். ஹெட்லைட் அமைப்பு மற்றும் கிரில் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமான வெளிப்பாடினை கொண்டுள்ளது. பக்கவாட்டில் அமைந்துள்ள வளைவான லைன்கள் மற்றும் பின்புறத்தில் உள்ள கருமை நிறம் காருக்கு கூடுதல் கவர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது.\nஉட்புறத்தில், பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில், 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மாடல் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவுடன் வந்துள்ளது. ஆல்ட்ரோஸ் மாடலில் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் புத���தம் புதிய ஸ்டீயரிங் ஆகியவற்றுடன் உள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என இண்டிலும் வெளியாக உள்ள இந்த காரில் முதற்கட்டமாக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.\n1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ரோஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வங்குகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸ் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும். இரண்டு என்ஜின்களும் ஈக்கோ மற்றும் சிட்டி டிரைவிங் மோடுகளுடன் வழங்கப்படுகின்றன. டீசல் ஆல்ட்ரோஸ் 1150 கிலோ எடையையும், பெட்ரோல் பதிப்பு 1036 கிலோ எடையும் கொண்டுள்ளது.\nடாடா அல்ட்ரோஸ் 3990 மிமீ நீளம், 1755 மிமீ அகலம், 1523 மிமீ உயரம் மற்றும் 2501 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. இது 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ளது. எரிபொருள் டேங்க் 37 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. 185/60 R16 (பெட்ரோல்) மற்றும் 195/55 R16 டயமண்ட் கட் அலாய் வீல் கொண்டுள்ளது.\nஇதன் அனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ் மற்றும் இபிடி உடன் வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.\nகுறிப்பாக தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, என்ஜின் புஷ் பொத்தான் ஸ்டார்ட் / ஸ்டாப், ஸ்மார்ட் கீ, எலெக்ட்ரிக் முறையில் மடிக்கக்கூடிய ORVM, முன் மற்றும் பின்புறத்தில் வேகமாக சார்ஜ் செய்யும் போர்ட், பின்புற ஏசி வென்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், மழை உணர்திறன் வைப்பர், 90 டிகிரி திறக்கும் கதவுகள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், பின்புற இருக்கை ஆர்ம்ரெஸ்ட், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், 15 லிட்டர் குளிரூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ் போன்ற பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளது.\nஅல்ட்ரோஸ் காருக்கு நேரடி போட்டியை மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜா��் போன்ற மாடல்கள் ஏற்படுத்த உள்ளது. அல்ட்ராஸ் காரின் விலை ரூ.5 முதல் ரூ.8 லட்சத்தில் அமைய வாய்ப்புகள் உள்ளது. நாளை முதல் ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஜனவரி 2020-ல் விலை அறிவிக்கப்பட உள்ளது.\nமேலும் படிங்க – டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி விபரம்\nPrevious articleகேடிஎம் 390 அட்வென்ச்சர், பிஎஸ்6 கேடிஎம் பைக்குகள் அறிமுக விபரம்\nNext article2020 ஜனவரி முதல் மாருதி சுசுகி கார் விலை உயருகின்றது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது\nஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nசாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/mahindra-and-ford-alliance-for-product-development/", "date_download": "2021-01-18T23:29:05Z", "digest": "sha1:T7YL3KYV7C2LVC2ALGES7J7U5JHOCMZH", "length": 7800, "nlines": 98, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி\nஇந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு மஹிந்திரா ஃபோர்டு கூட்டணி\nஇந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி மோட்டார் வாகன தயாரிப்பாளரராக விளங்கும் மஹிந்திரா நிறுவனம் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சந்தைகளில் ஃபோர்டு மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது.\nஇந்தியாவில் மிகச் சிறப்பான வகையில் பல்வேறு விதமான சேவைகள் நாடு முழுவதும் வழங்கி வருகின்ற இந்நிறுவனத்துடன், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சேவைகளை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ளவும், மஹிந்திரா வாயிலாக இந்தியாவில் ஃபோர்டு சேவைகளை விரிவுப்படுத்துவதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.\nஅடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி , மேலும் நீட்டிக்கப்படுவது குறித்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போது அறிவிக்கப்படலாம்.\nஇந்த கூட்டணியின் நோக்கங்கள் பின்வருமாறு ;-\n1. மின்சார கார் துறை\n2. வாகனத்தின் கனெக்டேட் நுட்பம்\n4. ஃபோர்டு சேவைகள் இந்தியாவில் அதிகரிக்கவும்\n5. மஹிந்திரா சேவைகள் சர்வதேச அளவில் அதிகரிக்கவும்\n6. புதிய மாடல்கள் உருவாக்குவதற்கு மற்றும்\n7. வணிகரீதியான மற்றும் வளம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளப்படும்.\nமஹிந்திரா நிறுவனம் மின்சார கார் துறையில் சந்தை மதிப்பை பெற்ற இந்தியாவின் ஒரே நிறுவனமாக விளங்கும் நிலையில், இதுனுடைய பொருட்களை சர்வதேச அளவில் விரிவுப்படுத்தவும், இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கவும் மஹிந்திராவை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.\n1995 ஆம் ஆண்டு இந்தியாவில் (சென்னை) நுழைந்த முதல் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியா நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்துடன் இணைந்து தொடங்கியது , அதன்பிறகு இந்த கூட்டணி 2005 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் 1926 முதல் 1954 ஆம் ஆண்டு வரையிலான ஃபோர்டு இந்தியா நுழைவின் போதும் இந்த கூட்டணி இயங்கியது.\nPrevious article2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD ஸ்போர்ட்டிவோ விரைவில்\nNext articleஅமெரிக்காவில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெற்ற உலகின் முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளர் – பஜாஜ் ஆட்டோ\nஃபோர்டு மஹிந்திரா கூட்டணி ஒப்பந்தம் கைவிடப்பட்டது..\nஹோண்டா கிரேஸியா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nசாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nவிற்பனையில் முந்திய ஆல்டோ.., டாப் 10 கார்கள் – டிசம்பர் 2020\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஅல்ட்ராஸ் ஐ டர்போ காரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/recipes.html", "date_download": "2021-01-18T23:57:33Z", "digest": "sha1:HSUFCOH4PF4GYVQS7LNQZB45MWQIKEVQ", "length": 6410, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பார்லி கஞ்சி செய்முறை - News2.in", "raw_content": "\nHome / Recipes / உடல் நலம் / உணவு / உணவே மருந்து / சமையல் / மருத்துவம் / பார்லி கஞ்சி செய்முறை\nSaturday, December 10, 2016 Recipes , உடல் நலம் , உணவு , உணவே மருந்து , சமையல் , மருத்துவம்\nதேவையானவை: பார்லி அரிசி - கால் கப், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: பார்லி அரிசியை வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸ��யில் ரவை பதத்துக்கு உடைக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு, கொதித்ததும் பார்லி ரவையைப் போட்டுக் கொதிக்கவிடவும். வெந்ததும் இறக்கி, உப்பு சேர்த்துப் பருகலாம்.\nவேறுமுறை: இரண்டு கப் நீரைக் கொதிக்கவைத்து, பார்லி அரிசியைப் போட்டு 20 நிமிடங்கள் மூடிவைத்து வடிகட்டி, உப்பு சேர்த்துப் பருகலாம். வடிகட்டிய பார்லி அரிசியில், மீண்டும் இரண்டு கப் வெந்நீர் விட்டு, மூடிவைத்து 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டிப் பருகலாம். இதன் மூலம், ஒரே பார்லி அரிசியை இருமுறை பயன்படுத்தலாம்.\nபலன்கள்: கர்ப்பிணிகள் இதைக் குடித்தால், கால் வீக்கம் குறைவதுடன் சிறுநீர் எளிதில் வெளியேறும். இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் நிறைவாக உள்ளதால், எலும்பு உறுதியாகும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும். ஃபோலேட், வைட்டமின் பி6 நிறைவாக உள்ளதால், இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். இதில் உள்ள செலீனியம், கல்லீரல் செயல்திறனை மேம்படுத்தி, புற்றுநோயை ஏற்படுத்தும் சில வகையான நச்சுக்களை வெளியேற்ற உதவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-01-18T22:27:54Z", "digest": "sha1:XG7O5EK2B5YC2END6UBQXN746M7CQUC2", "length": 9285, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப் பினரின் செயல்பாடுகள் தென்படுகின்றன |", "raw_content": "\nகரோனா தடுப்பூச�� இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப் பினரின் செயல்பாடுகள் தென்படுகின்றன\nஇந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களின் செயல் பாடுகள் காணப்படுவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.\nஇதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்டகேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துப் பேசியதாவது:\nநாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப் பினரின் செயல்பாடுகள் தென்படுகின்றன. எனினும், இது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இல்லை. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் துல்லியமாக கண்காணிகப்பட்டு வருகின்றன.\nஎனவே, நாட்டுக்கு எதிராக அவர்களால் ஒரு அடிகூட முன்னெடுத்து வைக்கமுடியாது. ஐ.எஸ். பயங்கரவாதம் தொடர்பாக தேசியபுலனாய்வு அமைப்பினரால் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இது சம்பந்தமாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விசாரணை நடைமுறைகளை முடிப்பதற்கான காலவரையறையை அரசு நிர்ணயிக்கமுடியாது. அதே சமயத்தில், நிரபராதிகள் எவரும் தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்றார் கிரண் ரிஜிஜூ.\nமுன்னதாக, இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், \"இந்திய முஸ்லிம்கள் நம் நாட்டு கலாசாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளை அவர்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்' என்றார்.\n5 ஆயிரம் என்ஜிஓக்கள் அங்கீகாரம் ஒரே ஆண்டில் ரத்து\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nபாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்\nயோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது\nபயங்கரவாதத்தை வேருடன் அழிக்கும் வகையிலேயே சட்டத்திருத்தம்\nகடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துகொண்ட க� ...\nமேற்கு வங்கத்தின் எல்லையோர மாவட்டங்கள ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1447863194/21150-2012-09-14-09-21-10", "date_download": "2021-01-18T23:15:59Z", "digest": "sha1:MH45R2LDERFTXIRV34WTTLCAHIWLNY2A", "length": 19311, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "முதுகுளத்தூர் கலவரம் - வரலாற்றுப் பின்னணி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2012\nஉயிரற்ற சிலைகளுக்காக பலியாகும் மனித உயிர்கள்\nமுத்துராமலிங்க தேவர் கைதை வரவேற்றார் பெரியார்\n2012 அக்டோபர் 30 தென் மாவட்டப் படுகொலைகள் குறித்து அறிக்கை\nபரமக்குடியை முன்வைத்து... மக்களை இயக்கமாக்குவோம்\nமுதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை...\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2012\nமுதுகுளத்தூர் கலவரம் - வரலாற்றுப் பின்னணி\nதமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.\n• 1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்த இமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனது சமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார்.\n• தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளை மறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர்.\n• 1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார்.\n• போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப் பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் - பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்வி இதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5 லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதை உணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது.\n• தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க, தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன.\n• இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற���ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது.\n• இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக் கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்க இருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும் ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர்.\n• தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக் கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல் இருந்தார்.\n• பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில், தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்று கூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள் வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார்.\n• அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில் பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம் திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப் போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்று கடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக் கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/06/page/2/", "date_download": "2021-01-18T23:41:32Z", "digest": "sha1:4KCFFOTDIGZ6CVDEDNZRUBH5U5YHCCAW", "length": 14281, "nlines": 181, "source_domain": "www.stsstudio.com", "title": "Juni 2020 - Seite 2 von 6 - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nசுவெற்றா கனகதுர்கா ஆலயக் குருக்கள்ஐெயந்திநாதசர்மா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து25.06.2020\nயேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஐெயந்திநாதகுருக்கள்…\nஅவைத்தென்றல் V.திலகேஸ்வரன் அயராது உழைத்து தன்‌ சொந்த நிதியில் அமைத்த யோகம்மா கலைக்கூடம் இன்று புலர்வானது\nஅவைத்தென்றல் V.திலகேஸ்வரன் எனும் பெயர்…\nயோகம்மா கலைக்கூடம் (ஒலிப்பதிவு கூடம்)24.06.20 திறப்புவிழா..பாரிஸ் பாலம் படைப்பகத்தின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்\nஜெர்மனியில் வாழும் அவைத்தென்றல் V.திலகேஸ்வரன்…\nஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Konezsh Peetham அவர்கள் இசையில் பாடகி priyanthy .பாட\nஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Konezsh Peetham அவர்கள்…\nS S ஜேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்…\nதொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.2020\nயேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில்…\nதாளவாத்தியக்கலைஞர் திரு.தேவகுருபரனின் பிறந்தநாள்வாழ்த்து 21.06.2020\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கலைஞர். அந்தோணிப்பிள்ளை சிங்கராசா இன்று பாரிஸ் பாலம் படைப்பகத்தால் கௌரவிக்கப்பட்டார்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளுமை மிக்கஇசை…\nபுன்னகை பூக்கும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகின்றது.…\nஇளம் குயில் நிவேதாவின் பிறந்தநாள் வாழ்த்து 20.06.2020\nஇண்டனில் வாழ்ந்துவரும் இளம் குயில் குயில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1462", "date_download": "2021-01-19T00:13:09Z", "digest": "sha1:7TX2GMWEYMHSYYSPGYWVFWRIZT5SDN5S", "length": 9285, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "1462 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2215\nஇசுலாமிய நாட்காட்டி 866 – 867\nசப்பானிய நாட்காட்டி Kanshō 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1462 MCDLXII\n1462 (MCDLXII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nமார்ச் 27 – உருசியப் பேரரசர் இரண்டாம் வசீலி இறந்தார். அவரது மகன் மூன்றாம் இவான் புதிய பேரரசராக முடிசூடினார்.\nசூன் 17 – மூன்றாம் விலாத் இரண்டாம் முகமதைக் கொலை செய்ய முயன்றான். முகமது வலாச்சியாவில் இருந்து வெளியேறினார்.\nசெப்டம்பர் – இரண்டாம் முகமது மைத்திலீன் நகரைக் கைப்பற்றினார்.\nயூதர்கள் செருமனியின் மைன்சு நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nபோர்த்துகல் கேப் வர்டி தீவுகளில் கினியில் இருந்து அடிமைகளைக் குடியேற்ற ஆரம்பித்தது.\nரோசாப்பூப் போர்கள்: அயர்லாந்தில் பில்ட்டவுன் சமர் இடம்பெற்றது.\nதென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2019, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/marina-besant-nagar-chennai-beaches-forth-due-to-untreated-sewage-water/", "date_download": "2021-01-18T22:45:51Z", "digest": "sha1:7ZG6GNOYVFYL4B2QPH7WPUHFMSHTNQRP", "length": 7924, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை கடற்கரைகளில் ஒதுங்கும் வெள்ளை நுரை- அச்சத்தில் மக்கள்", "raw_content": "\nசென்னை கடற்கரைகளில் ஒதுங்கும் வெள்ளை நுரை- அச்சத்தில் மக்கள்\nபெல்லாரி ஏரியும் இதே போன்று வேலை நுரையால் நிரம்பியது என்பது குறிப்பிடத்த்தக்கது. அதிகாமாக தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளால் பெல்லாரி ஏரியில் மாசுபடுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது\nஃபோர்ஷோர் எஸ்டேட் கடற்கரை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கடற்கரையில் அதிகமான மாசு நுரையைக் கண்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை நேரில் பார்த்த மக்கள் தெரிவிக்கையில் , கடலில் இருந்து வரும் அலைகள் அதிக நுரையாக கடற்கரைக்கு வருகின்றன. அந்த அலைகள் மீண்டும் கடலுக்கு செல்லும் போது, வெள்ளை நுரைகளும் மற்ற அழுக்கு படிமங்களும் கடற்கரையிலே தங்கை விடுகின்றன என்றனர்.\nஇந்த நுரைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதற்கு தற்போது பல்வேறு காரணங்களும் பேசப்பட்டு வருகிறது. உதாரணமாக, சுத்திகரிப்பு மையங்களில் இருந்து வெளியிடப்படும் உபரிநீர் கடலுக்கு செல்வது வழக்கம். ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக சுத்தகரிப்பு மையத்தில் அதிகமான மழைநீர் சேர்ந்து விடுவதால், முக்கால்வாசி கழிவுநீர் சுத்தம் செய்யாமல் அப்டியே கடலுக்கு செல்கின்றன்து என்ற கூறப்படுகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சோப், டிட்டர்ஜன்ட் பவுடர், விவசாயத்தில் பயன்படுத்தும் உரத்தில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவைகள் ஒன்றாக கடலில் கலந்து அதிகமாக அலையில் சுழலுவதால் இந்த வெள்ளை நுரை ஏற்படுவதாகவும் தெரியவருகிறது.\nசில நாட்களுக்கு முன்பு பெங்களூர் பெல்லாரி ஏரியும் இதே போன்று வேலை நுரையால் நிரம்பியது என்பது குறிப்பிடத்த்தக்கது.\nஅதிகாமாக தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளால் பெல்லாரி ஏரியில் மாசுபடுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://translate.limesurvey.org/projects/limesurvey-4/ta/default/?filters%5Bstatus%5D=fuzzy", "date_download": "2021-01-18T23:38:53Z", "digest": "sha1:M7DRT5ZRKHHXDVGSJB47FLJ4P4ZP6WHP", "length": 11442, "nlines": 355, "source_domain": "translate.limesurvey.org", "title": "Translations < Tamil < LimeSurvey 4.x.x < GlotPress", "raw_content": "\nCould not insert all conditions.\t அனைத்து நிலைமைகள் நுழைக்க மு��ியவில்லை.\t Details\nஅனைத்து நிலைமைகள் நுழைக்க முடியவில்லை.\nஅனைத்து நிலைமைகள் நுழைக்க முடியவில்லை.\nCondition updated.\t நிபந்தனைகள் மேம்படுத்தப்பட்டது.\t Details\n\t இந்த கேள்வியை நீங்கள் அனைத்து நிலைமைகள் நீக்க வேண்டும் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா\nஇந்த கேள்வியை நீங்கள் அனைத்து நிலைமைகள் நீக்க வேண்டும் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா\nஇந்த கேள்வியை நீங்கள் அனைத்து நிலைமைகள் நீக்க வேண்டும் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா\nDelete all conditions in this scenario\t இந்த சூழ்நிலையில் அனைத்து நிலைமைகள் நீக்கு\t Details\nஇந்த சூழ்நிலையில் அனைத்து நிலைமைகள் நீக்கு\nஇந்த சூழ்நிலையில் அனைத்து நிலைமைகள் நீக்கு\nChange scenario number\t சூழ்நிலையில் மாற்றம் எண்ணிக்கை\t Details\nEither admin login name, password or email is empty\t ஒன்று நிர்வாகி உள்நுழைவு பெயர், கடவுச்சொல்லை அல்லது மின்னஞ்சல் காலியாக உள்ளது\t Details\nஒன்று நிர்வாகி உள்நுழைவு பெயர், கடவுச்சொல்லை அல்லது மின்னஞ்சல் காலியாக உள்ளது\nஒன்று நிர்வாகி உள்நுழைவு பெயர், கடவுச்சொல்லை அல்லது மின்னஞ்சல் காலியாக உள்ளது\nList active surveys\t செயலில் கணக்கெடுப்புகளின் பட்டியல்\t Details\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/azhagai-manathai-parithuvittai", "date_download": "2021-01-18T22:53:06Z", "digest": "sha1:GZS7MXARJZUPVLAGXIZYGMM23ED64UMF", "length": 4069, "nlines": 135, "source_domain": "www.pustaka.co.in", "title": "Azhagai Manathai Parithuvittai... Book Online | Hansika Suga Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nரோஷினி என்ற சுயநலவாதியின் துரோகத்தால், திருமணம் என்ற கான்செப்டை வெறுத்து பிரம்மச்சரியம் பூண்டுவிட்ட நரேன் என்னும் கனவுநாயகன்.\nதாரா அவன் வாழ்வில் வந்த வசந்தம்.\nதாரா எப்படி அவனுடைய பிரம்மச்சரிய விரதத்தை முறியடித்தாள்.\nஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.\nபேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.\nஎழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.\nதிருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.\nஇவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/mohana-punnagaiyil-oru-naal", "date_download": "2021-01-18T23:52:45Z", "digest": "sha1:JRDMBEYXH22SNQZKUEDWTTFWHGBJMMAQ", "length": 5191, "nlines": 135, "source_domain": "www.pustaka.co.in", "title": "Mohana Punnagaiyil Oru Naal! Book Online | Vimala Ramani Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\n (மோகனப் புன்னகையில் ஒரு நாள்\nஅனந்தலஷ்மி அந்தக் கால மனுஷி. மாமியார் கண்டிப்பு, நாத்தனார் கொடுமை.. அப்பாவி கணவர். இதையும் தாண்டி அனந்து என்கிற அனந்தலஷ்மி சரித்திரம் படைக்கிறாள்.\nதன் பெயருக்கு பாத்யதைப் பட்ட சொத்துக்களை கோர்ட் மூலம் பெறுகிறாள். ஒரு புதிய விடியலுக்கு வித்திடுகிறாள். பேத்தி பவித்திரா மூலம் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து ஒரு மோகனப் புன்னகைக்கு வழி வகுக்கிறாள்.\nபெயர் குழப்பத்தில் பாபு, ராஜா என்கிற இருவருக்கும் வேலை தரவேண்டிய நிர்ப்பந்தம் ..அதனால் ஏற்படும் குழப்பம்....\nஇவர்கள் வாழ்வில் குறுக்கிடும் சாவித்திரி.......\nஅவளுக்கும் இவர்களுக்கும் என்ன உறவு\nஅனந்துவின் இறுதிக் காலத்தில் ஏற்பட்ட சிக்கல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.startcutaction.com/samy-2-trailer/", "date_download": "2021-01-18T23:58:52Z", "digest": "sha1:DC3LYJVRYJKNSGHXMYW7MMNBLRRZO6EQ", "length": 5520, "nlines": 130, "source_domain": "www.startcutaction.com", "title": "‘சாமி ஸ்கொயர்’ டிரெய்லர்! | Start.. Cut.. Action", "raw_content": "\nHome சினிமா ‘சாமி ஸ்கொயர்’ டிரெய்லர்\nPrevious articleகமல் பற்றிய உண்மையை போட்டுடைத்த பாரதிராஜா. மரகதக்காடு இசை விழாவில் சுவாரஸ்யம்\nNext articleநாலுபேரு கூட்டணி; ஹிட்டுப்பாட்டு கேரண்டி -‘சீமராஜா’ பட அனுபவம் பகிர்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி\n‘டாம் & ஜெரி’ தமிழ் டிரெய்லர்\nகலர்ஃபுல் சுவர் ஓவியங்கள், விளம்பரத் தட்டிகள்… ‘மாறா’ படத்துக்கு அமேசான் பிரைம் வீடியோ’வின் அட்டகாச பிரமோ\n‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்துக்காக நாயகி ரம்யா நம்பீசன் பாடிய கிராமியப் பாட்டு\n‘டாம் & ஜெரி’ தமிழ் டிரெய்லர்\nநெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு பாடமாக்க வேண்டும். -இயக்குநர் தங்கர் பச்சான் அறிக்கை\nசினிமா, அரசியல், ஆன்மீகம், வணிகம் என அனைத்து செய்திகளும் ஒரு தளத்தில் startcutaction.com\nநடிகர் பார்த்திபன் மகளுக்கும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேரனுக்கும் திருமணம்; திரையுலகினர் திரளாக கலந்துகொண்டு வாழ்த்து\nஒரே இடத்தில் 100 மூலிகைகள்; சென்னையிலேயே கிடைக்கிற ஆச்சரியம் -கண்ணகி ராஜகோபாலின் மூலிகைப் பண்ணை ஒரு விசிட்\n”நான் ஆக்‌ஷன் ஹீரோன்னு சொல்லிக்க வெட்கப்��டறேன்” ‘எழுமின்’ படவிழாவில் விஷால் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://benefitbrowgenie.com/ta/testo-fuel-review", "date_download": "2021-01-18T22:48:45Z", "digest": "sha1:RJSS2ZPZFSWJQCJIHCDCTKHX4EMQQQPE", "length": 35754, "nlines": 130, "source_domain": "benefitbrowgenie.com", "title": "Testo Fuel ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்\nTesto Fuel டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nTesto Fuel சமீபத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான உள் பரிந்துரை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களிடமிருந்து உறுதிப்படுத்தும் அனுபவங்கள் ஏராளமாக தயாரிப்பின் பிரபலமடைந்து வருகின்றன.\nஉலகளாவிய வலையில் நிறைய நன்மை பயக்கும் சோதனைகள் உள்ளன, எனவே Testo Fuel உண்மையில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, வகைப்பாடு, இணக்கங்கள் மற்றும் பயன்பாடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இந்த மதிப்பாய்வில் காண்பீர்கள்.\nடெஸ்டோஸ்டிரோன் இல்லாதது ஆண் மக்களில் பெரும்பாலோருக்கு மிகப்பெரிய திகில் காட்சியாக இருக்கும் - உங்களைப் பற்றி என்ன\nநீங்கள் அதே உரையைப் பார்க்கிறீர்கள் என்பது நீங்களும் பாதிக்கப்படுகிறீர்கள் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறது.\nதனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக இல்லாத உந்துசக்தி, அதிகாலை பிரச்சினைகள் எழுந்திருப்பது மற்றும் பாலியல் மீதான விருப்பம் இல்லை.\nஇவை வழக்கமாக ஆரம்ப ஹார்பிங்கர்கள் - பெரும்பாலும் இருபதுகளில் - ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது இன்னும் முடிவடையவில்லை:\nஉங்கள் உடல் மையம் மேலும் மேலும் கொழுப்பைக் குவிப்பதால் தசைகள் உருகும். இப்போது, நீங்கள் அதிக எடை கொண்ட ஒரு நபரின் ஸ்டீரியோடைப்பை ஒத்திருக்கிறீர்கள்.\nமிகவும் பொருத்தமானது: ஒரு எல்லைக்கோடு டெஸ்டோஸ்டிரோன் மட்டத்தில், உணவை மாற்றியமைக்க மற்றும் அடிக்கடி நகர்த்துவதற்கு இது போதாது.\nTesto Fuel -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநம்பகமான ஒரே கடையை நாங்கள் கண்டோம்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nடெஸ்டோஸ்டிரோன் இல்லாமல் நீங்கள் ஒரு முழுமையான பையன் அல்ல.\nஇருப்பினும், நீங்கள் நீண்ட காலமாக சிறந்த நிலையில் இருந்தீர்கள் என்று கருதி, நீங்கள் இன்னும் பல, மாறுபட்ட விளையாட்டு வீரர்களைப் பார்ப்பீர்கள், உங்களை விட அதிக தசையை உருவாக்கக்கூடியவர்கள் யார்\nசரி, அது மரபணுக்கள் வரை, நீங்கள் இப்போது சொல்வீர்கள். சரியானது, ஆனால் மரபணுக்கள் என்ன செய்கின்றன சிலர் பலரைப் போலவே அதிகமான டெஸ்டோஸ்டிரோனை வெளியிடுகிறார்கள் என்பதற்கு அவை பங்களிக்கின்றன.\nடெஸ்டோஸ்டிரோன் டைனமிக், டெஸ்டோஸ்டிரோன் என்பது நித்திய இளைஞர்களின் போஷன், டெஸ்டோஸ்டிரோன் ஆற்றல் - திருப்திகரமான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் சக்திவாய்ந்த, அழகான மற்றும்\nபிரபலங்கள், முதுமையில் கூட, இன்னும் அதிரடி படங்களில் தோன்றுவதும், கை குச்சியில் நடப்பதற்குப் பதிலாக, அவர்களின் பல் இல்லாத உடல்கள் பட கேமராவுக்கு முன்னால் எப்படி சுழல்கின்றன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லையா\nஇதன் விளைவாக, இந்த முறையின் செயல்திறனை நீங்கள் நம்புவதைத் தவிர்க்க முடியாது என்பது எங்கள் முடிவு. பல நம்பிக்கையான வாடிக்கையாளர் கருத்துக்கள் உங்களை ஊக்குவிக்க போதுமானதாக இருக்க வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் எதையும் பணயம் வைக்க வேண்டியதில்லை, அதற்கு மேல் சாத்தியமான முடிவுகள் கணிசமாக இருக்கும்.\nTesto Fuel பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் திட்டத்துடன் உற்பத்தி நிறுவனம் Testo Fuel அறிமுகப்படுத்தியது. நீங்கள் அதிக இலக்குகளை நிர்ணயிக்கவில்லை என்றால், நீங்கள் தயாரிப்பை சுருக்கமாக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். பெரிய நோக்கங்களுக்காக, இது நீண்ட நேரம் பயன்படுத்தப்படலாம். இது Body Armour போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. ஆர்வமுள்ள ஆண்களும் பெண்களும் Testo Fuel தங்கள் சிறந்த முடிவுகளைப் பற்றி பேசுகிறார்கள். ஆன்லைனில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nதீர்க்கமான வாதம் இதுதான்: இதன் பொருள் நீங்கள் சோதிக்க விரும்பினால், இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும், அதை பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.\nTesto Fuel பின்னால் உள்ள உற்பத்தியாளர் ஒரு நல்ல படத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை இணையத்தில் விற்பனை செய்து வருகிறார் - எனவே இது நிறைய அனுபவங்களைக் கொண்டுள்ளது.\nஎனவே உற்பத்தி நிறுவனம் Testo Fuel விற்கிறது Testo Fuel இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான சவாலை தீர்க்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு முக்கியமான விஷயங்களில் முழுமையான கவனம் - இது அசாதாரணமானது என்பதை நிரூபிக்கிறது, ஏனென்றால் புதுப்பித்த வளங்கள் அதிலிருந்து பரந்த நேர்மறையான நேர்மறைகளைப் பெறுவதற்காக மேலும் மேலும் செயல்பாடுகளை குறிவைக்க முனைகின்றன. இது z. பி. இரக்கமின்றி குறைத்து மதிப்பிடப்பட்ட கூடுதல் விஷயத்தில். அப்படியானால், இந்த தயாரிப்புகளின் பயனர்கள் எந்தவொரு முடிவுகளையும் அடைவதில் ஆச்சரியமில்லை.\nதற்செயலாக, Testo Fuel உற்பத்தி செய்யும் நிறுவனம் தயாரிப்பை விற்கிறது. எனவே இது மிகவும் மலிவானது.\nTesto Fuel உங்களுக்கு சரியான தயாரிப்பா\nஒரு சிறந்த கேள்வி நிச்சயம்:\nTesto Fuel யார் தவிர்க்க வேண்டும்\nTesto Fuel எடை இழப்பு என்ற குறிக்கோளுடன் அனைத்து நுகர்வோருக்கும் முன்னேற உத்தரவாதம் அளிக்க முடியும். இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் எளிதாக Testo Fuel எடுத்துக் கொள்ளலாம் என்று கருத வேண்டாம், உடனடியாக எல்லா துன்பங்களும் மறைந்துவிடும். பொறுமையாக இருங்கள். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nஉடல் மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்.\nநிச்சயமாக, Testo Fuel இங்கே வழியைக் Testo Fuel.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஉங்கள் Testo Fuel -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nநிச்சயமாக இதை நீங்கள் தவிர்க்க முடியாது. எனவே, நீங்கள் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோனுக்கு முயற்சிக்கும்போது, நீங்கள் இந்த தயாரிப்பை வாங்க முடியாது, ஆனால் பயன்பாடு தொடர்பாக எந்த வகையிலும் முன்கூட்டியே அதை நிறுத்த முடியாது. குறுக��ய கால முடிவுகள் உங்களை உறுதிப்படுத்த வேண்டும். அதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே வளர்ந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க.\nஅதனால்தான் Testo Fuel நம்பிக்கைக்குரியது:\nதெளிவற்ற மருத்துவ தலையீடுகளைத் தவிர்க்கலாம்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறையைப் பற்றிய ஆர்னீஹாஸ் மற்றும் மனச்சோர்வடைந்த உரையாடலுக்கான வழியை அவர்கள் தங்களைக் காப்பாற்றுகிறார்கள்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து மருந்து மருந்து தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு மருந்து இல்லாமல் வாங்கலாம் மற்றும் இணையத்தில் மலிவாக இருக்கும்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது குறித்து நீங்கள் மகிழ்ச்சியுடன் அரட்டையடிக்கிறீர்களா முடிந்தவரை சிறியதா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்யலாம், அதைப் பற்றி யாரும் கேட்க மாட்டார்கள்\nTesto Fuel ஏன் நன்றாக Testo Fuel, ஏனென்றால் தனிப்பட்ட செயலில் உள்ள பொருட்கள் ஒன்றாக பொருந்துகின்றன.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கு Testo Fuel மிகவும் விரும்பப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றாகும் என்பதற்கான ஒரு காரணம், இது உடலில் நிகழ்ந்த செயல்பாட்டு வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால வளர்ச்சியானது, அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவிற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, மேலும் அவை வெறுமனே கையாளப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, பிற விளைவுகள் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் தோன்றும் - ஆனால் அவசியமில்லை. மருந்து தயாரிப்புகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் வலுவாக இருப்பதால் பலவீனமாக இருக்கும். Zeus மாறாக, இது கணிசமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nதயாரிப்பு தற்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறீர்களா\nதற்போது, Testo Fuel என்பது மனித உடலின் உயிரியல் செயல்முறைகளுக்கு பயனளிக்கும் ஒரு சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு என்ற பொதுவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.\nTesto Fuel மனித உடலுடன் தொடர்பு கொள்கிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, இது பக்க விளைவுகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nபயன்பாடு வழக்கமாக கேட்கப்படுவதற்கு முன்பே சிறிது நேரம் எடுத்தால்.\nஉண்மையில். நிச்சயமாக உங்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் பயன்பாட்டின் ஆரம்பத்தில் அறிமுகமில்லாத ஆறுதல் உண்மையில் நிகழலாம்.\nTesto Fuel பயனர்களிடமிருந்து வரும் கருத்து பொதுவாக பக்க விளைவுகள் ஏற்படாது என்பதைக் காட்டுகிறது.\nஉற்பத்தியின் சூத்திரத்தின் அடிப்படை சில முக்கிய பொருட்கள்:, மற்றும்.\nTesto Fuel நடைமுறை சோதனையைத் தூண்டுவது உற்பத்தியாளர் 2 பாரம்பரிய பொருட்களை ஒரு தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தும் பண்பு: இணைந்து.\nகூடுதலாக, தனிப்பட்ட பொருட்களின் அதிக அளவு உற்சாகப்படுத்துகிறது. பல தயாரிப்புகள் தோல்வியடையும் ஒரு புள்ளி.\nடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பைப் பொறுத்தவரை இது முதல் அசாதாரணமானது என்று தோன்றுகிறது, இருப்பினும், இந்த கூறு குறித்த தற்போதைய ஆராய்ச்சியின் நிலையை கருத்தில் கொண்டு, நீங்கள் நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காண்பீர்கள்.\nஎனவே தயாரிப்பின் பட்டியலிடப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது அபிப்ராயம் என்ன\nசிக்கலான, நன்கு சரிசெய்யப்பட்ட தொகுதி செறிவு மற்றும் கூடுதல் பொருட்களுடன் வழங்கப்படுகிறது, அவை டெஸ்டோஸ்டிரோன் அளவை திறம்பட அதிகரிக்க தங்கள் பங்கையும் செய்கின்றன.\nTesto Fuel பயன்படுத்துவது பற்றிய சில உண்மைகள்\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் நிறைய விவாதம் அல்லது விளக்கம் தேவைப்படும் ஒரு தடையை குறிக்கவில்லை.\nதயாரிப்பு யாரும் கவனிக்காமல் எப்போதும் மொபைல். ஆகவே, நீங்கள் வீட்டில் பொருட்களை வைத்திருப்பதற்கு முன்பு தவறாகக் கருதப்படும் முடிவுகளை எடுக்காதது பயனுள்ளது.\nTesto Fuel எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nTesto Fuel உதவியுடன் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது முற்றிலும் எளிதானது\nஏராளமான ஆதாரங்கள் இருப்பதால் ஒரு தூய அனுமானம் தெளிவாக விலக்கப்பட்டுள்ளது, இந்த ஆய்வறிக்கையின் தொடக்கப் புள்ளி சற்று தெளிவாகக் கூறப்பட வேண்டும்.\nTesto Fuel -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இப்போதே Testo Fuel -ஐ ஆர்டர் செய்யுங்கள்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஒருவர் முதலில் முன்னேற்றத்தைக் காணும் வரை, அதற்கேற்ப நேரம் தேவைப்படலாம்.\nTesto Fuel விளைவுகள் சிகிச்சையில் பின்னர் மட்டுமே வெளிப்படும் என்பதை மறுக்க முடியாது.\nமு��ிவுகள் எவ்வளவு விரைவாக தெரியும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் Testo Fuel எதிர்பார்க்கப்படும் விளைவுகளை நீங்கள் விரைவில் உணருவது மிகவும் சாத்தியம்.\nஉங்கள் ஆரோக்கியமான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட குடும்பமே இந்த மாற்றத்தைப் பற்றி குறிப்பாக நிற்கிறது.\nTesto Fuel பகுப்பாய்வு செய்யப்பட்டன\nகட்டுரையுடன் மேலும் ஏதேனும் முயற்சிகள் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. மற்ற பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் ஒரு பயனுள்ள தயாரிப்புக்கான சரியான சான்றாகும்.\nTesto Fuel பற்றிய எங்கள் மதிப்பீட்டில் முக்கியமாக தொழில்முறை ஆய்வக பகுப்பாய்வு, ஆனால் பல விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. Dianabol கூட ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும். இப்போது நாம் பார்க்கும் அந்த உற்சாகமான அனுபவங்கள்:\nTesto Fuel சோதனை அறிக்கைகளில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது\nTesto Fuel பொதுவான அனுபவங்கள் அதிசயமாக மிகவும் உறுதியானவை. இந்த தயாரிப்புகளுக்கான கொடுக்கப்பட்ட சந்தையை நீண்ட காலமாக மாத்திரைகள், களிம்புகள் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே ஏராளமான ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், அதை நாமே முயற்சித்தோம். இருப்பினும், தயாரிப்பு போன்ற திட்டவட்டமான உறுதிப்படுத்தல்கள் மிகவும் அரிதானவை.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில், தயாரிப்பு தனித்துவமான அற்புதங்களைச் செய்யலாம்\nதயாரிப்பை நீங்களே முயற்சி செய்ய நீங்கள் தவறக்கூடாது, அது நிச்சயம்\nதுரதிர்ஷ்டவசமாக, Testo Fuel சொந்தமான பயனுள்ள தயாரிப்புகளின் குழு, துரதிர்ஷ்டவசமாக, தற்காலிகமாக மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கையாகவே பயனுள்ள முகவர்கள் சில உற்பத்தியாளர்களால் தயக்கத்துடன் காணப்படுகிறார்கள். எனவே, நீங்கள் தீர்வை முயற்சிக்க விரும்பினால், அதிக நேரம் காத்திருக்க வேண்டாம்.\nஎங்கள் பார்வை: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து தயாரிப்பை ஆர்டர் செய்து, Testo Fuel நியாயமான விலையில் மற்றும் முறையான சப்ளையர் மூலம் வாங்குவதற்கு தாமதமாகிவிடும்.\nஉண்மையைச் சொல்வதானால், நிரலை முடிக்க நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா உங்கள் விடாமுயற்சியை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதைச் செய்யலாம். ஆயினும்கூட, இந்த தயாரிப்பின் மதிப்புமிக்க ஆதரவைப் பெறும் வரை விடாமுயற்சியுடன் இருப்பதற்கு உங்களிடம் போதுமான உந்துதல் இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nபல வாடிக்கையாளர்கள் ஏற்கனவே இல்லாமல் எளிதாக செய்யக்கூடிய விஷயங்களை ஏற்கனவே செய்துள்ளனர்:\nமற்ற சப்ளையர்களைப் பயன்படுத்துவதற்கான வழி வெளிப்படையாக பரிந்துரைக்கப்படவில்லை, மேலும் உண்மையான Testo Fuel பதிலாக அனுப்பப்பட்ட Testo Fuel பெறலாம்.\nஇந்த வழங்குநர்களுடன், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயனற்ற மற்றும் மிகவும் தீவிரமான சூழ்நிலையில் சாதகமற்ற நகல்களை வாங்க முடியும். அதேபோல், வெற்று சிறப்பு சலுகைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சூடாக செய்யப்படுகிறார்கள், இது நெருக்கமான பரிசோதனையை மோசடி என வெளிப்படுத்துகிறது.\nபின்வரும் குறிப்பைத் Testo Fuel வாங்க முடிவு செய்திருந்தால், இணைக்கப்பட்ட பக்கத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nபாதுகாப்பான பக்கத்தில் இருக்க, நியாயமான தயாரிப்புகளை வாங்க வேறு எங்கும் இல்லை என்ற முடிவுக்கு வர வலையில் உள்ள அனைத்து சலுகைகளையும் ஆராய்ச்சி செய்தேன்.\nபல்வேறு கடைகளுக்கு இடையிலான தேர்வு தொடர்பான எங்கள் ஆலோசனை:\nஎங்கள் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் ஆபத்தான தேடல் நடைமுறைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இந்த இணைப்புகள் மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்படுகின்றன, கொள்முதல் விலை, விநியோகம் மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து சிறந்தவை.\nACE ஒரு சோதனையாக ACE.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nTesto Fuel க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/karnataka-election-results-2018-bjp-won/", "date_download": "2021-01-19T00:14:03Z", "digest": "sha1:2MD3B3VFQ4TQEZPXIGMQT5LVKVGZWOLJ", "length": 9457, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சொன்னதை செய்து காட்டியது பாஜக: தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக கர்நாடகாவில் வெற்றி!", "raw_content": "\nசொன்னதை செய்து காட்டியது பாஜக: தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக கர்நாடகாவில் வெற்றி\nKarnataka Assembly Election Results 2018: கர்நாடக தேர்தலை பொருத்தவரையில் பிஜேபி வெற்றி பெறுவது உறுதி\n“Karnataka Assembly Election Results 2018: கர்நாடக சட்டப���பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. நாடு முழுவக்தும் பாஜவின் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.\nபெரும் பரபரப்புக்கு இடையே நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தொகுதியில் குறைவான வாக்குகளை பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பல இடங்களில் பிஜேபியின் வெற்றி பல இடங்களில் தொடர்ந்து வருகிறது. இருப்பினும் கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று பாஜகவால் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்ட குஜராத் முதல்வர் மோடி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் கர்நாடகாவில் பிஜேபியல் எதிர்க்கட்சி என்று இடத்தைக் கூட பெற முடியவில்லை.\nஆனால், 2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, தனது சாம்ராஜ்ஜியத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது. குறிப்பாக கர்நாடக தேர்தலை பொருத்தவரையில் பிஜேபி வெற்றி பெறுவது உறுதி என்று பிரச்சாரத்தைல் ஈடுப்பட்ட போதே மோடி பெருமிதம் கொண்டார்.\nமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை எந்த பிரதமரும் மோடியைப் போல அதிக நாட்கள் பிரச்சாரம் செய்தது இல்லை. தற்போது கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருக்கின்றன. இப்படி தனி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும் எவருமே நினைக்கவில்லை. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது பொய்யாகியுள்ளனர்.\nகர்நாடகாவில் இந்த வெற்றி தென்னிந்தியாவில் பிஜேபிக்கு நுழைவு வாயிலாக அமைந்துள்ளது என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பிஜேபினர் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் ஒருபக்கம் வெற்றியை கொண்டாடு வருகின்றனர்\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக… புதுவையி��் முதல்வர் வேட்பாளர் ரெடி\nபொங்கல் ஸ்பெஷல்… இது இல்லனா எப்படி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/36623/idhu-namma-aalu-official-trailer", "date_download": "2021-01-18T23:34:57Z", "digest": "sha1:DZONKKGJMOXE2FHXXOVKLK35LUXUOUPF", "length": 4012, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "இது நம்ம ஆளு - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஇது நம்ம ஆளு - டிரைலர்\nஇது நம்ம ஆளு - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபோக்கிரி ராஜா - டீசர்\nஒரு பக்க கதை - டீசர்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\n‘அப்துல் காலிக்’ ஆனார் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...\nசிம்புவின் ‘மாநாடு’வில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் போஸ்டர்ஸ்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\nசெக்க சிவந்த வானம் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40633/singam-3-postpond", "date_download": "2021-01-18T22:21:20Z", "digest": "sha1:PBEWFVAHYGGHU6KEF2R2OKYW2A4NQL5V", "length": 6674, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘சிங்கம் 3’ ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘சிங்கம் 3’ ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்\nகடந்த 2 மாதங்களாகவே ஒட்டுமொத்த தமிழகமும் அடுத்தடுத்து பல இன்னல்களை சந்தித்து வருகின்றது. மத்திய அரசின் கறுப்புப் பண நடவடிக்கை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், சமீபத்தில் கோரமாகத் தாக்கிய வர்தா புயுல் என தமிழகம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. மேற்படி சம்பவங்களால் தமிழ்த் திரையுலகமும் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இதனால் படங்களை ரிலீஸ் செய்வதிலும் பெரிய குழப்பங்கள் நிலவி வருகின்றன.\nஅதன் தொடர்ச்சியாக, ‘சிங்கம் 3’ படம் முதலில் ரீலீஸ் செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 16லிருந்து டிசம்பர் 23க்கு மாற்றி அமைக்கப்பட்டது. இப்போது டிசம்பர் 23ஆம் தேதியும் ரிலீஸ் இல்லை என்பதை நடிகர் சூர்யாவே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர், ‘‘சமீபத்திய சில காரணங்களால் ‘எஸ்3’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது. எதுவும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எல்லாமே பெரிய நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நம்புவோம். உங்கள் ஆதரவு தொடர வேண்டும்’’ என்று ட்வீட் செய்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகிறிஸ்துமஸ் களத்தில் விஷால், சசிகுமார் படங்கள்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n6-வது முறையாக இணையும் சூர்யா, ஹரி\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’வை கைபற்றிய பிரபல நிறுவனம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nசில்லுக்கருப்பட்டி சிறப்பு காட்சி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71889.html", "date_download": "2021-01-18T23:12:55Z", "digest": "sha1:CJGDTEU2ZOKXAMCTMCGDYNP2HWNH2OSF", "length": 5962, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "குறும்படத்தில் நடித்த திரிஷா..!! : Athirady Cinema News", "raw_content": "\nதட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல தமிழ் நடிகை திரிஷா பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.\nகேரள அரசும், யூனிசெப் அமைப்பும் இணைந்து நேற்று ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் நடிகை திரிஷா, தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.\nஇந்த படத்தில் திரிஷாவின் நடிப்பும், பேச்சும் கேரள மக்களை மிகவும் கவர்ந்து உள்ளது. இதனால் திரிஷாவின் தட்டம்மை விழிப்புணர்வு குறும்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.\nஇது பற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறும் போது, இந்த விழிப்புணர்வு படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்திருப்பது பிரபல பாடகி சின்மயி. ஏற்கனவே திரிஷா நடித்த விண்ணை தாண்டி வருவாயா, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் சின்மயிதான் இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருந்தார். இதனால் நாங்களும் இக்குறும்படத்திலும் திரிஷாவுக்கு டப்பிங் கொடுக்க வைத்தோம். அது மக்களை மிகவும் கவர்ந்து விட்டது. இதன்மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம், என்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/09/blog-post.html", "date_download": "2021-01-18T22:16:52Z", "digest": "sha1:AUXY5N6P5DVJZ53RBTXQTAISWN7I3CZQ", "length": 16899, "nlines": 246, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : \"வீரபாண்டிக் கோட்டையிலே\" | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இ��ை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : \"வீரபாண்டிக் கோட்டையிலே\"\nசமீபத்தில் \"திருடா திருடா\" பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. இப்போது வரும் எந்த வெற்றிப்படங்களுக்கும் குறைவில்லாத சுவாரஸ்யமான பொழுதுபோக்குச் சித்திரமாக அது இருந்தது. நாயகி ஹீராவுக்கு சுஹாசினி கொடுத்த பின்னணிக் குரல் உறுத்தல் தவிர. மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் கைகோர்த்த முதல் தோல்விப்படம் ஆனாலும் ரஹ்மானைப் பொறுத்தவரை நின்று விளையாடியிருக்கிறார். அந்தப் படத்தின் பாடல்களை இப்போது கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\nசாகுல் ஹமீது பாட, கோரஸ் குரல்கள் மட்டுமே பின்னணியில் வரும் \"ராசாத்தி என் உசிரு\" பாட்டும், அந்தக் காலத்தில் கொழும்பின் பண்பலைவரிசை முளைவிட்ட காலத்தில் FM 99 ஒலிபரப்பிய \"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\" அனுபமா பாடிய \"கொஞ்சம் நிலவு\", \"புத்தம் புது பூமி வேண்டும்\" இதையெல்லாம் கடந்து \"தீ தீ தித்திக்கும் தீ\" பாட்டுத்தான் என்னை முதலில் ஈர்த்தது. ஒரு மேடையில் சீனப்பெண் ஒருத்தி இந்தப் பாடலைப் பாட ரஹ்மானும் மெய்மறந்து ரசித்த காட்சி அழகு.\nதிருடா திருடா படப் பாடல்கள் வந்த நேரம் எமக்கோ ராஜா பாடல்கள் மீதான பாசப்போராட்டம். டியூசனுக்கு வரும் நண்பர் கூட்டத்தில் எம்மைச் சீண்டுவதற்காகவே ரஹ்மான் பாடல்களை வந்த கையோடு கேட்டு ரஹ்மானைப் பாரடா என்ன மாதிரி வெஸ்டேர்னில் கலக்கியிருக்கிறார் என்று வெறுப்பேற்றுவார்கள். ஆனால் ராஜா என்றால் எதிராளியின் சட்டையைப் பிடித்து உலுப்பி நியாயம் கேட்கும் சதீஷ் இருக்கும் வரை கவலை இல்லை நமக்கு. இதுக்கெல்லாம் பதிலடி கொடுக்க ஏதாவது பதிலைத் தயாரித்து வைத்திருப்பான். \"வீரபாண்டிக் கோட்டையிலே\" எண்ட பாட்டைக் கேட்டனியே ரகுமான் கலக்கியிருக்கிறார் மச்சான்\" சைக்கிளில் உடன் வந்த ரமேஷ் அப்பாவித்தனமாகப் பேசவும், காத்திருந்த கொக்காக \"அடி ராக்கம்மா கையத்தட்டு\" என்று பாடிக்கொண்டே \"மச்சி உங்கட ஆள் எங்கை எடுத்திருக்கிறார் தெரியும் தானே\" என்று பதிலுக்கு சதீஷ். அவனளவில் ரஹ்மானின் பாட்டை நல்லது என்று சொன்னவனுக்குச் சூடு போட்ட திருப்தி.\nஉண்மையில் \"வீரபாண்டிக் கோட்டையிலே\" பாடல் என்னை அவ்வளவுக்கு ஈர்க்கவில்லை அப்போது. ஆனால் இப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கும் போது, இன்னும் ஒருக்கா என்ற��� மனசு கேட்கும். உன்னிமேனன் போன்ற மென்மையான குரல்வளம் மிக்க பாடகரை, மனோவோடு மல்லுக்கட்ட வைத்து இடையில் \"ரெட்டைச் சூரியன் வருகுதம்மா ஒற்றைத் தாமரை கருகுதம்மா\" என்று சித்ராவையும் இணைத்த இந்தப் பாடல் ரஹ்மானின் முத்திரைகளில் ஒன்று என்பதை இன்று உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்குன் சதீஷ் உடன் வாதிட என்னைத் தயார்படுத்தும் அளவுக்கு நான் தயார்.\nபாடகர்களைக் கோர்த்துவிட்டு, வாத்தியங்களைப் பொருத்தமான இடங்களில் ஏற்றியும் இறக்கியும் நீட்டியும் குறுக்கியும் செய்யும் ஜாலங்களை உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள். ரஹ்மான் தமிழ்ச்சூழலில் இருந்து அந்நியப்படாத காலத்தில் வைரமுத்துவின் தெள்ளு தமிழோடு துள்ளி விளையாடிய பாட்டு, காலம் கடந்து உருசிக்கும் திராட்சைப் பழரசத்துக்கு ஒப்பானது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகண்டேன் இசைஞானியை மெல்பர்ன் இசைமேடையில்\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\nபாடல் தந்த சுகம் : ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி\nபாடல் தந்த சுகம் : ஞான் ஞான் பாடணும்\nபாடல் தந்த சுகம்: \"எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ\"\nபாடல் தந்த சுகம் : \"வீரபாண்டிக் கோட்டையிலே\"\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்ன���ரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo/xc-90/colors", "date_download": "2021-01-18T23:51:09Z", "digest": "sha1:DZOBKBTWUG7EUST474Q5TUNB2WOK52NE", "length": 11154, "nlines": 244, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எக்ஸ்சி90 நிறங்கள் - எக்ஸ்சி90 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்வோ எக்ஸ்சி 90\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோ கார்கள்வோல்வோ எக்ஸ்சி90நிறங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவோல்வோ எக்ஸ்சி90 கிடைக்கின்றது 9 வெவ்வேறு வண்ணங்களில்- கிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம், ஒளிரும் மணல் உலோகம், ஓனிக்ஸ் பிளாக், அந்தி வெண்கல உலோகம், பிரகாசமான வெள்ளி உலோகம், ஐஸ் வெள்ளை, சவிலே கிரே மெட்டாலிக், ஆஸ்மியம் கிரே மெட்டாலிக் and மின்சார வெள்ளி உலோகம்.\nகிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்சி90 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்சி90 வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஎல்லா எக்ஸ்சி90 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nஎக்ஸ்சி90 இன் படங்களை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்வோ எக்ஸ்சி90 | expert விமர்சனம் | கார்டெக்ஹ்வ்.கம\nஎல்லா வோல்வோ எக்ஸ்சி90 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் கா���்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 26, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:46:19Z", "digest": "sha1:AOPLGEBKQRO6RQCV7QVTDWA7QZX6RSZA", "length": 10801, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "மர்ம மரணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇரண்டே மாதத்தில் போட்ஸ்வானாவில் 350 யானைகள் மரணம் : நீடிக்கும் மர்மம்\nகபோரோன் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் 350க்கும் அதிகமான யானைகள் மர்மமாக மரணம் அடைந்துள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தில்…\nகென்னடி குடும்பத்தை விடாது துரத்தும் கருப்பு..\nகென்னடி குடும்பத்தை விடாது துரத்தும் கருப்பு.. விபத்து, படுகொலை, மர்மச்சாவு என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின்…\nபுற்றுநோய்க்கு அபூர்வ சிகிச்சை: கண்டுபிடித்தவர் மர்ம மரணம்\nபுளோரிடா: அமெரிக்காவில் புற்றுநோயை குணப்படுத்தும் எளிய முறையை கண்டுபிடித்த டாக்டர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி…\nடில்லி எய்ம்ஸ் மருத்துக்கல்லூரியில் படித்த தமிழக டாக்டர் மர்ம மரணம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: டில்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரயில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சரவணன், எம்.டி. படித்துவந்தார். கல்லூரி வளாகத்தில்…\nஆந்திர சிறையில் தமிழர் மர்ம மரணம்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nவிஜயவாடா: ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர் சிறையிலேயே மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செம்மரக்கடத்தல் வழக்கு தொடர்பாக,…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூ���ி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8kZxd", "date_download": "2021-01-19T00:03:30Z", "digest": "sha1:LOFGCOU7U2YM3CKVRF4CDBEIZCDJFCMC", "length": 5809, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு ஆய்விதழ்கள்தமிழ் மருத்துவப் பொழில்\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன�� பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/fraud-case-filed-against-elphin-financial-company-owner", "date_download": "2021-01-19T00:02:48Z", "digest": "sha1:32EUJDFG5WC65XJPJYEUPCFZKZTQIALD", "length": 14644, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சி: `பணம் இரட்டிப்பு ஆசை; லட்சங்களை இழந்த வாலிபர்’ - நிதிநிறுவன உரிமையாளர் மீது வழக்கு | Fraud case filed against Elphin Financial Company owner", "raw_content": "\nதிருச்சி: `பணம் இரட்டிப்பு ஆசை; லட்சங்களை இழந்த வாலிபர்’ - நிதிநிறுவன உரிமையாளர் மீது வழக்கு\n`ராஜா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் என்னை வழிமறித்து அடித்து கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களிடமிருந்து நான் உயிர் பிழைத்ததே பெரிய கதை’ என்கிறார் அந்த வாலிபர்.\nஎல்பின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் ராஜ்குமார் என்பவரைச் சரமாரியாகத் தாக்கியதாக 'எல்பின்' நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் ராஜா என்பவர் கடந்த வாரம் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் முன்னிலையில் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.\nபுதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவர் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதனடிப்படையில் 'எல்பின் நிறுவனம்’ மற்றும் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜா, அவரின் தம்பி ரமேஷ் வழக்கறிஞர் பொன்.முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇவர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிடக் கூடாது என்பதற்காக ஆளும்கட்சி முதல் பா.ஜ.க பிரமுகர் வரை அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது.\nஎன்ன நடந்தது என்று ராஜ்குமாரிடம் பேசினோம், \"நான் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு எனது இரண்டு கால்களும் அடிபட்டுவிட்டது. இன்ஷூரன்ஸ் க்ளைம்ல 50 லட்ச ரூபாய் பணம் கிடைத்தது. உடல்நிலை சரியில்லாததால் நான் ஊருக்கே வந்துவிட்டேன். இந்நிலையில், எல்பின் நிதி நிறுவனம் ஒரே வருடத்தில் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக என்னுடைய நண்பர்கள் சொன்னார்கள்.\nஇந்நிலையில் அந்நிறுவனத்தில் ரூ.45 லட்சம் முதலீடு செய்தேன். 10 மாதங்களில் அதை இரட்டிப்பாக்கி ரூ.90 லட்சம் தருவதாகக் கூறினர். அதற்காக செக் கொடுத்தார்கள். அந்த செக்கை நாங்கள் சொல்லும் நேரத்தில் தான் போட வேண்டும் என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்கள். அடுத்தகட்டமாக மிரட்டத்தொடங்கினார்கள். இவர்களைப்பற்றி விசாரித்தபோது மக்களை ஏமாற்றுவதாக இந்நிறுவனத்தின் மீது நான்கைந்து வழக்குகள் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்ததால், பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டேன்.\nஅவர்கள் தர மறுத்ததால் கடந்த ஜூன் 15-ம் தேதி புதுக்கோட்டை காவல்துறையில் புகார் செய்தேன். எனவே, இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்தனர். இதற்காகக் கடந்த மாதம் 20-ம் தேதி எல்பின் நிறுவனத்துக்குச் சென்றபோது, ராஜா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் என்னை வழிமறித்து அடித்து உதைத்தனர். இதில் நான் உயிர் பிழைத்ததே பெரிய கதை. இந்நிலையில் இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன்.\nஅவர்கள் சி.எஸ்.ஆர் மட்டும் போட்டுக்கொடுத்துவிட்டு வழக்கு பதிவு செய்யவில்லை. காரணம் அவர் ஆளும்கட்சி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் தலையிட்டால் போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை வேறு வழியில்லாமல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அவர் மீது வழக்குப் போட வைத்தேன். அவர் மீது வழக்கு கொடுத்தற்காக அரசியல்வாதிகள் தொடர்ந்து என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்\" என்று ஆவேசமாகப் பேசினார்.\nஇதுகுறித்து எல்.பின் நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷிடம் பேசினோம். ”ராஜ்குமார் சொல்வது முற்றிலும் பொய். அவர் வெறும் 30 லட்�� ரூபாய்தான் பணம் கட்டியிருக்கிறார். ஆனால், 45 லட்சம் பணம் கட்டியதாகப் பொய் சொல்கிறார்.\nமேலும் அவருக்கு மெச்சியூட்டி டைம் 10 மாசம்தான். அதுக்குள்ள வந்து பணம் கேட்கிறார். அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும். அத்தோடு அவர் ரவுடி கும்பலை அழைத்துவந்து மிரட்டுகிறார்\" என்று முடித்துக்கொண்டார்.\nபா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரனிடம் பேசினோம். ”அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜா பா.ஜ.க-வில் இணைந்தது உண்மைதான். அவர் நல்லவரா கெட்டவரா என்பதனை விசாரித்துதான் கட்சியில் சேர்ப்போம். அந்த வகையில் நீங்கள் சொல்கிறீர்கள். விசாரித்து தலைமையிடம் பேசுகிறோம். மக்களை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க தலைவர்கள் துணை போகமாட்டார்கள். கட்சியும் துணை நிற்காது\" என்று முடித்துக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/electric-plane/", "date_download": "2021-01-19T00:05:18Z", "digest": "sha1:BPW2LM62MLMY2NOI3AP3CQQZQQLBGMEL", "length": 2390, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "electric plane | OHOtoday", "raw_content": "\nஉலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது\nஉலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இந்த விமானம் அந்நாட்டின் சென்யாங் ஏரோ ஸ்பேசிங் பல்கலை மற்றும் லியோனிங் ருக்சியாங் ஜெனரல் ஏவியேஷன் கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு அரசின் அனுமதி பெற்றுள்ளது. 50 அடி நீள இறக்கை கொண்ட இந்த விமானம் 230 கிலோ எடை வரை தாங்கக் கூடியதாக இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் சராசரியாக 60 கிலோ எடையுள்ள நான்கு பேர் பயணிக்க முடியும். இதன் மாடல் எண் பி.எக்ஸ்.1. இரண்டு மணிநேரத்தில் சார்ஜ் ஆகக் கூடிய இந்த விமானம் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadaly.com/en/product/sakasakari-pattiyavai-about-an-adventuress/", "date_download": "2021-01-18T23:24:03Z", "digest": "sha1:ENJ2OINODOTPLPWKFT6SKMHGHZIG5V6N", "length": 4495, "nlines": 43, "source_domain": "vadaly.com", "title": "sAkasakAri pattiyavai (About an Adventuress) | Vadaly Publication sAkasakAri pattiyavai (About an Adventuress) – Vadaly Publication", "raw_content": "\n–> மனிதநேயப் பண்புகளும் முற்போக்கான சிந்தனைகளும் அவற்றுக்கான செயற்பாடுகளும் மிகுந்த கவிஞர் தான்யா புலம் பெயர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருபவர். தான்யாவின் புதிய கவிதைத் தொகுப்பு ‘சாகசக்காரி பற்றியவை’. 2009ல் வெளி வந்த ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண்கள் கவிதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர்களில் ஒருவர் இவர்.\n–> புத்தாயிரத்திலிருந்து எழுதி வரும் கவிஞர் தான்யா தனது கவிதைகளில் மனிதர்களுக்குச் சில வேளைகளில் தோன்றக்கூடிய சூழலோடும், சூழ்நிலைகளோடும் ஒன்றிப் போகாத, ‘‘கூட்டத்தோடு இருக்கும் போது தனிமையில் இருப்பதாகவும், தனிமையில் இருக்கும் போது கூட்டத்தோடு இருப்பதாகவும்’’ எண்ணக் கூடிய மனப் பிறழ்வு நிலையை பல்வேறு இடங்களில் பதிவு செய்கிறார். உலகில் சரிபாதியாக இருக்கின்ற, பேராற்றல் கொண்ட பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றுகிறது, தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்ட்த்துக்குள் சுற்ற வைக்கிறது. அத்தகைய சூழ்நிலைகளிலிருந்து வெளியே வர எத்தனிக்கும் போராடிக் கொண்டிருக்கும் ‘சாகசக்காரி(கள்) பற்றியவை’ இக்கவிதைகள். நன்னல வாழ்வை நோக்கிய முன்னகர்த்தலாக, வாசிப்பில் பெரிதுவக்கும் இந்நூலை ‘வடலி வெளியீடு’ பதிப்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_934.html", "date_download": "2021-01-18T23:47:22Z", "digest": "sha1:YQS7MXXQAXX6KQ63P6Y4WJ4CYWL2NRSP", "length": 8191, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "டீப் லோ நெக் உடையில் படு சூடான செல்ஃபி - வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகையின் ஃபோட்டோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Vidya Balan டீப் லோ நெக் உடையில் படு சூடான செல்ஃபி - வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகையின் ஃபோட்டோ..\nடீப் லோ நெக் உடையில் படு சூடான செல்ஃபி - வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகையின் ஃபோட்டோ..\n'குரு’, 'டர்ட்டி பிக்சர்ஸ்' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.\nதிருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோம்லியான உடைகளில் வலம் வருகிறார் வித்யா பாலன்.\nஆனால், சமீப காலமாக இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். ஒல்லியாக இருக்கும் நடிகைகள் தான் பாலிவுட்டில் ஜெயிக்க முடியும் என்பதை உடைத்து காட்டியவர் வித்யாபாலன்.\nசமீபத்தில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஹீரோயினாக நடிகத்திருந்தார் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது.\n41 வயது நிரம்பிய இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 41 வயசுலயும் இப்படியா.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.\nடீப் லோ நெக் உடையில் படு சூடான செல்ஃபி - வைரலாகும் நேர்கொண்ட பார்வை நடிகையின் ஃபோட்டோ..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\nபாவாடையை தூக்கி தொடையை காட்டி இளசுகளை திணறடிக்கும் பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/when-will-be-the-petrol-diesel-price-at-reasonable/", "date_download": "2021-01-18T22:38:21Z", "digest": "sha1:YL32CI3KJLRXKVUMDXEZYV6R4XGAHZO6", "length": 14006, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "மாறாத விலை... மாறுமா இந்த நிலை? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nமாறாத விலை… மாறுமா இந்த நிலை\nஉடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல் அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு.. தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளு��்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு.. \"ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு..\" பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி.. \"ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு..\" பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..\nமாறாத விலை… மாறுமா இந்த நிலை\nகடந்த சில தினங்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை இன்றும் (08.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநாளுக்கு நாள் விலை நிர்ணயம் செய்யப்படும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலையேற்றம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது பல சிறு குறு தொழில்முனைவோரை தான் அதிகம் பாதித்துள்ளது.\nகொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து அனைவரும் ஊரடங்கால் வீட்டில் முடங்கிய சூழலில் தற்போது இருக்கிறோம். பொருளாதார நெருக்கடி உள்ள இந்த சூழலை சமாளிக்க மக்கள் போராடி வரும் நிலையில் அடிப்படை தேவையான பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது தொழிலை அதிகம் பாதித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஒரு புறம் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி அதிகம் உள்ளதே காரணம் எனவும் மறுபுறம் இந்திய பண மதிப்பு குறைந்தது தான் காரணம் எனவும் மாறி மாறி இந்த விலையேற்றதிற்கு காரணம் காட்டப்படுகிறது. இருப்பினும் மக்களின் இந்த போரிடர் வேளையில் ஏற்ப்படும் நிதி நெருக்கடியை அரசு செய்வது அதன் கடமைகளில் ஒன்று.\nதனிமனித இடைவெளி: அன்றே சொன்ன தமிழர்\nதனிமனித இடைவெளி குறித்து 56 ஆண்டுகளுக்கு முன்பே, வேதாத்ரி மகரிஷி என்பவர் எழுதியுள்ள புத்தக குறிப்��ு தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை தடுக்க தனிப்பட்ட மருந்துகள் ஏதும் இதுவரை இல்லாத நிலையில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன், மாஸ்க் அணிய வேண்டும் என, உலக அளவில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பொது இடங்களில், மூன்று அடி இடைவெளி விட வேண்டும் என, 1964ல், […]\nமக்கள் தேவையில்லாத பயணங்கள் செய்தால் பஸ் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் – முதல்வர் எச்சரிக்கை\nகொலை தான்.. ஆதாரம் இருக்கு.. சித்ரா தற்கொலை குறித்து தடவியல் நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nRD கணக்கை தொடங்குகள்.. மாதம் ரூ.100 டெபாசிட் செய்யுங்கள்..\nநாளை திமுக போராட்டம் எதிரொலி… போக்குவரத்து கழக ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர அரசு உத்தரவு…\nகொரொனா வைரஸ் பரவுவதற்கு இது தான் காரணமா.. விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்..\nமக்களை பற்றிய கவலை இல்லை… இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை…\nஎல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..\nஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் அமளி..\nகொரோனாவால் பாதித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர்… 10 மாத குழந்தை உட்பட தொற்று உறுதி…\nமன்னிப்பு கேட்க முடியாது : ‘ரேப் இன் இந்தியா’சர்ச்சை குறித்து ராகுல் காந்தி கருத்து..\nதமிழகத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க மத்திய ரயில்வே ஒப்புதல்\nபிஹார்: உயிரை காப்பாற்றிய 2 யானைகளுக்காக ரூ.5 கோடி மதிப்பிலானசொத்துக்களை வழங்கிய நபர்\n30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\nபாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்..\nகொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-18T23:15:52Z", "digest": "sha1:IZIGVJCMB7BMM2GZVNPOANNAKKADUJXA", "length": 10765, "nlines": 86, "source_domain": "geniustv.in", "title": "திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மா���ை நிகழ்வு – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை நிகழ்வு\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வந்த ஆண்டாள் மாலையை சூடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.\nதிருப்பதி பிரம்மோத்ஸவத்தை ஒட்டி, “சூடிகொடுத்த சுடர் கொடி’ என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை கருட சேவையின்போது, மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பப்பட்ட மலர் மாலை, மலர் ஜடை, மலர் கிளிகள், பட்டுவஸ்திரம் உள்ளிட்டவை திருமலைக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தது. அந்த மலர் மாலையை தேவஸ்தானம் சார்பில் திருமலை பெரிய ஜீயர் பெற்றுக் கொண்டார். அதை ஏழுமலையானுக்கு அணிவித்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கருட சேவையின்போது உற்சவ மூர்த்திக்கு அணிவிக்கப்படுகிறது.\nபிரம்மோத்ஸவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடு மேய்க்கும் கிருஷ்ணன் அவதாரத்தில், “நினைத்ததைக் கொடுக்கும்’ கல்பவிருட்ச வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதைத் தொடர்ந்து இரவு, வண்ண மாலைகளால் அலங்கரிக்கபட்ட, ஸர்வபூபால வாகனத்தில், தன் உபய நாச்சியார்களுடன், நாரை வாயை பிளந்த கிருஷ்ணன் அவதாரத்தில் மாட வீதியில் வலம் வந்தார். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.\nபிரம்மோத்ஸவத்தையொட்டி, சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி சார்பில், கடந்த 11 ஆண்டுகளாக திருக்குடைகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி கடந்த 14-ஆம் தேதி சென்னையில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்ட 9 திருக்குடைகள் சனிக்கிழமை மாலை திருமலையை வந்தடைந்தன. அவற்றை ஏழுமலையான் கோயில் முன் வாசல் அருகில் இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர்கள் கோபால்ஜி, வேதாந்தம் ஆகியோர் தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.\nTags ஆன்மீகம் ஏழுமலையான் திருப்பதி திருமலை\nமுந்தைய செய்தி மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா\nஅடுத்த செய்தி ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nஅருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…\nசென்னையில் 45 வருடங்களாக கொலு செய்யும் தம்பதிகள்….\n மானுடம் எரித்ததே உன் வீச்சே அரசனென்ன\nBBC – தமிழ் நியுஸ்\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு ஜனவரி 20: அமெரிக்காவின் புதிய அரசியல் தலைமை குறித்த சுவாரசிய செய்திகள் 18/01/2021\nஇலங்கையில் 18 வயதுக்கு பின் கட்டாய ராணுவப் பயிற்சி: அமைச்சர் சரத் வீரசேகர திட்டம் 18/01/2021\nகாரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: காவல் துறை ஊழியர் கைது 18/01/2021\nகுடியரசு தினம் ஜனவரி 26: டெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி - தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 18/01/2021\nஜல்லிக்கட்டு போலவே பன்றி தழுவும் போட்டி: இப்படியும் ஒரு பொங்கல் விழா 18/01/2021\nதிஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய புகார்: இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து விலக என்ன காரணம்\nIND vs AUS: 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இளம்படை 18/01/2021\nரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள் 18/01/2021\nநடராஜன் 4 மெய்டன் ஓவர் வீசிய Ind Vs Aus 4-வது டெஸ்ட் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nசோனம் மாலிக்: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கு இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை 18/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-18T23:39:41Z", "digest": "sha1:Q4AP7X5V5VP3M33QL3KI6BKFO5VSV2JN", "length": 10406, "nlines": 69, "source_domain": "moviewingz.com", "title": "நடிகர் பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது! - www.moviewingz.com", "raw_content": "\nநடிகர் பாபிசிம்ஹா நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கியது\nSRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக��டரி இணைந்து ஒரு புதியபடத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடந்தேறியது. SRT எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். தேர்ந்த கதைகளில் நடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள நடிகர்களில் பாபிசிம்ஹாவும் ஒருவர். அதனால் அவர் தலைமை பாத்திரம் ஏற்றிருக்கும் இப்படம் தரமான கன்டென்ட்டோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக அழகான நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார்.\nஇப்படத்தை எழுதி இயக்குபவர் ரமணன் புருஷோத்தமா.மிக வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்துள்ளார்.\nஒரு நல்ல கதையை ரசிகனின் மனதுக்கு நெருக்கமாக கொண்டுபோக இசை மிக முக்கியம். அந்த வகையில் தரமான இசையை வழங்க இருக்கிறார் ராஜேஷ் முருகேசன். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கென பெயர் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை சுனில்SK ஏற்றுள்ளார். பேட்டை, இறைவி போன்ற படங்களுக்கு எடிட்டராக இருந்து ஜிகர்தண்டா படத்திற்கு தேசிய விருதும் பெற்றுள்ள எடிட்டர் விவேக் ஹர்ஷன் இப்படத்தின் எடிட்டராக பொறுப்பேற்றுள்ளார். அழகான ஆடை வடிவமைப்பால் அசத்த இருக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் நந்தினிNK.\nபடத்தின் மொத்த புரொடக்ஷன் விசயங்களையும் தன் பொறுப்பில் ஏற்றுள்ளார் நாகராஜ்RK . ஒரு படத்தின் பூஜையில் இருந்து ரிலீஸ் வரையில் பப்ளிசிட்டி மிக முக்கியம். அப்பொறுப்பை டூனிஜான் ஏற்றுள்ளார்.\nஇன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு பிரம்மாண்டமாக துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nஇப்படம் பெரும் பொருட்செலவில் சிறப்பாக எடுக்கப்பட இருக்கிறது.\nவித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “ SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. நடிகர் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது* அருண் விஜய், ரித்திகா சிங் நடிக்கும் பாக்ஸர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்���ிடிப்பு இன்று துவங்கியது J.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “அய்யா உள்ளேன் அய்யா” படப்பிடிப்பு துவங்கியது நியூ சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் Legend சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. J.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “அய்யா உள்ளேன் அய்யா” படப்பிடிப்பு துவங்கியது நியூ சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் Legend சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் இன்று இனிதே துவங்கியது.* ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “ யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\nNext2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று காலை (நவம்பர் 28) மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.\nநடிகர் சசிகுமார் வைத்து அடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் இயக்குநர் விருமாண்டி.\nபாராட்டுக்களை குவிக்கும் “மாறா” திரைப்படத்தின் கலை இயக்கம் \nநடிகர் சிபிராஜ் நடிக்கும் “கபடதாரி” உலகம் முழுதும் ஜனவரி 28 அன்று திரையில் \nபிரபல ஒளிப்பதிவாளர் இயக்குநர் KV குகன் இயக்கும் பரபர திரில்லர், “WWW (who, where, why)” \nபூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:16:50Z", "digest": "sha1:7MXYCPSZOUNKHLBUPUXJSENRQGHLOOJQ", "length": 10067, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "கமிஷனர் தென் மண்டலத்தில் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்கிறார் - ToTamil.com", "raw_content": "\nகமிஷனர் தென் மண்டலத்தில் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்கிறார்\nகோயம்புத்தூர் கார்ப்பரேஷன் கமிஷனர் பி.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை தென் மண்டலத்தின் ஒரு சில வார்டுகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.\nவார்டு 92 இல் உள்ள ரெயின்போ காலனியில் முன்பதிவு செய்யப்பட்ட இடத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டுப் பகுதியை ஆய்வு செய்த பின்னர், குமாரன் தோட்டத்தில் புயல் நீர் வடிகால் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார் என்று மாநகராட்சியின் ஒரு அறிக்கை தெரிவித்தது.\nதிடக்கழிவுகள் மற்றும் பூமியால் மூழ்கிய வடிகால்களைக் கண்டறிந்த பின்னர், வடிகால்கள் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டார்.\nபின்னர் அவர் சர்ச் ஸ்ட்ரீட்டில் பிற்றுமின் மற்றும் கட்டுமானத்தின் தரத்தை ஆய்வு செய்தார், அந்த பகுதி மற்றும் அருகிலுள்ள அம்மன் காலனியில் வசிப்பவர்களுடன் தொடர்புகொள்வதில், திரு. பாண்டியன் நீர்வழங்கலின் தரம் மற்றும் கால அளவு குறித்து விசாரித்து அவர்களை ஒப்படைக்க வலியுறுத்தினார் ஈரமான, சீரழிந்த மற்றும் உலர்ந்த, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளாக பிரித்த பின்னரே கழிவு.\nநிர்வாக பொறியாளர் டி.ஜனவேல் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் சி.சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\ntoday newstoday world newsஆயவகமஷனரசயகறரதனபணகளபோக்குமணடலததலமமபடட\nPrevious Post:அமித் ஷா அசாம் முதலமைச்சரை சந்தித்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுஆய்வு செய்தார்\nகுளிர்கால எழுச்சிக்கு மத்தியில் 30 அமெரிக்க மாநிலங்களில் கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்து வருகிறது\nஸ்ரீநாத் பாசி: இசை மற்றும் திரைப்படங்கள் இரண்டையும் வேடிக்கை பார்க்க முயற்சிக்கிறேன்\nநவம்பர் 2020 இல் TN இன் வரி வருவாய் 11.4% அதிகரித்துள்ளது\nடெல்லியில் குறைவான சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போடுகிறார்கள்\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென், சட்டவிரோதமாக நிலத்தை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற விஸ்வ-பாரதியிடம் கேட்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2021-01-18T22:57:34Z", "digest": "sha1:2LC5JFJTBYSBJFH4IO3NAHMR72XO5DMM", "length": 11466, "nlines": 71, "source_domain": "totamil.com", "title": "யு.எஸ். கேபிட்டலில் பொலிஸில் தீயை அணைக்கும் நபர் கைது செய்யப்பட்டார் - ToTamil.com", "raw_content": "\nயு.எஸ். கேபிட்டலில் பொலிஸில் தீயை அணைக்கும் நபர் கைது செய்யப்பட்டார்\nகடந்த வாரம் நடந்த பயங்கர வன்முறை புதன்கிழமை டிரம்பின் குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது.\nகடந்த வாரம் அமெரிக்க கேபிடல் மீது நடந்த கும்பல் தாக்குதலின் போது தீயணைப்பு கருவியை போலீசார் மீது வீசியதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.\nபென்சில்வேனியாவின் செஸ்டரைச் சேர்ந்த ராபர்ட் சான்ஃபோர்ட், 55, ���ியாழக்கிழமை பென்சில்வேனியாவின் அலெண்டவுனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஒரு மெய்நிகர் விசாரணையில் ஆஜர்படுத்தப்படுவார், சட்டவிரோதமாக நுழைதல், சிவில் கோளாறு மற்றும் காவல்துறையினரைத் தாக்குதல், எதிர்ப்பது அல்லது தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்.\nநீதிமன்ற ஆவணங்களின்படி, பொலிஸில் தீயை அணைக்கும் கருவியாகத் தோன்றும் வீடியோவில் சான்போர்ட் பிடிக்கப்பட்டார்.\n“ஹெல்மெட் அணிந்திருந்த ஒரு அதிகாரியை தலையில் தாக்கியதாக பொருள் தோன்றுகிறது. பின்னர் அந்த பொருள் ரிகோசெட் செய்து ஹெல்மெட் அணியாத மற்றொரு அதிகாரியை தலையில் தாக்குகிறது.\nபொருள் பின்னர் மூன்றாவது முறையாக ரிகோசெட் செய்து, மூன்றாவது அதிகாரியை, தலைக்கவசம் அணிந்து, தலையில் தாக்குகிறது, “என்று ஆவணங்கள் கூறுகின்றன.\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஜனவரி 6 ஆம் தேதி கேபிட்டலுக்குள் நுழைந்ததில் இருந்து இதுவரை 70 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை நீதித்துறை கொண்டு வந்துள்ளது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடனுக்கு வெற்றியாளராக காங்கிரஸ் சான்றளிப்பதைத் தடுக்க முயன்றது.\nஇதுவரை கைது செய்யப்பட்டவர்களில் பலர் சமூக ஊடகங்களில் தாக்குதலில் பங்கேற்பது குறித்து தற்பெருமை காட்டினர், மேலும் எஃப்.பி.ஐ 100,000 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சீர்குலைந்து வருகிறது.\nவன்முறை தணிக்கப்பட்ட பின்னர், கலவரக்காரர்களில் பெரும்பாலோர் கேபிட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர், அதாவது சட்ட அமலாக்கம் பின்னர் நாட்களில் அவர்களைக் கண்காணிக்க வேண்டியிருந்தது.\nஅத்தகைய ஒரு நபர் ஹண்டர் எம்கே ஆவார், வியாழக்கிழமை நீதித்துறையால் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தியது, உத்தியோகபூர்வ நடவடிக்கை மற்றும் வன்முறை நுழைவுக்கு தடையாக இருந்தது.\nநீதிமன்ற ஆவணங்களின்படி, கேபிடல் காவல்துறை அதிகாரி ஒருவர் எம்கே கேபிட்டலில் ஒரு ஜன்னலை அடித்து நொறுக்கியதைக் கண்டார், அவரைத் தடுக்க முயன்றதற்காக தனது கேடயத்துடன் விரைந்தார்.\nஅதிகாரி “கேடயத்தின் பிடியை இழந்து கண்ணாடித் துண்டுகளாக விழுந்தார்” என்று ஆவணங்கள் கூறுகின்றன. பொலிசார் எம்கேவை தடுத்து வைக்க முடிந்தது, ஆனால் கூட்டம் ஆக்ரோஷமாக மாறத் தொடங்கியது மற்���ும் எம்கேவை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று போலீஸை அச்சுறுத்தியது.\n“பெரிய கூட்டத்தின் வளர்ந்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக, அதிகாரிகளை விட அதிகமாக இருந்தது மற்றும் அவசரகால சூழ்நிலைகள்\nஅரசாங்கத்தின் உண்மைகளின் கூற்றுப்படி, எம்கே தனது சொந்த அதிகாரத்தின் கீழ் புறப்படுவதை அனுமதிக்கும் முடிவை அதிகாரிகள் எடுத்தனர்.\nகலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்தில் பிற்பகல் 1 மணிக்கு பிஎஸ்டியில் நீதிமன்றத்தில் இருக்க வேண்டியிருந்தது.\nகடந்த வாரம் நடந்த கொடூரமான வன்முறை கிளர்ச்சியைத் தூண்டியது என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதிநிதிகள் சபையால் புதன்கிழமை ட்ரம்ப் குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nnewstoday world newsஅணககமகதகபடடலலசயயபபடடரதமிழில் செய்திதயநபரபலஸலயஎஸ\nPrevious Post:தொற்றுநோய் மற்றும் பூட்டுதல் டிஜிட்டல் உடற்பயிற்சி மற்றும் உணவை எவ்வாறு முன்னோக்கி தள்ளியது\nNext Post:உழவர் பிரச்சினை குறித்து பிரதமருக்கு அண்ணா ஹசாரே\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென், சட்டவிரோதமாக நிலத்தை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற விஸ்வ-பாரதியிடம் கேட்கிறார்\nவெள்ளை மாளிகையை கைப்பற்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜோ பிடென் ஒற்றுமையைத் தள்ளுகிறார், டொனால்ட் டிரம்ப் 100 மன்னிப்புகளைக் கருதுகிறார்\nஉள்ளூர் மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்ய பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nவர்ணனை: வாட்ஸ்அப்பின் புதிய டி & சி கள் தரவு மற்றும் தனியுரிமை எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கான மாற்றங்களைத் தூண்டக்கூடும்\nநியூயார்க் ஆளுநர் ஃபைசரை நேரடியாக COVID-19 தடுப்பூசி அளவை விற்கச் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/22839/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-18T22:46:03Z", "digest": "sha1:HY5ICHEMREQWIRZ6BEKEX3SJVQ7OTAFZ", "length": 6870, "nlines": 55, "source_domain": "www.cinekoothu.com", "title": "பாட்டிலுடன் தெனாவெட்டாக போஸ் கொடுக்கும் அமலா பால்! அ திர்ச்சியில் ரசிகர்கள் !! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபாட்டிலுடன் தெனாவெட்டாக போஸ் கொடுக்கும் அமலா பால்\nசினிமாவில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் கல்யாண வாழ்க்கையை தேடி சென்றவர் அமலா பால். ஆனால் இவருக்கு அது ஏனோ செட் ஆகவில்லை. விவாகரத்து வாங்கிவிட்டு சினிமாவிற்கே திரும்பினார். அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.\nஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.\nசமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் கொரானா ஊரடங்கு தளர்விற்கு பிறகு பல செலிபிரிட்டிகள் ஜாலி ட்ரிப் அடித்து வருகின்றனர். அந்தவகையில் அமலா பால் தனது நட்பு வட்டாரத்துடன் கோவா சென்றுள்ளார்.\nஅங்கு இருந்தபடி அவர் பதிவிட்ட போட்டோ இதோ.\nஅஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nஅஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ.. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nதனுஷ் நடிக்கும் D43 திரைப்படத்தின் அசத்தலான அறிவிப்பு \nவிஷ்ணு விஷால் நடிக்கும் இன்று நேற்று நாளை 2 திரைப்பட பணிகள் துவக்கம் \nம.து கடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியான மக்கள்..\nசெம்ம மாடர்ன் உடையில் அனைவரின் மனதையும் கொ ள் ளைகொண்ட நடிகை சமந்தா.. ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ.. January 18, 2021\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு வி ல்லனாக இவரா அப்போ செம ச ண்டை உறுதி.. அப்போ செம ச ண்டை உறுதி..\n“விஷாலுக்கு இப்படி ஒரு அண்ணியா ” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் ” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் \nமகன் சஞ்சயோடு Play Station விளையாடிய தளபதி விஜய் வைரல் Photo \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-18T22:36:58Z", "digest": "sha1:QU2YTWF5LCMMTKV3ITWVLARFNPOFMKYW", "length": 23050, "nlines": 532, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கனடா கவன ஈர்ப்பு பேரணிக்கு சீமான் அழைப்பு.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கனடா கவன ஈர்ப்பு பேரணிக்கு சீமான் அழைப்பு.\nமுந்தைய செய்திவீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..\nஅடுத்த செய்திநாம் தமிழர் கனடா கவன ஈர்ப்பு பேரணிக்கு சீமான் அழைப்பு.\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]\nஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பனைத்திருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு | அம்பத்தூர் |\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஆனந்தவிகடன் பத்திரிகைக்கு அண்ணன் சீமானின் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sollaayo-solai-kili-song-lyrics/", "date_download": "2021-01-18T23:32:40Z", "digest": "sha1:J3SKXSYOJ66PFE2RJ6T3JBJNOWHVZECV", "length": 8074, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sollayo Solai Kili Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇச��யமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஉயிர் ஒன்று ஊசல் ஆடுதே\nஇந்த ஊமை நாடகம் முடிந்ததே\nகடந்த காதலிது கண் மூலம்\nபெண் : பச்சைக் கிளை\nஆண் : பச்சைக் கிளி\nபெண் : பூ இல்லாமல்\nஆண் : பொய்யின் கையில்\nகடந்த காதலிது கண் மூலம்\nஆண் : ஹோய் சொல்லாயோ\nஉயிர் ஒன்று ஊசல் ஆடுதே\nஇந்த ஊமை நாடகம் முடிந்ததே\nபெண் : ஓஹோ ஹோ\nஹோ ஓஹோ ஓ ஓஹோ\nஓஹோ ஹோ ஓஹோ ஓ\nஓ ஓஹோ ஹோ ஓஹோஹோ\nபெண் : சேராத காதலர்கெல்லாம்\nசேர்த்து நாம் காதல் செய்வோம்\nஆண் : புதிய கம்பன்\nபெண் : கொஞ்சம் கொஞ்சம்\nஆண் : பூவும் பூவும் மோதிக்\nபெண் : ஓஹோ ஹோ\nஹோ ஹோ ஓஓ ஹோ\nஹோ ஹோ ஓ ஓஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/pakistan-dropping-weapon-via-drones-to-disturb-peace-in-jammu-and-kashmir-dgp-dilbagh-singh-190920/", "date_download": "2021-01-18T23:36:10Z", "digest": "sha1:XHN6G42YFFUVWBSTV6Q74RHFTVUZGPJA", "length": 17327, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "ட்ரோன்கள் மூலம் காஷ்மீருக்குள் ஆயுதக் கடத்தல்..! கையும் களவுமாக மூன்று தீவிரவாதிகள் கைது..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nட்ரோன்கள் மூலம் காஷ்மீருக்குள் ஆயுதக் கடத்தல்.. கையும் களவுமாக மூன்று தீவிரவாதிகள் கைது..\nட்ரோன்கள் மூலம் காஷ்மீருக்குள் ஆயுதக் கடத்தல்.. கையும் களவுமாக மூன்று தீவிரவாதிகள் கைது..\nஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்க பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அமைதியைக் குலைக்க முயற்சிக்கிறது. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.\n“ஆயுதங்களை ட்ரோன்கள் மூலம் அனுப்பி ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. ட்ரோன் மூலம் ஆயுதங்கள் அனுப்பியதை தடுப்பது சவாலானது. ஆனால் இதுபோன்ற செயல்களை நாங்கள் கட்டுப்படுத்த முடிந்தது. மேலும் சில வெற்றிகளைப் பெற்றுள்ளோம்” என டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறினார்.\nபயங்கரவாத அமைப்புக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதன் மூலம் பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை மீண்டும் வலுப்பெறச் செய்ய பாகிஸ்தான் ம���யற்சிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.\n“ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாங்கள் கண்டிப்பாக கையாள்வோம். பயங்கரவாத நிதியுதவிக்கு போதைப்பொருள் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது” என்று சிங் கூறினார்.\nஇன்று முன்னதாக, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினரால் ட்ரோன்கள் மூலம் கிடைத்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமூன்று பயங்கரவாதிகளும் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ரஹில் பஷீர், அமீர் ஜான் மற்றும் ஹபீஸ் யூனிஸ் வாணி என அடையாளம் காணப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் அனுப்பிய ஆயுதங்களைப் பெறுவதற்காக அவர்கள் ராஜூரிக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.\nமீட்கப்பட்ட ஆயுதங்களில் இரண்டு ஏ.கே 56 ரக துப்பாக்கிகள், 180 சுற்றுகள் கொண்ட 6 ஏ.கே. மேகஸின்கள், இரண்டு சீன கைத்துப்பாக்கிகள், 30 ரவுண்டுகள் கொண்ட மூன்று கைத்துப்பாக்கி மேகஸின்கள், நான்கு கையெறி குண்டுகள் மற்றும் ரூ 1 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கும் என்று ஜம்மு போலீஸ் ஐ.ஜி. முகேஷ் சிங் தெரிவித்தார்.\nTags: ஆயுதக் கடத்தல், காஷ்மீர், ட்ரோன்கள், மூன்று தீவிரவாதிகள்\nPrevious விவசாய சீர்திருத்த மசோதாக்கள்.. ரெட்டை வேடம் போடும் காங்கிரஸ்.. ரெட்டை வேடம் போடும் காங்கிரஸ்.. புட்டுப்புட்டு வைத்த காங்கிரஸ் தலைவர்..\nNext தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா : 5,556 பேர் டிஸ்சார்ஜ்..\nகுடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள்.. சாகசக் காட்சிகளுக்குத் தயாராகும் இந்திய விமானப்படை..\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nரஜினி மன்றத்தினருக்கு தீவிர வலை ஆள் பிடிக்கும் வேலையை ஆரம்பித்த திமுக\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. ���பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nசிகிச்சை முடிந்து நாடு திரும்பிய எதிர்கட்சித் தலைவர் கைது.. விமான நிலையத்தில் வைத்தே கைது செய்த அதிகாரிகள்..\nசுவேந்து அதிகாரியின் கோட்டையில் களமிறங்க முடிவு.. இழப்பை ஈடுசெய்வாரா மம்தா பானர்ஜி..\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nQuick Shareமேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பாஜக…\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nQuick Shareமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதிகைத் தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,…\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nQuick Shareமும்பை எஸ்ப்ளேனேட் நீதிமன்றம், மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/assembly-session-speaker-dhanabal-inspection-220820/", "date_download": "2021-01-18T23:35:44Z", "digest": "sha1:MUBJASUTPB4FH5FNOCOJUZI775CTL5DL", "length": 14016, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "சட்டசபை கூட்டத்திற்கு தயாராகிறதா கலைவாணர் அரங்கம்..? சபாநாயகர் நேரில் ஆய்வு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசட்டசபை கூட்டத்திற்கு தயாராகிறதா கலைவாணர் அரங்கம்..\nசட்டசபை கூட்டத்திற்கு தயாராகிறதா கலைவாணர் அரங்கம்..\nசென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்காக, அங்கு சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தும், அவ்வப்போது அதிகரித்தும் வருகிறது. இதனால், சில தளர்வுகளுடன் 7வது கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸால் ஒத்தி வைக்கப்பட்ட சட்டசபை கூட்டத் தொடரை செப்., 24ம் தேதிக்குள் மீண்டும் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.\nசமூக இடைவெளியுடன் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்பதால், தலைமை செயலகத்தில் போதிய இடவசதியில்லாததால், வேறு இடத்தில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்தலாமா என சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.\nTags: கொரோனா வைரஸ், சட்டசபை, சபாநாயகர் தனபால், சென்னை\nPrevious குடும்ப உறுப்பினர்கள் உட்பட 139 ஆண்களால் பாலியல் பலாத்காரம்.. 25 வயதேயான ஹைதராபாத் பெண் பரபரப்புப் புகார்..\nNext ‘தங்க நாணயத்தில் மிதக்கும் கைலாசா’ – சொல்லி அடித்த நித்தியானந்தா…\nஅதிமுகவுக்கு மேலும் வலு சேர்த்த ஒரே ஒரு மனு : உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nமுகநூலில் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றி அவதூறு : திமுக நிர்வாகிகள் கைது\nசிகிச்சை முடிந்து நாடு திரும்பிய எதிர்கட்சித் தலைவர் கைது.. விமான நிலையத்தில் வைத்தே கைது செய்த அதிகாரிகள்..\n20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிய சோகம் : கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nQuick Shareமேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பாஜக…\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nQuick Shareமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதிகைத் தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,…\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nQuick Shareமும்பை எஸ்ப்ளேனேட் நீதிமன்றம், மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-noyyal-river-flooding-due-to-continuous-rain-040820/", "date_download": "2021-01-18T23:32:20Z", "digest": "sha1:QQDJKKHVBPQDNGGOL7XNPXKXBLCXNDCE", "length": 13848, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "தொடர்ச்சியாக பெய்யும் மழை.! நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவை : மேற்கு தொடர்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nகோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உருவாகி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பயணித்து கரூர் மாவட்டத்தின் நொய்யல் கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது நொய்யல் ஆறு. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து மிகக்குறைவாகவே இருந்து வந்தது.\nஇந்நிலையில் கோவை மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழையில் துவங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால் சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.\nஇதனால் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைசாவடி அணைக்கட்டை நிரம்பி நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீரானது பேரூர் படித்துறையை நிரப்பியபடி தற்போது சென்று கொண்டிருக்கிறது.\nஇதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது கோவையில் உள்ள குளங்களும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: கனமழை எதிரொலி, கோவை, நொய்யல் ஆற்றில் வெள்ளம், விவசாயிகள் மகிழ்ச்சி\nPrevious ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்..\nNext ஐஎஃப்எஸ்-ல் பணிபுரிய ஆர்வம். யூபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவன் பேட்டி.\nஅதிமுகவுக்கு மேலும் வலு சேர்த்த ஒரே ஒரு மனு : உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு\nமுகநூலில் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றி அவதூறு : திமுக நிர்வாகிகள் கைது\n20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிய சோகம் : க��்ணீரில் மூழ்கிய விவசாயிகள்\nகோவையில் செய்தியாளரை தாக்கிய விவகாரம் : தி.மு.க நிர்வாகிகள் 5 பேர் அதிரடி கைது..\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது வைகை அணை: விநாடிக்கு 2,139 கனஅடி நீர் வெளியேற்றம்..\n30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் மேடையிலேயே தற்கொலை செய்வேன் : வாய்ச்சவடால் விட்ட திமுக பிரமுகர்\nபுக் பண்ண அரை மணி நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் : பிப்ரவரி முதல் அமலுக்கு வர வாயப்பு\nசற்றே அதிகரித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.36,904க்கு விற்பனை..\nஎஃகு கோட்டையான அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது : ஓபிஎஸ் பேச்சு\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nQuick Shareமேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பாஜக…\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nQuick Shareமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதிகைத் தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,…\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nQuick Shareமும்பை எஸ்ப்ளேனேட் நீதிமன்றம், மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/tn-minister-talk-about-dmk-and-mk-azhagiri-in-madurai-230820/", "date_download": "2021-01-18T22:33:15Z", "digest": "sha1:REUJQVCZIETWXKX3UKRRSNMF6J3NWIQH", "length": 14701, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "மு.க.அழகிரி மௌனம் கலைத்தால் திமுகவில் பூகம்பம் தான் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமு.க.அழகிரி மௌனம் கலைத்தால் திமுகவில் பூகம்பம் தான் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.\nமு.க.அழகிரி மௌனம் கலைத்தால் திமுகவில் பூகம்பம் தான் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.\nமதுரை : மு.க.அழகிரி தனது மௌனத்தை கலைத்தார் என்றால் திமுகவில் மிகப் பேரிய பூகம்பம் வெடிக்கும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஐம்பதாவது நாளான இன்று, அமைச்சர் ஆர் பி உதயகுமார் அதனைப் பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையின் படி தான் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது தமிழுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதன் செழுமைக்கு இந்த அரசு என்றும் பாடுபடும்.\nமதுரை இரண்டாவது தலைநகர் என்ற எங்களது கருத்தை நாங்கள் பதிவு செய்துள்ளோம் இதுகுறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார். அமைச்சர் பதவியை விட மதுரை இரண்டாம் தலைநகர் என்ற எனது கோரிக்கைக்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன். அடுத்த முதல்வர் யார் என்று தலைமை கழகம் கூடி முடிவெடுக்கும் அதுகுறித்து எங்கும் கருத்து சொல்லக்கூடாது என்பது தலைமையின் கட்டளை.\nஇத்தனை மாதங்களாக திமுகவின் பொதுச்செயலாளர் பதவி ஏன் இதுவரை நிரப்பப்படவில்லை.. அந்த கட்சியில் தலைவர்கள் தான் அதிகமாக உள்ளனர் . தொண்டர்கள் இல்லை. அவர்கள் அதிமுகவை பற்றி குறை கூறுகிறார்கள்.\nதற்போது மௌனத்தில் இருக்கும் மு.க.அழகிரி தனது மௌனத்தை கலைத்தார் என்றால் திமுகவில் மிகப் பேரிய பூகம்பம் வெடிக்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், முதல்வர் விழாவில் பங்கேற்கலாம். ஆனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து விட்டு வர வேண்டும் என���றார்\nTags: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அரசியல், திமுக, திமுகவில் பூகம்பம், மதுரை, மு.க.அழகிரி\nPrevious மாநிலங்களிடையே போக்குவரத்து இயக்கப்படுமா\nNext தனது ஆசிரியரின் பெயரை மகனுக்கு சூட்டிய தந்தை\nஅதிமுகவுக்கு மேலும் வலு சேர்த்த ஒரே ஒரு மனு : உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு\nமுகநூலில் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றி அவதூறு : திமுக நிர்வாகிகள் கைது\n20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிய சோகம் : கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்\nகோவையில் செய்தியாளரை தாக்கிய விவகாரம் : தி.மு.க நிர்வாகிகள் 5 பேர் அதிரடி கைது..\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது வைகை அணை: விநாடிக்கு 2,139 கனஅடி நீர் வெளியேற்றம்..\n30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் மேடையிலேயே தற்கொலை செய்வேன் : வாய்ச்சவடால் விட்ட திமுக பிரமுகர்\nபுக் பண்ண அரை மணி நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் : பிப்ரவரி முதல் அமலுக்கு வர வாயப்பு\nசற்றே அதிகரித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.36,904க்கு விற்பனை..\nஎஃகு கோட்டையான அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது : ஓபிஎஸ் பேச்சு\nமம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டி.. 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டு விலகுவதாக சுவேந்து அதிகாரி சபதம்..\nQuick Shareமேற்கு வங்கத் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட பாஜக…\nமத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி : தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…\nபொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு.. “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..\nQuick Shareமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதிகைத் தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில்,…\nடெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு : இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவுடன் சந்திப்பு\nQuick Shareடெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….\nபோதைப்பொருள் வழக்கில் கைதான மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் சமீர் கான்.. 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு..\nQuick Shareமும்பை எஸ்ப்ளேனேட் நீதிமன்றம், மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கானை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_193948/20200521125846.html", "date_download": "2021-01-18T23:49:41Z", "digest": "sha1:CCEVNCS3RF42GX7N3MYPFZIJLHOX5N4M", "length": 10845, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "கொரோனா சமூக பரவல் தொடங்கியதா ? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு", "raw_content": "கொரோனா சமூக பரவல் தொடங்கியதா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு\nசெவ்வாய் 19, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகொரோனா சமூக பரவல் தொடங்கியதா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மறுப்பு\nதூத்துக்குடியில் ஓய்வுபெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா சமூக பரவல் நிலையை அடையவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பிரதான சாலையான சேதுபாதை ரோடு, அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பிலிருந்து டிஎஸ்எப் மீன் கம்பெனி வரை சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசுகாதாரத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் ஓய்வு பெற்ற பங்குதந்தையிடம் விசாரணை நடத்தியதில் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன் நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று வந்ததாகவும், பல இடங்களில் பிரசங்கங்களுக்கும் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் எங்கெல்லாம் சென்றார், பங்குத்தந்தையை யார், யார் எல்லாம் பார்க்க வந்தனர் என்ற விபரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.\nதூத்துக்குடியில் இந்த மாத ��ொடக்கத்தில் 2 வாரங்களாக கொராேனா இல்லாத நிலை இருந்தது . ஆனால் தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரியிடம் கேட்ட போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் கிடையாது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.\nகொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் சமயத்தில் மக்கள் வெளிய வருவதற்கு நிறைய விதிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் போது மக்கள் சாதாரணமாக வெளியே சுற்றுகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு, என கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது.\nதிரேஸ்புரம் மீன் சந்தை, ஹார்பர் பீச் மீன் சந்தை, இனிகோ நகர் மீன் சந்தை போன்ற இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எவ்வித பாதுகாப்பு உபகரணம் மற்றும் 1மீட்டர் இடைவெளி இல்லாமல் இருப்பதால் கொரானா குடியிருக்க வாய்ப்பு உள்ளது. கலெக்ட்ர் சார் நடவடிக்கை எடுங்க.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய‌ நாட்களில் நடக்கிறது\nடயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்\nதி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்\nதிருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்\nகாலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு\nகுற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nமாணவர்கள் பழைய பாஸ் வைத��திருந்தால் பேருந்தில் இலவசமாக செல்லலாம்: அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2008/11/15/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:50:54Z", "digest": "sha1:QIKKVFI45CODE2RVVBOLGZA66FNR23D3", "length": 9195, "nlines": 156, "source_domain": "kuralvalai.com", "title": "எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!! – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி\n அடே ராசா நீ எடுத்தாயா குரங்குகளா, ஒன்றை மேஜைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது குரங்குகளா, ஒன்றை மேஜைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது இருந்தாலும் இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம் இருந்தாலும் இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம் அதைவிட ஒரு ஓட்டைக் கிராமபோனை வைத்துக்கொண்டு காதை துளைத்துக்கொள்ளலாம்.”\n சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா\nஎங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு, பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது அவனுக்கு இருக்கிம் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது அவனுக்கு இருக்கிம் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது என்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரையாம். குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும் என்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரையாம். குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும் அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா. காராக மாறுகிறது. மோட்டார் சைக்கிள் இரட்டை மாட்டுவண்டி இன்னும் என்ன வேண்டும்\nஅதுதான் கிடக்கிறது தமிழை தமிழாகப் பேசத் தெரிகிறதா இலக்கணம் தெரியுமா இந்த குழந்தைகளினால் என்ன பிரயோஜனம் உங்களுக்கு தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம்\n–ம���ிக்கொடியில் 15.7.1934 அன்று புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய கவிதை என்ற தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து\nமேலும் யூடியூபிலிருந்து ஒரு வீடியோ:\nஎங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி\nPrevious Previous post: முடியாமல் நீளும் நாட்கள்\nNext Next post: வெட்கிக் கூசச்செய்யும்..\n2 thoughts on “எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/indian-cricket-team-now-need-self-criticism", "date_download": "2021-01-19T00:23:25Z", "digest": "sha1:2VTZUL7KQAQPTLKUUJZ2NMOQOKPEYQLN", "length": 7583, "nlines": 198, "source_domain": "sports.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 December 2020 - இப்போது தேவை சுயவிமர்சனம்! | Indian cricket Team now need self-criticism", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்-களின் எலெக்‌ஷன்... நாடோடி யார்\nநாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா\n - நிரம்பின ஏரிகள்... துளிர்த்தன பயிர்கள்... வாசகர்களுக்கு நன்றிகள்\nஎக்ஸாம்... தேர்ச்சி... எதிர்காலம்... என்னங்க சார் உங்க திட்டம்\nபோவோமா கைலாசா... ரெடியாகிடுச்சு விசா\nசினிமா விகடன்: \"படத்தில் எல்லாப் பாட்டுமே கானாப் பாட்டுதான்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: இவர்தான் அந்த பிக்பாஸ்\nவிகடன் TV: “இன்ஸ்டாகிராமில் திட்டுறாங்க\nசினிமா விகடன்: வில் யூ மேரி மீ\nசினிமா விகடன்: பாவக் கதைகள்\nசினிமா விகடன்: சோசியல் pulse\nசினிமா விகடன்: TAKE 1 - ஆனந்த்ராஜ்\nஏழு கடல்... ஏழு மலை... - 21\nஉலகை இயக்கும் இந்தியர்கள் - 8\nவிகடன் பொக்கிஷம்: எம்.ஜி.ஆர். சில நினைவுகள் - சோலை\nவிகடன் பொக்கிஷம்: ஒரு வேளை உலகம் அழிந்தால்..\nவிகடன் பொக்கிஷம்: வீட்டு புரோக்கர் புண்ணியகோடி\n90-களில் இந்திய டெஸ்ட் அணியில் சச்சின், டிராவிட், கங்குலி, லக்‌ஷ்மண் என இந்த பென்டாஸ்டிக் நால்வர் கூட்டணி எப்பேர்ப்பட்ட பெளலி���் அட்டாக்கையும் அடித்து நொறுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/datsun-redigo/car-price-in-silchar.htm", "date_download": "2021-01-18T22:13:32Z", "digest": "sha1:I4ZH7OKKNEDN4V7XSXSUVCOSU6WS7ESO", "length": 16897, "nlines": 350, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டட்சன் ரெடி-கோ 2021 சில்சார் விலை: ரெடி-கோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் ரெடிகோ\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்ரெடி-கோroad price சில்சார் ஒன\nசில்சார் சாலை விலைக்கு Datsun redi-GO\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in சில்சார் : Rs.3,20,698*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.4,03,817*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.4,28,189*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.4,72,331*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சில்சார் : Rs.5,03,647*அறிக்கை தவறானது விலை\n1.0 டி தேர்வு(பெட்ரோல்)Rs.5.03 லட்சம்*\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்) (top model)\non-road விலை in சில்சார் : Rs.5,40,553*அறிக்கை தவறானது விலை\nஏஎம்பி 1.0 டி தேர்வு(பெட்ரோல்)(top model)Rs.5.40 லட்சம்*\nடட்சன் ரெடி-கோ விலை சில்சார் ஆரம்பிப்பது Rs. 2.88 லட்சம் குறைந்த விலை மாடல் டட்சன் ரெடிகோ டி மற்றும் மிக அதிக விலை மாதிரி டட்சன் ரெடிகோ அன்ட் 1.0 டி option உடன் விலை Rs. 4.87 லட்சம். உங்கள் அருகில் உள்ள டட்சன் ரெடி-கோ ஷோரூம் சில்சார் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் க்விட் விலை சில்சார் Rs. 3.12 லட்சம் மற்றும் மாருதி ஆல்டோ 800 விலை சில்சார் தொடங்கி Rs. 2.99 லட்சம்.தொடங்கி\nரெடி-கோ டி option Rs. 4.72 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 3.20 லட்சம்*\nரெடி-கோ டி Rs. 4.28 லட்சம்*\nரெடி-கோ அன்ட் 1.0 டி option Rs. 5.40 லட்சம்*\nரெடி-கோ ஏ Rs. 4.03 லட்சம்*\nredi-GO மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசில்சார் இல் க்விட் இன் விலை\nசில்சார் இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக ரெடி-கோ\nசில்சார் இல் கோ இன் விலை\nசில்சார் இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nசில்சார் இல் டியாகோ இன் விலை\nசில்சார் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ரெடி-கோ mileage ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசில்சார் இல் உள்ள டட்சன் கார் டீலர்கள்\nஎஸ் ஆர் b டட்சன் cpa\nகேள்வ��கள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் redi-GO இன் விலை\nகரீம்காத் Rs. 3.20 - 5.40 லட்சம்\nஇம்பால் Rs. 3.17 - 5.35 லட்சம்\nஷிலோங் Rs. 3.17 - 5.40 லட்சம்\nஅஸ்வல் Rs. 3.23 - 5.40 லட்சம்\nநோக்போக் Rs. 3.17 - 5.40 லட்சம்\nதிமாப்பூர் Rs. 3.20 - 5.35 லட்சம்\nகோஹிமா Rs. 3.20 - 5.35 லட்சம்\nநாகயத் Rs. 3.20 - 5.40 லட்சம்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/01/05/aachi-1013/", "date_download": "2021-01-18T22:37:09Z", "digest": "sha1:WPKNYDCNDIOQHVDNEIAYKVTDQZMNCPT4", "length": 19906, "nlines": 195, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘ஆச்சி’யின் ‘பிராமின்ஸ் ஒன்லி’", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nஆச்சி மசாலாவின் நம்ம ‘ஆத்து’ சாம்பார் பொடி, ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று அர்த்தப்படும்படி அவர்கள் விளம்பரமே சொல்கிறது. (ஆச்சி’ ன்னு பேரு வைச்சா எந்த ‘மாமி’ வாங்கு வாங்க\n‘பிராமின்ஸ்’க்கும் மட்டும் சாம்பார் பொடி போடுகிற உங்களின் மற்ற மசாலாவும் எங்களுக்கு வேண்டாம். சிக்கன், மட்டன் மசாலாவையும் அவுங்க ‘ஆத்து’ லேயே வித்துக்க. ஆச்சியின் ‘ஜாதி மசாலா’ – தேவையா நமக்கு\nபஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ..\nஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO\nSplendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்\n‘பிராமணர்கள் பயந்து கொண்டு வாழ்கிறார்கள்’ – ஒரே கல்லுல ஏகப்பட்ட மாங்கா\nஇந்து Vs இந்து – முஸ்லிம்\n3 thoughts on “‘ஆச்சி’யின் ‘பிராமின்ஸ் ஒன்லி’”\nஆச்சி மசாலாவின் சேர்மென் ஐசக் என்ற சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா..\nமலேசியா சிவா Arunkumar Kaliyamoorthi அதுக்கு இப்போ என்ன பாஸ்\nவிளம்பரம் எடுத்தவர் , அதுக்கு காச குடுத்தவர தானே குற்றம் சொல்லனும் .\nமலேசியா சிவா ஏன் பாஸ் உளறிங்க ஆச்சி மாசலவில் பனி புரியும் மேலாளர் இந்த மசாலா எல்லாம் நஞ்சு கலந்தது என்று விளம்பரம் தயாரித்து வெளியிட்டு இருந்தால் அதன் முதலாளி வேடிக்கை பார்ப்பாரா சரி இங்கே பதிவு சொல்வது யார் விளம்பரம் எடுத்தார் நடித்தார் காசு கொடுத்தார் என்பதை சார்ந்து இல்லை வர்க்க அரசியல் சார்ந்தது ஒரு சாதி மக்களை உயர்வாகவும் மற்ற சாதி மக்களை தாழ்வாகவும் காட்டும் விளம்பர தீண்டமை இது உங்களு��்கு புரிய வாய்ப்பு இல்லை Arunkumar Kaliyamoorthi\nபஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ..\nசரியாக புரிந்து கொள்ளுங்கள. ‘பஞ்சகச்சம்…\nமீத்தேன் திட்டம் வரும்போது தான் குரல் கொடுக்கனும்னு இருக்க என்ன…\nஎல்லா மத்திய அரசும் தமிழன அழிக்க திட்டம் போடுறான்…\nநீங்கள் விளம்பரம் பற்றி பேசுறீங்க..\nஇப்போது மதம்மோ, சாதியோ முக்கியமில்லாதது\nSenguttuvan Senguttuvan ஆச்சி சாம்பார் பொடி விளம்பரம்\nநம்ம ஆத்து சாம்பார் மாதிரியே\nஎன்ன யார் வீட்ல செய்தாலும்\nபருப்பு இல்லாத சாம்பார் இல்ல\nBalaji Rao எல்லாம் விளம்பர யுத்தி…கேவலமான ஒன்று.\nவிஜய் கோபால்சாமி பார்ப்பனரே சப்புக் கொட்டி உள்ளங்கையில் வாங்கிக் குடிக்கிற அருமையான சாம்பார் சரவண பவன் சாம்பார். ஓனரு பார்ப்பனர் அல்லாதவர், சமையல் பண்றவன் அசாம்லேந்து வந்த பாவப்பட்ட வட கிழக்கு மாநிலத்தவன். சரவண பவன விட உங்க சாம்பார் பொடிய போட்டா சூப்பரா வந்துடுமாடே\nசாம்பார் பொடி மட்டுமே வாங்கரதால என்ன இலாபத்த சம்பாதிக்கப் போறாங்க.எங்க அம்மாக்கள் எல்லாம் மீன் சிக்கன் மட்டன் மசாலானு வாங்கறாங்க.அவங்க தொழிலே பெரும்பாலும் நம்பள நம்பிதான்.ஆனால் எங்க அம்மாக்கள் மாதிரி விளம்பரத்துல கூட காட்டல.நாங்க சொல்வோம் சாம்பார் சூப்பர்னு .சச்சு மேடம் சொல்வாங்களா மீன் மசாலா சூப்பர்னு\nகயல்விழி எழிலன் பூங்குன்றன் · 2 mutual friends\nSimbu Shankaran super, நெத்தியடி, மாமி சொல்லட்டும் மீன் குழம்பு நம்ம ஆத்து மீன் குழம்பு போல னு\nபோஸ் செல்வ க்குமார் · 44 mutual friends\nவிளம்பரத்த விளம்பரமா மட்டும் பாருங்கள்..\nவிஜய் கோபால்சாமி போஸ் நூறு குடும்பம் இருக்கற தெருவுல ஒரு வீட்டு முன்னாடி மட்டும் பத்தினி வசிக்கும் வீடுன்னு எழுதி வைக்கிற வேலை இது. இதுல என்ன வேடிக்கைன்னா இதை எழுதுனவன் அடுத்தவன் வீட்ல வைச்சிட்டு தன் வீட்டு முன்னாடி எழுதி வைக்காதது தான்\nVijay Kumar எங்க பகுதியில 4 பொட்டிக்கடையில போயி மட்டன் மசாலா மற்றும் மீன் பொரிக்க மசாலா கேட்டேன். அவர்கள் எடுக்கும் போது ஆச்சி மசாலா மட்டும் வேண்டாமென்று மறுதலித்தேன். என்னால முடிஞ்சது\nRajaRaja Ark ஐடியாவும் இயக்கமும் ஒரு இஸ்லாமியர் தோழர்\nவே மதிமாறன் நல்லா வருவாரு…\nபோஸ் செல்வ க்குமார் · 44 mutual friends\nவே மதிமாறன் என் எழுத்துக்களை நினைவில் வைத்துக் குறிப்பிடுவதற்கும் நன்றி தோழர் Olivannan Gopalakrishnan .\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்….\nபாரதி’ ��� ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபறை இசை பயிற்சி முகாம்\n‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’\nநூல் வெளியீட்டு விழா-விருது வழங்கும் விழா\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-18T23:33:06Z", "digest": "sha1:GBO7Z5632BFN7Z5IST3EO6U4UEEQKNZ3", "length": 10518, "nlines": 140, "source_domain": "www.chennaivasthu.com", "title": "பணம் வேண்டுமா?நிம்மதி வேண்டுமா பணம் வேண்டுமா நிம்மதி", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஒருசில விசயங்களை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து பாருங்கள் #வெற்றி_நிச்சயம்.இந்த இடத்தில் சுத்தம் என்பது கூ மிகப்பெரிய விசயம்.பணத்திற்கும் சுத்தத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. என்னடா இவன் சுத்தத்திற்கும் பணத்திற்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று சொல்கிறானே என்று நினைக்கிறீர்களா கட்டாயம் இதற்கும் அதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சாப்பிட்ட பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். எப்போதும் நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇது என்ன விஷயம் சாப்பிட்டபிறகு எல்லோரும் கையை கழுவத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். எனது அனுபவத்தில் அப்படி இல்லை என்று நினைக்கிறேன். முக்கியமாக சாதாரணத் தின்பண்டங்களை இடை நேரத்தில் அதாவது, சிறுசிறு உணவுப் பொருள்களையும் சாப்பிடும்போது நம் #குழந்தைகள் மற்றும் நாமும் கைகளை கழுவுவது ஏறக்குறைய இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nசாப்பிடுவதற்கு முன்போ, தின்பண்டங்களை சாப்பிடுவதற்கு முன்பபோ, சாதாரணமாக குழந்தைகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, 50 சதவீத #மக்கள் கைகளை கழுவுவது இல்லை. நிச்சயமாக எந்த உணவுகளை எடுத்தாலும் கைகளை கழுவ வேண்டும். இது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவிலும், #கிழக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களும் இ���னை செய்வதில்லை. அதேபோல கழிவறைகளை உபயோகப்படுத்தும் முறையும் சரியாக நிறைய மக்களுக்கு தெரிவதில்லை.கழிவறைகளுக்கு சென்று வந்த பிறகு கட்டாயமாக மற்றவர்களுக்கு சோப்பு போடுவதை தவிர்த்து நமது கைகளை நன்றாக #சோப்பு போட்டுத் கழுவிக்கொண்டு தான் எந்த பொருளையும் தொட வேண்டும்.சரி நண்பர்களே விஷயத்திற்கு வருவோம்.\nசுத்தத்திற்கும் நமது வெற்றிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது .சுத்தமாக இருந்தாலே நமக்கு வரும் உடல் உபாதைகள் பாதியாக குறைந்து விடுகிறது .#நோய்க்கிருமிகள் உடலில் ஒட்டிக் கொள்வதில்லை. மற்றும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவதில்லை. உடல்நலத்துடன் இருந்தால்தான் நம்மால் உற்சாகமாக செயல்பட முடியும்.ஆரோக்கியமான உடல் நிலை இருந்தால் மட்டுமே எங்கும் பயணப்பட முடியும். இதற்கு அடிப்படையான முதல் காரணம் சுத்தம். ஏற்கனவே நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் சுத்தம் #சோறு போடும் என்று,\nமீண்டும் நல்ல பதிவோடு சந்திப்போம்.\nTagged அறிவு உள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமா, அழகாக மனைவி வேண்டுமா, அழகான வரவேற்பு அறை, ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா, உங்களுக்கு #நிம்மதி வேண்டுமா\nகொங்கு வட்டார வழக்கு அகராதி\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து ரகசியம் ஜோதிட ரகசியம்\nகழிவறை வாஸ்து தவறுகள்/ ஜெயா நகர் பெங்களூர் வாஸ்து/Vastu in Jayanagar Bangalore/jp nagar vastu\nஉணவு அருந்தும் அறை வாஸ்து/சாப்பிடும் அறை வாஸ்து/banaswadi vastu/food vastu/பானசவடி வாஸ்து சென்னை\nமதில் சுவர் வாஸ்து சாஸ்திரம் / சுற்றுச் சுவர் வாஸ்து /kamakshipalya vastu consultants/chennaivastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/astrology-secrets/2020--------4---tamil-jothidam--tamil-astrology92361/", "date_download": "2021-01-18T22:42:40Z", "digest": "sha1:Z5RPC6GNTDG7N3XERCVUT4SVUPQDLJGJ", "length": 5118, "nlines": 125, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\n2020 ராகுகேது பெயர்ச்சி கோடி நன்மை கொட்ட போகும் அந்த 4 ராசியினர் | Tamil Jothidam | Tamil Astrology\n2020 ராகுகேது பெயர்ச்சி கோடி நன்மை கொட்ட போகும் அந்த 4 ராசியினர் | Tamil Jothidam | Tamil Astrology\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.shdhforging.com/ta/news/changes-in-microstructure-and-properties-of-forgings-during-tempering", "date_download": "2021-01-18T22:51:09Z", "digest": "sha1:5E7L374QMDIDWGHJCNOAZ76WFLSFKN2F", "length": 15300, "nlines": 178, "source_domain": "www.shdhforging.com", "title": "சீனா நுண் கட்டமைப்பு மற்றும் மன்னிப்பின் பண்புகளில் மாற்றங்கள் உற்பத்தியாளர் & சப்ளையர் | DHDZ", "raw_content": "\nவெல்ட் கழுத்து போலி விளிம்பு பட்டைகள்\nதிரிக்கப்பட்ட கள்ள விளிம்பு பட்டைகள்\nமடியில் கூட்டு போலி Flange\nசாக்கெட் வெல்ட் போலி Flange\nபோலி flange மீது நழுவ\nநீண்ட வெல்ட் கழுத்து போலி Flange\nதிறப்பு கள்ள விளிம்பு பட்டைகள்\nஸ்பெக்டேக்கில் கள்ள விளிம்பு பட்டைகள்\nஓவல் போலி Flange (டிஐஎன்)\nநுண் கட்டமைப்பு மற்றும் மன்னிப்பின் பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள்\nநுண் கட்டமைப்பு மற்றும் மன்னிப்பின் பண்புகளில் ஏற்படும் மாற்றங்கள்\nforgingsதணித்தபின், மார்டென்சைட் மற்றும் தக்கவைக்கப்பட்ட ஆஸ்டெனைட் நிலையற்றதாக இருப்பதால், அவை நிலைத்தன்மைக்கு ஒரு தன்னிச்சையான அமைப்பு மாற்றும் போக்கைக் கொண்டுள்ளன, அதாவது மாற்றத்தை ஊக்குவிப��பதற்காக மீதமுள்ள ஆஸ்டெனைட் சிதைவைத் துரிதப்படுத்த மார்டென்சைட்டில் உள்ள சூப்பர்சச்சுரேட்டட் கார்பன் போன்றவை, வெப்பநிலையை மேம்படுத்துவதற்காக ஒரு சமநிலையற்ற அமைப்பு நிறுவனத்தின் செயல்முறைகளை சமப்படுத்த, இந்த செயல்முறை உங்கள் அங்கீகாரத்தின் அணு இடம்பெயர்வு மற்றும் பரவலைப் பொறுத்தது, நீங்கள் நிறைவு செய்த தீ வெப்பநிலை அதிகமானது, வேகமான பரவல் வேகம்; மாறாக, வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம், மன்னிப்புகளைத் தணிக்கும் அமைப்பு தொடர் மாற்றங்களுக்கு உட்படவும். நுண் கட்டமைப்பு மாற்றத்தின் சூழ்நிலையின்படி, வெப்பநிலை பொதுவாக நான்கு நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது: மார்டென்சைட் சிதைவு, எஞ்சிய ஆஸ்டெனைட் சிதைவு, கார்பைடு திரட்டல் வளர்ச்சி மற்றும் ஃபெரைட் மறுகட்டமைப்பு.\n(1) ராஜ்காட் வெப்பநிலை மாற்றம் மார்ட்டன்சைட் 80 வெப்பநிலை வெப்பநிலை மாற்றம் அழுகத், மிங் எஸ் அமைப்பு மாற்றம், மார்ட்டன்சைட் மட்டுமே பகுதி கார்பன் நிகழ்வு, மற்றும் எந்த துவங்குகிறது இல்லாமல் எஃகு தணிப்பது 80-200 வெப்பநிலை மாற்றம் உடைந்து, மார்ட்டன்சைட் தொடங்குகிறது இந்த கட்டத்தில் கார்பன் மன்னிப்புகளில் மார்டென்சைட்டின் வெகுஜன பகுதியைக் குறைக்க, மிகக் குறைவான வெப்பநிலை காரணமாக, மார்டென்சிடிக் மழைப்பொழிவு சூப்பர்சச்சுரேட்டட் கார்பன் அணுக்களின் ஒரு பகுதி மட்டுமே, எனவே இது இன்னும் ஒரு கார்பனில் உள்ளது - Fe சூப்பர்சச்சுரேட்டட் திட தீர்வு மிகச் சிறந்த கார்பைட்டின் மழைப்பொழிவு மார்டென்சைட்டின் அணியில் ஒரே மாதிரியாக விநியோகிக்கப்படுகிறது. குறைந்த செறிவூட்டல் மார்டென்சைட் மற்றும் மிகச் சிறந்த கார்பைடு ஆகியவற்றின் கலப்பு அமைப்பு டெம்பர்டு மார்டென்சைட் என்று அழைக்கப்படுகிறது.\n(2) ராஜ்காட் வெப்பநிலை 200-300 உயர்ந்தது போது இரண்டாவது நிலை (200-300), மீதமுள்ள ஒசுத்தனைற்று சிதைவு உணர்கிறாள், மார்ட்டன்சைட் சிதைவால் தொடர்ந்தது, ஆனால் மேலாதிக்க மாற்றம் எஞ்சிய ஒசுத்தனைற்று அழுகும் எஞ்சிய ஒசுத்தனைற்று சிதைவு மூலம் நடைபெற்றதாகவும் ஒரு பகுதி பகுதியை உருவாக்குவதற்கு கார்பன் அணுக்களின் விரிவாக்கம், பின்னர் ஆல்பா கட்டமாகவும் கார்பைடு அமைப்பின் கலவையாகவும் சிதைந்துள்ளது, அதாவது பைனைட் எஃகு கடினத்தன்மை உருவாக்கம் இந்த கட்டத்தில் வெ���ிப்படையாகக் குறையவில்லை\n(3) மூன்றாம் நிலை (250-400) கார்பைடு மாற்றம் மோசமான வெப்பநிலை இந்த வெப்பநிலை வரம்பில் உள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக, கார்பன் அணு பரவல் திறன் வலுவானது, இரும்பு அணுக்களை மீட்டெடுப்பதற்கான பரவல் திறன், மார்டென்சைட் மழைப்பொழிவு கார்பைடுகளின் மாற்றத்தை சிதைக்கிறது மற்றும் மீதமுள்ள ஆஸ்டெனைட் சிதைவு ஆகியவை கார்பைடுகளின் பிரிப்பு மற்றும் மாற்றத்துடன் ஒப்பீட்டளவில் நிலையான சிமெண்டைட்டாக மாறும், குறைவு கார்பன் வெகுஜனப் பகுதியிலுள்ள மார்டென்சைட், மார்டென்சைட் லட்டு விலகல் மறைந்துவிடும், ஃபெரைட்டுக்கான மார்டென்சிடிக் மாற்றம், அமைப்பின் சிறிய சிறுமணி அல்லது லேமல்லர் சிமெண்டைட்டுக்குள் ஃபெரிடிக் மேட்ரிக்ஸ் விநியோகத்தைப் பெறுங்கள், டெம்பரிங் என்று அழைக்கப்படும் அமைப்பு அடிப்படையில் இந்த கட்டத்தை நீக்கியது ஆஸ்டெனைட் தணிக்கும் மன அழுத்தம், கடினத்தன்மை, பிளாஸ்டிசிட்டி கடினத்தன்மை மேம்படுத்தப்பட்டது\n(4) ஃபோரிங் டெம்பரிங் (& ஜிடி; 400) நான்காவது கட்டம் வளர்ந்த கார்பைடு மற்றும் வெப்பநிலை காரணமாக ஃபெரைட்டை மீண்டும் நிறுவுதல் மிக அதிகமாக உள்ளது, கார்பன் மற்றும் இரும்பு அணுக்கள் பெருக்கத்தின் வலுவான திறனைக் கொண்டுள்ளன, மூன்றாம் கட்ட சிமெண்டைட் செதில்கள் தொடர்ந்து உருவாகும் ஸ்பீராய்டைசிங் மற்றும் 500-600 க்கும் அதிகமாக வளர்ந்தது, ஆல்பா மறுகட்டமைப்பு படிப்படியாக நிகழ்கிறது, அசல் தட்டு துண்டு அல்லது தாளின் ஃபெரைட் உருவ அமைப்பை இழக்கிறது, மேலும் நிறுவனத்தில் பலகோண தானிய விநியோகத்தை ஒரு ஃபெரிடிக் மேட்ரிக்ஸ் சிறுமணி கார்பைடுகளாக உருவாக்குகிறது, இது டெம்பரிங் சோர்பைட் டெம்பர்டு சோர்பைட் என்று அழைக்கப்படுகிறது கட்டத்தின் நல்ல விரிவான இயந்திர பண்புகள் மற்றும் லட்டு விலகல் உள் அழுத்தத்தை நீக்குகிறது.\n8 168 மோசடி நிகரத்திலிருந்து\nஇடுகை நேரம்: ஆகஸ்ட் -05-2020\nமுந்தைய: 9Cr2Mo மன்னிப்புகளின் வெப்ப சிகிச்சை செயல்முறை\nஅடுத்து: ஃபிளாஞ்ச் முத்திரைகள் ஃபிளேன்ஜ் இணைப்புகளுக்குள் முன்-முக நிலையான சீல் செயல்பாட்டை வழங்குகிறது.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nபயன்பாடு மற்றும் தனியுரிமை கொள்கை ஆகியவற்றை\nஷாங்ஸி Adress: எண் 238, Cuijiazhuang, தொழிற்சாலை பகுதி, Dingxiang, ஷாங்ஸி சீனா\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/09/nila-adhu-vaanathumele-song-lyrics-in.html", "date_download": "2021-01-18T22:39:46Z", "digest": "sha1:RKRWUUORJIPXQNDHD6KTZUIRGDGGBJUD", "length": 8493, "nlines": 190, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Nila Adhu Vaanathumele Song Lyrics in Tamil - நிலா அது வானத்து மேலே", "raw_content": "\nநிலா அது வானத்து மேலே..\nநிலா அது வானத்து மேலே..\nவந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..\nநிலா அது வானத்து மேலே..\nவந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..\nஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..\nஇங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..\nஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான்..\nஇங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான்..\nஅடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்\nநிலா அது வானத்து மேலே..\nவந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..\nதுடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..\nவிசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..\nஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன்..\nவிசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன்..\nகாட்டுல மேட்டுல உழைச்சவன் நான்..\nவறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்..\nஉன் உடையில வறுமையும் வேண்டாமா..\nஅடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி.. ஹோய்\nநிலா அது வானத்து மேலே..\nநிலா அது வானத்து மேலே..\nவந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..\nநிலா அது வானத்து மேலே..\nவந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய்..\nஒய்யா ஓய் அது என்னா ஓய்..\nஒய்யா ஓய் அது என்னா ஓய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/fast-food", "date_download": "2021-01-18T23:38:35Z", "digest": "sha1:6OTHT6G5ASYSI2JOONVGFAMWHN3OX5VA", "length": 6681, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "fast food", "raw_content": "\nசென்னை: அமித் ஷா பி.ஏ-வுக்கு போன் செய்தால்.. -ஓசி சிக்கன் ஃப்ரைடு ரைஸ் கேட்டு பா.ஜ.க பிரமுகர் ரகளை\nஇப்படித்தான் சமைக்கணும்... இப்படித்தான் சாப்பிடணும்\n`ஜப்பானியர்களைவிட ஜெர்மானியர்கள் எப்படி வலுவா இருக்காங்க’ - அஜினோமோட்டோவின் கதை #MyVikatan\n3D பிரின்டிங்கில் `சிக்கன் நக்கெட்ஸ்'... KFC-யின் இந்த புதிய முயற்சிதான் எதிர்காலமா\n`ஸ்விகி மூலம் இறைச்சி விற்பனை..’ - வேலூர் மக்களுக்காகக் களமிறங்கும் டெலிவரி பாய்ஸ் #corona\n`பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா' -டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட 73 குடும்பங்கள்\nலாக்டவுன் நாள்கள��ல் இந்த `ரெடி டு குக்' அயிட்டங்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்\nருசியான சைனீஸ் வெஜ் ஹக்கா நூடுல்ஸ் கற்றுத் தருகிறார் செஃப் ஜானகி அஸாரியா #Video\n``அப்போ ரஜினி, விஜய், ஷாருக் வரை... இப்போ தள்ளுவண்டிக் கடை'' - ஸ்டன்ட் நடிகர் கிருஷ்ணன்\nதினமும் சூப் குடிப்பவரா நீங்கள் இதையெல்லாம் கவனிக்கத் தவறாதீங்க\n`இட்லி, இடியாப்பம் ஓகே.. ராகி, கம்பு பெஸ்ட்.. வெண்பொங்கல் வேண்டாமே' - பிரேக் ஃபாஸ்ட் டிப்ஸ்\n`எதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ - நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_95.html", "date_download": "2021-01-19T00:04:44Z", "digest": "sha1:YUHND4QAFNJBYABE2OZ2BYJ7YNJMOR2F", "length": 10670, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "புதிய கல்விக் கொள்கையை ஆராய விசேட குழு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » புதிய கல்விக் கொள்கையை ஆராய விசேட குழு\nபுதிய கல்விக் கொள்கையை ஆராய விசேட குழு\nசமகால அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைகள் தொடர்பில் ஆராய்ந்து மறுசீரமைப்புக்கான சிபாரிசுகளை முன்வைக்க நான்கு பேர்கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.\nஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்குதல், மேலதிகமாக 53,000மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குதல், மாவட்ட அடிப்படையில் காணப்படும் இஸட் ஸ்கோர் முறையை பாடசாலை அடிப்படையில் மாற்றியமைத்தல் உட்பட பல முக்கிய தீர்மானங்களை புதிய அரசாங்கம் எடுத்துள்ளது.\nஇந்நிலையில், அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைகள் தொடர்பில் ஆராயந்து நடைமுறைப்படுத்துவதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நான்கு பேர்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nநேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,\nஅரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு ஆலோசனைத் திட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நடைமுறை படுத்துவதற்காக தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியிலான வழிகாட்டியை வழங்குவதற்காக கல்வி தொடர்பான சிறப்பு செயலணி ஒன்று அமைக்கப்படுவது அத்தியா��சியமாகும்.\nஇதற்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு ஆலோசனைத் திட்டங்களையும் மூலோபாயங்களையும் அடையாளம் காணுதல், நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழிகாட்டிகளை வழங்குதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மீள்தரவுகளை வழங்குவதற்காக கல்வி சிறப்பு செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு நகரில் கொரோனாவால் ஒருவர் பலி\nமட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலைய...\nமட்டக்களப்பு பெரிய கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணத்தில் சந்தேகம் \nஇந்த சிறுமி நேற்றைய தினம் களுவாஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது ...\n13 வருட கால கல்வி தொடர்பில் - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்\nதற்போது நடைமுறையில் உள்ள் தரம் 13 வரையான கல்வி நடவடிக்கைகளை, தரம் 12 வரை மட்டுப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக...\nகாத்தான்குடி பகுதியை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது- பிரதி பொலிஸ் மா அதிபர்\nதற்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவும், நாடளாவிய ரீதியில் பல கிராம சேவகர் பிரிவுகளும் வீதி ஒழுங்கைகளும், சில குடியிருப்பு தொகுதிகளும் மற்றும...\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n2020ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிாியர் ஜீ...\nமருத்துவமாது கற்கைநெறி அறிவித்தல் *சுகாதார அமைச்சினால், *துணை மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சி நெறிக்கு பயிலுநர்களை ஆட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/garbage-in-school/", "date_download": "2021-01-18T23:50:19Z", "digest": "sha1:D5EVBMQW6CX3NUFHQIUDXJAUIRQNXKEZ", "length": 7852, "nlines": 85, "source_domain": "geniustv.in", "title": "தூய்மை இந்தியாவின் அவலம்… – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nசென்னை, இராயபுரம் 5 ஆம் மண்டலம் 49 வட்டத்தில், சோமு 4 வது சந்தில் பிள்ளைகளுக்கு கல்வி போதித்த பள்ளி வளாகம் இன்றோ குப்பை வளாகமாக துர்நாற்றம் வீசி, மக்களுக்கு நோய் தரும் வளாகமாக மாறி வருகிறது.\nஇதனை எந்த வகையில் அபகரிக்கலாம் என்று மாநகராட்சியில் சதி வேலைகளை சிலர் நடத்தி வருவதால், இந்த வளாகம் மக்கள் நலன் பயன்பாட்டிற்கு தகுந்த இடமாக இருக்குமா என சந்தேகம் என பகுதி வாழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.\nதேர்தலில் அரசு தரப்பு பிசியாகி விட்டதால் இந்த இடம் மீண்டு வருவது கேள்விக்குறியே\n“கிங்மேக்கர்” Ln B. செல்வம்\nTags இராயபுரம் குப்பை சென்னை மாநகராட்சி\nமுந்தைய செய்தி சென்னை, திருவொற்றியூர், திலகர் நகர் வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவபட வழிபாடு\nஅடுத்த செய்தி சென்னையில் 45 வருடங்களாக கொலு செய்யும் தம்பதிகள்….\nஅருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…\nமூன்றாவது கண் திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம்…\nசினிமா பாணியில் திருடனை மடக்கிய போலீஸ்…\nஇன்னும் 6 மணி நேரத்தில் புதுச்சேரி, சென்னையை தாக்க உள்ள “நிவர்” புயலின் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. …\nBBC – தமிழ் நியுஸ்\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு ஜனவரி 20: அமெரிக்காவின் புதிய அரசியல் தலைமை குறித்த சுவாரசிய செய்திகள் 18/01/2021\nஇலங்கையில் 18 வயதுக்கு பின் கட்டாய ராணுவப் பயிற்சி: அமைச்சர் சரத் வீரசேகர திட்டம் 18/01/2021\nகாரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: காவல் துறை ஊழியர் கைது 18/01/2021\nகுடியரசு தினம் ஜனவரி 26: டெல்லியில் போராடும் விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி - தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 18/01/2021\nஜல்லிக்கட்டு போலவே பன்றி தழுவும் போட்டி: இப்படியும் ஒரு பொங்கல் விழா 18/01/2021\nதிஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய புகார்: இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து விலக என்ன காரணம்\nIND vs AUS: 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இளம்படை 18/01/2021\nரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள் 18/01/2021\nநடராஜன�� 4 மெய்டன் ஓவர் வீசிய Ind Vs Aus 4-வது டெஸ்ட் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nசோனம் மாலிக்: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கு இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை 18/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/10/25/oppo-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-oppo-reno-2f-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2021-01-18T23:39:08Z", "digest": "sha1:YUS5EF7DTH63H7IEHSP6IRAE5QGYNEMF", "length": 34568, "nlines": 150, "source_domain": "mininewshub.com", "title": "OPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f அறிமுகம்", "raw_content": "\nOPPO வின் புதிய படைப்பு OPPO Reno 2f இலங்கையில் அறிமுகம்\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஇனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்\nகணவரை சங்கிலியால் பிணைத்து நாய் போன்று அழைத்துச்சென்ற மனைவிக்கு அபராதம்\nOPPO தனது RENO 2f (ரெனோ 2f) மொபைல் போனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. RENO 2f ஆனது பயனர்களின் படைப்பாற்றலின் வரம்புகளை மீள்வரையறை செய்யும் OPPO வின் புதிய படைப்பாகும்.\nஇதன் குவாட் கெமரா தொகுதி, 48MP அல்ட்ரா கிளியர் பிரதான கெமரா, 8MP வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மொனோ லென்ஸ் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.\nகுவாட் கெமரா தொகுதியானது மிகத் தெளிவான இரவு காட்சிகளை பெறும் வகையிலான, குறிப்பாக ஒளி என்பதே இன்றிய வேளையிலான அல்ட்ரா கிளியர் இரவுக் காட்சிகளை (Ultra Clear night shots), மனித கண்களுக்கு கூட அறிய முடியாத விபரங்களை எடுக்கும் மிகத் தெளிவான இரவு காட்சிகளை பெறும் வகையிலான அல்ட்ரா டார்க் (Ultra Dark) வசதி உள்ளிட்ட புகைப்படங்களை மேம்படுத்தும் அம்சங்களையும், எவ்வித அதிர்வலைகளும் இன்றிய வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளதுடன் விதிவிலக்கான மிகத் தெளிவான மற்றும் எவ்வித அதிர்வலைகளும் இன்றிய “அக்ஷன் கெமரா” (action camera) போன்ற வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளது.\nOPPO இலங்கையின் தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) பொப் லி தெரிவிக்கையில்,\nரெனோ தொடரில் அதியுயர் ரக உணர்வு ஏற்கனவே காணப்படும் நிலையில், தற்போதைய மறு பதிப்பானது எங்கள் பயனர்களுக்கு இன்னும் ஆக்கபூர்வமான சாத்தியப்பாடுகளை உருவாக்குவதோடு, புதிய கண்ணோட்டங்களைக் கண்டறிய அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை அளிக்கிறது என்றார்.\nஅதன் மேம்பட்ட கெமரா தொழில்நுட்பம், பரந்த இடங்கள் முதல் குறுகிய பாதைகள் வரை அல்லது பிரகாசமான கடற்கரைகள் முதல் மங்கலான அமாவாசை இரவுகள் வரை பல்வேறு சூழல் நிலைகள் மற்றும் காட்சிகளின் போதும் சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.\nமுன்னேற்றகரமான கெமரா தொழில்நுட்பம் பயனர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது OPPO என்பது மொபைல்போன் புகைப்படப்பிடிப்பு எல்லைகளைத் தகர்க்கிறது. RENO 2f ஆனது நான்கு கமெராக்களை உள்ளடக்கி, அது முழு குவிவமைக்கப்பட்ட புகைப்பட தொகுதியை வழங்குவதோடு, அல்ட்ரா-வைட் கோணம் கொண்ட லென்ஸ் மற்றும் அல்ட்ரா நைட் பயன்முறை உடனான கெமரா தொகுதியைக் கொண்டுள்ளது. அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது ஈர்க்கும் வகையிலான 119 பாகை கொண்ட புகைப்படத்தை வழங்க உதவுகிறது.\nஅதன் மூலம் இன்னும் மாறுபட்ட படங்கள் மற்றும் புகைப்பட தீம்களை வெளிப்படுத்த முடிகிறது. பயனர்கள் இப்போது பரந்த, எல்லையற்ற நிலப்பரப்புகளை இரவு அல்லது பகல் என்ற வித்தியாசங்கள் இன்றி புகைப்படம் எடுக்கலாம் என்பதோடு நின்று விடாது, சிறிய அல்லது வரையறுக்கப்பட்ட இடைவெளிகளில் கூட அதனை மேற்கொள்ளலாம். இச்சாதனத்தின் விதிவிலக்கான செயல்திறன், பொருளில் அல்லது சூழலில் தங்கி இருக்காது என்பதை நிரூபிக்கின்றது.\nவில்லை மூலமான பட நிலைப்படுத்தல் (Optical Image Stabilization), F1.7 துளை (aperture) மற்றும் குவாட் பேயர் (Quad Bayer) தொழில்நுட்பத்துடன், ½ அங்குல உணர்த்தி (sensor) இணைக்கப்பட்ட 48 MP பிரதான லென்ஸுடன், Reno 2f இனால் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த செயல்திறனை அடைய முடிகின்றது. Reno 2f இனது அல்ட்ரா டார்க் பயன்முறையானது, சக்தி வாய்ந்த NPU, மற்றும் OPPO வின் நன்கு வடிவமைக்கப்பட்ட மாறுபட்ட வழிமுறைகள் (algorithms) ஊடாக வ���வ்வேறு இரவு காட்சிகளின் முழு அம்சங்களையும் உள்ளடக்குகிறது.\nஒளியின் அளவு 1 லக்ஸிற்கு (1 lux) இற்கு கீழ் காணப்பட்டாலும், ஹார்ட்வெயார் – நெட்வொர்க் இசைவாக்கத்துடனான AI (செயற்கை நுண்ணறிவு) மூலம், இடையீடுகளை குறைத்து (noise reduction), புகைப்படங்களை வெறும் கண்ணில் புலப்படும் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட தோற்றத்தை வழங்குகின்றது. இதேவேளை, உட்கட்டமைப்பில் நிறுவப்பட்டுள்ள NPU இன் உதவியுடன், பட உருவாக்க செயலாக்கத்தை விரைவுபடுத்தி மென்பொருள் மாற்ற வெளிப்பாட்டு சீராக்கம் (software dynamic exposure adjustments) உரிய பட பிரகாசத்தையும், இரவில் பொருட்களை வெளிப்படுத்துகையையும் உறுதிப்படுத்துகின்றது. வெற்றுக் கண்ணுக்கு இருளான வேளையில் புலப்படாத விடயங்களையும் தற்போது Reno 2f மூலம் பெறலாம். இரவில் மின்மினி பூச்சிகள், மெழுகுவர்த்தி ஒளியிலான இரவு விருந்துகள் உள்ளிட்ட அரிய பல காட்சிகளை பயனர்கள் தற்போது பெறலாம்.\nஆனால் ஒரு புகைப்படத்தால் முழு கதையையும் சொல்ல முடியாது, அத்துடன் சமூகவலைத்தள பயனர்கள், தற்போது வீடியோக்களை பகிர்வது அதிகரித்துள்ளது. OPPO முன்னரை விட தற்போது வீடியோ பதிவு செய்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. OPPO இன் தொழில்சார் முன்னணி அல்ட்ரா ஸ்டெடி வீடியோ தொழில்நுட்பம் ஆனது, வீடியோக்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகவதோடு, பனிச்சறுக்கல், நீர்ச்சறுக்கல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் பயனர்கள் அசைகின்ற வேளையின்போதும் நிலையான வீடியோக்களைப் பிடிக்க உதவுகிறது. இலத்திரனியல் பட உறுதிப்படுத்தல் மற்றும் வில்லை மூலமான பட உறுதிப்படுத்தல் ஆகியவற்றைக் கொண்ட உயர் மாதிரிப்டுத்தல் விகிதம் (sampling rate) மற்றும் ஹல் சென்சர் (hull sensor) கொண்ட IMU அளவிடும் சாதனம் மூலம் இது அடையப்படுகிறது. இவை பயனர்கள் எடுக்கும் நடுக்கத்துடனான காட்சிகளை மிகவும் துல்லியமாக ஈடுசெய்வதோடு, 60fps பிரேம் வீதம் (frame rate) நுட்பத்துடன் இணைந்து, பட உறுதிப்படுத்தல், சரளமாக்குதல் மற்றும் ஒட்டுமொத்த பட தரத்தையும் மேம்படுத்துதல் ஆகியவற்றை புரிகின்றன.\nபயனர் மையப்படுத்திய வடிவமைப்பு நடைமுறை நாகரிகத்துடன் ஒருங்கிணைக்கிறது Reno 2f ஆனது 6.5 அங்குல அமோலேட் பனோரமிக் (AMOLED Panoramic) திரை, 2340 x 1080 resolution மற்றும் 91.1% ஸ்கிரீன்-டு-பொடி ரேஷன் (screen-to-body ration) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 5 ஆவது த��ைமுறை கோர்னிங் ® கொரில்லா® கண்ணாடியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. சன்லைட் AMOLED (Sunlight AMOLED) திரை ஆனது பிரகாசமான வெளிப்புற சூழல்களில் கூட போதுமான பிரகாசத்தை வழங்குகின்றது. அதே நேரத்தில், திரையின் செயன்முறை ஆயுளை 50% ஈர’ நீடித்து, மின் நுகர்வினை 6% ஆல் குறைக்கிறது. Reno 2f ஆனது வளிமண்டல ஒளி இயல்பு (Atmosphere Light) உடனான 16MP வெளி வரக்கூடிய பொப்-அப் (pop-up) முன் கெமராவை கொண்டுள்ளது.\nReno 2f ஆனது தடையற்ற, ஒரே துண்டினாலான (one-piece) வளைந்த உடல் மற்றும் மூன்று-அடுக்கு பிரிப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதோடு, OPPO ஒரு பளபளப்பான, பல் வர்ண தோற்றத்தை பெற்றுள்ளது. இது வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வண்ண மாற்றங்களை காட்டுகிறது. மாறுபட்ட மற்றும் மாறும் அழகியலின் இந்த உருவாக்கம் ரெனோ தொடருக்கு தனித்துவத்தை வழங்குகின்றது. இது தனிப் பண்புடைய, நிலையான வடிவமைப்பை வெளிப்படுத்ததுகின்றது. பின்புற கெமராக்கள் பின் மூடியின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவை நீடித்து நிலைக்கும் 5 ஆவது தலைமுறை கோர்னிங் ® கொரில்லா ® கண்ணாடியினால் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஅதிநவீன செயல்திறனை வழங்கும் கட்டிங் எட்ஜ் வன்பொருள் மற்றும் மென்பொருள் Reno 2f ஆனது கலர்ஓஎஸ் 6.1 (ColorOS 6.1) இல் இயங்குகவதோடு, அது அன்ட்ரொய்ட் பை 9.0 (Android Pie 9.0) இன் அண்மைய பதிப்பில் இயங்குகிறது, இது எவ்வித தடையுமற்ற குதூகலமான பயனர் அனுபவத்தை வழங்குகின்றது. தொலைபேசியின் வெளிப்புற வடிவமைப்போடு பொருந்தக்கூடிய வால்பேப்பர் வடிவமைப்புகள் உள்ளிட்ட புத்தம் புதிய தோற்ற அனுபவத்தை வழங்குகிறது.\nமுன்னர் பயன்படுத்தப்பட்ட, பெரிய வண்ண கட்டங்களுக்கு பதிலாக, மென்மையான, நேர்த்தியான மற்றும் எல்லையற்ற சாய்வு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இடையீடுகளை (navigation) நிர்வகிப்பதற்கான புதிய சைகைகள் (gestures) தொலைபேசியை ஒரே கையால் இயக்க வசதியாக அமைத்துள்ளன.\nஇந்த Reno 2F டச் பூஸ்ட் 2.0, ஃபிரேம் பூஸ்ட் 2.0 மற்றும் கேம் ஸ்பேஸ் (Touch Boost 2.0, Frame Boost 2.0, Game Space) போன்ற தேவையான அம்சங்களுடன் முழுமையான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. டச் பூஸ்ட் 2.0 ஆனது பயனர்கள் மேம்பட்ட கேம்களை இயக்கும்போது ஏற்படும் பொதுவான சிக்கல்களைத் தவிர்க்க உதவுகின்றது. அதே நேரத்தில் ஃபிரேம் பூஸ்ட் 2.0 ஆனது மொபைல் செயல்திறனின் நிலையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் முதல் தர கேமிங் அனுபவத்திற்கு முன்ன��ரிமை அளிக்க பிரேம் வீதம் மற்றும் நிலைத்தன்மையை (frame rate, stability) சீராக்குகின்றது.\nமேலும் ஃபிரேம் பூஸ்ட் 2.0 ஆனது அதிக சக்தி நுகர்வு மற்றும் தொலைபேசி வெப்பமாவதைத் தவிர்ப்பதற்கான மூல வளங்களை ஒதுக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது. வேறென்ன வேண்டும், கேம் ஸ்பேஸ் ஆனது பயனர்களுக்கு கவனச்சிதறல் இல்லாத மற்றும் அதிவேக கேமிங் அனுபவத்தை வழங்க விளையாட்டு செயலிகளை ஒன்றிணைத்து நிர்வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக Reno 2F, சர்வதேச ரீதியிலான TUV Rheinland இனது ஐந்து நட்சத்திர கேமிங் செயல்திறன் சான்றிதழைக் கொண்டுள்ளது.\nஅது திரையில் இருந்து தொலைபேசியின் ஒட்டுமொத்த கேமிங் செயல்திறன், மின்கல ஆயுள், சாதனத்தின் செயல்திறன் மற்றும் சமிக்ஞை வலிமை ஆகியவற்றை சோதனை செய்து இச்சான்றிதழை வழங்குகிறது.\nமேலும், Reno 2F இன் உயர்தர திரை, டொல்பி அட்மோஸ்® மற்றும் ஹை-ரெஸ் (அதி சிறந்த) ஒலி நயம் ஆகியவற்றுடன் OPPO ஆனது வீடியோ உள்ளடக்க வெளிப்பாட்டில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றது.\nOPPO Reno 2F வேகமான மற்றும் பாதுகாப்பான VOOC விரைவான ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது புதிய VFC வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இது தந்திரோபாயமான வகையில் சார்ஜிங் வேகத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் இறுதி 10% சார்ஜ் இற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது. VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 ஆனது Reno 2 சீரிஸ் ’4,000mAh (Typ) மின்கலத்துடன் இணைந்து பயனர்களுக்கு அதிக நேரம் நீடிக்கும் மின்கலத்தை வழங்குகிறது.\nஇதன் விலை ரூபா. 74,990, ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, இயற்கையின் மயக்கும் அழகில் செல்வாக்கு செலுத்தும் OPPO Reno 2F ஆனது ‘ட்விலைட் மிஸ்ட்’ (‘Twilight Mist’) சீரமைப்புடனான ‘ஸ்கை வைட்’ மற்றும் ‘லேக் கிரீன்’ ஆகியவ இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன. அது மாத்திரமன்றி அண்மையில் சந்தையில் வெளியான OPPO A5 2020 இன் 3GB RAM கொண்ட பதிப்பு, ரூ. 34,990 எனும் விலையில் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nவளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக���கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை, மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.\n2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.\n200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.\nPrevious articleஇரு பஸ்கள் மோதி கோர விபத்து ; ஒருவர் பலி, 60 க்கும் மேற்பட்டோர் காயம்\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Renault_Scala/Renault_Scala_RxL_CVT_Travelogue.htm", "date_download": "2021-01-19T00:13:21Z", "digest": "sha1:MI5NLWTLWJC3MP3HYZH3MYDXHNFSPIXV", "length": 30821, "nlines": 468, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் ஸ்காலா ஆர்எக்ஸ்எல் சிவிடி டிராவலாட்ஜ்) ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரெனால்ட் ஸ்காலா ரஸ்ல் CVT Travelogue\nbased on 22 மதிப்பீடுகள்\nஸ்காலா ஆர்எக்ஸ்எல் சிவிடி டிராவலாட்ஜ்) மேற்பார்வை\nரெனால்ட் ஸ்காலா ஆர்எக்ஸ்எல் சிவிடி டிராவலாட்ஜ்) இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.97 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 41\nரெனால்ட் ஸ்காலா ஆர்எக்ஸ்எல் சிவிடி டிராவலாட்ஜ்) இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் ஸ்காலா ஆர்எக்ஸ்எல் சிவிடி டிராவலாட்ஜ்) விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை xh2 பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 41\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bsiv\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion bar\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 161\nசக்கர பேஸ் (mm) 2600\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/65 r15\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசைடு இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரெனால்ட் ஸ்காலா ஆர்எக்ஸ்எல் சிவிடி டிராவலாட்ஜ்) நிறங்கள்\nCompare Variants of ரெனால்ட் ஸ்காலா\nஸ்காலா ரஸ்ல் ஏடிCurrently Viewing\nஸ்காலா ஆர்எக்ஸ்இசட் ஏடிCurrently Viewing\nஸ்காலா ஆர்எக்ஸ்இசட் சிவிடி travelogueCurrently Viewing\nஸ்காலா டீசல் ரஸேCurrently Viewing\nஸ்காலா டீசல் ரஸ்ல்Currently Viewing\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட்Currently Viewing\nஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட் travelogueCurrently Viewing\nஎல்லா ஸ்காலா வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ரெனால்ட் ஸ்காலா கார்கள் in\nரெனால்ட் ஸ்காலா டீசல் ரஸ்ல்\nரெனால்ட் ஸ்காலா டீசல் ஆர்எக்ஸ்இசட் travelogue\nரெனால்ட் ஸ்காலா டீசல் ரஸ்ல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்காலா ஆர்எக்ஸ்எல் சிவிடி டிராவலாட்ஜ்) படங்கள்\nரெனால்ட் ஸ்காலா ஆர்எக்ஸ்எல் சிவிடி டிராவலாட்ஜ்) பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஸ்காலா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்காலா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெனால்ட் ஸ்காலா மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 28, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8102", "date_download": "2021-01-19T00:12:32Z", "digest": "sha1:4WXYRSQOTDLIOQ6EWS2QSJL2ZCC6JKP3", "length": 7928, "nlines": 53, "source_domain": "vannibbc.com", "title": "திருமண நாளை கொண்டாடும் ஆசையில் இருந்த கணவனுக்கு கா த்திருந்த அ திர்ச்சி! மனைவி எடுத்த வி பரீத முடிவு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nதிருமண நாளை கொண்டாடும் ஆசையில் இருந்த கணவனுக்கு கா த்திருந்த அ திர்ச்சி மனைவி எடுத்த வி பரீத முடிவு\nதமிழகத்தில் திருமண நாளின் போது கணவனுடன் ஏற்பட்ட பி ரச்சனை காரணமாக மனைவி தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ம துரவாயல், கங்கா நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சந்தியா என்ற ம னைவி உள்ளார்.சுரேஷ் தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் இந்த தம்பதிக்க்கு நேற்று முன் தினத்தோடு, திருமணம் முடிந்த ஒராண்டுகள் ஆகிவிட்டதால், திருமண நாளை கொண்டாடுவதற்கு சுரேஷ் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என்று கணவரான சுரேஷிடம் கூறியுள்ளார்.\nஅதற்கு சந்தியா திருமணமாகி ஓ ராண்டு முடிவடைந்த நிலையில் இன்னும் குழந்தை பிற க்கவில்லை என்றும், தற்போது போதிய வருமானம் இல்லாததால் தேவை இல்லாமல் வீ ண் செலவு செய்து திருமண நாளை கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளார்.\nஇதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக் குவா தம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சுரேஷ் வழ க்கம் போல் வே லைக்கு சென்றுள்ளார்.\nஅதன் பின் மாலை நேரத்தில் ம னைவியின் போனிற்கு சுரேஷ் தொடர்பு கொண்ட போது, சந்தியா வெகு நே ரமாக செல்போனை எடு க்கவி ல்லை.\nஇதனால் ச ந்தே கம் அடைந்த சுரேஷ், தன்னுடைய தா யிடம் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.\nசுரேஷின் தாய் சென்று பார்த்தபோது சந்தியா வீட்டில் தூ க் குப்போ ட்டு தொ ங் கிய நிலையில் இருப்பதை கண்டு அ திர்ச்சி அடைந்தார்.\nஇதைத் தொடர்ந்து, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் க தவை உடைத்து உள்ளே சென்று சந்தியாவை மீட்டு தனியார் மரு த்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தியாவை ப ரிசோ தனை செய்த மரு த்துவர்கள் அவர் இ ற ந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து அருகில் இருக்கும் பொலி சாருக்கு தெரிவிக்கப்பட்டதால், வி ரைந்து வந்த பொலி சார் சந்தியாவின் உ டலை மீ ட்டு பி ரே தபரிசோ தனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வி சா ரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.\nவெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் வேறு நபரை 2ஆம் திருமணம் செய்து கொண்ட மனைவி பின்னர் நடந்த அ திர்ச்சி ச ம்பவம்\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2021-01-18T23:24:39Z", "digest": "sha1:NVESZSA4RZ7IMD4HG6JZ4W7F74POSLFN", "length": 44802, "nlines": 444, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவண்ண வணிக அட்டை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த வண்ண வணிக அட்டை தயாரிப்புகள்)\nமுடித்தவுடன் சூடான வணிக அட்டை அச்சிடுதல்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமுடித்தவுடன் சூடான வணிக அட்டை அச்சிடுதல் தனிப்பயன் வணிக அட்டை, வணிக அட்டை அச்சிடுதல், உங்கள் பெயர் மற்றும் லோகோ அச்சுடன், அட்டைகள் மூலம் உங்களை அறிமுகப்படுத்துங்கள். வணிக அட்டை அச்சிடப்பட்டது, முடிந்தால் அனைத்து வகையான அச்சிடுதல், புடைப்பு, சூடான முத்திரை போன்றவை ஆடம்பரமாக இருக்கும். வண்ண வணிக அட்டை, வண்ணமயமான மற்றும்...\n350gsm வெள்ளி படலம் சாம்பல் வண்ண வணிக அட்டைகள் அச்சிடுதல்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\n350gsm வெள்ளி படலம் சாம்பல் வண்ண வணிக அட்டைகள�� அச்சிடுதல் இந்த வணிக அட்டைகள் மிகவும் எளிமையானவை, ஆனால் சாம்பல் நிறம் வெள்ளி சூடான முத்திரையுடன் பொருந்துகிறது, காகித எடை 350gsm. உங்கள் வடிவமைப்போடு தனிப்பயனாக்க விரும்பினால், எங்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம் லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட உயர் தர செவ்வக தனித்துவமான அலமாரியின் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி...\nகாந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகாந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங் தனிப்பயன் மடிக்கக்கூடிய காந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங் ஆக்ஸ்பிட் ரிப்பன்...\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள் பட்டு தாவணிக்கான உற்பத்தியாளர் சுற்றுச்சூழல் தனிப்பயன் காகித பேக்கேஜிங் பரிசு...\nதனிப்பயன் அட்டை அஞ்சல் அஞ்சல் ஆடை சந்தா அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அட்டை அஞ்சல் அஞ்சல் ஆடை சந்தா அஞ்சல் பெட்டி\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி தற்போதைய ஆண்டில், மடிப்பு பெட்டி துணி மற்றும் பிராண்ட் லெதர் பையில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது மிகவும் ஆடம்பரமானது மட்டுமல்லாமல் கப்பல் செலவை மிச்சப்படுத்தவும் முடியும், மேலும் உங்கள் வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு மேற்பரப்பு கையாளுதல், வண்ணம்...\nஅட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அ���்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nடிராப்பர் பாட்டில் அட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி குழாய் பெட்டியின் சாக்லேட் நிறம், இது நீளமானது, வெளியே மற்றும் உள்ளே இருண்ட பழுப்பு நிறத்தில் (சாக்லேட் நிறம்), தங்கப் படலம் சின்னத்துடன் பொருந்துகிறது, இது மேட் லேமினேஷன், நீங்கள் ரோல் போஸ்டரை வைக்கலாம், டவர்லோதர் பாட்டிலையும் உள்ளே...\nசூடான விற்பனை தனிப்பயன் காகித குழாய் சிலிண்டர் அட்டை பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசூடான விற்பனை தனிப்பயன் காகித குழாய் சிலிண்டர் அட்டை பெட்டி இது பேப்பர்போர்டில் நீண்ட குழாய் பெட்டி, முழு பெட்டியும் வாடிக்கையாளரின் லோகோ மற்றும் மேட் லேமினேஷனுடன் முழு வண்ணம் கொண்டது, இது மெழுகுவர்த்தி ஜாடி மற்றும் பிற துண்டு போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் ஆர்வமாக இருந்தால், என்னை தொடர்பு கொள்ள...\nஅட்டை சுற்று பேக்கேஜிங் தேநீர் காபி சிலிண்டர் குழாய் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை சுற்று பேக்கேஜிங் தேநீர் காபி சிலிண்டர் குழாய் பெட்டிகள் இது மெட்டல் டின் டியூப் பாக்ஸ், உடல் பேப்பர்போர்டு, மேல் மற்றும் கீழ் மெட்டல் டின் பொருள், உங்கள் நீல மற்றும் கருப்பு நிறத்தை அச்சிடுங்கள், பெட்டி மிகவும் அழகாக இருக்கிறது, மேலும் இது நீங்கள் விரும்பினால் பிரான்ஸ் வாசனை திரவிய பாட்டில்...\nரிவிட் கொண்ட கடுமையான வண்ணமயமான பேக்கேஜிங் கப்பல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nரிவிட் கொண்ட கடுமையான வண்ணமயமான பேக்கேஜிங் கப்பல் பெட்டி மிகவும் வசதியான கப்பல் பெட்டி, வழக்கமாக கப்பல் பெட்டி திறந்த மற்றும் சேதத்தைத் தவிர்ப்பதற்கு ஏதேனும் ஒரு வழக்குத் தொடுக்கும், இந்த பெட்டியில் மற்றொரு தீர்வுத் தீர்வைப் பயன்படுத்துகிறது, மேலே ஒரு ரிவிட் உள்ளது, பொருட்கள் வழங்கும்போது அது சேதமடையும் என்று நீங்கள்...\nமறுசுழற்சி செய்யப்பட்ட பிரவுன் கிராஃப்ட் அட்டை காந்த மடிப்பு பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப���பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமறுசுழற்சி செய்யப்பட்ட பிரவுன் கிராஃப்ட் அட்டை காந்த மடிப்பு பரிசு பெட்டி லோகோ அச்சிடலுடன் பழுப்பு கிராஃப்ட் காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட காந்த மடல் பெட்டி; தனிப்பயன் லோகோ சூடான படலம் முத்திரை மற்றும் புடைப்புடன் மறுசுழற்சி செய்யக்கூடிய பலகை காந்த மடிப்பு பரிசு பெட்டிகள்; பிரவுன் கிராஃப்ட் அட்டை...\nகுறைந்த மோக் தனிப்பயன் உயர் தரமான கலை காகித அட்டை பேக்கேஜிங் குழாய் சுற்று பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகுறைந்த மோக் தனிப்பயன் உயர் தரமான கலை காகித அட்டை பேக்கேஜிங் குழாய் சுற்று பெட்டி கருப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை மூன்று வண்ண மலர்கள், குறுகிய மூடியுடன் நீண்ட உயரம், தட்டையான இரும்பு அல்லது வேறு சில நீண்ட பொருட்களுக்கு இது நல்லது. லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள...\nதனிப்பயனாக்கப்பட்ட சுற்று பேக்கேஜிங் பரிசு அட்டை அட்டை காகித குழாய் பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயனாக்கப்பட்ட சுற்று பேக்கேஜிங் பரிசு அட்டை அட்டை காகித குழாய் பெட்டிகள் சீன மொழியில் ஒரு கிளாசிக்கல் பாணியைப் போல வெளிப்புறம், எல்லைகள் தங்கப் படலம், தங்கப் படலம் விளிம்பில் கைவினை சிக்கலானது, பழங்கால அழகின் கிராமப்புற அழகிய காட்சிகள் போன்ற குழாய் பெட்டி பாணி. லியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட்...\nசிலிண்டர் சுற்று அட்டை அட்டை உணவு தர பெட்டி மிட்டாய் பேக்கேஜிங்கிற்கான கேண்டி பேப்பர் குழாய்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசிலிண்டர் சுற்று அட்டை அட்டை உணவு தர பெட்டி மிட்டாய் பேக்கேஜிங்கிற்கான கேண்டி பேப்பர் குழாய் இது சுற்று பெட்டியின் பழுப்பு நிறம், இது புதிய வளைகாப்பு விருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் மற்ற பாணி பெட்டியை விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம், நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், pls என்னை தொடர்பு கொள்ள தயங்க...\nஅட்டை வட்டம் தொகுப்பு சொகுசு சுற்று பெட்���ி பரிசு பொதி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅட்டை வட்டம் தொகுப்பு சொகுசு சுற்று பெட்டி பரிசு பொதி இது சுற்று பெட்டியின் பழுப்பு நிறம், இது புதிய வளைகாப்பு விருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது, நீங்கள் மற்ற பாணி பெட்டியை விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம், நீங்கள் மேலும் அறிய ஆர்வமாக இருந்தால், pls என்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nபாட்டில் பேக்கேஜிங்கிற்கான சிலிண்டர் அட்டை காகித விஸ்கி பெட்டி குழாய் ஒயின் கண்ணாடி குழாய் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nபாட்டில் பேக்கேஜிங்கிற்கான சிலிண்டர் அட்டை காகித விஸ்கி பெட்டி குழாய் ஒயின் கண்ணாடி குழாய் பெட்டி பெட்டி சிலிண்டர் அட்டை குழாய் வகைகளில் சிறப்பு ஒயின் பெட்டி, இது பெவல் ஏஞ்சல் உடன் வளைவு மூடி, நீங்கள் வெவ்வேறு அமைப்பு காகிதத்தை வைக்கலாம் அல்லது வடிவமைப்பின் வெவ்வேறு வண்ணங்களை அச்சிடலாம். லியாங் பேப்பர் தயாரிப்புகள்...\nதலையணையுடன் நீல கடினமான அட்டை அட்டை கண்காணிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதலையணையுடன் நீல கடினமான அட்டை அட்டை கண்காணிப்பு பெட்டி பல வண்ண கண்காணிப்பு பெட்டி, இது கீல் செய்யப்பட்ட பெட்டி வகை, உள்ளே தலையணைகள் உள்ளன, நீங்கள் வண்ணத்தை விரும்புவதை நீங்கள் தேர்வு செய்யலாம், மேலும் பொருளையும் மாற்றலாம், நாங்கள் தனிப்பயனாக்கப்பட்டதை மறந்துவிடாதீர்கள்: d டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித...\nமலர் சுற்று சிலிண்டர் தொப்பி அட்டை குழாய் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமலர் சுற்று சிலிண்டர் தொப்பி அட்டை குழாய் பரிசு பெட்டி தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட சொகுசு மலர் சுற்று சிலிண்டர் தொப்பி அட்டை அட்டை காகித குழாய் பரிசு பேக்கேஜிங்...\nEVA உடன் வெள்ளை வண்ண தங்க அட்டை மெழுகுவர்த்தி பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவெள்ளை வண்ண தங்க அட்டை கருப்பு லோகோ மெழுகுவர்த்தி பெட்டி EVA உடன் அச்சு கருப்பு லோகோ மெழுகுவர்த்தி பெட்டியுடன் ஒரு வெள்ளை நிறம், உள்ளே அட்டை அட்டையை போர்த்த தங்க அட்டை பயன்படுத்தவும். மெழுகுவர்த்தி நிலையை சரிசெய்ய ஈ.வி.ஏ செருகும், அல்லது செருகுவதற்கு காகித அட்டை அல்லது கடற்பாசி...\nஇனிய வெள்ளை முழு வண்ண சுற்று பெட்டி சிலிண்டர் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகிறிஸ்துமஸ் அட்டை சிலிண்டர் குழாய் சொகுசு வட்ட பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகிறிஸ்துமஸ் அட்டை சிலிண்டர் குழாய் சொகுசு வட்ட பெட்டி\nதொப்பி சிலிண்டர் பேக்கேஜிங் சுற்று குழாய் அட்டை பெட்டிகள்\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nதொப்பி சிலிண்டர் பேக்கேஜிங் சுற்று குழாய் அட்டை பெட்டிகள் ஒரு கேக் வடிவம் போன்ற மிகவும் சிறப்பு வட்ட பெட்டி, ஆமாம், இது கேக் மற்றும் பரிசு அல்லது சாக்லேட் அல்லது பூக்களுக்குள் இருக்கலாம், அதன் கஃப்ட் மிகவும் சிக்கலானது, எனவே உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் விரும்பினால், இது வாடிக்கையாளர்களால் சிறப்பு மற்றும் ஆழமாக...\nகாபி மற்றும் தேநீர் பேக்கேஜிங்கிற்கான சுற்றுச்சூழல் நட்பு அட்டை குழாய் பேக்கேஜிங் காகித பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே நெளி அட்டை அட்டை அட்டைப்பெட்டிகள் பொதி செய்வதற்கான\nவிநியோக திறன்: 30000 per month\nஉணவு தர தனிப்பயன் சுற்றுச்சூழல் நட்பு அட்டை குழாய் பேக்கேஜிங் காகித பெட்டி காபி மற்றும் தேநீர் பேக்கேஜிங் வட்ட பெட்டியின் வண்ணமயமான அச்சிடுதல், இது லோகோவுடன் கூடிய தடிமன் காகித அட்டை அல்லது உங்கள் வண்ணம் அச்சிட வேண்டும், இளஞ்சிவப்பு நிறம் கண்களைப் பிடிக்கிறது, இது முக்கியமாக தேநீர் மற்றும் காபிக்கு...\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nசொகுசு கா���ித பெட்டி காந்த பரிசு பெட்டிகள் மொத்த\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nசரம் மூடிய தேயிலை பை பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nகாந்தத்துடன் ஐ ஷேடோ தட்டுக்கான ஒப்பனை பெட்டி\nசூடான விற்பனையான சாக்லேட் மாக்கரோன் உணவு பேக்கேஜிங் பரிசு பெட்டி\nவண்ண வணிக அட்டை தங்க வணிக அட்டை விருப்ப வணிக அட்டை சொகுசு வணிக அட்டை கருப்பு வணிக அட்டை காகித வணிக அட்டை வணிக அட்டை ரோஸ் தங்க வணிக அட்டை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nவண்ண வணிக அட்டை தங்க வணிக அட்டை விருப்ப வணிக அட்டை சொகுசு வணிக அட்டை கருப்பு வணிக அட்டை காகித வணிக அட்டை வணிக அட்டை ரோஸ் தங்க வணிக அட்டை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/paper-gift-bag/48981235.html", "date_download": "2021-01-18T22:21:35Z", "digest": "sha1:O4MEJV7KKRVND4R2WGO2AXBI3JPPAGQE", "length": 18414, "nlines": 270, "source_domain": "www.liyangprinting.com", "title": "லோகோ அச்சு கைப்பிடிகள் கொண்ட காகித பேக்கேஜிங் பை", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:காகித பேக்கேஜிங் பை,லோகோ அச்சுடன் காகித பை,கைப்பிடிகள் கொண்ட காகித பை\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்காகிதப்பைகாகித பரிசு பைலோகோ அச்சு கைப்பிடிகள் கொண்ட காகித பேக்கேஜிங் பை\nலோகோ அச்சு கைப்பிடிகள் கொண்ட காகித பேக்கேஜிங் பை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nலோகோ அச்சு கைப்பிடிகள் கொண்ட காகித பேக்கேஜிங் பை\nலோகோ அச்சு கைப்பிடிகள் கொண்ட காகித பேக்கேஜிங் பை, உங்கள் சொந்த வடிவமைப்பு மற்றும் திருமண பரிசு / நகை பேக்கேஜிங்கிற்கு பயன்படுத்தப்படும் லோகோவுடன் அச்சிடப்பட்டுள்ளது.\nலோகோ அச்சு கைப்பிடிகள் கொண்ட காகித பேக்கேஜிங் பை, சி.எம்.ஒய்.கே வண்ணத்தில் உயர் தரமான ஆஃப்செட் அச்சுடன் மேற்பரப்பில் மேட் லேமினேஷனுடன்.\nலோகோ அச்சு கைப்பிடிகள் கொண்ட நேர்த்தியான காகித பேக்கேஜிங் பை, திருமணத்தில் பரிசு பொதிக்கு சிறந்த தேர்வு.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்ற பரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nதயாரிப்பு வகைகள் : காகிதப்பை > காகித பரிசு பை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nயூனிகார்ன் கை வர்ணம் பூசப்பட்ட கார்ட்டூன் தொடர் காகித கைப்பைகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபரிசுக்கு தூய வண்ணம் கையால் அச்சிடப்பட்ட கைப்பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட அமைதியாக நேர்த்தியான காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த விருப்ப அச்சு வண்ண வண்ண ஒப்பந்த பாணி காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nகையால் வரையப்பட்ட கார்ட்டூன் கருப்பு முறை ஓவியம் காகித பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nபரிசு அலமாரியை சேமிக்கும் பெட்டி / ரிப்பன் மூடிய பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பன் வில் கைப்பிடியுடன் பரிசு பை அலமாரியை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகையாளுதலுடன் சொகுசு மேட் பேப்பர் ஷாப்பிங் பேக்கேஜிங் பை இப்போது தொடர்பு கொள்ளவும்\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொக��சு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகாகித பேக்கேஜிங் பை லோகோ அச்சுடன் காகித பை கைப்பிடிகள் கொண்ட காகித பை காகித பேக்கேஜிங் பைகள் நகை காகித பேக்கேஜிங் பை மலர் காகித பேக்கேஜிங் பை ஒயின் பேக்கேஜிங் பை உணவு பேக்கேஜிங் பை\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகித பேக்கேஜிங் பை லோகோ அச்சுடன் காகித பை கைப்பிடிகள் கொண்ட காகித பை காகித பேக்கேஜிங் பைகள் நகை காகித பேக்கேஜிங் பை மலர் காகித பேக்கேஜிங் பை ஒயின் பேக்கேஜிங் பை உணவு பேக்கேஜிங் பை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/10/blog-post_52.html", "date_download": "2021-01-18T22:41:14Z", "digest": "sha1:E6QSS5KUBWNJKLVPRMJ2Y53FZPAYKJN7", "length": 6051, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ரோபோ சுவடுகள்: மழலையாக பேசும் ரோபோ - News2.in", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / ரோபோ / ரோபோ சுவடுகள்: மழலையாக பேசும் ரோபோ\nரோபோ சுவடுகள்: மழலையாக பேசும் ரோபோ\nடொயோட்டா நிறுவனம், 'கிரோபோ மினி' என்ற நான்கு அங்குல உயரமுள்ள ரோபோவை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோவின் பெரிய வடிவத்தை, 2013ல், ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சிக்கு டொயோட்டா அனுப்பியிருந்தது. ஆனால், இந்த சிறிய ரோபோ, ஜப்பானில் தனிமையில் வாடுபவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் கிரோபோ மினி உருவாக்கப்பட்டிருப்பதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.\nதடுமாற்றத்துடன் நடப்பது முதல் கொஞ்சும் மழலையில் பேசுவது வரை, சிறு குழந்தையை நினைவூட்டும் விதத்தில், கிரோபோ மினி வடிவமைக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் குழந்தையில்லாத தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை இலக்கு வைத்து இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு கேமரா, மைக், ப்ளூ டூத் வசதிகளுடன் வரும் இந்த ரோபோவை ஸ்மார்ட் போன் மூலம் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். ஜப்பானில் ஒருவருக்கு, 'கம்பெனி' கொடுக்கும் ரோபோக்கள் இப்போது அதிகம் வர ஆரம்பித்துள்ளன. கிரோபோ என்ற இந்த குட்டி ரோபோ, வந்தவுடனேயே பலரது செல்லப் பிள்ளையாக மாற ஆரம்பித்திருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_24.html", "date_download": "2021-01-18T22:53:03Z", "digest": "sha1:V7WVIGCURR6ELL3XPB2XOQFL7GF2JEF5", "length": 51077, "nlines": 404, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: டெலிபோன் தொல்லை!!!!!!!!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்ப��வி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புக��ேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண��டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு கு���ு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமி��ாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆ��ிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்ப��ணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம��� வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nடெலிபோன் அடிக்கு டெலிபோன் அடிக்கு ரிங் ரிங் ரிங்\nபைத்தியம் பிடிக்குது பைத்தியம் பிடிக்கு..\nஹலோ பாரிஸ் சினேஹா மன்றத்தின் கிளையில் இருந்து சுட்டிப்பையன் சுந்தரன் கதைக்கின்றன் :)))\nஏண்டா சுந்தரம் மச்சான் ஏப்ரல் பூல் போய்விட்டது. இன்னும் தனிமரம் ஏமாற்ற நினைக்கின்றதே \nஅடப்பாவி காலையில் கடலை போடலாம் என்றால் அதுக்குள்ள கண்டுபிடிச்சிட்டாய் ஜீவன்.\nம்ம் இருக்கின்றேன் சந்தோஸமாக; சுபீட்சமாக \nடேய் நான் என்ன புத்தாண்டு ஜனாதிபதி வாழ்த்தா கேட்டேன்\nஜீவன் இன்றும் சினேஹாவைப் பார்த்தேன்\nஉன் பாரிஸ் அழைப்பு வரும் போதே நினைச்சன் .நான் மறந்தாலும் நீ அந்த சிரிப்பளகியை சீக்கரம் விடமாட்டாய் \nஆமா என்ன பிளாக் பக்கம் படித்தாய்\nஉனக்குத்தான் இப்ப உலகம் எல்லாம் நட்பே :))\nஇந்த சின்னத்தம்பி. நம் நாட்டில் இருட்டடைப்பு செய்த புத்தகத்தை இப்போது இணையப்பரப்பில்.\nஇதோ இவரின் கவிதையும் அழகுதான். காதல் ரசம் இவரின் உதிரும் நான்இரவின் புன்னகை இன்னும் வளர வாழ்த்துக்கள்.\nஇந்த பக்கமும் ஒரு கடிதம். இதயத்தில் ஒரு இடி .மனதில் நீங்களே படியுங்க இமா உலகத்தில்.http://imaasworld.blogspot.co.nz/2010/03/blog-post_18.html\nதனிமரமும் ஒரு தம்பிதான் இவரிடம் எழுத்துப்பிழைக்கு மாட்டிக்கிட்டு குட்டு வாங்கும் போதுதான்.\nதமிழ் வாத்தியார் ஞாபகம் போல ஒரு எண்ணம் :)) பல விடயங்கள் பேசும் இமா அக்காளிடம் இன்னும் பல படைப்பு வர வாழ்த்துக்கள்\nவாழ்க வளமுடன் என்று வாழ்த்த நினைக்கும் போதே. இந்த சீராளன் நினைப்பு\nஇப்படியே பழைய பேப்பர் பக்கம் போனால் இது இலங்கை இனவாத திவயின போல இல்லை:))\nபிளாக் பெயரே பழைய பேப்பர்தான் .\nகவிதை எழுதுவதில் வார்த்தை வந்து அருவி போல் விழ வேண்டும் இந்த ஆசானிடம் தமிழ்படிக்க ஆசை\nஆனால் நேரம். காலம் கூடி வந்தால் கம்பனிடம் கரை சேர்வோம் வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகின்றேன் தமிழ்ப்பா இன்னும் தளுவட்டும் வலையில்.\nமச்சான் ஜீவன் இன்னொரு அழைப்பு .\nஇது இலங்கையில் இருந்து இந்தா மிச்சக்காசு பார்த்துப் பார்த்து சலிக்காத படைப்பு.http://www.mathisutha.com/2014/04/succesful-mopile-shortfilm.html.\nஇனி வரும் வாரம் வரை உனக்கு அழைப்பு எடுக்க மாட்டேன் ஏன்டா\nஇனி வானம் வெளித்த பின் :))\nஇது நம்ம கவிதாயினி வலை. கவிதையும் ,கதையும் நெஞ்சை உருக்கும் சில மரபுச் சொற்கள் இந்த அக்காச்சியிடம் தெரிந்து கொள்வேன்.\nஇதைக்கேள் -http://koodalkoothan.blogspot.fr/2010/11/blog-post_16.html அதுவும் தாண்டி இதையும் ஜோசி.http://venuvanamsuka.blogspot.fr/2014/02/blog-post_25.html. இனி விட்டுவிட்டேன் ஜீவன் உன்னை.இந்த பாடல் மயக்கம் இன்னும் தீராது\nவெற்றி,இமா ,காவியத் தலைவி ஹேம்ஸ் மற்றும் சீராளன் ,கவிஞர் அய்யா ,நாடோடி நண்பர் ,விமல்ராஜ் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அஞ்சலின்.\nதிண்டுக்கல் தனபாலன் Thu Apr 24, 04:06:00 AM\nஅனைத்தும் தொடரும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nஅனைத்தும் தொடரும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்./நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nநன்றி துரை சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nபதிவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஎன் வலைப்பதிவை அறிமுக படுத்தியதற்கு நன்றி\nநன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் விமல்ராஜ் சார்.\nபாரிஸ் இல் இருந்து ஒன்றும்,சுவிசில் இருந்து மற்றொன்றும்.நன்றி அறிமுகங்களுக்கு,வாழ்த்துக்களும்\nநன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஅறிமுகங்கள் அனைவருக்கும்வாழ்த்துக்கள் அனைத்தும் தொடரும் தளங்கள்தான்...\nநன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஎன்னையும் இங்கே எழுதி மகிழ்வளித்தீா்\nஓங்கும் பொருளையும் தேடாமல், ஒண்டமிழுக்கு\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி கவி வேந்தே வருகைக்கும் கருத்துரைக்கும்.\nநன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nசினேகா புராணம் ...அண்ணிகிட்ட இதுலாம் கான்பிக்கலன்னு நினைக்கேன் ...\nஏன் இந்த கொலவெறி ஹீ\nஅறிமுகமான இமா அத்தைக்கு வாத்துக்கள் ஹேமா க���க்காக்கு கருக்கு மட்டைகள் மற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்த்துக்கள் ....\nஆஹா ஹேமாவிட்ம் அடி நிச்சயம்ஹீ நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று Thu Apr 24, 06:29:00 PM\nஎனக்கும் பிடித்த பதிவர்களை குறிப்பிட்டதில் மிக்க மகிழ்ச்சி. அறிமுகங்கள் அனைத்து சிறப்பாக உள்ளன.\nக்ளிக் செய்தால் பதிவுக்கு செல்லும் வண்ணம் முகவரியை link செயும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nநன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும் முயற்ச்சிக்கின்றேன்.\nஅனைவரும் அறிந்தவர்களே. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nநன்றி ஸ்கூல் பையன் வருகைக்கும் கருத்துரைக்கும்.\nதனபாலண்ணை சொன்னதால் தான் தங்கள் பகிர்வு பற்றி அறியக் கிடைத்தது நன்றி அண்ணா\nநன்றி மதிசுதா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் சுடுசோறு ஐயா\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)\nவணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் :)\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nஎழுத்து எனக்கு தொழில் இல்லை\nதனிமரங்கள் கூட நடப்பது போல \n’என் மன வானில்’ செல்வி காளிமுத்து\nமின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nஎனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் \nசின்னப்பயல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சுரேஷ்குமாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79161/", "date_download": "2021-01-18T23:36:24Z", "digest": "sha1:AVBXXC2KKLZS34AXBFQGQVKKI6ENG3ZL", "length": 10850, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரோஜர் பெடரர் - சிமோனா முதலிடம் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nடென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரோஜர் பெடரர் – சிமோனா முதலிடம்\nஉலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடத்தினை பிடித்துள்ளார். உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8,670 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nமுதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7,950 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். ஜெர்மனி வீர���் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3-வது இடத்தில் தொடர்கின்றார்.\nபெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 7,270 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜ 3-வது இடத்திலும், உள்ளனர்.\nTagsRoger Federer Simona Halep tamil tennis சிமோனா டென்னிஸ் ஒற்றையர் தரவரிசை முதலிடம் ரோஜர் பெடரர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nதற்கொலை செய்துகொண்ட ஆசிரியை கவிதாவின் மரணம் தொடர்பாகத் துரித விசாரணை வேண்டும்…\nராமநாதபுரத்தில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-18T22:25:53Z", "digest": "sha1:U2C5VVJDWGDBYLY5WD5333IPXEF7RSKB", "length": 8461, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "ஐஐடி பாடவகுப்புகளை நேரலையாக கேட்க வசதி |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஐஐடி பாடவகுப்புகளை நேரலையாக கேட்க வசதி\nஐஐடி கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் எடுக்கும் பாடவகுப்புகளை வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் நேரலையாக கேட்கவசதியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 32 டிடிஎச் சேனல்களை தொடங்கவுள்ளது.\nஇதற்காக ஜிசாட்வரிசை செயற்கைகோளில் இரு டிரான்ஸ் பான்டர்களை ஒதுக்க இந்திய விண்வெளிதுறை ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக மூத்தஅதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘உயர்தர கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏதுவாக விண்வெளி தொழில் நுட்பத்தை பயன் படுத்துவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது. சென்னை, மும்பை, டெல்லி, காரக்பூர், கான்பூர், குவாஹாட்டி ஆகிய 6 ஐஐடிக்கள் உள்பட நாட்டின் 10 கற்பித்தல் முனையங்களில் உள்ள வகுப் புறைகளில் எடுக்கப்படும் பாட வகுப்புகளை 32 டிடிஎச் சேனல்கள் மூலம் ஒளிபரப்ப திட்டமி ட்டுள்ளது’’ என்றார்.\nசேனல்கள் வழியாக பாட வகுப்புகளை நேரலையாக மாணவர்களுக்கு கொண்டுசேர்க்கும் இந்ததிட்டத்தில் மேலும் 12 கல்வி நிறுவனங்கள் இணையவுள்ளன.\nஆகஸ்ட்மாதம் முதல் இந்தசேனல்கள் ஒளிபரப்பாகலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள�� தெரிவிக்கின்றன. தூர்தர்ஷனின் டிஷ் டிடிஎச் மூலம் இந்த சேனல்கள் இலவசமாக கிடைக்கும்.\nஇந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\n22 மொழிகளில் வரவேற்கும் மத்தியகல்வி அமைச்சகம்\nநீட் தேர்வை, ஆன்லைனில்' நடத்தும் முடிவு கைவிடப்பட்டது\nபுதிய கல்வி கொள்கை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்\nநீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால்…\nஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம்…\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/08/20/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2021-01-18T23:27:48Z", "digest": "sha1:DHRDSJRMGTXCYM4PQADG7OV2VQU775CA", "length": 14518, "nlines": 181, "source_domain": "www.stsstudio.com", "title": "கலைஞர்கள் நோசான் நித்தியா தம்பதியினரது பதிவுத்திருமணநாள் வாழ்த்து 20.08.2020 - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nகலைஞர்கள் நோசான் நித்தியா தம்பதியினரது பதிவுத்திருமணநாள் வாழ்த்து 20.08.2020\nயேர்மனி பக்னாங்கில் வாழ்ந்துவரும் திரு திருமதி நோசான் நித்தியா தம்பதியினர் தமது உறவுகளுடன் அவர்களின் பதிவுத்திருமணநாளை கொண்டாடியுள்ளனர்,\nஇவர்களை உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இன்நேரம்\nநல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்தும் இன்நேரம்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஊடகர் பொதுத்தொண்டர் இராஐசூரி செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 20.08.2020\nபாடகர் பிறந்தநாள் வாழ்த்து:தர்மசீலன் ஹிசான்20.08.2020\nஆகமம் சாராத பக்திசார் வழிபாட்டு மையமாக…\nகலைஞர் சாரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 20.11.2020\nகலைஞர் சாரு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை…\nஅம்மாவின் சேலையிலே நான் .. தொட்டில்கட்டி…\nஇப் படம் கண்டதும் எழுது என எண்ணமிருந்தது.…\nஈழத்தின் மூத்த கலைஞர் – ஏ.ரகுநாதன் அவர்களின் 82வது பிறந்தநாள்வாழ்த்து 05.05.17\nஈழத்தில் இருந்தே சாதனை புரிந்த ஈழத்தின்…\nபிரான்ஸில் வாழும் நம்நாட்டு ஓவியர் V.P. வாசுகன் அவர்களின்ஒவியக்கண்காட்சி 22.06.19\nபிரான்ஸில் வாழும் நம்நாட்டு ஓவியர் V.P.வாசுகன்…\nஎங்களிடம் நிறையவே இருக்கிறது துரோகம்\nவள்ளுவர் பாடசாலை டோட்முண்ட் நடத்தும் திருக்குறள் மனனப் போட்டி 2018\nகவிஞை பாடலாசியர் SVR பாமினி அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 16.03.2020\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967427/amp?ref=entity&keyword=Ariyalur%20Government%20Hostels", "date_download": "2021-01-18T23:59:52Z", "digest": "sha1:7RLQ2KMM2LUCKY623TCLQQ5UDC2S4MXF", "length": 10553, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு | Dinakaran", "raw_content": "\nஅரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு\nஅரியலூர், நவ. 12: அரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சு���ாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை, தூய்மை பணிகள் நடந்து வருவதை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடு வீடாகவும், திறந்த வெளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கலெக்டர் ரத்னா கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மழை காலங்களில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமலும், நீர்நிலைகளில் குழந்தைகளை குளிக்க அனுப்பாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஒவ்வொரு கிராமத்திலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபத்தி கொள்ள விருப்பமுள்ள தன்னார்வ இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள், இளைஞர் நற்பணி மன்றங்கள், நேரு யுவகேந்திரா போன்ற அமைப்புகள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளருடன் தொடர்பு கொண்டு சேவை செய்ய வேண்டும் என்றார்.ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன் மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.\nபெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி, வெங்கலத்தில் 8 வீடுகளில் 14.62 லட்சம் நகை, பணம் கொள்ளை\nபெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கு 147 பள்ளிகள் திறப்பு\n20 ஆயிரம் பேருக்கு 60 ஆயிரம் மாஸ்க் தயார் குளத்தில் தவறி விழுந்து சிறுமி பரிதாப பலி\n2 குழந்தைகள் மீட்பு சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலி\nசாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பிரசாரம்\nகலெக்டர் துவக்கி வைத்தாஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாளில் இணையதளம் வாயிலாக வந்த 47 மனுக்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்\nதன் மீது வழக்குகள் பாயும் அச்சத்தால் முதல்வர் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு\nஅய்யாக்கண்ணு குற்றச்சாட்டு அய்யனார் கோயில் பூட்டை உடைத��து உண்டியல் பணம், கோயில் மணி திருட்டு\nகாணும் பொங்கலை முன்னிட்டு கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்\nகாணும் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்\nபெரம்பலூரில் நாளை நடக்கிறது அம்மன் பேங்கர்ஸ்-ரியஸ்எஸ்டேட் குழும நிறுவனர் இல்ல திருமண விழா\nஅனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்\nசிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு ஜெயங்கொண்டம் அருகே மழையில் மூழ்கிய நெல், கடலை, சம்மங்கி பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்\nநந்திகேஸ்வரருக்கு காய்கள் அலங்காரம் விவசாயிகள் கோரிக்கை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி\nவீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ. 30 ஆயிரம் திருட்டு\nபெரம்பலூரில் முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு பாிசோதனை\nகலெக்டர் ஆய்வு கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\nஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்\nபெரம்பலூரில் பரிதாபம் பெண் தீக்குளித்து சாவு 2 குழந்தைகள் தப்பினர்\nகருவில் வளரும் குழந்தை பாலினம் பரிசோதனை மேற்கொள்ளும் ஸ்கேன் மையம் மீது கடும் நடவடிக்கை அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-coimbatore.htm", "date_download": "2021-01-19T00:14:34Z", "digest": "sha1:RRCABEVYUZZ22AWDTE4KM2VY56FPNLTB", "length": 22558, "nlines": 426, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ கோயம்புத்தூர் விலை: டியாகோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோroad price கோயம்புத்தூர் ஒன\nகோயம்புத்தூர் சாலை விலைக்கு டாடா டியாகோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in கோயம்புத்தூர் : Rs.5,46,914*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோயம்புத்தூர் : Rs.6,19,604*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோயம்புத்தூர் : Rs.6,76,392*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in கோயம்புத்தூர் : Rs.7,09,330*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.09 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)\non-road விலை in கோயம்புத்தூர் : Rs.7,21,823*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)Rs.7.21 லட்சம்*\nதியா���ோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in கோயம்புத்தூர் : Rs.7,33,181*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)Rs.7.33 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in கோயம்புத்தூர் : Rs.7,66,118*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.7.66 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in கோயம்புத்தூர் : Rs.7,78,612*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.7.78 லட்சம்*\nடாடா டியாகோ விலை கோயம்புத்தூர் ஆரம்பிப்பது Rs. 4.70 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் உடன் விலை Rs. 6.74 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா டியாகோ ஷோரூம் கோயம்புத்தூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை கோயம்புத்தூர் Rs. 5.44 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை கோயம்புத்தூர் தொடங்கி Rs. 5.19 லட்சம்.தொடங்கி\nடியாகோ எக்ஸிஇசட் Rs. 6.76 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 7.66 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof Rs. 7.21 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் Rs. 7.09 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் Rs. 7.33 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி Rs. 6.19 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Rs. 7.78 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.46 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோயம்புத்தூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nகோயம்புத்தூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nகோயம்புத்தூர் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\nகோயம்புத்தூர் இல் டைகர் இன் விலை\nகோயம்புத்தூர் இல் செலரியோ இன் விலை\nகோயம்புத்தூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியாகோ mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியாகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டியாகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ் ஐயும் காண்க\nகோயம்புத்தூர் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nமேட்டுப்பாளையம் சாலை கோயம்புத்தூர் 641043\nடியாகோ எக்ஸிஇசட் ��ற்றும் what will be the prices\n இல் What ஐஎஸ் the on-road விலை அதன் டாடா டியாகோ XZ+\nbuy❓ க்கு டியாகோ XE, மக்னிதே XE, ஸ்விப்ட் எல்எஸ்ஐ Which ஒன் ஐஎஸ் best\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nபாலக்காடு Rs. 5.59 - 8.04 லட்சம்\nபெரிந்தல்மன்னா Rs. 5.59 - 8.04 லட்சம்\nஈரோடு Rs. 5.46 - 7.78 லட்சம்\nதிருச்சூர் Rs. 5.59 - 8.04 லட்சம்\nகோழிக்கோடு Rs. 5.59 - 8.04 லட்சம்\nதிண்டுக்கல் Rs. 5.46 - 7.78 லட்சம்\nஎர்ணாகுளம் Rs. 5.59 - 8.04 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/127-news/articles/kanga/1131-2012-04-13-07-58-09", "date_download": "2021-01-18T23:43:32Z", "digest": "sha1:7LQ6MQPIWQXVKQITHHFOPUIVGQDUFZW2", "length": 20199, "nlines": 206, "source_domain": "www.ndpfront.com", "title": "மழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்......", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமழலையும் புலியானது மகிந்தவின் இராச்சியத்தில்......\nதொட்டில் அற்று தூக்கம் அற்று\nதோள்கிடத்தித் தட்டித் தூங்க வைக்க நாதியற்று\nவெட்டியபதுங்கு குழியும் விழும்குண்டால் இடியும்\nமடியில் பொத்திய மழலைகள் வீரிட்டு அலறும்\nகத்திடும் அவலக் குரல் ஜயோ என்று\nகாத்திடும் எந்தமீட்பன் காதையும் எட்டவில்லை\nபிச்சைக்கு இரந்து பேசி கொச்சைத் தமிழிலும்\nகும்பிட்டுத் தாய் பிள்ளை உறவு என்றான்\nவெற்றி முழக்கிடும் வீம்பு கொண்டு--இராணுவ\nவீறுடன் ஏறி நின்று துட்ட கைமுனு நான் என்கிறான்\nசுற்றிய வேலி மீளாத் துயரினுள் தமிழன் வாழ்வு\nபுதையல் தேடும் அழிவினை மகிமையென்றார்\nமுந்தைய கொள்கையெலாம் முடிச்சாக்கிக் கட்டி\nவலதுசாரிக் கோட்டைக்குள் முழ்கினர் போ......\nமகிந்தவின் இராச்சியத்தில் மழலையும் புலியாய் போச்சு\nமக்கள் ஏதும் மடியாப்போரென மார்தட்டி பொய்உரை\nமாத்தளனில் சூழநின்று மனித உயிர் தின்றது போய்\nசத்தியத்தின் சீலரென சவாலுரைக்கும் துணிவேது\nஇந்தியத்து இறுமாப்பும் சீனத்துச் செருக்குமிது.....\nமனித உயிர் தின்றுரைக்கும் மன்னவரே\nமனம்வெதும்பும் மக்கள்அணி தெருக்களிலே இறங்கும்\nதினம் நொந்து நெருப்பான இதயங்கள் சேரும்\nசினம் கொள்வர் சேர்ந்தெழுவர் கொடுமரசு வீழும்.......\n���னவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2475) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2442) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2453) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2882) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3098) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3085) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3229) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2943) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3052) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3075) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2726) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3011) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2848) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3090) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3138) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3079) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3347) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3242) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3189) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3132) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/bpnkal121e.html", "date_download": "2021-01-18T22:47:40Z", "digest": "sha1:TXC2RAWV4DS54L6ZE67VKSNPTCX33QLA", "length": 9453, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் - பெல்ஜியம் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பெல்ஜியம் / தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் - பெல்ஜியம்\nதமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் - பெல்ஜியம்\nசாதனா October 06, 2020 எம்மவர் நிகழ்வுகள், பெல்ஜியம்\nதமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் 2 ஆம் லெப் மாலதியின் வணக்க நிகழ்வும்தமிழீழம் பெண்கள் எழுச்சி நாளும்\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nசிவகரனே அடுத்த வடமாகாண முதலமைச்சர் \nமன்னார் சுப்பிரமணியம் சிவகரன் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவராகவும் அடுத்த வட மாகாண முதல்வராகவும் நான் வித��்துரைக்கிறேன். அனைத்துத் தமிழர் ந...\nதமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்...\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nதளபதி கிட்டுவின் வரலாறும் நினைவுகளும்\nகேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் தமிழீழம் யாழ் மாவட்டம் தாய் மடியில்:02-01-1960 தாயக மடியில்:16-01-1993 தனது பதினெட்டாவது வயதில் 1979 இல்...\nதிருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் புதிய ஆட்சியை உருவாக்கியதன் மூலம் ஈ.பி.டி.பி. மீண்டும் திருகோணமலையில் தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டி...\nபொங்கல் பானை அள்ளி தருமென்கிறார் சி.வி\nஎமது கட்சிக்கும் பொங்கலுக்கும் ஒரு தொடர்புண்டு. தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை. வருங்காலத்தில் எமது கட்சியின்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்த��வு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/143971-how-to-make-lord-ganesha-at-home-with-clay", "date_download": "2021-01-18T23:37:02Z", "digest": "sha1:4G5UJE7WXZA7AKR5RYI4U5HT3NJUQPYN", "length": 6720, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 September 2018 - கணபதியே வருவாய்..! | How to make lord Ganesha at home with clay - Sakthi Vikatan", "raw_content": "\n - சிலிர்க்கும் தரிசனம் சிறப்பு தரிசனம்\n' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nமகா பெரியவா - 12\nரங்க ராஜ்ஜியம் - 12\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி..\n’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்\n`கண்ணனைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா\nகற்றுக்கொள்ள ஒரு வாழ்க்கைப் பாடம்\nஅடுத்த இதழுடன்... - 3 இணைப்புகள்\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2013/10/11/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-01-19T00:10:54Z", "digest": "sha1:LPDVTQ66KI2FTTVGOCMJBTH3QZCOONMH", "length": 14797, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "வடமாகாண அமைச்சர்கள் அறிவிப்பு; ஈபிஆர்எல்எப், பிளாட் எதிர்ப்பு (BBC) -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணை���்பு)-\nவடமாகாண அமைச்சர்கள் அறிவிப்பு; ஈபிஆர்எல்எப், பிளாட் எதிர்ப்பு (BBC)\nவடமாகாண அமைச்சர்கள் அறிவிப்பு; ஈபிஆர்எல்எப், பிளாட் எதிர்ப்பு\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 14 உறு(ப்பினர்களும், ஈபிஆர்எல்எப் கட்சியின் சார்பில் 6 உறுப்பினர்களும் டெலோ அமைப்பின் சார்பில் 5 உறுப்பினர்களும், புளொட் அமைப்பின் சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஒரு உறுப்பினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு போனஸ் இடம் வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினராகிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பொது வேட்பாளர் ஒருவர் என மொத்தமாக 30 பேர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களாக வடமாகாண சபையில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாவிடினும் பிரதித் தவிசாளர் பதவியிலிருக்கும் ஆன்டன் ஜெயநாதனுக்கு முக்கியமான துறைப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயுப்அஸ்மீனுக்கும் அப்பொறுப்புக்களில் குறிப்பிட்ட விடயங்களில் பங்கேற்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து கடமையாற்றுவார்கள் முல்லைத்தீவு மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுப்பதவிகள் மீள்பரிசீலனை செய்யப்படும் போது முல்லைத்தீவுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படுவதானது முன்னுரிமை பெறும் என்று வடமாகாண முதலமைச்சரினால் அமைச்சரவை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போருக்குப்பின்னரான சூழலை கருத்திற்க்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆட்சித்திறனுக்கு அடிகோலுபவை தகைமையும் திறமையும் ஆவன. எமது மக்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இவற்றையே அத்திவாரமாகக் கொண்டு தேர்வு நடைபெற்றுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்ப்பு இந்த அமைச்சரவைப் பெயர்ப்பட்டியல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் வடமாகாண முதலமைச்ச��ும் இணைந்து வெளியிடப்பட்ட பட்டியலே தவிர, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டதல்ல என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அந்த பெயர்ப்பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கு வழங்கப்படுகின்ற அமைச்சர் பதவியை பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவருக்கு வழங்குமாறு தாங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குத் தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறு செய்யாமல் அவர்கள் தமது விருப்பத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு அதனை வழங்கியிருப்பதை தமது கட்சிக்கு வழங்கியதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பெயர்ப்பட்டியல் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பிளாட் அமைப்பின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், தேர்தல் நடந்து முடிந்ததும் நடைபெற்ற கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட முதலாவது கூட்டத்தில் நான்கு அமைச்சுக்களையும் சபையின் தலைவர் பதவியையும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையில் பகிர்ந்து கொள்வதற்குக் கொள்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும், அது படிப்படியாகக் குறைவடைந்து, இரண்டு அமைச்சுக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டு ஏனைய இரண்டையும் ஈபிஆர்எல்எவ், டெலோ கட்சிகளுக்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.\nஇது மாகாண சபையின் ஆரம்ப நடவடிக்கைக்கு அழகல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் ஒற்றுமைக்கும், ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்கும் அமோகமாக வாக்களித்துள்ள நிலையில், மாகாண சபையின் முக்கிய பொறுப்புக்கள் கட்சிகளிடையே பகிர்ந்தளிப்பதன் ஊடாகத்தான் அவர்களும் ஆர்வத்துடன் பங்களிக்க முடியும் என்றும், பதவியைப் பெறுவது முக்கியமல்ல என்றும் தெரிவித்தார். டெலோ அமைப்பின் தலைமைப்பீடம் இந்த அமைச்சரவைப் பட்டியல் பற்றி கலந்தாலோசிப்பதற்காக அவசரமாகக் கூடி ஆராய்ந்த பின்பே கருத்து எதனையும் தெரிவிக்க முடியும் என்று அந்தக் சட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் கூறினார். அவருடன் பிபிசி தமிழோசை தொடர்பு கொண்ட போது கட்சியின் தலைமைப்பீடம் கூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.\n« வடமாகாண சபை அமைச்சர்களின் விபரம் வெளியீடு- வட மாகாண சபை தவிசாளர், அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/virat-kohli-hits-century-at-kale-test-cricket-srilanka-team-batting/", "date_download": "2021-01-18T22:50:10Z", "digest": "sha1:CAXSCJVMRLIIGPMX5P3MGE6LDTG5GMYK", "length": 7598, "nlines": 96, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை! - புதிய அகராதி", "raw_content": "Monday, January 18மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை\nகாலே: காலே முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியா தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்த நிலையில் இன்று காலை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 550 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை தற்போது இலங்கை துரத்திக் கொண்டிருக்கிறது.\nகாலே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு இழந்தது. இந்தியா இன்று காலை தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களில் டிக்ளேர் செய்தது.\nஇன்றைய ஆட்டத்தின் சிறப்பு கோஹ்லி போட்ட சதம். நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்திருந்த இந்தியா இன்று மேலும் 51 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கோஹ்லி சிறப்பான சதம் போட்ட கையோடு டிக்ளேர் செய்யப்பட்டது ஆட்டம்.\nஇது கோஹ்லியின் 17வது சதமாகும். இதன் மூலம் வெங்சர்க்கரின் சத சாதனையையும் சமன் செய்தார் கோஹ்லி. வெங்சர்க்கர் 116 டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்களைப் போட்டிருந்தார். அதை தனது 58வது டெஸ்ட் போட்டியில் ச��ன் செய்துள்ளார் கோஹ்லி. தற்போது இலங்கை அணி கடும் இலக்கை துரத்திக் கொண்டிருக்கிறது… சீரான இடைவெளியில் விக்கெட்களைப் பறிகொடுத்தபடி.\nPosted in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு\nPrevதிரை இசையில் வள்ளுவம்: மாசிலா உண்மைக் காதலே…\nNextமுதல்வராக வந்தால்தான் வாய் திறப்பாரா ரஜினி: சீமான் கடும் தாக்கு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nமக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய 'வாழும் அதிசயம்' காளியண்ணன்\nகருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\nசட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/234328?ref=archive-feed", "date_download": "2021-01-18T22:11:28Z", "digest": "sha1:VGYTR46QHQ3J6VDU7553T7TLFIPW45ZP", "length": 7845, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் 2-வது ஊரடங்கைத்தவிர வேறு வழியில்லை: சுகாதாரத்துறை தலைவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் 2-வது ஊரடங்கைத்தவிர வேறு வழியில்லை: சுகாதாரத்துறை தலைவர்\nஜேர்மனியில் நாளொன்றிற்கு 20,000 பேருக்கு புதிதாக கொரோனா பரவும் நிலை ஏற்பட்டால், இரண்டாவது ஊரடங்கை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் நாட்டின் சுகாதாரத்துறைத் தலைவர்.\nகடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 11,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ஜேர்மன் நாட்டவரும், உலக மருத்துவ கூட்டமைப்பின் தலைவருமான Frank Ulrich Montgomery, ஜேர்மனியில் நாளொன்றிற்கு 20,000 பேருக்கு புதிதாக கொரோனா பரவும் நிலை ஏற்பட்டால், இரண்டாவது ஊரடங்கை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள���ளார்.\nராபர்ட் கோச் நிறுவனம் ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,242 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளதை உறுதி செய்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், எங்கிருந்து எப்படி கொரோனா பரவுகிறது என்பதைக் கண்டுபிடிக்கமுடியாத பட்சத்தில் ஊரடங்கு அறிவிக்கப்படவேண்டும் என்கிறார் Montgomery.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-18T23:39:55Z", "digest": "sha1:MFWUGSI4LGYOAY53VVIBCTVA22SEWPVC", "length": 8793, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரமீன் ஜவாடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2008 இல் ரமீன் ஜவாடி\nகின்னரப்பெட்டி, கிளபம், சின்தசைசர், கித்தார்\nரமீன் ஜவாடி (ஆங்கில மொழி: Ramin Djawadi) (/rɒˈmiːn ˈdʒɑːvədi/, பாரசீகம்: رامین جوادی, பிறப்பு சூலை 19, 1974)[1] ஒரு இரானிய செருமன் இசையமைப்பாளர் ஆவர். கிராமி விருதுகள் 2009 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.[2] மர்மதேசம், Iron Man, பசிபிக் ரிம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேம் ஆஃப் த்ரோன்ஸ், பிரிசன் பிரேக், மற்றும் பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இரண்டு எம்மி விருதுகளை வென்றுள்ளார். [3]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; emmy என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரமீன் ஜவாடி\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2020, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்���ன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/mercedes-benz-g-class-specifications.htm", "date_download": "2021-01-19T00:12:14Z", "digest": "sha1:L2UGCPHLA6X7XPU2TNDIGPMNY6WIMU5R", "length": 29414, "nlines": 548, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மெர்சிடீஸ் ஜி கிளாஸ் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்மெர்சிடீஸ் ஜி கிளாஸ்சிறப்பம்சங்கள்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 8.13 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 6.89 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3982\nஎரிபொருள் டேங்க் அளவு 100\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை வி8 biturbo பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு பெட்ரோல் injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 98.0 எக்ஸ் 90.5 (மிமீ)\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 100\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 238\nசக்கர பேஸ் (mm) 2850\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவற���ிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 275/50 r20\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா ஜி கிளாஸ் வகைகள் ஐயும் காண்க\nஜி கிளாஸ் உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜி கிளாஸ் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஜி கிளாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் வீடியோக்கள்\nஎல்ல��� ஜி கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nG-Class மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nபோலிரோ போட்டியாக ஜி கிளாஸ்\nஎக்ஸ7் போட்டியாக ஜி கிளாஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக ஜி கிளாஸ்\nஏ8 போட்டியாக ஜி கிளாஸ்\nஎஸ்-கிளாஸ் போட்டியாக ஜி கிளாஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஜி கிளாஸ் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜி கிளாஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜி கிளாஸ் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\n க்கு ஐஎஸ் it good\n இல் ஐஎஸ் it கிடைப்பது\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் the மெர்சிடீஸ் G63\nWhat ஐஎஸ் the tyre size அதன் மெர்சிடீஸ் ஜி Class\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஜி கிளாஸ் உள்ளமைப்பு படங்கள்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ravi311.com/", "date_download": "2021-01-18T23:45:47Z", "digest": "sha1:DQ6WXDPKS37YXWTPFJNNR2ZOLIHKBR5Q", "length": 2284, "nlines": 31, "source_domain": "www.ravi311.com", "title": "Malabar to Malaya | Book | Ravindran Raghavan, Malaysia", "raw_content": "\nஇந்தியா, ஒரு நூற்றாண்டுக்கு பின் தொடர்பு\nநாங்கள் மீண்டும் இந்தியாவில் காலடி வைக்க நூறு ஆண்டுகள் ஆனது. எங்கள் பயணம் 1902ல் பிரிடீஷ் ஆட்சி காலத்தில் துவங்கியது.\nஅன்று என் தாத்தா இந்த மலாயா என்ற ஸ்வர்ணபூமிக்கு வந்தார். நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவிற்கு சென்று இன்று வரை எங்கள் பூர்விகத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்\nஎங்கள் பயணம் இன்னும் முடியவில்லை.\nநாங்கள் பிரிடீஷ் ஆட்சியில் உருவான நாடோடிகளா அல்லது இன்றைய விமர்சனைப்படி \"அந்நிய நாட்டு இந்திய பிரஜையா\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/karur-textile-company-manufactured-new-type-of-corona-safety-material-in-cotton", "date_download": "2021-01-19T00:22:46Z", "digest": "sha1:T4P7ERCEBOWRQ27QKE7QHWOVBMV65U6F", "length": 14071, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர்: ஊறு விளைவிக்காத ரசாயனம்; பருத்தியில் கவச உடை! - கொரோனா தடுப்பில் புது முயற்சி | karur textile company manufactured new type of corona safety material in cotton", "raw_content": "\nகரூர்: ஊறு விளைவிக்காத ரசாயனம்; பருத்தியில் க���ச உடை - கொரோனா தடுப்பில் புது முயற்சி\nஇந்த உடையை சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாமல் அப்புறப்படுத்தவும் முடியும். மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டும் இந்த உடையைத் தயாரித்தோம். இப்போது, பொதுமக்களுக்காகவும் இந்த உடையை தயாரித்துள்ளோம்.\nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு, கொரோனாவில் இருந்து பாதுகாக்க ஏதுவாக பருத்தியில் தயாரான பாதுகாப்பு உடையை, இந்தியாவிலேயே முதன்முறையாக கரூரில் தயாரித்து அசத்தியிருக்கிறார்கள்.\nகுளித்தலை: `என் குழந்தைங்க இனி நல்ல சாப்பாடு சாப்பிடப்போறாங்க' - நெகிழும் அருள்ராஜ்\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகையே துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவில், அதன் தாக்கம் நாளுக்குநாள் கூடிக்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், அதன் தாக்கம் குறையவில்லை. மருத்துவர்களும் பணியாளர்களும், சுகாதாரத்துறையினரும் கொரோனாவைத் தடுக்க, தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.\nஅப்படி, கொரோனா நோயாளிகளின் அருகில் இருந்து பணிபுரியவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு, பருத்தியில் பாதுகாப்பு உடைகள் தயாரித்து அசத்தியுள்ளது, கரூரில் உள்ள மருத்துவ பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று.\nஅபினோ பாப்ரிக்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளரான நல்லமுத்துவிடம் பேசினோம்.\n\"எங்கள் நிறுவனம் சார்பில், கடந்த 15 வருடங்களாக மருத்துவமனைகளுக்குத் தேவையான துணி பொருள்களை தயாரித்து வருகிறோம். அதோடு, மருத்துவர்களுக்கு தேவையான பி.பி.இ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தநிலையில்தான், கொரோனா தாக்கம் அதிகமாகி, அதிகமான கொரோனா பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்க வேண்டிய சூழல் எற்பட்டது. வழக்கமான உடைகள் இப்போது சரிவராது. கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவப் பணியாளர்கள் ஏ.சி அறைகள் இல்லாத இடத்திலும், பணிசெய்ய வேண்டிய நிலைமை.\nமருத்துவர்கள் மட்டுமன்றி, மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பு கவச உடையை அணியவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் அணிந்துகொள்ள வசதியாக பருத்தியில் ஆடை தயாரிக்கும் முய��்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளோம். இந்தியாவிலேயே பருத்தியில் பாதுகாப்பு உடை தயாரித்தது நாங்கள்தான். ஸ்விட்சர்லாந்தில் இருந்து பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்ககூடிய ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம். அந்த ரசாயனம் உடலுக்கு அதிக ஊறு செய்யாதது. பருத்தி துணிகளில் நவீன தொழில்நுட்பத்தில் அந்த ரசாயனம் கலந்து, சாயமேற்றப்படும்.\nமுதல்முறையாக மாஸ்க் அணிந்த டொனால்டு ட்ரம்ப்\nஇவ்வாறு உற்பத்தி செய்யப்படும் துணியைக் கொண்டு, மருத்துவ பாதுகாப்பு உடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உடையை 25 முறை துவைத்து உபயோகப்படுத்த முடியும். அதன்பிறகு, சாதாரண ஆடையாக பயன்படுத்தலாம். மற்ற மருத்துவ பாதுகாப்பு உடைகள் போல் இல்லாமல், உடலுக்கு தீங்கு செய்யாமல், இந்த உடை 99.99 சதவிகித வைரஸை அழித்துவிடும். சென்னை, மும்பை பகுதிகளில் உள்ள இரண்டு ஆய்வகங்களில் இதை உறுதிசெய்து, சான்றிதழ் பெற்று இருக்கிறோம். அதேபோல், இந்த உடையை சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாமல் அப்புறப்படுத்தவும் முடியும். முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கு மட்டும் இந்த உடையைத் தயாரித்தோம்.\nஇப்போது, பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இந்த உடையை தயாரித்துள்ளோம். இதுவரை, ஒரு லட்சம் பேர் இந்த உடையைக் கேட்டு ஆர்டர் கொடுத்துள்ளனர். ஒரு பாதுகாப்பு உடையின் விலை 1,500 ரூபாய். அதேபோல், மூன்று அடுக்குகள் கொண்ட வைரவீட்டோ என்ற பிரத்யேக மாஸ்க்கையும் தயாரித்துள்ளோம். இதன் விலை 60 ரூபாய். இந்தப் பாதுகாப்பு உடைகளின் ஆர்டர்கள் அதிகமானால், கரூரில் தத்தளிக்கத் தொடங்கியிருக்கும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் கொஞ்சம் நிமிரும். வேலையின்றி தவிக்கும் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும்\" என்றார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2012-11-11-12-41-57/175-52508", "date_download": "2021-01-19T00:00:45Z", "digest": "sha1:PEQC2IVC2UIUTWPITH36D37XPVGUM62P", "length": 9455, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ராஜினாமா சட்ட ரீதியற்றது: பொன்சேகா TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபி���தான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ராஜினாமா சட்ட ரீதியற்றது: பொன்சேகா\nராஜினாமா சட்ட ரீதியற்றது: பொன்சேகா\nஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ஜுன ரணதுங்க மற்றும் டிரான் அலஸ் ஆகியோரின் ராஜினாமா சட்ட ரீதியற்றது என அக்கட்சியின் தலைரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nஅரசியல் கட்சியாக ஜனநாயக தேசிய முன்னணி இதுவரை பதிவு செய்யப்படாமையினாலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் இராஜினாமா சட்ட ரீதியற்றது என அவர் குறிப்பிட்டார்.\nஇராஜினாமா தொடர்பில் அதிர்ச்சி அடைந்தாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் அனுப்பியுள்ள கடிதத்திலேயே பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினர் என்ற வகையிலேயே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் அடுத்த கட்ட அரசியல் தீர்மானம் குறித்த அவதானித்து கொண்டிருப்பதகவும் குறித்த கடிதத்தில் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து ஜனநாயக தேசிய முன்னணியின் உறுப்பினராக செயற்படுவதா இல்லையா என்பது தொடர்பில் அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமத்தியில் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் பலி\nசிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நால்வர் கைது\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=10&q=Courses", "date_download": "2021-01-19T00:19:27Z", "digest": "sha1:JEUNSFEFAA46SA3XF2KDGYQEYKKPO3Q4", "length": 16229, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nஎன் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும்.\nஎன் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத்துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும்.\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nஎன் பெயர் வித்யா. நான் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். இதன்பிறகு, பயோடெக்னாலஜி அல்லது ��யோஇன்பர்மேடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இதற்கான சிறந்த அரசு கல்வி நிறுவனம் எது மற்றும் அதில் நான் எவ்வாறு இடம் பெறுவது மேலும், இத்துறையிலுள்ள எதிர்கால சிறந்த பணி வாய்ப்புகளைப் பற்றியும் அறிய விரும்புகிறேன். இது தொடர்பான நுழைவுத் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது\nஎன் பெயர் கிருஷ்ணகாந்த். எனது தங்கை தமிழ் பி.ஏ., படிக்கிறாள். அவள் தனது துறையை மாற்ற விரும்புகிறாள். எனவே, அவளுக்கான வாய்ப்புகள் எவை நாங்கள் சிறிய நகரத்தில் வசிக்கிறோம்.\nநான் வனிதா. தற்சமயம், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறேன். எனது பட்டப்படிப்பை, தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறேன். இந்த ஹாஸ்பிடாலிடி துறையைவிட்டு நீங்கி, வேறு துறைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே, அவ்வாறு துறை மாற்றம் செய்ய, எம்பிஏ படிப்பு அவசியமா\nஎன் பெயர் வனநேசன். காட்டு வாழ்க்கை அல்லது சுற்றுச்சூழல் படிப்பில் டிகிரி அல்லது சான்றிதழ் வழங்கும் கல்வி நிறுவனம், உலகில் எங்கு உள்ளது\nதமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nபிளாஸ்டிக் துறையில் தரப்படும் படிப்புகள் என்ன\nபி.எஸ்சி., பயோ டெக்னாலஜி படித்து முடிக்கவுள்ளேன். அடுத்ததாக எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். ஆனால் எனது குடும்பச் சூழல் காரணமாக மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஎன் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.\nநான் திருமகள். தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். 2013ம் ஆண்டு ஐஎஸ்சி எழுதுவேன். கல்லூரியில் ஆங்கில(ஹானர்ஸ்) படிக்க ஆசை. வெளிநாட்டில், இளநிலை படிப்பது சிறந்ததா அல்லது முதுநிலை படிப்பது சிறந்ததா என்பதை தெரிவுயுங்கள்.\nஎன் பெயர் ஸ்வாதி. நான் இந்த வருடம் பி.காம் முடித்தேன். மார்க்கெடிங் அல்லது பைனான்ஸ் துறையில் டிப்ளமோ படிக்கலாம் என்றிருக்கிறேன். எது சிறந்த டிப்ளமோ என்பதை தயவுசெய்து கூறுங்கள்.\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பய��ற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nமனித உரிமைகள் பற்றிய நல்ல படிப்பை எங்கு படிக்கலாம்\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும்.\nதமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் டி.டி.பி. ஆபரேட்டர் படிப்பு தரப்படுகிறதா\nவெளிமாநிலங்களில் அறிவிக்கப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமா குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/australia-outplayed-india-in-a-first-odi", "date_download": "2021-01-19T00:10:25Z", "digest": "sha1:DC3LJEXHFFGE3LP56JJDIEW2ZTUWJGK5", "length": 32721, "nlines": 176, "source_domain": "sports.vikatan.com", "title": "ஃபின்ச், ஸ்மித் சென்சுரிகள்... போராடிய ஹர்திக்... ஆனால், இது ஐபிஎல் இல்லையே ப்ரோ!? #AUSvIND | Australia Outplayed India in a First ODI", "raw_content": "\nஃபின்ச், ஸ்மித் சென்சுரிகள்... போராடிய ஹர்திக், தவான்... ஆனால், இது ஐபிஎல் இல்லையே ப்ரோ\nஎப்படியும் ஃபின்ச் சீக்கிரமே வெளியேறிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகள் வேறு, சர்வதேச ஒருநாள் போட்டிகள் வேறு என்பதை நிரூபித்தார் ஃபின்ச்.\nகிட்டத்தட்ட ஏழு மாத இடைவெளிக்குப்பிறகு இன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கியது. இடையில் லீக் போட்டிகள் நடந்தாலும் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் ரசிகர்களின் ஆரவாரத்தோடு இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. #AUSvIND\nசிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரண்டு அணிகளின் ப்ளேயிங் லெவனுமே எதிர்பார்த்தது போலவே இருந்தது. இந்திய அணியில் சாம்சன், மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்கூர் போன்றோர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். மயாங்க் அகர்வால், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.\nஆஸ்திரேலியா சார்பில் ஓப்பனர்களாக ஃபின்ச்சும், வார்னரும் களமிறங்கினர். வார்னர் ஐபிஎல்-லிலேயே வெறித்தனமான ஃபார்மில் இருந்தார். ஆனால், ஃபின்ச் ஆர்சிபி அணிக்காக ஆடி மொத்தமாக சொதப்பியிருந்தார். அதனால், எப்படியும் ஃபின்ச் சீக்கிரமே வெளியேறிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட டி20 போட்டிகள் வேறு, சர்வதேச ஒருநாள் போட்டிகள் வேறு என்பதை நிரூபித்தார் ஃபின்ச். மிகவும் பொறுமையாக ஆடத்தொடங்கிய ஃபின் செட்டில் ஆவதற்கான நேரம் எடுத்துக்கொண்டு அதன்பிறகு அதிரடியாக ஆட ஆரம்பித்தார்.\nஇந்தியா சார்பில் முதல் ஓவரை ஷமி வீசினார். அடுத்தடுத்த ஓவர்களை பும்ராவும் ஷமியும் மாறி மாறி வீச இந்த ஸ்பெல்லில் வார்னர்-ஃபின்ச் கூட்டணி பெரிதாக எந்த ரிஸ்க்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, ஷமி தொடர்ந்து வீசிய சரியான லைன் அண்ட் லென்த் பந்துகளை ஜாக்கிரதையுடனே சமாளித்துக் கொண்டிருந்தது இந்த கூட்டணி. பும்ரா வீசிய 2 வது மற்றும் 4 வது ஓவரில் மட்டும் வார்னரும் ஃபின்ச்சும் ஆளுக்கொரு பவுண்டரியை அடித்துக்கொண்டனர். முதல் 10 ஓவர்களில் இருவருமே பெரிதாக எந்த ரிஸ்க்கும் எடுக்காததாலும், பிட்ச்சும் பௌலிங்கிற்குத் துணை செய்யும் வகையில் இல்லாததாலும் 51 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது ஆஸ்திரேலிய அணி. பவர்ப்ளேயில் பும்ரா மற்றும் ஷமி வீசிய ஸ்பெல் விக்கெட் இன்றியே முடிந்தது. இதுவே இந்திய அணிக்கு முதல் சறுக்கலாக அமைந்தது. அடுத்ததாக சைனியும் சஹாலும் பந்துவீச வர இப்போது செட்டில் ஆகியிருந்த வார்னர்- ஃபின்ச் கூட்டணி மோசமான பந்துகளை பவுண்ட்ரி அடித்து ஸ்ட்ரைக்கை தொடர்ந்து ரொட்டேட் செய்ய ஆரம்பித்தது. இந்தியாவின் பெரும் நம்பிக்கையான சஹாலை இருவரும் மிகவும் லாவகமாக எதிர்கொண்டனர். 19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைத்தொட, இன்னமும் ஒரு விக்கெட்கூட விழாமல் இருந்ததால் பார்ட்னர்ஷிப்பை உடைக்க பும்ராவை அழைத்து வந்தார் கோலி. பும்ராவின் இந்த ஸ்பெல்லில் இரண்டு ஓவர்களில் 14 ரன்கள் வர எதிர்பார்த்த விக்கெட் மட்டும் கிடைக்கவே இல்லை.\nஜடேஜாவின் ஓவரும் பாஸிங் ஓவர்களாகத்தான் அமைந்ததே தவிர விக்கெட் விழவில்லை. பும்ராவுக்கு பிறகு அடுத்த ஆப்ஷனாக ஷமியை விக்கெட்டுக்காக அழைத்து வந்தார் கோலி. ஷமியின் இந்த இரண்டு ஓவர் ஸ்பெல்லில்தான் இந்தியாவுக்கு முதல் விக்கெட் கிடைத்தது. ஷமி வீசிய ஆட்டத்தின் 28-வது ஓவரின் 5-வது பந்தில் வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். யார்க்கர் லென்த்��ில் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே போடப்பட்ட பந்தை பேட்டால் தட்டி விக்கெட்கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் வார்னர். அம்பயர் அவுட் கொடுக்காத நிலையில் சரியாக முடிவெடுத்து உறுதியாக ரிவியூ கேட்டு வார்னரை வெளியேற்றினார் கோலி.\nமுதல் விக்கெட் அதுவும் வார்னரின் விக்கெட் கிடைத்துவிட்டதால் இந்திய அணி இந்த இடத்திலிருந்து மீளத் தொடங்கிவிடும் என நினைக்கையில் ஸ்மித் உள்ளே வந்தார். ஸ்மித்தும் ஐபிஎல்-ல் பெரிதாக சோபித்திருக்கவில்லை. ''ஐபிஎல்-ல் நான் சரியான ரிதத்தில் இல்லை. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. சரியான ரிதத்தைப் பிடித்துவிட்டேன்'' என இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்மித் பேசியிருந்தார். அது வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் செயலிலும் காட்டினார் ஸ்மித். முதலில் செட்டில் ஆவதற்கு ஸ்மித் கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டார். இந்த கேப்பில் ஏற்கெனவே செட்டில் ஆகி அரைசதத்தை கடந்திருந்த ஃபின்ச் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடித்து கியரை மாற்றத் தொடங்கினார். 20 பந்துகளில் 19 ரன்கள் அடித்திருந்த ஸ்மித்தும் ஃபின்ச்சோடு கோதாவில் இறங்க ரன்ரேட் வேகமெடுத்தது. ஒரு கட்டத்தில் ஜடேஜா ஓவரில் 3 பவுண்டரிகள், ஷமி, சஹால் ஓவரில் தலா இரண்டு பவுண்டரிகள் என ஸ்மித் மிரட்டியெடுத்தார். இடையில் ஃபின்ச்சும் தனது 17-வது சதத்தை நிறைவு செய்தார். 100 ரன்னை நெருங்கிக் கொண்டிருந்த இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க மீண்டும் பும்ராவைக் கொண்டு வந்தார் கோலி. இந்த 40 வது ஓவரில் ஸ்கொயருக்கும், ஃபைன் லெக்குக்கும் இடையில் இரண்டு பவுண்டரிக்களை அடித்த ஃபின்ச் அடுத்ததாக பும்ரா வீசிய ஒரு ஷார்ட் பாலை அப்பர் கட் ஆட முயற்சித்து ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 124 பந்துகளில் 114 ரன்களை எடுத்து பொறுப்பான கேப்டன்ஸ் நாக் ஆடிய திருப்தியோடு பெவிலியனுக்குச் சென்றார்.\nஅடுத்ததாக, முரட்டு ஃபார்மில் இருக்கும் ஸ்டாய்னிஸ் உள்ளே வந்தார். வந்த வேகத்தில் சஹால் வீசிய 41-வது ஓவரில் சந்தித்த முதல் பந்திலியே எட்ஜாகி ராகுலிடம் கேட்ச் ஆனார். அடுத்ததாக மேக்ஸ்வெல் நம்பர் 5-ல் வந்தார். மேக்ஸ்வெல்லும் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் மோசமான பர்ஃபாமென்ஸையே கொடுத்திருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் பும்ராவை அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரியாக்கினார். சஹால் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு ரிவர்ஸ் ஸ்வீப்களை ஆடி ஒரு பவுண்ட்ரியும் சிக்சரும் அடித்தார். அந்த ஓவரின் கடைசி பந்தையும் சிக்சராக்கி அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை எடுத்தார். போன மாசம் பார்த்த மேக்ஸ்வெல்லா இது என வாய்ப்பிளந்தார்கள் இந்திய ரசிகர்கள். அடுத்து சைனி ஓவரில் பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடித்துவிட்டு, ஷமி வீசிய அடுத்த ஓவரில் லாங் ஆனில் சிக்சருக்கு முயன்று ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார் மேக்ஸ்வெல். 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 45 ரன்களை என அதிரடி தாண்டவம் ஆடிவிட்டு பெவிலியனுக்குச் சென்றார் மேக்ஸ்வெல். கடைசி 5 ஓவர்களில் ஸ்மித் ஒரு சில பவுண்டரிக்களை அடித்து 66 பந்துகளில் விரைவாக 105 ரன்களை அடித்து கடைசி ஓவரில் ஷமி வீசிய பந்தில் போல்டானார். இன்னிங்ஸின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 374-6 என்ற ஸ்கோரை எட்டியது. இந்தியா சார்பில் ஷமி வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டிருந்தார்.\n375 என்ற பெரிய இலக்கை நோக்கி சேஸிங்கைத் தொடங்கியது இந்திய அணி. ரோஹித் ஷர்மா இல்லாததால் மயாங்க் அகர்வாலும் தவானும் ஓப்பனிங் இறங்கினர். இந்திய வீரர்கள் பௌலிங்கில் சொதப்பியதால் சோகத்தில் இருந்த ரசிகர்களை முதல் ஓவரிலேயே குஷிப்படுத்திவிட்டார் மிட்செல் ஸ்டார்க். இவர் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரில் மட்டுமே 4 வைடுகளோடு ஒரு நோபாலையும் வீசி மொத்தம் 11 பந்துகளை வீசி 20 ரன்களை வாரி வழங்கி இந்திய ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்ட் ஏற்றினார். பாசிட்டிவ் மொமன்டத்தோடு தொடங்கிய இந்திய அணிக்கு ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என மூவரும் வீசிய அடுத்த நான்கு ஓவர்களில் 33 ரன்கள் கிடைத்தது. மயாங்க் அகர்வால் - தவான் இருவருமே ஆஸி பௌலர்களை அட்டாக் செய்வதில் குறியாக இருந்தனர். ஆனால், ஹேசல்வுட் வீசிய 6-வது ஓவரில் ஷார்ட்டர் பாலை லெக் சைடுக்கு சரியாக கனெக்ட் செய்ய முடியாமல் சொதப்பி மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மயாங்க் அகர்வால். அடுத்ததாக, கேப்டன் கோலி வழக்கம்போல நம்பர் 3-ல் களமிறங்கினார்.\nகோலியும் செட் ஆகிவிட்டு அடிப்போம் என்கிற மனநிலையில் இல்லை. வந்தவுடனே அட்டாக் செய்யவே நினைத்தார். கம்மின்ஸ் வீசிய 6-வது ஓவரில் ஒரு ஷார்ட் பாலை சரியாக பிக் செய்ய முடி���ாமல் ஃபைன் லெக்கில் நின்ற ஆடம் ஸாம்பாவுக்கு ஒரு அழகான கேட்ச் வாய்ப்பை கொடுத்தார் கோலி. அந்த கேட்சை ஸாம்பா கோட்டைவிட்டு சொதப்பினார். அந்த ஓவரிலேயே மேலும் இரண்டு பவுண்டரிகளை அடித்து ஆஸியினரை வெறுப்பேற்றினார் கோலி. கம்மின்ஸின் அடுத்த ஓவரிலும் செம்மையான ஃபிளிக் ஆடி ஒரு சிக்சர் அடித்தார். ஆஸி பௌலர்களை அட்டாக் செய்ய வேண்டும் என நினைத்தாரே தவிர தவானுடன் ஒரு பார்ட்னர்ஷிப்பை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என கோலி நினைக்கவே இல்லை. ஹேசல்வுட் வீசிய அடுத்த ஓவரிலேயே ஷார்ட் பாலை சரியாக கணிக்காமல் டைமிங் மிஸ் ஆகி ஒரு ஷாட் ஆடி ஃபின்ச்சிடம் கேட்ச் ஆனார் கோலி. 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து கோலி வெளியேற நம்பர் 4-ல் வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் வந்த வேகத்திலேயே ஹேசல்வுட்டின் இன்னொரு ஷார்ட் பாலுக்கு இரையாக இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 80-3 என்றிருந்தது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் இன்னொரு பக்கம் தவான் கொஞ்சம் பொறுமையாக நின்று இன்னிங்ஸை பில்ட் செய்துகொண்டிருந்தார். நம்பர் 5-ல் வந்த கே.எல்.ராகுலும் 12 ரன்களில ஸாம்பா வீசிய ஒரு ஃபுல்டாஸை தட்டிவிட்டு கவர் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4 விக்கெட்டுகள் சீக்கிரமே விழுந்துவிட்ட நிலையில் 14-வது ஓவரிலேயே ஹர்திக் பாண்டியா க்ரீஸுக்குள் வந்தார். அவர் உள்ளே வரும்போது அணியின் ஸ்கோர் 101-4. பாண்டியா முதலில் கம்மின்ஸின் ஒன்றிரண்டு ஓவர்களை மெதுவாக பார்த்தே ஆடினார். ஸாம்பா, ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் மிடில் ஓவர்களை வீச பௌலர்கள் வந்தவுடன் பாண்டியாவும் வேகமெடுக்கத் தொடங்கினார்.\nஓவருக்கு ஒரு பவுண்டரி என அடிக்கத் தொடங்கினார். மேக்ஸ்வெல் வீசிய 23-வது ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து 31 பந்துகளில் அரைசதம் கடந்தார் ஹர்திக் பாண்டியா. இனி வாய்ப்பே இல்லை என்றிருந்த சேஸிங்கை உயிர்பெற வைத்தார் ஹர்திக். அடுத்த ஒன்றிரண்டு ஓவர்களில் மெதுவாக செட்டில் ஆகி ஆடிக்கொண்டிருந்த தவானும் அரைசதத்தைக் கடந்தார். டாப் ஆர்டரை சீக்கிரமே வெளியேற்றிவிட்ட ஆஸி பௌலர்களால் தவான்-ஹர்திக் கூட்டணியை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியவில்லை. கம்மின்ஸ், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் என யாரைப் பயன்படுத்தியும் இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. ரொம்பவே நேர்த்தியாக ஓவருக்கு ஒரு பவுண்டரி என்ற கணக்கில் ஆடிக்கொண்டிருந்ததால் ரன்ரேட் ப்ரஷரும் எகிறவில்லை. எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருந்தபோது 35-வது ஓவரில் ஸாம்பா வீசிய பந்தை தூக்கியடிக்க முற்பட்டு மிட் ஆஃபில் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார் தவான். 86 பந்துகளில் 74 ரன்களை எடுத்து தவான் வெளியேறியபோது அணியின் ஸ்கோர் 230-5. இன்னும் 15 ஓவர்களில் 146 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஹர்திக்குடன் கூட்டணி சேர்ந்தார் ஜடேஜா. தவான் விக்கெட் விழுந்தவுடன் ரன்வேகம் கொஞ்சம் குறைய 39 வது ஓவரை வீச வந்த ஸாம்பாவிடம் சான்ஸ் எடுக்க முடிவு செய்து லாங் ஆனில் தூக்கியடிக்க பவுண்டரி லைனில் ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார் ஹர்திக். அவர் 76 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்தார். 6 விக்கெட் வீழ்ந்த நிலையில் ஜடேஜா மட்டுமே நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக உள்ளே இருந்தாலும், டெய்ல் எண்ட் தொடங்கிவிட்டதாலும், தேவைப்பட்ட ரன்ரேட் 12-ஐ தாண்டிவிட்டதாலும் போட்டி ஆஸ்திரேலியா பக்கம் முழுவதுமாகத் திரும்பியது.\nஜடேஜாவும் ஸாம்பாவின் பந்தில் சிக்சர் அடிக்க முயற்சி செய்து கேட்ச் ஆக அடுத்ததாக நடந்ததெல்லாம் சம்பிரதாயம்தான். ஷமியும், சைனியும் ஒன்றிரண்டு பவுண்டரிகளை அடித்து ஆறுதல்பட்டுக்கொண்டனர். இறுதியில் இந்திய 50 ஓவர் முடிவில் 308-8 மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. மயாங்க் அகர்வால், கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டுகளை ஹேசல்வுட்டும் கேஎல்ராகுல், தவான், ஹர்திக், ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை ஆடம் ஸாம்பாவும் வீழ்த்தி ஆஸியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினர்.\nஇந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலைப் பெற்றுள்ளது. அடுத்த போட்டி இதே சிட்னி மைதானத்தில் வைத்து நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி அந்தப் போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டும்.\nஇன்றைய போட்டி குறித்து கேப்டன் கோலியிடம் இரண்டு கேள்விகள்...\nசமீபமாக ஓப்பனராக இறங்கி நல்ல ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுலை மூன்றாவது டவுனில் இறக்கியது சரியா\nதவான் நல்ல ரிதத்தோடு விளையாடிக்கொண்டிருந்தபோது அவருடன் பெரிய பார்ட்னர்ஷிப்புக்கு முயற்சிக்காமல் அதிரடி ஆட்டம் ஆட ஆசைப்பட்டது சரி��ா, அதுவும் ஒரு லைஃப் லைன் கிடைத்தப்பிறகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamim-iqbal/", "date_download": "2021-01-19T00:04:59Z", "digest": "sha1:QX776E5ECV3NYUJZ24V75NZU2QQ7VDQX", "length": 4645, "nlines": 43, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamim Iqbal - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Tamim iqbal in Indian Express Tamil", "raw_content": "\nஉலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியது எப்படி – வங்கதேச வீரர்கள் ரீவைண்ட் (வீடியோ)\n2007ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக் கோப்பைத் தொடரை அவ்வளவு எளிதில் இந்தியர்களால் ஜீரணித்திருக்க முடியாது. அதன் வலி அவ்வளவு கொடியது. வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி படுதோல்வி சந்திக்க, தொடர்ந்து இலங்கையுடனும் தோற்க, உலகக் கோப்பையை விட்டு முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்டது இந்தியா....\nவங்கதேசத்தின் தமிம் இக்பால் ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை\nஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்திருக்கும் வங்கதேச வீரர் இவர் தமிம் இக்பால் தான்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-18T22:31:54Z", "digest": "sha1:F2L2IFCMOOREIJFGXK5AMIFDZLGEQTDT", "length": 15811, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "சிட்னி கோவிட் -19 கிளஸ்டர் வளரும்போது ஆஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது; கிறிஸ்துமஸ் பயண குழப்பம் - ToTamil.com", "raw_content": "\nசிட்னி கோவிட் -19 கிளஸ்டர் வளரும்போது ஆஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது; கிறிஸ்துமஸ் பயண குழப்பம்\nசிட்னி: சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள ஒரு கிளஸ்டரிலிருந்து 28 கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மாநிலங்களும் பிரதேசங்களும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 18) எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கின, தொற்றுநோய்களின் எண்ணிக்கை உயரும் என்ற அச்சத்துடன்.\n“அதிக சிட்னியில் உள்ள அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,” என்று நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) மாநில பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் வெள்ளிக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் 10 புதிய வழக்குகளை அறிவித்தார்.\nஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியின் பிற பகுதிகளுக்கும் கொத்து பரவியிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர், ஏனெனில் அவை தொற்றுநோய்களின் மூலத்தை இன்னும் தீர்மானிக்கவில்லை.\nசிட்னியில் பாதிக்கப்பட்ட புறநகர்ப்பகுதிகளில் கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூன்று நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு என்.எஸ்.டபிள்யூ வலியுறுத்தியுள்ளது.\n“எனது கவலை என்னவென்றால், நாங்கள் நேரடி பரிமாற்ற வழியைக் கண்டுபிடிக்கவில்லை, நாங்கள் ஒலிபரப்பு வழியைத் தடுத்துள்ளோம் என்பதில் உறுதியாக இருக்க முடியாது” என்று என்.எஸ்.டபிள்யூ தலைமை சுகாதார அதிகாரி கெர்ரி சாண்ட் கூறினார்.\nஆரம்ப பரிமாற்ற தளங்கள் அவலோன் கடற்கரையில் இரண்டு கிளப்புகளாக இருந்தன என்று அதிகாரிகள் நம்புகிறார்கள், ஆனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் முதல் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் வரை 30 க்கும் மேற்பட்ட சாத்தியமான பரிமாற்ற தளங்களுக்கு பெயரிட்டுள்ளனர், மேலும் தளங்களை பார்வையிட்ட நபர்களை சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தினர்.\nபாதிக்கப்பட்ட புறநகர்ப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பாப்-அப் சோதனை தளங்கள் பல மக்கள் பரிசோதிக்கப்பட வேண்டிய மணிநேரம் காத்திருக்கின்றன.\nவடக்கு கடற்கரை பகுதியில் உள்ள முக்கிய பொது வசதிகளான நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு வயது பராமரிப்பு வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளன.\nபடிக்கவும்: விமான நிலைய ஊழியர் நேர்மறையாக சோதனை செய்த 2 வாரங்களில் முதல் உள்ளூர் COVID-19 வழக்கை ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது\nபடிக்க: சிட்னியில் சிறிய கிளஸ்டருக்குப் பிறகு கோவிட் -19 மூலத்தைக் கண்டுபிடிக்க ஆஸ்திரேலியா பந்தயங்களில் ஈடுபட்டது\nபுதிய எல்லைக் கட்டுப்பாடுகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கான கிறிஸ்துமஸ் பயணத் திட்டங்களை வெள்ளிக்கிழமை குழப்பத்தில் ஆழ்த்தின.\nசிட்னி விமான நிலையத்திற்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து மாநிலத்தை விட்டு வெளியேற முயன்றனர். என்.எஸ்.டபிள்யூவை விட்டு வெளியேறிய சில பயணிகள் வேறொரு மாநிலத்தில் தரையிறங்கியபோது 14 நாட்களுக்கு உடனடி ஹோட்டல் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர்.\nகுயின்ஸ்லாந்து மாநிலமும் வடக்கு பிராந்தியமும் வடக்கு கடற்கரைகளில் இருந்த மக்களை 14 நாட்களாக தனிமைப்படுத்துமாறு கோருகின்றன. மேற்கு ஆஸ்திரேலியா அரசு இதை என்.எஸ்.டபிள்யூ. தீவின் மாநிலமான டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா மாநிலம் சிட்னியின் வடக்கு கடற்கரைகளுக்கு வருகை தந்த மக்களை டிசம்பர் 10 முதல் தடை செய்தன.\n“என் செய்தி மிகவும் தெளிவாக என்னவென்றால், மக்கள் என்.எஸ்.டபிள்யூவின் வடக்கு கடற்கரைகளைச் சேர்ந்தவர்கள் என்றால், அவர்கள் வடக்கு கடற்கரைகளில் தங்கியிருப்பது நல்லது, குயின்ஸ்லாந்துக்கு பயணிக்கக்கூடாது என்பது நல்லது” என்று குயின்ஸ்லாந்து மாநில பிரதமர் அனாஸ்டாசியா பாலாஸ்ஸ்குக் கூறினார்.\nகொத்து மற்றும் அடுத்தடுத்த பயண குழப்பம் COVID-19 ஐக் கொண்டிருப்பதில் ஆஸ்திரேலியாவின் வெற்றியைப் பெறுகின்றன.\nஇந்த வாரம் வரை, ஆஸ்திரேலியா இரண்டு வாரங்களுக்கும் மேலாக எந்த உள்ளூர் பரிமாற்றமும் இல்லாமல் சென்றது, பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் கிட்டத்தட்ட அனைத்து சமூக தொலைதூர கட்டுப்பாடுகளையும் அகற்ற அனுமதித்தன.\nபடிக்க: வீட்டிலிருந்து வேலை முடிந்துவிட்டதாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் கூறுகிறது, ஆனால் ஊழியர்கள் இன்னும் அலுவலகத்திலிருந்து விலகியுள்ளனர்\nCOVID-19 இன் பரவலைக் கொண்ட பின்னர் முன்னர் எதிர்பார்த்ததை விட மூன்று தசாப்தங்களில் அதன் பொருளாதாரம் முதல் மந்தநிலையிலிருந்து மீண்டு வரும் என்று ஆஸ்திரேலியா வியாழக்கிழமை கணித்த நம்பிக்கை இதுதான்.\nஉள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்களான விர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் குவாண்டாஸ் ஏர்வேஸ் தலைமையிலான, சரிபார்க்கப்படாத பொருளாதார மீட்சிக்கான ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைகள் இப்போது சாத்தியமில்லை.\n“நாங்கள் இதை முன்னர் கையாண்டோம், நாங்கள் அதை மீண்டும் சமாளிப்போம், இந்த பிரச்சினைகள் குறித்து மக்கள் அமைதியாக இருப்பது முக்கியம்” என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறினார். “தொற்றுநோயை நீக்கிவிடும் எந்த மந்திர சூத்திரமும் இல்லை.”\nதொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலியா 28,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 908 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, மேலும் நாட்டில் மிகவும் சுறுசுறுப்பான வழக்குகள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் வெளிநாட்டு பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19daily newstoday newsஆஸதரலயஆஸ்திரேலியாஎலலககடடபபடகளகறஸதமஸகளஸடரகழபபமகவடகொரோனா வைரஸ்சடனதமிழில் செய்திநியூ சவுத் வேல்ஸ்பயணவதககறதவளரமபத\nPrevious Post:பாலக்காடு நகராட்சி கட்டிடத்தின் மேல் ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனருக்கு பாஜக தொழிலாளர்கள் மீது வழக்கு\nNext Post:கே 2 மற்றும் முதன்மை 2 முதல் 6 மாணவர்கள் புதிய பள்ளி ஆண்டின் முதல் நாளில் வீட்டிலேயே இருக்க வேண்டும்: MOE\nவர்ணனை: வாட்ஸ்அப்பின் புதிய டி & சி கள் தரவு மற்றும் தனியுரிமை எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கான மாற்றங்களைத் தூண்டக்கூடும்\nநியூயார்க் ஆளுநர் ஃபைசரை நேரடியாக COVID-19 தடுப்பூசி அளவை விற்கச் சொல்கிறார்\nடாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் | ஹரிகிருஷ்ணா எஸ்பென்கோவை வைத்திருக்கிறார்\nபுலமைப்பரிசில் தாமதங்கள் குறித்து சிறுபான்மையினர் ஆணையம் ஆராய வேண்டும்\nடி.என் காங்கிரஸ் பிரிவில் அச e கரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_26.html", "date_download": "2021-01-18T22:43:41Z", "digest": "sha1:ESLHQHQLKVSKZQ3GJDZG6FTFDXMTS2I3", "length": 8614, "nlines": 43, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"போராட்டத் திலகங்கள்\" - சு.இராஜசேகரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » \"போராட்டத் திலகங்கள்\" - சு.இராஜசேகரன்\n\"போராட்டத் திலகங்கள்\" - சு.இராஜசேகரன்\nபெப்ரவரி மாதம் 27ம் 28ம் திகதிகளை மலையக மக்களுக்கு நினைவு படுத்த வேண்டிய ஒரு துர்பாக்கியம், இது இன்றைய தலைமுறைகளில் ஒரு சிலரைத்தவிரப் பலருக்குத் தெரியாது.\n1940ம் ஆண்டு முள்ளோயாவில் கோவிந்தன் கொலைக்கு பின் நடந்த ஒன்று. முள்ளோயா தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமல்ல அதனை அண்டிய பலதோட்டங்களிலும் சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்க பிரி வான 'அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கம்' பரவத் தொடங்கி யது. அதன் காரனமாக முள்ளோயாத் தோட்டத்திற்கு அருகே உள்ள 'கந்தலா ' எனப்படும் 'ஸ்டேலன் பேர்க்' தோட்டத்திலும் இக்கட்சியினை நிறுவுவதற்கு தொழிலாளி மெய்யப்பன் முன்வந்தபோது, அவருக்கு உரு துணையாக தொழிலாளர்கள் இராச கவுண்டன், குப்புசாமி, வீராசாமி, வேலாயுதம் போன்றவர்கள் துணையாக இருந்துள்ளனர்\nஇக்கட்சியினை தோட்டத்தில் அமைக்க ,அந்த தோட்டத்தின் வெள்ளை க்காரதுரையான 'சி.ஏ.ஜி.போப்' கடும்போக்கினை கைக்கொண்டார். அதன்படி துரையான போப், 1941ம் ஆண்டு ஜனவரியில் மெய்யப்பனை வேலையிலிருந்து நீக்கியதோடு பற்றுச் சீட்டையும் கொடுத்து தோட்டத் தைவிட்டு உடனடியாக போய்விடும்படியும் எச்சரித்த்ளார்..\nஇலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கண்டி மாநில செயலாளரோ இதனை கண்டித்து, 1941 ஏப்ரல் மாதம் 26ம் திகதி துரைக்கு கடிதம் அனுப் பினார். இதனை மறுத்த பேப் துரையோ \"தோட்டத்தில் அத்துமீறியிருக்கு ம் மெய்யப்பனை கைது செய்ய கம்பளை நீதிமன்றத்திலே ஆணையை பெற்றதனால் 1941 மே 7ம் திகதி பொலீசார் ஸ்டேலன் பேர்க் தோட்டத்தி ற்குச்சென்றனர். அங்கு மெய்யப்பனை கைது செய்ய முடியவில்லை. ஆனாலும் அவர் 9ம் திகதி நீதி மன்றத்திலே சரணடைந்ததுடன் பிணையு ம் வழங்கப்பட்டது.\n9ம்திகதி அன்றே மாலையில் கலஹா வில் இருக்கு ம் 'லெவலென் தோட்டத்துரையான ஆர்.டி.பிளேக்கின் பங்களாவிற்கு இரா ப்போசனத் திற்கு சென்றுவிட்டு இரவில் வரும்போது , கார் போகாதபடி மரங்கள் வெட்டி குறுக்காகப் போட்டு போப் துரையை வெட்டி அடித்து கொலை செய்யப் பட்டார். கொலைப் பழி வீராசாமி, வேலாயுதம் மேல் விழுந் தது. அதன் படி 1942ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி திரு.வேலா யுதமும். மருநாளான 28ம் திகதி வீராசாமியும் தூக்குக் கயிற்றை முத்த மி ட்டனர். உண்மையான ஒரு போராட்டத்தினால் எத்தனை உயிர்களை மலையகம் பழி கொடுத்துள்ளது.\nபுகைப்படத்தில் முதலில் வேலாயுதம் அடுத்தவர் வீராசாமி இந்த மலையக வீரர்களை இன்றைய சமூகமும், அரசியலாரும் மறந்து விடக் கூடாது.\nநன்றி - \"போராட்டத் திலகங்கள்\" - சு.இராஜசேகரன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/223232/news/223232.html", "date_download": "2021-01-18T22:59:16Z", "digest": "sha1:FF3AQKNUXX2VE7OF7J25CZ4JGZA7BJTP", "length": 8324, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "முடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nமுடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்\nஅனைவரும் கவலைப் படக்கூடிய விஷயங்களில் தலைமுடி பிரச்சனையும் முக்கியமாகிவிட்டது. பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாததே ஆகும். முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் முடி உதிர்தல், அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனை ஏற்படும். அவற்றை எளிய முறையில் கட்டுப்படுத்த சில டிப்ஸ் இதோ..\n* குளிக்கும் போதோ அல்லது தலைமுடியை காய வைக்கும் போதோ தலைமுடிக்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் முடி உதிர்வு ஏற்படும். இதற்கு லேசான காட்டன் துணியை பயன்படுத்தினாலே போதும்.\n* தலைக்கு குளித்த பின்னர் ஹேர் ஜெல்லை தலைமுடி காய்வதற்கு முன்னர் தடவி வருகின்றனர். இதன் காரணமாகவும் முடி உதிர்கிறது. ப��துவாகவே கேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டாம்.\n* ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குளிப்பதன் மூலம் தலைமுடி உதிர்வு குறையும். ஆனால் இதை தினமும் செய்தால் முடியில் வறட்சி ஏற்படக் கூடும்.\n* கொய்யா இலையை அரைத்து இரவு தூங்குவதற்கு முன் தலையில் தடவி மறுநாள் காலையில் அலசினால் முடி உதிர்தல் குறையும்.\n* முள்ளங்கி சாறை தலையின் அடியில் படுமாறு தடவி வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.\n* கேஸ்டைல் சோப்புடன் நீர் சேர்த்து ஆப்பிள் சீடர் வினிகர், தேயிலை மர எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலக்கவும். பின்பு இதை தலையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் முடி உதிர்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.\n* முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\n* வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n‘ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் \nஉங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க\nஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை\nஇனி கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்துவது பெரும் சவால் \nசசிகலா அரசியலை பாஜக தீர்மானிக்கும்\nமுடிவில் மாறாத சசிகலா- முரண்டு பிடிக்கும் எடப்பாடி- குழம்பும் அமித்ஷா\nதினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eei-biotechfinances.com/ta/varikostop-review", "date_download": "2021-01-19T00:28:36Z", "digest": "sha1:5BI5I5MYRSSBKNPERCWMF5S6LT4APB22", "length": 30315, "nlines": 109, "source_domain": "eei-biotechfinances.com", "title": "Varikostop ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Celluliteஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இன��்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டைவிடுதல்செக்ஸ் பொம்மைகள்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nVarikostop வாடிக்கையாளர் அனுபவம் - வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு குறைப்பு சோதனையில் உண்மையில் வெற்றிகரமாக உள்ளதா\nசுருள் சிரை Varikostop குறைக்க விரும்புகிறீர்கள் என்று கருதி, Varikostop நன்றாக உதவுகிறது, ஆனால் அது என்னவாக இருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து பயனர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: பிராண்ட் வாக்குறுதியளிப்பதை Varikostop எந்த அளவிற்கு செய்கிறது என்பதையும் நீங்கள் உறுதியாக Varikostop வாடிக்கையாளர்களிடமிருந்து பயனர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: பிராண்ட் வாக்குறுதியளிப்பதை Varikostop எந்த அளவிற்கு செய்கிறது என்பதையும் நீங்கள் உறுதியாக Varikostop வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை நீங்கள் எவ்வாறு குறைக்க முடியும் என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்:\nVarikostop பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை அகற்ற தயாரிப்பாளர் Varikostop தொடங்கினார். சிறிய நோக்கங்களுக்காக, அவ்வப்போது தீர்வைப் பயன்படுத்துங்கள். மிகப் பெரிய திட்டங்களுடன், இதை நீண்ட காலத்திற்கும் பயன்படுத்தலாம்.\nஎண்ணற்ற தயாரிப்பு சோதனைகள் தயாரிப்பு விதிவிலக்காக பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் Varikostop பற்றி Varikostop என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nமறந்துவிடக் கூடாது: இந்த முறைக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு அளித்தால், இயற்கையான பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு உங்களுக்குக் கிடைக்கும். Varikostop உற்பத்தியாளர் ஒரு நல்ல படத்தைக் கொண்டிருக்கிறார் மற்றும் அதன் நிதிகளை நீண்ட காலமாக சந்தையில் விற்பனை செய்து வருகிறார் - ஆகவே போதுமான அளவு இருவர் எப்படி இருக்கிறார்கள்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Varikostop உருவாக்கப்பட்டது.\nஉங்கள் Varikostop -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nஇது தனித்துவமானது. போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சவால்களை சமாளிக்க முயற்சி செய்கின்றன, அவை நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே செயல்படும்.\nஅதன்படி, எடுத்துக்காட்டாக, ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தும் போது ஒருவர் தெளிவாகக் குற��க்கப்படுகிறார். இந்த வகை உதவியுடன் முடிவுகளைப் பெறுவது மிகவும் அரிதானது என்பதில் ஆச்சரியமில்லை.\nதற்செயலாக, Varikostop உற்பத்தியாளர் ஒரு வலை கடை வழியாக நிதியை Varikostop. இது குறிப்பாக மலிவானதாக ஆக்குகிறது.\nVarikostop எதிராக என்ன பேசுகிறது\nமருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம்\nVarikostop மிகவும் சுவாரஸ்யமாக்கும் அம்சங்கள்:\nதயாரிப்பின் எங்கள் டஜன் மதிப்பீடுகள் ஏராளமான நன்மைகளை விட அதிகமாக இருப்பதை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து கூறுகளும் இயற்கையிலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் நிலைமையைப் பற்றி யாரும் கண்டுபிடிக்கவில்லை, எனவே அதை ஒருவருக்கு விளக்கும் தடையை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளைக் குறைப்பது பற்றி அரட்டையடிக்க விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, குறிப்பாக இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்ய முடியும் என்பதால், யாரும் ஆர்டரைப் பற்றி கேட்கவில்லை\nVarikostop வழங்குகிறது என்பதை நீங்கள் பல்வேறு சோதனைகள் மற்றும் கூறுகளைப் பற்றிய தகவல்களைப் Varikostop புரிந்துகொள்வது மிகவும் எளிது. இது Keto Diet போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது. பொருட்கள் படிக்கிறது.\nமுயற்சியிலிருந்து நாங்கள் உங்களை விடுவித்துள்ளோம்: ஆகவே, மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களைச் சரிபார்ப்பதன் மூலம் எதிர்வினைகளை மதிப்பிடுவதற்கு முன்பு, Varikostop எங்களிடம் என்ன Varikostop என்பதைப் Varikostop :\nகுறைந்தபட்சம் இவை நம்பிக்கைக்குரிய Varikostop மதிப்பீடுகள்\nVarikostop உங்களுக்கு புத்திசாலித்தனமான Varikostop\nஇதற்கு எளிதில் பதிலளிக்க முடியும். சில வாடிக்கையாளர்களுக்கு Varikostop ஒன்றும் Varikostop என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன.\nVarikostop எடை இழப்பில் பெரிதும் துணைபுரிகிறது. நிச்சயமாக.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டும் விழுங்க முடியும் மற்றும் உங்கள் தேவைகள் அனைத்தையும் மிகக் குறுகிய காலத்திற்குள் மாற்ற முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கும் வரை, உங்கள் அணுகுமுறையின் மூலம் மீண்டும் சிந்திக்க வேண்டியிருக்கும்.\nநீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியைக் க���ண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் நிறைய நேரம் எடுக்கும்.\nVarikostop காணலாம், ஆனால் தயாரிப்பு முழு வழியையும் Varikostop. நீங்கள் சட்டபூர்வமான வயதுடையவராக இருப்பதால், வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளைக் குறைக்க விரும்பினால், இந்த தயாரிப்பை உருவாக்கி, அதை முழுமையாகப் பயன்படுத்துங்கள், நீங்கள் சிக்கலைத் தீர்த்ததில் விரைவில் மகிழ்ச்சியடையலாம்.\nநீங்கள் ஒருவேளை நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்: ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையானது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஜீரணிக்கக்கூடிய கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nபொதுவாக கருத்து தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், டஜன் கணக்கான மதிப்புரைகள் மற்றும் இணையத்தின் படி, தயாரிப்பு எந்தவொரு விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஅளவு வழிமுறைகளை மதிக்க இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் தயாரிப்பு சோதனைகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது, இது வாடிக்கையாளர்களின் மகத்தான வெற்றியை விளக்குகிறது.\n✓ Varikostop -ஐ இங்கே பாருங்கள்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nகூடுதலாக, நீங்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - சாயல்களை (போலிகளை) தவிர்க்க. ஒரு நகலெடுக்கப்பட்ட தயாரிப்பு, முதல் பார்வையில் உங்களை கவர்ந்திழுப்பதாகத் தோன்றினாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது, தீவிர நிகழ்வுகளில், நிச்சயமற்ற முடிவைக் கொண்டிருக்கலாம்.\nஇப்போது தனிப்பட்ட பொருட்களைப் பற்றி ஒரு நுண்ணறிவால் பார்ப்போம்\nVarikostop, குறிப்பாக அதில் உள்ள பொருட்கள் விளைவுகளின் முக்கிய பகுதிக்கு முக்கியமானவை.\nஇந்த விஷயத்தில் கூடுதலாக, வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் பல ஊட்டச்சத்து மருந்துகளில் ஒருங்கிணைக்கப்பட்ட பாரம்பரிய பொருட்களை அகற்றுகின்றன.\nஇந்த தனிப்பட்ட கூறுகளின் அதிக அளவு சமமாக ஈர்க்கக்கூடியது. இந்த விஷயத்தில், பல கட்டுரைகளை ஒருபோதும் வைத்திருக்க முடியாது. El Macho ஒப்பிடும்போது, இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.\nமூலப்பொருள் மேட்ரிக்ஸில் ஒரு நிலை வழ��்கப்பட்டதற்கான காரணத்தில் நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாலும், விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு அகற்றுவதில் இந்த கூறு ஒரு முக்கியமான நிலையை எடுக்க முடியும் என்பதில் நான் இப்போது உறுதியாக இருக்கிறேன்.\nVarikostop கலவையின் எனது சுருக்கம்:\nபெரிய ஆழத்திற்குச் செல்லாமல், தயாரிப்பின் தேர்வு கவர்ச்சியையும் நல்வாழ்வையும் சாதகமாக வழிநடத்தும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nVarikostop பயன்படுத்துவதற்கான சில சுவாரஸ்யமான Varikostop\nVarikostop எல்லோரும் பயன்படுத்தலாம், எப்போதும் மற்றும் வேறு எந்தவிதமான Varikostop இல்லாமல் - உற்பத்தியாளரின் நல்ல விளக்கம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக.\nVarikostop, Varikostop இடத்தை எடுத்துக்கொள்வதில்லை, மேலும் எந்த இடத்திற்கும் புத்திசாலித்தனமாக கொண்டு செல்ல வேண்டும். பயன்பாட்டு நேரம் மற்றும் உட்கொள்ளல் தொடர்பான அனைத்து முக்கியமான தரவையும் நிறுவனம் வழங்குகிறது - எனவே நீங்கள் முயற்சி இல்லாமல் இரட்சிப்பைப் பெறுவீர்கள்\nVarikostop எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nVarikostop எடுத்துக்கொள்வதன் மூலம், வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nபோதுமான நல்ல அனுபவ அறிக்கைகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் உள்ளன என்று நான் நம்புகிறேன்.\nஇறுதி இறுதி முடிவுக்கான சரியான கட்டம் தர்க்கரீதியாக தனிநபருக்கு மாறுபடும்.\nஉண்மையில், Varikostop அனுபவம் மேலும் சிகிச்சையின் போக்கில் மட்டுமே கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.\n முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் Varikostop உடனடியாக Varikostop செய்யும் ஆண்களில் நீங்களும் Varikostop.\nபெரும்பாலான நேரங்களில் இது நேரடியான சூழலாகும், இது குறிப்பாக மாற்றத்தின் கண்ணைக் கவரும். உங்கள் சக மனிதர்கள் நிச்சயமாக கூடுதல் மகிழ்ச்சியைக் கவனிப்பார்கள்.\nVarikostop விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nVarikostop விளைவு உண்மையில் வலுவானது என்பதை உறுதிப்படுத்த, மன்றங்களிலிருந்து அனுபவங்கள் மற்றும் அந்நியர்களை மீண்டும் தொடங்குவது எந்தத் தீங்கும் செய்யாது.\nVarikostop க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nதுரதிர்ஷ்டவசமாக, இதைப் பற்றி மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் மட்டுமே உள்ளன, ஏனெனில் இவை மிகவும் சிக்கலானவை மற்றும் வழக்கமாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nமருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் நுகர்வோரின் கருத்துக்கள் முதன்மையாக Varikostop மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே நம்பிக்கைக்குரிய விருப்பங்களைப் பார்ப்போம்:\nவெவ்வேறு சுயாதீன அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், மிகவும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். இது குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் மற்ற எல்லா தயாரிப்பாளர்களும் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள். இதுவரை, என்னால் மிகவும் பயனுள்ள மாற்றீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை அகற்றும்போது, தயாரிப்பு ஈர்க்கக்கூடிய வேலையைச் செய்யலாம்\nVarikostop சோதிக்கும் வாய்ப்பை நீங்கள் Varikostop, அது Varikostop\nஒரு தயாரிப்பு மற்றும் Varikostop போன்ற Varikostop, பெரும்பாலும் அதை சிறிது நேரம் கழித்து வாங்க முடியாது, ஏனென்றால் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது போட்டிக்கு எரிச்சலூட்டுகிறது. Lumiskin ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கிறது தாமதமாகாதபடி விரைவில் ஒரு ஆர்டரை வைக்க வேண்டும்.\nமுறையான வழங்குநரிடமிருந்து ஒரு நியாயமான தொகையைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு அரிதானது. இந்த நேரத்தில் அது குறிப்பிட்ட இணைய கடையில் இன்னும் கிடைக்கும். இங்கே நீங்கள் ஒரு பயனற்ற போலி பெற ஆபத்து இல்லை.\nநீண்ட காலத்திற்கு சிகிச்சையைத் தொடர உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் எனில், நீங்கள் அதை தனியாக விட்டுவிடலாம். இங்கே ஒரு விஷயம் முக்கியமானது: உறுதிப்பாடு. இருப்பினும், உங்கள் காரணத்திற்காக நீங்கள் போதுமான உந்துதலைத் திரட்ட முடியும் என்று நான் நினைக்கிறேன், இது தீர்வு மூலம் நிரந்தர விளைவுகளை அடைய உதவுகிறது.\nஏற்கனவே கூறியது போல்: ஒரு மாற்று மூலத்திலிருந்து தயாரிப்பு ஒருபோதும் வாங்கப்படக்கூடாது. நம்பிக்கைக்குரிய முடிவுகளின் அடிப்படையில் Varikostop நான் பரிந்துரைத்த பிறகு, சந்தேகத்திற்குரிய வழங்குநர்களிடமிருந்து ஒரு சமமான தயாரிப்பை ஒருவர் கண்டுபிடிக்க முடியும் என்று ஒரு சக ஊழியர் நினைத்தார். இதன் விளைவாக அவர் எப்படி இருந்தார் என்று நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து எல்லா பொருட்களையும் ஆர்டர் செய்துள்ளேன். எனவே பட்டியலிடப்பட்ட இணைப்புகள் வழியாக தயாரிப்புகளை வாங்குவது எப்போதும் எனது ஆலோசனையாகும், ஏனெனில் இது அசல் உற்பத்தியாளரை நேரடியாகக் குறிக்கும். TestRX ஒப்பிடும்போது TestRX மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். Varikostop ஆன்லைனில் வேறு இடங்களில் Varikostop ஆரோக்கியத்திற்கும் Varikostop பல சந்தர்ப்பங்களில் விரும்பத்தகாத விளைவுகளைத் தூண்டுகிறது. உண்மையான உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்கவும்: ரகசியமான, ஆபத்து இல்லாத, கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, கவலையற்ற கொள்முதல் என்பது நிச்சயமாக ஒரு விஷயம்.\nநான் தீர்மானித்த முற்றிலும் பாதுகாப்பான இணைய முகவரிகளுடன், நீங்கள் எதையும் வாய்ப்பில்லை.\nசந்தேகமின்றி, நீங்கள் ஒரு பெரிய தொகையை ஆர்டர் செய்ய வேண்டும், எனவே நீங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் எண்ணற்ற மறுவரிசைகளைத் தவிர்க்கலாம். நிலையான வருமானம் மிகவும் நம்பகமானதாக இருப்பதால், இந்த வகை இந்த கட்டுரையில் பல கட்டுரைகளில் தன்னை நிரூபித்துள்ளது.\nஇதன் விளைவாக, இது எப்போதும் iMove விட சிறந்தது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nVarikostop க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/vishnu-vardhan/biography.html", "date_download": "2021-01-19T00:15:52Z", "digest": "sha1:4JEJCPZESH5C2HQTPFRYW7XULFWKNM3U", "length": 5175, "nlines": 113, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷ்ணுவர்தன் பயோடேட்டா | Vishnu Vardhan Biography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிஷ்ணுவர்த்தன் குலசேகரன், பரவலாக விஷ்ணுவர்த்தன், ஓர் இந்திய திரைப்பட இயக்குனர். ராம் கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றிய விஷ்ணுவர்த்தன் 2003ஆம் ஆண்டு குறும்பு படம் மூலம் தமது இயக்குனர் வாழ்வைத் தொடங்கினார். அறிமுகப் படம் வசூலில் வெற்றியடையாத நிலையில் அடுத்து வந்த அறிந்தும் அறியாமலும்(2005),பட்டியல் (2006) மற்றும் பில்லா (2007) ஆகியன பெரும் வெற்றிகளைப் பெற்று புகழ்பெறச் செய்தது. இவர் திரைப்பட தயாரிப்பாளர் குலசேகரன் என்பவற்றின் மகனும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் என்பவற்றின் அண்ணனும் ஆவார்.\nஆர்யா- விஷ்ணுவர்தன் 5வது முறையாக இணையும் யட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/gallery/events/page/2/", "date_download": "2021-01-18T22:43:43Z", "digest": "sha1:EDRIW3FQEC47DXSDGZLGAWORAYP5DG2K", "length": 6321, "nlines": 218, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Events - Chennai City News", "raw_content": "\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nமவுன படத்தில் விஜய் சேதுபதி\nதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்\nசிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட்\nரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறிய படங்கள் வெற்றிபெற செயல்வடிவில் ஆதரவு தர வேண்டும் – இயக்குநர் ‘போஸ்’ வெங்கட் ‘வெட்டி பசங்க‘ படத்தின் இசை வெளியீட்டு...\nமவுன படத்தில் விஜய் சேதுபதி\nமவுன படத்தில் விஜய் சேதுபதி பாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் திரையுலகின் மிகப் பெரிய...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் – விஜய் சேதுபதி விளக்கம்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம் நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/34.html", "date_download": "2021-01-18T22:55:36Z", "digest": "sha1:GQGVQFWFJ6EMKSJWG2OIANB2KBEUT5UX", "length": 3372, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "சற்றுமுன் நாட்டில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS சற்றுமுன் நாட்டில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nசற்றுமுன் நாட்டில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nமினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் கொக்கல ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்ட 300 ஊழியர்களில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பி.சி.ஆர் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅவர்கள் ஐ.டி.ச் மற்றும் மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/04/blog-post_05.html", "date_download": "2021-01-18T23:08:01Z", "digest": "sha1:M2TIRA2PY7GR7VNFCRLT2SM2LKZYCFXK", "length": 37020, "nlines": 460, "source_domain": "www.radiospathy.com", "title": "\"ஆவாரம்பூ\" பின்னணிஇசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n1992 இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டாக இருக்கும். அந்த ஆண்டில் தான் ரஹ்மான் என்ற புதுப்புயல் வந்து தமிழ் சினிமாவி போக்கை மாற்றியது. அத்தோடு அதுவரை ராஜாவை மட்டும் மையப்படுத்தி முதன்மைப்படுத்திய தமிழ் சினிமா இசைவிரும்பிகளின் கவனத்தை இன்னொருவர் பங்கு போட்ட ஆண்டும் கூட. இந்த ஆண்டில் ராஜாவின் இசையின் உச்சமாக அமைந்து விட்ட இரண்டு படங்களில் ஒன்று \"ஆவாரம்பூ\", இன்னொன்று \"தேவர் மகன்\". இந்த இரண்டுமே மலையாளத் திரையின் பிரபல இயக்குனர் பரதனின் இயக்கத்தில் வெளிவந்தது இன்னொரு சிறப்பு.\n1980 இல் மலையாளத்தில் வெளிவந்த படம் \"தகரா\". பிரதாப் போத்தன், சுரேகா, நெடுமுடிவேணு போன்றோர் முக்கிய பாத்திரத்தில் தோன்றி நடித்த இப்படத்தின் கதை கூட பின்னாளில் மலையாளத் திரையுலகின் முக்கியமான இயக்குனராக வலம் வந்த பதமராஜனின் கைவண்ணத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தை இயக்கிய பரதனே பன்னிரெண்டு வருஷங்கள் கழித்து தமிழில் இதை \"ஆவாரம்பூ\"வாகக் கொண்டு வந்தார். கடலோரக் கிராமம் ஒன்றில் வாழும் சக்கர (வினீத்) என்னும் அப்பாவி & அனாதைப் பையனுக்கும், தாமர (நந்தினி) என்னும் பொண்ணுக்கும் வரும் காதலையும், அதற்கு தாமரயின் தகப்பன் தேவர் (நாசர்)ரூபத்தில் வரும் எதிர்ப்பும் என்ற சாதாரண காதலைத் தான் அதன் இயல்பு கெடாமல் அப்படியே கொடுக்கின்றது ஆவாரம்பூ. மலையாளத்தில் நெடுமுடி வேணு செய்த சபலிஸ்ட் பாத்திரத்தை தமிழில் கவுண்டமணி செய்கின்றார். வினித், நந்தினி, நாசர், கவுண்டமணி உள்ளிட்ட பாத்திரத் தேர்வுகளும், குமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஆபாசத்தின் எல்லையைத் தொட முனையும் காட்சி அமைப்புக்கள் இருந்தாலும் \"ஆவாரம்பூ\" இசைஞானியின் கைவண்ணத்தில் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் வண்ணம் இருப்பது சிறப்பு.\nவிநியோகஸ்தராகவும், பின்னர் தயாரிப்பாளராகவும் இருந்த \"கேயார்\", 1991 இல் \"ஈரமான ரோஜாவே\" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியவர். இசைஞானியின் அருட்கடாட்சம் விழுந்த தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பதாலோ என்னவோ கேயார் தயாரிப்பில�� வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு இளையராஜாவின் இசை என்பதோடு அந்தப் படங்களின் பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை, அவ்வளவு அற்புதமாக இருக்கும்.\n\"ஆவாரம்பூ\" போன்ற புதுமுகங்களை முதன்மைப்படுத்திய திரைப்படத்தில் வழக்கம் போல இளையராஜா தான் ஹீரோ என்பதை இப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்றது. கங்கை அமரனும், புலமைப்பித்தனும் பாடல்களை எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ, கிருஷ்ணசந்தர் இவர்களோடு இளையராஜாவும் பாடிச் சிறப்பிக்கின்றார்கள்.\nபடத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது. இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது \"ஆவாரம்பூ\" பாடல்களின் அணி.\nதொடந்து இசைஞானியின் கைவண்ணத்தில் மலர்ந்த \"ஆவாரம்பூ\" படத்தின் பின்னணி இசையோடு, பாடல்களையும் அனுபவியுங்கள்.\nமுதலில் இப்படத்தில் கிடைத்த முத்துக்களில் சிறப்பான ஒன்று.\nசக்கர, தாமர காதல் வயப்படும் காட்சி, அபாரமான பின்னணி இசையில்\nதன் தாயை நிரந்தரமாக பையன் சக்கர தொலைக்கும் போது\nசக்கர அநாதையாக வளர்தல், ராஜாவின் \"ஆலோலம் பாடி\" பாடலோடு\nதாமர மேல் ஆசை கொள்ளும் ஊர் விடலைப்பையன் கிருஷ்ணசந்தரின் பாடலோடு, புல்லாங்குழல் இசை கலக்கின்றது\nதாமர யை அடையத் துடிக்கும் ஆசாரி, பின்னணி இசையோடு\n\"மந்திரம் இது மந்திரம்\" (ஜேசுதாஸ்) பாடலோடு தாமரயை வேண்டிப் பாடும் ஊர் விடலைப் பையன். இந்தப் பாடலின் இடையிசையில் வயலின் ஆவர்த்தனம் அபாரம்.\nசக்கர மனதில் தாமர இடம் பிடிக்கும் காட்சி, இந்தப் பின்னணி இசை அருமையானதொன்று\nசக்கர, தாமர சந்திக்கும் காட்சி ஒன்று\nதேவர் (நாசர்) தன் மகள் வீட்டை விட்டுப் போனத��க் கண்டு குமுறும் காட்சி\nதாமர , சக்கர கடலில் நீந்தி விளையாடும் காட்சி\n\"அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்ச மால\" (எஸ்.பி.பி, ஜானகி குரல்களில்) சக்கர, தாமர கடலோரச் சந்திப்பில்\nதேவர் (நாசர்) தன் மகளை மீண்டும் தாய் ஊருக்குச் சென்று அழைத்து வரும் காட்சி\nசக்கர, தாமர மேல் மையல் கொள்ளும் காட்சி\n\"சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே\" (எஸ்.பி.பி, எஸ்.ஜானகி)தாமர, சக்கர காதல் பாட்டு\n\"நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும்\" (எஸ்.ஜானகி)சக்கரயின் பிரிவில் தாமர உருகும் காட்சி\nசக்கர, தாமர சேரும் இறுதிக்காட்சி\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nநல்ல விரிவான அலசல். பகிர்ந்தமைக்கு நன்றி\nஎன்னுடைய நெட்டில் சுட்ட - மின்னஞ்சலில் வந்த படங்கள்.பதிவை ஒரு முறை பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லவும்\nநெட்டில் சுட்ட - மின்னஞ்சலில் வந்த படங்கள்.\nஇந்த படத்தை இன்னும் கூட முழுசா பாத்தது இல்லை. அதனால் தான் புதிருக்கு விடை தெரியல ஆனா பாட்டெல்லாம் கேட்டிருக்கேன்..\nஅண்ணே இந்தப்படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன் சாமிகிட்ட சொல்லி வச்சு பாட்டு பலமுறை..\nஇந்த படத்தை மலையாளத்திலும் பார்த்திருக்கேன்.தமிழ் பலமுறை பார்த்தாச்சி.;)\nஇந்த படத்தின் இசையை பற்றியும் இசை தெய்வத்தின் உழைப்பை பற்றியும் சொல்ல வார்த்தைகளே இல்லை.\nஅந்த ஆரம்ப இசையில் ஆலோலம் பாடியை வாத்தியங்கள் மூலம் எப்படி அமைத்திருக்கிறார்..அட..அட கேட்டுக்கிட்டே இருக்கலாம்\nஆலோலம் பாடி மிக அருமையான தாலாட்டு பாடல். அதில் இசைஞானியின் குரல் நம்மை நம் தாயின் மடிக்கே அழைத்து சொல்லும். அப்படி ஒரு இசை அதில்.\nஅனைத்தையும் மீண்டும் ரசித்துவிட்டு வருகிறேன்\nஇப்போதைக்கு ஒரு பெரிய நன்றி ;)\nதெளிவான இசை , பலமுறை கேட்டிருந்தாலும் , இவ்வளவு துல்லியமாக கேட்டது இல்லை.அது என்ன நெட்டில் ( வலையில் ) மட்டும் இச் சிறப்பு.விட்டால் பல்லவி,அனு பல்லவி,சரணம் ,ஆரோகணம்,அவரோகணம், என தெரிந்த தெரியாததையும் போட்டு 2 கட்டை ,4 கட்டை எனபின்னி பெடலெடுத்து விடுவீரோ \nஇந்த படத்தில் உள்ள அனைது பாடல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன் அருமையான பதிவு\n//மந்திரம் இது மந்திரம்\" (ஜேசுதாஸ்) பாடலோடு தாமரயை வேண்டிப் பாடும் ஊர் விடலைப் பையன்///\nஅட இந்த பாட்டு நிறைய தடவை முணுமுணுத்ததுண்டு பட் எந்த படம்ன்னு தெரியாத ���ருணங்கள்\nபல பல முறை கேட்டு கேட்டு ரசித்த பாடல்\nசூப்பர் நிறைய இசை துண்டுகள் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே கஷ்டப்பட்டுருக்கிறீர்கள் :)\n//நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும்// arumayaana paattu idhu.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபாடல்களை இப்படி அணு அணுவாகவா ரசிப்பீர்கள்.\nநன்றி எம்மையும் ரசிக்க வைத்ததற்கு.\nஇந்த படத்தின் இசையை பற்றியும் இசை தெய்வத்தின் உழைப்பை பற்றியும் சொல்ல வார்த்தைகளே இல்லை. //\nஉண்மையைச் சொல்லப்போன இந்தப் படத்தில் இசைத்தெய்வம் உழைத்த அளவுக்குப் பேசப்படாதது பெரும் குறை இல்லையா, மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இவை இரண்டும் தவிர்க்க முடியாதவை\nவிட்டால் பல்லவி,அனு பல்லவி,சரணம் ,ஆரோகணம்,அவரோகணம், என தெரிந்த தெரியாததையும் போட்டு 2 கட்டை ,4 கட்டை எனபின்னி பெடலெடுத்து விடுவீரோ \nஅதையும் விட்டுவைக்கமாட்டோம் ஆனா சங்கீதம் தான் தெரியாமப் போச்சே :)\nஇந்த படத்தில் உள்ள அனைது பாடல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன் அருமையான பதிவு//\nசூப்பர் நிறைய இசை துண்டுகள் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே கஷ்டப்பட்டுருக்கிறீர்கள் :)//\nகுடும்பத்தோடு உட்கார்ந்து பார்ப்பது கஷ்டம் தான் ஒத்துக்கிறேன் :)\nஅல்ஜீப்ரா கூட படிக்கலாம் ஆனா சங்கீதம் \nஎல்லோருடைய commentsம் போட்டிருக்கிறீர்கள். என்னுடையது ஏன் போடவில்லை.\nநீங்களும் ரசித்து எம்மையும் ரசிக்க வைத்ததுக்கு நன்றி என்று தானே எழுதினேன்.\nஇப்படி செய்வீங்க என்று நினைக்கவே இல்லை.\nஇப்போது தான் உங்கள் பின்னூட்டத்தை மின்னஞ்சலில் கண்டேன், உடனே போட்டுட்டேனே, அதுக்குள்ள இதுவேற, உங்கட கொமன்றை ஏன் நான் தணிக்கை செய்யப்போறன் அவ்வ்வ்வ்வ் :(\nவழக்கம் போல இந்தப் பகிர்வையும் கேட்டு உங்கள் கருத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். வேலைப்பழுவால் அப்படி இப்படி தாமதிக்கும் ஆனா குறை விளங்காதேங்கோ\nஅல்ஜீப்ரா கூட படிக்கலாம் ஆனா சங்கீதம் \nஅதுவென்னமோ உண்மை தான், சங்கீதம் படிச்சு வருவதில்லை அந்த ஞானமும் உள்ளேயே இருக்கணும் இல்லையா.\n\"அடுக்கு மல்லி தொடுத்து வச்ச” & “சாமிகிட்ட சொல்லி”...இரண்டு பாட்டே மிக அற்புதமான பாடல்கள் :)\nஆவாரம்பூவு . . . சரி , அது என்ன ஆறேழு நாளா, இது அச்சமில்லை ,அச்சமில்லை படம் அல்லவா \nநான் முதன் முதலாக காதலில் விழுந்த போது இப்படத்தில் ���ரும் “அடுக்கு மல்லி”, ஆலோலம் பாடி, மந்திரம் இது போன்ற பாடல்கள் தான் தாலாட்டி இருந்தன. போதாததற்கு, நந்தினி போன்ற எளிமையான முகம் தான் அவளுக்கு...........\nம்ம்ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம்\n\"அடுக்கு மல்லி தொடுத்து வச்ச” & “சாமிகிட்ட சொல்லி”...இரண்டு பாட்டே மிக அற்புதமான பாடல்கள் :)//\nஆவாரம்பூவு . . . சரி , அது என்ன ஆறேழு நாளா, இது அச்சமில்லை ,அச்சமில்லை படம் அல்லவா \nஅது வேற இது வேற படம் வெங்கடேசன்.\nஉங்களின் பதிவில் பின்னுட்டப் பெட்டியை காணோமே , பதில் சொல்ல\nநான் முதன் முதலாக காதலில் விழுந்த போது இப்படத்தில் வரும் “அடுக்கு மல்லி”, ஆலோலம் பாடி, மந்திரம் இது போன்ற பாடல்கள் தான் தாலாட்டி இருந்தன. //\nஎல்லாருக்கும் ராஜா பாடல்களோடு ஒரு ஆட்டோகிராப் இருக்கும் போல :)\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கலைக்கோவன்\nராஜாவின் இசைக்கு மற்றும் ஒரு திரைப்படம்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇளையராஜாவும் ரஹ்மானும் இணைந்த படம்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ���புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1383&cat=10&q=General", "date_download": "2021-01-19T00:26:10Z", "digest": "sha1:56YX223YQQJX37ICCQIPRVDUJOOQ63QI", "length": 10342, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் மதியழகன். நான் கணிப்பொறி அறிவியல் துறையில் பிஇ படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு தனியார் எம்என்சி -யில் பணிபுரிகிறேன். ஆனால் இப்பணியில் எனக்கு விருப்பமில்லை, இந்த அலுப்பான பணியிலிருந்து விலக விரும்புகிறேன். எனக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன\nஎன் பெயர் மதியழகன். நான் கணிப்பொறி அறிவியல் துறையில் பிஇ படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு தனியார் எம்என்சி -யில் பணிபுரிகிறேன். ஆனால் இப்பணியில் எனக்கு விருப்பமில்லை, இந்த அலுப்பான பணியிலிருந்து விலக விரும்புகிறேன். எனக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன\nபொதுவாக, எல்லா பணிகளுமே திரும்ப திரும்ப செய்தால் அலுப்பானவைதான். எழுதுதல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி போன்றவையும் ஒருவிதத்தில் பார்த்தால் அலுப்பாகத்தான் தோன்றும். இதற்கு ஒரே தீர்வு, அவ்வப்போது துறையை மாற்றுவதுதான்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபுதுச்சேரியில் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பு எங்கு படிக்கலாம்\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானதா\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nபி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87", "date_download": "2021-01-18T22:16:13Z", "digest": "sha1:5DUX522QMGLSZGHLNTWEHQEKWGWYXZ56", "length": 4862, "nlines": 93, "source_domain": "newneervely.com", "title": "கந்தசஷ்டி கவச பாராயணம் இடம்பெற்றது. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nகந்தசஷ்டி கவச பாராயணம் இடம்பெற்றது.\nநீர்வேலி செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்தில் ஸ்கந்தசஷ்டி விழாவின் இரண்டாம் நாளான இன்று அதிகாலை தொட்டு “ஒரு நாள் முப்பத்தாறு (36) உரு” கந்தசஷ்டி கவச பாராயணம் இடம்பெற்றது.கோஷ்டியாக சேர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட அடியவர்கள் இதில் இணைந்து கொண்டனர்.நிறைவில் ஜபம் செய்யப்பட்ட வீபூதி பன்னீர் இலையில் அடியவர்களுக்கு சிவாச்சார்யர்களால் வழங்கப்பட்டது.\n« “கந்தபுராணச்சுருக்கம்” புராண படனம்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ashwin-achived-with-back-pain-to-draw-3rd-test-match-his-wife-prithi-ashwin-wishes-241938/", "date_download": "2021-01-19T00:18:30Z", "digest": "sha1:W46CVKPDHFEN72GTUJFPCIE5SPIDOJSR", "length": 13245, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதுகு வலி… நிமிர்ந்தே நிற்க முடியாத நிலையில் போராடி சாதித்த அஸ்வின்!", "raw_content": "\nமுதுகு வலி… நிமிர்ந்தே நிற்க முடியாத நிலையில் போராடி சாதித்த அஸ்வின்\nஅஸ்வின் நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு கடுமையான முதுகுவலியுடன் விளையாடி போட்டியை டிரா செய்து சாதித்திருப்பது அவருடைய மனைவி பிரித்தி அஸ்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nநிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்ட அஸ்வின் போராடி இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளார் என்று அவருடைய மனைவி பிரித்தி அஸ்வின் பாராட்டியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி ஒருநாள் போட்டி தொடரை வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி டி20 தொடரை வென்றது.\nஇதையடுத்து, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட்டிலும் இந்திய அணி 2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்தது. அடுத்து பேட் செய்த இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.\nமுதல் இன்னிங்ஸ் முடிவில் 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதம் இருந்த நிலையில், 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா 52, ஷுப்மன் கில் 31, புஜாரா 77, ரஹானே 4 ரன், ரிஷப் பண்ட் 97 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அவுட் ஆகிவிட்டார்கள். மீதம் இருப்பவர்கல் எல்லாம் பந்துவீச்சாளர்கள்தான் அவரகளை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணி மூர்க்கமாக பந்துவீச்சு தாக்குதல் நடத்தியது.\nஆனால், இந்திய அணியில் விஹாரியும் அஸ்வினும் ஆஸ்திரேலியாவின் ஆபத்தான பந்துகளை எல்லாம் அசால்ட்டாக எதிர்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் விஹாரியையும் அஸ்வினையும் அவுட் ஆக்க முடியாமல் ஓய்ந்துபோன ஆஸ்திரேலிய அணி 3வது டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். இதனால், 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.\nஇந்திய அணி 2வது இன்னிங்ஸ் முடிவில் 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தனர். விஹாரி 161 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்களும் அஸ்வின் 128 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்தியாவின் தோல்வியைத் தவிர்த்து டிரா செய்ய காரணமானார்கள்.\nசிட்னி மைதானத்தில் பார்வையாளர்களின் இனவெறி துஷ்பிரயோகத்து��்கு மத்தியில் அஸ்வினும் விஹாரியும் போராடி போட்டியை டிரா செய்ததன் மூலம் இந்த டெஸ்ட் போட்டி ரசிகர்களால் மறக்க முடியாத போட்டியானது.\nஇந்த நிலையில்தான், அஸ்வின் நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு கடுமையான முதுகுவலியுடன் விளையாடி போட்டியை டிரா செய்து சாதித்திருப்பது அவருடைய மனைவி பிரித்தி அஸ்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஅஸ்வினின் மனைவி பிரித்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நேற்றிரவு தூங்கச் செல்லும்போது கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டார். இன்று காலையில் எழுந்திருக்கும்போது அவரால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை. ஷூ லேஸ்களைக் கூட கட்ட முடியாத அளவுக்குக் குனிய சிரமப்பட்டார். அஸ்வின் இன்று சாதித்ததை எண்ணி ஆச்சர்யப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஅஸ்வின் கடுமையான முதுகுவலியையும் பொருட்படுத்தாமல் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்து சாதித்துள்ளதை அறிந்து ரசிகர்கள் அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக… புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி\nபொங்கல் ஸ்பெஷல்… இது இல்லனா எப்படி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/2020/12/", "date_download": "2021-01-18T22:27:26Z", "digest": "sha1:T4DI3E3TU7QXLUGHLKXVMH6WCEAI7QHJ", "length": 8998, "nlines": 146, "source_domain": "tamilnirubar.com", "title": "December 2020 | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு\nதமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்கியுள்ளது. தி.மு.க ஆட்சியில் கடந்த…\nஸ்மார்ட்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்\nஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.…\nடிச. 27 முதல் லாரிகள் ஸ்டிரைக்\nதமிழகத்தில் டிச. 27 முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்குகிறது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும்…\nகுடிசை பகுதி மக்களுக்கு டிச. 13 வரை இலவச உணவு\nகுடிசை பகுதி மக்களுக்கு டிச. 13 வரை இலவச உணவு வழங்கப்படுகிறது. நிவர், புரெவி புயல்களால் சென்னையில் கடந்த இரு வாரங்களாக…\nதொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு\nதொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2020-21-ம் கல்வியாண்டில் திறந்த நிலை, இணைய வழி, தொலைநிலை கல்வி…\nஉஷார்.. செல்போன் அழைப்பு முதல் பண மோசடி\nசெல்போன் அழைப்பு முதல் பண மோசடி நடைபெறுகிறது. தமிழகத்தில் செல்போன் அழைப்பு முதல் பண மோசடி நடைபெற்று வருகிறது. அதாவது பிரதமர்…\nகுடியுரிமை திருத்த சட்டம் ஜனவரியில் அமல்\nகுடியுரிமை திருத்த சட்டம் ஜனவரியில் அமல் செய்யப்பட உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள்,…\nஅம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nசென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெறலாம். தனிநபர்…\nதிறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 14 கடைசி\nதிறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 14 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ்…\nகல்லூரி மாணவர் உத���ித் தொகை: டிச. 31 வரை பதிவேற்றலாம்\nகல்லூரி மாணவர் உதவித் தொகையை பெற டிச. 31 வரை புதுப்பித்தல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி…\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-01-18T23:00:56Z", "digest": "sha1:NYMYHRPHLEF6JPTNRLUJJUBV5PXXXMVF", "length": 12610, "nlines": 81, "source_domain": "totamil.com", "title": "அகஸ்தியமாலா மலையேற்ற காலம் ரத்து செய்யப்பட்டது - தி இந்து - ToTamil.com", "raw_content": "\nஅகஸ்தியமாலா மலையேற்ற காலம் ரத்து செய்யப்பட்டது – தி இந்து\nCOVID-19 தொற்றுநோய் அகஸ்தயர்குதம் (அல்லது அகஸ்தியமாலா) வருடாந்திர மலையேற்ற பருவத்தை ரத்து செய்யவும், கூட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் அதன் பருவகால தொகுப்பை நீட்டிக்கவும் வனத்துறையை கட்டாயப்படுத்தியுள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும் 1,868 மீட்டர் உயரமுள்ள சிகரம், பல்லுயிர் நிறைந்த அகஸ்த்யர்கூடம் ஒரு மலையேற்றப் புகலிடமாக பரவலாகக் கருதப்படுகிறது, இது வருடாந்திர மலையேற்ற பருவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறது, இது வழக்கமாக சபரிமலாவில் மகரவிலக்க திருவிழா நாளில் தொடங்கி தொடர்கிறது சிவராத்திரி வரை. வழக்கமாக மலையேற்றத்தின் ஒவ்வொரு நாளும் நூறு நுழைவு பாஸ்கள் வழங்கப்படும், தினசரி மலையேற்றவாசிகளின் பட்டியல் வழக்கமாக 150 வரை செல்லும்.\nமூன்று நாள் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் மலையேறுபவர்கள் பெரும்பாலும் புறப்பட்டவர்களை மட்டுமே சந்திக்கின்றனர், சுமார் 250 பேருக்கு ஒரேமுமலா அடிப்படை நிலையத்தில் ஒரே நேரத்தில் தங்குவதற்கு வழி வகுக்கிறது.\nஇரண்டு நாட்களில் 35 மலை��ேற்ற வீரர்கள்\nஇத்தகைய கூட்டம் COVID-19 வழிகாட்டுதல்களை மீறும் என்பதால், முடிந்தவரை சமூக தூரத்தை செயல்படுத்த ஒரு வாரம் – செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் தலா 35 மலையேற்றப் பயணிகளை அனுமதிக்க வன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தொற்று நிலைமை காரணமாக மார்ச் இறுதியில் காயமடைந்த ஆஃப்-சீசன் தொகுப்பு நவம்பர் 20 அன்று புதுப்பிக்கப்பட்டது. தற்போதைக்கு இந்தத் தொகுப்பைத் தொடர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nதிருவனந்தபுரம் வனவிலங்கு வார்டன் ஜே.ஆர்.அனி கூறுகையில், தனிப்பட்ட ஆன்லைன் முன்பதிவுகளுக்கான ஏற்பாடு தற்போதைக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.\n“இந்த ஆண்டு முன்பதிவு நெய்யார்-பெப்பாரா வன மேம்பாட்டு நிறுவனத்தால் (எஃப்.டி.ஏ) இயக்கப்படும் ஒரு சிறப்பு தொகுப்பின் கீழ் செய்யப்படும். ஐந்து பேர் மற்றும் 10 பேர் கொண்ட குழுக்களுக்கான நுழைவு தேர்ச்சி விகிதங்கள் முறையே, 000 16,000 மற்றும், 000 28,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ”என்று அவர் கூறினார்.\nஐந்து வழிகாட்டிகள் கொண்ட குழுக்களுடன் மூன்று வழிகாட்டிகள் வருவார்கள், 10 பேர் கொண்ட குழுக்களுடன் நான்கு வழிகாட்டிகளும் அனுப்பப்படுவார்கள். போனகாட் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவில் (ஈ.டி.சி) உறுப்பினர்களாக இருக்கும் வழிகாட்டிகளுக்கு, மலையேறுபவர்களுக்கு ஏற்பாடுகள் மற்றும் உணவு சமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.\nதிரு. அனி மேலும் கூறுகையில், பார்வையாளர்களுக்கு COVID-19- எதிர்மறை சான்றிதழ்கள் கட்டாயமாக இருக்கும், அவர்கள் போனாக்காட் மறியல் நிலையத்தில் வெப்ப ஸ்கேனர்களைப் பயன்படுத்தி திரையிடப்படுவார்கள், அங்கு அவர்கள் 26 கி.மீ தூரத்திற்குச் செல்வார்கள். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nவட்டியுர்காவ், ராஜீவ் காந்தி நகரில் உள்ள துறை அலுவலக வளாகத்தில் உள்ள திருவனந்தபுரம் வனவிலங்கு வார்டன் அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்.\nமேலும் விவரங்களை 8281004537 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nindia newsஅகஸதயமலஇநதகலமசயயபபடடதசெய்தி இந்தியாதபாரத் செய்திமலயறறரதத\nPrevious Post:பெங்களூரின் கலை மற்றும் புகைப்பட அருங்காட்சியகம் மெய்நிகர் செல்கிறது\nNext Post:பெண்கள் வருகை புதிய அதிபரைப் பெறுகிறது\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென், சட்டவிரோதமாக நிலத்தை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற விஸ்வ-பாரதியிடம் கேட்கிறார்\nவெள்ளை மாளிகையை கைப்பற்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜோ பிடென் ஒற்றுமையைத் தள்ளுகிறார், டொனால்ட் டிரம்ப் 100 மன்னிப்புகளைக் கருதுகிறார்\nஉள்ளூர் மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்ய பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nவர்ணனை: வாட்ஸ்அப்பின் புதிய டி & சி கள் தரவு மற்றும் தனியுரிமை எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கான மாற்றங்களைத் தூண்டக்கூடும்\nநியூயார்க் ஆளுநர் ஃபைசரை நேரடியாக COVID-19 தடுப்பூசி அளவை விற்கச் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/world-cup-winner/", "date_download": "2021-01-18T22:49:55Z", "digest": "sha1:2INUFFUAVKLC7EVXZW4MBUWJG4D7YIVB", "length": 8387, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "World Cup Winner | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு ‘ஹாட் அட்டாக்’… மருத்துவமனையில் அனுமதி…\nடெல்லி: இந்தியாவுக்கு முதன்முறையாக கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை பெற்று���்தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், அவர்…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/ias-officer-santhosh-babu-vrs-issue", "date_download": "2021-01-18T22:06:10Z", "digest": "sha1:PV2HIYKJCK7A4NN2N7IPY6CSE45DU6Q6", "length": 7137, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 January 2020 - சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு... “இது அச்சமூட்டும் முன்னுதாரணம்!” - பதறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் | IAS officer Santhosh Babu VRS issue", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “தம்பிக்கு உதவி செய்ய முடியாது” - கறா���் ஓ.பி.எஸ்\n“மூணு மணி நேரம் நடந்தாதான் ஆஸ்பத்திரிக்குப் போக முடியும்\n“மின்சாரத்தில் கை வைத்துவிட்டார் ரஜினி\nதமிழில் குடமுழுக்கு... தஞ்சையில் இடி முழக்கம்\nஅடிப்படை வசதிகளே இல்லை... நுழைவுக் கட்டணம் முப்பது ரூபாய்\nசந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு... “இது அச்சமூட்டும் முன்னுதாரணம்” - பதறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\n1971-ல் சேலத்தில் நடந்தது இதுதான்\nடாஸ்மாக் விவகாரம்... கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம்\nமதுரை மாநகராட்சியின் புது குளறுபடி - வழக்கு தொடர்ந்த எம்.எல்.ஏ\nபேருந்து நிலைய இடமாற்றம் - மக்களுக்காகவா... ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காகவா\nதங்க வேட்டை - 9 - “கொள்ளையர்களைப் பிடித்துவிடலாம்... நகைகளை அல்ல\nசந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு... “இது அச்சமூட்டும் முன்னுதாரணம்” - பதறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2019/08/", "date_download": "2021-01-18T22:11:07Z", "digest": "sha1:5XNFVOLTXCK45BSM7NU423LQTBQFC46W", "length": 22038, "nlines": 278, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: August 2019", "raw_content": "\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nஇணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும் என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது. புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது. புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform\nஇத்துடன் 24 சலனங்களின் எண் என்கிற புதிய நாவலையும் வெளிக்கொணர்கிறேன். சினிமா, அதன் பின்னணியில் உள்ள பிரச்சனைகள், என சினிமா மாந்தர்களை சுற்றி வரும் நாவல். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத நாவல். இதன் விலை. 300 . சலுகை விலையாய் ரூ.250க்கு தருகிறோம். அதற்கான லின்ங்\nஇரண்டு நாவல்களின் விலை ரூ.500 முன்பதிவு சலுகையாய் ரூ.375க்கு இலவச கொரியர் மூலமாய் அனுப்புகிறோம். அதற்கான லிங்க். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform\nஅத்திவரதர் ஒர் மார்கெட்டிங் ஹைஃப் - பாஸ்கர் சச்தி - Chat with x\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x\nதிருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆர். | Chat With X| Bhaskar Sakthi\nசாப்பாட்டுக்கடை - அக்கா கடை\nசென்னையில் நான்கைந்து வருடங்களாய் புதிய ஹோட்டல்களை விட தள்ளுவண்டிக் கடைகள், சிறு உணவகங்கள் நிறைய முளைக்க ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் குடும்பப் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்க, தங்களுக்கு ஆகி வந்த கலையான சமையலை கையில் எடுத்து களம் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் மேற்கு சைதாப்பேட்டையில், வன்னியர் தெருவின் முனையில் ஒரு கையேந்தி பவன் நான்கு வருடமாய் இருக்கிறது. அக்கா கடை என்று தான் அழைக்கிறார்கள்.\nமாலை வேளையில் இட்லி, தோசை, மசாலா தோசை, பெசரட்டு, அடை, வடைகறி, சாம்பார் இட்லி , குருமா, இரண்டு வகை சட்னி,சாம்பாருடன் அட்டகாசமான ஒர் விருந்தையே இந்த சின்னச் தள்ளுவண்டியில் தருகிறார்கள்.\nஅடை எல்லாம் வீட்டுப் பதத்தில் நல்ல எண்ணெய் விட்டு முறுகலாய் அவியலோடும், காரச்சட்னியோடும் பறிமாறப்படுகிறது. மசாலா தோசை என்றால் காளான் மசாலா, பன்னீர் மசாலா என தினத்துக்கு ஒன்றாய் ஸ்பெஷல் அயிட்டங்கள். சாப்பிட்டுப் போனால் நிச்சயம் வயிற்றைக் கெடுக்காத சகாய விலை உணவு. நிச்சயம் அந்தப் பக்கம் போகும் போது ஒரு கை பார்த்துவிட்டுப் போங்க. ரொம்ப லேட்டாய் போனால் ஸ்பெஷல் அயிட்டங்கள் கிடைக்காது\nLabels: cable sankar, sappattukkadai சாப்பாட்டுக்கடை, அக்கா கடை, சாப்பாட்டுக்கடை, பெசரட்டு\nவெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்று அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது.\nபொன்னியைத் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம்.\nஇன்றைய தேதியில் வ��லாறு காணாத வகையில் தங்க விலையுர்ந்து கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க்.\nகிபி இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது கோலார் தங்க வயல், அதன் பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்கியமாய் செல்லம்மா எனும் மோகினி, கதிரவன், வைஷாலி என முக்கிய கேரக்டர்கள் கதையை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்கள். சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத எழுத்தும் அதன் பின்னணிக்காக உழைப்பும் நாவல் பூராவும் தெரிகிறது.\nஜேம்ஸ் - செல்லம்மா காதல் ப்ளேஷ்பேகில் செல்லம்மாவின் அறிமுகம் அட போட வைக்கிறது. உளவாளியாய் பயணித்து காதலில் விழும் அவரின் கேரக்டர் வடிவமைப்பு அட்டகாசம். ஆனால் அது ஒரு கட்டத்திற்கு பிறகு ரொமாண்டிக் பாகமாய் மட்டுமே போனதால் என்னதான் செல்லம்மாவின் கனவை பொன்னி முடிக்க வருகிறாள் என்று இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவுக்கு இணையாய் பில்டப் கொடுத்தாலும் எடுபடாமல் போய்விடுகிறது. திரைப்படமாய் எடுக்கப் போனால் நிச்சயம் இந்த எபிசோடை இன்னும் பட்டை தீட்டி சுருக்க வேண்டும்.\nதடாலடியாய் பொன்னியை பாரா டைவிங்கில் அறிமுகப்படுத்துவது. உலகின் மாபெரும் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கொள்ளை. டாப் ஆங்கிளில் ட்ரக்குள், ட்ரைவிங், பாலைவனம், கோலார் தங்க வயல், ரா, சிஐஏ, என தடாலடியாய் கேரக்டர்களும், தொடர் ஓட்டமுமாய் விறு விறு விஷுவலுமாய், திரைக்கதையாய் நிறைய காட்சிகள். விக்ரம் படம் பார்த்த்தார் போல இருந்தது. குறிப்பாய் ப்ளாஷ்பேக்கிலும், க்ளைமேக்ஸுலும், வரும் திருப்பங்களும் எல்லாமே ஊகிக்ககூடியதாய் அமைந்ததும், வசனங்கள் காட்சிகள் எல்லாமே சினிமாவிற்கான டெம்ப்ளேட்டில் இருந்ததுதான் இந்நாவலுக்கான பெரிய மைனஸ். மற்றபடி சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத வாசிப்பு அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. ���ொன்னி.\nLabels: நாவல் விமர்சனம், பொன்னி, ஷான் கருப்பசாமி.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nஅத்திவரதர் ஒர் மார்கெட்டிங் ஹைஃப் - பாஸ்கர் சச்தி ...\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்...\nதிருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆ...\nசாப்பாட்டுக்கடை - அக்கா கடை\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=1151", "date_download": "2021-01-19T00:12:31Z", "digest": "sha1:CAS4CJRB44MFQNVEU6MQ5F5CSXDU3XSP", "length": 10166, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : Mr.N.Ramesh\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : Between 50 and 60\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nடிப்ளமோ இன் பிரெஞ்ச் படிப்புக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதற்கும் எதுவும் தொடர்பு உள்ளதா பிரெஞ்சில் பட்டப்படிப்பு படிப்பதென்றால் எங்கு படிக்கலாம்\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்து வரும் நான் அடுத்ததாக எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nதற்போது பி.சி.ஏ., படித்து வரும் நான் இயற்பியல் துறையில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முடியுமா\nமெர்ச்சன்ட் நேவி பணி வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/03/28/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-01-18T23:57:54Z", "digest": "sha1:MOB2355AFGW4XM3NLIZGVQYC4AMXZF3U", "length": 9075, "nlines": 158, "source_domain": "kuralvalai.com", "title": "ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா) – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா)\nஇளையராஜாவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இளையராஜாவே ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பது : குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து என்று பாடும் பொழுதும் ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் என்கிறபொழுதும் நன்றாகத்தெரியும். தாராளம் என்கிற வார்த்தையை அவர் உச்சரிப்பதே அழகு தான்.\n4 thoughts on “ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா)”\nஆனாலும் நீங்க பெரிய ரசிகர் அண்ணே… எதை எதையெல்லாம் கவனிச்சு வச்சிருக்கீங்க\nஎனக்கும் பிடித்த பாடல் அது….\nமுத்துக்க��லுவ‌ன்: உங்க‌ செல‌க்ஷ‌ன் அருமையாக‌ இருக்கிற‌து. ஸ்டான்போர்ட் புரோகிராம் என‌க்குத் தெரியாது. சுட்டிக்காட்டிய‌த‌ற்கு ந‌ன்றி. கேட்டுவிட்டு அடுத்த‌ ப‌திவில் எழுதுகிறேன்.சுகுமார்: நான் இளைய‌ராஜாவின் ஆத்மார்த்த‌ ர‌சிக‌ன். 🙂 :)த‌மிழ்ப‌ற‌வை: சேம் பிஞ்ச்..\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chain", "date_download": "2021-01-19T00:09:31Z", "digest": "sha1:5GD7OTGYI62HBEMQTN34JPX76D3GVEG6", "length": 3962, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chain | Dinakaran\"", "raw_content": "\nஆட்டையாம்பட்டி அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது\nவீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்து செயின் பறிப்பு\nமயிலாடுதுறை நகரில் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் சங்கிலிகுளம்: நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு\nலிப்ட் கேட்பது போல் நடித்து மாணவியிடம் செயின் பறிப்பு பெண் உள்பட மூவருக்கு வலை\nவீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது\nதிருத்துறைப்பூண்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு 3 வாலிபர்கள் கைது\nடெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் மனித சங்கிலி\nஊட்டியில் த.ம.மு.க. மனித சங்கிலி போராட்டம்\nகழுத்தில் சங்கிலியை மாட்டி கணவரை நாய் போல் இழுத்து சென்றவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்\nபொன்னமராவதி அருகே வீட்டில் புகுந்து மூதாட்டியிடம் 11 பவுன் செயின் பறிப்பு\nவாடகைக்கு வீடு பார்ப்பது போல் இளம்பெண்ணை கத்தியால் குத்தி செயின் பறித்தவருக்கு தர்ம அடி\nவாடகைக்கு வீடு பார்ப்பது போல் இளம்பெண்ணை கத்தியால் குத்தி செயின் பறித்தவருக்கு தர்ம அடி\nதக்கலை அருகே பெண்ணிடம் 4பவுன் செயின் பறிப்பு\nபொதுமக்களுக்கு அழைப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்த முயன்ற 70 பேர் கைது\nஅரிமளம் அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு பக்கத்து வீட்டுக்காரருக்கு வலைவீச்சு\nஉறவினருடன் பழகியதாக கூறி இளம் பெண்ணை தாக்கி 2 சவரன் செயின் பறிப்பு: பாஜ பிரமுகருக்கு போலீஸ் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-18T22:07:46Z", "digest": "sha1:4VEHQZ3LZKUX4A247Q4DH7QJVJ7SABJA", "length": 5795, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரகிரி சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திரகிரி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 285 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று.[1] இது சித்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇத்தொகுதியில் திருப்பதி ஊரகம், சந்திரகிரி, பாகாலா, ராமசந்திராபுரம், சின்னகொட்டிகல்லு, யெர்ரவாரிபாலம் ஆகிய மண்டலங்களும், திருப்பதி நகர மண்டலத்தின் கொங்கசென்னய்யகுண்டா, மங்கலம், சென்னய்யகுண்டா ஆகிய ஊர்களும் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/days-after-he-entered-ddc-polls-pdp-youth-chief-held-in-terror-case-234063/", "date_download": "2021-01-19T00:03:53Z", "digest": "sha1:COYODMBFFREWMQMIORH2VWEAOOHVTQ5Q", "length": 15671, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பயங்கரவாத சட்டத்தில் பிடிபி இளைஞர் பிரிவு தலைவர் கைது: காஷ்மீர் தேர்தலில் பரபரப்பு", "raw_content": "\nபயங்கரவாத சட்டத்தில் பிடிபி இளைஞர் பிரிவு தலைவர் கைது: காஷ்மீர் தேர்தலில் பரபரப்பு\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்த போத�� முஃப்தியுடன் சேர்த்து பாராவும் சில முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nகாஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (DDC) தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த மூன்றே நாட்களில் தேசிய விசாரணை முகமை புதன்கிழமை அன்று பீப்பிள் டெமாக்ரட்டிக் பார்ட்டியின் இளைஞர் அணி தலைவர் வஹீத் உர் ரெஹ்மான் பாராவை கைது செய்தது. முன்னாள் காவல்துறை அதிகாரி தேவிந்தர் சிங்குடன் தொடர்பு இருப்பதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇன்று, தேசிய விசாரணை முகமை வஹீத், நவீத் பாபு/தேவிந்தர் சிங்கின் ஹிஸ்புல் முஜாஹீதீன் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்ற் என்.ஐ.ஏ. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவிந்தர் சிங் முன்னாள் துணை காவல் ஆய்வாளர் இந்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி அன்று, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதியான நவீத் பாபுவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு பின்பு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது. தீவிரவாதிகளுக்கு வெகு நாட்களாக ஆதரவை வழங்கி வருகிறார் தேவிந்தர் என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்.ஐ.ஏ.\n”இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில முக்கிய குற்றவாளிகளுடன் பாரா தொடர்பில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அவர் இந்த சதித்திட்டம் குறித்து அவருக்கு தெரிந்துள்ளது என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதில் அவர் ஈடுபட்டிருக்கலாம்” என்று விசாரணை முகமை அறிவித்துள்ளது.டெல்லியில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு பாராவை அழைத்திருந்தது என்.ஐ.ஏ..\nதிங்கள் கிழமை அன்று டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பு, பாரா, இந்தியன் எக்ஸ்பிரஸிடம், “”அரசியல் ஈடுபாடு தொடங்கப்பட்டு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல்களுக்கு பொருத்தமான வேட்பாளர்களைக் கொண்டுவருவதில் நான் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன், கட்சிக்கு உதவுகிறேன். இன்று, எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என்னை டெல்லியில் விசாரணைக்கு வரும்படி கூறப்பட்டுள்ளது…” இதற்கு அரசியல் உந்துதல் தான் காரணம் என்று கூறியுள்ளார் அவர்.\nபாரா மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறிய பிடிபி தேர்தல்களுக்கும் அவரின் கைதுக்கும் இடையேயான தொடர்பை மேற்கோள்காட்டியது.\nஜனநாயகத்தை வலுப்படுத்தியதற்காக பி.டி.பி.யின் பாரா வாஹித் அன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் பாராட்டப்பட்டார். இன்று என்.ஐ.ஏ ஆதாரமற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 20 ஆம் தேதி அவர் டி.டி.சி-க்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அடுத்த நாளிலேயே என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியது என்பது தற்செயல் நிகழ்வு அல்ல ”என்று முன்னாள் முதல்வரும் பிடிபி தலைவருமான மெஹபூபா முப்தி ட்வீட் செய்துள்ளார்.\nஇந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பாஜக அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ நீக்குவதை சட்டத்திற்கு மாறாக செய்து வருகிறது. அதனை காஷ்மீரிகள் எதிர்த்து கேள்வி கேட்கும் போது அவர்கள் வீட்டிற்குள் பூட்டப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். தேவிந்தர் சிங் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் மற்றவர்களை குறை கூறுவது முரணாக உள்ளது. வஹீதுக்கு இவர்கள் கூறும் அந்த நபருடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும் பொய்யாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பி.டி.பி. மற்றும் இதர முக்கிய கட்சிகளை அச்சுறுத்தவே இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். பி.டி.பி. வட்டாரம், பாராவின் கைது முஃப்திக்கு தனிப்பட்ட வகையில் பின்னடைவு என்று கூறியுள்ளது.\n32 வயதான அவர் முஃப்தியின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக உள்ளார். மேலும் கள பணிகளில் மேலாளராக உள்ளார். ஒரு கூட்டத்தை கவர்ந்திழுக்க கூடிய வகையில் இருக்கும் பாரா, முஃப்தியின் கைது காலத்திலும் அனைத்து தொண்டர்களுடனும் இணைப்பில் இருந்தார். பாரா குடும்பத்தினரும் முஃப்தி குடும்பத்தினரும் வெகுநாட்களுக்கு முன்பில் இருந்தே அரசியல் பந்தத்தில் ஒன்றாக பயணிப்பவர்கள். பாராவின் தாத்தா அப்துல் ரெஹ்மான் பாரா முஃப்தி முகமது சயீதின் நெருங்கிய நண்பராக இருந்தார். தெற்கு காஷ்மீரில் குறிப்பாக புல்வாமாவில் பி.டி.பியின் வெற்றி என்பது களத்தில் பாராவின் மைக்ரோ மேனேஜ் திறமையால் உருவானது என்று கட்சிக்காரர்களே கூறுவது உண்டு.\n2016ம் ஆண்டு பாரா ஜம்மு காஷ்மீரின் சிறப்பு கவுன்சில் செயலாளராக பணியாற்றிய போது அம்மாநிலத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தியதற்��ாக அன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராவை வாழ்த்தினார்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்த போது முஃப்தியுடன் சேர்த்து பாராவும் சில முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆறு மாதங்கள் சிறையில் இருந்த அவர் பிப்ரவரி மாதம் விடுதலை பெற்றார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/23861/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-18T22:59:18Z", "digest": "sha1:3DESC7AGN7LHQWOZQQHVEWH37Z6EXMU6", "length": 8298, "nlines": 61, "source_domain": "www.cinekoothu.com", "title": "முதல் நாள் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nமுதல் நாள் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை பார்த்தோம்.\nமேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு வருகை தந்த விஜய்சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து வரவேற்ற காட்சியும், விக்கியை கட்டிப்பிடித்து விஜய்சேதுபதி அன்பை பரிமாறிய வீடியோ காட்சியும் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானது.\nஅதேபோல் நயன்தாராவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவ்வப்போது கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.\nஇந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள சமந்தாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’சமந்தா முதல் நாள் படப்பிடிப்புக்கு தயாராக மேக்கப் போடும் காட்சிகள் உள்ளது.\nஅப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பொக்கே கொடுத்து சமந்தாவை வரவேற்கும் போது ’ஒழுங்கா படம் எடுப்பீர்களா’ என்று விக்னேஷ் சிவனை கலாய்த்தார்.\nஅதற்கு சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன், ‘தெரியலை பார்ப்போம்’ என்று கூறிவிட்டு, ‘இன்னும் பத்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் ஆனா நீங்க பொறுமையா வாங்க’ என்று பதிலுக்கு கலாய்க்கும் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது.\nமுதல் நாள் படப்பிடிப்பிலேயே இயக்குனர் விக்னேஷ் சிவனை கலாய்த்த சமந்தாவின் இந்த வீடியோவை சினிமா ரசிகர்கள் ரசித்துவருகின்றனர்.\nஅஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nஅஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ.. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nதனுஷ் நடிக்கும் D43 திரைப்படத்தின் அசத்தலான அறிவிப்பு \nவிஷ்ணு விஷால் நடிக்கும் இன்று நேற்று நாளை 2 திரைப்பட பணிகள் துவக்கம் \nம.து கடையில் சூப்பர் ஸ்டார் ரஜ��னிகாந்த்.. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியான மக்கள்..\nசெம்ம மாடர்ன் உடையில் அனைவரின் மனதையும் கொ ள் ளைகொண்ட நடிகை சமந்தா.. ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ.. January 18, 2021\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு வி ல்லனாக இவரா அப்போ செம ச ண்டை உறுதி.. அப்போ செம ச ண்டை உறுதி..\n“விஷாலுக்கு இப்படி ஒரு அண்ணியா ” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் ” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் \nமகன் சஞ்சயோடு Play Station விளையாடிய தளபதி விஜய் வைரல் Photo \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/karuvakattu-karuvayaa-song-lyrics/", "date_download": "2021-01-18T22:36:41Z", "digest": "sha1:DSH67PF23LIC3LEUO2JU6FUYN4NKCHW5", "length": 8421, "nlines": 195, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Karuvakaatu Karuvaaya Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ஜிதின் ராஜ்\nபாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nபெண் : கருவகாட்டு கருவாயா\nபெண் : கால் வளந்த மன்னவனே வா\nகாவலுக்கு நின்னவனே வா வா\nபெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nபெண் : கருவகாட்டு கருவாயா\nபெண் : தன்னந்தனி மானு\nஆண் : குத்தமில்லா பொண்ணு\nபெண் : தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு\nஎன் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு\nஇழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு\nஎன் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு\nஆண் : நட்சத்திரம் எத்தனையோ\nபெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nபெண் : கருவகாட்டு கருவாயா\nஆண் : ஏய் பாசமுள்ள நெஞ்சில்\nநான் வாசம் பண்ணப் போறேன்\nபெண் : சாமக்கோழி கூவ\nஆண் : பாலு தயிரா உறையும் முன்னே\nபெண் : உசுரையும் மானத்தையும் உன்கிட்ட\nஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு\nபெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nபெண் : கருவகாட்டு கருவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2011/01/22012011.html", "date_download": "2021-01-18T22:30:04Z", "digest": "sha1:3KTJZZVWXXJS7XXK3BSNQTMJFMWFYKET", "length": 14603, "nlines": 252, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மிக்ஸர் - 22.01.2011", "raw_content": "\nகடுமையான வேலைப்பளு. ஆனால் பேங்கிற்கும் செல்ல வேண்டியிருந்தது. அப்போதுதான் ஏஜிஎம் வந்து சென்றிருந்ததால் பேங்கிலும் பரபரப்பு இருந்தது. மேனஜர் டென்ஷனோடு இருப்பார். தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என நின���த்து அவரின் ரூமை நெருங்கினேன். அவர் ரொம்ப கூலாக பேச ஆரம்பித்தார்.\n ரொம்ப பிஸியா இருப்பீங்க போல. அப்புறம் வரட்டா\n\"என்ன பிஸி. உக்காருங்க. டென்ஷனா இருக்குங்கிறதுதுக்காக நம்ம இயல்பு மாறக்கூடாது. எப்பவும் போல் சந்தோசமாக இருக்க வேண்டும்\" என்றவர் ஜாலியாக பேச ஆரம்பித்தார்.\nஅவர் உதிர்த்த சில ஜோக்குகள்:\nஒருவர் எங்க வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரின் விண்ணப்பத்தை சரி பார்த்துக்கொண்டிருந்த ஆபிஸருக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சரி, அவரிடமே கேட்கலாம் என நினைத்து, அவருக்கு தொலை பேசி இருக்கிறார்,\n\"சார், நான் பேங்கிலிருந்து பேசறேன். உங்க விண்ணப்பத்துல ஒரு சந்தேகம் இருக்கு சார். கொஞ்சம் பேசலாமா\n\"சார், நான் வண்டி ஓட்டிகிட்டு இருக்கேன். அப்புறம் பேசலாமே\n வண்டியை ஓரமா நிறுத்திட்டு பேசுங்க\"\n\"டிரையினை எப்படி ஓரமா நிறுத்த முடியும் சார்\"\nஅவர் ரயில் இன்ஜின் டிரைவர் என்பது அப்புறம் தான் ஆபிஸருக்கு தெரிந்திருக்கிறது.\n\"சார், உங்க பையன் படிப்பை முடிச்சுட்டானா\n\"ஏதோ அரியர்ஸாம், அதான் படிக்கிறேன்னான்\"\nபடித்ததில் பிடித்தது. எழுதியவர் பெயர் மறந்துவிட்டது:\n\"ஏங்க, சக்கரை இல்லைங்கறதுக்கு சந்தோசப்படாம இதுக்குப் போய் வருத்தப்படறீங்க\"\n\"ஹலோ, ரேஷன்ல சக்கரை இல்லைனுட்டாங்க\nஉலகத்துல மனச்சிதைவு நோய் ரெண்டு பேருக்கு மட்டும் வராது\nஒருத்தன் இன்னும் பொறக்கலை. இன்னொருத்தன் ஏற்கனவே செத்துப்போய்ட்டான்.\nநண்பர் இறப்பதற்கு முதல் நாள் இரவு, சாப்பிடமுடியாமல் கஷ்டப்பட்டபோது, அவரை உடனே ஆஸ்பிட்டல் கூட்டிப்போகலாமா இல்லை காலையில் கூட்டிப்போகலாமா என நிறைய யோசித்துருக்கிறார்கள். டிரிங்ஸ் சாப்பிட்ட நிலையில் கூட்டிச்சென்றால், டாக்டர் திட்டக்கூடும் என்பதால் அடுத்த நாள் காலை கூட்டிச்செல்லலாம் என நினைத்து விட்டுவிட்டார்கள். அதிகாலை நண்பர் இறந்துவிட்டார். அவனின் அப்பா என்னிடம்,\n\"இரவே கூட்டிச் சென்றிருக்கலாம். சென்றிருந்தால் பிழைத்திருப்பானோ\n\"அப்படித்தான் நடக்கும். எப்போதுமே எமதர்மன் தன் மேல் குற்றம் வராமல் பார்த்துக்கொள்வான்\"\nநேற்று ஒரு இடத்தில் பிளாட் பார்க்க சென்றிருந்தோம். மாலை 6 மணி இருக்கும். நானும் என் இன்ஜினியரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு லுங்கி, பனியனுடன் வந்தார்.\nஎனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே,\n நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லணும் இந்தியால நான் எங்க வேணா வருவேன் போவேன்\"\n\"பிளாட் பார்க்க வந்தீங்களோனு நினைச்சேன்\" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.\nநண்பர், \"வாங்க, இந்த நிலத்து ஓனர் யாருனு அவர் கிட்ட கேட்கலாம்\nவேறு வழியில்லாமல் அவரிடம் சென்று கேட்டோம்.\n'யாருங்க இங்க பிளாட் போடறது\n\"நாந்தான். அதான் உங்களை கேட்டேன்\"\nநண்பர் வேறு, \"என்ன உலக்ஸ், அவர் கேட்ட முறை தப்பா இருக்கலாம். ஏன் கோபப்பட்டீங்க அதனாலதான் அவர் கிட்ட பேச சொன்னேன்\"\nஇப்படித்தான் சில சமயம் ஆகிவிடுகிறது.\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர், ஜோக்\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nநீ தானே என் பொன் வசந்தம்\nஇனி ஒரு விதி செய்வோம் (சிறுகதை) - 2\nஇனி ஒரு விதி செய்வோம் (சிறுகதை) - 1\nவீணையடி நீ எனக்கு (சிறுகதை)\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1059", "date_download": "2021-01-18T22:47:26Z", "digest": "sha1:S627WSYPB24YUOWE5DA4LDX7M2B5HXTY", "length": 11401, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "\nஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு மத்திய அரசு அறிவிப்பு\nமருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதுபோல், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி, யுனானி ஆகியவை உள்ளடக்கிய ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கும் நீட் தேர்வை அமல்படுத்த மத்திய அரசு விரும்பியது.\nஇதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளின் ஆயுஷ் துறைகளுக்கும் கடிதம் எழுதியது. பெரும்பாலான மாநிலங்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தன.\nஇதையடுத்து, அடுத்த ஆண்டில் இருந்து, நாடு முழுவதும் இளநிலை ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வை அமல்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஏற்று செயல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் இந்திய மருத்துவ மத்���ிய கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதுகுறித்து மாநில அரசுகளுக்கு அந்த கவுன்சில் எழுதிய கடிதத்தில், ‘ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கு திறமையான மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தில், நீட் தேர்வை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த ஆண்டில் இருந்து, இந்த படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகள் நடத்தி வந்த நுழைவுத்தேர்வுகள் கைவிடப்பட வேண்டும். அனைத்து இளநிலை படிப்பு இடங்களும் நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் மாநில அரசுகளால் நிரப்பப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், அடுத்த ஆண்டில் இருந்து இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்.\nமேலும், ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அப்படிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீடும், நிர்வாக ஒதுக்கீடும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து இடங்களும் நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் மாநில அரசால் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளது.\nநீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்படுவதற்கு சுயநிதி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீடும், நிர்வாக ஒதுக்கீடும் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட��டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறைவாக இன்\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17\nபொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ப\nகேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக குமரி எல்லையில் மருத்துவ\n10, 12-ம் வகுப்பு மாணவ\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து ப\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,088 பேருக்கு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2445", "date_download": "2021-01-18T23:36:41Z", "digest": "sha1:TZ3S25YQXNPUG2KXRYRC2WTIBDI6ZIDO", "length": 9639, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது - வியாபாரிகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி", "raw_content": "\nபார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது - வியாபாரிகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி\nநாகர்கோவில் நகரில் அன்றாட பிரச்சினையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பார்வதிபுரத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் தற்போது வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதால் பார்வதிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.\nஆனாலும் பாலத்தின் கீழ்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் இருந்ததால் வாகனங்கள் செல்ல இயலாத நிலை இருந்து வந்தது. இதனால் பாலத்தின் கீழ்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.\nஎனவே பாலத்தின் கீழ் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டது. இரவு, பகலாக அங்கு வேலைகள் நடந்தது.\nஇந்த நிலையில் பார்வதிபுரம் மேம்பாலத்துக்கு கீழ் சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் பாலத்தின் கீழ்பகுதியில் வாகன போக்குவரத்து தொடங்கியது. அரசு பஸ்களும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக செல்ல தொடங்கின. பார்வதிபுரம் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லாமல் இருந்ததாலும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததாலும் அங்குள்ள கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதால் அங்குள்ள வியாபாரிகள், அந்த பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறைவாக இன்\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17\nபொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ப\nகேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக குமரி எல்லையில் மருத்துவ\n10, 12-ம் வகுப்பு மாணவ\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து ப\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,088 பேருக்கு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3336", "date_download": "2021-01-18T23:42:12Z", "digest": "sha1:BH6KVAEG7ZWG54H3K3DNUL2KRMJMSGG5", "length": 15704, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள்: மாதவரம்-தரமணி இடையே 21 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை", "raw_content": "\n2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள்: மாதவரம்-தரமணி இடையே 21 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை\nசென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு சேவை நடந்து வருகிறது.பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை வரையிலான பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கடந்த ஆண்டு முதல் இந்தப்பாதையிலும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் வரையில் விரிவாக்கப்பணிகள் நிறைவடைந்து வரும் மே மாதம் போக்குவரத்தை தொடங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.\nதற்போது 2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி வரை 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் ரூ.80 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 116 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்தின் உதவி மூலம் இந்த திட்டம் நிறைவேற்றப் படுகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய நகர்புற வளர்ச்சி துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.மாதவரம்-சிறுசேரி மெட்ரோ ரெயில் பணிக்காக 162 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் 800 வீடுகள் மற்றும் நிலங்களும் அடங்கும். இதற்கான மண் பரிசோதனை உள்ளிட்ட ஆரம்ப கட்டப்பணிகளில் கடந்த ஆண்டே தொடங்கி, மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது மாதவரம்-தரமணி இடையே சுரங்கரெயில் பாதை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-\nசென்னையில் முதல் கட்டமாக 2 வழிப்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-வது கட்டமாக 3 வழிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் முதல் வழிப்பாதை மாதவரம்-ச��றுசேரி இடையே 45.8 கிலோ மீட்டர், 2-வது வழிப்பாதை கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி இடையே 26.1 கிலோ மீட்டர், 3-வது வழிப்பாதை மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 44.6 கிலோ மீட்டர் உள்பட 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.தற்போது 2-வது கட்டத்திற்கான கட்டுமான பணியின் முதல் ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டு உள்ளது. மாதவரம்-தரமணி இடையே சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பானதாகும். இதில் மாதவரம்-கெல்லீஸ் 9 கிலோ மீட்டர் தூரம் ஒரு கட்டமாகவும், கெல்லீஸ்-தரமணி இடையே 12 கிலோ மீட்டர் தூரம் அதாவது 21 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2-வது கட்ட பணிகள் நடக்க இருக்கிறது. இந்தப்பணி வரும் மே அல்லது ஜூன் மாதம் தொடங்கி 1,460 நாட்கள் அதாவது 4 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nமாதவரம் பால் பண்ணை, தபால் பெட்டி, முராரி மருத்துவமனை, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் மெட்ரோ, அயனாவரம், பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, டவுட்டன் சந்திப்பு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, சேத்துப்பட்டு மெட்ரோ, ஸ்டெர்லிங்ரோடு சந்திப்பு, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை.ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை மெட்ரோ, அடையாறு சந்திப்பு, அடையாறு டெப்போ, இந்திரா நகர், திருவான்மியூர் மெட்ரோ, தரமணி இணைப்பு சாலை ஆகிய இடங்கள் வழியாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. அத்துடன் இந்த இடங்களில் எல்லாம் ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.\nஇந்தப்பாதைக்கு கடந்த ஆண்டு ஆரம்ப கட்டப்பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம்-சிறுசேரி வழித்தட பாதை பணிகள் முடிந்ததும் அங்கு டிரைவர் இல்லாமல் தானியங்கி வசதி மூலம் மெட்ரோ ரெயில் ஓடும். இதற்காக ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் அதிநவீன சாப்ட்வேர் மற்றும் சிக்னல் வசதி, 16 கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கட்டுப்பாட்டறை மூலம் கண்காணிக்கப்பட்டு இயக்கப்படும்.\nஇதற்காக 254 நவீன மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படு கிறது. இந்த வழித்த டபாதையில் தினசரி 45 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள். பயணிகள், பொதுமக்களுக்கு இந்த மெட்ரோ ரெயில் புதுமை யான அனுபவத்தைத் தரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.\nமாணவர்கள் முகக் க���சம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறைவாக இன்\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17\nபொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ப\nகேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக குமரி எல்லையில் மருத்துவ\n10, 12-ம் வகுப்பு மாணவ\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து ப\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,088 பேருக்கு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3831", "date_download": "2021-01-18T22:05:39Z", "digest": "sha1:QGWONUOHMMKQY4GMD4ACFSLRNVA4YXTQ", "length": 11986, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "இரயுமன்துறையில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டம் உண்ணாவிரத பந்தலில் 2 பேர் மயங்கியதால் பரபரப்பு", "raw_content": "\nஇரயுமன்துறையில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டம் உண்ணாவிரத பந்தலில் 2 பேர் மயங்கியதால் பரபரப்பு\nதேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் ஒரு பகுதியான மீன் ஏலக்கூடம் இரயுமன்துறை மீனவ கிராமத்தையொட்டி உள்ளது. இந்த பகுதிக்கு இரயுமன்துறை மீனவ கிராமம் வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது\nவாகனங்கள் தங்கு தடையின்றி வந்து செல்வதற்கு வசதியாக தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தை வலுப்படுத்தி சாலை அமைக்க வேண்டும். இங்குள்ள மீன் இறங்குதளத்தில் கழிப்பறை, மின்விளக்குகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க வேண்டும். இரயுமன்துறை மீனவ கிராமத்தை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க 3 தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இரயுமன்துறை புனித லூசியாஸ் ஆலயம் முன்பு நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.\nபோராட்டக்காரர்களுடன் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜித் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.\nஇதையடுத்து விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தது. இரவு முழுவதும் பலர் உண்ணாவிரத பந்தலில் படுத்திருந்தனர். நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. இரயுமன்துறை பங்குத்தந்தை ரெஜீஷ்பாபு தலைமை தாங்கினார். துணை பங்குத்தந்தை செபாஸ்டின், சின்னத்துறை பங்குத்தந்தை டோணி, பூத்துறை முஸ்லிம் ஜமா அத் துணைத்தலைவர் அப்துல் ரகுமான், ஜார்ஜ் ராபின்சன், ஜெயராஜ், பங்கு நிர்வாகிகள் ஜாண் போஸ்கோ, டெல்லஸ் மற்றும் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nநேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயன், வீனஸ் ஆகிய 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். உடனே அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், உண்ணாவிரத பந்தலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nநேற்று இரவு நாகர்கோவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (அதாவது இன்று) காலை தக்கலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதையொட்டி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்றும், அந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால், போராட்டத்தை மீண்டும் தொட���்வது என்றும் முடிவு செய்யப்பட்டது\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறைவாக இன்\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17\nபொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ப\nகேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக குமரி எல்லையில் மருத்துவ\n10, 12-ம் வகுப்பு மாணவ\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து ப\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,088 பேருக்கு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/category/plote/page/2/", "date_download": "2021-01-18T23:54:17Z", "digest": "sha1:VJ4FUJIEZXP6SUPZL7ISRVFBYV4S44T6", "length": 9529, "nlines": 96, "source_domain": "plotenews.com", "title": "செய்திகள் Archive - - page 2", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு-\nஇலங்கையில் மேலும் 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more\nஉயர்தரப் பரீட்சை பெறுபேறு ஏப்ரலில் வெளியாகும்-\nநடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more\nகொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க நடவடிக்கை-\nஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா (Oxford-AstraZeneca) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் COVID – 19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். Read more\nமேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு-\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 256 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணமொன்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more\nதூர இட ரயில் சேவை நாளை ஆரம்பம்-\nதூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது. Read more\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. Read more\nபாராளுமன்ற ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று-\nபாராளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த முடிவுகள் வௌியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதலதா மாளிகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று-\nதலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more\nபுளொட் ஜெர்மன் கிளையினர் மருத்துவ செலவுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஜெர்மன் கிளையில் இருந்து தோழர் பவானந்த் அவர்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட நிதி ரூபா 22,858/= மன்னார் குஞ்சுக்குளத்தைச் சேர்ந்த கழகத் தோழர் அந்தோனி (சலங்கை மாமா) அவர்களின் துணைவியார் சௌந்தரி அவர்களின் மருத்துவ செலவுக்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more\nமுத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறப்பு-\nமுத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் தலா 3 அடி உயரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-june10/9584-2010-06-16-18-45-40", "date_download": "2021-01-18T23:18:17Z", "digest": "sha1:TRHMRMEH5MREQPZEP46ZEGZK7EWBKYOU", "length": 26865, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "சாதி வாரியான கணக்கெடுப்பு தேவையா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசெம்மலர் - ஜூன் 2010\nதஞ்சைப் பெரிய கோவிலுக்கு மராட்டிய பான்ஸ்லே அறங்காவலரா\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nமலைப்பாம்பை விழுங்க மண்புழு ஆசைப்படலாமா\nஇயக்குநர் சீமான் மீது வழக்குக் கூடாது\n‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன\nதேவர் ஜெயந்தி - வரலாற்றின் அவமானம்\nஈழத் தமிழர்களின் குடி கெடுத்த கருணாநிதியும், வாழ வைத்த தமிழ்த் தேசியவாதிகளும்\nதொழிலாளர்களின் போரட்டம் - அரசின் தள்ளாட்டம்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nசெம்மலர் - ஜூன் 2010\nபிரிவு: செம்மலர் - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2010\nசாதி வாரியான கணக்கெடுப்பு தேவையா\nஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர், பி.முத்தையா, புளியங���குடி.\nகல்யாணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தப்பு இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது பற்றித் தங்கள் கருத்தென்ன\nசட்டப்படி தவறில்லை என்று சொல்லியிருக்கிறது நீதிமன்றம். அதைப் பொறுத்தவரை அதற்கென்று ஒரு சட்டம் இருந்து, அதை மீறினால்தான் குற்றம். பிரச்சனை சட்ட ரீதியானது அல்ல, தார்மீக ரீதியானது. அந்தந்த வயதிலேயே வேலை கிடைத்து வாழ்வில் நிலைத்துவிட்டால் உடன் திருமணம் செய்து கொள்வார்கள் ஆணும் பெண்ணும். அப்போது இந்தப் பிரச்சனை அனேகமாகக் குறைந்துவிடும். அடிப்படையாக நோக்குமிடத்து இதுவும் நாட்டின் பொருளியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையே.\nஆசிரமம் நடத்த அரசு தடை போடுமா\nசரியாப் போச்சு. அவ்வளவுதான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தினர் கிளம்பி விடுவார்கள்.- மத சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறி. தடையைவிட போலிச் சாமியார்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் உணர்வுப்பூர்வமான பிரச்சாரமே அவசியம். நித்தியானந்தா சிக்கினார். அதற்கு முன்பு அதே நபருக்கு பத்திரிகைகளில் எவ்வளவு விளம்பரம் கல்கி ஆசிரமத்தில் போதையில் பைத்தியக்காரர்கள் போலத் திரியும் ஆண் - பெண்களைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதற்கும் தடை உத்தரவு பெற்றார்கள். அதுதான் சாக்கு என்று பிறகு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையே கல்கி ஆசிரமத்தில் போதையில் பைத்தியக்காரர்கள் போலத் திரியும் ஆண் - பெண்களைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதற்கும் தடை உத்தரவு பெற்றார்கள். அதுதான் சாக்கு என்று பிறகு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையே இந்தப் போக்குத்தான் கூடாது. போலிப் பொருட்களை மட்டுமல்ல போலிச் சாமியார்களிடமும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொண்டே வரவேண்டும்.\nரா.தட்சிணாமூர்த்தி, கடலூர், கே.அரங்கராஜன், பாதிரக்குடி.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய்க்கு மட்டும் எதிர்ப்பு. அதேபோன்ற தக்காளி, வெண்டைக்காய், நெல்லுக்கு ஏன் எதிர்ப்பு இல்லை\nநியாயமான கேள்விதான். ஆனால் கத்தரிக்காயை ஒட்டி எழுந்த எதிர்ப்பு இதர காய்களுக்கும் பரவலாமே பிரச்சனை கத்தரிக்காயா, தக்காளியா என்பதல்ல, இந்த பி.டி. வகைகள் தேவையா இல்லையா என்பதுதான். இயற்கை விஞ்ஞானிகள் என்போர் மரபணு மாற்ற வகைகளே கூடாது என்கிறார்கள். நவீன வேளாண் வ��ஞ்ஞானிகளோ அவை மட்டும் வாராதிருந்தால் இந்தியா போன்ற நாடுகளில் கொடூரப் பஞ்சங்கள் ஒழிந்திருக்காது என்கிறார்கள். இயற்கை வகைகள், செயற்கை வகைகள் இரண்டுமே வேண்டும் எனப்படுகிறது. இதிலே பன்னாட்டு நிறுவனங்கள் பிடியில் நமது விவசாயிகள் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.\nநடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து விட்டாரே\n அவருக்கு அந்த அரசியல் உரிமை உண்டு. இதிலே நெருடிய விஷயம் என்னவென்றால் தி.மு.க.வில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தனக்குப் பிடித்த கட்சி காங்கிரஸ் என்று கூறியிருந்தார். பிறகு ஏன் தி.மு.க.வில் சேர்ந்தார் பிடித்த கட்சி ஒன்று, சேருகிற கட்சி இன்னொன்றா பிடித்த கட்சி ஒன்று, சேருகிற கட்சி இன்னொன்றா மனதிலே ஒருவரை நினைத்துக்கொண்டு இன்னொருவரைக் கல்யாணம் செய்து கொண்ட கதையாகவல்லவா இருக்கிறது\nசாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று விஸ்வஹிந்து பரிசத் கூறியுள்ளதே, உங்கள் கருத்து என்ன\nதலித் மக்கள் மத்தியிலிருந்து எழுந்த அறிஞர் அயோத்திதாசர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இந்தப் பிரச்சனையைச் சந்தித்தார். அப்போது 1910இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது. தனது \"தமிழன்\" ஏட்டில் அவர் எழுதியிருப்பதைக் காணுங்கள் - \"இந்து சாதியாருக்குள்ள வகுப்புகளை விவரமாகக் கண்டறிய வேண்டுமென்றும் ஆலோசனைக் கொண்டுள்ள சென்செஸ் கமிஷனர் அவர்களின் உத்தேசத்திற்கு மாறுதலாக ரெவரெண்டு அன்று அவர்கள் தோன்றி தனது அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளார். அவை யாதெனில் இந்துக் கோவிலுக்குள் போகாதவர்களாய் இருப்பினும் இந்துவென்று கூறுவோர்களை யாதொரு மறுப்புமின்றி இந்துவென்றே எழுதிக்கொள்ள வேண்டும் என்கின்றார். இவற்றுள் இந்துக்கள் என்போர் பெருந்தொகையோர் எனக் காட்டி தங்கள் சுகத்தைப் பெருக்கிக் கொள்ளுவதற்கு சகலரையும் இந்துக்கள் என்றே அபிநயித்து தங்கள் காரியம் முடிந்தவுடன், அப்பா நீங்கள் இந்துக்கள் என்றால் உங்கள் உட்பிரிவுகள் என்ன, இந்துக்களுக்குள் தீண்டாதவர்களும் இருக்கின்றார்கள், அவர்களுக்கு எல்லாம் சமரச ஆட்சி கொடுக்கலாமா, அது சாதி ஆச்சாரத்திற்கு முரணாச்சுதே என்று கழித்துவிட்டு ஏழைகளை முன்னேறவிடாது செய்துகொள்ளுவார்கள்.\"\nஅன்று அரசாங்கம் சாதி வாரியாகக் கணக்க���டுக்க முன்வந்தது, அதைச் சிலர் எதிர்த்தார்கள். இன்று அரசாங்கம் சாதிவாரியாகக் கணக்கெடுக்க முடியாது என்கிறது, அதைப் பலரும் எதிர்க்கிறார்கள். சாதி வாரியாகக் கணக்கெடுத்தால் கணக்கு உதைக்கும் என்கிறார் உள்துறை அமைச்சர். உதைக்காதபடிக்கு ஒழுங்காகக் கணக்கெடுக்கிற வழியைப் பார்க்காமல் இப்படிச் சொல்வது அநியாயம். 1931க்குப் பிறகு சாதிக் கணக்கெடுப்பு எடுக்காததால்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளவைத் தீர்மானிக்க முடியாமல் அரசாங்கமும் நீதிமன்றமும் தடுமாறுகின்றன. சாதி இருக்கிறது என்பது உண்மை. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கொண்டுவராததால் அது மறைந்துவிடுமா பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களைப் பாருங்கள், எத்தனை சாதிகள் பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களைப் பாருங்கள், எத்தனை சாதிகள் அழுகும் புண்ணை மூடிப் பயனில்லை. திறந்து பார்த்து வைத்தியம் செய்வதே அழகு.\nஜோதிடர் சொல்படிதான் முதல்வர் கருணாநிதி நடந்து கொள்கிறார் என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியிருக்கிறாரே\nஅந்தப் பேச்சைப் படித்துப் பார்த்தால் அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்கிறாரா, அல்லது முதல்வரும் தன் வழிக்கு வந்துவிட்டார் என்று புளகாங்கிதப்படுகிறாரா என்று புரியவில்லை. பெரியார் - அண்ணா பெயரை அவ்வப்போது சொல்லிக்கொள்கிற திராவிட இயக்கக் கட்சிகள் ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கை எதிர்ப்பிலாவது உறுதியாக இருக்க வேண்டும். அதிலும் இல்லை என்பதுதான் பெருத்த சோகம்.\nதமிழ்நாட்டில் பா.ஜ.க. என்ன செய்கிறது\nமதமாச்சரியத்தை உண்டுபண்ண வழி கிடைக்காதா என்று அலைந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் திமுக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதாகக் கூறி, அதைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அதன் தலைவர் அறிவித்திருக்கிறார். இதிலே தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக வேறு முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். மண்டல் குழு எதிர்ப்பு \"வீரர்களின்\" இந்த சாகசம் கண்டு தமிழக மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. மதச் சிறுபான்மையோருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் பலவும் இன்னும் கிடைத்தபாடாயில்லை. அவர்களுக்கும் இதரபகுதி மக்களுக்கும் இடையே மோதலை உண்டுபண்ணத் துடிக்கும் பா.ஜ.க.வி��் தந்திரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nசீமான் கட்சி ஆரம்பித்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன\nசினிமாக்காரர்கள் கட்சி ஆரம்பிப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. தொலைநோக்குக் கொள்கைகளைக் கொண்டில்லாமல் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை வைத்தே அவர்கள் கட்சி நடத்தப் பார்ப்பதும் புதிய விஷயமல்ல. சீமானுக்குக் கிடைத்திருப்பது இலங்கைப் பிரச்சனை. \"இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தனி ஈழம்தான் சரியான தீர்வு... தமிழ் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும்\" என்று (தினமணி 19-5-2010) பேசியிருக்கிறார். கொடூரமான யுத்தத்தின் காரணமாக அங்கே தமிழர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இங்கோ சீமான்கள் அவர்களைக் கொம்பு சீவி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு நாம் காரியசாத்தியமான தீர்வுகளையே சொல்ல வேண்டும். நமது உணர்ச்சிமயமான அரசியலுக்கு அந்தப் பாவப்பட்ட ஜனங்களைப் பலிகடா ஆக்கக் கூடாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/how-was-the-day-when-kapil-devs-team-lifted-the-world-cup-in-1983", "date_download": "2021-01-18T23:24:52Z", "digest": "sha1:OIOU2NOFPIYDWA5SZZ2M2JK53GVVZ2HP", "length": 27551, "nlines": 168, "source_domain": "sports.vikatan.com", "title": "கபில்தேவ் பிடித்தது வெறும் கேட்ச் மட்டுமா... 1983, ஜூன் 25-ல் என்ன நடந்தது? | How was the Day When Kapil Dev's team Lifted the World cup in 1983?", "raw_content": "\nகபில்தேவ் பிடித்தது வெறும் கேட்ச் மட்டுமா... 1983, ஜூன் 25-ல் என்ன நடந்தது\nஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய அணி சென்றால் எவ்வளவு அசுவராஸ்யமாக இருப்போமோ, அதே அளவு அசுவராசியத்துடன்தான் அன்று இந்தியா இந்த மேட்ச்களை கவனித்துக்கொண்டிருந்தது. இந்தியா வெற்றி பெறும் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை.\nசனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு அரை வேலை நாள் இருந்த காலம் அது. மதியத்துடன் பள்ளிகள் முடியும் அந்த சனிக்கிழமைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். ஏனென்றால், மாலை வரை மைதானத்தில் விளையாடிக் கொண்டேயிருக்கலாம். அப்போது கிரிக்கெட் எல்ல���ம் எங்கள் ஊரில் பிரபலமாகாத காலம். பள்ளி விளையாட்டு ஆசிரியரின் அறையில் ஹாக்கி மட்டைகளும், வாலிபால், பேஸ்கட் பால், கால்பந்துகளுமே பெரும்பான்மையாக இருக்கும். உள்ளூரில் ஒரே ஒரு தெருவைச் சார்ந்த கிரிக்கெட் அணி மட்டுமே இருந்தது. அவர்கள் மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட்டில் பங்கு பெறும் அணியாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு என மைதானம் இல்லாததால் எங்கள் பள்ளி மைதானத்தில்தான் விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும் எனக் காத்திருந்து உள்ளே வருவார்கள். சனிக்கிழமை பள்ளி அரை நாள் என்பதால் அவர்களும் மதியமே வந்துவிடுவார்கள்.\nஅன்று நாங்கள் எங்களுக்கு கிடைத்த கால்பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்தபோது ஒரு அதிர்ச்சி. சனிக்கிழமை தவறாது ஆட வந்து எங்களுக்கு இடப்பற்றாக்குறையை அளிக்கும் கிரிக்கெட் அணியினரைக் காணவில்லை. ஆச்சர்யத்துடன் கேட்டபோது, தெரியாதா இன்று இந்தியா உலகக் கோப்பை ஃபைனலில் ஆடுகிறது. அதுதான் கமென்ட்ரி கேட்க வேண்டுமென்று யாரும் வரவில்லை என்றார்கள். ஆம்... அந்த நாள் இந்த நாள்தான்... ஜூன் 25, 1983. இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத நாளாக அது மாறும் என்று யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை.\nஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய அணி சென்றால் எவ்வளவு அசுவராஸ்யமாக இருப்போமோ, அதே அளவு அசுவராசியத்துடன்தான் அன்று இந்தியா இந்த மேட்ச்களை கவனித்துக்கொண்டிருந்தது. இந்தியா வெற்றி பெறும் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை. அப்போது பொதுவாக கிரிக்கெட் என்பதே ஒரு மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினரின் ஆட்டமாகத்தான் கருதப்பட்டு வந்தது. இப்போது போல மேட்சுகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஊரில் நான்கைந்து வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் இருந்தன. மற்றபடி ரேடியோவில் கேட்கும் கமென்ட்ரி மட்டும்தான். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளின் வர்ணனை கேட்க வேண்டுமெனில் நான்கு பேண்ட் ரேடியோ வேண்டும். ஊரில் பெரும்பாலும் இரண்டு பேண்ட் ரேடியோக்கள்தான் இருக்கும். சில தெருக்களில் மட்டுமே பிபிசி, ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி ஒலிபரப்பை கேட்கும்படி நான்கு பேண்ட் ரேடியோக்கள் இருக்கும். அவர்களுக்கு மட்டுமே அப்போது கிரிக்கெட் ஆட்டம் பற்றித் தெரிந்திருந்தது. ஏனையோருக்கு அது பற்றிய அவ்வளவு தெளிவில்லை.\nஜூன் முதல் வாரத்தில் இந்தியா இங்கிலாந்துக்குச் சென்றிருந்தது. மேட்ச்களைப் பற்றித் தமிழ் நாளிதழ்களில் சிறு அளவிலேயே கவரேஜ் இருந்தது. ஆங்கில நாளிதழ்களில் நன்றாக கவரேஜ் செய்தார்கள். இந்தியா இடம்பெற்றிருந்த குழுவில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. இன்னொரு குழுவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. இந்தியா இருந்த குரூப்பில் எப்படியும் மேற்கிந்திய தீவுகளும் ஆஸ்திரேலியாவும்தான் நாக் அவுட்டிற்குச் செல்லும். இந்திய அணி இங்கிலாந்தைச் சுற்றிப் பார்த்து விட்டுத்தான் வரும் என்று அனைவரும் கணித்தார்கள். குரூப் ஸ்டேஜில் ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை மோத வேண்டும். முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே உடனான வெற்றி எதிர்பார்த்த ஒன்று. ஆனால், ஆஸ்திரேலியாவுடனும் மேற்கிந்திய தீவுகளுடனும் அடுத்தடுத்த மேட்ச்களில் தோற்கவும் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது.\nஇங்கிலாந்து ஆட்டக்களங்கள் சீம், ஸ்விங் பந்து வீச்சுக்கு உகந்ததாய் இருந்தது இந்திய அணிக்கு சாதகமாகப் போனது. கபில்தேவ், பின்னி, பல்விந்தர் சிங் சாந்து, மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் அனைவருமே இந்த முறையில் பந்து வீசக்கூடியவர்கள். யஷ்பால் ஷர்மா, சந்தீப் பாட்டில் இருவரும் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் துடிப்பாக ஆடக்கூடியவர்கள். கவாஸ்கர், அமர்நாத் குவாலிட்டி பேட்ஸ்மென்கள், ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடக்கூடியவர். கபில்தேவ், இன்று வரை இந்தியாவில் உருவான ஒரே உலகத்தரமான ஆல் ரவுண்டர். பின்னி, மதன்லால் போன்றோர் பேட்டிங்கிலும் தாக்குப்பிடிக்க கூடியவர்கள். கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர் மற்றும் களத்தில் நீண்டநேரம் நின்று விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். எனவே, எச்சூழலையும் சமாளிக்கும் சரிநிகர் சமானமான அணியாக இந்திய அணி இருந்தது.\nசிற்றூர்களில் அப்போது கிரிக்கெட் என்றால் இரண்டு பெயர்கள் மட்டுமே எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தது. கவாஸ்கர், கபில்தேவ். ஆனால், முதல் இரண்டு வெற்றிகளின் மூலம் மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த், பின்னி. மதன்லால், யஷ்பால் ஷர்மா போன்ற பெயர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்கத்தொடங்கியது. ஜிம்பாப்வே உடனான முக்கிய மேட்சில் கபில்தேவின் ஹீரோயிசத்தால் ஜெயிக்க உத்வேகம் பெற்றது இந்திய அணி. அடுத்து ஆஸ்திரேலியாவையும் வென்று, அரையிறுதுக்குள் நுழைந்து இங்கிலாந்தை வென்று, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.\nஇந்திய அணி முதன்முதலாய் உலக கோப்பைக்குத் தகுதி பெற்ற செய்தி நாடு முழுக்க பரவத்தொடங்கியது. அதற்கு முன்னதாக ஹாக்கியில் மட்டுமே நாம் உலக அளவில் வெற்றி பெறும் அணியாக இருந்தோம். மற்ற விளையாட்டுகளில் நாம் சவலைப் பிள்ளைகள்தாம். இன்னொரு விளையாட்டிலும் நம்மால் உலக அணிகளுக்கு இணையாக ஆட முடியும் என்று இந்திய மக்களை பெருமிதம் கொள்ள வைத்தது இந்த நிகழ்வு.\nநாங்கள் `கிரவுண்ட் ஃப்ரீயா இருக்கு' என நன்றாக ஆடிக்களித்து விட்டுத் திரும்பும்போது, ஊரில் இருந்த ஒரே ஒரு ரேடியோ கடையில் சிலர் நின்று கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருந்தார்கள். `ஸ்ரீகாந்த் நல்லா அடிச்சானாம்பா' என்ற ஒரு வார்த்தைதான் அப்போது காதில் விழுந்தது. சில தெருக்களில் மட்டும் வீட்டிற்கு வெளியே ரேடியோவை வைத்து மாலையில் வர்ணனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ரிச்சர்ட்ஸ் இருக்கிற வரை கஷ்டம் என்றார்கள். அப்புறம் கபில்தேவ் கேட்ச் பிடித்து அவர் அவுட்டானார் என்றார்கள். நடந்துகொண்டிருந்த சம்பவத்தின் முக்கியத்துவம் அறியாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்.\nஅடுத்த நாள் காலை இந்தியாவே ஆனந்தக் கொண்டாட்டத்தில் மூழ்கியது. கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரியாதவர்கள்கூட, அதைப் பற்றியே பேசலானார்கள். நாம உலக அளவில் ஒரு போட்டியில் ஜெயித்துவிட்டோம் என்பதே எல்லோருக்கும் பெரிய பெருமையைக் கொடுத்தது. திங்கள் அன்று பள்ளி சென்றபோதும் அதே பேச்சு. எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் வீட்டில் டிவி இருந்தது. அவர் கிரிக்கெட் ரசிகரும்கூட. அவர் சொல்லி பள்ளி நோட்டீஸ் போர்டில் கொட்டெழுத்துக்களில் இந்திய வெற்றியைப் பற்றி எழுதியிருந்தார்கள். அவரும் பிரேயரில் இந்த வரலாற்றுச் சம்பவத்தைப் பற்றி நிறைய பேசினார்.\nஇந்த ஜூன் 25-க்குப் பின் இந்தியாவே ஒரு மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை ஹாக்கி, ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்த இந்திய சிறுவர்கள் கிரிக்கெட்டின் ப��ல் ஈர்க்கப்பட்டனர். ஹாக்கி விளையாட நல்ல ஹாக்கி மட்டை தேவை. ஃபுட்பாலுக்கு சாதா பந்து இருந்தாலும் இட வசதி தேவை. எந்த உபகரணமும் தேவையில்லை, சின்ன இடம் போதும், இரண்டு பேர் இருந்தாலும் ஆடலாம் என்ற கிரிக்கெட்டின் தன்மையால் பலரும் அதை நோக்கி இழுக்கப்பட்டனர். பிள்ளையாரை எப்படி தங்களுக்குப் பிடித்த வடிவங்களில் எல்லாம் பிடித்தார்களோ அதுபோலத்தான் கிரிக்கெட்டும். சிலையாகவும் வைக்கலாம், மஞ்சளில் பிடித்தும் வைக்கலாம், கைப்பிடி மண்ணிலும் பிடிக்கலாம் என்ற பிள்ளையாரின் சிம்ப்ளிசிட்டி கிரிக்கெட்டுக்கும் உண்டு. பேட், பால் என எதுவும் தேவையில்லை. ஒரு கட்டை, அறுத்த சைக்கிள் ட்யூப் துண்டுகளைக் கொண்டுகூட பந்து செய்யலாம் என்ற எளிமையால் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவியது. கிரிக்கெட்டில் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த உலகக் கோப்பை வெற்றி கொடுத்தது.\nஇந்த வெற்றியை இந்தியாவுக்குச் சாத்தியமாக்கியது எது என்ற கேள்வி எழும்போதெல்லாம் மனதுக்கு தோன்றுவது அப்போது இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல் அமைந்த அணியும் கபில்தேவ் என்ற பெயரும்தான். பொதுவாக, அப்போது இருந்த இந்திய அணிக்கு வெற்றி பெறும் ஆவலெல்லாம் இருக்காது. தங்கள் சாதனை, தங்கள் கரியர் என்றே இருப்பார்கள். அணியின் ஒட்டுமொத்த வெற்றிக்குத் தேவைப்படும் அந்த அதிகப்படியான முயற்சியைச் செய்ய சுணக்கம் காட்டுவார்கள். கபில்தேவுக்கு அந்த அதிகப்படியான முயற்சியைக் கொடுக்கும் மனம் இயல்பிலேயே இருந்தது. அதுபோக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியும். அவருக்குள் இருந்த அந்த வெறிதான் இந்தியாவை கோப்பையை நோக்கி அழைத்துச் சென்றது. `இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரே கிடையாது; நீ வேகப்பந்து வீச்சாளர் என்கிறாயா' என்ற கேலிகள், டிரெஸ்ஸிங் ரூமில் பேட்ஸ்மேன்களால் அவர் அடைந்த அவமானங்கள், கொச்சையாக ஆங்கிலம் பேசுகிறார் என்ற மும்பை மீடியாக்களின் எள்ளல்கள் என அனைத்தையும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியாக மாற்றி அணியை வெற்றி பெறச் செய்தார். வெற்றி பெறுவோம் என்ற அவரின் நம்பிக்கையே எல்லோர் மனதிலும் புகுந்து உத்வேகம் கொடுத்தது.\nநம் நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி தவிர்த்து இன்று வரை குழு ஆட்டங்களில் நாம் உலக அளவில் பெயர் சொல்லும் படியாக இருப்பது கிரிக்கெட்டில்தான். ஏன், தனி நபர் ஆட்டங்களில்கூட நம் நாட்டு சாதனையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் ஹாக்கி நம் மக்கள் மனதில் பெற்றிருந்த இடம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மும்பை முதல் மேற்கு வங்கம் வரை இந்தியாவின் எல்லா மூலைகளிலும் பரவியிருப்பது கிரிக்கெட்தான். அப்படி கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க காரணமான நாள் ஜூன் 25, 1983 என்றால் அதற்கு அச்சாணியாய் இருந்தது கபில்தேவ் என்ற மனிதனின் வெற்றி பெற வேண்டும் என்கிற உத்வேகம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-that-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-18T23:43:10Z", "digest": "sha1:PRJGJVMG3OVKV6LGSHWSRHQMN5CTJCSA", "length": 58973, "nlines": 600, "source_domain": "www.neermai.com", "title": "தற்கொலை (That கொலை) | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் எ���்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் தற்கொலை (That கொலை)\n“யோவ் யாருயா முதல்ல பார்த்தது” காரசாரமாய் கடுமையாக தொனித்தது கான்ஸ்டபள் அழகேசனின் குரல்,\n“சார் நான் தான் சார்” என்றான் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவன்,\nஉயரமான தோற்றம் தடிப்பான மீசை அவன் அணிந்திருந்த ஆடை அவனை ஒரு காவலாளி என அடையாளம் காட்டியது,\n“நீ எதுக்காக மொட்டை மாடிக்கு போன” என்றார் அழகேசன்,\n“வாரா வாரம் டாங்க கிளீன் பண்றதுக்காக மொட்டை மாடிக்கு போவாரு சார்” என்றார் இன்னொருவர்,\nஅளவான உயரம் பகட்டான கோட்சூட் ஆடை அலங்காரம், மாநிறம் சற்றே தொந்தியாகிப்போன வயிறு என்று மேனேஜருக்கு உரிய அத்தனை தகுதியும் அவருக்கு இருந்தது,\n“நீங்க தான் இந்த ஹோட்டல் மேனேஜரா” என்றார் அழகேசன்,\n“ஆமா சார்” என்றார் அந்த மனிதர்,\nசற்று நேரத்திற்கெல்லாம் ஆறடி உயரமும் வாட்டசாட்டமான உடற்கட்டும் தடிப்பான மீசையும் நன்கு சவரம் செய்த கன்னங்களும் என கம்பீரமான ஒருவர் விரைவாக உள்ளே வந்தார்,\n“இதோ ஐயாவே வந்திட்டாரே” என்ற அழகேசன் பக்குவமாக தன் கையை மடக்கி நெற்றி ஓரத்தில் வைத்து சல்யூட் செய்தார், மெதுவாக தலையை அசைத்து விட்டு அழகேசனின் சட்டையில் திறந்திருந்த பட்டனை சுட்டி காட்டினார் புதிதாக உள்நூழைந்த சக்திவேல்,\n“சாரி சார்” என்றார் அழகேசன்,\n“எதாவது தகவல் கிடைச்சுதா என்றார்” சக்தி வேல்,\n“நோ சார் தகவல் ஏதும் கிடைக்கல இதோ இந்த செக்கியூரிட்டி தான் முதல்ல பார்த்திருக்கான், மொட்டை மாடியில இருக்கிற டாங்க்ல தான் பாடி கிடைச்சுது, கன்பார்மா சூசைட்டா தான் இருக்கும்னு தோணுது சார்” என்றார் அழகேசன்,\n“எதை வைச்சு சூசைட்னு சொல்றீங்க” என்றார் சக்திவேல்,\n“சிசிடிவி புட்டேஜ் பார்த்தீங்கனா உங்களுக்கே புரியும் சார், அவனா தான் கதவை திறந்துக்கிட்டு மேல ஏறி போயிருக்கான்” என்றார் அழகேசன்,\n“சார் இங்க தங்கியிருக்கிறவங்களை தவிர வேற யாரும் மாடிக்கு போக முடியுமா அதாவது ரூம்ஸ் இருக்கில்ல அந்த மாடிக்கு” என்றார் சக்திவேல்,\n“முடியும் சார் ஆனா கீழ றிசப்ஷன்ல பதிவு பண்ணிக்���ிட்டு தான் போக முடியும்” என்றார் மேனேஜர்,\n“இஸ் இட் அப்படினா யாராவது இன்னைக்கு காலையில யாரையாவது மீட் பண்ணா வந்தாங்களானு செக் பண்ணீங்களா” என்றார் சக்தி வேல்,\n“செக் பண்ணோம் சார் ரவினு ஒருத்தர் ராகவன்னு ஒருத்தரை மீட் பண்ண வந்திருக்காரு” என்றார் மேனேஜர்.\n“ராகவன் என்கிறது யாரு” என்றார் சக்தி வேல்,\n“சார் நான் தான்” என்றார் ஒருவர்,\n“ரவி உங்களை தான் மீட் பண்ண வந்தாரா” என்றார் சக்தி வேல்,\n“ஆமா சார் என்னை தான் மீட் பண்ண வந்தாரு” என்றார் ராகவன்,\n“சார் அது தான் கிளியரா தெரியுதே தற்கொலைனு அப்புறம் என்ன சார்” என்றார் அழகேசன்,\n“அழகேசன் உங்க மொபைல கொடுங்க என் மொபைல்ல சார்ஜ் இல்லை” என்றார் சக்தி வேல்.\n“இந்தாங்க சார்” என்ற அழகேசன் மொபைலை நீட்டினார்,\nஅதை வாங்கி எஸ்.பிக்கு அழைப்பை ஏற்படுத்திய சக்திவேல்\n“சார் நான் இன்ஸ்பெக்டர் சக்தி வேல்,” என்றார்.\n“சொல்லுங்க சக்திவேல் ஸ்பார்ட்க்கு போய்ட்டீங்களா என்ன மாதிரி நிலவரம்” என்றார் எஸ்பி\n“ஆ வந்திட்டேன் சார் தற்கொலை மாதிரி தான் தெரியுது, போமாலிட்டீஸ் முடிச்சிட்டு நாளைக்கு காலையில றிப்போர்ட்ட சப்மிட் பண்ணீடுறன்” என்றார் சக்தி வேல்,\n“ம் ஓகே சக்தி வேல்” என்றார் எஸ்பி\n“தேங்க்யூ சார்” என்று சொல்லி ஃபோனை கட் செய்தனர் சக்திவேல்,\n“கேன் ஐ சீ தட் சிசிடிவி புட்டேஜ்” என்றார் சக்தி வேல்,\n“கண்டிப்பா சார்” என்றார் மேனேஜர்,\nசக்திவேல், அழகேசன் மற்றும் மேனேஜர் என மூவரும் கீழே இருந்த ஆப்பரேட்டிங்க் ரூமை அடைந்தார்கள்,\n“சார் இது தான் அந்த புட்டேஜ்” என்றான் ஆபரேட்டராக அமர்ந்திருந்த வாலிபன், அளவுக்கதிகமான உயரம் ஒல்லியான உடல் வாகு மாநிறம் என அமைந்திருந்தான் அந்த வாலிபன், அவனின் அளவுக்கதிகமான உயரம் காரணமாக வளைந்து தான் இருக்கையில் அமரவேண்டியிருந்தது அவனுக்கு,\n“உன் பெயரென்ன” என்றார் சக்திவேல்\n“அந்தாளு கதவை திறந்து மொட்டை மாடிக்கு போறப்போ நீ ஸ்க்ரீன்ல பார்க்கலயா, நீ என்ன பண்ணீட்டு இருந்த” என்றார் சக்தி வேல்,\n“சார் அந்த டைம் இருந்த ஆபரேட்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டான், இவன் வேற ஆளு, நாம வாறப்போ அவன் மயக்கத்தில தான் இருந்தான் நாம தான் தண்ணி தெளிச்சு எழுப்பினோம்” என்றார் அழகேசன்,\n“அவன் எங்கே” என்றார் சக்திவேல்,\n“அதோ வெளிய உட்கார்ந்திருக்கான்” என்றார் அழகே���ன்,\nஅவனை நோக்கி சென்றார் சக்திவேல்\nகட்டையான உருவம் கறுப்பான தோல் சற்று முரட்டு தனமான முகம் என்று இருந்தான் அவன்\n“உன் பெயர் என்ன” என்றார் சக்திவேல்\n“எதை பார்த்து மயக்கம் போட்டு விழுந்த” என்றார் சக்தி வேல்,\n“சார் அவருக்கு பிபி இருக்கு அதால தான் அடிக்கடி இப்படி மயக்கம் போட்டு விழுந்திடுவாரு, அப்படி தான் இன்னைக்கும் மயக்கம் வந்திருக்கும்” என்றான் ராஜா,\nபரஞ்சோதியும் ஒப்புக்கொள்வது போல தலையை அசைக்க\n“ம்ம்” என்று தலை அசைத்து விட்டு “சரி வாங்க புட்டேஜை பார்க்கலாம்” என்றார் சக்திவேல்,\nகம்பியூட்டர் ஸ்க்ரீனில் சற்றே பருமனான அந்த மனிதர் மெதுவாக நடந்து கதவருகே சென்று அதன் இடது புறமிருந்த ஒரு நம்பர் லாக்கில் நான்கு இலக்கங்களை அழுத்தி கதவை திறக்க செய்து உள்ளே நுழைகிறார், அவர் முகத்தில் பெரும் பதற்றம் இருந்ததை சக்திவேல் கவனிக்க தவறவில்லை,\n“சார் இந்த பாஸ்கோர்ட் எல்லாருக்கும் தெரியுமா\n“நோ சார் எனக்கும் செக்கியூரிட்டிக்கும் இன்னும் நிர்வாகத்தில இருக்கிற சிலருக்கு மட்டும் தான் தெரியும் மற்றவங்களுக்கு மேல போக எந்த தேவையும் இல்லாததனால சொல்றதில்லை” என்றார் மேனேஜர்,\n“சோ..” என்ற படி செக்கியூரிட்டியை திரும்பி பார்த்தார் சக்திவேல்\n“சார் நான் எதுவும் பண்ணல சார் பிள்ளை குட்டி காரன் சார் என்மேல சந்தேகப்படாதீங்க சார்,” என்று கதறினான் செக்கியூரிட்டி.\n“நான் எதுவும் சொல்லவே இல்லையே” என்றார் சக்திவேல்,\n“உங்க பார்வையை பார்க்கவே பயமா இருக்கு சார்,” என்றான் அவன்,\n“நேற்று நைட் ரூம் சர்விஸ்க்கு போனது யாரு” என்றார் சக்திவேல்\n“சார் நான் தான் என்றான்” ஒருவன்\nஅளவான உயரம் அளவான பருமன் சற்றே பொதுநிறம் குறுகிய தாடி என நின்றான் ஒரு வாலிபன்,\n“உன் பெயரென்ன” என்றார் சக்தி வேல்\n“எத்தனை வருசமா இங்கே வேலை பார்க்கிற” என்றார் சக்திவேல்.\n“ஐந்து வருசமா” என்றான் அமல்,\n“நேத்து நைட் நீ போகும் போது அவரு எப்படி இருந்தாரு” என்றார் சக்திவேல்.\n“போனை வைச்சு யார்க்கூடவோ கத்திக்கிட்டு இருந்தாரு ரொம்ப டென்ஷனா இருந்தாரு சார்” என்றான் அமல்,\n“செத்துபோனவரை பற்றி டீடெயில்ஸ் கிடைச்சுதா” என்றார்.\n“ஆ கிடைச்சுது சார், அவரோட பெயர் அருளமுதன், ஒரு ஐடி கம்பனியில மேனேஜரா ஒர்க் பண்றாரு, ஒரு மீட்டிங்க்காக மூணு நாளா இங்க தான் தங��கியிருக்காரு, நாளைக்கு காலையில மீட்டிங்க் அட்டென்ட் பண்ணியிருக்கணும்” என்றார் அழகேசன்,\n“ஐடி கம்பனியா அப்போ டென்ஷனா தான் இருந்தாகணும். யாரோ ஒருத்தங்க அந்தாளுக்கு பாஸ்கோர்ட் பற்றி சொல்லியிருக்கணும் இல்லைனா கரெக்ட் பாஸ்கோர்ட் போட்டு போயிருக்க முடியாது இல்லையா” என்றார் சக்தி வேல்,\n“எஸ் சார்” என்றான் அழகேசன்,\n“இது எத்தனை மணி புட்டேஜ்” என்றார் சக்திவேல்.\n“எட்டு மணி புட்டேஜ் சார்” என்றான் ராஜா.\n“அதுக்கு முந்தின புட்டேஜை காட்டுங்க” என்றார் சக்திவேல்.\nசில நிமிடங்கள் கணினியில் துளாவிய ராஜா சற்றே பதட்டமாக\n“என்ன ஆச்சு ராஜா” என்றார் சக்தி வேல்,\n“7:20 டூ 7:55 வரை புட்டேஜ் டெலிட் ஆகி இருக்கு சார்” என்றான் ராஜா,\n“வட்” சற்றே வியப்புடன் தொனித்தது சக்திவேலின் குரல்,\n“ஆமா சார் புட்டேஜ் யாரோ டெலிட் பண்ணியிருக்காங்க” என்றான் ராஜா,\n“சோ 7:20 டூ 7:55 க்குள்ள தான் அந்த கொலை காரன் மொட்டை மாடியில போய் மறைஞ்சிருந்திருக்கணும், அப்புறம் இந்தாளுக்கு போன் பண்ணி மிரட்டி வரவைச்சிருக்கணும், அதுக்கப்புறம் அவரை கொலை பண்ணி அந்த டாங்க்ல போட்டிருக்கணும், அதே 7:20 டூ 7:55 க்குள்ள யாரோ ஒருத்தர் உள்ளே நுழைஞ்சு அந்த பரஞ்சோதியை மயக்கமடைய செய்திருக்கணும் அப்புறம் அந்த புட்டேஜை டெலிட் பண்ணிட்டு, அந்த கொலைகாரன் கொலை பண்ணிட்டு வெளிய வாற வரைக்கும் வெயிட் பண்ணி அந்த புட்டேஜையும் டெலிட் பண்ணீட்டு வெளிய போயிருக்கணும், என்னோட ஊகம் சரினா 8:30 டூ 9:00 புட்டேஜ் இருக்காது,” என்றார் சக்தி வேல்,\n“சார் யூ ஆர் ப்ரிலியன்ட் 8:38 டூ 9:05 புட்டேஜ் டெலிட் ஆகியிருக்கு” என்றான் ராஜா.\n“ஆமா ஆனா அவன் புட்டேஜ் டெலிட் பண்ணீட்டு இந்த ஆப்பரேட்டிங்க் ரூமை விட்டு வெளிய போற புட்டேஜ் கண்டிப்பா ஆப்பரேட்டிங்க் ரூமுக்கு முன்னாடி உள்ள கேமிரால சேவ் ஆகியிருக்கும் அதை அவனால அழிக்க முடியாதுல” என்றார் சக்திவேல்,\n“ஆமா சார்” என்றபடி 9:05 டூ 10:15 புட்டேஜை திரையில் ஓடவிட்டான் ராஜா,\nஆனால் அந்த நேர இடைவெளிக்குள் யாரும் அந்த ரூமைவிட்டு வெளியே சென்றதாக தெரியவில்லை சக்திவேலின் முகத்தில் ஒரு வித ஏமாற்றம் படர்ந்தது, அதை மறைத்துக்கொண்டு “அந்தாளு தங்கியிருந்த ரூம் எது\n“ரூம் நம்பர் 606 சார்” என்றார் மேனேஜர்,\n“சரி வாங்க” என்ற படி ரூமை நோக்கி சென்றார் சக்திவேல்,\nஅங்கிருந்த வெறும் காஃபி கப்பை சுட்டிக்காட்டிய சக்திவேல் “காலையில யாரு காஃபி கொண்டு வந்தது,” என்றார்.\n“சார் நான் தான்” என்றான் அமல்.\n“எதாவது வித்தியாசமா பார்த்தீங்களா அமல்” என்றார் சக்திவேல்\n“நோ சார் வழக்கம் போல டென்ஷனா தான் இருந்தாரு” என்றான் அமல்,\n“இங்க இந்த ரூமுக்கு முன்னாடி ரூம்ல தங்கியிருக்கிறது யாரு ரூம் நம்பர் 607” என்றார் சக்திவேல்.\n“சார் நான் தான்” என்றார் நாம் முன்னரே பார்த்த ராகவன்,\n“மிஸ்டர் ராகவன் செத்து போனவரை பற்றி ஏதாவது தெரியுமா” என்றார் சக்திவேல்.\n“சார் நாங்க எல்லாருமே ஏதாவது பிஸினஸ் விஷயமா இரண்டு நாளோ மூணு நாளோ வந்து தங்கிறோம், இதுல பக்கத்து ரூம்ல இருக்கிறவனை கவனிக்க ஏது சார் நேரம்” என்றார் ராகவன்,\nஅவர் பேச்சும் வாஸ்தவம் தான் என்பது போல தலையை அசைத்தார் சக்திவேல். பின்னர் ஏதோ சிந்தித்த படியே நடந்து மொட்டை மாடியில் அந்த நீர்த்தாங்கி இருந்த இடத்தை அடைந்தார்,\n“நீங்க வந்து பார்க்கும் போது டாங்க் மூடி இருந்துதா திறந்திருந்துதா” என்றார் சக்திவேல்\n“மூடியிருந்தீச்சு சார்” என்றான் செக்கியூரிட்டி,\n“உள்ளே போய் புட்டேஜ் டெலிட் பண்ணியிருக்கான் ஆனா வெளிய வரல இது எப்படி சாத்தியம், ஒருவேளை டெக்னிக்கல் பால்ட்டா இருந்தா கூட சரியா எப்படி அந்த டைமிங்க்ல டெலிட் ஆகும், சரி தற்கொலைனே வைச்சாலும் தற்கொலை பண்றவன் மூடியையும் மூடிட்டு தான் தற்கொலை பண்ணுவானா, ராஜா எதுக்காக முந்திக்கிட்டு பரஞ்சோதிக்கு பிபி இருக்குனு சொல்லணும் ராஜாக்கும் இதுக்கும் சம்பந்தமிருக்குமா, ஆனா ராஜா தான் உள்ளேயிருந்து வெளிய வரலயே, ஒருவேளை அப்புறமா வந்து டெலிட் பண்ணியிருந்தாலும் நமக்கெப்படி தெரியும் ஏன்னா பரஞ்சோதி மயக்கமான அப்புறம் ராஜா தான் ஆப்பரேட்டிங்க் ரூம்ல இருந்தான், சோ ராஜா தான் பண்ணியிருப்பானா, அப்படினா அவனுக்கு வழக்கமா செக்கியூரிட்டி மேலே போய் டாங்க் கிளீன் பண்ற டைம் தெரிஞ்சா அந்த டைம் புட்டேஜ் பார்த்தா அவரு என்ன பாஸ்கோர்ட் போடுறார்னு பார்க்க முடியும்ல, பாஸ்கோட்டும் கிடைக்கும்ல, அப்போ” என்று சிந்தித்த சக்திவேலின் கண்ணில் டாங்கிற்கு அருகில் கிடந்த ஏதோ ஒரு பொருள் பட்டது,\nஉடனே அவர்களை நோக்கி திரும்பி\n“ராஜா அமல் நீங்க இரண்டு பேர் மட்டும் இங்கேயே இருங்க, அழகேசன் நீங்க கீழே போய் பரஞ்சோதியையும் கூட்டீட்டு வாங்க, மற்றவங்க வெளிய போகலாம்”\nசில நிமிடங்களில் பரஞ்சோதியுடன் அழகேசன் வந்திருந்தார்,\n“ராஜா 7:25 டூ 7:55 அன்ட் 8:38 டூ 9:05 அந்த டைமிங்க்ல நீங்க எங்கேயிருந்தீங்க” என்றார் சக்திவேல்,\n“சார் எனக்கு 9:00 க்கு தான் டியூட்டி சோ 9:00 தான் ஹோட்டல்க்கு வந்தேன்” என்றான் ராஜா,\n“இஸ் இட் ஹோட்டல்க்கு வெளிய சிசிடிவி இருக்கா” என்றார் சக்திவேல்,\n“ஆ இருக்கு சார்” என்றான் பரஞ்சோதி,\n“ம் செக் பண்ணிடலாம்” என்றார் சக்தி வேல்,\n“அமல் எதுக்காக அந்தாளை கொலை பண்ணீங்க” என்றார் சக்திவேல்,\n“சார் மைன்ட் யூர் வேர்ட்ஸ் என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா, நான் ஒண்ணும் கொலை பண்ணல” என்றான் கோபமாக\n“அமல் நான் தெளிவா தான் இருக்கன் நீங்க தான் குழம்பி போயிருக்கீங்க, ஏன் கொலை பண்ணீங்கனு சொல்லப்போறீங்களா இல்லை விசாரிக்க வேண்டிய விதத்தில விசாரிக்கணுமா” என்றார் சக்திவேல்,\n“இங்க பாருங்க சார் நான் கொலைலாம்..” என்று ஆரம்பிக்கவும்,\n“சட்ஆப் எனக்கு எல்லாம் தெரியும், அவனை நீ தான் கொலை பண்ணினா, உங்க ஹோட்டல்ல இருக்கிற எல்லா ரூம் பாய்ஸ் உம் பாக்கெட்ல ஒரு சிகப்பு லோகோ மாதிரி ஒண்ண பின் பண்ணியிருக்காங்க, உன் பாக்கெட்ல இருக்க வேண்டிய அந்த சிகப்பு நிற லோகோ எங்க, உன் கழுத்துக்கிட்ட என்ன அழுக்கு படிஞ்சிருக்கு” என்றார் சக்திவேல் கடுகடுத்த குரலில்,\n“சார் அது” என்று பதறினான் அமல்.\n“நான் சொல்லவா, உன் லோகோ இதோ இந்த டாங்க பக்கத்தில இருக்குது பார்” என்றார் சக்தி,\nஎதுவும் பேசாமல் பிரமை பிடித்தது போல் நின்றான் அமல்\n“இப்போ நீங்க சொல்லுங்க மிஸ்டர் பரஞ்சோதி எதுக்காக புட்டேஜை டெலீட் பண்ணீட்டு மயங்கி விழுந்த மாதிரி நடிச்சீங்க” என்றார் கடுமையான குரலில் சக்திவேல்,\n“சார் அது சார்” என்று நாக்குழறி புலம்பினான் பரஞ்சோதி.\n” என்று அமலை அதட்டினார் சக்தி,\n“சார் என் பேரு அமல், நாங்க வளர்ந்தது எல்லாமே கிராமத்தில தான், எனக்கு ஒரு தங்கைச்சி இருக்கா அவ பேரு கமலி, நான் தான் வேலைக்கு போய் சம்பாதிச்சு அவளை படிக்க வைச்சேன், அவளும் நல்லா படிச்சு ஒரு ஐடி கம்பனியில ஒர்க் பண்ணீட்டு இருந்தா, ஒரு நாள் திடீர்னு அவ.. அவ..” என்று கூறி விம்மினான் அமல்,\n“என்ன ஆச்சு அமல்” என்றார் சக்தி,\n“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார், என்ன காரணமோ தெரியல, ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நாள் அவ ரூம்ல ஒரு ���ெட்டரும் போட்டோவும் இருந்தீச்சு, எடுத்து பார்த்தேன், அந்த போட்டோ இன்னைக்கு செத்துப்போனானே அவனோடது தான், அவனும் அதே ஐடி கம்பனியில தான் ஒர்க் பண்ணீட்டு இருந்தான், அவன் என் தங்கைச்சியை தப்பு தப்பா பேசி…” என்று அழ ஆரம்பித்தான்,\n“என்வாயால அதை சொல்ல முடியல சார், ஒரு நாள் அவ குடிக்கிற கூல் றிங்க்ல மயக்கமாத்திரையை கலந்து.. தப்பு தப்பா போட்டோ எடுத்து வைச்சு அதை காட்டி டெயிலி அவளை மிரட்டியிருக்கான், அவன் டார்ச்சர் தாங்காம என் தங்கைச்சி..” என்று கூறி கதறி அழுதான்,\n“அப்புறம் மூணு நாளைக்கு முன்னாடி அவனை அந்த நாயை பார்த்தேன் அதுவும் நான் ஒர்க் பண்ற ஹோட்டல்லயே, அவனை கொல்றதுக்கு பிளான் பண்ணோம், அவனோட இரகசிய டீலிங்க்ஸ்லாம் இருக்கிற ஒரு முக்கியமான ஃபைல அவன் கிட்ட இருந்து திருடினோம், அது வேணும்னா மொட்டை மாடிக்கு வானு கால் பண்ணி மொட்டைமாடி பாஸ்கோர்டையும் சொன்னோம், அவனும் வந்தான், நானே என் கையால அந்த நாயோட கழுத்தை நெரிச்சு கொண்ணேன் டாங்க்லேயும் தூக்கி போட்டேன் அந்த போராட்டத்தில என் பாக்கெட்ல இருந்த லோகோ அறுந்து விழுந்திடிச்சு, எனக்கு வேற வழி தெரியல சார் அவனை கொண்ணிட்டேன் என் வேலை முடிஞ்சிடிச்சு இனி தாராளமா என்ன அரெஸ்ட் பண்ணிக்கோங்க சார்” என்று முடித்தான் அமல்,\n“சார் அப்படினா அந்த புட்டேஜ் டெலிட் பண்ணது” என்றார் அழகேசன்,\n“பரஞ்சோதி தான் இல்லையா பரஞ்சோதி” என்றார் சக்தி,\n“ஆமா சார் நானும் அமலும் சின்ன வயசில இருந்தே பிரண்ட்ஸ் அவ எனக்கும் தங்கைச்சி தான் சார்” என்று கூறி கண் கலங்கினான் பரஞ்சோதி\n“பரஞ்சோதியை எப்படி கண்டுபிடிச்சீங்க சார்” என்றார் அழகேசன்,\n“அவனோட பதற்றம் காட்டி கொடுத்தீச்சு” என்றார் சக்தி,\n“அப்படினா பாஸ்கோர்ட்” என்றான் அழகேசன்,\n“செக்கியூரிட்டி மேல போகும் போது யூஸ் பண்ற பாஸ்கோர்ட்ட சிசிடிவில பார்த்தா தெரிஞ்சிட போகுது” என்றார் சக்திவேல்\n“அப்படினா கொலை கன்பர்மாகிடிச்சு” என்றான் அழகேசன்,\nமெதுவாக அவ்விடத்தை விட்டு சிந்தனையுடனே நகர்ந்தார்,\nமுடிவு உங்கள் கைகளில் சக்திவேல் என்ன பண்ணுவாரு….\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 04\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/09/blog-post_561.html", "date_download": "2021-01-19T00:08:28Z", "digest": "sha1:YZBFSDL2KBKBSEDEG2DBPBSVOEWRYU7L", "length": 3880, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "தேங்காய்க்கான அதியுச்ச விலை நிர்ணய வர்த்தமானி வெளியீடு....! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS தேங்காய்க்கான அதியுச்ச விலை நிர்ணய வர்த்தமானி வெளியீடு....\nதேங்காய்க்கான அதியுச்ச விலை நிர்ணய வர்த்தமானி வெளியீடு....\nதேங்காய்க்கான அதியுச்ச நிர்ணய விலையை அறிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇதற்கமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும் 12 முதல் 13 அங்குலம் வரையிலான தேங்காய் 65 ரூபாவிற்கும் 12 அங்குலத்திற்கும் குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்று முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/tag/new-covid-strain/", "date_download": "2021-01-18T22:16:31Z", "digest": "sha1:YLN6TE4N75JO536ZMEYAU42DMRKIBSGT", "length": 6235, "nlines": 106, "source_domain": "www.uaetamilweb.com", "title": "New Covid strain | UAE Tamil Web", "raw_content": "\nகாலாவதியான அமீரக சுற்றுலா விசாக்களின் செல்லுபடிக்காலம் நீட்டிப்பு..\nஅமீரகத்தில் டிசம்பர் 19, 2020 – ஜனவரி 15, 2021 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் காலாவதியான சுற்றுலா விசாக்களின் செல்லுபடிக்காலம்...\nபுதிய கொரோனா வைரஸ் பரவல்: சவூதி, குவைத் செல்லமுடியாமல் அமீரகத்தில் தவித்த 300 இந்தியர்களுக்கு தங்குமிடம், உணவு அளித்த நிறுவனம்..\nஐரோப்பாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதன் காரணமாக சவூதி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடின. இதனால்...\nபுதிய வகை கொரோனா குறித்து மக்கள் யாரும் கவலையடைய வேண்டாம் – அமீரக அரசு தகவல்..\nஅமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளரான டாக்டர். ஓமர் அப்துல் ரஹ்மான் அல் ஹம்மாடி ஐரோப்பாவில் பரவத் துவங்கிய புதியவகை கொரோனா வைரஸ் குறித்து...\nபுதியவகை கொரோனா வைரஸ் : மஸ்கட், குவைத் நாடுகளுக்கான விமான சேவைகளுக்கு தடைவிதித்த எதிஹாட்..\nபுதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவத் துவங்கியதை அடுத்து உலக நாடுகள் மீண்டும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை சவூதி...\nஅபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா\nதுபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..\nஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/01/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:08:38Z", "digest": "sha1:GY5UV6SIBFRO2J7WDO3PU3TIF6ALGA2Q", "length": 14084, "nlines": 186, "source_domain": "www.stsstudio.com", "title": "குயிலொன்று....!கவிதை கவிஞர் ரதிமோகன் - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உற���ினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nதமிழர் அரங்கத்தில் (14.01.2018) அன்று சிறப்பாக நடந்தேறி பொங்கள்விழா\nமறந்து போகுமா நம் மரணம் வரை மறந்து தான்…\nபாரிஸ் மாநகரில் முருகபூபதியின் „சொல்லத் தவறிய கதைகள்“ நூல் வெளியீடு..\nபாரிஸ் மாநகரில் ஞாயிறு மாலை (03 - 02 - 2019) அவுஸ்திரேலியாவிலிருந்து…\n~ என்னநடக்குமோ ஏதுநடக்குமோ சொல்லத்தெரியவில்லை…\nசெல்வி.ரஜிதா- இஅவர்களின் „மணற்கும்பி“ நூல் வெளியீட்டு 23/06/2019 சிறப்பாக நடந்தேறியது\n23/06/2019 ஞாயிறு மாலை 3 மணிக்கு செல்வி.ரஜிதா…\nஒலிபரப்பாளர் ரூபன் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 01.011.2019\nயேர்மனி வூப்பெற்றால் நகரில் வாழ்ந்துவரும்…\nமனதில் மட்டும் நினைவுகளாய் மீட்டி ப்பார்களாம்\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற…\nஅழகென்று ரசிப்பதா.. ஆனந்த ராகம் மீட்கவா....…\nபசுமைத் தீவனம் கொட்டிக் கிடக்க கட்டி…\nஇந்த ஆண்டு சிறப்பாக பல கௌவத்துக்குரிய பல்துறை ஆவலர் குமாரு. யோகேஸ்\nகுமாரு. யோகேஸ் அவர்கள் இந்த ஆண்டு சிறப்பாக…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_740.html", "date_download": "2021-01-19T00:00:26Z", "digest": "sha1:PHDJTMBKW2B6DEZRN4JL2S6OQRA2I5O2", "length": 9145, "nlines": 60, "source_domain": "www.uktamil.co.uk", "title": "டிக்கோயா நகரசபை விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும் : மனோ கணேசன் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » டிக்கோயா நகரசபை விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும் : மனோ கணேசன்\nடிக்கோயா நகரசபை விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும் : மனோ கணேசன்\nஹட்டன் டிக்கோயா நகரசபை வெகு விரைவில் மாநகர சபையாக மாற்றம் பெறும். அதே போல நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகங்களாக உயர்வு பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.\nஹட்டன் ரயில் நிலையம் மற்றும் புதிய கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் ப���தே இவ்வாறு தெரிவித்தார்.\n450 மில்லியன் ரூபா நிதி செலவில் நிர்மாணிக்கப்படும் நவீன பலநோக்கு கட்டடத்தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்,\nமலையக சமூகத்திற்கு பாரிய வரலாறும் கலாச்சாரமும். இருக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணியின் உருவாக்கத்தின் பின் எமது சமூகம் தலை நிமிர்ந்து சுய மரியாதையுடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஅதன் ஒரு கட்டமே இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு. விரைவில் ஹட்டன் டிக்கோயா நகரசபையும் தலவாக்கலையும் மாநகர சபையாக மாற்றம் பெறும். இதுவரை நகரசபை தலைவர்களே இருந்தனர்.\nமாநகரசபையான பின் மேயர்களே எமக்கு கிடைப்பார்கள். இதையும் எதிர்காலத்தில் சிலர் தான்தான் செய்ததாக செல்வார்கள். அவ்வாறு செய்வதாயின் 40 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது செய்திருக்க வேண்டும்.\nதற்போது நாங்கள் செய்கின்றோம். நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள் என சொல்லி வைக்க விரும்புகிறேன். இன்று நாங்கள் தேசிய இனமாக அடையாளப்படுத்தி வருகிறோம்.\nதற்போது வட மாகாணத்தில் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nஅவை விரைவில் சமரசமடைய வேண்டும். தமிழ் மக்கள் நிம்மதியோடு வாழ வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nநமது சமூகம் அபிவிருத்தியடைந்து வருகின்றது வீட்டுத்திட்டம் பாதை அபிவிருத்தி, கல்வி, காணி உரிமை போன்ற விடயங்களில் நாம் அபிவிருத்தியடைந்து வருகின்றோம். தொடர்ந்தும் நாம் ஒற்றுமையுடன் இருந்து எமது அரசியல் ரீதியான உரிமைகளை வென்றெடுப்போம் என்றார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம�� அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1182&cat=10&q=General", "date_download": "2021-01-19T00:07:24Z", "digest": "sha1:IVRYPBJTHIHWS3X3PVTKCYB6QZBZJX7X", "length": 15077, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nவளர்ந்து வரும் தொழில் துறையில் மனித வள நிர்வாகம் என்பது வெற்றிக்கு வித்திடும் முக்கிய அம்சமாக இருக்கிறது. முன்பெல்லாம் மனித வளத் துறை என்பது ஊதிய வரிசை மற்றும் பணியாட்களின் பயன்களை பிரித்துக் கொடுக்கும் துறை என்ற குறுகிய வரையறைக்கு உட்பட்டு இருந்தது. போட்டிகள் அதிகரித்து நிறுவனங்களின் ஒவ்வொரு முடிவும் வெற்றியை தீர்மானிக்கும் விதமாக மாறிய பின், மனித வளத் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.\nமனித வளத்தை முறையாக கையாளுவதன் மூலமாக ஊழியர்களின் திறனை கணிசமாக அதிகரிக்க முடிவதோடு நிறுவனத்தையே வெற்றிகரமாக செயல்பட வைக்க முடியும் என்று அனுபவ பூர்வமாக உணரப்பட்டது. தற்போது மனித வளத் துறை நிர்வாகத்தில் ஊழியர்களின் தேவையை உணர்ந்து நிறைவேற்றுவது, ஊழியர்நிர்வாக உறவு மேம்பாடு, திறன் மேம்படுத்துதல் போன்ற கூடுதல் பணிகள் சேர்ந்துள்ளன.\nஇதனால் நிறுவனங்களில் இதற்கான பிரத்யேகமான துறை உருவானதுடன் ஊழியர்கள், தாங்களும் வளர்ச்சி பெற்று, நிறுவனத்தையும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழிமுறைகள் ஆராயப்படுகின்றன. பணியாளர் நிர்வாகம் என்பத பொதுவாக தொழில் உறவு��ள் மற்றும் மனித வள மேம்பாடு/நிர்வாகம் என்னும் இரு பிரிவுகளாக இருக்கிறது.\nஉற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர் சட்டம், தொழிற்சங்கம் போன்ற அம்சங்களை கவனித்துக் கொள்ளும் விதத்தில் ஐ.ஆர். பிரிவும் சேவை நிறுவனங்களில் எச்.ஆர்.எம். துறையும் இருக்கின்றன. இத் துறையே ஊழியர் நியமனம் மற்றும் பெர்பார்மன்ஸ் அப்ரைசல் (செயல் மதிப்பீடு) போன்ற பணிகளைச் செய்கிறது.\nஇன்றையப் பணிச் சூழலில் எச்.ஆர். துறையின் பங்கு மிக மிக முக்கியமாகியுள்ளது. போட்டிச் சூழலுக்கேற்ப ஊழியர்களுக்கு தொடர் பயிற்சிகளை அளிப்பது, ஊழியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, பணியிடத்தில் வசதிகளைக் கொடுப்பது, சமூகப் பணிகளைச் செய்வது போன்ற பணிகளை எச்.ஆர். மேலாளர்கள் செய்கிறார்கள்.\nஇந்த செயல்களின் அடிநாதமாக நிறுவன மேம்பாடும் தனி மனித உற்பத்தி விகிதத்தை அதிகரிப்பதுமே இருக்கிறது. வேலைக்கேற்ற ஊதியங்களை தருவதும் இப் பிரிவின் வேலையாகவே இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் முழு அளவிலான எச்.ஆர்.பிரிவு செயல்படுகிறது. இதற்கு ஒரு இயக்குனரும் இருக்கிறார். இவருக்கு உதவி புரியும் வகையில் பல்வேறு மேலாளர்கள் பணியின் தன்மைக்கேற்ப சிறிய குழுவாக இருக்கிறார்கள்.\nஇவர்கள் பணி நியமனம், பயிற்சி போன்ற சிறு சிறு பிரிவுகளில் மேலாளராகப் பணி புரிகிறார்கள். தொழில் முறை மற்றும் தொழிலரங்க உளவியலாளர்களும் இந்த குழுக்களின் ஒரு அங்கமாக பணி புரிகிறார்கள். சிறிய நிறுவனங்களில் ஒரே அதிகாரியே இந்தப் பணிகளை கூடுதலாக செய்கிறார்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவருக்கு என்ன வேலை கிடைக்கும்\nபத்திர பதிவுத் துறையில் ரெஜிஸ்ட்ராராக ஆக விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்\nபிரான்ஸ் சென்று படிக்க விரும்புகிறேன். அங்கு என்ன படிக்கலாம் பிரெஞ்சு மொழி அறிந்திருப்பது அவசியமா\nஆங்கில இலக்கியம் படித்து வரும் எனது சகோதரனுக்கான வாய்ப்புகள் என்ன\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிக்கும் நான் அடுத்ததாக எம்.பி.ஏ. படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2237", "date_download": "2021-01-19T00:11:10Z", "digest": "sha1:2AAB4JJKEHGEJW5AGY5SMNVF2MVB7SFN", "length": 4338, "nlines": 46, "source_domain": "maatram.org", "title": "BATTICALOA – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nசத்துருக்கொண்டான் படுகொலை: சாட்சியங்கள் பேசுகின்றன… (Video)\nசெப்டெம்பர் 9, 1990, மாலை 5.30 மணியிருக்கும். இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயுதமேந்தியவர்கள் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடியைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வீதிக்கு வருமாறு கட்டளையிடுகிறார்கள். அனைவரும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பின்னர் அருகிலுள்ள ‘போய்ஸ் டவுன் (Bois Town)…\nஉயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி\nபட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள்…\nஈஸ்டர் தினத் தாக்குதல்களும் பிளவுபடுத்தலின் அரசியலும்\nபட மூலம், The New York Times ஏன் இலங்கையிலே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன‌ ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன ஏன் இந்தத் தாக்குதல்கள் இன்றைய காலகட்டத்திலே மேற்கொள்ளப்பட்டன ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன ஏன் தேவாலயங்களின் மீதும் உல்லாச விடுதிகளின் மீதும் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது ஏன் இலங்கை இலக்கு வைக்கப்பட்டது எதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:54:15Z", "digest": "sha1:FGUGBX2YZ6IR3I4ZZGRKO7XV76OLQXGD", "length": 11226, "nlines": 64, "source_domain": "totamil.com", "title": "அரசு கார்ப்பரேட்டுகளுக்கான பரப்புரையாளராக செயல்படக்கூடாது என்று காங்கிரஸ் மைய��்திற்கு கூறுகிறது - ToTamil.com", "raw_content": "\nஅரசு கார்ப்பரேட்டுகளுக்கான பரப்புரையாளராக செயல்படக்கூடாது என்று காங்கிரஸ் மையத்திற்கு கூறுகிறது\nபாரத் பந்த் காரணமாக தற்போதைய நிலைமை மற்றும் சிரமத்திற்கு மோடி அரசு முழு பொறுப்பு என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் கூறுகிறார்\nகார்ப்பரேட்டுகளுக்கு “பரப்புரையாளர்களாக” மாற வேண்டாம் என்று காங்கிரஸ் திங்களன்று மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது, முன்னாள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய பண்ணை சட்டங்களை “அதானி-அம்பானி பண்ணை சட்டங்கள்” என்று குறிப்பிட்டார்.\nபண்ணை சட்டங்களை ரத்து செய்ய பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டக் கோரி பஞ்சாபிலிருந்து காங்கிரஸின் மக்களவை உறுப்பினர்களும் ஜந்தர் மந்தரில் தர்ணா (உள்ளிருப்பு ஆர்ப்பாட்டம்) நடத்தினர்.\nதரை பூஜ்ஜியம் | பண்ணை பில்கள் விவசாயிகள், கமிஷன் முகவர்கள் மற்றும் தொழிலாளர்களை கவலையடையச் செய்கின்றன\nகாங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், டிசம்பர் 8 செவ்வாய்க்கிழமை ‘பாரத் பந்த்’ காரணமாக மக்களுக்கு ஏதேனும் அச ven கரியங்கள் ஏற்பட்டால் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.\n“தற்போதைய நிலைமைக்கு மோடி அரசாங்கமே சதுரமாக பொறுப்பேற்றுள்ளது, மேலும் நாளை பந்த் போது பொதுமக்களுக்கு ஏற்படும் ஏதேனும் அச ven கரியங்களுக்கு இது பொறுப்பாகும்” என்று ஜாகர் கூறினார், “பொறுப்புக்கூறலை” சரிசெய்ய ஒரு வழி இருக்க வேண்டும் என்று கூறினார். “நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது”.\nகார்ப்பரேட்டுகளுக்கு “பரப்புரையாளர்களாக” அமெரிக்க மாதிரியைப் பின்பற்றுவதாக யூனியன் அரசாங்கம் குற்றம் சாட்டிய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர், நாட்டின் உணவுப் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கம் என்றும் “கார்ப்பரேட்டுகளின் கைகளில் விட முடியாது” என்றும் கூறினார்.\n“தயவுசெய்து அமெரிக்காவைப் பின்பற்ற வேண்டாம். கார்ப்பரேட்டுகளுக்கு அரசாங்கம் ஒரு பரப்புரையாளராக மாறக்கூடாது. விவசாயத்தை கூட்டுமயமாக்குவது ஏற்கத்தக்கதல்ல. வேளாண்மை அல்லது தேசிய பாதுகாப்பை அவுட்சோர்சிங் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பிரதமர் அதை கவனத்தில் கொள்ள வேண்டும், ”என்றார்.\nடெல்லி-ஹரியான��� எல்லையில் சிங்குவில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு குறுகிய வீடியோவைப் பகிர்ந்த திரு காந்தி, “அதானி-அம்பானி பண்ணை சட்டங்கள்” ரத்து செய்யப்பட வேண்டும். குறைவானது எதுவும் ஏற்கத்தக்கது அல்ல. ”\nஇதையும் படியுங்கள்: விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ அழைப்பை காங்கிரஸ் ஆதரிக்கிறது, டிசம்பர் 8 ஆம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது\nமூன்று பண்ணை சட்டங்களை ரத்து செய்து புதிதாக விவாதிக்க பாராளுமன்றத்தின் உடனடி அமர்வுக்கான கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். மூத்த தலைவர்களான பிரீனீத் கவுர், மனீஷ் திவாரி உள்ளிட்ட பஞ்சாபிலிருந்து கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் தர்ணாவில் அமர்ந்தனர்.\n“1952 க்குப் பிறகு முதல்முறையாக குளிர்கால அமர்வு முறியடிக்கப்பட்டது. 12 நாட்களாக, விவசாயிகள் தினமும் COVID-19 ஐ அபாயப்படுத்தி, குளிரைத் துணிந்து வருகின்றனர். பின்னர் சீனாவுடனான எல்லை வரிசையில் ம silence னத்தின் ஒரு போர்வை உள்ளது; பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக மந்தநிலையில் உள்ளது. நாடு தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் பாராளுமன்றத்தைத் தகர்த்து அரசாங்கம் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது, ”என்று திரு திவாரி கூறினார்.\nSpoilertoday world newsஅரசஇன்று செய்திஎனறகஙகரஸகரபபரடடகளககனகறகறதசயலபடககடதபரபபரயளரகமயததறக\nPrevious Post:டி.என் இல் சாதி வாரியான தரவுகளை சேகரிக்க தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன்\nNext Post:போப் பிரான்சிஸ் ஈராக்கிற்கு வருகை தரும் மார்ச் மாதம், COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு முதல் வெளிநாட்டு பயணம்\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென், சட்டவிரோதமாக நிலத்தை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற விஸ்வ-பாரதியிடம் கேட்கிறார்\nவெள்ளை மாளிகையை கைப்பற்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜோ பிடென் ஒற்றுமையைத் தள்ளுகிறார், டொனால்ட் டிரம்ப் 100 மன்னிப்புகளைக் கருதுகிறார்\nஉள்ளூர் மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்ய பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nவர்ணனை: வாட்ஸ்அப்பின் புதிய டி & சி கள் தரவு மற்றும் தனியுரிமை எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதற்கான மாற்றங்களைத் தூண்டக்கூடும்\nநியூயார்க் ஆளுநர் ஃப���சரை நேரடியாக COVID-19 தடுப்பூசி அளவை விற்கச் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://biz.lk/tamil/?p=1097", "date_download": "2021-01-18T22:59:46Z", "digest": "sha1:6BTDSJC75VI76HJPMGF2OTZWPQMQG32U", "length": 8599, "nlines": 68, "source_domain": "biz.lk", "title": "உதயமாகியது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – Biz", "raw_content": "\nஉதயமாகியது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்\nஉதயமாகியது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்\nபலாலி சர்வதேச விமான நிலையம் இன்று காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் சற்று முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.\nஇந்த ஆரம்ப நிகழ்வு சென்னையில் இடம்பெற்றதை அடுத்து பாலாலி சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்து இணைந்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக 2,250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாவையும், இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளது.\n3 கட்டங்களின் கீழ் இந்த விமான சேவை அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதல் கட்டத்தின் கீழ் 950 மீற்றர் விமான ஓடு பாதை நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 72 இற்கு குறைவான Bombardier – 100 ரக விமானங்களை பலாலி விமான நிலையத்தினால் கையாளக்கூடியதாக அமைந்திருக்கும்.\nபாலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் 5 சர்வதேச விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அடுத்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதி இந்த விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை நேற்று தெரிவித்தது.\nஏற்கனவே இந்த விமான சேவை இம் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது இந்த விமான சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகார சபையின் அதிகாரி நேற்று தெரிவித்தார்.\nஇந்தியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களே இந்த சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. முதலில் பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிப்���தற்கு இந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.\nவாரத்தில் 3 நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் இந்த விமான சேவை இடம்பெறும். தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் அந்த நிறுவனம் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\njaffna international airportpalaliஇந்தியாஇலங்கை சிவில் விமான சேவைதரன்ஜித்சிங் சந்துபலாலிபலாலி சர்வதேச விமான நிலையம்யாழ்ப்பாணம் சர்வதேச விமான\nஅறிமுகமாகியது கூகுளின் ​பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போன்கள்\nபிம்ஸ்டெக் – ஆசிய அபிவிருத்தி வங்கிக்கிடையில் கைச்சாத்திடப்பட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…\nபெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை\nவட்ஸ் ஆப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கைத்திட்டம் ஒத்திவைப்பு\nநுவரெலியாவுக்கு செல்ல பொது சுகாதார அதிகாரியின் எழுத்துமூலமான அனுமதி அவசியம்\nபண்டிகை காலத்தினை முன்னிட்டு நிவாரண வட்டி வீதத்தில் கடன் வழங்க தீர்மானம்\nபெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை\nவட்ஸ் ஆப் செயலியின் புதிய தனியுரிமைக் கொள்கைத்திட்டம் …\nநுவரெலியாவுக்கு செல்ல பொது சுகாதார அதிகாரியின்…\nபண்டிகை காலத்தினை முன்னிட்டு நிவாரண வட்டி வீதத்தில் கடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/25423-2013-11-09-01-09-24", "date_download": "2021-01-18T23:29:01Z", "digest": "sha1:2SL2LSEHJLVEUSVL6DQTQSVFYTTBVVO2", "length": 10000, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "தீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nவெளியிடப்பட்டது: 09 நவம்பர் 2013\nதீனிப் பையில் தீனி இருக்க வேண்டும்\nதிங்கட்கிழமை பட்டினிக் கிடந்தால் சிவபெருமானே நேரில் வந்து கை கொடுப்பார் என்று சொன்னாலும் நீ, தீனிப்பையை வெறுமையாய் வைக்காதே. பசித்தீ குடலை தின்றுவிடு���்.\nசனிக்கிழமை பட்டினிக்கு மகிழ்ந்து கோவிந்தப் படையாட்சி கழுகேறி வருவார் என்று எவன் புளுகினாலும் கேட்காதே. நேரத்தோடு உணவு கொள்- தீனிப்பையில் எப்போதும் உணவு தளதளவென்று இருக்கட்டும்.\nஇதைக் கேள்: நடலை அறுந்\nஓதினால் பாசம் பொழியுமோ புற்றிலே\nஇச்செய்யுட் கருத்து: நல்லவனாயிரு. உடலைத் தண்டிக்காதே என்பதாம். உண்மை மருத்துவர் இதைத்தான் வற்புறுத்தினார்கள்.\nஅனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87503/Bodybuilder-marries-sex-doll-in-creepy-ceremony.html", "date_download": "2021-01-18T22:46:07Z", "digest": "sha1:IKCNQITMLG7ZZG6LCACSB66X7OYWXZD4", "length": 7198, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்! | Bodybuilder marries sex doll in creepy ceremony | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்\nகஜகஸ்தானை சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகஜகஸ்தானை சேர்ந்தவர் பாடிபில்டர் யூரி டொலோச்கோ. இவர் மார்கோ என்ற பெண் பொம்மையுடன் கடந்த 18 மாதங்களாக காதலித்து வாழ்ந்து வந்துள்ளார். பாலியல் பயன்பாட்டுக்கான அந்த மார்கோ என்ற பொம்மையை டொலோச்கோ திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஇதுகுறித்த வீடியோ ஒன்றை டொலோச்கோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இத்திருமணத்தில் அவரது உறவினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nவார்னர், ஆரோன் பின்ச் அரை சதம்: பவுலிங்கில் திணறும் இந்தியா\n’’ஊரெல்லாம் மழை.. ஆனா எங்க ஏரி மட்டும் வறண்டு கிடக்கு’’ - கலங்கும் விவசாயிகள்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவார்னர், ஆரோன் பின்ச் அரை சதம்: பவுலிங்கில் திணறும் இந்தியா\n’’ஊரெல்லாம் மழை.. ஆனா எங்க ஏரி மட்டும் வறண்டு கிடக்கு’’ - கலங்கும் விவசாயிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90259/Healthy-Oil-Advertisement-featured-by-Former-India-Cricket-Captain-Sourav-Gangyl-Trolled-in-Social-Networking-sites-and-the-promotion-was-stopped-now.html", "date_download": "2021-01-19T00:19:10Z", "digest": "sha1:KNXJTGRH3NZQEEQD3KV4OCWN5MNV4ASR", "length": 9799, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெட்டிசன்களின் தொடர் கிண்டலால் நிறுத்தப்பட்ட கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரம் | Healthy Oil Advertisement featured by Former India Cricket Captain Sourav Gangyl Trolled in Social Networking sites and the promotion was stopped now | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநெட்டிசன்களின் தொடர் கிண்டலால் நிறுத்தப்பட்ட கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரம்\nகங்குலி நடித்திருந்த சமையல் எண்ணெய் தொடர்பான விளம்பரப்படம் சமூக வலைதளத்தில் கிண்டலுக்கு உள்ளானதல் தற்போது அதன் புரொமோஷன் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி கடந்த சனிக்கிழமை அன்று நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் செய்தனர். சக கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது உடல்நலன் குறித்து அறிந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அவர் நடித்திருந்த சமையல் எண்ணெய் தொடர்பான விளம்பரப்படம் சமூக வலைதளத்தில் TROLL செய்யப்பட்டதால் தற்போது அதன் புரொமோஷன் நிறுத்தப்பட்டுள்ளது.\nகங்குலி, தான் நடித்த சமையல் எண்ணெய் விளம்பரத்தில் இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் எண்ணெய் என புரோமோட் செய்யப்பட்டது. அது குறித்து நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கியவுடன் அதை தயாரித்து விற்பனை செய்யும் அதானி குழுமம் கங்குலியின் புரொமோஷனை நிறுத்திக் கொண்டுள்ளது.\nஇதற்கு முன்னதாக கங்குலில் ஃபேண்டஸி கிரிக்கெட் அப்ளிகேஷன் விளம்பரத்தில் நடித்ததற்காகவும் கேள்விகள் எழுந்திருந்தன. கங்குலி இன்று (5/1/21) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n- திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் அறிவியல் புதுமை - பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் புகழாரம்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n- திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇந்தியாவின் அறிவியல் புதுமை - பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/08/blog-post_06.html", "date_download": "2021-01-18T23:55:16Z", "digest": "sha1:COE3SMU5D4Q6TQCMR4CWEYZQLV3L52GN", "length": 24620, "nlines": 364, "source_domain": "www.radiospathy.com", "title": "��ல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\nஈழ நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோறசவ நிகழ்வுகள் இன்றிலிருந்து அடுத்த 25 நாட்கள் இடம்பெற இருக்கின்றன. எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் கிடைத்து நம் எல்லோர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டிப் பிரார்த்தித்து தினம் ஒரு கந்தப் பெருமான் பாடலை வழங்கலாம் என்றிருக்கின்றேன். எல்லாம் ஆண்டவன் சித்தம்.\nபிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த \"நல்லை முருகன்\" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி நல்லூர் நாதம் கேட்குதடி\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nஅன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்\nஅன்பர் பாடி பரவி உவகை குதித்திடும்\nநல்லூர் நாதன் கோபுர ஆலய மணி நாதம் கேட்குதடி\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்.......\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்\nஓம் முருகா.........ஓம் முருகா.......ஓம் முருகா\nஒலியின் அலைகள் விரவிச் செவியில்\nஓம் முருகா என ஒலிக்குதடி\nகலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து\nகலியுகத் தெய்வம் கந்தனென்றே மனம் கனிந்து\nமலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்\nமலியும் கனிகள் குலுங்கும் நல்லையில்\nமால் மருகன் அருள் இருக்குதடி\nமால் மருகன் அருள் இருக்குதடி\nவலிவும் வனப்பும் வளமும் அருளும்\nவலிவும் வனப்பும் வளமும் அருளும்\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி.......நல்லூர் நாதம் கேட்குதடி....\nநாதம் கேட்குதடி...... நல்லூர் நாதம் கேட்குதடி....\nLabels: நல்லைக் கந்தன், பக்தி\nநல்லூர்க் கந்தனைக் காண நான் தான் முதலில் வந்தேன்.\nதன் மலர் கடம்ப மாலை தாங்கிய\nஅப்படின்னு சொல்லி இங்கிருந்தே கும்பிட்டுக்கறேன்.\nவிண்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றி\nநல்லூர் முருகனை நாளும் வணங்கிட\nவல்வினை யாவையும் ஓடிடும் நில்லாமல்\nநல்வினை யாவையும் நாளும் பெருகிடும்\nவணக்கம், பிரபா, நல்லைக்கந்தனின் திருவிழா ஆரம்பிக்கும் போது எனது ஊர் குப்பிழான் கற்கரைப்பிள்ளையார் கோவில் திருவிழாவும் ஆரம்பிக்கும். நல்லூர் கந்தனின் திரு��ிழா 25 நாட்கள். எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் திருவிழா 12 நாட்கள். 12 நாட்களும் கோவிலில் உள்ள மணலில் இருந்து கடலைக் கொட்டை சாப்பிட்டு அரட்டை அடித்த சுகத்தை உலகில் எங்கிருந்தாலும், எவ்வளவு பணமிருந்தாலும் பெற முடியாது. சொர்க்கமே என்றாலும் நமது யாழ்ப்பாணத்தைப் போல வருமா\nகடந்த வருடம் 25 தினங்களும் தினசரி பதிவில் கிடைத்த செய்திகள் மீண்டும் மனதில் மலர்கின்றது\nநல்லூர் முருகன் அருளை வேண்டி நானும் பிரார்த்தித்துக்கொள்கிறேன் :))\nவணக்கம் கானா பிரபா அவர்களே\nஇன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன் - கண்ணபிரான் ரவிசங்கரின் உதவியால்\nஅவர்தான் உங்களுடைய பதிவின் முகவரியைத் தந்தார்.\nமிக அற்பதமாக நல்லார் முருகனுடைய பதிவை பதித்திருக்கிறீர்கள். மிகமிக மகிழ்ச்சி.\nவீதியல் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற்போமே என்ற யோகர் சுவாமியினுடைய வாக்கு என் உயிரைக் காப்பாற்றி இன்று நான் மறுபிறவியெடுத்து அவனருளால் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.\nஅவனுடைய புகழ்பாடும் - துதிக்கும் அனைத்து அடியவரையும் மனதார நன்றியுடன் நினைக்கிறேன். நீங்களும் அதில் ஒருவராகி விட்டீர்கள்.\nதங்களின் தமிழ்ச் சைவப் பணி சிறக்க தமிழ்க் கடவுளான செந்தில் வேலனை மனமாரப் பிரார்த்தித்து இதை இப்போதைக்கு முடிக்கிறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்க முகுந்தன்\nஅற்புதம்..........தெவிட்டாது இனிக்கும் பாடல் வரிகளில் கரைந்தேன். ஆனாலும் கேட்கும் பாக்கியம் கிட்டவில்லை என் இணைய இணைப்பு மெதுவாக இயங்குவதால் ஏற்படும் சிரமம் காரணமாக.மன்னிக்க. விரைவில் பாடலைக் கேட்டு இறையின்பம் அனுபவிக்கலாம் என நம்புகின்றேன்.\n\"உருகன் திருவடி நினை மனமே\"\nவருகைக்கு நன்றிகள் சிவத்தமிழோன், முருகன் அருள் உங்களுக்கும் பரிபூரணமாகக் கிட்டட்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 19 - இது எந்த மொழிமாற்றுப் படம்\nநிறைவான நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம் 2008\nநல்லைக் கந்தனின் ரதோற்சவத் திருவுலா இன்று\nசப்பரத் திருவிழா - முருகபெருமானின் பெருஞ்சிறப்பு (...\nஇருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்\nஇருபத்தோராந் திருவிழா - வள்ளி மணவாளனையே பாடுங்கள்\nகவிஞர் மு.மேத்தாவின் \"தென்றல் வரும் தெரு\"\nஇ���ுபதாந் திருவிழா - குருநாதனைப் பாடியே கும்மியடி...\nபத்தொன்பதாந் திருவிழா - புள்ளி மயில் ஆடுது பார்\nபதினெட்டாந் திருவிழா - அழகுனது காலடியில் அடைக்கலம்...\nறேடியோஸ்புதிர் 18 - தயாரிப்பாளராக மாறிய அந்தக் கவி...\nபதினேழாந் திருவிழா - \"சும்மா இரு\"\nபதினாறாந் திருவிழா - அலங்காரக் கந்தனுக்கு அணிமணி அ...\nபதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச்...\nபதின்னான்காம் திருவிழா - முருக வழிபாட்டின் சிறப்பு\nபதின்மூன்றாந் திருவிழா - \"தாயான இறைவன்\"\nபன்னிரண்டாந் திருவிழா - நற்சிந்தனைப் பாடல்கள்\nபதினோராம் திருவிழா - செந்தமிழால் உந்தனுக்கு மாலை த...\nறேடியோஸ்புதிர் 17 - இந்தப் பின்னணி இசை வரும் படம்\nதிருமஞ்சத் திருவிழா -\"நல்லூர் முருகனின் சிறப்பியல்...\nஒன்பதாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம...\nஎட்டாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம்...\nஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் ப...\n\"சுப்ரமணியபுரம்\" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப...\nஆறாந் திருவிழா - ஈசனே நல்லூர் வாசனே..\nஐந்தாந் திருவிழா - மால் முருகா எழில் வேல் முருகா\nநாலாந்திருவிழா - வேலவா நீ ஓடிவா\nறேடியோஸ்புதிர் 16 - இந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு\nமூன்றாந் திருவிழா - உந்தன் அருள் வேண்டுமடா முருகா\nஇரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து\nநல்லைக் கந்தன் ஆலயம் கொடியேற்றம்\n\"கடலோரக் கவிதைகள்\" - பின்னணி இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 15: யார் அந்தக் கதாசிரியர்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/04/24/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-01-18T22:38:58Z", "digest": "sha1:MWNXMEJ7L6TIVJPQNBYYLAWVN3TR3KPP", "length": 13938, "nlines": 206, "source_domain": "www.stsstudio.com", "title": "தூரமில்லை;;!கலைஞர் தயாநிதி - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சி���்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nநடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் பிறந்தநாள்வாழ்த்து 24.04.2018\nபாடகர் சந்திரமோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள்02.11.2020\nசுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடகர்…\nஅன்பான இணைய வாசகர்களுக்கு2020தாம் ஆண்டின் இனிய புதுவருடவாழ்த்துக்கள்\nஇதுவரரை எமது தளத்தின் சிறப்புக்கானவர்கள்…\nதமிழா நீ தமிழால் பேசு தாய்மொழி பேச…\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை…\n*** வஞ்சியுன் வாசம் போதும்***கவிதை ஜெசுதா யோ\nகணமது ஒவ்வொன்றும் உன்னது ....கணிமுகஎழில்…\nலயம் நுண்கலைக் கழக இயக்குனர் திரு.திருமதி கரவை யூரான்தம்பதிகளின் 18ஆவது திருமணநாள்வாழ்த்து 24.03.2020\nயேர்மனியில் வாழ்ந்து வரும் லயம் நுண்கலைக்…\nஇளகிய மனம் கொடு இறைவா \n பனைமரங்களே கண் திறவுங்கள்...... உங்களுக்கா…\nஎன்னழகு வண்ணமிட, முன்னழகை மூடி விட, என்னுடலில்…\nநம்பிக்கை துளிர்கள் நோர்வே ஒஸ்லோ 07 – 03 -2020 இடம் பெறவுள்ளது\nஎமது கலைஞர்கள் ஒன்றிணைந்து நோர்வே ஒஸ்லோ…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/08/blog-post_70.html", "date_download": "2021-01-18T22:54:28Z", "digest": "sha1:RAYYUI47CDC3CA3K4Z5YTRMIWXYFD33D", "length": 24479, "nlines": 474, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: புரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பயணம்\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்வு\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் கைது\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட��சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகாயம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் தடை\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள்\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\nகியூபாவின் பொதுவுடமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடெல் காஸ்ட்ரோவின் 88ஆவது பிறந்ததினம் இன்றாகும்.\nகியூபாவின் பிரான் அருகிலுள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில், 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் திகதி பிடெல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.\nஇயற்கையாகவே ஏழைகள் மீது அன்பு கொண்டிருந்த பிடெல், தனது பெற்றோரின் திருமணத்தினை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றார்.\nஇரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து, தனது உயர் கல்வியை நிறைவுசெய்த பிடெல் காஸ்ரோ முதன்முறையாக கம்யூனிசம் பற்றி கேள்வியுற்ற போதிலும், அது தொடர்பில் அறிந்திராமையினால் அந்த வார்த்தையை அறவே மறந்து போயிருந்தார்.\n1945ஆம் ஆண்டளவில் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற காலத்தில், காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாக பரிமாணம் பெற்றார்.\nகல்லூரிக் காலத்தில் அரசியலில் ஈர்க்கப்பட்ட காஸ்ட்ரோ, கம்யூனிச கட்சிகளில் சேர்ந்து, போராட்டங்கள் நடத்தி, தனது பேச்சுத் திறமையால் மக்களைப் பெரிதும் கவர்ந்தார்.\n1953ஆம் ஆண்டு பாடிஸ்டர் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சித் தாக்குதல் செய்ய எத்தணித்த பிடெல் காஸ்ட்ரோ, அதில் தோல்வியுற்று, கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.\nஅதன்பின் மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோ கெரில்லாத் தாக்குதல்களை கற்றுத்தேர்ந்ததுடன், தேச எல்லை கடந்த மனிதநேயப் போராளியான சேகுவேராவின் அறிமுகத்தையும் பெற்றார்.\nகாஸ்ட்ரோவும், சேகுவேராவும், தோழர்களுடன் இணைந்து முன்னெடுத்த புரட்சியின் பலனாக, கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசலிச குடியரசு நிறுவப்பட்டது.\nகாஸ்ட்ரோ வசமிருந்த கியூபாவை அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்கா தீட்டிய 638 திட்டங்களும் கானல் நீராகின.\nஉலக வரைபடத்தில் கியூபாவை கோடிட்டு காட்டுவதற்கு காஸ்ட்ரோ எடுத்த முயற்சிகள், அவரை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றதுடன், சிறந்த மனிதராக அவரை பறைசாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.\n1976ஆண்டு முதல் கியூப ஜனாதிபதியாக இருந்த பிடெல் காஸட்ரோ முதுமை காரணமாக 2008 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து விலகி, ராஹுல் காஸ்ட்ரோவிடம் பொறுப்புக்களை கையளித்து, தாம் சிறந்த தலைவன் என்பதை மீண்டும் நிலைநிறுத்தினார்.\nஅதனையடுத்து, 2011ஆம் ஆண்டு கம்யூனிச கட்சி மற்றும் அதன் செயற்பாடுகளில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பிடெல் காஸ்ட்ரோ, புயலுக்குப் பின் அமைதி என்பதற்கிணங்க தனது இறுதிகாலத்தினை ஓய்வாகவும், அமைதியாகவும் இனிதே கழித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பயணம்\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்வு\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவன���ப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் கைது\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகாயம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் தடை\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள்\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2011/07/14/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-01-18T23:24:09Z", "digest": "sha1:PWIMEJNAZZ55YOPQCCLXGMH3WFHSGWKI", "length": 13990, "nlines": 127, "source_domain": "70mmstoryreel.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், ரசிகர்களின் வரவேற்பும் – வீடியோ – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா காட்சிகள் செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், ரசிகர்களின் வரவேற்பும் – வீடியோ\nPosted By: v2v70mmsr 0 Comment Fans, Movies, Rajni, Rajnikanth, Show, superstar, Tamil script, Television, TV, Video, Youtue, அல்ட்ரா பில்ட்ரேஷன், இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி.. வரவேற்க, ஈராஸ் இன்டர்நேஷனல், கே.எஸ். ரவிக்குமார், கேஎஸ் ரவிக்குமார், சிகிச்சை, சிகிச்சைக்காக, சிங்கப்பூர், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செரிமானக் கோளாறு, சௌந்தர்யா, டயாலிசிஸ், டயாலிஸிஸ், தீபிகா படுகோன், நடிகர் ரஜினிகாந்த், நான், படப்பிடிப்பில், மகள், மருத்துவமனை, மூச்சுத் திணறல், ரசிகர், ரசிகர்களின் வரவேற்பும் - வீடியோ, ரசிகர்கள் பிரமாண்ட ஏற்பாடு, ரஜினி, ரஜினி.. வரவேற்க, ரஜினிகாந்த், ரஜினியின் மகள் சௌந்தர்யா, வரவேற்பு, வருகை, வீடியோ, ஹீமோ டயாலிசிஸ்\nசிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலை யத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள்.\nகுறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொ ண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே உண்மை யைத் தெரிவித்தனர்.\nஇதனால் அடித்துப் பிடித்துக் கொண்டு கார்கோ பகுதி வாயிலுக்கு சென்றனர். பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்கள் இந்த வழியாகத்தான் விமான நிலையத்துக்குள் செல்வார்கள். ரஜினி வருகையையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் ரஜினி வந்த போது, இந்த போலீஸால் கூட அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரசிகர்களிடம் பேச நடந்த வந்த ரஜினியால், பேச முடியாத சூழல் ஏற்பட்டது. காரில் ஏறிப் புறப்பட்ட அவரை, மறித்துநின்ற ரசிகர்கள், அவரை அருகில் போய் பார்க்க முயன்றனர்.\nஇதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, ரஜினி பயணித்த காரின் பேனட் உடைந்தது. காரின் வைப்பர்களும் பிய்ந்தன. காரை ஒரு அடி கூட நகரவிடாமல் ஒரு கூட்டம் தடுத்ததால் கடுப்பான போலீசார் லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்தனர். ஒரு ரசிகருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.\nமேலும் சிலருக்கு வெளியில் தெரியாவிட்டாலும் உள்காயம் ஏற்ப ட்���து. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே ரஜினி பெரும் பாலும் தனது பயணத் திட்டங்களை மீடியாவின் வெளிச் சத்துக்கு வராமல் பார்த்துக் கொள்கிறார் என்றார் ரஜினியின் உதவி யாளர்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி.. வரவேற்க, ரசிகர்கள் பிரமாண்ட ஏற்பாடு\nஎன்ன ஏது என்று விசாரிக்காமலேயே…..\nவிக்ரமின் தெய்வத்திருமகள் (ன்) முழு திரைப்படம் – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nரஜினி சிகிச்சைக்காக லண்டன் பயணம்\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்க��ை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/magazines/", "date_download": "2021-01-18T22:45:49Z", "digest": "sha1:WFWF4HYB4EPZHKA6NJNFLGPBT6KGMDP7", "length": 12200, "nlines": 249, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Magazines « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாகிஸ்தானில் செய்தியாளர் இருவர் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளனர்\nஆப்கானிய எல்லைக்கு அருகேயுள்ள ஒரு பழங்குடியின மக்களின் பிராந்தியத்தில் வைத்து பாகிஸ்தானிய செய்தியாளர்கள் இருவரை தலிபான் போராளிகள் கடத்தியுள்ளனர்.\nசுயாதீன நிருபரான ஸுபைர் ஷா மற்றும் புகைப்படப்பிடிப்பாளரான அக்தர் சும்ரோ ஆகியோரை மொஹ்மண்டில் வைத்து வியாழக்கிழமை பிற்பகலில் அவர்கள் கடத்தியுள்ளனர்.\nதலிபான்களின் அனுமதியில்லாமல் அவர்கள் புகைப்படங்களைப் பிடித்ததாகச் செய்திகள் கூறுகின்றன.\nஅவர்களை விடுதலை செய்வதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக அங்கு பல பழங்குடியின மூத்தவர்கள் சென்றதாக பிராந்திய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் என்ன செய்வது என்று முடிவெடுக்க தமது சபை கூடும் என்று பாகிஸ்தானிய தலிபான்கள் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/11/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2021-01-18T23:33:25Z", "digest": "sha1:DQQWKBF3OJXPE2ZTKVNXNP7QV7SNPJP5", "length": 5688, "nlines": 66, "source_domain": "itctamil.com", "title": "முல்லைத்தீவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையை மூடும் படி உத்தரவு - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome தாயக செய்திகள் முல்லைத்தீவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையை மூடும் படி உத்தரவு\nமுல்லைத்தீவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையை மூடும் படி உத்தரவு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை நாளையதினம் இயங்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த தொற்று இனம்காணப்பட்ட ஒருவருடைய மகள் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்ற நிலையில் அவருக்கான பி சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது\nஅவருக்கான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கிற பட்சத்தில் அவருக்கு தொற்று இல்லாத பட்சத்தில் ஆடைத்தொழிற்சாலையை இயங்க விட முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது\nஇருப்பினும் குறித்த யுவதிக்கான பி சிஆர் பரிசோதனை முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கப் பெறாத நிலையில் முடிவுகள் நாளைய தினமே கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலையை நாளை இயங்ககூடாது என்று அறிவுறுத்தி உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்\nPrevious articleசிறிலங்காவில் அமைந்துள்ள சீனத் தூதரகம்- விடுத்துள்ள மற்றுமொரு அறிக்கை\nNext articleஉலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு கொரோனா உறுதி\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலையில்\nவவுனியாவில் மேலும் 24 தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 201 ஆக உயர்வு\nஊரடங்கு சட்டத்தால் வெறிச்சோடிய வவுனியா நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/tag/sri-lanka/", "date_download": "2021-01-18T22:31:23Z", "digest": "sha1:7D2HF7BVSXWW74AESBLNCGS2TSNPUDBE", "length": 9707, "nlines": 110, "source_domain": "mininewshub.com", "title": "Sri Lanka Archives - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nமுழுவதும் சிவப்பாக மாறும் இலங்கை ; அதிகரிக்கும் கொரோனா தொற்று மரணங்கள்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக அபாயமிக்க பகுதிகளின் அடையாளப்படுத்தப்பட்ட தகவல்கள் அடங்கிய புதிய வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதியுடன்...\nஇலங்கையில் 200 அண்மித்தது கொரோனா மரணங்கள்\nஇலங்கையில் இன்று 639 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளார். இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் பேலியகொடை...\nஅஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இலங்கைக்கு மிகச் சிறந்தது – சுகாதார அமைச்சு\nகோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி இலங்கைக்கு சிறந்ததாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் கணிசமான அளவு இலங்கைக்கு...\nஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் 40 ஆயிரத்தை கடந்தது தொற்று எண்ணிக்கை \nஇலங்கையில் இன்று 598 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 541 பேர் பேலியகொடை, மினுவங்கொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 52 பேர்...\nஇலங்கையில் கொரோனா மேலும் ஒருவர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 231 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் நேற்றைய தினம்20 மாவட்ங்களைச் சேர்ந்த 592 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து...\nதமது திருமண நிகழ்வில் கியூ.ஆர். முறை மூலம் மொய்ப் பணத்தைப் பெற்று அசத்திய ஜோடி\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் தமது முக்கிய நிகழ்வுகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில், கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தமது திருமண நிகழ்வில் மொய்ப் பணத்தைப் பெற்றுக்கொள்ள புதிய யோசனையை செயற்படுத்தி ஒரு...\nஇலங்கையில் ஒரே நாளில் 7 நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் நேற்று மேலும் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ���சாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று...\n788 காளைகளுடன் களத்தில் 430 மாடுபிடி வீரர்கள் : ஆரம்பமானது தமிழர்களின் வீர விளையாட்டு\nஉலகளாவிய தமிழர்கள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பொங்கள் திருநாளை கொண்டாடி வருகின்றனர். ஏனைய ஆண்டுகளை போன்று இல்லாவிடினும் தமது சம்பிரதாயங்களுக்கு அமைய அந்த ஆண்டும் பொங்கள் விழா கோலாகலம் கண்டுள்ளது. அந்தவகையில் பொங்கல் தினத்தில் தமிழர்கத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-19T00:26:16Z", "digest": "sha1:MHYL75PQRIBB64DUVBFKBT7LWF3MPESI", "length": 5001, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நைசீரியாவின் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நைசீரியாவின் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநைசீரியாவின் வரலாறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-3-series-2015-2019-colors.html", "date_download": "2021-01-18T23:04:10Z", "digest": "sha1:GM4Y4U4W35ER4RVHEDHKVL5WQCAHJVUA", "length": 9326, "nlines": 191, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2015-2019 நிறங்கள் - 3 சீரிஸ் 2015-2019 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்ய�� கார்கள்பிஎன்டபில்யூ 3 series 2015-2019 நிறங்கள்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2015-2019 நிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2015-2019 நிறங்கள்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 2015-2019 கிடைக்கின்றது 10 வெவ்வேறு வண்ணங்களில்- மிட்நைட் ப்ளூ ஜிடி மாறுபாடு, மத்திய தரைக்கடல் நீலம், பிளாட்டினம் வெள்ளி, கருப்பு சபையர், ஆல்பைன் வெள்ளை, கருப்பு சபையர் ஜிடி மாறுபாடு, சன்செட் ஆரஞ்சு, இம்பீரியல் ப்ளூ புத்திசாலித்தனமான விளைவு ஜிடி மாறுபாடு, ஆல்பைன் வெள்ளை ஜிடி மாறுபாடு and எஸ்டோரில் ப்ளூ.\n3 சீரிஸ் 2015-2019 நிறங்கள்\nமிட்நைட் ப்ளூ ஜிடி மாறுபாடு\n3 சீரிஸ் 2015-2019 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\n3 series 2015-2019 வெளி அமைப்பு படங்கள்\n3 series 2015-2019 உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\n3 சீரிஸ் 2015-2019 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nஎல்லா 3 series 2015-2019 வகைகள் ஐயும் காண்க\n3 சீரிஸ் 2015-2019 வீடியோக்கள்\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி | comprehensive விமர்சனம்\nஎல்லா பிஎன்டபில்யூ 3 series 2015-2019 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/26003/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF-2/", "date_download": "2021-01-18T23:32:10Z", "digest": "sha1:WUHDCFWSSF56I2X4CVM6OEXTOWBX3P7W", "length": 9250, "nlines": 56, "source_domain": "www.cinekoothu.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கதிரின் மனைவியை பார்த்தீர்களா?- செம வைரல் போட்டோ!! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கதிரின் மனைவியை பார்த்தீர்களா- செம வைரல் போட்டோ\nதற்போது திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை நிகழ்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடிதுக்கொண்டு இருக்கின்றன. இப்படி நாளுக்கு நாள் சின்னத்திரையில் பல நிகழ்சிகளும் அறிமுகமாகி மக்களை மகிழ்வித்து வருகிறது. இப்படி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் புதிய உச்சத்தையே அடைகிறார்கள் என்றே சொல்லலாம். இப்படி கடந்த சில வருடங்களில் பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடைக்கும் பெயரையும் புகழையும் விட தற்போது எதாவது ஒரு சீரியலிலோ அல்லது தொலைக்காட்சி நிக���்ச்சி தோன்றினாள் போதும் புகழடைந்து விடுகிறார்கள்.\nஇப்படி கடந்த பத்து வருடங்களில் புதிது புதிதான நிகழ்ச்சி தொடர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருவது என்னவோ இந்த விஜய் டிவி தான். இப்படி இந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளும் தொடர்களும் பெரும்பாலும் வெற்றியடைன்தவை தான். முன்பெல்லாம் விஜய் டிவியில் எதோ ஓன்று அல்லது இரண்டு சீரியல் தொடர்கல் மட்டுமே ஒளிபரப்பாகும் ஆனால் தற்போது ஆறு மணி முதல் பத்து மணி வரை பல சீரியல் நிக்ளசிகளும் ஒளிபரப்பாகின்றன.\nஇப்படி கடந்த வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கும் தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியல் ஒன்றும் புதுமையான கதைகளை கொண்டு இல்லாமல் இந்த கால இளசுகளுக்கு பிடித்தது போல் காதல் காட்சிகளையும் மையமாக வைத்து வருவதால் பலரும் விரும்பி பார்க்கின்றனர்.\nஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியானவராக இருந்த அவரது கதாபாத்திரம் இப்போது வேறு இதமாக காட்டப்படுகிறது.குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது திடீரென சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று வைரலாகி வருகிறது.\nதிருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான். கடந்த வருடம் முதன்முதலாக அவர் எடுத்த போட்டோ ஷுட் இதுதானாம்\nஅஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nஅஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க.. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ.. இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..\nதனுஷ் நடிக்கும் D43 திரைப்படத்தின் அசத்தலான அறிவிப்பு \nவிஷ்ணு விஷால் நடிக்கும் இன்று நேற்று நாளை 2 திரைப்பட பணிகள் துவக்கம் \nம.து கடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியான மக்கள்..\nசெம்ம மாடர்ன் உடையில் அனைவரின் மனதையும் கொ ள் ளைகொண்ட நடிகை சமந்தா.. ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ.. January 18, 2021\nதளபதி 65 படத்தில் விஜய்க்கு வி ல்லனாக இவரா அப்போ செம ச ண்டை உறுதி.. அப்போ செம ச ண்டை உறுதி..\n“விஷாலுக்கு இப்படி ஒரு அண்ணியா ” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் ” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் \nமகன் சஞ்சயோடு Play Station விளையாடிய தளபதி விஜய் வைரல் Photo \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Salem++Tamil+Nadu+in.php", "date_download": "2021-01-18T22:10:20Z", "digest": "sha1:7WAI5QSU62IGNGGLDTHNMFSZOVHPNL55", "length": 4418, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Salem, Tamil Nadu", "raw_content": "\nபகுதி குறியீடு Salem, Tamil Nadu\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Salem, Tamil Nadu\nஊர் அல்லது மண்டலம்: Salem, Tamil Nadu\nபகுதி குறியீடு Salem, Tamil Nadu\nமுன்னொட்டு 427 என்பது Salem, Tamil Naduக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Salem, Tamil Nadu என்பது இந்தியா அமைந்துள்ளது. நீங்கள் இந்தியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். இந்தியா நாட்டின் குறியீடு என்பது +91 (0091) ஆகும், எனவே நீங்கள் பிரான்சு இருந்து, நீங்கள் Salem, Tamil Nadu உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +91 427 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் பிரான்சு இருந்து Salem, Tamil Nadu உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +91 427-க்கு மாற்றாக, நீங்கள் 0091 427-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2013/05/", "date_download": "2021-01-18T23:04:41Z", "digest": "sha1:SNT5FY3BGZS6GMPXEFPZDXJ5SFDN2FZ5", "length": 57337, "nlines": 426, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 1/5/13 - 1/6/13", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி 24-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/25/2013 | பிரிவு: தர்பியா\nஅல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி, 24-05-2013 அன்று ஜும்மா தொழுகைக்குப்பின் கத்தர் மண்ட தலமையகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.\nநிகழ்ச்சியை மண்டலத் துணைச்செயலாளர் சகோ ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்\nமண்டலத் தலைவர் சகோ மஸ்வூத் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன என்பது பற்றியும் புதிய நிர்வாகிகள் அறிமுகத்தையும் செய்து வைத்தார்கள்,\nஅதன் பின்பு மண்டல பேச்சாளர் சகோ முஹம்மது தமீம் MISc அவர்கள் 'நாம் ஏன் இந்த ஜமாத்தில் இருக்க வேண்டும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மற்ற இயக்கங்களுக்கும் நம் ஜமாத்திற்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்து கூறி, கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக் காட்டி பேசி செயல் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார்.\nஅடுத்ததாக துணைச் செயலாளர் சகோ காதர் மீரான் அவர்கள் சென்ற நிகழ்சிகள் பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை வழங்கினார்கள். அதன் பிறகு அஸர் தொழுகை மற்றும் தேனீர் இடைவெளி 15 நிமிடங்கள் விடப்பட்டது.\nபின்னர் மண்டலத் தலைவர் சகோ மஸ்வூத் அவர்கள் செயல்வீரர்கள் செயல்திட்டங்களை விளக்கி பேசினார்கள். தாவா களத்தில் பின் பற்ற படவேண்டிய நுணூக்கங்களை பட்டியலிட்டு, கிளை பொறூப்பாளர்கள் அனுதினமும் மார்க்க அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதம் பற்றி கூறினார்கள். நேரத்தை திட்டமிடுவதிலும், மக்கள் தொடர்பு எற்படுத்துவதிலும், தாவாவிற்காக நவீன சாதனங்களை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் எடுத்து கூறினார்கள்.\nமேலும் கிளைகளிடம் இருந்து தலைமை எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றியும், ஒவ்வொரு கிளைகள் திட்டமிட்டிருக்கும் எதிர்கால தாவா பணிகள் என்ன என்பதை கேட்டறிந்தார்.\nவக்ரா, அல்ஹீஸா, கர்த்தியாத், நஜ்மா, சனைய்யா, மாமுரா, பின் மெஹ்மூத், லக்தா, அல்சத் ஆகிய கிளைகளிலிருந்து வந்திருந்த பொறுப்பாளர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர் காலங்களில் செய்ய இருக்கும் தாவாபணிகளை கூறினார்கள்.\nஅடுத்த மண்டலச் செயலாளர் சகோ முஹம்மது அலி MISc அவர்கள் இந்த ஜமாத்தின் பொறுப்பாளர்களிடம் காணப்பட்ட வேண்டிய பண்புகளை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலும் நபிகளாரின் வாழ்வில் ஏற்பட்ட நிலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். அதில் குறிப்பாக தவிர்க்க வேண்டிய பண்புகளைப் பற்றியும், இந்த ஜமாத்துடன் முரண்படும் செயல்களையும், மற்ற இயக்கங்களிடம் இருக்கும் பலகீனங்களையும், நிர்வாகிகளாக இருப்போர் கத்தர் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கிளை நிர்வாகிகளுக்கு தெள்ளத் தெளிவாக உதாரணங்களுடன் கூறி விளங்கப்படுத்தினார்கள்.\nஅதன் பிறகு மண்டலத் துணைத் தலைவர் சகோ பக்ருதீன் அவர்கள் நம் ஜமாத்தின் வெளியீடான உணர்வு தீன்குலப் பெண், ���கத்துவம் இதழ்களின் கத்தர் மண்டத்தின் நிலைகளைக் கூறி இந்த இதழ்கள் எந்த அளவிற்கு செய்திகளைத் தாங்கி வருகிறது, இதன் மூலம் நம் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு பயன் கிடைக்கிறது, இதன் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றியும், இது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்து என்பது பற்றியும் தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி கிளை உறுப்பினர்களிடம் இதன் வளர்ச்சிக்குக்கும் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஅடுத்ததாக சகோ முஹம்மது அலி MISc எதிர்வரும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்பது பற்றியும் தலைமையில் இருந்து செய்திகள் வரும் போது கிளை உறுப்பினர்களும் செயல் வீரர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றினார்கள்.\nஅத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நிகழ்சிகளாக பின்வரும் நிகழ்சிகளை பட்டியலிட்டார்கள்:\n1. பிற மதக் கட்டுரைப் போட்டி\n2. முஸ்லீம்களுக்கான கட்டுரைப் போட்டி\n3. சிறுவர்களுக்கான கட்டுரைப் போட்டி\n4. தாயிக்கள் பயிற்சி வகுப்பு\n5. 31-05-2013 அன்று இரத்த தானம்\n6. 14-06-2013 அன்று ரமலான் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்\n7. இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇறுதியாக மண்டலப் பொருலாளர் சகோ இலியாஸ் நன்றியுரை கூறி இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 23-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/25/2013 | பிரிவு: கிளை பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 23-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை ,சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.\nஇதில் சவூதிமர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் \"சுட்டெரிக்கும் நரகம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\n\"சிறார்கள் தர்பியா\" வாய்மொழி தேர்வு 23-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/25/2013 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\" வில் வாய்மொழி தேர்வு 23-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.\nஇதில், மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹமத் தமீம் MISc, மவ்லவி மனாஸ் பயானி மற்றும் சகோதரர் ஃ பக்ருதீன் அலி ஆகியோர் \"அல்லாஹ், நபிமார்கள், குர் ஆன், துஆ, நல்லொழுக்கங்கள்\" ஆகிய தலைப்புகளில் இருந்து சிறுவர் சிறுமிகளுக்கு கேள்விகள் கேட்டு வாய்மொழி தேர்வு நடத்தினார்கள். இதில் பல சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பதில் அளித்தார்கள்\nகலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/25/2013 | பிரிவு: வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை மண்டல இணைச் செயலாளர் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர் காதர்மீரான் அவர்கள் \"தியாகங்களை நினைவு கூறுவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்\nபின்னர் மவ்லவி இஸ்ஸத்தின் ரிள்வான் ஸலஃபி அவர்கள் \"திசை மாறும் இளைஞர்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்னர் மவ்லவி முஹமத் தமீம் MISC அவர்கள் \"குழப்பவாதிகள் யார்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் கத்தர் மண்டலம் ஏற்பாடு செய்துள்ள நம்முடைய சகோதரர்களுக்காண கட்டுரைப்போட்டி குறித்தும், ஹமாத் மருத்துவமனை கேட்டுகொண்டதிற்கிணங்க எதிர்வரும் 31-05-2013 வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் நடுத்துவது குறித்தும், இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள். பின்னர் மண்டல துணைத்தலைவர் சகோதரர் ஃபக்ருதீன் அலி அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை கூறி அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகத்தர் மண்டல கிளைகளில் 24-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/25/2013 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 24-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n1. வக்ரா-1 பகுதியில் - சகோதரர் சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.\n2. வக்ரா-2 பகுதியில் - மவ்லவி இஸ்ஸதின் ரிள்வான், ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.\n3. நஜ்மா பகுதியில் - சகோதரர் அப்துல் லதீப் அவர்கள் உரையாற்றினார்கள்.\n4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n5. முஐதர் பகுதியில் – சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n6. லக்தா பகுதியில் - சகோதரர் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.\n7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி முஹமத் தமீம் Misc ,அவர்கள் உரையாற்றினார்கள்.\n8. சலாத்தா ஜதீத் பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\n9. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி முஹமத் அலி MISC அவர்கள் உரையாற்றினார்கள்.\n10. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\n11. அல்சத் பகுதியில் - மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nவியாழன், 23 மே, 2013\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அவசர இரத்ததான முகாம் - 31-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/23/2013 | பிரிவு: அழைப்பிதழ், இரத்ததானம்\nகத்தர் ஹமத் மெடிக்கல் கார்பொரேஷன் (HMC) மருத்துவமனைக்கு, அறுவை சிக்கிச்சைக்காக பல நோயாளிகள் போதிய அளவிலான இரத்தம் இல்லாததால் காத்து இருகின்றனர் என்றும், காரணம் இரத்த வங்கியில் இரத்தத்திற்காக கடும் பற்றாக்குறை நிலவுகிறது என்றும், இதை ஈடுகட்ட தங்கள் அமைப்பு துரித முகாம் ஒன்றினை நடத்தி தரவேண்டும் என்று ஹமாத் இரத்த வங்கியிலிருந்து கோரிக்கை வந்த நிலையில், மனித உயிர் காக்கும் இம்மகத்தான பணிக்கு உடனே செவி சாய்த்து, இன்ஷா அல்லாஹ் வருகின்ற 31-05-2013 வெள்ளிக் கிழமை, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருக்கிறோம்.\nஇதில் தங்களும், தங்களுக்கு தெரிந்த அன்பர்களையும், நண்பர்களையும் அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகூடுதல் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டிஸை காணவும்.\nதிங்கள், 20 மே, 2013\nQITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - 2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/20/2013 | பிரிவு: அழைப்பிதழ், கட்டுரை போட்டி\nஇந்த கட்டுரைப்போட்டிக���கான தகவலை நமது தொப்புள் கொடி உறவுகளான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதை மெயிலாக மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.\nகண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே \nநம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது. இஸ்லாத்ததை பற்றி தங்கள் மனதில் உள்ளதை சொல்லும் இடமாக இந்த கட்டுரைப்போட்டியை அறிமுகப்படுத்துகிறோம். அதனடிப்படையில் \"இஸ்லாம் என் பார்வையில்\" என்ற தலைப்பில் தங்கள் மனதில் தோன்றியதை கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பும் படி தங்களை கேட்டுக்கொள்கிறோம் .\n1. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இவை இரண்டையும் 66579598 என்ற எண்ணுக்கு SMS செய்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.\n2. கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-06-2013\n3. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெகுமதி மிக்க பரிசுகள் காத்திருக்கிறது மற்றும் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் காத்திருக்கிறது\n4. கூடுதல் விவரங்களுக்கு நோட்டிஸை பார்வையிடவும்.\nஞாயிறு, 19 மே, 2013\n\"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\", 17-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/19/2013 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC], \"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\", 17-05-2013 வெள்ளி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைமண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில், ரமலான் சிறப்பு நிகழ்சிகள் குறித்து செயற்குழு கூட்டம் நடுத்துவது, கிளை பொறுப்பாளர்களுக்கான தர்பியா நடத்துவது, மர்க்ஸ் சீரமைப்பு பணிகள், உணர்வு விற்பனையை மேம்படுத்துவது மற்றும் பல விசயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇதில் 10 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டல கிளைகளில் 17-05-2013 வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/19/2013 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 17-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்��்சிகள் நடைபெற்றன.\n1. வக்ரா-1 பகுதியில் - அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.\n2. வக்ரா-2 பகுதியில் – சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.\n3. நஜ்மா பகுதியில்-சகோதரர் , தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\n4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n5. முஐதர் பகுதியில் – மவ்லவி ,மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.\n6. லக்தா பகுதியில் - மவ்லவி ,ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.\n7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி முஹமத் அலி Misc ,அவர்கள் உரையாற்றினார்கள்.\n8. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர் ,காதர்மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\n10. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் ,அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n11. கரஃப்ஃபா பகுதியில் - மவ்லவி , ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.\n12. அல்சத் பகுதியில் - சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்\nஇந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nதிருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/19/2013 | பிரிவு: அரபி கல்வி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளையில் 14-05-2013 முதல் தினந்தோறும் இரவு 9.00 மணிமுதல் 10.00 மணி வரை திருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.\nஇதில் சவுதி மர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் திருக் குர்ஆனை பிழையில்லாமல் ஓதுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்த முதல் பேட்ச் (batch) வகுப்பில் பத்து சகோதரர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் மண்டலத்தி்ல் \"சிறார்கள் தர்பியா\" 16-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/18/2013 | பிரிவு: சிறார்கள் தர்பியா\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\" 16-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.\nஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் அல்லாஹ், நபிமார்கள், குர் ஆன், துஆ ஆகிய தலைப்புகளில் இதுவரை நடந்த பாடங்களை நினைவு படுத்தி எதிர்வரும் 23 ஆம் தேதி தேர்விற்கு குழந்தைகளை தயார்படுத்தினார��கள். இவ்வகுப்பில் பல சிறுவர் - சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nகத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு 16-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/18/2013 | பிரிவு: கிளை பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 16-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது\nசவூதிமர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் \"அல்லாஹ்வின் நற்பாக்கியங்களை நினைவு கூறுவோம்\" என்ற\nதலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது .\nகத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில்சொற்பொழிவு நிகழ்ச்சி 16-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/18/2013 | பிரிவு: கிளை பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 16-05-2013 வியாழன் இரவு 8:15 மணி முதல் 9:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர் நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மண்டல அழைப்பாளர் மௌலவி முஹமத் தமீம் Misc அவர்கள் \"ஏகத்துவமும், எதிர்வாதமும்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/18/2013 | பிரிவு: வாராந்திர பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை சகோதரர் .ஃ பக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் \"உம்மு சலமா (ரலி)\" வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்\nபின்னர் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் \"இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் செயல்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு மண்டலத்தலைவர் ச��ோதரர் மஸ்வூத் அவர்கள் எதிர்வரும் ரமலான் மாதத்தை ஒட்டி பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி நடுத்துவது குறித்தும் இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள்.\nபின்னர் மண்டலச் செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை கூறி அந்த கேள்விக்கு சரியாக பதில் அளித்த ஒரு சகோதரர் மட்டும் ஒரு சகோதரிக்கு பரிசுகளை அறிவித்தார்கள் மண்டல துணைத் தலைவர் சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள்பரிசுகளை வழங்கினார்கள் மேலும் அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் 10-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/11/2013 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 10-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n1. வக்ரா-1 பகுதியில் - மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.\n2. வக்ரா-2 பகுதியில் – சகோதரர். ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.\n3. நஜ்மா பகுதியில் - சகோதரர் சகோதரர். காதர் மீரான் , அவர்கள் உரையாற்றினார்கள்.\n4 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\n5 .முஐதர் பகுதியில் – சகோதரர் முஹம்மத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.\n6. லக்தா பகுதியில் - சகோதரர் அப்துர் ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்.\n7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.\n8. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\n9. ம'அமூரா பகுதியில் – சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.\n10. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.\n11. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் சபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\n12. கரஃப்ஃபா பகுதியில் - சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\n13. அல்சத் பகுதியில் - மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள...\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 2...\n\"சிறார்கள் தர்பியா\" வாய்மொழி தேர்வு 23-05-2013\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 24-05-2013 வெள்ளி அன்று வார...\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அவசர இரத்ததான மு...\nQITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி ...\n\"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\", 17-05-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 17-05-2013 வாராந்திர சொற்பொ...\nதிருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14-05-2013\nகத்தர் மண்டலத்தி்ல் \"சிறார்கள் தர்பியா\" 16-05-2013\nகத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் சிறப...\nகத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில்சொற்பொழிவு நிக...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2013\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்...\nகத்தர் மண்டல மர்கஸில் \"சிறார்கள் தர்பியா\" 09-05-2013\nசனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் மார்க்...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 08-05-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 03-05-2013 வெள்ளி அன்று வார...\nஅல்கோர் கிளையில் 02-05-2012 அன்று சிறப்பு சொற்பொ...\nசனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் மார்க்...\nகத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\" 02-05-2013\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 02-05-2013\nகத்தர் மண்டலத்தில் மருத்துவமனைகளில் பிறமத சகோதரர்க...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 01-05-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72371.html", "date_download": "2021-01-18T23:34:44Z", "digest": "sha1:Z7JMG4ZA46CHWCIDM3DNM4SUXE5M3QCG", "length": 5339, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "ரசிகர்கள் ஆசீர்வாதம் இருந்தால் எல்லாம் நடக்கும்: கத்ரீனா கைப்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரசிகர்கள் ஆசீர்வாதம் இருந்தால் எல்லாம் நடக்கும்: கத்ரீனா கைப்..\nஇந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைப். இந்தி பேசவே தெரியாமல் இந்தி பட உலகில் காலடி வைத்த கத்ரீனா, தற்போது இந்தி சூப்பர் ஸ்டார்களான சல்மான்கான், சாருக்கான், அமீர்கான் படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறிய கத்ரீனா கைப்…\n“ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. பொழுதுபோக்காகத் தான் நான் நடிக்க வந்தேன். இப்போது எனக்கு நடிப்பே தொழிலாகி விட்டது.\nஅதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறேன். சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து செயல்படுகிறேன். ரசிகர்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் இருந்தால் எல்லாம் நடக்கும். அவர்களால் தான் என்னால் இந்த இடத்துக்கு வர முடிந்தது” என்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1417141.html", "date_download": "2021-01-18T23:47:42Z", "digest": "sha1:STIEUUDN4XF4Y3CAAGBKANUVADFHAPRF", "length": 13443, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா தடுப்பு மருந்தை வாய் வழியாக உள் இழுப்பதால் சிறந்த பலன் கிடைக்குமா? விஞ்ஞானிகள் ஆய்வு..!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்தை வாய் வழியாக உள் இழுப்பதால் சிறந்த பலன் கிடைக்குமா\nகொரோனா தடுப்பு மருந்தை வாய் வழியாக உள் இழுப்பதால் சிறந்த பலன் கிடைக்குமா\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் பல்வேறு நாடுகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. அந்தந்த நாடுகள் உருவாக்கிய தடுப்பூசிகள் பலகட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன.\nஇந்த நிலையில், கொரோனா தொற்று சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா என இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு தொடங்கி உள்ளனர்.\nஇந்த நிறுவனங்கள் தயாரித்த 2 தடுப்பூசிகளை 30 தன்னார்வலர்களுக்கு உள்இழுப்பான் (இன்ஹேலர்) மூலம் வாய்வழியாக செலுத்த முடிவு செய்துள்ளனர். இதில் சிறந்த பலன் ஏற்பட்டால், கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் சிறந்த முடிவாக அது இருக்கும். ஏனெனில் ஊசியாக செலுத்துவதை விட, உள் இழுப்பதற்கு குறைவான டோஸ் மட்டுமே தேவைப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇது குறித்து இம்பீரியல் கல்லூரி ஆய்வுக்குழு தலைவர் கிறிஸ் சியூ கூறுகையில், ‘இன்புளூவன்சா தடுப்பு மருந்தை (தடுப்பூசி) நாசி ஸ்பிரே மூலம் உள் செலுத்துவதால் சிறந்த பலன் கிடைப்பதுடன், இந்த நோய் பரவுவதும் தடுக்கப்படுகிறது. இதைப்போல கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும்போதும் சிறந்த பலன் ஏற்படும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.\n13வது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் – தமிழ் கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை- கெஹெலிய\nமராட்டியம், ஆந்திரா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் – சுகாதாரத்துறை மந்திரி தகவல்..\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார் 21 பேருக்கு…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன் ஆலயப்பகுதியில்…\nதமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த…\nவடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி கவனயீர்ப்பு…\n19 பவுண் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார் – பருத்தித்துறையில் சம்பவம்\nபருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று\nரஞ்ஜனின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nநெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களு���்கான “M.F” இன் வாழ்வாதார…\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன்…\nதமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது…\nவடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி…\n19 பவுண் தங்க நகைகளை திருடிய பெண் சிக்கினார் – பருத்தித்துறையில்…\nபருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று\nரஞ்ஜனின் பாராளுமன்ற ஆசனம் இழக்கப்பட்டது – சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nநெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான…\nயுக்ரைன் சுற்றுலா பயணிகள் சீகிரியாவிற்கு\nஇலங்கையில் சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்\nபெப்ரவரி தொடக்கம் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிலையான விலை\nநெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க…\nமண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக…\nதலதா மாளிகையில் எந்தவோர் ஊழியரும் தொற்றுக்காளாகவில்லை; கண்டி பொலிஸார்…\nஒரு மாத்திரை சாப்டா, யாரும் சூப்பர் ஹீரோ ஆகலாம்\nகல்வி எனும் மகத்துவம் மிக்க சொத்தின் காவலர்\nபுத்தர் சிலை கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு குருந்தூர் மலை சிவன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90281/mari-selvaraj-criticizing-papanasam---viral-video.html", "date_download": "2021-01-19T00:19:59Z", "digest": "sha1:EA5TOZDH3WZQQUXKOOE2TSUTMD5VZH5U", "length": 11551, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இதுதான் பெண்கள் மீதான அக்கறையா? - பாபநாசத்தை விளாசித் தள்ளிய மாரி செல்வராஜ். | mari selvaraj criticizing papanasam - viral video | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇதுதான் பெண்கள் மீதான அக்கறையா - பாபநாசத்தை விளாசித் தள்ளிய மாரி செல்வராஜ்.\nஇயக்குநர் மாரி செல்வராஜ் கல்லூரியொன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகியிருக்கிறது.\nதிரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்ப���து வைரலாகியிருக்கிறது. அதில் மாரி செல்வராஜ், பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியான பிறகு அதன் எதிரொலி பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் எப்படி இருக்கிறது எனப் பேசி இருக்கிறார். அதில் பொள்ளாட்சி, கோயம்புத்தூர் பகுதியில் பல மாணவிகளின் படிப்பை அவர்களின் குடும்பங்கள் நிறுத்திவிட்டதாகவும், பல வீடுகளில் பெண்கள் செல்போன் பயன்படுத்துவது தடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.\nதான் இயங்கிவரும் சினிமாத்துறையில் இருந்தும் ஒரு உதாரணத்தை எடுத்துப் பேசி இருக்கிறார். கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படம் குறித்து விரிகிறது அந்த உரையாடல். அதில், பாபநாசம் திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அப்படத்தில், கமல்ஹாசனின் மகளாக வரும் பெண் தன்னை வீடியோ எடுத்து மிரட்ட முயன்ற இளைஞரை எதிர்பாராதவிதமாக கொலை செய்து விடுவார். இப்படம் குறித்து பேசும் மாரி செல்வராஜ் அப்படத்தில் நாயகன் எங்குமே தன் மகளிடன் உன்னை படம் எடுத்த அவன் தான் வெட்கப்படனும், நீ ஏன் வெட்கப்படனும் என சொல்ல மாட்டார். அவர் தன் மகளை காப்பாற்றிவிட்டுப் போவார். மகளை காப்பாற்ற பெரிய திட்டங்களை வகுக்கும் நாயகன், படத்தில் எங்குமே தன் மகளுக்கு உன்னை உன் அனுமதியின்றி வீடியோ எடுத்தது வீடியோ எடுத்தவனின் குற்றம் உன் குற்றம் அல்ல என்று குறிப்பிடவே மாட்டார். என பதிவு செய்திருக்கிறார்.\nஉண்மையில் மாரி செல்வராஜின் இந்த கருத்து ஏற்புடையதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரம் பாபநாசம் படத்தில் சுயம்பு லிங்கம் எனும் மனிதர் ஒரு எளிய சராசரி வாழ்க்கையை வாழ்கிறார். அவரது கதாபாத்திரத்தின் வழியாக பார்க்கும் போது ஒரு எளிய தகப்பன் அப்படித்தான் யோசிப்பார் எனவே கதையாக அது சரிதான் என்பதான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஏனெனில் சுயம்புலிங்கத்தின் மகளுக்கு தொல்லை கொடுத்தது ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். அதனால், சுயம்புலிங்கத்திற்கு இருந்த பயம் உண்மையில் அதிகாரத்திற்கு எதிரான எளிய மனிதர்களின் பயமாகதான் கருத வேண்டியிருக்கிறது.\nஇப்படி ஒரு கோணம் இருந்த போதிலும் கலைக்கு சமகால சமுதாயத்தை வடிவமைக்கும் முக்கிய பொறுப்பு உண்டு. எனவே பெண்கள் இதுபோன்ற சூழல்களை தாங்களாகவே தைரியத்துடன் எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் எனச்சொல்ல வேண்டியது சினிமாவின் கடமை.\nஉடல் குறித்த விழிப்புணர்வு காலண்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்த கபீர் சிங் பட நடிகை\nசேலம்: அரியவகை ரத்தநாள கட்டியை வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடல் குறித்த விழிப்புணர்வு காலண்டருக்காக நிர்வாண போஸ் கொடுத்த கபீர் சிங் பட நடிகை\nசேலம்: அரியவகை ரத்தநாள கட்டியை வெற்றிகரமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2014/07/19/love-853/", "date_download": "2021-01-18T22:27:44Z", "digest": "sha1:I54G4WNPKN2SIEZKZCSZL6XDVF7VKZF5", "length": 14401, "nlines": 137, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்..காதல் உணர்வல்ல.. வர்க்க உணர்வு!", "raw_content": "\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\n..காதல் உணர்வல்ல.. வர்க்க உணர்வு\nபறையர்+வன்னியர் – பள்ளர்+கள்ளர் சமுகத்தைச் சேர்ந்தவர்களிடையே, காதல் திருமணங்கள் அதிகம் நடக்கிறது. கொலை வெறி எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல்.\nஇந்தக் காதலர்களிடம் ஜாதி எதிர்ப்பு மனோபாவமோ முற்போக்கான சிந்தனையோ இல்லாவிடினும் கூட, ஜாதியைத் தாண்டி காதல் வரக் காரணம், காதல் உணர்வல்ல..\nJuly 11 அன்று facebook ல் பதிவிட்டது.\nகாதலுக்கு ‘ஆதரவானவர்’களையும் அம்பலப்படுத்துகிறது காதல்\nகாதல்: ஆச்சாரமான அப்பாக்களும் தமிழ்த் தேசிய தந்தைகளும்\nகாதல் – ‘ஜாதியை’ ஒழிக்காது\nதமிழன்; வர���க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை\nஇந்தக் கட்டு போதுமா.. இன்னும் கவர்ச்சி வேணுமா\n‘ஜாதி உணர்வற்ற’ தமிழ் முதலாளிகள்\n4 thoughts on “..காதல் உணர்வல்ல.. வர்க்க உணர்வு\nகாதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் கவர்ச்சியிழுப்பு. பருவம் வந்ததும் காதலும் வரும். கவர்ச்சி உணர்ச்சி ஏற்படும்போத் சிந்தனை காணாமல் போம். காதலர்கள் ஒருவருக்கொருவர் அடிமை. எனவேதான். காதலிப்போர் அனைத்து உணர்வுகளையும் மழுங்கடித்துக்கொண்டுதான் காதலிக்க முடியும் அடுத்த நபரின் மீதுள்ள அடங்கா ஆர்வத்தையும் ஆசையையும் தவிர. Love is blind காதலுக்கு கண் இல்லை என்றார்கள். காதலுக்கு தடைகளில்லை.\nஇளம் வயது சிந்திப்பதற்கு முதலிடம் கொடுக்காது. எனவே இளம் வயதினர் கண்டதும் காதல் என்றாகி விடுவர். முதலில் சிரித்த பெண்ணெ காதலி. முதலில் கண்ணியம் பேசியவனே காதலன். சிந்தித்தவர்கள் பெரிய சாதனை செய்வர் ஏனெனில் அவர்கள் காதலில் விழாமல் தப்பித்துவிடுவதால்.\nகாதல் எனவே சிந்தனை செய்ய விரும்பாதவர்கள், சிந்தனை செய்ய சக்தியில்லாதோர், அல்லது முழவளர்ச்சியடையாதோர் இவர்களிடமே குடிகொள்ள முடியும்.\nவன்னியரும் பறையரும் அருகிலேயே வாழ்வதாலும், தென் மாவட்டங்களில் பள்ளரும் தேவரும் அருகிலேயே வாழ்வதாலும் – இருவரும் கீழ்மை கலாச்சார வாழ்க்கை வழி வருவதாலும் இருவரிடையே காதல் உருவாகிறது. அதே கலாச்சாரத்தில் உள்ள பறையர் பையன் மேலகலாச்சாரத்தில் அதே ஊரில் வாழும் பெண்ணைக் கண்டு காமுறுவானே தவிர காதல் பண்ண மாட்டான். தன் தகுதிக்கு எதுவோ அதன்படிதான் காதலும். இதன்படி, வன்னியர் அருகில் உள்ள பங்களாவில் வாழும் மேல்சாதிப்பெண்ணையோ ஆணையோ காதலிப்பதில்லை. தன்னையொத்த பறையரத்தான் காதலிப்பர். டிட்டோ டு தேவர்.\nபறையர்-பள்ளர்-தேவர்- வன்னியர் இவர்கள் என்றுமே சிந்தித்து வாழ்வதில்லை. இவர்கள் கலாச்சாரமும் – குடி, கூத்து என்றுதான். தேவர்கள் உடலுக்குத்தான் முதல்மரியாதைசெய்வர். எனவே அருவாள் கலாச்சாரம். கடவுளுக்கே அருவாள்தான் படையல்.\nகுப்பை மனிதர்கள் இவர்கள். இவர்களின் குப்பை வாழ்க்கையை ‘வர்க்க உணர்வு ‘ என்ற சொல்லினால் மரியாதை கொடுக்க முயல்கிறார் மதிவாணன்\nஆனால் பறையர்களுக்கும் அருந்ததியினருக்கும் இடையில் காதல் வர காணோமே\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்த��� படிக்க இங்கே சொடுக்கவும்\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nமுழு சந்தரமுகியாக மாறிய எடப்பாடியார்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nபறை இசை பயிற்சி முகாம்\n‘சாதி உணர்வோடே ஒருவன் முற்போக்காளனாக இருக்கலாம்’\nநூல் வெளியீட்டு விழா-விருது வழங்கும் விழா\n தமிழனா - உருது இஸ்லாமியனா\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-18T23:42:42Z", "digest": "sha1:PW35DARZG5FTOTTLP3BU6L3QICD2NKMH", "length": 39866, "nlines": 270, "source_domain": "www.jw.org", "title": "பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி உதவி செய்கிறார்கள்?", "raw_content": "\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nமொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ் உள்நுழைக (opens new window)\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஇன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nஇந்தக் கட்டுரையை %%-ல் வாசிக்க விரும்புகிறீர்களா\nமொழி Aja Changana (Mozambique) Changana (Zimbabwe) Chinese Cantonese (Simplified) Fang Ghomálá’ Guadeloupean Creole Havu Hmong (White) Itawit Kabuverdianu Karen (S'gaw) Kyangonde Lambya Ngiemboon Nigerian Pidgin Nsenga (Mozambique) Phimbi Pidgin (Cameroon) Romany (Serbia) Rwandan Sign Language Sesotho (Lesotho) Taabwa Yemba ஃபான் ஃபான்டே ஃபிரேஃபிரே ஃபெர்விஸ் அகா அங்கோலா சைகை மொழி அசாமீஸ் அஜர்பைஜானி அஜர்பைஜானி (சிரிலிக்) அட்டீ அபேய் அமெரிக்க சைகை மொழி அம்ஹாரிக் அரபிக் அரேபிக் (மொராக்கோ) அர்ஜென்டினிய சைகை மொழி அல்டாய் அல்பேனியன் அவுகான் அஹான்டா ஆங்கிலம் ஆப்பிரிக்கான்ஸ் ஆரமீனியன் (மேற்கு) ஆர்மீனியன் ஆலுர் ஆஸ்திரேலிய சைகை மொழி இக்போ இசோக்கோ இத்தாலிய சைகை மொழி இத்தாலியன் இந்திய சைகை மொழி இந்தோனேஷிய சைகை மொழி இந்தோனேஷியன் இபன் இபானாக் இபின்டா இலோகோ இஹுகோன்ஸோ ஈக்வடார் சைகை மொழி ஈடோ உக்ரேனியன் உட்முர்ட் உம்புன்டா உயிகூர் (சிரிலிக்) உருகுவே சைகை மொழி உருது உரூண்ட் உர்ஹோபோ உஸ்பெக் உஸ்பெக் (ரோமன்) எஃபிக் எபிரெயு எம்பெரா எஸான் எஸ்டோனியன் ஏவே ஐமரா ஐரிஷ் ஐஸ்லாந்திக் ஒடியா ஒஸட்டியன் ஓக்பே ஓடோமி (மெஸ்க்விடால் பள்ளத்தாக்கு) ஓட்டிடீலா ஓரோமோ கச்வா (அன்கஷ்) கச்வா (ஐயாகூச்சோ) கச்வா (குஸ்கோ) கச்வா (பொலிவியா) கடலன் கன்னடம் கம்போடியன் கயானாவின் கிரியோல் கரிப் கா காசி காசின் காணா கானேயன் சைகை மொழி காபியே காபைலே காலிசியன் காஸாக் காஸாக் (அரபிக்) கிகாங்கோ யா லேட்டா கிகுயு கிகோங்கா கிக்கௌண்டே கிடுபா கினன்டே கின்யார்வன்டா கிபென்டே கிம்புண்டூ கியுபெக் சைகை மொழி கியூபா சைகை மொழி கிராஃபூனா கிரிபடி கிரீன்லாந்திக்க கிருண்டி கிரேக்க சைகை மொழி கிரேக்கு கிரையோ கிர்கீஸ் கிலூபா கிஸி கிஸீ கிஸோங்கே கீழ் ஜெர்மன் குஜராத்தி குணா குயிசுவா (இம்பாபுரா) குயிசுவா (சான்டியாகோ டெல் எஸ்டிரோ) குயிசுவா (சிம்போராஸோ) குயிசுவா (டேனா) குயிசுவா (பாஸ்டாஸா) குயிசே குயேரே குரோஷிய சைகை மொழி குரோஷியன் குர்டிஷ் குர்மான்ஜி (காகஸஸ்) குர்திஷ் குர்மான்ஜி குர்ஸ் குவரானி குவரானி (பொலிவியா) குவாங்காலி குவாதாமாலா சைகை மொழி குவானியாமா கூன் கெக்சி கொரிய சைகை மொழி கொரியன் கொலம்பிய சைகை மொழி கோகானா கோங்கோ கோமொரியன் (நாஜிட்ஜா) கோஸ்டா ரிகா சைகை மொழி க்பெல்லே சமோவன் சவகானோ சாங்கோ சாராமாக்கன் சார்நாமி சாலமன் தீவுகள் பிட்ஜின் சால்வடோரென் சைகை மொழி சிங்களம் சிச்சிவா சிடாமா சிடூம்பூகா சிட்டோங்கா சிட்டோங்கா (ஜிம்பாப்வே) சிட்டோங்கா (மலாவி) சினம்வாங்கா சினயான்ஜா சின் (டிடிம்) சின் (ஹக்கா) சிபெம்பா சியாவோ சிலி சைகை மொழி சுக்கீஸ் சுவாபோ சுவாஷ் சூசு சூன்டா செக் செக் சைகை மொழி செங்கா செனா செனொவுஃபொ (செபாரா) செபுவானோ செபேடி செயின்ட் லூசியன் கிரியோல் செர்பியன் செர்பியன் (ரோமன்) சைனீஸ் (எளிதாக்கப்பட்டது) சைனீஸ் (காண்டனீஸ்) சைனீஸ் (பாரம்பரியமானது) சைனீஸ் சைகை மொழி சோக்வீ சோட்சில் சோப்பி சோமாலி சோல் ஜாப்பனீஸ் ஜாப்பனீஸ் சைகை மொழி ஜார்ஜியன் ஜாவனீஸ் ஜிடோங்கா ஜிம்பாப்வே சைகை மொழி ஜூலா ஜூலூ ஜெர்மன் ஜெர்மானிய சைகை மொழி ஞான்கேலா ஞாபெரே டக்ரின்யா டங்மே டச் டச் சைகை மொழி டம்மாரா டயர்வுஜூ டஹிடியன் டாகலாக் டாட்டர் டாலியன் டாவ்பைடே டிகோர் டிலாபானெக் டிவ் டீடான் டீலி டுகன் டுவாலா டுவி ட��னிஷ் டோகலாவுன் டோக் பிசின் டோங்கன் டோங்கா டோஜோலாபால் டோடோனாக் ட்செல்டால் ட்வ்வா ட்ஸ்வானா ட்ஷ்வா தங்கரானா தமிழ் தாஜிகி தான்டிரோய் தாய் தாய் (வடகிழக்கு) தாய் சைகை மொழி தாராஸ்கான் தாராஹுமாரா துருக்கிஷ் துர்குமென் துர்குமென் (சிரிலிக்) துவாலுவன் தென் ஆப்பிரிக்க சைகை மொழி தெலுங்கு தைவானீஸ் சைகை மொழி நவஹோ நார்வீஜியன் நாஹுவாடெல் (குவரேரோ) நாஹுவாடெல் (மத்திய) நாஹுவாடெல் (வட பியூப்லா) நாஹுவாடெல் (வெராகூரூஸ்) நாஹுவாடெல் (ஹுவாஸ்டெகா) நிகாராகுவா சைகை மொழி நிக்கோபாரீஸ் நியாஸ் நியுங்வே நியுஜிலாந்து சைகை மொழி நியூயன் நியேனேகா நிஸேமா நூயேர் நேப்பாளி நேப்பாளிய சைகை மொழி ந்குபான்டே (வடக்கு) ன்டாவு ன்டெபேலே ன்டெபேலே (ஜிம்பாப்வே) பங்காஸினன் பஞ்சாபி பஞ்சாபி (நாஸ்டாலிக்) படாக் (காரோ) படாக் (டோபா) பம்பாரா பராகுவேய சைகை மொழி பலயுவன் பல்கேரிய சைகை மொழி பல்கேரியன் பவுலே பஸ்க் பஸ்ஸா (கேமரூன்) பஸ்ஸா (லைபீரியா) பாடாக் (சிமலுங்கன்) பாடாக் (டெய்ரி) பானபேயன் பானாமானிய சைகை மொழி பாபியமென்டோ (அரூபா) பாபியமென்டோ (கூராசோ) பாயெஸ் பாஸ்கிர் பிஜியன் பின்னிஷ் பின்னிஷ் சைகை மொழி பியாரா பிரிட்டிஷ் சைகை மொழி பிரெஞ்சு பிரெஞ்சு சைகை மொழி பிரேஸிலிய சைகை மொழி பிலாகா பிலிபினோ சைகை மொழி பிஸ்லாமா பிஸ்ஸா கினியன் கிரியோல் பூலார் பென்ஸில்வேனியா செர்மன் பெருவிய சைகை மொழி பெர்சியன் பெலிஸ் கிரியோல் பேடே பேயாக் பைகால் பொமரேனியன் பொலிவிய சைகை மொழி போர்சுகீஸ் (போர்ச்சுகல்) போர்ச்சுகீஸ் போலிஷ் பௌலு மக்குவா-மீட்டோ மங்கோலியன் மடகாஸ்கர் சைகை மொழி மனின்கேகன் (கிழக்கு) மனோ மராத்தி மலகாஸி மலேசிய சைகை மொழி மலேய் மலையாளம் மஸாஹுவா மாகுவா மாசிடோனியன் மாஜாடெக் (ஹூவவுட்லா) மான்கரேவா மான்யாவா மாபுடுங்குன் மாம் மாம்பே-லுங்கு மாயா மாயோ மாரி மார்கியூசியன் (நுகு ஹைவா) மார்கியூசியன் (ஹைவா ஓவா) மார்ஷலீஸ் மால்டீஸ் மாஷி மிக்ஸே மிக்ஸ்டெக் (குவரேரோ) மிக்ஸ்டெக் (ஹுவாஜுவாபான்) மிசோ மின்க்ரீலியன் மியன்மார் சைகை மொழி மியான்மார் மிஸ்கிடோ மூர் மெடும்பா மென்டே மேரூ மொரிஷியன் கிரியோல் மோடூ மோஸாம்பிய சைகை மொழி ம்புகுஷூ யாகூபா யாப்பீஸ் யொருபா ரஷ்ய சைகை மொழி ரஷ்யன் ராரொடோங்கன் ரீயூனியன் கிரியோல் ருடோரோ ருமேனிய சைகை மொழி ருமேனியன் ரோங்கா ரோமனி (மாசிடோனியா) சி��ிலிக் ரோமனி (வட கிரீஸ்) ரோமானி (கிழக்கு ஸ்லோவாக்யா) ரோமானி (தென் கிரீஸ்) ரோமானி (பல்கேரியா) ரோமானி (மாசிடோனியா) லாட்கேலியன் லாட்விய சைகை மொழி லாட்வியன் லாரி லாவோஷியன் லாஹு லிஃபூ லிங்காலா லித்துவேனியன் லுகாண்டா லுக்பாரா லுண்டா லூவாலே லூவோ லேன்ஜே லோம்வே லோலோ வங்காளி வாயூனாய்கி வாரே-வாரே வாலிசியன் விசி வியட்னாமீஸ் வியட்னாமீஸ் சைகை மொழி வெண்டா வெனிசுவேலா சைகை மொழி வெல்ஷ் வெஸோ வேலென்ஷியன் வொலைட்டா வோலாஃப் ஷுவார் ஷோனா ஸா ஸான்டே ஸாப்படெக் (இஸ்த்துமஸ்) ஸாப்படெக் (லாசிகுயிரி) ஸாவான்டே ஸிலோஸி ஸேசேல்ஸ் கிரியோல் ஸோங்கா ஸோஸா ஸ்பானிஷ் ஸ்பானிஷ் சைகை மொழி ஸ்ரானன்டோங்கோ ஸ்லோவாக் ஸ்லோவாக்கிய சைகை மொழி ஸ்லோவேனியன் ஸ்வாட்டி ஸ்வாஹிலி ஸ்வாஹிலி (காங்கோ) ஸ்வீடிஷ் ஸ்வீடிஷ் சைகை மொழி ஹங்கேரிய சைகை மொழி ஹங்கேரியன் ஹன்ஸ்ரிக் ஹரேரோ ஹிந்தி ஹிரி மோட்டு ஹிலிகேய்னான் ஹுயிசோல் ஹுவாயெஸ்டெக் ஹுவாயே ஹைதியன் கிரியோல் ஹோண்டுராஸ் சைகை மொழி ஹௌஸா\nபேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்கிறோம்\nபேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்கிறோம்\nபுயல், வெள்ளம், பூமியதிர்ச்சி போன்ற பேரழிவுகளில் பாதிக்கப்பட்ட எங்கள் சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் உடனடியாக உதவி செய்கிறோம். ஏனென்றால், நாங்கள் ஒருவர்மீது ஒருவர் ரொம்ப அன்பு வைத்திருக்கிறோம். (யோவான் 13:34, 35; 1 யோவான் 3:17, 18) நாங்கள் எப்படியெல்லாம் உதவி செய்கிறோம்\nபண உதவி செய்கிறோம். யூதேயாவில் பயங்கரமான பஞ்சம் வந்தபோது, அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கு அந்தியோகியா சபையில் இருந்தவர்கள் பண உதவி செய்தார்கள். (அப்போஸ்தலர் 11:27-30) அதேபோல், எங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு கஷ்டம் வரும்போது உடனடியாக சபை மூலமாக பணத்தை அனுப்புகிறோம். இதனால், உலகத்தில் அவர்கள் எங்கிருந்தாலும் சரி, அவர்களுக்கு தேவையானதை கொடுக்க முடிகிறது.—2 கொரிந்தியர் 8:13-15.\nதேவைப்படுகிற மற்ற உதவிகளை செய்கிறோம். பேரழிவினால் பாதிக்கப்பட்ட இடத்துக்கு உடனடியாக போய், சபையில் இருக்கிற எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று மூப்பர்கள் பார்க்கிறார்கள். சாப்பாடு, சுத்தமான தண்ணீர், துணிமணி, தங்குவதற்கு இடம், மருந்து மாத்திரை... இதையெல்லாம் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு நிவாரண க���ழு மூலமாக கொடுக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளில் நிறையப் பேர் சொந்த செலவில் போய் உதவி செய்கிறார்கள். இடிந்துபோன வீடுகளையும், ராஜ்ய மன்றங்களையும் கட்டித் தருகிறார்கள். எங்களால் எப்படி உடனே உதவி செய்ய முடிகிறது நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒன்றுசேர்ந்து வேலை செய்த அனுபவமும் எங்களுக்கு இருக்கிறது. அதனால், எப்போது உதவி தேவைப்படுகிறதோ அப்போது உடனடியாக உதவி செய்கிறோம். எங்களுடைய “விசுவாசக் குடும்பத்தாருக்கு” மட்டுமல்ல, முடிந்தவரை மற்றவர்களுக்கும் உதவி செய்கிறோம்.—கலாத்தியர் 6:10.\nபைபிளிலிருந்து ஆறுதல் சொல்கிறோம். பேரழிவில் பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் ஆறுதல் தேவைப்படுகிறது. அதுபோன்ற சமயங்களில், ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாக’ இருக்கிற யெகோவாதான் அதை தாங்கிக்கொள்ள நமக்கு சக்தி தருகிறார். (2 கொரிந்தியர் 1:3, 4) சீக்கிரத்தில் எல்லா கஷ்டத்துக்கும் கடவுளுடைய ஆட்சி முடிவுகட்டப் போகிறது, அதற்குப் பிறகு வலியோ வேதனையோ இருக்காது. பைபிளில் இருக்கிற இந்த சந்தோஷமான செய்தியை வேதனையில் தவிக்கிற மற்றவர்களுக்கும் நாங்கள் சொல்கிறோம்.—வெளிப்படுத்துதல் 21:4.\nபேரழிவுகள் வரும்போது யெகோவாவின் சாட்சிகளால் எப்படி உடனே உதவி செய்ய முடிகிறது\nபேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பைபிளிலிருந்து எப்படி ஆறுதல் சொல்லலாம்\nசாண்டி சூறாவளி நிவாரணப் பணி—அன்பின் அத்தாட்சி\nபயங்கரமான சூறாவளி தாக்கியபோது யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதத்தை சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்படி உதவி செய்தார்கள் என்பதை பாருங்கள்.\nஅனுப்பு அனுப்பு பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்கிறோம்\nஇன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nபேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி உதவி செய்கிறார்கள்\nபேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி உதவி செய்கிறார்கள்\nயெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்\nயெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது\nபைபிளில் இருக்கும் உண்மைகளை மறுபடியும் எப்படி கண்டுபிடித்தோம்\nபுதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்\nஎங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை\nநாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்\nகூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும்\nகுடும்ப வழிபாடு என்றால் என்ன\nநாங்கள் எதற்காக மாநாடுகளுக்குப் போகிறோம்\nநாங்கள் எப்படி ஊழியம் செய்கிறோம்\nயாரைப் பயனியர் என்று சொல்கிறோம்\nபயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது\nமூப்பர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்\nஉதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளை செய்கிறார்கள்\nவட்டார கண்காணிகள் எப்படி உதவி செய்கிறார்கள்\nபேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்கிறோம்\nஉண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்\nஇன்று ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்\nகிளை அலுவலகத்தில் என்னென்ன வேலைகள் நடக்கின்றன\nஎங்களுடைய புத்தகங்களை எப்படி எழுதுகிறோம், மொழிபெயர்க்கிறோம்\nஉலகம் முழுவதும் நாங்கள் செய்கிற வேலைக்கு எப்படி பணம் கிடைக்கிறது\nராஜ்ய மன்றம்​—⁠ஏன் கட்டுகிறோம், எப்படி கட்டுகிறோம்\nராஜ்ய மன்றத்தை எப்படி நன்றாக பராமரிக்கலாம்\nராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரி எப்படி உதவியாக இருக்கிறது\nஎங்கள் வெப்சைட்டில் என்ன இருக்கிறது\nநீங்கள் யெகோவா விரும்புவதை செய்வீர்களா\nபேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்கிறோம்\nஎழுத்து வடிவு டிஜிட்டல் பிரசுர டவுன்லோடு தெரிவுகள் இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nஆடியோ ஆடியோ பதிவுகளின் டவுன்லோட் ஆப்ஷன்கள் இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nஅனுப்பு அனுப்பு இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nஇன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nஇன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nஅனுப்பு அனுப்பு இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nஇன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nஇன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்\nயெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட ஜனங்கள்\nயெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் ஏன் வந்தது\nபைபிளில் இருக்கும் உண்மைகளை மறுபடியும் எப்படி கண்டுபிடித்தோம்\nபுதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஏன் தயாரித்தோம்\nஎங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை\nநாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்\nகூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும���\nகுடும்ப வழிபாடு என்றால் என்ன\nநாங்கள் எதற்காக மாநாடுகளுக்குப் போகிறோம்\nநாங்கள் எப்படி ஊழியம் செய்கிறோம்\nயாரைப் பயனியர் என்று சொல்கிறோம்\nபயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது\nமூப்பர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்\nஉதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளை செய்கிறார்கள்\nவட்டார கண்காணிகள் எப்படி உதவி செய்கிறார்கள்\nபேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எப்படி உதவி செய்கிறோம்\nஉண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்\nஇன்று ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் எப்படி செயல்படுகிறார்கள்\nகிளை அலுவலகத்தில் என்னென்ன வேலைகள் நடக்கின்றன\nஎங்களுடைய புத்தகங்களை எப்படி எழுதுகிறோம், மொழிபெயர்க்கிறோம்\nஉலகம் முழுவதும் நாங்கள் செய்கிற வேலைக்கு எப்படி பணம் கிடைக்கிறது\nராஜ்ய மன்றம்​—⁠ஏன் கட்டுகிறோம், எப்படி கட்டுகிறோம்\nராஜ்ய மன்றத்தை எப்படி நன்றாக பராமரிக்கலாம்\nராஜ்ய மன்றத்தில் இருக்கிற லைப்ரரி எப்படி உதவியாக இருக்கிறது\nஎங்கள் வெப்சைட்டில் என்ன இருக்கிறது\nநீங்கள் யெகோவா விரும்புவதை செய்வீர்களா\nJW.ORG® / யெகோவாவின் சாட்சிகளுடைய அதிகாரப்பூர்வ இணையதளம்\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nகூட்டங்கள் நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க... (opens new window)\nமாநாடு நடக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க... (opens new window)\nஉவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி (opens new window)\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Chapai+Nowabgonj+bd.php", "date_download": "2021-01-18T23:04:37Z", "digest": "sha1:DZIXLT7FUCSZFEAYO6XH2XB746STD6ST", "length": 4458, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Chapai Nowabgonj", "raw_content": "\nபகுதி குறியீடு Chapai Nowabgonj\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Chapai Nowabgonj\nஊர் அல்லது மண்டலம்: Chapai Nowabgonj\nபகுதி குறியீடு Chapai Nowabgonj\nமுன்னொட்டு 0781 என்பது Chapai Nowabgonjக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Chapai Nowabgonj என்பது வங்காளதேசம் அமைந்துள்ளது. நீங்கள் வங்காளதேசம் வெளியே இருந்து, நீங்கள் ��ரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வங்காளதேசம் நாட்டின் குறியீடு என்பது +880 (00880) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Chapai Nowabgonj உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +880 781 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Chapai Nowabgonj உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +880 781-க்கு மாற்றாக, நீங்கள் 00880 781-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/prime-minister-rajapaksa-met-senior-cricketers-at-temple-trees-today.html", "date_download": "2021-01-18T22:25:17Z", "digest": "sha1:7EBVQVHO4WRE7QEDTHEJROZCYJDTGZWX", "length": 3647, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்", "raw_content": "\nHomeLocal-Newsபிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்\nபிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்\n40 மில்லியன் டொலர் செலவில் அமையும் புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.\nசுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் கட்டுமானம் தொடருமா என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nமேலும் 07 பேருக்கு கொரோனா - தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு\nகருணா அம்மானின் கருத்திற்கு பொதுஜன பெரமுன உறுப்பினர் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mahindra-bolero+cars+in+faridabad", "date_download": "2021-01-18T23:20:20Z", "digest": "sha1:ZGBCMHOYWH65P33U6Q2RXH3QWQFJHARH", "length": 5909, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mahindra Bolero in Faridabad - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(New Delhi)\n2012 மஹிந்திரா போலிரோ SLX\n2016 மஹிந்திரா போலிரோ ZLX\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/tvs/mi-tv-4x-50-inch-4k-hdr-smart-tv-price-189253.html", "date_download": "2021-01-19T00:44:36Z", "digest": "sha1:TVXE6W4DW7ACQLKM2PN6NTYVSGJRC4FN", "length": 13649, "nlines": 324, "source_domain": "www.digit.in", "title": "Mi டிவி 4X 50 - அங்குலம் 4K HDR Smart டிவி TV இந்தியாவின் விலை , சிறப்பம்சம் , அம்சங்கள் | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஒலி தொழில்நுட்பம் : Dolby™+ DTS-HD®\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nசேம்சங் 43 அங்குலங்கள் Full HD LED டிவி\nபிலிப்ஸ் 43 அங்குலங்கள் Full HD LED டிவி\nபேனாசோனிக் 43 அங்குலங்கள் Smart Full HD LED டிவி\n50-இன்ச் கொண்ட AmazonBasics பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 50-இன்ச், 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்டி என இருவ��த அளவுகளில் கிடைக்கிறது. இரு டிவிக்களிலும் அமேசான் பயர் ஒஎஸ், 20 வ\nXiaomi Mi QLED TV 4K இந்தியாவில் அறிமுகமானது, விலை தகவல் இங்கே தெரிஞ்சிக்கோங்க.\nசியோமி நிறுவனம் இந்தியாவில் Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து உள்ளது. புதிய 4K டிவி டால்பி விஷன், ஹெச்டிஆர் 10 பிளஸ், ஹைப்ரிட் லாங்-காமா சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக துல\n32 இன்ச் மற்றும் 43 இன்ச் கொண்ட Infinix யின் HD டிவி குறைந்த விலையில் அறிமுகமானது.\nஇன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ்1 சீரிஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை 32 இன்ச் ஹெச்டி மற்றும் 43 இன்ச் புல் ஹெச்டி வேரியண்ட்களில் கிடைக்கின்றன. புதிய டிவி மாடல்கள் மெல்லிய பெச\nAMAZON GREAT INDIAN FESTIVAL FINALE DAYS, இன்று இந்த 65 இன்ச் கொண்ட டிவி யில் அசத்தல் ஆபர்\nAmazon Great Indian Festival Finale Days , அமேசான் விற்பனையின் நான்காவது கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று இந்த 65 இன்ச் கொண் ட டிவி யில் சிறந்த டீல்களைப் வழங்குகிறது, அவற்றில் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் சிறந்த தள்ளுபடி சலுகைகளைப் வழங்குகிறது&n\nஎல்ஜி 55 அங்குலங்கள் BX OLED டிவி (OLED55BX6LB)\nபிலிப்ஸ் 50 அங்குலங்கள் 4K UHD LED ஆன்ட்ராய்ட் டிவி (50PUT8215/94)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/life-style/111290-2017.html", "date_download": "2021-01-18T23:29:02Z", "digest": "sha1:4DJ2YVDB5UCUW3S3CJIS6Y3SJRPZKIJX", "length": 28766, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "விடைபெறும் 2017: பிரகாசித்த நட்சத்திரங்கள்! | விடைபெறும் 2017: பிரகாசித்த நட்சத்திரங்கள்! - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nவிடைபெறும் 2017: பிரகாசித்த நட்சத்திரங்கள்\nஒவ்வோர் ஆண்டும் சாதனை படைத்த, வெற்றியாளர்களாக வலம்வந்த இளைஞர்கள், யுவதிகளுக்குப் பஞ்சமில்லை. இந்த ஆண்டு கவனம் பெற்ற சிலர்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் பெரிய பின்னணியோடு அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆண்டு எளிய பின்னணி கொண்ட வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் இவர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இறுதியாட்டத்தில் விளையாடிய மிகக் குறைந்த வயது வீரர் என்றா பெருமையைப் பெற்றவர். அவர் விளையாடி புனே அணியில் மகேந்திர சிங் தோனி, ஸ்டீவன் ஸ்மித், பென்ஸ்டோக், அஜிங்கிய ரஹானே போன்ற நட்சத்திர வீரர்களைத் தாண்டி சிறப்பான செயல்பட்டால் கவனம் காட்டி ஈர்த்தார். டி20 போட்டிகளில் சிக்கனமாகப் பந்துவீசி விக்கெட் வீழ்த்துவதில் தேர்ந்தவராகிவருகிறார். எதிர்காலத்தில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கலாம்.\nசிறுகதைகள் வாயிலாக இந்த ஆண்டில் பேசப்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஒருவர் தூயன். 1986-ல் பிறந்தவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘இருமுனை’ யாவரும் பதிப்பகம் வெளியீடாக சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஓர் இளம் எழுத்தாளரின் முதல் தொகுப்பு போல இல்லாமல் முதிர்ச்சியான நடையுடனும் கதைக்களன்களுடனும் இருப்பது சிறப்பு. யதார்த்தத்தையும் தீவிரப் புனைவு சாகசத்தையும் கலந்து எழுதிக்கொண்டிருக்கும் தூயன் வருங்காலத்தில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இலக்கிய விமர்சனங்களிலும் தீவிரமாக ஈடுபடும் தூயன், கோவையைச் சேர்ந்தவர்.\nஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தியாவின் பாட்மிண்டன் முகங்களாக உள்ளவர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த கரண் ராஜனும் இந்த ஆண்டு சர்வதேச அளவில் சாதித்து இந்திய பாட்மிண்டன் அரங்கில் ஒளிரும் நாயகனாக மிளிர்கிறார். இந்த ஆண்டு ஜூலையில் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நடந்த ஃபியூச்சர் சீரியஸ் போட்டியில் பட்டம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், சர்வதேசத் தனிநபர் பாட்மிண்டன் போட்டியில் பட்டம் வெல்வது இதுதான் முதல்முறை. இந்த ஆண்டு 40 சர்வதேச தனி நபர் பாட்மிண்டன் போட்டிகளில் விளையாடி, 29 போட்டிகளில் வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார். தரவரிசையில் தற்போது 107-வது இடத்தில் இருக்கும் கரண் ராஜன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகிவருகிறார்.\nதுப்பாக்கி சுடும் போட்டியில் இந்த ஆண்டு கவனம் பெற்ற வீராங்கனைகளில் ஒருவர் எழிலரசி. சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த இவர், மாற்றுத்திறனாளி. தமிழக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் பிரிவில் இந்த ஆண்டு தங்கம் வென்றார். இதன்மூலம் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழக மாற்றுத்திறனாளி வீராங்கனை என்ற பெருமையையும் இவர் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டு, வெறும் மூன்று மாத பயிற்சியில் இவர் நிகழ்த்திய சாதனை, அபாரமானது.\nபொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை இந்த ஆண்டு நிரூபித்தவர் முகமது ரிஃபாக் ஷாரூக். இந்த ஆண்டு ஊடகங்களில் அதிகக் கவனம் பெற்றவர்களில் இவரும் ஒருவர். 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தில் கார்பன் ஃபைபரால் தயாரித்த ‘கலாம் சாட்’ என்ற குட்டி செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம்தான். இந்த கையடக்கச் செயற்கைக்கோள் நாசாவின் எஸ்.ஆர். ராக்கெட்டில் ஜூன் மாதம் விண்வெளிக்குப் பயணித்தது. இதை வெற்றிக்கரமாக உருவாக்கிய முகமது ரிஃபாக் ஷாரூக் இந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 62.5 சதவீதம்தான். தற்போது விண்வெளியில் வேளாண்மை குறித்து ஆய்வை மேற்கொண்டு வருகிறார் இந்த வளரும் விஞ்ஞானி.\nஇட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான மாணவ- மாணவிகள் மேற்படிப்புக்கு வருகிறார்கள். தகுதியால் அல்ல என்ற சொல்லப்பட்டுவரும் வாதத்தைத் தகர்த்தெறிந்த மாணவியானார் சவுமியா. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சவுமியா, பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1200-க்கு 1187 மதிப்பெண்களைப் பெற்றார். அதோடு நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க வாய்ப்பிருந்தது. ஆனால், கால்நடை மருத்துவத் தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றதால், கால்நடை மருத்துவக் கல்லூரிக்கே சென்றார். நீட் தேர்வுக்கெனத் தனியாகப் பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் கடைசி நேரத்தில் மட்டுமே தேர்வுக்குத் தயாரகி இவர் தேர்ச்சி பெற்றது பலருக்கும் முன்னுதாரமானது.\nபாரா விளையாட்டுப் போட்டிகளில் இப்போதுதான் இந்திய வீரர், வீராங்கனைகள் உலக அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளனர். அப்படி இந்த ஆண்டு கவனம் பெற்ற வீராங்கனை காஞ்சன மாலா. பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பில் காஞ்சன மாலா இந்தியாவுக்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கம் பெற்றுக்கொடுத்திருக்கிறார். அண்மையில் மெக்சிகோவில் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தச் சாதனையைப் படைத்த காஞ்சன மாலா, இந்த ஆண்டு ஜூலையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பாரா நீச்சல் சாம்பியஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் பெற்று கவனம் ஈர்த்தார்.\nஇந்த ஆண்டு அரசியலில் கவனம் ஈர்த்த இளைஞர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வட்கம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவோடு சுயேச்சையாகப் போட்டியிட்ட இவர், பா.ஜ.க. வேட்பாளரை வீழ்த்தினார். தலித்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களுடைய தளபதி ஆகியிருக்கிறார் இந்த 35 வயது இளைஞர்.\nகடந்த ஆண்டு குஜராத்தில் உனா நகரில் பசு மாட்டுத் தோலை உரித்ததற்காக 4 தலித்துகள் பசுப் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட காணொளி வைரலாகப் பரவியபோது அந்தப் பிரச்சினைக்கு எதிராகப் போராட தொடங்கியதிலிருந்து குஜராத்தில் இவரது அரசியல் தொடங்கியது. தலித் மக்களுக்காகத் தொடர்ந்து நடத்திவரும் போராட்டம், தேர்தல் வெற்றி போன்றவை குஜராத்தைத் தாண்டி நாடு முழுவதும் ஜிக்னேஷைப் பிரபலமாக்கியுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களில் திடீரென விஸ்வரூபம் எடுக்கும் வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இந்த ஆண்டு மட்டும் இரண்டு சாதனைகளை இவர் படைத்திருக்கிறார். ஒரு நாள் போட்டியில் ஏற்கெனவே இரண்டு முறை இரட்டைச் சதம் அடித்து உச்சத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, மொகாலியில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 208 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் 3 முறை இரட்டைச் சதம் அடித்து முத்திரைப் பதித்த வீரரானார்.\nகிரிக்கெட்டில் இந்தச் சாதனையைப் படைப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. இதேபோல மும்பையில் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசினார் ரோஹித். இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் வங்கதேசதுக்கு எதிரானப் போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையை ரோஹித் சர்மா தற்போது சமன் செய்திருக்கிறார்.\nதொழில்முனைவோராக வேண்டும் என நினைக்கும் இந்திய இளைஞர்களுக்கு ரோல் மாடல் ராகுல் யாதவ். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பிரபலமானவர்களின் பட்டியலில் உள்ளார். ஆன்லைன் மூலம் வீடு / சொத்துகளை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுசிங் டாட். காம் நிறுவனத்தின் முன்னாள் இணை இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி இவர். நிலங்களை மேம்படுத்துவது, வணிக மதிப்பு கொண்ட சொத்துகளை வாங்கி விற்பது, சர்வதேச விரிவாக்கம் செய்வது எனப் பல நிறுவனங்களை நடத்திவருகிறார். ‘இந்திய ஸ்டார்ட் அப்புகளின் கெட்ட பையன்’ என்று இவரது பிம்பம் சர்ச்சைகளால் கட்டமைக்கப்பட்டாலும், இவருக்கான பாப்புலாரிட்டி குறையவில்லை.\nதொகுப்பு: டி. கார்த்திக், ஷங்கர்\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்...\nராகுகாலத்தில் துர்கை; எலுமிச்சை பிரார்த்தனை\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்\nநோய் தீர்க்கும் முருக மந்திரம்\nஇந்துக்களைப் புண்படுத்தியதாக 'தாண்டவ்' வெப் சீரிஸ் மீது புகார்: உ.பி.யில் வழக்குப் பதிவான...\nபசித்துப் புசித்தால் நோயற்றுப் போகும்: இன்று இயற்கை மருத்துவ தினம்\nகரோனாவைவிடப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை\nஊரடங்கு என்பதற்காக ஒரே இடத்தில் உட்காரச் சொல்லவில்லை யாரும்; சுறுசுறுப்பு முக்கியம்: டாக்டர்...\nபிரெஞ்சு ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் புத்தக வில்லனின் பெயர் கரோனா வைரஸ்: ட்விட்டரில் தகவலைப்...\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்\n'லூசிஃபர்' ரீமேக்: மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நயன்தாரா\nவிருமாண்டி இயக்கத்தில் சசிகுமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிரிட்டனில் கரோனா தடுப்பு மருந்து இரண்டாம் கட்டம் தொடக்கம்\nமகாராஷ்டிரா, குஜராத் எல்லையில் இன்று கரையை கடக்கிறது ஒக்கி புயல்\n2022-ம் ஆண்டில் புதிதாக உருவாகும் வேலைகளில் 9 சதவீதம் பேருக்கு பணி வாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-july13/24606-2013-08-11-03-47-13", "date_download": "2021-01-18T22:13:11Z", "digest": "sha1:UA3KSI6TYCBCHW3SQB2ZM32FWGZEAUIP", "length": 29626, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "வாருங்கள் ஒன்றிணைவோம்! நம் எதிரியை நோக்கிப் படையெடுப்போம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஜூலை 2013\nபேரா. சுபவீ மற்றும் ஊடகவியலாளர் குணா மற்றும் சிலருக்கு ஒரு திறந்த மடல்\nஅடங்காத ஆதிக்கம் - IV\nஇராசபக்சவுக்கு வாக்களிப்பதற்கும் பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கும் என்ன வேறுபாடு\nவிருத்தாசலம் திலகவதி கொலையும் பிணந்தின்னி கழுகுகளும்\nஇளவரசனின் தற்கொலையில் சாதிவெறியர்களுக்குப் பங்கில்லையா\nதலித் மக்கள் வீடுகளை சூறையாடிய பா.ம.க.\nதிலகவதி படுகொலை: சாதிய புதைசேற்றில் புதைக்கப்படும் பெண்ணுரிமை\nபொன்பரப்பியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய பாமக வன்னிய சாதி வெறியர்கள்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nசிந்தனையாளன் - ஜூலை 2013\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூலை 2013\nவெளியிடப்பட்டது: 11 ஆகஸ்ட் 2013\n நம் எதிரியை நோக்கிப் படையெடுப்போம்\nஒரு பெண்ணின் அடிவயிற்றின் வலியை இன்னொரு பெண்ணால்தான் உணர முடியும். பிறவிப் பாட்டாளி யான நான், பொறுக்க முடியாத வலியுடன் பாட்டாளிக் கென்றே கட்சி நடத்துவோரிடம் சில கேள்விகள் கேட்கிறேன். பொறுப் புடன் பதில் சொல்வீர் என நம்புகிறேன்.\n நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா திட்டமிட்டு நடத்தப்பட்டா எதிர்பாராமல் நடந்தது என்றால் கொடூரமான கொலைக் கருவிகளும், கையெறி குண்டுகளும் மாநாட்டுக்கு எடுத்துக்கொண்டு போனது ஏன் குறிப்பாய் மரக்காணத்தில் அச்சம்பவம் நடந்தேற அவசியம் என்ன குறிப்பாய் மரக்காணத்தில் அச்சம்பவம் நடந்தேற அவசியம் என்ன ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தைத் திட்டமிட்டுக் கொல்லுவதில்லை. ஒரு பாட்டாளி இன்னொரு பாட்டாளியைக் கொல்ல நினைக்கலாமா\n25-04-2013 நண்பகல் 1.00 மணியளவில், நானும் ஒரு தோழரும் கடலூரிலிருந்து புதுச்சேரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வந்து கொண்டிருந்தோம். அங்கு நான் நேரில் கண்டதை அந்த நாள் முழுவதும் போதையிலிருந்தவர���கள் மறந்துகூடப் போயிருக்கலாம். அதை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வருகிறேன்.\nபா.ம.க.வின் அடித்தள அமைப்பான வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரைத் திருவிழா மாநாட்டில் கலந்துகொள்ளப் பல வகையான வாகனங்கள் பா.ம.க. கொடிகளும், வன் னியர் சங்கப் பதாகைகளும் கட்டிக்கொண்டு 15 வயதிலிருந்து 40 வயதுக்குள்ளானவர்கள் மஞ்சள் நிற பனியன்கள் அணிந்து வாகனங்களில் பயணமானார்கள்.\nகிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள புதுச்சேரி - கடலூர் எல்லையான கன்னியக்கோயில் என்ற ஊரிலிருந்து, இன் னொரு எல்லையான கனகசெட்டிக்குளம் என்ற ஊர் வரை சுமார் 30 கி.மீ. இருக்கும். இந்த இடைவெளியில் சாலை யின் இருபுறங்களிலும் சுமார் பல மதுக்கடைகள் உண்டு.\nமாநாட்டிற்குச் சென்ற எல்லா வாகனங்களும் ஏதாவ தொரு மதுக்கடையில் நிறுத்தி, கடையின் வெளியிலேயே மதுவை வாங்கி சாலையோரத்திலேயே கும்பலாக நின்று குடித்தார்கள்.\nபோதை உச்சிக்கேறி சில பேர் விழுந்து கிடக்கிறார்கள். சிலர் போகும் வழியிலும் குடிப்பதற்கு முன்கூட்டியே வாகனத்தில் வாங்கி வைக்கிறார்கள். கடைகளில் குடித்தது போதாதென்று பயணத்தின் போதே வாகனத்தின் கூரை களில் அமர்ந்துகொண்டு மது விருந்து நடத்திக்கொண்டும் போகிறார்கள். சாலையோரம் போவோர் வருவோரிடம் கையிலுள்ள மது பாட்டிலைத் தூக்கிக் காட்டிச் கூச்சலெழுப்பிப் பரவசமடைகின்றனர்.\nஅதே கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏறக்குறைய மாலை 4.00 மணியளவில் மாநாட்டிற்குச் சென்ற சில வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. அவர்களிடம் விசாரித்ததில், எங்களுக்கு முன்னால் சென்ற வாகனங்கள் மரக்காணம் பகுதியில் சில இளைஞர்களின் மீது மோதிவிட்டார் களாம். அதனால் அங்கே கலவரமாக இருக்கிறது. அதற்கு மேல் எங்களால் போக முடியவில்லை. மாற்றுப் பாதையில் போகச் சொன்னார்கள். நேரம் நிறையக் கடந்து போனதால், நாங்கள் போவதற்குள் மாநாடு முடிந்துவிடும். எனவே, நாங்கள் ஊர் திரும்புகிறோம் என்றார்கள்.\nஇந்த விவரமெல்லாம் புதுச்சேரிக்குத் தெற்கிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியே மாநாட்டிற்குச் சென்ற தோழர்களுக்கெல்லாம் தெரிந்ததுதான். ஆனால் இப்போது எதுவும் நினைவில் இருக்காது. காரணம், யாரும் தன்னி லையில் இல்லை. தன்னிலையில் இல்லாதவர்கள் மரக் காணம் பகுதியில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மீண்டு���் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். பொறுமை யுடன் கேளுங்கள்.\nநண்பகல் 12.00 மணியளவில், நான்கு தலித் இளைஞர் களை மாநாட்டுக்குச் சென்றவர்கள் தாக்குகின்றனர். அதில் ஓர் இளைஞர் சுய நினைவை இழந்தார். கேள்விப்பட்ட தலித் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்துத் தடைபடுகின்றது. காவல்துறை வருகின்றது; சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேசிப் பார்த்து, முடியாததினால் விரட்டியடிக்கின்றது. மாநாட்டுக்குச் செல்வோரைக் கலைந்துபோகும்படிக் காவல்துறை எச்சரிக் கிறது. இந்நிலையில், போதையில் இருந்த தொண்டர்களால் வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன. போலீசார் வானத்தை நோக்கிச் சுடுகின்றனர். பின் கூட்டத்தை நோக்கி இரப்பர் குண்டுகளால் சுடுகின்றனர். இதில் பா.ம.க.வினர் 4 பேர் காயமடைகின்றனர். சாலையில் நீண்டதூரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.\nஇந்தப் பதற்றமான சூழ்நிலையில் மாநாட்டிற்குச் சென்ற கும்பல் ஏற்கெனவே தாங்கள் எடுத்துக்கொண்டு வந்த கழி, கம்பு, அரிவாள், பெட்ரோல் பாம் எல்லாம் எடுத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் தைல மரத் தோப்புக்குள் புகுந்து ஓடி, தலித் குடியிருப்புகளான குடிசை வீடுகளை பாம் போட்டு எரித் திருக்கின்றனர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடுமை யாகத் தாக்கியிருக்கின்றனர். தைல மரம், முந்திரி மரம், ஆடு, மாடு எல்லாவற்றையும் தீக்கிரையாக்கியிருக்கின்றனர். கட்சிக் கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன.\nஏற்கெனவே ஊர் மக்கள் பெரும்பாலானோர் சாலை மறியலுக்குச் சென்றுவிட்டதால் பெரிய உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. கண்ணில் மாட்டிய 4 பேரை கிரிக்கெட் மட்டையால் அடித்து மண்டையை உடைத்துள்ளனர். பெண் களிடம் மிக ஆபாசமாக நடந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மூன்று அரசுப் பேருந்துகள், பயணிகளை இறக்கிவிடப்பட்டுக் கொளுத்தப்பட்டன. சில பேருந்துகள் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. டோல் கேட்டும் அடித்து நொறுக்கப்பட்டது.\nபக்கத்து ஊரான கூனிமேடு இசுலாமியர் அதிகம் வாழும் பகுதி. அங்கிருக்கும் கடைகளை அடித்து உடைத்திருக்கிறார்கள். ஒரு கறிக்கடையைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர். அங்கிருந்த இசுலாமியப் பெண்களிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பின்னர் வந்த வாகனங்கள் தங்களது பய���த்தைத் தொடர முடியாமல் திரும்பியுள்ளனர்.\nதென் மாவட்டங்களில் தலித்துகளை அழிக்க வன் கொடுமை நடத்திக் கொண்டிருக்கும் தேவர் சாதிக்குத் தலைமை தாங்கும் பி.டி. அரசு, தஞ்சை மாவட்டத்துச்சாதி வெறியர் செங்குட்டுவன் வாண்டையார், மேற்கு மாவட்டத்துப் பெரும்பான்மைச் சாதியான கொங்கு வேளாளர் சங்கத் தலைவர் நாகராஜ், நாடார் பேரவை, செட்டியார், ரெட்டியார், முதலியார், நாயுடு, பிராமணர் சங்கங்களின் தலைவர்களெல் லாம் கலந்துகொண்டு, வீரமுழக்கமிட்டுத் திரும்பியுள்ளனர். அம்மாநாட்டில் சாதித் தலைவர்கள் உதிர்த்த முத்துக்கள் சொல்லுந்தரமற்றவை.\nமருத்துவர் ச. இராமதாசு கடைசியாகப் பேசவந்தார்.\n“நம்ம வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந் தைகளைக் காதல் நாடகமாடிக் கடத்திச் சென்று கர்ப்பமாக்கிக் கைவிட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அதுதான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்குச் சேதம் ஏற்பட்டதா ஒரு பன்றிக் குட்டியைக்கூடக் கொல்லவில்லை. காதல், கலப்புத் திருமணம் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிராம ணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. எங்கள் சாதிப் பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது.\n“வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் என்னிடம் புகார் கொடுக்கிறார்கள். எனவே அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்று ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக முழங்கியதோடு மட்டுமல்லாமல், தலித் விரோத நஞ்சையும் கக்கினார்.\nஇவர்களின் ஒரே நோக்கம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும். பின் தலித்துகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே.\nசாதியாக இணைந்து நாம் சாதித்தது என்ன அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாத ஏழை தலித்தை எதிரியாகக் கொள்ளலாமா அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாத ஏழை தலித்தை எதிரியாகக் கொள்ளலாமா அவன் கடன் வாங்கிக் கட்டிய குடிசைகளைக் கொளுத்துவதற்குக் கும்பல் சேரலாமா\nநூறு அடிப் பள்ளத்திலிருக்கும் நீங்கள், ஆயிரம் அடிப் பள்ளத்திலிருக்கும் அவர்களை அழிக்க நினைக்கலாமா மூவாயிரம் ஆண்டுகளாகக் கல்வி, உடமை மறுக்கப்பட்டவன் இப்போதுதான் கல்லூரிக்குப் போகிறான்; கல் வீடு கட்டு கிறான். பொறுத்துக்கொள்ள முடியவில்லையா உங்களுக்கு\n ஒரு பாட்டாளியான நான் இன் னொரு பாட்டாளியாகிய உன்னிடம் ��ேட்கிறேன். ஒரு கை இன்னொரு கையை வெட்டலாமா ஒரு கால் இன்னொரு காலை உதைக்கலாமா ஒரு கால் இன்னொரு காலை உதைக்கலாமா ஒரு பாட்டாளி இன்னொரு பாட்டாளியை அழிக்க நினைக்கலாமா\nஉங்களுக்கும் தலித்துகளுக்கும் எப்போதும் இரண்டு எதிரிகள் உண்டு. யார் அவர்கள் பார்ப்பனியமும், முத லாளித்துவமும். அதை வெல்ல... எப்போதும் மூன்று தத்து வங்கள் வேண்டும். அதுதான் பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம். நாம் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, என் தோழரே பார்ப்பனியமும், முத லாளித்துவமும். அதை வெல்ல... எப்போதும் மூன்று தத்து வங்கள் வேண்டும். அதுதான் பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம். நாம் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, என் தோழரே நாம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நாம் பிரிந்திருக்கக் கூடாது.\nநமது எதிரியை நோக்கிப் படையெடுப்போம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகட்டுரையாளர்,மக ாபலிபுரம் மாநாட்டில் ராமதாஸ் தர்மபுரியில் நடந்ததை பேசியதாக கூறியுள்ளார்,ஆன ால் தர்மபுரி சம்பவம் நடந்ததோ மகாபலிபுரம் மாநாட்டிற்குப் பின்.கட்டுரையின ் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குர ியதாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2014/03/03/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81-5/", "date_download": "2021-01-18T23:05:34Z", "digest": "sha1:RXLGYBT7G7Z4JXQKIX2ISSXFXQU6X5KU", "length": 12934, "nlines": 121, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க நடத்திய இலவச மருத்துவ முகாம் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nகோட்டக்குப்பத்தில் த.மு.மு.க நடத்திய இலவச மருத்துவ முகாம்\nநன்றி செய்தி மற்றும் புகைப்படம் உதவி : ரியாஸ்\n02-03-2014 ஞாயிறு அன்று விழுப்புரம் (வடக்கு) மாவட்டம் கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க, MTS மற்றும் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனை சார்பாக இருதய நோய், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான இலவச மருத்துவ முகாம் நடத்தபட்டது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 250 ற்க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று பயன் அடைந்தனர். த.மு.மு.க. மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை நகர த.மு.மு.க மற்றும் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர் கோட்டக்குப்பம் பர்கத் நகர் கிளையில் ம.ம.க கொடி மற்றும் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பாக MTS கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது த.மு.மு.க மாவட்ட செயலாளர் J.அபூபக்கர் அஜ்மல், MTS மாவட்ட செயலாளர் Y. யாசின், நகர தலைவர் A.நிஜாம், நகர மருத்துவ அணி செயலாளர் A.சிராஜுதீன் மற்றும் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nPrevious ஆடு நனைகிறது என்று ஓனான் அழுகின்றது…\nNext பிளஸ்டூ பொதுத்தேர்வு : ஆல் தி பெஸ்ட்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nவாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா\nகல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகோட்டக்குப்பம் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி\nஅடுத்த ஆண்டு முதல் LPG சிலிண்டர் மானியம் கிடைப்பதில் சிக்கல்..\nசுங்கச் சாவடிகளில் FASTAG முறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு\nகோட்டக்குப்பம் பகுதியில் தொடர் ��ிருட்டு 55 பவுன் நகை பறிமுதல்: இருவர் கைது\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப…\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nவாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nபாரம்பரிய பிரியர்களுக்காக கோட்டகுப்பதில் செயல்படும் தனித்துவமான விற்பனையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=1201", "date_download": "2021-01-19T00:16:39Z", "digest": "sha1:5K7Z4DVMXRJ5AMUZIPROUWX62PKWAHX5", "length": 9764, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : Select\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nவேலை பெற தகுதிகள் தவிர என்ன தேவை திறன்கள் என கூறப்படுகிறதே அவை பற்றிக் கூறலாமா\nஎன் பெயர் முரளி. நான் இறுதியாண்டு எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிக்கிறேன். இப்போதைய நிலையில், எனக்கு என்னமாதிரியான பணிகள் கிடைக்கும்\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க் களிலும் என்ன பணி செய்கின்றனர்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/05/03/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-16/", "date_download": "2021-01-18T22:32:49Z", "digest": "sha1:NH6U4JM3A3MJZ5ZHYBUAOZDRU6N2GPEB", "length": 77578, "nlines": 243, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை 16 | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைநிகழ்வு\nகுறிப்பு – முருகபூபதி →\nமெல்பேனின் தெற்கேயும் தென்கிழக்கேயும் இருக்கும் டன்டினோங் மலைத்தொடர் ஒரு விதத்தில் நகரின் எல்லைச் சுவராக செல்கிறது. மெல்பேனின் வடக்கு, மேற்குப் பகுதிகள் சமவெளியாக பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. மெல்பேனின் கிழக்கில் மலையடிவாரங்களில் பல புற நகர்கள் அமைந்துள்ளன. மலையடிவாரங்களில் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என காணிகளில் வீடுகட்டி வாழ்வது பலரது இலட்சியமாக இருப்பதால் டண்டினோங் மலைப் பகுதியில் பல புறநகர்கள் தோன்றியுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நகரின் சந்தடிகளில் இருந்து ஒதுங்கி வாழ விரும்புவர்கள், சிறிய தோட்டங்களை உருவாக்கி அதன் நடுவே தங்கள் மூதாதையாரால் தொலைத்துவிட்ட கிராமிய வாழ்கையை மீண்டும் தேடுபவர்கள், குதிரை, பசு ,ஆடு என மிருகங்களை வளர்க்க விரும்புவர்கள். இதைவிட கண்களுக்கு ரம்மியமான காட்சிகள் தேடும் வேறு சாரரரும் இந்த மலைப் பகுதிகளைத் தேடுகிறார்கள்.\nஇப்படியான மலைப் பகுதிகளை அண்டிய தென்கிழக்கு மெல்பேனினில் அமைந்த ஒரு புறநகரான பேன்ரீகலி என்னும் இடத்தில் ஜோனும் மிஷேலும் வசிக்கிறார்கள். இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். இப்படிப் பல வருடங்கள் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்த பின்புதான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமானவர்கள் என்பதை இந்த நாட்டில் தாங்களே உறுதி செய்து கொண்ட பின்புதான் கல்யாண பந்தத்தை நோக்கி செல்கிறார்கள்.\nஇதற்குப் பின் ஏன் கல்யாணம் அது தேவையற்ற செலவு என நினைக்கும் ஜோடிகள் பெருகிவருவதால் ஆவுஸ்திரேலிய அரசாங்கம் இருவர் ஒரு வீட்டில் தம்பதிகளாக இருந்தால் சடட்ரீதியாக இருவருக்கும் ஒருவர் மீது உள்ள உரிமையை அங்கீகரிக்கிறது. இதனால் சொத்துக்கள், குழந்தைகள் இக்காலத்தில் வரும்போது சட்டரீதியான அங்கீகாரம் கிடைப்பதால் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது கூடிக்கொண்டு வருகிறது. சிலர் தங்கள் குழந்தைக��் திருமணமான பின்னால் தாங்கள் உத்தியோக பூர்வமாக திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இப்படியான ஒரு செய்தியாக தாங்கள் மாறாமல் ஜோனும் மிஷேலும் திருமணம் செய்வதற்கு அடுத்த கிழமை இருவரும் நிட்சயித்து இருப்பதால் இந்த வார இறுதியில் ஜோனுக்கு பக் நையிற்றும் அதே இரவில் மிசேல் தனது சினேகிதிகளுடன் கென் நைட்டும் கொண்டாடுகிறார்கள்.\nசுந்தரம்பிள்ளையும் சாமும், ஜோனினது வீட்டுக்குச் சென்ற போது ஏற்கனவே ஜோனின் பல நண்பர்கள் வந்திருந்தார்கள். அதில் வைத்தியசாலையில் வேலைசெய்யும் மாவின் மட்டுமே அறிமுகமான முகமாக இருந்தது. மற்றவர்கள் ஜோனின் பாடசாலை நண்பர்கள். திருமணம் செய்யாத இளம் வயதினர்.\nசுந்தரம்பிள்ளை ஒப்பிட்டு ரீதியில் சங்கோசியாக இருந்தபடியால் ஜோன் இழுத்துப் பிடித்து ‘எனது வைத்தியசாலையில் வேலை செய்யும் டொக்டர்’ எனவும் சாமை தனது நண்பன். ஆனால் இருவரும் திருமணம் செய்தவர்கள் எனவும் அறிமுகப்படுத்தியபோது சாம் ‘இதை யாராவது கேட்டார்களா எனக் கூறிவிட்டு அங்கே இருந்த பியரை எடுத்தான்.\nஅப்பொழுது அந்த இடத்தில் ஒரு தலைமயிர் வளர்த்த இளைஞர் சாமிடம் ‘வீட்(கஞ்சா) வேணுமா’ என்றான்\n‘நான் ஒழுங்காக வீடு செல்ல விரும்பகிறேன்’எனச் சாம் மறுத்தான்.\n‘அது நல்லது நண்பரே’ என சொல்லியபடி மீண்டும் தனது நாற்காலிக்கு சென்று சிகரட்டுபோல் சுற்றப்பட்டு இருந்த கஞ்சாவை கொழுத்தினான்\nமாவின் அந்த நேரத்தில் ‘எல்லோரும் ஒழுங்காக இருந்தால்தான் டான்ஸ் பார்க்க முடியும்.’என்றான்.\nபத்துப் பேர் இருந்த அந்த வீட்டின் ஹாலில் பெயர் தெரியாத அவுஸ்திரேலிய பாடகர்களது பாடல் ஒலியோடு கஞ்சாமணமும் கலந்து மயக்கத்தைக் கொடுத்தது. ஜோன் மட்டும் மதுவை பாவிக்காது, மற்றவர்களை உபசரித்தபடி இருந்தான். பாடசாலை மற்றும் வேலைத்தல நினைவுகள், வழக்கமான விருந்துகள் போல் பகிரப்பட்டன. இரண்டு கஞ்சாகாரர்கள் புகைத்தபடி மோனநிலையில் ரப்பர்போல் வார்த்தைகளைத் இழுத்து இழுத்துப் வாயிலிருந்து வழிய விட்டார்கள்.\nஇரவு ஒன்பது மணியளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டபோது வாசலுக்குச் சென்று ஜோன் கதவைத் திறந்தபோது, ஒரு பெண் நின்றாள். முகத்தை மட்டும் வெளிக் காட்டியபடி நின்ற அவள் பாதம்வரை நீளமான கறுப்பு கோட் அணிந்திருந்தாள். அவளது இளம் முகத்தில் நட்சத்திரங்கள் போ��் ஜிகினாத் துகள்கள் மின்னியது. முகத்தின் மேக்கப்பில் ஒட்டியிருக்கிறள் என்பது ஊகிக்க முடிந்தது.\nவாசலுக்கு சென்று உள்ளே அவளை அழைத்து வந்த ஜோன் ‘ஏய் போய்ஸ். இது வெண்டி. உங்களுக்கு நடனம் ஆடுவாள். இவள் முக்கியமாக மிசேலின் சினேகிதி என்பதால் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் எனது கதி அதோகதிதான். அடுத்த கிழமை எனக்கு கல்யாணமில்லாமால் போய்விடும்’ என்றான்.\nஅந்தப் பெண் ஒரு குறுந்தட்டை மியுசிக் பிளேயரில் போடும்படி மெல்வினிடம் கொடுத்தவுடன் அங்கு இப்பொழுது நைட்கிளப்பின் ரொக்கன்ரோல் சங்கீதம் குபீர் என வந்து புதிய உதிரத்தை எல்லோரிலும் ஒரே நேரத்தில் ஏற்றியது. கஞ்சா தூள்களை கவனமாக சிகரட் கடுதாசியுள் வைத்து உருட்டி மாறிமாறி புகைத்துக் கொண்டிருந்த இரண்டு ஜோனின் நண்பர்களது கஞ்சாவின் மயக்கத்தை குலைத்து அவர்களை விழிப்புக்கு அந்த சங்கீதம் கொண்டு வந்தது. தலையை நிமிர்த்தி தங்களை நிமிர்த்தி ஆசனங்களில் உறுதியாக்கி அமர்த்திக் கொண்டார்கள்.\nவெண்டி கறுப்பு கோட்டைக் கழற்றியதும் அவளது அழகிய உடலை மார்புக்கச்சையாலும் மிகவும் கட்டையான காற்சட்டையாலும் மட்டுமே மறைத்திருந்தாள்.தலையில் மயிரை ஒதுக்கி உச்சிக் கொண்டை போட்டிருந்தாள். அந்த ஒளி குறைந்த சூழ்நிலையில் மேகக் கூட்டத்தின் மத்தியில் ஒளிரும் முழுமதி போல் காட்சியளித்தாள். அவளது மார்புக்கச்சையும் காற்சட்டைகளும் விசேடமாக ஒளிர்ந்தன. சிறிது நேரத்தில் அந்த வீட்டின் ஹாலில் சோபாக்களை நகர்த்தி உருவாக்கப்பட்ட சிறிய இடைவெளியில் அவளது நடனம் தொடங்கியது. அந்த நடனத்தை எந்த வகையறாவிலும் சேர்க்க முடியாது. நைட்கிளப்பில் ஆடும் கம்பு (போல்) நடனம் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. சிலவேளை பார்த்தால் பொலிவுட் டான்ஸ் மாதிரியாக இருந்தது. மருந்துக்கும் கொழுப்பில்லாத அவளது உடம்பின் நெளிவுகள் அந்தச் சங்கீதத்திற்கு ஏற்ற மாதிரி இருந்தது. குடிவெறி, கஞ்சா இருந்த போதையுடன் பெண்ணுடலின் காம போதையும் சேர்ந்து கொண்டு அங்கிருந்தவர்கள் மனங்களை வான்வெளியில் ஈரமேகங்களுக்குள் கொண்டு சென்றது. எல்லோரும் கிறங்கியபடி கண்களால் அவளைப் புணர்ந்து கொண்டிருந்தார்கள்.\nபதினைந்து நிமிடம் நடந்த ஆட்டம் முடிவுக்கு வந்ததும் சாம் மட்டும் அவளது ஆட்டத்திற்கு கை தட்டி��ான். மற்றவர்கள் மெய்மறந்து இருந்ததால் கைதட்ட முடியவில்லை. அப்பொழுது அவள் கட்டியிருந்த வெள்ளை மார்புக் கச்சையைக் கழற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி வீசிய போது அது வெண்புறாப் போல் வந்து சாமினது முகத்தில் மாலையாக விழுந்தது. மற்றவர்கள் வாவ் என்றார்கள். சுந்தரம்பிள்ளை இரண்டு பியரினால் வந்த போதையா, அவளது உயரத்துக்கும் உடலுக்கும் சற்று அதிகமாக இருந்த மார்பகங்கள் கொடுத்த போதையா அதிக மயக்கத்தைக் கொடுத்தது என தீவிரமான ஆய்வில் இருந்தான்.\nபாட்டு முடிந்தவுடன் நடனத்தை நிறுத்திவிட்டு வியர்வையின் ஈரமான உடலுடன் ஒவ்வொருவரினதும் அருகில் வந்து மார்பால் உராய்ந்தபடி கோடைகாலத்து மோகக்காடுகளின் மத்தியில் தீப்பந்தம் ஏந்திய மோகினியாக வலம் வந்தாள். சுந்தரம்பிள்ளையின் சோபாவிற்கு அருகில் வந்து அதன் கைப்பிடியில் இருந்துகொண்டு அவளது முலைகள் தாராளமாக முகத்தில் மயிலிறகாக தடவியதும் மூச்சுத் திணறியபடி எழுந்து பொக்கட்டில் இருந்து இருபது டாலர்கள் நோட்டை அவளது இடுப்பில் செருகியதும் மற்றவர்களிடம் சென்றுவிட்டாள். ஜோனைத் தவிர மற்றையவர்கள் எல்லோருக்கும் அவளது அழகிய முலைகளால் அர்ச்சினை செய்தபோது பத்து இருபது என காணிக்கை இடுப்பில் செலுத்தினார்கள். இதில் சுந்தரம்பிள்ளைக்கு ஆச்சரியமான விடயம், ஒருவராவது அவளது தங்கத்தில் வார்த்த உடலைத் தொட முயற்சிக்கவில்லை. பதினைந்து நிமிடமாக காணிக்கை செலுத்தும் சடங்கு நடந்த முடிந்த பின் அந்தச் சிறிய வீட்டின் கூடத்தில் தீடீர் என இருள் கவ்வியபோது அவளது உடலை மட்டும் எங்கிருந்தோ கூரையில் இருந்து வந்த ஒளி நேராக வந்து குளியலறையின் சவர் போல் நனைத்து அவளது உடலின் வியர்வையை பளிச்சிடவைத்தது. அந்த ஒளியில் குளித்தபடி நெளிந்து தனது காற்சட்டையையும் அதன்பின் உள் கச்சையையும் கழட்டி, தனது ஆட்டத்தின் கிளைமாக்ஸை முடித்ததும் குளிப்பறை சவர்போன்ற அந்த வெளிச்சம் திடீர் என மறைந்ததும் ஏற்பட்ட இருட்டில் அவளும் மறைந்து விட்டாள்.\nஎல்லாரிடமும் இருந்த காமம் கலந்த உற்சாகம் பனிகட்டிக்குள் வைத்த வெப்பமானியின் பாதரசமாக கீழே வந்து உறைந்துவிட்டது. மீண்டும் வெளிச்சம் வந்ததும் எவருக்கும் மகிழ்சியில்லை. முகங்களில் எதையோ பறிகொடுத்த உணர்வுடன் ஏமாற்றம், வெறுமை கலந்த�� தெரிந்தது. ஜோன் எங்கிருந்தோ தோன்றி ‘கனவான்களாக நடந்து கொண்டதற்கு நன்றி . ஏய் சாம் அந்த பிராவை வீட்டுக்கு கொண்டு போகாதே .வெண்டிக்கு தேவை’ என கேட்டு வாங்கினான்.\nசில நிமிட நேரத்கில் மீண்டும் தனது தனது கறுத்த ஓவர்கோட்டுடன் தோன்றிய வெண்டி ‘நன்றி’ சொல்லிவிட்டு சென்ற போது ஜோன் வாசல் அருகே சென்று அவளை வழியனுப்பினான்.\n‘எங்களது மண்டையைக் காயவைத்து விட்டு வெண்டி வீட்டுக்கு சென்று நிம்மதியாக உறங்குவாள். நான் இரவு போய் மனைவியை நித்திரையால் எழுப்பவேண்டும். இல்லையேல் மெத்தையை சீசன் வந்த பூனை மாதிரி பிராண்ட வேண்டும்.’ என்றான் சாம்.\n‘இவள் ஏன் இந்த தொழில் செய்கிறள்’ சுந்தரம்பிள்ளை.\n‘போய்ஸ்; நீங்கள் அவளை பற்றி கவலைப்படவேண்டாம். அவள் மிசேலுடன் சுப்பர் மார்கட்டில் வேலை செய்கிறாள். அவளது போய் பிரண்ட் பலகாலம் வாகன போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் கட்டாதபடியால் சிறையில் இருகிறான். இன்னும் ஒரு கிழமையில் வெளியே வருவான். வெண்டி சொந்தமாக வீடு வேண்டுவதற்காகத்தான் இப்படி மேலதிகமாக வேலைசெய்கிறாள்’என்றான் ஜோன்.\nதலைமை வைத்தியர் காலோஸ் சேரம் ஒருவரது ஹோமோசெக்சுவாலிட்டியை இழிந்து பேசி அவரை வன்முறையாக தாக்குவதற்கு முயன்றதாக முறைப்பாடு எழுத்து மூலம் செய்யப்பட்டது. அந்த முறைப்பாடு நிர்வாகச் செயலாளரிடம் போனது. சில மாதங்களே ஓய்வுக்கு இருக்கிறது என நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ரொன் ஜொய்சுக்கு இந்த விடயம் அவர் மனத்திற்கு புத்துணர்வு அளித்தது. காலோஸ்யை இந்த வைத்திய சாலையில் இருந்து நீக்குவதன் மூலம் தனது வேலையின் இறுதி காலத்தில் ஒரு நல்ல காரியத்தை சாதித்து விட்டு இளைப்பாற அவரும் தனக்குள் உறுதி மொழி எடுத்தார். கடந்த முறை காலோஸ் மேல் வைத்த குற்றசாட்டை விசாரிக்க மறுத்ததால் திருமதி கிளிபேட்டிடமும் திருமதி ஒச்சேட்டிடமும் அவருக்கு அதிக கோபம் இருந்தது. ஆரம்பகாலத்தில் இருந்து காலோஸின் நடத்தைகள் ரொன் ஜொய்சுக்கு ஏற்றதாகவில்லை. நாகரீகமடையாத நாட்டில் இருந்து வந்த மனிதன் என்பதோடு தனிப்பட்ட விதமாக காலோஸ் மீது தீர்க்க வேண்டிய வன்மங்களையும் மனத்தில் வைத்து பல வருடகாலமாக அடைகாத்துக் கொண்டிருந்தார். அதை தீர்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காலோசின் தைரியத்தை உள்ளுற பலகாலமாக மனத்தில் வெறுத்துக்கொண்டு இருநதார்.\nஅவுஸ்திரேலியாவில் நிர்வாகத்தில் இருக்கும் ஆண்கள் அவர்களுக்கு கீழே வேலை செய்யும் பெண்களை பாலியல் விடயத்தில் வார்த்தைகளாலோ செயல்களாலோ பலவந்தப்படுத்துவதாக குற்றம்சாட்டினால் அவர்களைத் தண்டிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் அந்த நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்படுவதும் அவர்கள் தண்டிக்கப்படுவதும் உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை கொடுத்தது. அதேவேளையில் இந்தச் சட்டத்தை தனக்கு பிடிக்காத ஆண் மேலதிகாரி மேல் பழி வாங்குவதற்கும் ஒரு கருவியாக சில பெண்கள் பாவிப்பது உண்டு.\nஅவுஸ்திரேலியாவில் உள்ள பெரிய கொம்பனியில் உள்ள தலைமை அதிகாரி மீது அவரது பிரதான அலுவலரான பெண்ணால் பாலியல் ரீதியாக அந்தத் தலைமை அதிகாரி தன்னை இம்சைப்படுத்தினார் என வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு பத்திரிகை வானொலி தொலைகாட்சி என பிரபலமாக பலரது வாய்களில் அடிபட்டுக் கொண்டு இருந்தது.\nஇப்படியான பிரபலமான விடயங்கள் வைத்தியசாலை தேநீர்க் கூடத்த்தில் அக்குவேறு ஆணி வேறாக கராச்சி துறைமுகத்தில் பழைய கப்பல்கள் பிரிக்கப்படுவது போல் பிரிக்கப்பட்டு அலசி ஆராயப்படும். வைத்தியசாலையின் காலை நேரத் தேநீர் இடைவெளியில் வெவ்வேறு கோணத்தில் பாலியல், மதம், அரசியல் என அலசப்படும். இந்த நேரத்தில் சகலரும் வந்து கலந்து கொள்வார்கள். காலோஸின் பாலுறவு கலந்த நகைச்சுவையை ரசிக்க பெண்கள், ஆண்கள் என இருக்கும் அதே வேளையில் இப்படியான பேச்சு நாகரீகமற்றது என்ற எண்ணத்திலும் காலோஸ்சை வெறுக்கும் கூட்டம் இந்தப் பேச்சில் கலந்து கொள்வதையும் தவிர்க்கும். இவர்கள் தேநீர்க் கூடத்தின் வேறு பகுதியில் இருப்பார்கள். அல்லது அந்த நேரத்தில் தேநீர் அருந்துவதை தவிர்ப்பார்கள்.\nஇப்படிச் சில வருடங்கள் முன்பாக ஒரு நாள் பாலியல் இம்சை வழக்கு தொடரும் பெண்களை பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு ரொன் ஜோய் தேனீர் கோப்பையுடன், வழக்கமான மஞ்சள் சுவட்டர் போர்த்த உப்பிய வயிற்றை முன்னே அனுப்பி விட்டு பின்னால் கொல்லன் உலை துருத்தியின் ஓசையுள்ள சுவாசத்துடன் வந்தார்.\n‘இந்த பாலியல் இம்சை விடயத்தில் செயலாளர் ரொன் ஜோய்சின் மட்டும்தான் இந்த வைத்திய சாலையில் பாதுகாப்பானவர். அவருக்கு எதிரான ஒரு குற்றசாட்டு வந்தாலும் உடல் அமைப்பு அவரை பாதுகாக்கும்’ என காலோஸ் கூறியதை கேட்டு ‘ஹஹ ஹஹா’என மற்றவர்களுடன் சேர்ந்து அவர் சிரித்தார். முகத்தில் மாற்றத்தை காட்ட விரும்பாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.\nகாலோஸின் இந்த விவரணை அத்துடன் நிற்கவில்லை ‘இவரது உப்பிய வயிற்றின் கீழ் இவர் தனது குஞ்சாமணியை கண்டே பல வருடங்களாகி விட்டது என்பதால் இவரை எந்தப் பெண்ணும் தன்னைப் பாலியல் இம்சைப் படுத்தியதாக குற்றம் சாட்டமுடியாது’ என மேற்கொண்டு கூறிய வார்த்தைகளும் அதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்ததும் பதவியில் இருந்து இளைப்பாறக் காத்திருந்த செயலாளரை, காற்றில் மிதந்து வரும் தும்பி போல் ரீங்காரமாக வந்து அடைந்த போது அவரால் இரசிக்க முடியவில்லை. இந்த வார்த்தைகள் அவரது இறந்த காலத்து ஆண்மையை சீண்டி, கோபத்தை கிளறியது மட்டுமல்ல அவரது இரத்த அழுத்தத்தின் கீழ் மட்ட அளவை மேலும் கூட்டி மூச்சை இரைக்க வைத்ததால் அரைநாளுடன் வீடு திரும்பி விட்டார். அன்று இரவு வழக்கமான இரத்த அழுத்த, தூக்க மாத்திரைகள் வேலை செய்ய மறுத்து விட்டன..\nகாமத்தை அடக்கிய ஆண்கள் மனத்தில் வக்கிரம் கலந்த சிந்தனை உருவாகுவது போல் ஆண்மையை சீண்டும் போது குரோதம் உருவாகிறது. இப்படியான குரோதம் ஏற்படுவதற்கு வயது எல்லை இல்லை என்பதை ரொன் ஜோய்ஸ் நடத்தை வெளிக்காட்டியது.\nசுந்தரம்பிள்ளை பல நாய்களிலும் பூனைகளிலும் எலும்பு முறிவுகளை ஆபிரேசன் செய்வது மூலம் மிருக வைத்தியத்தின் கடின பகுதியான ஓதோபற்றிக்கிஸ் என்ற எலும்பு முறிவில் தேர்ச்சியடைவது மனத்தில் நிறைவைக் கொடுத்தது.. நாலு கால் பிராணிகள் பெரும்பாலும் கார் விபத்துகளில் இந்த முறிவுகள் ஏற்படும்போது பெரும்பாலான நேரத்தில் ஸ்பெசலிஸ்டிடம் எடுத்து செல்லும் போது அதிக பணம் செலவாகும். மற்றைய நோய்களை விட அதிக நேரமும் பணமும் தேவையாவதால் வசதி குறைந்தவர்கள் தங்கள் செல்லப்பிராணியை கருணைக் கொலை செய்து விடுவார்கள். இந்த வைத்தியசாலையில் ஸ்பெசலிஸ்டுகள் இல்லாவிடினும் குறைந்த பணத்தில் சிகிச்சை செய்யலாம் எனப் பலர் தங்கள் கால்கள் முறிந்த செல்லப்பிராணிகளைக் கொண்டு வருவார்கள். இதனால் இங்கு வேலை செய்யும் வைத்தியர்கள் பலவிதமான எலும்பு முறிவுகளைச் சீர் செய்து தேர்ச்சி பெறுவார்கள். ஆரம்பத்தில் உருக்கு கம்பிகள்களை பொருத்தி சிறிய நாய் பூனைகளின் எலும்பு முறிவுகளை பொருத்துவது இலகுவாக இருந்தது. உருக்குத் தகடுகளை, முறிந்த எலும்புகளில் பொருத்தி பெரிய நாய்களில் வேலை செய்யத் தொடங்கிய போது பிரச்சனை தொடங்கியது. உடல் நிறை கூடிய மிருகங்களின் நடக்கும், பாயும் வேகத்தை கணித்துக்கொண்டு அதற்கு முன்னேற்பாடாக உறுதியான உருக்கு தகடுகள் பொருத்த வேண்டும். அதைவிட அவற்றின் எலும்போடு சேர்ந்து ஒரே அமைப்பாக பொருத்தப்படட இரும்புத் தகடுகள் அவற்றோடு சேர்ந்து இயங்கிக்கொண்டு இருக்க வேண்டும். இப்படி பொருத்திய தகடுகள் ஆறு கிழமைகள் எலும்பு முற்றாக குணமடையும்வரை உறுதியாக இருக்கவேண்டும். அதுவரை உரிமையாளர்கள் எவ்வாறு அந்த நாய்களை பாயாமல், ஓடாமல் அவற்றை பராமரிக்கிறார்கள் என்ற பல விடயங்களில் எலும்புகள் பொருந்துதல் தங்கி இருக்கிறது. மனிதர்கள் போல் கட்டிலில் இருப்பதோ, சொல்வதைக் கேட்பதோ என்ற விடயங்கள் அவைகளுக்கு பொருந்தாது.\nசுந்தரம்பிள்ளை ஒரு ஜெர்மன் செப்பேட்டின் முன்கால் முறிவை பொருத்தியபோது எலும்பு பொருந்தி நாய் நடந்தாலும் முன்கால் நடக்கும் போது நேராக இருக்க வேண்டிய பாதங்கள் வெளித் தள்ளியபடி இருந்தது. காரணம் உடைந்த எலும்புகள் தவறாகப் பொருந்தி விட்டது. எலும்பு பொருந்தி நாய் குணமாகி நடந்ததால் உரிமையாளருக்கு சந்தோசமாக இருந்தாலும் பல காலமாக சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் அந்த விடயம் தொழிலின் தோல்வியாக அரித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரியாமல் பலர் இந்த நாயை உதாரணம் காட்டி தன்னை குறை கூறுவதாக உணர்வு ஏற்பட்டது. தொழிலில் ஏற்பட்ட தவறுகள் நிழலாக பலகாலம் தொடரும். அது தொடரும் போது எச்சரிக்கையாக அந்த தவறுகள் வராமல் எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளமுடியும். அந்த நாயின் எக்ஸ்ரே ரிப்போட்டை பற்றி ரிமதி பாத்தோலியஸ் தேனீர்கூடத்தில் பேசியதாக காற்று வாக்கில் செய்தி வந்ததால் சுந்தரம்பிள்ளை சிலவாரங்களாக உருக்கு தகடுகளைப் பொருத்தும் எலும்பு முறிவுகளை எடுக்காமல் இருந்தான்.\nஅன்று மெல்பேனில் காரத்திகை மாதத்துக்கு முதல் செவ்வாய் கிழமை குதிரைப் பந்தய நாள். அவுஸ்திரேலியா முழுவதும் சில நிமிடங்கள் ஸ்தம்பித்துவிடும். அத்துடன் விக்டோரிய மாநிலத்தில் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட நாள். விடுமுறை நாள் வேலை செய்வதற்கும் சுந்தரம்பிள்ளையும் போலினும் ரொஸ்ரர் பண்ணப்பட்டு இருந்தார்கள்.\nஅவுஸ்திரேலியாவுக்கு வந்த காலத்தில் இருந்து சுந்தரம்பிள்ளைக்கும் மெல்பேன் குதிரைப் பந்தயத்திற்கும் பொருத்தமில்லாமல் இருந்தது. புலம் பெயர்ந்து வந்த இரண்டாம் வருடத்தில் குயின்சிலாண்ட் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியத்தில் நேர்முக பரீட்சை எடுப்பதற்காகச் சென்றபோது பத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் காத்திருந்தார்கள். அதில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில எழுத்துகளின் கிரமத்தில் நேர்முகப் பரீட்சைக்காக உள்ளே சென்றுவிட்டார்கள். அத்துடன் மதிய உணவு இடைவெளி வந்து விட்டது. தனது தருணத்துக்காக காத்திருந்த சுந்தரம்பிள்ளைக்கு ஒரு மணிநேர இடை வெளிதான் என காத்திருந்த போது மதியம் இரண்டு மணிக்கு மெல்பேனின் குதிரை பந்தயம் தொடங்கிவிட்டது. அந்த நேரம், குதிரையோட்டம் நடைபெறுவதால் பரீட்சை வைத்துக்கொண்டிருக்கும் பேராசிரியர்கள் எல்லாம் குதிரைப்பந்தயத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கப் போய் விட்டார்கள். தொலைக்காட்சியில் குதிரை ஓட்டத்தைப் பார்ப்பதோடு சம்பைனும் சீஸ்சும் அவர்களுக்கிடையே பரிமாறப்பட்டது.\nபரீட்சை நேர்முகத்திற்காக காத்திருந்த சுந்தரம்பிள்ளைக்கும் சம்பைனும் சீஸ்சும் கிடைத்தது. ஆனால் குதிரைப்பந்தய அனுபவத்தை கொண்டாடும் நிலையில்லை. மனத்தில் பரீட்சையை எப்போது முடிப்பேன் எப்பொழுது தேர்வு பெற்று வேலை கிடைக்கும் எப்பொழுது தேர்வு பெற்று வேலை கிடைக்கும் என்ற எண்ணங்களில் மிதந்தபடி இருந்ததுடன் பொறுமையிழந்து குதிரைப் பந்தயத்தைச் சபித்தபடி இருந்தபோது இரண்டு மணித்தியாலங்கள் கடந்து சென்றது. மீண்டும் நேர்முகப் பரீட்சை தொடங்க மாலை நாலுமணியாகிவிட்டது. சுந்தரம்பிள்ளை தொடர்ச்சியாக இருந்த மன அழுத்தத்தோடு பரீட்சையைச் செய்து முடித்தாலும் கடைசியில் ஒரு பாடம் கோட்டை விட்டாகியது. இதனால் ஒரு வருடம் வீணாகிவிட்டது. இதோடு போகாமல் அடுத்த வருடம் சிட்னியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது வாய் மொழிப் பரீட்சை நேரத்தில் மெல்பேன் குதிரைப்பந்தயம் வந்து எரிச்சலைக் கொடுத்தாலும் இந்த முறை எதுவும் நட்டம் வரவில்லை.\nபல மில்லியன் டாலர்கள் பெறுமதியான பந்தயக் குதிரைகள் கலந்து கொண்டு பலநூறு மில்லியன் ��ாலர்கள் கைமாறும் இந்த பந்தய நாள் என்பது, அவுஸ்திரேலியர்களுக்கு ஒரு களியாட்டநாள். இந்த ஒரு நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பார்கள். மிருகவைத்தியரான சுந்தரம்பிள்ளைக்கு அந்த நாள் வெறுப்பை கொடுத்தது. மனரீதியாக குதிரைகளுடன் பழகவோ குதிரை வைத்தியத்தில் தேர்வு பெறவோ இலங்கையில் சந்தர்ப்பம் கிடைக்காத சுந்தரம்பிள்ளைக்கு குதிரைகளில் ஒரு கவர்ச்சி இருந்தாலும் குதிரை வைத்தியத்தில் தேர்ச்சி பெறவில்லை என்ற உணர்வு இதற்கு காரணமோ என நினைப்பதுண்டு. சிலமாத காலங்கள்; தென் அவுஸ்த்திரேலியாவில் ஒரு சிறிய நகர்ப்புறத்தில் வேலையில் இருந்த போது குதிரை வைத்தியத்தில் ஈடுபட்டாலும் அது நிறைவாக இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அக்காலத்தில் குதிரையின் உரிமையாளர்களுக்கு குதிரை பற்றிய அறிவு பல மடங்காக தன்னிலும் பார்க்க இருந்தது என்ற விடயம் புரிந்த போது கசப்பாக இருந்தது. அவர்கள் அறிவைப் புரிந்தும் கடந்தும் வைத்தியம் பார்பது என்பது இலகுவான விடயமாக இருக்கவில்லை.\nஅக்காலத்தில் நடந்த ஒரு விடயம் இன்னமும் நினைவில் பசுமையாக இருக்கிறது. தென் அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும் காலத்தில் ஒரு நாள் இரவு படுக்கையில் இருந்தபோது நடு நிசியில் ஒரு குதிரைக்கு வயிற்றுவலி என தொலைபேசி அழைப்பு வந்தது. மிகுந்த தயக்கத்துடன் மருந்துகளையும் உபகரணங்களையும் சரிபார்த்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு நாட்டுப்புறமாக வந்த போது பண்ணைகளை தேடுவது கடினமாக இருந்தது. நட்சத்திரங்கள் அற்ற அந்த இரவில் கருமையான இரவு சர்வாதிகாரமாக ஆட்சியில் இருந்தது.எந்த உயிரினங்களின் சத்தமற்று அமைதியாக இருந்தது. ஒவ்வொரு பண்ணைகளையும் அடையாளம் கண்டு பாதையில் இறங்கிப்போய் , காரை நிறுத்தி அடையாளம் கண்டு கடைசியில் அந்த பண்ணையைக் கண்டு பிடிக்க இரண்டு மணித்தியாலங்களாகி விட்டது.\nதென் அவுஸ்திரேலியாவில் விலங்குப் பண்ணைகள் பல கிலோ மீட்டர் நீள அகலமானவை. இலக்கத்தால் வரைபடத்தில் அடையாளம் இடப்பட்டிருக்கும். வரைபடத்தில் தேடி பின்பு வெளிச்சமற்ற நிலையில் இலக்கங்கள் மிக சிறிதாக அந்தப் பண்ணைகளின் வாசலில் தபால் பெட்டிகளில் பொறிக்கப்பட்டிருக்கும். பகலில் கூட அவற்றை தேடுவது இலகுவானது அல்ல.\nஇரண்டுமணி நேரமாக நோய் வாய்ப்ட்ட குதிர��யோடு விழித்திருக்கும் குதிரையின் உரிமையாளர் எப்படியான மனநிலையில் இருப்பார்\nகுதிரைக்கு வயிற்றுவலி பல காரணத்தால் ஏற்படும். ஒரு பார தூரமான நோயை விரைவில் குணமாக்காவிடில் இறந்து விடும் என்ற கவலையோடு அந்தப் பண்ணையை அடைந்த போது செங்கட்டியின் சிகப்பு நிறத்தில் நெற்றியில் மட்டும் வெள்ளை சுட்டியுள்ள அழகான ஆண் குதிரை நிலத்தில் படுப்பதும் எழும்புவதும் பின்பு நிலத்தில் கால்களால் மாறிமாறி உதைத்துக்கொண்டும் நின்றது. மூக்கில் வேர்வை சிறிய மணிகளாக இருந்தது. ஒரளவு மத்திமமான வலியாக இருக்க வேண்டும். கடுமையான வலியெனில் நாலு கால்களையும் ஆகாயத்தில் உதைத்தபடி துடிக்கும் குதிரைகளை சுந்தரம்பிள்ளை கேள்விப்பட்டிருந்தான். இந்த சிவப்பு நிற ஸ்ரான்ரேட் பிரீட் குதிரை அவர்களது குதிரை சிறிதளவு வெளிச்சம் மட்டும் உள்ள லயத்தில் நின்றது. லயத்தின் வாசல் அருகே மீசை வைத்த இத்தாலியரும் அவரது மனைவியும் நீண்ட கறுப்பு கோட்டணிந்தபடி குளிரின் நடுக்கத்துடன் நின்றார்கள் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சுந்தரம்பிள்ளை குதிரையின் இதயத்துடிப்பைப் பரிசோதித்தான். இதயத்துடிப்பிற்கும் வலிக்கும் நேரடியான தொடர்பு உள்ளதால் வலியின் வேகத்தை அளக்கமுடியும். வலி மத்திம அளவானது என உறுதியாகியதும் மருந்தை எடுத்து அதனது கழுத்தில் உள்ள நாளத்தில் கொடுக்கவேண்டும்.. நாலுகாலில் நிற்கும் குதிரைக்கு வைத்தியம் செய்வது இலகுவானது. வீழ்ந்த குதிரையை எழும்புவது கடினமான காரியம்.\nஅந்த தொழுவத்திற்கு வெளிச்சம் போதுமானாதாக இருக்கவில்லை. வேறு இரண்டு குதிரைகள் அந்த இரவில் தங்களுக்கு இந்த பின்னிரவு நேரத்தில் மனிதர்களாலும் நோய்வாய்ப்பட்ட குதிரையாலும் ஏற்பட்டுள்ள தொந்தரவை ஆடசேபித்து அடிக்கடி கனைத்தபடி நின்றன. அதிக வெளிச்சம் வேண்டும் என்ற போது புதிதாக மின்சார லைட்டைப் தொழுவத்தில் பொருத்திவிட்டு கணவன், மனைவி இருவரும் வலி கொண்ட குதிரையின் கழுத்தைப் பிடித்து உயர்த்தினார்கள். ஊசி மூலம் வலி மருந்தை கழுத்தில் உள்ள இரத்த நாளத்துக்குள் ஏற்றியதும் சில நிமிடத்தில் குதிரை அமைதியடைந்தது. குதிரையின் வலி தீர்க்கப்பட்டுவிட்டது என்பது அது நிலத்தை உதைப்பதை நிறுதியதன் மூலம் தெரிந்தது. ஆனால் ஏன் குதிரைக்கு வலி ஏற்பட்டது என���பதைத் தெரிந்து கொண்டு அதற்கு மருந்து செய்யவேண்டும். அதற்காக குதிரையின் குதத்துக்குள் கையை விட்டு பரிசோதிக்க வேண்டும். அதற்காக கைச் சட்டையை மடித்து தயாராகிய போது அந்த மீசை வைத்த இத்தாலியர் ‘டொக்டர் இந்தப் பகுதியில் சொரியல் மண்ணைப் புல்வோடு சேர்த்து மேய்வதால் மணலால் ஏற்படும் வயிற்றுவலிதான் ஏற்படுகிறது. நீங்கள் பரபின் ஒயில் கொடுத்தால் நல்லது’ என்றார்.\nஅவர் சொல்லிய வைத்திய ஆலோசனை சுந்தரம்பிள்ளை எதிர்பார்க்காத, வரவேற்காத விடயம். என்றாலும் பின்னிரவு நேரத்தில் வேலையை இலேசாக்கியது. குதிரையின் குதத்திற்குள் கை வைத்து அந்த இரவில் பரிசோதிப்பது சந்தோசத்தையளிக்கும் விடயம் அல்லவே.\nகாருக்குள் இருந்து பரபின் ஆயிலை எடுத்து வாளிக்குள் ஊற்றிவிட்டு குதிரையின் மூக்குக்குள் ஒரு ரப்பர் குழாயைச் செலுத்தும்போது மேல் உதட்டில் உரிமையாளர் கயிற்றுத் தடத்தால் இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தார். ரப்பர் குழாய் இரைப்பைக்குள் சென்று இருந்தால் புல்லுமணம் அந்த குளாயின் அடுத்த முனையில் மூக்கை வைத்து நுகரும் போது வரவேண்டும். இல்லாவிடில் குழாய் நுரையீரல் உள்ளே இருக்கிறது என்பதாகும். நுரையீரலுக்குள் பரபின் ஒயில் போனால் குதிரை உடன் இறப்பது நிச்சயம். புல் மணத்தை உறுதிப்படுத்திவிட்டு சைக்கிள் பம்பால் ஒரு லீட்டர் பரபின் ஒயிலை இரைப்பையுள் செலுத்திவிட்டு, வேலை முடிவடைந்தது என்ற திருப்தியுடன் வெளியே வந்தாலும் குதிரைக்கு எதனால் வயிற்றுவலி என தெரிந்து கூறியது அந்த மீசைக்கார இத்தாலியர்தான் என்ற விடயம் சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் இருந்து அகலவில்லை. அது இந்த நடு இரவில் பல கிலோ மீட்டர் துாரம் வந்து செய்த மருத்துவத்திற்கு நிறைவற்ற தன்மையை கொடுத்தது. அந்த இத்தாலியர் சொன்னதைச் செய்தேன். இதில் அதிக பெருமை அவருக்கே சார்கிறது அல்லவா\nவீடு திரும்பும் போது வானம் வெளுத்து அந்தப் பிரதேசம் உயிர் பெறத் தொடங்கி விட்டது. போகும் போது இருந்த இரவின் அமைதிக்கும் தற்போது இருக்கும நிலைக்கும் எவ்வளவு பெரிய மாறுதல். மரங்கள் குறைந்து தட்டையாக நிலப்பரப்பாக தெரிந்தது அந்த பிரதேசம். இன்னும் முற்றாக அடையாளம் தெரியாத இருள் இருந்தாலும் கிளிகளின் வர்க்கத்தைச் சேர்ந்த கொக்கற்றோ இளம் பச்சை வர்ண பறவைகள் அங்கும் இங��கும் பறந்து வானத்தையே மறைத்ததுடன் அவற்றின் குரல் அந்தப்பிரதேசத்தை ஆக்கிரமித்தது மிகவும் புதுமையாக இருந்தது. அந்தக்காட்சி அந்த பரந்த சாம்சன் பாலைவனப்பகுதியின் விளிம்பு பிரதேசத்தில் அதிகாலையாகிவிட்டது என்பதை தெரிவித்தது.\nஅதன்பின்பு சில மாதங்கள் மட்டும் அந்த தென் அவுஸ்திரேலியாவில் வேலை செய்ததால் சுந்தரம்பிள்ளைக்கு ஒரு சில குதிரை சம்பந்தமான வேலைகளே செய்ய வேண்டி இருந்தது. நாய் பூனைகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்ய வேண்டிய வேலை மெல்பேனில் கிடைத்ததால் சிறிதளவு கிடைத்த குதிரை வைத்திய அனுபவம் கையை விட்டுப் போனது.\nஇப்படி குதிரைப் பந்தயம் மட்டுமல்ல குதிரை வைத்தியம் மீதும் கசப்பான அனுபவம் ஏற்பட்டதால் சுந்தரம்பிள்ளை வீட்டில் குதிரைப்பந்தயத்தை பார்த்து விடுமுறை தினமாக இன்புற்றிருக்க விரும்பவில்லை. வேலை செய்ய விரும்பியதற்கு மற்றைய காரணம் அன்று விக்டோரிய மாநிலத்தில் விடுமுறையானதால் வேலைசெய்யும் போது அதிக வேதனம் கொடுக்கப்படுவதுமாகும்.\nமெல்பேன் குதிரைப்பந்தய தினத்தில் வைத்தியசாலையில் அதிக வேலை இருக்கவில்லை. காலையில் சிலர் வந்து போனாலும் நடுப்பகலின் பின்பாக வைத்தியசாலை அமைதியாக இருந்தது. தேநீர் குடித்தபடி பத்திரிகையில் மூழ்கி, சுந்தரம்பிள்ளை இருக்கும்போது போலின் தொலைக்காட்சியில் குதிரைப்பந்தயத்துக்கு வந்திருநத பெண்களின் உடை அலங்காரத்தையும் அவர்களது தொப்பிகளையும் பார்த்து கொண்டு அதை பற்றிய நேர்முகவர்ணனையில் இருந்தாள். அவளுக்கும் குதிரைகளிலோ அவைகள் வெற்றி பெறும் பணத்திலோ அக்கறை இல்லை. இந்த மெல்பேன் குதிரைப்பந்தய நாளும் அதனைத் தொடர்ந்து வரும் சில நாட்களும் பெண்மணிகள் தங்கள் உடையலங்காரத்தை காட்சிப்படுத்தும் நாட்கள். அதனால் போலினினது உடல் வைத்தியசாலையிலும் அவளது ஆத்மா பிளமிங்ரன் குதிரைப்பந்தய திடலிலும் சஞ்சரித்தது.\nதிடீரென அவளது நேர்முக வர்ணனைக் குரலை கேட்காததால் அவளைத் திரும்பிப் பார்த்த போது போலினை தொலைக்காட்சியருகில் காணவில்லை. எங்கே என நினைத்துக் கொண்டிருந்தபோது கிரிக்கத் தோரணையில் ஆங்கிலம் பேசிய ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஜெர்மன் செப்பேட் நாயொன்றை தள்ளு வண்டியில் வைத்து தள்ளியபடிவந்தவள் கொரிடோரை அடைந்ததும் “சிவா சிவா“ என ஏலம் போட்டபடி வந்தாள்.\nபத்திரிகையையும் தேநீரையும் அப்படியே விட்டு விட்டு முதலாவது ஆலோசனை அறைக்கு வந்த போது சுந்தரம்பிள்ளையிடம் அந்தப் பெண் ‘ரோசியை கார் அடித்துவிட்டது டொக்டர்’ என்றாள். எதுவித மேக்கப் பூச்சும் இல்லாத அவளது முகத்தில் கோடிட்ட கண்ணீரைத் துடைத்தபடி மூக்கை சிறுபிள்ளைகள் போல் உறிஞ்சியபடி பேசினாள்.\nரோசி என்ற அந்த ஜெர்மன் செப்பேட் எதுவும் நடக்காத போல் தனது தலையை தூக்கி அந்த தள்ளு வண்டியில் இருந்தபடி தான் இருக்கும் சூழ்நிலையை அளவெடுத்தது.\nபோலின் ரோசியை மெதுவாக மேசைக்கு மாற்றிய போது முதுகெலும்பு பகுதி பாதிக்கப்பட வில்லை எனத் தெரிந்தது. ஆனால் எழுந்திருக்க முயற்சித்த போது ரோசியால் நிற்க முடியாது என்பது தெரிந்ததும் ஒவ்வொரு கால்களாக பரிதோதித்த போது இடது தொடையில் முறிவு தெரிந்தது. உடனே எக்ஸ்ரேயை எடுத்ததும் முறிவை உறுதிப்படுத்திவிட்டு அந்த எக்ஸ்ரேயை அந்தப் பெண்ணிடம் காட்டியதும் மீண்டும் கண்ணீர் மீண்டும்அவளது கன்னத்தில் ரவிவர்மாவாக ஓவியம் கீறியது.\n‘எனது கணவர் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். அவர் இந்த நாயைக் இரண்டு மாதக் குட்டியாக கொண்டு வந்து எனது பிறந்த நாளுக்குப் பரிசாக நாலு வருடங்களுக்கு முன்பாக தந்தார்.நான் ரோசியையும் இழப்பதற்குத் தயாரில்லை. எப்படியும் இதைக் குணப்படுத்தித் தாருங்கள்’ என மன்றாடினாள்.\nஅவளது மன்றாட்டத்தைப் பார்த்து போலினுக்கு கண்ணீர் வந்து விட்டது. அவளை அணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னாள். போலினோடு வேலை செய்யும்போது சுந்தரம்பிள்ளைக்கு இலகுவாக இருக்கும். செல்லப்பிராணிகளின் பிணி, துன்பத்தின் கவலையில் துவளும் உரிமையாளர்களுக்கு அறுதல் அளிப்பதில் அவளுக்கு நிகரான நேர்ஸ் அந்த வைத்தியசாலையில் இல்லை. கண்கள், வார்த்தைகள், உடல் மொழிகள் மூலம் அவளது வைத்தியம் உரிமையாளரைச் சாந்தப்படுத்தும் போது வைத்தியர்களால் செல்லப்பிராணிகளின் பிரச்சனையில் மட்டும் கவனம் செலுத்தமுடியும். அல்லாத போது இரண்டு விடயங்களையும் செய்ய வேண்டிய நிலைக்கு மிருகவைத்தியர் தள்ளப்படுவார்.\n‘நாங்கள் இந்த எலும்பு இரண்டையும் உருக்கு பிளேட்டை பாவித்து பொருத்தலாம். நாளை இதைச் செய்கிறேன்’ என சுந்தரம்பிள்ளை உறுதி மொழி கொடுத்த போது சுந்தரம்பிள்ளையினதும் ���ோலினதும் கைகளைப் பிடித்தபடி ‘உங்களைத்தான் நம்பியுள்ளேன்’ என மீண்டும் கூறிவிட்டு தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினாள்.\n← மெல்பனில் தமிழ் – சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைநிகழ்வு\nகுறிப்பு – முருகபூபதி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொரோனா காலத்தின் பின் பயணம்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\nதாங்கொணாத் துயரம் இல் J. P Josephine Baba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-10-01-2020-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-01-18T22:56:33Z", "digest": "sha1:3YUURASEKHTYUA7G4NXBF6DBEQGZBW5G", "length": 13361, "nlines": 81, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் - 10.01.2020 வெள்ளிக்கிழமை! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 10.01.2020 வெள்ளிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம்: 10-01-2020, மார்கழி 25, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 12.51 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் பகல் 02.48 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. ஆருத்ரா தரிசனம்.\nஇன்றைய ராசிப்பலன் – 10.01.2020\nமேஷம் Mesham: இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nரிஷபம் Rishabam: இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். வியாபார ரீதியான பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.\nமிதுனம் Mithunam: இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்���ளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.\nகடகம் Kadagam: இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.\nசிம்மம் Simmam: இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nகன்னி Kanni: இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nதுலாம் Thulam: இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nவிருச்சிகம் Virudsigam: இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் தேவை.\nதனுசு Thanusu: இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.\nமகரம் Magaram: இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்���ள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.\nகும்பம் Kumbam: இன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.\nமீனம் Meenam: இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articlevellerukku payangal வெள்ளெருக்கு பயன்கள் vellerukku maruthuva payangal வெள்ளெருக்கு மருத்துவ பயன்கள் vellerukku mooligai payangal வெள்ளெருக்கு மூலிகை பயன்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2021-01-18T22:08:06Z", "digest": "sha1:IOXZMH5IULFA36M25DHGM3RFS2PHALBS", "length": 45171, "nlines": 447, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nமடிப்பு நகை பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த மடிப்பு நகை பெட்டி தயாரிப்புகள்)\nஃபேஷன் மடிப்பு காகித நகை பேக்கேஜிங் காந்தத்துடன்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஃபேஷன் மடிப்பு காகித நகை பேக்கேஜிங் காந்தத்துடன் காகித மடிப்பு நகை பெட்டி, நகைகளுக்கான மடிப்பு பெட்டி, சூடான படலம் சின்னம் மற்றும் ஸ்பாட் யு.வி. நகை மடிப்பு பெட்டி, காந்தம் மற்றும் நாடா கொண்ட காகித நகை பெட்டி, உயர் தரம். காந்தம், நகை பேக்கேஜிங் அட்டை பெட்டி, சொகுசு மற்றும் நல்ல தரத்துடன் மடிப்பு பெட்டி. லியாங் பேப்பர்...\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி பூசப்பட்ட ரோஜா தங்க காகித காகித கையால் செய்யப்பட்ட அச்சிடப்பட்ட காந்த மடிப்பு பெட்டிகள் மடிக்கக்கூடியவை; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான ரிப்பனுடன் நெருக்கமான பரிசு பெட்டியை மடிப்பு; அலங்கார கிறிஸ்துமஸ் பரிசு பெட்டி இமைகள் மேட் லேமினேஷன் மேற்பரப்பு பூச்சு தூசி...\nஅட்டை மேட் கருப்பு மடிப்பு லோகோவுடன் கடுமையான பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஅட்டை மேட் கருப்பு மடிப்பு பளபளப்பான கருப்பு சின்னத்துடன் கூடிய திடமான பெட்டி மேட் கருப்பு காகித கையால் செய்யப்பட்ட காந்த அட்டை அட்டை மேட் கருப்பு பெட்டி விருப்பம்; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான ரிப்பன் நெருக்கமான மற்றும் கருப்பு பளபளப்பான லோகோவுடன் கடினமான பெட்டியை மடிப்பு; உங்கள் தயாரிப்புகளுக்கு ஏற்ப...\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் லிப்ஸ்டிக் பரிசு பெட்டிகள் காகித பரிசு பெட்டி ஒரு லிப் ஸ்டிக் மற்றும் ஒற்றை பாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சிடுதல். ஒரு பெரிய பாதுகாக்கப்பட்ட பூவைப் பிடிக்க கருப்பு நுரை வெல்வெட் செருகலுடன் லிப் ஸ்டிக் பரிசு பெட்டிகள். மூடியுடன் பாதுகாக்கப்பட்ட மலர்...\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட டிராயர் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட உயர் தர செவ்வக தனித்துவமான அலமாரியின் பெட்டி அட்டை அட்டை ஸ்லைடு பரிசு பெட்டி...\nகாந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெ��்டிகளில் நிரம்பியுள்ளது\nகாந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங் தனிப்பயன் மடிக்கக்கூடிய காந்த மூடி நகை பரிசு பெட்டி விஐபி அட்டை பேக்கேஜிங் ஆக்ஸ்பிட் ரிப்பன்...\nசாக்லேட்டுக்கான சிவப்பு குக்கீ பூட்டு-பாட்டம் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசாக்லேட்டுக்கான சிவப்பு குக்கீ பூட்டு-பாட்டம் பேக்கேஜிங் பெட்டி இந்த சாக்லேட் பெட்டி மிகவும் எளிமையானது, ஆனால் மோசமாக இல்லை, இது ஒரு க்யூப் உறை போன்ற சில்லறை விற்பனைக்கு ஏற்றது, நீங்கள் சாக்லேட் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை மட்டுமே வைக்க முடியும், ஆனால் மற்றவற்றையும் வைக்கலாம், எனவே செயல்பாடு உங்களுடையது. டோங்குவான்...\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி 18 பூக்கள் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சுடன் மூடி மற்றும் அடிப்படை பெட்டி. அன்னையர் தினத்திற்கான தங்க காகித செருகலுடன் கூடிய மலர் காகித பெட்டி ரோஜா பெட்டி பரிசு பேக்கேஜிங். சோப்பு மலர் பரிசு பெட்டி ரிப்பன் வில் டை கொண்ட ரோஸ் பேக்கேஜிங். ஹாட் ஸ்டாம்பிங் வாழ்த்துக்கள்...\nபிறந்தநாள் பரிசு பெட்டிகள் ரிப்பன் மூடியுடன் நகை இளஞ்சிவப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபிறந்தநாள் பரிசு பெட்டிகள் ரிப்பன் மூடியுடன் நகை இளஞ்சிவப்பு தனிப்பயன் முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட சிறப்பு பரிசு பெட்டி; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித விருப்ப பரிசு பெட்டிகள்; புத்தக வடிவ பெட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு அளவு பெட்டி மற்றும்...\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள் தனிப்பயன் லோகோ அச்சிடும் உணவு உணவு தர பழுப்பு கிராஃப்ட் காகித மதிய உணவு பெட்டியை எடுத்த���ச்...\nகிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் கிராஃப்ட் பேப்பர் 6 12 பிசிக்கள் முட்டை பேக்கேஜிங்...\nஇயர்போனுக்கான மின்னணு தயாரிப்பு பேக்கேஜிங் ஹேங்கர் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅழகான குக்கீகள் பேக்கேஜிங் பரிசு தலையணை பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஅழகான குக்கீகள் பேக்கேஜிங் பரிசு தலையணை பெட்டி தலையணை பெட்டி பூசப்பட்ட காகிதத்தைப் பயன்படுத்துகிறது, வெளியே முழு வண்ணத்தை அச்சிடுகிறது, நீங்கள் சாக்லேட், குக்கீகள் மற்றும் பிறவற்றை பெட்டியில் வைக்கலாம் டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள், லிமிடெட், காகிதத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங்...\nசிறிய ஒப்பனை பூட்டு-கீழ் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிறிய ஒப்பனை பூட்டு-கீழ் பேக்கேஜிங் பெட்டி மிகச் சிறிய பேக்கேஜிங் பெட்டி, பொருள் தங்க காகிதம் மற்றும் வெள்ளி காகிதம் பயன்படுத்தப்படுகிறது, மிகவும் பளபளப்பாக தெரிகிறது, கீழே பூட்ட வேண்டும், இது மிகவும் அழகாக இருக்கிறது. டொங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட், காகிதத் தயாரித்தல்,...\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபட்டு தாவணிக்கான விருப்ப காகித பேக்கேஜிங் பரிசு பெட்டிகள் பட்டு தாவணிக்கான உற்பத்தியாளர் சுற்றுச்சூழல் தனிப்பயன் காகித பேக்கேஜிங் பரிசு...\nரிப்பனுடன் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nரிப்பனுடன் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி உற்பத்தியாளர்கள் காந்த இளஞ்சிவப்பு புத்தக வடிவ பரிசு பெட்டி ரிப்பனுடன் மறுசுழற்சி செய்யக்கூடிய சதுர மடிப்பு பரிசு...\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட காகித அட்டை பெட்டி மற்றும் கருப்பு வண்ண அச்சிடுதல் மற்றும் தங்க லோகோவுடன் 2 மிமீ காகித பலகை; பாதுகாக்கப்பட்ட மலர் ரோஜா பேக்கேஜிங்கிற்கான தெளிவான மேற்புறத்துடன் கருப்பு பெட்டி; வால்நெண்டைன் பரிசு பேக்கேஜிங்கிற்கான...\nமார்பிள் காந்த பாதுகாக்கப்பட்ட மலர் ரோஸ் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமார்பிள் காந்த பாதுகாக்கப்பட்ட மலர் ரோஸ் பரிசு பெட்டி தனிப்பயன் முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதம் மற்றும் 2 மிமீ காகித பலகையால் செய்யப்பட்ட பளிங்கு காந்த பெட்டி; கிறிஸ்துமஸ் பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித விருப்ப பரிசு பெட்டிகள்; புத்தக வடிவ பெட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய வெவ்வேறு அளவு பெட்டி மற்றும் வடிவமைப்பு...\nலாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்பிரஸ் பெட்டி மின்-புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nலாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்பிரஸ் பெட்டி மின்-புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி தொழிற்சாலை தனிப்பயனாக்கப்பட்ட வண்ண மடிக்கக்கூடிய தளவாடங்கள் எக்ஸ்பிரஸ் பெட்டி மின் புல்லாங்குழல் நெளி அஞ்சல் பெட்டி மொத்த...\nசிவப்பு பளபளப்பான லேமினேஷன் கண்ணாடி பாட்டில் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசிவப்பு பளபளப்பான லேமினேஷன் கண்ணாடி பாட்டில் பரிசு பெட்டி ஒரு சிவப்பு காந்த பரிசு பெட்டி, உள்ளே பஞ்சு பயன்படுத்தவும் கண்ணாடி பாட்டில் சேதத்திலிருந்து பாதுகாக்க, உள்ளே எந்த நிறத்தையும் அச்சிடலாம், வெளியேயும் அதைச் செய்யலாம். டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் காகித தயாரிப்புகள், லிமிடெட், காகிதத் தயாரித்தல்,...\nதனிப்பயன் அட்டை அஞ்சல் அஞ்சல் ஆடை சந்தா அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அட்டை அஞ்சல் அஞ்சல் ஆடை சந்தா அஞ்சல் பெட்டி\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமடிப்பு சொகுசு காந்த பெரிய ரோஜா தங்க சமவெளி காகித அட்டை பரிசு பெட்டி தற்போதைய ஆண்டில், மடிப்பு பெட்டி துணி மற்றும் பிராண்ட் லெதர் பையில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது மிகவும் ஆடம்பரமானது மட்டுமல்லாமல் கப்பல் செலவை மிச்சப்படுத்தவும் முடியும், மேலும் உங்கள் வடிவமைப்பு மற்றும் வெவ்வேறு மேற்பரப்பு கையாளுதல், வண்ணம்...\nஅட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nடிராப்பர் பாட்டில் அட்டை பெட்டி காகித குழாய் விருப்ப லோகோ துளிசொட்டி பாட்டில் பெட்டி குழாய் பெட்டியின் சாக்லேட் நிறம், இது நீளமானது, வெளியே மற்றும் உள்ளே இருண்ட பழுப்பு நிறத்தில் (சாக்லேட் நிறம்), தங்கப் படலம் சின்னத்துடன் பொருந்துகிறது, இது மேட் லேமினேஷன், நீங்கள் ரோல் போஸ்டரை வைக்கலாம், டவர்லோதர் பாட்டிலையும் உள்ளே...\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான பரிசு தொப்பி பெட்டி காகித சுற்று குழாய் பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஅத்தியாவசிய எண்ணெய்க்கான பரிசு தொப்பி பெட்டி காகித சுற்று குழாய் பேக்கேஜிங் இது வட்ட வடிவத்தில் மிகவும் அருமையான மற்றும் ஆடம்பர பரிசு பெட்டி, குறைக்கப்பட்ட லோகோவுடன் தங்க அமைப்பு காகிதம், மற்றும் வில்லுக்காக மூடுவதற்கு ரிப்பனை இணைத்து, பெட்டியை மிகவும் நேர்த்தியாக மாற்றவும். அத்தியாவசிய எண்ணெய் அல்லது வாசனை திரவிய...\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nஅட்டை ஒயின் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி விருப்ப 2 பாட்டில்\nசொகுசு காகித பெட்டி காந்த பரிசு பெட்டிகள் மொத்த\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு காந்த பரிசு பொதி சாக்லேட் அழைப்பிதழ் பெட்டி\nசொகுசு விருப்ப வெல்வெட் நகை பேக்கேஜிங் தொகுப்பு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசூடான விற்பனையான சாக்லேட் மாக்கரோன் உணவு பேக்கேஜிங் பரிசு பெட்டி\nமடிப்பு நகை பெட்டி மடிப்பு ஆடை பெட்டி மடிப்பு மது பெட்டி பளிங்கு நகை பெட்டி ரிப்பன் நகை பெட்டி மடிப்பு துணி பெட்டி கருப்பு ஆடை பெட்டி பரிசு நகை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமடிப்பு நகை பெட்டி மடிப்பு ஆடை பெட்டி மடிப்பு மது பெட்டி பளிங்கு நகை பெட்டி ரிப்பன் நகை பெட்டி மடிப்பு துணி பெட்டி கருப்பு ஆடை பெட்டி பரிசு நகை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+033603+de.php", "date_download": "2021-01-19T00:10:38Z", "digest": "sha1:IOSNOPMTT3XV3ESZNMT6O25TU46S3XJN", "length": 4586, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 033603 / +4933603 / 004933603 / 0114933603, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 033603 என்பது Falkenhagen b Seelowக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Falkenhagen b Seelow என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Falkenhagen b Seelow உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 33603 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Falkenhagen b Seelow உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 33603-க்கு மாற்றாக, நீங்கள் 0049 33603-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/89594/Messi-BREAKS-Pele-s-46-year-record-BY-SCORING-A-GOAL-AGAINST-Real-Valladolid-CLUB-RECENTLY.html", "date_download": "2021-01-19T00:20:06Z", "digest": "sha1:NV2S3QIVROBNHXPZC5KZN57GBTFNFQ2O", "length": 8366, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பீலேவின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த மெஸ்ஸி! | Messi BREAKS Pele s 46 year record BY SCORING A GOAL AGAINST Real Valladolid CLUB RECENTLY | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபீலேவின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த மெஸ்ஸி\nகால்பந்தாட்ட உலகின் மகத்தான வீரர்களில் ஒருவர் பிரேசில் நாட்டின் பீலே. கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் எனவும் அவர் போற்றப்படுகிறார். அவரது 46 ஆண்டுகால சாதனையை இப்போது முறியடித்துள்ளார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. மாடர்ன் ஃபுட்பாலின் கிரேட் என மெஸ்ஸியை சொல்லலாம்.\nபீலே பிரேசிலின் சாண்டாஸ் ஃபுட்பால் கிளப்பிற்காக 1956 தொடங்கி 1974 வரை 757 ஆட்டங்களில் விளையாடிய உள்ளார். அதன் மூலம் 643 கோல்களை அந்த கிளப் அணிக்காக அவர் அடித்திருந்தார். அது தான் கடந்த சில நாட்கள் வரை ஒரே அணிக்காக தனியொரு வீரர் அடித்திருந்த அதிகபட்ச கோலாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ரியல் வல்லடோலிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா கிளப்பிற்காக ஆ��்டத்தின் 65வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோலை அடித்தார். அதன் மூலம் ஒரே கிளப்பிற்காக விளையாடி அதிக கோல் (644) அடித்த வீரராக உருவெடுத்துள்ளார் மெஸ்ஸி.\n17 சீசன்களாக 2004 முதல் 2020 - 21 வரை பார்சிலோனா அணிக்காக 749 ஆட்டங்களில் விளையாடி உள்ளார் மெஸ்ஸி. 2005 இல் அந்த அணிக்காக தனது முதல் கோலை மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇறந்துவிட்டதாக விசாரணையை முடித்த போலீசார் - உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த பெண்\n'கிடைக்குமோ, கிடைக்காதோ...' - மதுரையில் பொங்கல் பரிசு டோக்கன் பெறுவதில் தள்ளு முள்ளு\nநீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி\nஅதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு\n\" - இளையராஜா விளக்கம்\nவசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\n\"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை\" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி\nபைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'\n'மீன் வகைகளில் கவனம் முக்கியம்' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்\n' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇறந்துவிட்டதாக விசாரணையை முடித்த போலீசார் - உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுத்த பெண்\n'கிடைக்குமோ, கிடைக்காதோ...' - மதுரையில் பொங்கல் பரிசு டோக்கன் பெறுவதில் தள்ளு முள்ளு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/12/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-01-18T23:37:59Z", "digest": "sha1:U6OT4O62B5H4Q6NNEOL2X4UCPJWPQXXU", "length": 3749, "nlines": 64, "source_domain": "itctamil.com", "title": "கிழக்கு மாகாணத்தில் பதிவான முதலாவது கொரோனா மரணம் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிழக்கு மாகாணத்தில் பதிவான முதலாவது கொரோனா மரணம்\nகிழக்கு மாகாணத்தில் பதிவான முதலாவது கொரோனா மரணம்\nகிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு ��ொரோனா தொற்றுக்குள்ளாஅன நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்\nPrevious articleகொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது\nNext articleஅமெரிக்காவின் புதிய திட்டம் – இலங்கையில் ஆரம்பம்\nதமது காணிகளை விடுவிக்க கோரி மண்டைதீவில் ஆர்ப்பாட்டம்.\nநினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n1000 ரூபாய் சம்பளமும், 25 நாள் வேலையும் எமக்கு வேண்டும்’: அட்டனில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1025&cat=10&q=General", "date_download": "2021-01-19T00:37:57Z", "digest": "sha1:PNLR3T4LBIRFOKJUZN35OXKNQC3Q7YQW", "length": 8644, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nதற்போது ஐ.டி., பிரிவில் அப்ளைட் சயின்ஸ் படிக்கிறேன். இதற்குப் பின் எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்சி., இவற்றில் எதில் சேரலாம்\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்.\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nசாட் எனப்படும் ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட் பற்றி தகவல் கூறவும்\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:47:18Z", "digest": "sha1:PZ6NPSLOPDS34IVH5NLAUZ2HZ5ZER2KV", "length": 6349, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாப்பிளமார்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடிய�� பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாப்பிளமார் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதென்னிந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைச் சோனகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிதாங்கூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலபார் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கேரளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கேரளம்/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒப்பன ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவக்காடு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெம்மரா கிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழச்சல் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலபார் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளுவநாடு (தெற்கு மலபார்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாப்பிளா பாடல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு மலபார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜென்மி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/oronavirus-fear-petition-seeks-leave-for-schools-dismissed-chennai-high-court-176355/", "date_download": "2021-01-18T23:31:02Z", "digest": "sha1:BQPJNSWEDYZ3XSNEJWTYKKGQJAZDYQEB", "length": 9363, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் மறுப்பு", "raw_content": "\nகொரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் மறுப்பு\nகொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடரும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.\nகொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதி��ன்றம் மறுத்துவிட்டது.\nஉலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய – மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.\nமருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லும் குழந்தைகளால் பின்பற்ற முடியாது என்பதால், தமிழகத்தில் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளிகள் வரை விடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிடக் கோரி, சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், குழந்தைகளையும் வயதானவர்களையும் இந்த நோய் எளிதில் தாக்குகிறது என்பதால், குழந்தைகளின் பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.\nமேலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 2019 – 20 ம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.\nஇதை ஏற்ற நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டனர்.\nஅதேசமயம், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடரும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்��ேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/weight-loss/natural-and-permanent-solution-for-unwanted-hair-in-tamil88933/", "date_download": "2021-01-18T23:18:35Z", "digest": "sha1:ANOVKAOTSCMKQXNMOHE2G5VNRIUI4PZT", "length": 5566, "nlines": 120, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nஎந்த 5 ராசியினரை கொரானா வைரஸ் எளிதில் தாக்கும் தெரியுமா\nகொரானாவால் கணவரிடம் சீரியல் நடிகை நித்யாராம் செய்த கேவலம் | Serial Actress Nithya Ram Latest\nநடிகர் பாண்டியராஜன் பற்றி யாரும் அறியாத ரகசியங்கள் | Actor Pandiarajan Unknown Secrets Revealed\nநடிகர் விசுவின் மரணத்தில் நடந்த கொடுமை கண்ணீரில் ரசிகர்கள் | Actor Visu Funeral | Actor Visu Passed Away\nசற்றுமுன் செம்பருத்தி சீரியலுக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் பிரபலங்கள் | Sembaruthi Serial Actors\n2020 குரு அதிசார பெயர்ச்சி எந்த 6 ராசிக்கு ராஜயோகம் தெரியுமா\nசற்றுமுன் நடிகை மீனா எடுத்த அதிர்ச்சி முடிவு அதிர்ச்சியில் பிரபலங்கள் | Actress Meena Latest | Cinema News\nசற்றுமுன் தீயாய் பரவும் விஜய் டிவி நடிகையின் உல்லாச வீடியோ | Kollywood Latest News | Vijay Tv Celebrity\nசற்றுமுன் பிரபல பாடகரை ரகசிய திருமணம் செய்த நடிகை அமலா பால் | Actress Amala Paul Secret Marriage\nபார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் | Corona Virus Latest News\nதேவையில்லாத முடிகளை அகற்ற, தேவையில்லாத முடிகளை எளிமையா நீக்க,முகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க, முகத்தில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க, தேவையில்லாத முடிகளை எளிமையா நீக்க,\nசற்றுமுன் பிரபல நடிகரின் மனைவிக்கு நடந்த சோகம் அதிர்ச்சியில் திரையுலகம் | Cinema News Latest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/10/blog-post.html", "date_download": "2021-01-18T23:50:25Z", "digest": "sha1:ESMMQYCSUP2XX3KMVMPBQLNKJPUZ7MF4", "length": 18839, "nlines": 259, "source_domain": "www.ulaks.in", "title": "��ன். உலகநாதன்: என்னை செதுக்கிய ஒரு நாள்!", "raw_content": "\nஎன்னை செதுக்கிய ஒரு நாள்\nஎன் நண்பன் ஒருவன். பெயர் அருண் என்று வைத்துக்கொள்வோம். அருண் பார்க்க அழகாக இருப்பதாக மற்றவர்கள் சொல்வார்கள். அவன் அழகா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெண்களுக்கு அவனை ரொம்ப பிடிக்கும். பெண்கள் என்றால் நல்ல பெண்களுக்கு அல்ல. அப்படிப்பட்ட பெண்களுக்கு. அதிகமாக அந்த மாதிரி இடங்களுக்கு செல்வான். எப்போதும் போல அவன் சொல்வதை கதை கதையாக கேட்டு எங்கள் மனதை கெடுத்துக் கொள்வோம். அவனை நான் விலகி விலகி போனாலும், என்னுடன் பழக்கம் வைத்துக் கொள்வதை அருண் ரொம்ப விரும்புவான்.\nஅப்படிப்பட்ட அருணுக்கும் ஒரு நாள் காதல் வந்தது. ஒரு நாள் என்னிடம் தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவளை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகவும் சொன்னான். நாம் நம்புவதாக இல்லை எனக் கூறினேன். மற்ற பெண்களைப்போல இந்த பெண்ணையும் அவன் தேத்தி கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று எனக்கு பயம். ஆனால் அந்த பெண்ணும் அவனை உயிருக்கு உயிராய் காதலிப்பதாக கூறினான். \" நீ வேண்டுமானால் ஒரு நாள் வா. உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்\" என்று ஒரு நாள் மாலை வேலையில் அந்த பள்ளிக்கு அருகில் உள்ள டீக் கடைக்கு கூட்டிச் சென்றான்.\nஅந்த பெண்ணை பார்த்த நான் உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. இந்த பெண் எப்படி இவளுக்கு மாட்டியது என்று எனக்கு ஒரே குழப்பம். 'அதனால் தான் காதலுக்கு கண் இல்லை என்கிறார்களோ என்று எனக்கு ஒரே குழப்பம். 'அதனால் தான் காதலுக்கு கண் இல்லை என்கிறார்களோ' என நினைத்து என்னை சமாதானப் படுத்திகொண்டேன். என்னதான் என் மனதை நான் கட்டுபடுத்த முயன்றாலும், முடியாமல் அந்த பெண்ணை ரசித்தேன். இப்போது தவறு என்று தெரியும் இந்த விசயம் அப்போது தெரியவில்லை. அந்த பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவுடன், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் கிளம்பி விட்டேன்.\nஇப்படியாக அவன் காதல், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்தது. அந்த பெண் பக்கத்து டவுனில் இருந்து வந்து டீச்சர் ட்ரெயினிங் படித்து கொண்டு இருந்தாள். ஒரு நாள் சாயந்திரம் திடீரேன என்னைத் தேடி வந்தான் அருண்.\n\" உலக்ஸ், நான் ஒரு சிக்கல மாட்டிகிட்டேன். நீதான் என்னை காப்பாத்தனும்\"\n\" நான் உடனே அவ���ை திருமணம் செய்யணும்\"\n\" மாப்பிள்ளை, சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத\"\n\" எல்லாம் முடிச்சிட்டேன் மாப்பிள்ளை. நான் இப்போ அவளை கழட்டி விட முடியாது. அதனால நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்\"\n\" அடப்பாவி, நினைச்சா மாதிரியே பண்ணிட்டியேடா இதை ஏண்டா என் கிட்ட சொல்லுற இதை ஏண்டா என் கிட்ட சொல்லுற\n\" மாப்பிள்ளை, நீதாண்டா உதவி பண்ணனும்\" சொல்லி \"ஓஓஓ\" என அழ ஆரம்பித்தான்.\nபிறகு மற்ற நண்பர்களை கூப்பிட்டு, எப்படி அவன் கல்யாணத்தை நடத்துவது என ஆலோசித்தோம். நண்பர்கள் ஒரு ஐந்து பேர் (என்னைத் தவிர) ஒரு காரில் அந்த பெண் வீட்டுக்கு அதிகாலையில் சென்று, அவள் கோலம் போட வருகையில், அந்த பெண்ணை காரில் கடத்தி வந்து என் வக்கில் நண்பர் உதவியோடு போய், ரெஜிஸ்டர் ஆபிஸ் சென்று கல்யாணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தோம்.\nதிட்டம் என்னுடையது. பணமும் என்னுடையது. ஆனால், நான் எதிலும் தலையிட்டதாக வெளி உலகத்துக்குத் தெரியாது (நான் அப்படித்தான் நினைத்து இருந்தேன்). திட்டப்படி எல்லாம் நன்றாக நடந்தது. அவர்களும் சில நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். நான் அவனுக்கு நிறைய புத்திமதி சொல்லி. இனிமேல் 'அந்த' மாதிரி இடங்களுக்கு எல்லாம் செல்லக்கூடாது எனக் கூறினேன். அவனும் சம்மதித்தான்.\nஒரு நாள் மாலை. என்னுடைய நண்பன் ஒருவன் எங்கள் வீட்டுக்கு ஓடி வந்தான். அந்த பெண்ணின் ஊரிலிருந்து இருவர் என்னைத்தேடி வந்திருப்பதாகவும், மிகவும் கோபமாக அவர்கள் இருப்பதாகவும், அதனால் அவன் மற்ற நண்பர்களையும் அங்கே வரச் சொல்லி விட்டதாகவும், என்னை உடனே வரும்படியும் கூறினான். நான் உடனே அங்கு சென்றேன்.\nஎன்னை அவர்களுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது. வந்தவர்களின் ஒருவன் என்னிடம் ரொம்ப கோபமாக பேச, நண்பர்கள் அவனை சமாதானபடுத்தி வைத்தனர். பிறகு நான் பொறுமையாக என்ன நடந்தது என்றும், ஏன் உடனே கல்யாணம் நடத்தி வைக்கும்படி ஆனது என்றும் விலக்கினேன்.\nஒருவர் பொறுமையாகவும், ஒருவர் கோபமாகவும் நான் சொல்வதை கேட்டனர். திடீரேன பொறுமையாக இருந்தவர் 'ஓ' என அழ ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.\nபதட்டத்துடன் அவரை பார்த்துக் கேட்டேன்,\n\" நான் தாங்க அவளைத் தொட்டு தாலி கட்டின புருசன்\"\nLabels: அனுபவம், கட்டுரை, சிறுகதை, செய்திகள்\nஎன்னை கொத்திய திருநாள் இது.\n\" நான் தாங்க அவளைத் தொட்டு தாலி கட்டின புருசன்\"//\nநீங்க தான் கெல்ப் பண்ணனும்...\n//என்னை கொத்திய திருநாள் இது//\nஎன்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை.\nநீங்க தான் கெல்ப் பண்ணனும்...//\nYour story titled 'என்னை செதுக்கிய ஒரு நாள்\nஹி ஹி ஹி .. உலக்ஸ்... சாரி நான் இன்னிக்கி தான் இந்த பதிவ படிச்சேன்... அப்பறம் நீங்க எப்டி ரி ஆக்ட் பண்ணினீங்க \n//ஹி ஹி ஹி .. உலக்ஸ்... சாரி நான் இன்னிக்கி தான் இந்த பதிவ படிச்சேன்... அப்பறம் நீங்க எப்டி ரி ஆக்ட் பண்ணினீங்க \nஉங்க பிரண்டை நல்லவன்னு நினைச்சு ரொம்ப கஷ்டபட்டு உதவி பண்ணி கடைசியில சிக்கல்ல மாட்டீங்களே\nநெக்ஸ்ட் டைம் பார்த்து விசாரிச்சு ஹெல்ப் பண்ணுங்க ஸார்\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nநீ தானே என் பொன் வசந்தம்\nவித்தியாசமான அனுபவங்கள் - 4\nவித்தியாசமான அனுபவங்கள் - 3\nவித்தியாசமான அனுபவங்கள் - 2\nவித்தியாசமான அனுபவங்கள் - 1\n100வது பதிவு - நானும், பதிவுலகமும்\nகடவுளே கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா\nஎன்னை செதுக்கிய ஒரு நாள்\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/mister-kazhugu-updates-on-admk-and-dmk-political-scenarios", "date_download": "2021-01-19T00:18:53Z", "digest": "sha1:222TGISQZS2NSTBNB3J4IIK5IKGG7UMN", "length": 11306, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க-வில் ஓங்கும் சுனிலின் கரம்... தி.மு.க-வுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை சிக்னல்! - Mister Kazhugu updates on ADMK and DMK political scenarios", "raw_content": "\nஅ.தி.மு.க-வில் ஓங்கும் சுனிலின் கரம்... தி.மு.க-வுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை சிக்னல்\nதி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை சுனிலுக்கு அத்துப்படி. இன்றைக்கு தி.மு.க-வில் புதிதாக என்ன திட்டம் தீட்டினாலும் அது அ.தி.மு.க-வுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிறதாம்\n\"அ.தி.மு.க முகாமுக்கு சுனில் வந்ததன் பலனை இப்போதுதான் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, தங்களுடன் ஐந்து ஆண்டுகள் பயணித்தவரை கடைசி நேரத்தில் கழற்றிவிட்டது தவறு என தி.மு.க உணர்ந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்கிறார்கள். தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை சுனிலுக்கு அத்துப்படி. இன்றைக்கு தி.மு.க-வில் புதிதாக என்ன திட்டம் தீட���டினாலும் அது அ.தி.மு.க-வுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிறதாம்'' என்றார் கழுகார்.\n''ஓஹோ... அப்படியென்றால் சுனிலின் கரம் அ.தி.மு.க-வில் ஓங்குகிறது என்று சொல்லுங்கள்... தி.மு.க முகாம் ரியாக்‌ஷன் என்னவோ\n\"தன்னுடைய நட்பு வட்டாரத்தில் சபரீசன், 'சுனில் வெறும் டேட்டா சேகரித்துத் தருபவர்தான், அவர் வியூக வகுப்பாளர் கிடையாது. அவரைப் பற்றி எனக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் மட்டும்தான் தெரியும். நம்ம ஆட்சி வந்த மாதிரிதான்' எனப் பேசிவருகிறாராம். வழக்கமாக, எந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரு நிறுவனங்கள் கருதுகின்றனவோ, அந்தக் கட்சிக்குத் தாராளமாகச் செய்யும்.\nஅப்படி தமிழகத்தில் தி.மு.க மீது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்பிக்கையோடு இருப்பதால், அவற்றின் மூலம் தேர்தல் செலவைச் சரிக்கட்டலாம் என்று தி.மு.க நினைக்கிறது. இந்த விஷயம் மத்திய அரசுக்குச் சென்றிருப்பதால், `தி.மு.க-வுக்கு உதவியே செய்யக் கூடாது' என்று வட இந்திய நிறுவனங்களுக்கு எச்சரிக்கை சிக்னல் சென்றிருக்கிறதாம்.''\n''கந்த சஷ்டி விவகாரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கையிலெடுத்து, 'இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிடாதது ஏன்' என்று தி.மு.க-வைத் தாக்கத் தொடங்கியிருப்பதும் அவர்களுக்குப் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. உடனடியாக ஆர்.எஸ்.பாரதி மூலம் 'தி.மு.க-வில் ஒரு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள்' என அறிவாலயம் விளக்கமளித்தது.\n'இந்த விவகாரத்தில் நம்மைச் சிக்கவைத்து `இந்து விரோதி' என அடையாளப்படுத்தப் பார்க்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை, நலத்திட்ட உதவி வழங்குவதை மட்டும் கையிலெடுப்போம்' என ஸ்டாலினுக்கு சீனியர்கள் அட்வைஸ் அளித்துள்ளனர்..\"\n''பிரசாந்த் கிஷோரின் திட்டங்களும் தி.மு.க முகாம் நிலவரமும், தி.மு.க-வை முடக்க, எடப்பாடியின் புதிய வியூகம் உள்ளிட்ட உள்ளரசியல் விவகாரங்களை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3jxlToy > மிஸ்டர் கழுகு: \"தி.மு.க-வை முடக்குவோம்\nசிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் க���்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=433&cat=10&q=General", "date_download": "2021-01-19T00:25:18Z", "digest": "sha1:2CZ3UWGBWTFOPEAA3QUIXWFT6AIKS455", "length": 10714, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஇன்டர்நெட்டை பயன்படுத்தி இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்க முடியுமா\nஇன்டர்நெட்டை பயன்படுத்தி இலவசமாக வெளிநாட்டு மொழிகளைக் கற்க முடியுமா\nதற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்தி வெளிநாட்டு மொழிகளைக் கற்பது சிரமமானதாக இருக்கவில்லை. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளுக்கான பாடங்களை தினமும் ஒன்றிரண்டு டவுண்லோட் செய்து படிக்கும் சைட்கள் இருக்கின்றன.\nசோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்களை பயன்படுத்தி நமது பேசும் திறன்களை கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. www.livemocha.com\nதளத்திலிருந்து பிரெஞ்சு, ஜெர்மனி, மண்டரின், ஸ்பானிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நமது திறனை ஓரளவு நாம் வளர்த்துக் கொள்ள முடியும். இதற்குக் கட்டணம் இல்லை. தளத்தை பயன்படுத்துவோர் ஒருவருக்கொருவர் உதவுவது தான் சேவைக் கட்டணமாகக் கருதுப்படுகிறது. பாட்காஸ்டிங் முறையிலும் நீங்கள் வெளிநாட்டு மொழிகளை அறியலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nதமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன\nஇன்டீரீயர் டிசைனிங் பிரிவல் மேற்படிப்பு என்ன படிக்கலாம்\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎம்.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்துள்ள நான் பி.எச்டி. செய்யவும் விரும்புகிறேன். அதை எங்கு படித்தால் பலனளிக்கும்\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடிக்கவிருக்கும் நான் எண்ணெய் நிறுவனங்களில் பணி பெற நேரடியாக விண்ணப்பிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/it-is-a-sad-moment-for-indian-cricket-says-gambhir", "date_download": "2021-01-19T00:01:31Z", "digest": "sha1:ZB6VKG6IEU6VPIHR4KALJA5CIJ5GATH7", "length": 10368, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "``அம்பதி ராயுடு ஓய்வு இந்தியக் கிரிக்கெட்டின் மோசமான நிகழ்வு!'' - தேர்வுக்குழுவைச் சாடும் கம்பீர் | it is a sad moment for Indian cricket - says gambhir", "raw_content": "\n``அம்பதி ராயுடு ஓய்வு இந்தியக் கிரிக்கெட்டின் மோசமான நிகழ்வு'' - தேர்வுக்குழுவைச் சாடும் கம்பீர்\nஅம்பதி ராயுடுவின் இந்த முடிவிற்கு பிசிசிஐ தேர்வுதான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.\nஉலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது தொடர்பாக முன்பே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார் அம்பதி ராயுடு. இருப்பினும் தனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என அமைதியாக காத்திருந்தார். இந்த நிலையில்தான் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடது கையில் ஏற்பட்ட காயத்தில் விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர் விஜய் சங்கருக்கு வலைப் பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் தொந்தரவு தர அவரும் இந்தத் தொடரிலிருந்து விலகினார்.\nஉலகக் கோப்பை தொடரில் நம்பர் 4 இடத்தில் அம்பதி ராயுடுவா விஜய் சங்கரா எனப் பேசும்போது அவர் ஆல்ரவுண்டர் என்ற காரணத்தில் டிக் செய்யப்பட்டார். விஜய் சங்கர் விலகலால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்தார். ஆனால் பிசிசிஐ மயங்க் அகர்வாலை தேர்வு செய்தது. மயங்க் அகர்வால் சர்வதேச ஒருநாள் தொடரில் இதுவரை விளையாடியதில்லை. உலகக் கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அதுதான் அவரது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாக அமையும். பிசிசிஐ-யின் இந்த நிலைப்பாட்டால் விரக்தியடைந்த அம்பதி ராயுடு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்தார்.\nஅம்பதி ராயுடுவின் இந்த முடிவிற்கு பிசிசிஐ தேர்வுதான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கம்பீர். \"தேர்வுக்குழுவில் உள்ள 5 உறுப்பினர்களும் தங்கள் வாழ்நாளில் அடித்த ரன்கள் மொத்தத்தையும் சேர்த்தாலே அம்பாதி ராயுடு தன் கிரிக்கெட் வாழ்வில் அடித்த ரன்களை ஈடுசெய்ய முடியாது. அம்பதி ராயுடுவின் ஓய்வு அறிவிப்பு எனக்கு மிகுந்த வருத��தத்தை அளிக்கிறது. காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட், மயங்க் அகர்வாலை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். அம்பதி ராயுடுவின் நிலையில் யார் இருந்தாலும் அது மோசமாகத்தான் இருந்திருக்கும்.\nஅவரது முடிவுக்கு எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினர்தான் காரணம். அவர்களுக்குச் சரியான முடிவை எடுக்கத் தெரியவில்லை.\nஒரு விளையாட்டு வீரராக ஐபிஎல் தொடரிலும் இந்திய அணியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். 3 சதங்கள், 50 அரைசதங்களை அடித்துள்ளார். இவ்வளவு சீக்கிரம் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க தேர்வுக்குழுதான் காரணம். ராயுடுவின் ஓய்வு இந்தியக் கிரிக்கெட்டின் மோசமான நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/instagram/page/4/", "date_download": "2021-01-19T00:19:17Z", "digest": "sha1:Z4NGLPBZMGPREOWGAIYKOOHUN3DYFWMM", "length": 3631, "nlines": 45, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Instagram - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Instagram in Indian Express Tamil - Page 4 :Indian Express Tamil", "raw_content": "\nசாரா கெர்ட்ஸ்: உடலில் சுருக்கங்கள் இருந்தாலும் உள்ளத்தில் இல்லை\n”உங்களை யார் ஊக்கப்படுத்துகிறார்களோ அவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் தினந்தோறும் அழகாக இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்”.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalapathy-vijay-director-shankar-mudhalvan-2/", "date_download": "2021-01-19T00:21:22Z", "digest": "sha1:IS6UP5DJ233647IPSBN5TVCEB26KLWPA", "length": 7717, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தளபதி 65: ஷங்கர் இயக்கத்தில் முதல்வராகும் தளபதி விஜய்?!", "raw_content": "\nதளபதி 65: ஷங்கர் இயக்கத்தில் முதல்வராகும் தளபதி விஜய்\n‘மாநகரம்’, ‘கைதி’ ஆகியப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய்.\nஇன்னும் சில தினங்களில் மும்பைக்கு பறக்கவிருக்கிறார் நடிகர் விஜய். எதற்காக என்கிறீர்களா ‘பிகில்’ படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்புக்காகத் தான்.\nஇயக்குநர் அட்லீ இயக்கும் ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விவேக், நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இதன் போஸ்டர்கள் விஜய் பிறந்த நாளன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.\nஇந்தப் படத்தை முடித்த கையோடு ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகியப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய். இந்நிலையில் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாக் என்ன தெரியுமா இயக்குநர் ஷங்கர் விஜய்யை சந்தித்து, ஒரு கதைப் பற்றி ஆலோசித்தாராம். மெகா பட்ஜெட்டில் அந்தப் படம் குறித்து விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறதாம்.\nவிஜய் – ஷங்கர் இணையும் அந்தப் படம் ‘முதல்வன்’ படத்தின் பார்ட் 2-வாக இருக்கும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர். முதல்வன் படத்தை இயக்கும் போது ஷங்கரின் சாய்ஸ் விஜய்யாக இருந்ததும், சில காரணங்களால் அவர் ஏற்றுக் கொள்ளாமல் போகவே இறுதியாக அந்தப் படம் அர்ஜூனிடம் சென்று, மெகா ஹிட்டானது.\nஆகையால் விஜய் – ஷங்கர் கூட்டணியில் ’முதல்வன் 2’ உறுதியாகும் பட்சத்தில், முதல்வராக விஜய்யைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள் ரசிகர்கள்.\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக… புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி\nபொங்கல் ஸ்பெஷல்… இது இல்லனா எப்படி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாட��ன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/washermenpet-wimco-nagar-metro-track-work-completed/", "date_download": "2021-01-18T22:29:16Z", "digest": "sha1:FI4VTVKS3CO2PRNEZVBN65MRUKEL73DQ", "length": 6833, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரயில் பாதை பணி நிறைவு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரயில் பாதை பணி நிறைவு\nவண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரயில் பாதை பணி நிறைவு\nவண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரயில் பாதை பணி நிறைவு பெற்றுள்ளது.\nசென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇதில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன்படி வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் ஊரடங்கால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய வழித்தடத்தில் சோதனை ரயில் ஓட்டம் விரைவில் தொடங்கும். விம்கோ நகரில் மெட்ரோ பணிமனை அமைக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. அதற்கு சில மாதங்கள் ஆகும் என்று மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nTags: வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரயில் பாதை பணி நிறைவு\nசென்னையில் 3 ஏரிகளில் மண்ணை நிரப்பி சாலை.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,திருத்தம் செய்ய 9.22 லட்சம் பேர் விண்ணப்பம்\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக���கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஅரசு பணிக்கு `வி.ஆர்.எஸ்’ – பரமக்குடி தொகுதியில் களமிறங்கும் முன்னாள் மாவட்ட பதிவாளர் எஸ்.பாலு January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/13588", "date_download": "2021-01-18T22:24:32Z", "digest": "sha1:6ELKQQVZUR4M75ZKBTEOGPTRENEXX2PC", "length": 4925, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ஹன்சிகா : புகைப்படங்கள் உள்ளே – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை ஹன்சிகா : புகைப்படங்கள் உள்ளே\nதனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா.\nமாப்பிள்ளை படத்திற்கு பிறகு விஜய், ஜெயம் ரவி, சூர்யா, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் சில காலமாக இவருக்கு தமிழில் மார்கெட் இல்லாமல் போனது.\nஇதனால் நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். மேலும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். இதன்பின் தற்போது சிம்புவுடன் இணைந்து மாஹா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சமீபகாலமாக தனது ஸ்லிம்மான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை ஹன்சிகா, ஜொலிக்கும் உடை ஒன்றில் தனது புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.\nநம்ம சிம்ரனா ப்பா இப்படி மாறிற்றாங்கலா…\nவடக்கில் உள்ள வைத்தியசாலைக்கு 101 வைத்தியர்கள் நியமனம்\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/1915-19.html", "date_download": "2021-01-19T00:01:21Z", "digest": "sha1:27FZ7LEN463JD72WT433IQZJHMACBAHZ", "length": 28399, "nlines": 63, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வதந்திகளும், சந்தேகங்களும் (1915 கண்டி கலகம் –19) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » 1915 , என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » வதந்திகளும், சந்தேகங்களும் (1915 கண்டி கலகம் –19) - என்.சரவணன்\nவதந்திகளும், சந்தேகங்களும் (1915 கண்டி கலகம் –19) - என்.சரவணன்\nகண்டி, கம்பளை பிரதேசங்களில் பதட்ட நிலை மெதுவாக வலுக்கத் தொடங்கின. பௌத்த மத ஊர்வலங்கள் மட்டுமன்றி இந்துத் திருவிழாக்களும் இந்த சர்ச்சைக்குள் சிக்கின. அவை வழக்குகளாகவும் பதிவாகின. குருநாகல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அப்படிப்பட்ட ஒரு வழக்கில் (வழக்கு இலக்கம் 3649) நீதிபதி வூட்ஹவுஸ் இப்படி தெரிவிக்கிறார்.\nஇந்த சிக்கலின் போது போலீசார் பிரச்சினையை சுலபமாக பேசித் தீர்த்திருக்க முடியும். ஆனால் இது முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு தொடரும் நிலைக்கு இட்டுச் செல்லும் தேவை அவர்களுக்கு இருந்திருக்கிறது. இதுவே திட்டமிடப்பட்ட கலவரத்துக்கு காரணமாகியிருக்கிறது. பௌத்தர்கள் தரப்பில் சரச்ச்ச்சையை தவிர்ப்பதற்கான பிரக்ஞை இருந்திருக்கிற போதும், கரையோர முஸ்லிம்களிடம் (ஹம்பயா) அந்த நேர்மை இருக்கவில்லை. பௌத்தர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கும் நோக்குடன் முஸ்லிம்கள் பள்ளிவாசல் அருகில் திரட்டப்பட்டிருக்கிறார்கள். அந்த கட்டடம் ஒரு சாதாரண முஸ்லிம் பாடசாலை என்றும் பள்ளிவாசல் இல்லை என்றும் யதார்த்தமாக நம்பியே அந்த வழியில் சாதாரணமாக பெரஹர சென்றார்கள். அவர்கள் ஒரு கலவரத்துக்கு தயார் நிலையில் இருக்கவில்லை. முஸ்லிம்களின் கோரிக்கைக்கு இணங்க குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் தமது தாள வாத்திய இசையையும் நிறுத்திக் கடந்து சென்று கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் தரப்பில் இதனை குழப்புவதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். எனவே பெரஹரவை நோக்கி கல் எறிந்தனர். சிலரைத் தாக்கினார்கள். பௌத்தர்கள் சிதறி ஓடினார்கள்.”\nஇந்த வழக���கின் போது நீதிபதி இரு தரப்பையும் புரிந்துணர்வை எட்டச் செய்வதற்கு பிரயத்தனப்பட்டிருக்கிறார்.\nகண்டியைச் சேர்ந்த கங்காணி பெருமாள் தம்மை சேர்ந்தவர்களுக்கு தோற்று நோய் வரும் சந்தர்ப்பங்களில் தமது சாமிக்கு வேண்டுதல் நிமித்தம் சாமியை ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளார். இது அவர்களது வழக்கம். புனித செபஸ்தியனை வேண்டி கத்தோலிக்கர்களும் இப்படி ஊர்வலம் செல்வது வழக்கம். இலங்கையில் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இந்த வழக்கம் அப்போது இருந்தது. பெருமாள் தமக்கு நேர்ந்ததை இப்படி விளக்கியுள்ளார். தமது மத சடங்குக்குரிய ஊர்வலத்தை நடத்தவென பொலிஸ் அனுமதி பெறப்பட்டுள்ளது. மே 2, 3 ஆகிய தினங்களில் எந்த சிக்கலுமின்றி ஊர்வலம் போக முடிந்திருக்கிறது. ஆனால் 4 ஆம் திகதி இந்த காசல் ஹில் (Castle hill street) வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலை நெருங்கும்போது (அடுத்த மூன்று வாரங்களுக்குப் பின்னர் வெசாக் கலவரம் தொடங்கியது இந்த பள்ளிவாசலில் இருந்து தான்) காவடி தூக்கிச் சென்றவர்களை அங்கிருந்த கரையோர முஸ்லிம்களும், ஆப்கான் முஸ்லிம்களும் தாக்கியிருந்தனர். இந்த விபரங்களை ஆர்மண்ட் டி சூசா விரிவாக விளக்குகிறார்.\nஅந்த ஊர்வலம் வேகமாக வேறு பாதைக்கு திசை திருப்பிக் கொண்டு போன போது அங்கிருந்த இன்னொரு பள்ளிவாசலின் அருகில் இதே முஸ்லிம்கள் அங்கும் சென்று தாக்கியிருந்ததை கங்காணி பெருமாள் பொலிஸாரிடமும் மாவட்ட செயலாளரிடமும் முறையிட்டிருக்கிறார். ஆனால் இந்த முறைப்பாடு குறித்து எந்தவித விசாரணையும் எடுக்கப்பட்டதில்லை என்று தெரியவருகிறது.\nஇது போன்றதொரு சம்பவம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திலிங்கம் பொன்னையா என்பவருக்கும் நேர்ந்துள்ளது. கண்டியில் வசிக்கும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்களால் வருடம் தோறும் ஒழுங்கு செய்யப்படும் திருவிழாவின் ஏற்பாட்டாளர் அவர். அந்த திருவிழாவும் காசல் ஹில் வீதியில் உள்ள முருகன் கோவிலில் நடத்தப்பட்டு வந்தது. பல வருடங்களாக தாள வாத்தியங்களோடு நடத்தப்படும் அந்த திருவிழா ஒரு போதும் முஸ்லிம்களால் இடையூறு விளைவிக்கப்பட்டதில்லை. ஆனால் 1914, இல் பெறப்பட்ட திருவிழா அனுமதிப்பத்திரத்திற்கும் 1915 கும் இடையில் வித்தியாசம் காணப்பட்டிருக்கிறது. 1914இல் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் சகல மத வழிபாட்டு ஸ்தலங்களிளிரு���்தும் 100 யார் தொலைவுக்கு எந்தவித தாள, இசை வாத்தியங்களும் இசைக்கப்படக்கூடாது என்று இருந்தது. ஆனால் 1915ஆம் ஆண்டு அனுமதியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இருந்து 100 யார் தூரம் என்று சிகப்பு மையில் கோடிட்டு காட்டப்பட்டிருந்தது. ஏன் ஏனைய மத ஸ்தலங்கள் விலக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி இருந்தது.\nஇந்த வழக்குகளில் ஈடுபட்ட வழக்கறிஞர் டீ.ஈ.வீரசூரிய இப்படி தெரிவிக்கிறார். “பணபலம்பொருந்திய முஸ்லிம் வியாபாரிகள் (ஹம்ப) போலீசாரை தமது கைக்குள் போட்டுகொண்டு இந்த பெரஹரக்களுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சிங்களவர்கள் மத்தியில் உள்ளது.”\nஇதே கண்டியில் சரியாக நூறு வருடங்களுக்கு முன்னர் 1815 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் பௌத்தத்தை பாதுகாப்பதற்கும் தமது மத திருவிழாக்களை இடையூறின்றி நடத்துவது குறித்தும் உடன்பாடு காணப்பட்டிருந்தது. அதுபோல 1883இல் கொட்டாஞ்சேனையில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து கேணல் ஒல்கொட் இங்கிலாந்து சென்று பெற்றுவந்த உடன்பாடுகளின்படி பௌத்தர்கள் புத்தர் பிறந்த நாளான வெசாக் பௌர்ணமி தினத்தை பொது விடுமுறையாக்குவதாகவும், பௌர்ணமி பெரஹரக்கள் நடத்துவதற்கும் வழிசமைக்கப்பட்டது.\nபௌத்தர்களின் பெரஹரக்கள் அப்போதெல்லாம் நள்ளிரவில் தொடங்கி பெருவெளிச்சம் தரும் விளக்குகள் ஏந்தி, அலங்காரமான மாட்டு வண்டிகளில் பக்தி கீதம் பாடும் ஆண்களையும் பெண்களையும் தாங்கிய அணிவகுப்பு, புத்தரின் வாழ்க்கை சம்பவங்களை எடுத்தியம்பும் அணிகளும் செல்வார்கள். வெசாக் பந்தல்கள், உள்ளே மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்ட வெசாக் கூடுகள் ஆங்காங்கு கட்டப்பட்டும் இருக்கும். ஊர்வலம் போகும் பாதைகளில் அழகாக சோடிக்கப்பட்டிருக்கும். அந்த ஊர்வலம் தரித்து நிற்கும் இடங்களில் பக்தர்கள் ஊர்வலத்தில் செல்பவர்களை உபசரிப்பார்கள். இது ஒரு சம்பிரதாயமாக பல ஆண்டுகாலமாக தொடர்ந்துவருகிறது. இன்று போலன்றி அப்போது வெசாக் தினத்தன்று நாடு முழுவதுமிருந்தும் கண்டியில் வெஹர விகாரை பெரஹரவுக்கு பெருமளவானோர் இரயிலில் வந்து குழுமுவது வழக்கம். பௌத்தர்களுக்கு புத்தரின் ஜனன தினமான இந்த நாளில் கொண்டாடப்படும் வெசாக் திருவிழா மிகவும் முக்கியமானது. இந்த நாட்களில் “தன்சல்” எனப்படும் இலவச உணவு, நீராகா��ம், வெற்றிலை போன்றவற்றை வழங்கும் மரபும் நீண்ட காலமாக நிகழ்ந்து வருகிறது.\nஅப்படி பெரிதாக “தன்சல்” வழங்கும் அமைப்பு “கண்டி பௌத்த சங்கம்”. அதன் உப தலைவராக இருந்த டப்ளியு பாவுலு பெர்னாண்டோ பின்னர் கொடுத்த வாக்குமூலமும் பதிவாகியுள்ளது.\nவருடாந்தம் வெசாக் தினத்தின் போது “தன்சல்” வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்படும் கூடாரம் ஒன்றை 1915 மே மாதம் ஒழுங்கமைப்பதற்கான அனுமதி கோரி கண்டி நகர சபையிடம் விண்ணப்பித்திருக்கிறார். வழமைபோல இதன் நோக்கம் அனைத்தும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முதற் தடவையாக அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு மாநகரசபை அளித்த விளக்கத்தின் படி அந்த பகுதியில் முஸ்லிம்கள் வசிப்பதாகவும், அவர்கள் அங்கு கடைகள் நடத்திவருவதால் இந்த தன்சல் முறையால் அவர்களின் கடைகளில் உணவு கொள்வனவு செய்ய மாட்டார்கள் என்றும் அவர்களின் வியாபாரம் பாதிக்கும் என்பதால் இந்த அனுமதி இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநகர சபையின் இந்த அனுமதி இரத்து விவகாரமானது முஸ்லிம்களுக்கு பக்கசார்பாக நடந்துகொள்கிறார்கள் அவர்கள் என்கிற குற்றசாட்டு பௌத்தர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதேவேளை பாவுலு பெர்னாண்டோ மீண்டும் அந்த இரத்தை மீளபெற்று “தன்சல்” கூடாரத்தை அனுமதிக்குமாறு கோரி எழுதிய கடிதத்தில் அவ்வாறு அந்த கடைகளுக்கு நேரும் நஷ்டத்தை தாம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் “தன்சல்” வழங்குவதால் குழுமும் கூட்டத்தினரால் நன்மை அடையப்போவது முஸ்லிம் கடைகள் தான் என்றும் அங்கு வரும் பலரும் பலவற்றை கொள்வனவு செய்ய வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇறுதியில் அப்படி நட்டம் ஏற்பட்டால் நட்டஈடு வழங்குவதற்காக வைப்புப் பணமாக 50 ரூபாவை பெற்றுக்கொண்டு அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n1915 ஆம் ஆண்டு கண்டி பெரஹரவுக்கு கண்டி பொலிசாரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் “சர்வ மத ஸ்தலங்களிலிருந்தும் 100 யார் தூரத்திற்கு எந்த வித இசை ஒலியெழுப்புவதும் நிறுத்தப்படவேண்டும்” என்று மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. கண்டி போன்ற பல்லினத்தவர்கள் வாழும் ஒரு நகரத்தில் ஏதாவது ஒரு மத ஸ்தலத்தை அடிக்கடி கடந்து போய்க்கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் ஒரு பௌத்த பெரஹரவை இப்படி அதிகப்படியான நிசப்தம் சாத்தியமற்றது, அர்த்தமற்றது என்று பௌத்தர்கள் தரப்பில் அதிருப்தியும், வெறுப்புணர்வும் அதிகரித்தது.\nஅதே அனுமதிப்பத்திரத்தில் முதல் பந்தியில் “சகல மத ஸ்தலங்களிளிருந்தும் 100 யார் தூரம்” என்று குறிப்பிட்டிருந்தும் கூட அதன் பின் வரும் பந்தியொன்றில் “முஸ்லிம் பள்ளிவாசலிலிருந்து 100 யார் தூரம்” என்று குறிப்பட்டதை பாரபட்சமான வசனம் என்று பார்க்கப்பட்டது. பெரஹர செல்லும் பாதையில் இருக்கும் கத்தோலிக்க, இந்து மத ஸ்தலங்கள் குறித்து எதுவும் குறிப்பிடாமல் “முஸ்லிம்” என்று பிரேத்தியமாக குறிப்பிட்டதன் உள்நோக்கம் என்ன என்று சந்தேகமுற்றனர். ஏற்கெனவே கம்பளையிலிருந்து தொடர்ந்த சர்ச்சைகளே இப்படி “முஸ்லிம்” என்று அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிட்டதற்கு காரணமாக இருக்கலாம்.\nபோலீசார், நகர சபை, நீதிமன்ற தீர்ப்புகள் என பல மட்டங்களிலும் தமக்கு ஏற்பட்ட இடையூறுகளால் அதிருப்தியும் சந்தேகமுமுற்றனர் பௌத்தர்கள். வெசாக் தினத்தன்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருப்பதாக அவர்கள் சந்தேகமுற்றனர். அதேவேளை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ஆங்கில, கிறிஸ்தவ காலனித்துவ சக்திகளுக்கு எதிரான மனநிலையை நாடெங்கிலும் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த புதிய நிலைமைகள் ஏனைய மதத்தவர்களுக்கு எதிராகவும் திரும்பிக்கொண்டிருந்தது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் முஸ்லிம் எதிர்ப்புணர்ச்சியையும் கட்டியெழுப்பிகொண்டிருந்தது.\nஏதாவது அசம்பாவிதம் நிகழக்கூடுமென்று முன்னெச்சரிக்கையாக காசல் ஹில் வீதியில் பொலிஸ் பந்தோபஸ்து வழங்கி எதுவும் நடக்காதபடி பார்த்துக்கொள்ளுமாறு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவுறுத்தப்பட்டிருகிறது. அதன் பிரகாரம் கண்டி பொலிஸ் அதிகாரி குரே பாதுகாப்பளிப்பதாக உறுதிமொழியளித்துள்ளார். இப்படிப்பட்ட நிலை அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில் முஸ்லிம்கள் ஆவேசத்துடனும், சண்டித்தனதுடனும் திரிகிறார்கள் என்று வதந்தி பரப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற கதைகள் பரவின.\nLabels: 1915, என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண��டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/Adityanath-wields-broom-for-cleaner-Uttar-Pradesh.html", "date_download": "2021-01-18T23:33:52Z", "digest": "sha1:IC6S7GW34JCAYRQNSPBB4MJWOGDXFWAQ", "length": 7595, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "லக்னோவை தூய்மையான நகரமாக மாற்றும் யோகி ஆதித்யாநாத் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / உத்திர பிரதேசம் / தூய்மை இந்தியா / மாநிலம் / யோகி ஆதித்யாநாத் / லக்னோவை தூய்மையான நகரமாக மாற்றும் யோகி ஆதித்யாநாத்\nலக்னோவை தூய்மையான நகரமாக மாற்றும் யோகி ஆதித்யாநாத்\nSunday, May 07, 2017 அரசியல் , உத்திர பிரதேசம் , தூய்மை இந்தியா , மாநிலம் , யோகி ஆதித்யாநாத்\nஉத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.க. சார்பில் அம்மாநில முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்றுள்ளார். விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி உள்பட தனது அரசின் சார்பில் பல்வேறு அதிரடி திட்டங்களை இவர் நிறைவேற்றி வருகிறார். புதிய அறிவிப்புகளும் வெளியிடுகிறார்.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான பலூ அடார் பகுதிக்கு இன்று காலை தனது சகமந்திரிகளுடன் காரில் வந்த முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் இன்று துடைப்பம் பிடித்து அங்குள்ள தெருக்களை பெருக்கி சுத்தம் செய்தார்.\nஅப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை சுத்தமாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். இந்தியாவின் தூய்மையான முதல் நூறு நகரங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த நிலையை மாற்றி மாநிலத்த��ன் தலைநகரான லக்னோவையும் தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என அப்பகுதியில் இருந்த பொதுமக்களை அவர் கேட்டு கொண்டார்.\nஇந்த பட்டியல் தங்களது ஆட்சி அமைவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இடம்பெற்றதாகவும், அடுத்த கணக்கெடுப்புக்குள் லக்னோவை மிகவும் தூய்மையான நகரமாக மாற்றி காட்டுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nலக்னோ நகரம் இவ்வளவு அசுத்தமாக இருப்பது ஏன் என்று அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்த யோகி ஆதித்யாநாத், நகருக்கு உட்பட்ட அமைத்து வார்டுகளையும் தூய்மையாக வைத்துகொள்ளும்படி உத்தரவிட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/watch-sun-tv-thangam-22-03-2011-tamil.html", "date_download": "2021-01-18T22:58:41Z", "digest": "sha1:M3QR6432TOFBFUBVHXFKJ7SCVR4CLASQ", "length": 6080, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Thangam 22-03-2011 Tamil Serial - தங்கம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://generation-p.org/ta/winstrol-review", "date_download": "2021-01-18T22:53:45Z", "digest": "sha1:OJWNDAMVWWFUSFZFSZQRZ2KFNWF7IT2P", "length": 28877, "nlines": 104, "source_domain": "generation-p.org", "title": "Winstrol ஆய்வு, 5 வாரங்களுக்கு பிறகான முடிவுகள்: சிறந்தவற்றுள் ஒன்று...", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்அழகான அடிகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nWinstrol - சோதனையில் தசைக் கட்டிடம் உண்மையில் வெற்றிகரமாக உள்ளதா\nWinstrol தயாரிப்பு சமீபத்தில் தசையை Winstrol உண்மையான உள் Winstrol மாறியுள்ளது. ஆர்வமுள்ள பயனர்களிடமிருந்து அனைத்து வகையான உறுதிப்படுத்தும் சோதனை அறிக்கைகள் Winstrol வளர்ந்து வரும் விழிப்புணர்வை விளக்குகின்றன.\nமீண்டும், டஜன் கணக்கான வாடிக்கையாளர் அனுபவங்கள் Winstrol தசை வெகுஜனத்தை அதிகரிக்க வேலை செய்வதாகத் தோன்றுகின்றன, ஆனால் அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. எனவே, எங்களிடம் வழிமுறைகளும் அதன் பயன்பாடும் உள்ளன, இதன் விளைவாகவும் அதே நேரத்தில் அளவை சரியாக சோதித்துப் பார்த்தோம். இறுதி முடிவுகளை இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nWinstrol பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள Winstrol என்ன\nWinstrol தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டது. தீர்வின் பயன்பாடு மிகக் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலத்திற்கு மேல் நடைபெறுகிறது - விரும்பிய முடிவுகள் மற்று��் வெவ்வேறு தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து. இதைச் சோதித்த வாடிக்கையாளர்களின் சோதனைகளைப் பார்க்கும்போது, இந்த திட்டத்திற்கு இந்த நிதி தோற்கடிக்கப்படவில்லை என்பது ஒருமித்த முடிவு.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஎனவே இப்போது இந்த தீர்வு பற்றிய அனைத்து விவரங்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nWinstrol உற்பத்தியாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்ட காலமாக அதன் நிதிகளை சந்தையில் விற்பனை செய்து வருகிறார் - இதனால் நிறுவனம் பல ஆண்டு அனுபவங்களை குவிக்க முடிந்தது.\nஇதை நாம் நிச்சயமாக Winstrol : Winstrol இயற்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் விளைவாக நம்பத்தகுந்த இணக்கமான தயாரிப்பு என்பதை நிரூபிக்கிறது.\nWinstrol, நிறுவனம் தசையை வளர்ப்பதற்கான சவாலை தீர்க்க மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது.\nWinstrol அளவை அதிகரிக்க Winstrol செய்யப்பட்டது, இது ஒரு சிறந்த தயாரிப்பாக அமைந்தது. போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து சிக்கல்களுக்கும் எதிரான ஒரு பீதி என்று கூறப்படுகின்றன, இது தர்க்கரீதியாக நிபந்தனையுடன் மட்டுமே செயல்படுகிறது. இதன் விளைவாக, ஒருவர் இரக்கமின்றி குறைவான அளவைக் கொண்டிருக்கிறார், எடுத்துக்காட்டாக, உணவு சப்ளிமெண்ட்ஸ் விஷயத்தில். அப்படியானால், இந்த வகை தயாரிப்பின் பயனர்கள் மிகவும் அரிதாகவே முன்னேறுகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அதேபோல், Prosolution Gel முயற்சிப்பது மதிப்பு.\nகூடுதலாக, Winstrol உற்பத்தி நிறுவனம் தயாரிப்புகளை விற்கிறது. எனவே இது மிகவும் மலிவானது.\nயார் நிச்சயமாக தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது\nஇந்த சூழ்நிலைகள் உங்களைப் பற்றி கவலைப்பட்டால், இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்:\nWinstrol சிகிச்சை பெற அவர்களுக்கு ஒழுக்கம் இல்லை.\nஉங்கள் சிரமங்களை அகற்றுவதற்காக பணத்தை கீழே வைப்பது உங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லை.\nபுல்லட்டின் தெளிவாக உங்களைப் பாதிக்காது, நீங்கள் தெளிவாக அறிவிக்க முடியும், \"தசைகளின் வீச்சு மற்றும் வலிமையின் முன்னேற்றத்திற்கு நான் என்னால் முடிந்ததை அளிக்கிறேன்\", உங்களை நீங்களே நிற்க வேண்டாம்: இப்போது நடவடிக்கை எடுக்க சிறந்த தருணம் ,\nஎங்கள் உதவிக்குறிப்பு: இந்த பகுதியில், முகவர் நீண்டகால முடிவுகளைப் பெற வெற்றிக்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.\nWinstrol மிகவும் சுவாரஸ்யமாக்கும் விஷயங்கள்:\nநீங்கள் ஒரு மருத்துவரை அழைக்கவோ அல்லது கெமிக்கல் கிளப்பைப் பயன்படுத்தவோ இல்லை\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் உகந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் பயன்பாட்டின் எளிமையை உறுதி செய்கின்றன\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ளவில்லை & அதை ஒருவருக்கு விளக்க நீங்கள் தடையாக இல்லை\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு ஒரு மருந்து ஆர்டர் தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு பரிந்துரைக்கப்படாமல் ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் ஆன்லைனில் மலிவானது\nதசை வளர்ச்சியைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியுடன் அரட்டை அடிக்கிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்கள் தனியாக வாங்க முடியும், அதைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு Winstrol எவ்வாறு உதவுகிறது\nWinstrol எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பது முறையே போதுமான நேரம் மற்றும் பொருட்கள் குறித்த அறிக்கைகளை எடுத்துக்கொள்வதன் மூலம். செயலில் உள்ள பொருட்கள் படிக்கின்றன.\nஉங்களுக்கான பணியை நாங்கள் எடுத்துள்ளோம்: அதன் பிறகு, பல்வேறு பயனர்களின் கருத்துக்களை நாங்கள் சமமாகப் பார்ப்போம், ஆனால் முதலில், Winstrol விளைவுக்கான சரியான தரவு இங்கே:\nகுறைந்தபட்சம் அது Winstrol குணப்படுத்தும் பயனர்களிடமிருந்து வரும் கருத்து\nபதப்படுத்தப்பட்ட பொருட்களை உற்று நோக்கலாம்\nதுண்டுப்பிரசுரத்தை ஒரு நெருக்கமான பார்வை, பயன்படுத்தப்பட்ட சூத்திரம் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளைச் சுற்றி கட்டப்பட்டதாகக் கூறுகிறது.\nபல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள தசை நன்கு அறியப்பட்ட செயலில் உள்ள பொருட்களின் சிக்கலில் உள்ளது.\nஅளவு முக்கியமானது, பல தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் Winstrol விஷயத்தில் அப்படி இல்லை.\nசில வாடிக்கையாளர்களுக்கு, இது ஒரு அசாதாரண தேர்வாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் நிறைய தசைகளைப் பெற உதவுகிறது.\nWinstrol பயன்படுத்தும் கூறுகளைப் பற்றிய எனது முந்தைய ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nவேண்டுமென்றே, நன்கு வடிவமைக்கப்பட்ட ���ொருள் செறிவு மற்றும் பிற பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது, அவை தசையை வளர்ப்பதற்கு தங்கள் பங்கைச் செய்கின்றன.\nநீங்கள் இப்போது ஆச்சரியப்படுகிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் உள்ளதா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Winstrol இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களை மட்டுமே Winstrol கொண்டது. அதனால்தான் அதை மருந்து இல்லாமல் வாங்கலாம்.\nவாடிக்கையாளர்களின் அனுபவங்களை ஒருவர் படித்தால், இவர்களும் எந்தவொரு நிகழ்வுகளையும் அனுபவிக்கவில்லை என்பதை ஒருவர் கவனிக்கிறார்.\nஅளவு வழிமுறைகளுக்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் தயாரிப்பு ஆய்வுகளில் விதிவிலக்காக சக்தி வாய்ந்தது, அந்த நுகர்வோர் வெற்றிகளுக்கு ஒரு தர்க்கரீதியான விளக்கம்.\nநீங்கள் இங்கே மட்டுமே Winstrol -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nநகல் (போலிகள்) தடுக்க, சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்கிறீர்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். அத்தகைய கள்ள தயாரிப்பு, குறைந்த விலை காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், பெரும்பாலும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது, மேலும் நிச்சயமற்ற முடிவில் மோசமான நிலையில் இருக்கலாம்.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nபயன்பாட்டில் ஏதாவது வெளிப்படையாக கருதப்பட வேண்டுமா\nதயாரிப்பு கிட்டத்தட்ட எந்த இடத்தையும் ஆக்கிரமிக்கவில்லை மற்றும் எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல முடியாதது. உற்பத்தியைப் பயன்படுத்துவது மற்றும் விரும்பத்தக்க முடிவுகளை எவ்வாறு அடைவது என்பது இணைக்கப்பட்ட தகவலின் உதவியுடன் விளக்கப்பட்டுள்ளது - இது அதிக முயற்சி இல்லாமல் உங்களை வெற்றிபெறும்\nமேம்பாடுகளை நாம் அங்கீகரிக்க வேண்டுமா\nபல பயனர்கள் தங்கள் முதல் பயன்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறுகிறார்கள். எனவே சில வாரங்களுக்குப் பிறகு வெற்றிகளை ஏற்கனவே பதிவு செய்ய முடியும் என்பது வழக்கமல்ல.\nஅதிக நீண்டகால Winstrol பயன்படுத்தப்படுகிறது, மேலும் குறிப்பிடத்தக்கவை கண்டுபிடிப்புகள்.\nபயனர்கள் போதைப்பொருளைப் பற்றி மிகவும் உறுதிய���க நம்புகிறார்கள், இது சில ஆண்டுகளுக்குப் பிறகு, சில நேரங்களில் மீண்டும் பயன்படுத்தப்படும்.\nநம்பமுடியாத வேகமான முடிவுகள் வாக்குறுதியளிக்கப்பட்டால், சோதனை அறிக்கைகளால் ஒருவர் மிகவும் சோதிக்கப்படக்கூடாது. Black Mask கூட சோதனை ஓட்டமாக இருக்கும். பயனரைப் பொறுத்து, முடிவுகள் தோன்றும் வரை இதற்கு வேறு நேரம் ஆகலாம்.\nஎவ்வாறாயினும், Winstrol விளைவு நடைமுறையில் நன்மை பயக்கும் என்று சொல்வது, மன்றங்களிலிருந்து அனுபவங்களையும் பயனர்களிடமிருந்து வரும் மதிப்புரைகளையும் பார்ப்பது புண்படுத்தாது. துரதிர்ஷ்டவசமாக, மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவை அதிக விலை கொண்டவை பொதுவாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nWinstrol மதிப்பீடு முதன்மையாக நேரடி ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் பயனர் மதிப்புரைகளில் Winstrol. இந்த சுவாரஸ்யமான முடிவுகளை நாம் இப்போது பார்க்கிறோம்:\nநிச்சயமாக, இது நிர்வகிக்கக்கூடிய மதிப்புரைகளைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருடனும் வெவ்வேறு அளவுகளைத் தாக்கும். மொத்தத்தில், முடிவுகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன, நீங்களும் அப்படித்தான் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nமக்கள் பின்வரும் முன்னேற்றங்களை பதிவு செய்கிறார்கள்:\nஇறுதியாக - ஒரு இறுதி முடிவு\nசிந்தனைமிக்க கலவை முதல் நல்ல எண்ணம் கொண்ட வாடிக்கையாளர் கருத்துக்கள் வரை சப்ளையர் வாக்குறுதியளிக்கும் முடிவுகள் வரை.\nஎங்கள் இறுதி முடிவு கூறுகிறது: சோதனை முடிவடையும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் தொடங்குவதற்கு முன், அசல் தயாரிப்பை சிறந்த சில்லறை விலையில் ஆர்டர் செய்வதை உறுதிசெய்ய இந்த தயாரிப்பு வாங்குவதற்கான துணை உதவிக்குறிப்புகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.\nஒரு பெரிய நன்மை என்னவென்றால், இது எந்த நேரத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்கள் தனிப்பட்ட வழக்கத்தில் சேர்க்கப்படலாம்.\nதயாரிப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. தசைக் கட்டமைப்பைப் பற்றி நிறைய சோதனைகள் மற்றும் விரக்திகளுக்குப் பிறகு, நான் ஒரு முடிவுக்கு வந்தேன்: Winstrol இந்த பகுதியில் ஒரே உண்மையான தீர்வை வழங்குகிறது.\nஇறுதியாக, ஒருவர் சொல்லலாம்: தயாரிப்பு ஊக்கமளிக்கிறது.\nதயாரிப்பு வாங்கும்போது இந்த சாத்த���யமான அபாயங்களைத் தவிர்க்கவும்\nநான் இணைத்ததைத் தவிர வேறு எந்த சந்தேகத்திற்கிடமான கடையிலிருந்தோ அல்லது விநியோக மூலத்திலிருந்தோ மருந்து வாங்குவதற்கான முடிவாக ஆபத்து தேவையில்லை.\nசந்தேகமே வேண்டாம்: இது Winstrol க்கான மலிவான மற்றும் சிறந்த மூலமாகும்\nநீங்கள் காணப்பட்ட மருந்துகள் மீது குற்றம் சாட்டப்படுவதற்கான அதிக நிகழ்தகவு உள்ளது, அவை அநேகமாக பயனற்றவை மற்றும் மோசமான சூழ்நிலையில் அச்சுறுத்தலாகத் தோன்றுகின்றன. மற்றவற்றுடன், பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த சிறப்பு சலுகைகளுடன் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள், இது ப er ர்ன்பாங்கெரி என நெருக்கமான ஆய்வில் வெளிப்படுத்துகிறது.\nதயவுசெய்து கவனிக்கவும்: இந்த தீர்வை சோதிக்க நீங்கள் முடிவு செய்தவுடன், நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்துவீர்கள்.\nஇதற்கிடையில், நான் எல்லா ஆதாரங்களையும் ஆன்லைனில் சோதித்தேன், எனவே உறுதியாகக் கூறலாம்: இந்த சரியான வழிமுறையை அசல் உற்பத்தியாளரிடம் மட்டுமே காண முடியும்.\nWinstrol வாங்குவது பற்றிய தகவல்:\nமுடிந்தவரை வலையில் சாகசக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் - நாங்கள் சோதித்த இணைப்புகளைப் பயன்படுத்தவும். மிகக் குறைந்த விலையிலும், மிக விரைவான விநியோக விதிமுறைகளிலும் நீங்கள் ஆர்டர் செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கும் இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.\nஇதோ - இப்போது Winstrol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nWinstrol க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/mahindra-kuv100-variants-know-which-one-to-buy-17498.htm", "date_download": "2021-01-18T23:29:15Z", "digest": "sha1:FWNOGTLGTHT3UVJN6ZZSR26NHKNPZRNQ", "length": 20565, "nlines": 231, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்த்ரா KUV 100 வேரியண்ட்கள்: எதை வாங்குவது என்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ\nsecond hand மஹிந்திரா கேயூவி 100\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மஹிந்த்ரா KUV 100 வேரியண்ட்கள்: எதை வாங்குவது என்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்\nமஹிந்த்ரா KUV 100 வேரியண்ட்கள்: எதை வாங்குவது என்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்\nமாபெரும் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்த்ரா, தனது KUV 100 காரை, புதிய மைக்ரோ SUV பிரிவில் அறிமுகப்படுத்தியது. பல்வேறு தரப்பினர் இந்த காரின் அறிமுகத்திற்காக காத்திருந்தாலும், KUV 100 காரில் வழங்கப்பட்டுள்ள சுவாரசியமான அம்சங்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் இன்றைய இளம் தலைமுறையை குறிவைத்து ஈர்க்கக் கூடியதாக இருக்கின்றன. மேலும், இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை இதற்கு முன்பு வெளிவந்த வேறு எந்த மஹிந்த்ரா காரிலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. இவை, பிரெத்தியேகமாக KUV 100 காரில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. மஹிந்த்ராவின் புதிய கார், K2, K4, K6, மற்றும் K8 போன்ற 4 விதமான வேரியண்ட்களில், பல டிரிம் லெவல்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த காரை, புதிய 1198cc mfalcon டீசல் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின்கள் இயக்குகின்றன. டீசல் இஞ்ஜின் 77bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், இதன் பெட்ரோல் இஞ்ஜின் 82 bhp சக்தியை உற்பத்தி செய்கின்றது.\nஇன்றைய தேதியில், ஒவ்வொரு காரும் பல விதமான வேரியண்ட்களுடன் வெளிவருகின்றன. பொதுவாக, பல உன்னதமான மாடல்களில் இருந்து ஒன்றை மட்டும் தேர்வு செய்ய நினைக்கும் போது, குழப்பம் மட்டுமே மிஞ்சும். KUV 100 காரை வாங்க வேண்டும் என்று நீங்கள் எண்ணியிருந்தால், உங்களுக்கும் நிச்சயமாக இதே நிலைதான். உடனடியாக உங்கள் குழப்பம் தீர வேண்டும் என்றால், மேலும் வாசித்து, KUV 100 வேரியண்ட்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது வேலையை சுலபமாக்க, நாங்கள் இந்த காரின் வேரியண்ட்களை பட்டியலிட்டு, ஆராய்ந்து, சுருக்கமாக இங்கு விவரித்துள்ளோம். வேரியண்ட்களின் விவரப் பட்டியலுக்குள் நுழைவதற்கு முன்னர், KUV 100 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் முன்புறத்தில் இரட்டை காற்றுப் பைகள் ஆப்ஷனல் பாதுகாப்பு அம்சமாக வருகின்றன; அதே நேரத்தில், அனைத்து வேரியண்ட்களிலும், ABS அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே எடுத்துரைக்கிறோம். கூட்டல் குறி உள்ள வேரியண்ட்கள் அனைத்தும் இரட்டை காற்றுப் பைகள் இணைக்கப்பட்டவை. மேலும், இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகளும், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.\nமஹிந்த்ரா KUV 100 K2 (அடிப்படை): பெட்ரோல் - ரூ. 4.5 லட்சங்கள்/ டீசல் – ரூ. 5.2 லட்சங்கள்\nசிக்கனமான பட்ஜெட்டில், அடிப்படை தேவைகள் பூர்த்���ியாக வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்களின் தேர்வு, K2 அடிப்படை வேரியண்ட்டாக இருக்கும். பாடி நிறத்திலேயே பம்பர்கள், பவர் ஸ்டியரிங், பின்புற ஸ்பாய்லர் மற்றும் ஹீட்டருடன் வரும் மேனுவல் குளிர் சாதன வசதி போன்ற கவர்ச்சிகரமான அம்சங்கள் நிறைந்த இந்த கார், முதல் முதலாக கார் வாங்குபவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கும்.\nடில்ட் ஃபங்சன் கொண்ட பவர் ஸ்டியரிங்\nஹீட்டர் வசதியுடன் வரும் மேனுவல் AC\nஎலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் மற்றும் இஞ்ஜின் இம்மொபிலைசர் வசதி கொண்ட ஆண்டி-லாக் ப்ரேக்கிங் அமைப்பு\nமஹிந்த்ரா KUV 100 K4 பெட்ரோல் ரூ. 4.8 லட்சங்கள்/ டீசல் ரூ. 5.6 லட்சங்கள்\nK4 வேரியண்ட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில், சில வசீகரமான அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. மேலும், இந்த டிரிம்மில் ஒரு சில ஆஃப்-ரோடு திறன்களும் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபாடி நிறத்திலேயே கதவு கைப்பிடி மற்றும் விங் பிளாப்கள்\nசக்கர ஆர்ச் மீது க்ளாடிங்க்\nசேறு படாமல் இருக்க மட் பிளாப் மற்றும் வீல் கேப்கள்\nமடக்கக் கூடிய பின்புற இருக்கை\nமஹிந்த்ரா KUV 100 K6: பெட்ரோல் ரூ. 5.4 லட்சங்கள்/ டீசல் ரூ. 6.3 லட்சங்கள்\nஉல்லாசமாகவும், ஆடம்பரமாகவும் பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வேரியண்ட்டை தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், குளிரூட்டப்பட்ட க்லோவ் பாக்ஸ், பல்வேறு டிரைவிங் மோடுகள் மற்றும் ஏராளமான மனதைக் கவரும் அம்சங்கள் போன்றவை K4 வேரியண்ட்டில் நிறைந்துள்ளதால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.\nமுன்புற கிரில் பகுதியில் குரோம் வேலைப்பாடு\nகருமை நிறத்தில் B-பில்லர் பகுதி\nகாரின் மேல் பொருத்தப்பட்டுள்ள ரூஃப் ரெயில்கள் மற்றும் ஆன்டெனா\nபக்கவாட்டில், கதவின் மீது உள்ள க்ளாடிங்க்\nபியானோ கருப்பு நிறத்தில் வரும் சென்டர் கன்சோல்\nஓட்டுனரின் இருக்கை உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி\nமின்சாரத்தால் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய விங் மிர்ரர்கள்\nஃபாலோ-மீ-ஹோம் முன்புற விளக்குகள் மற்றும் முன்புற கதவுகளில் படுல் (puddle) விளக்குகள்\n4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்கள் ஆகியவை இணைக்கப்பட்ட இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம்\nட்ரைவ் மோடுகள்: பவர் மற்றும் எக்கோ\nமஹிந்த்ரா KUV 100 K8: பெட்ரோல் – ரூ. 6.0 லட்சங்கள்/ டீசல் ரூ. 6.8 லட்சங்கள்\nKUV 100 காரின் உயர்தர வேரியண்ட்டான K8 டிரிம்மில், ஏராளமான கண்ணைக் கவரும் அம்சங்களும், மனதை ஈர்க்கும் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. காலையிலும் பளீரென்று எரியும் LED விளக்குகள், மைக்ரோ-ஹைபிரிட் அம்சம் (இஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்) மற்றும் அலாய் சக்கரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்க சிறந்த அம்சங்களாகும்.\nமுன்புறத்தில் குரோம் வேலைப்பாடுகள் கொண்ட பனி விளக்குகள்\nஅனைத்து கதவுகளிலும் படுல் (puddle) விளக்குகள்\nபின்புற கதவு கைப்பிடிகளில் வெள்ளி நிறத்தில் வேலைப்பாடுகள்\n12 ஸ்போக் அலாய் சக்கரங்கள்\nகாலையிலும் பளீரென்று எரியும் விளக்குகள்\nKUV 100 ஆப்ஷனல் வெர்ஷன்கள்\nமஹிந்த்ரா KUV 100 K2+ பெட்ரோல் ரூ. 4.7 லட்சங்கள் / டீசல் ரூ. 5.5 லட்சங்கள்\nமஹிந்த்ரா KUV 100 K4+ பெட்ரோல் ரூ. 5.1 லட்சங்கள்/ டீசல் ரூ. 5.9 லட்சங்கள்\nமஹிந்த்ரா KUV 100 K6+ பெட்ரோல் ரூ. 5.7 லட்சங்கள்/ டீசல் ரூ. 6.5 லட்சங்கள்\nமேலும் வாசிக்க ஒப்பீடு: மஹிந்த்ரா KUV 100 vs கிராண்ட் i10 vs ஸ்விஃப்ட் vs பிகோ\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஸ்விப்ட் போட்டியாக கேயூவி 100\nஎக்ஸ்யூவி300 போட்டியாக கேயூவி 100\nவாகன் ஆர் போட்டியாக கேயூவி 100\nஆல்டரோஸ் போட்டியாக கேயூவி 100\nடியாகோ போட்டியாக கேயூவி 100\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் பிளஸ்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐ\nவோல்க்ஸ்வேகன் போலோ ரெட் மற்றும் வெள்ளை edition\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/2020/10/", "date_download": "2021-01-18T23:48:48Z", "digest": "sha1:OOT4NJQON7UTOYCIAW7KFN4UAOLFIHRG", "length": 10181, "nlines": 166, "source_domain": "www.chennaivasthu.com", "title": "October 2020 — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாஸ்து முறையில் வீடு,ப‌ள்‌ளி‌க‌ள் க‌ல்லூ‌ரிக‌ள் வாஸ்து,\nவாஸ்துப்படி வீடு இல்லையா | எளிமையான இந்த விஷயங்களை செய்தாலே போதும்/chennaivastu / Is Vastu Necessary\nமாற்றத்தை ஏற்படுத்தும் சூட்சும வாஸ்து குறிப்புகள்,வாஸ்துப்படி வீடு இல்லையா ,எளிமையான இந்த விஷயங்களை செய்தாலே போதும்,வாஸ்து சாஸ்திரம் தேவையா\nபணவரவை தரும் வாஸ்து ரகசியம் / பணம் ஈர்க்க உச்சகட்ட ரகசியம்/ கடன் தீர எளிய பரிகாரம்/செல்வ ரகசியங்கள்\nபணவரவை தரும் வாஸ்து ரகசியம்,பணம் ஈர்க்க உச்சகட்ட ரகசியம்,கடன் தீர எளிய பரிகாரம்,செல்வ ரகசியங்கள்,பணம் நம்மை தேடி வர,பணம் தரும் வாஸ்து,காசு பணம் தங்க வாஸ்து,வீட்டில் பணம் […]\nவாஷிங் மெஷின் வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் |Washing machine place as per vastu\nஎல்லாவித வாஸ்து தோஷங்களையும் போக்க எளிய வழி | Simple steps to overcome Vastu Dosham\nஎல்லாவித வாஸ்து தோஷங்களையும் போக்க எளிய வழிமுறைகள், , Simple steps to overcome all Vastu Doshams,வீடு எப்படி இருக்க வேண்டும்,வடக்கு வாசல் வீடு வாஸ்து,வடக்கு […]\nகசாப்பு கடை மக்களுக்கு வாஸ்து/கடைக்களுக்கான வாஸ்து\nதுவைக்கும் கல் வாஸ்து/ vastu for wash area\nபணக்கார வீடுகள் வாஸ்து,வாஸ்து – விடை தெரியா மர்மங்கள்/chennai/ சென்னைவாஸ்து/architectural your home\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து ரகசியம் ஜோதிட ரகசியம்\nகழிவறை வாஸ்து தவறுகள்/ ஜெயா நகர் பெங்களூர் வாஸ்து/Vastu in Jayanagar Bangalore/jp nagar vastu\nஉணவு அருந்தும் அறை வாஸ்து/சாப்பிடும் அறை வாஸ்து/banaswadi vastu/food vastu/பானசவடி வாஸ்து சென்னை\nமதில் சுவர் வாஸ்து சாஸ்திரம் / சுற்றுச் சுவர் வாஸ்து /kamakshipalya vastu consultants/chennaivastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/12904/", "date_download": "2021-01-18T23:37:49Z", "digest": "sha1:RCAR35EBSO7E33FNDZNAXBPR2KUBDUNY", "length": 10015, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய வங்கி ஆளுனர் மீது பூரண நம்பிக்கையுண்டு – சுதந்திரக் கட்சி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி ஆளுனர் மீது பூரண நம்பிக்கையுண்டு – சுதந்திரக் கட்சி\nமத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் கு���ாரசுவாமியின் மீது பூரண நம்பிக்கையுண்டு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன மத்திய வங்கியின் ஆளுனர் தொடர்பிலோ அல்லது அவரது நடவடிக்கைகள் தொடர்பிலோ எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் மத்திய வங்கி சிறந்த முறையில் கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, மத்திய வங்கியின் ஆளுனர் குமாரசுவாமி அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பில் நிதி அமைச்சர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி பூரண நம்பிக்கையுண்டு மத்திய வங்கி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\n51 இந்திய மீனவர்கள் விடுதலை\nநல்லிணக்க பொறிமுறை செயலணி மீது நம்பிக்கையில்லை – நீதி அமைச்சர்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபைய���ல் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-oct13/25166-2013-10-11-09-44-37", "date_download": "2021-01-18T23:41:13Z", "digest": "sha1:DURJ3ZRZ5CORRJQRGMCZP74ELGYBPA55", "length": 57441, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் ஏவிடும் 'ஆக்டோபஸ்'", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - அக்டோபர் 2013\nதமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்\nஇந்திய விவசாயத்தை அழிக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்\nமோடி - எடப்பாடியின் திட்டமல்ல... கார்ப்பரேட்டுகளின் செயல்திட்டம்\nஎட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே\nவேளாண்மையை நசுக்கும் வேளாண்மன்றச் சட்டம்\nஒப்பந்த விவசாயத்தால் வறுமை ஒழியுமா\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2013\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2013\nமரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் ஏவிடும் 'ஆக்டோபஸ்'\nகாரல்மார்க்சும் பிரெடரிக் எங்கல்சும் இணைந்து எழுதி, 1848இல் வெளியிடப்பட்ட ‘கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில்’, “முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன்மூலம் உற்பத்தி உறவுகளிலும் இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது” என்று கூறியுள்ளனர்.\nமுதலாளிய உற்பத்தியின் அடிப்படை நோக்கம் அதிக இலாபத்தைப் பெறுவதும் அதன்மூலம் மேலும் மூலதனத்தைக் குவிப்பதும் ஆகும். இதற்காக முதலாளி யம் அறிவியலில் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைக்கிறது. இவற்றை உற்பத்தியில் பயன்படுத்தி, உற்பத்தித் திறனைப் பெருக்குகிறது. இதனால் குறைந்த செலவில், அதிக அளவில் பொருள்களை உற்பத்தி செய்து, அதிக இலாபத்தைக் குவிக்கிறது.\n1780களில் நீராவி ஆற்றலால் இயங்கக் கூடிய எந்திரங்கள் கொண்ட நூற்பாலைகளும் நெசவாலை களும் முதன்முதலாக இங்கிலாந்தில் நிறுவப்பட்டன. பிறகு மற்ற அய்ரோப்பிய நாடுகளிலும் இத்தொழிற் சாலைகள் ஏற்பட்டன. எனவே முதலாளிகளுக் கிடையே சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டது.\nஅதன்பின் நூறு ஆண்டுகள் கழித்து, 1880களில் இலண்டன், மிலான், நியூயார்க் ஆகிய நகரங்களில் முதன்முறையாக மின்உற்பத்தி நிலையங்கள் அமைக் கப்பட்டன. அதன்பின், நிலக்கரிக்கு மாற்றாக மின் சாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய தொழிற்சாலை களில் உற்பத்தித் திறன் வேகமாக அதிகரித்தது. காலப் போக்கில் நிலக்கரியைப் பயன்படுத்திய தொழிற் சாலைகள் முதலாளித்துவப் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டுவிட்டன.\nஇதேபோன்று 1850 முதல் 1875க்குள் இரும்பைப் பயன்படுத்துவதில் உருவாக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்கள், இரசாயனத் துறையில் மூலக்கூறுகளில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் அமைப்பு முறை பற்றிய கண்டுபிடிப்புகள், பெட்ரோலியம் கண்டுபிடிப்பு முதலானவை முதலாளிய உற்பத்தியில் மாபெரும் பாய்ச்சலான மாற்றங்களை ஏற்படுத்தின. அதிக மூலதனமிட்டு, அதிநவீனத் தொழில் நுட்பங் களை உற்பத்தியில் பயன்படுத்திய முதலாளிகளிடம் பெருத்த இலாபமும், மூலதனமும் குவிந்தன. அத னால் இந்த முதலாளிகள் உற்பத்தியிலும் சந்தை யிலும் ஏகபோக ஆதிக்கம் பெற்றனர். இதன்காரண மாக நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதிலும் இப் பெருமுதலாளிகளின் ஆதிக்கம் வளர்ந்தது.\nகம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில், “முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து மேலும் மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இந்த இன்றியமையாத் தேவை யான���ு, முதலாளித்துவ வர்க்கத்தைப் புவிப்பரப்பு முழுவதும் செல்லும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக்கொள்ள வேண்டிய தாகிறது; எல்லா இடங்களிலும் குடியேற வேண்டிய தாகிறது; எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவிக் கொள்ள வேண்டியதாகிறது. அனைத்துலகச் சந்தை யைப் பயன்படுத்திச் செயல்படுவதன்மூலம், முதலா ளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துலகத் தன்மை பெறச் செய்திருக்கிறது” என்று மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவத்தின் அடிப்படையான செயல்பாட்டை விளக்கியுள்ளனர்.\nஎனவேதான், முதலாளிய உற்பத்தி முறை வளர்ச்சி பெற்றிருந்த மேற்கு அய்ரோப்பிய நாடுகள், பிற நாடுகளின் சந்தையிலும், மூலப் பொருள்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அந்நாடுகளைக் கைப் பற்றித் தம் காலனி நாடுகளாக மாற்றிடக் கடுமையாகப் போட்டியிட்டன. 1800 வரையில், உலகப் பரப்பில் 35 விழுக்காடு காலனிப் பகுதியாக இருந்தது. இது 1878 இல் 67 விழுக்காடாக உயர்ந்தது. இதைத்தான் லெனின், ஏகாதிபத்திய நாடுகள் உலக நாடுகளைத் தமக்கிடையே பங்கீடு செய்துகொள்ளும் என்று கூறினார். அதன்படி 1914இல் முதல் உலகப் போர் மூண்டபோது, உலகப் பரப்பில் 84.4 விழுக்காடு காலனிப் பகுதியாக இருந்தது. ஏகாதிபத்தியப் போட்டியே இரண்டாம் உலகப் போருக்கும் காரணமாக அமைந் திருந்தது.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின் படிப்படியாகக் காலனிய நாடுகள் விடுதலை பெற்றன. கதிரவன் மறையாத பேரரசாக விளங்கிய பிரிட்டன், அமெரிக் காவின் துணைக்கோள் என்ற நிலைக்குத் தாழ்ந்தது. உலகின் இருபெரும் வல்லரசுகளாக அமெரிக்காவும், சோவியத் நாடும் உருவெடுத்தன. உலக அரங்கில் உருவான புதிய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முதலாளிய ஏகாதிபத்தியம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முயன்றது.\nஒரு நாட்டை நேரடியாகக் கைப்பற்றி ஆதிக்கம் செய்து வந்ததற்கு மாற்றாக, அதுவரையில் கொள்ளை யடித்துக் குவித்து வைத்திருந்த மூலதனத்தைக் கொண் டும், உற்பத்தியிலும் நுகர்விலும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியும், அவற்றின் மூலம் தங்கள் பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டிட ஏகாதிபத்திய நாடுகள் முடிவு செய்தன. இந்த நோக்கத் திற்காகத்தான் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் (IMF), காட் (GATT) அமைப்பும�� உருவாக்கப்பட்டன.\nஎனவே 1950க்குப்பின் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளும், அவற்றை முதலாளித்துவ உற்பத்தியில் பயன்படுத்துவதும் வேகமாக வளர்ந்தன. இவற்றுள் தகவல் தொழில்நுட்பம் முதன்மையானதாக விளங்குகிறது. இது உலகத்தையே தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிட்டது. இதனால் இன்று இந்தியாவில் சிற்றூர்களில் முப்பது கோடிப்பேர் கைப்பேசியைப் பயன்படுத்துகின்றனர். சிற்றூர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. நகரங்களில் கணினி எண்ணிக்கை வேக மாக வளர்ந்து வருகிறது. 15 கோடிப்பேர் இணையதள இணைப்பு வைத்துள்ளனர். இத்தகவல் தொழில்நுட் பத்தால் பெருமுதலாளியக் குழுமங்கள் கொள்ளை இலாபம் பெற்றுவருகின்றன.\nதகவல் தொழில்நுட்பத்தைப் போலவே உயிரியல் தொழில்நுட்பமும் பொருளியல் ஆதிக்க ஆற்றலாக வளர்ந்து வருகிறது. உயிரியல் தொழில் நுட்பம் வேளாண்மை, மருத்துவம், இரசாயனத்துறை ஆகியவற்றில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வேளாண்மையில் இதன் பயன்பாடு மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.\nபருத்திப் பயிரில் காய்ப்புழுவின் தாக்குதலால், பருத்தி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை எத்தனை தடவைகள் தெளித்தாலும் காய்ப்புழுவின் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை. இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக அமெரிக் கப் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ, மரபீனி மாற்றப்பட்ட பருத்தியை உருவாக்கியது. வகைவகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரித்துக் கொள்ளை இலாபம் ஈட்டியதும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களே\nஇயற்கையில் மண்ணில், பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringensis - B.T.) எனும் பாக்டீரியா உள்ளது. இந்தப் பாக்டீரியாவில் உள்ள Cry 1 Ac எனும் ஜீன், பயிர்களைத் தின்னும் புழுக்களுக்கு நஞ்சாக அமைகிறது. அதனால் இந்த ஜீனை மட்டும் பிரித்தெடுத்துப் பயிரினுள் செலுத்துகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட பயிரைத்தான் மரபீனி மாற்றப்பட்ட பயிர் என்று கூறுகின் றனர்.\nஅதிக விளைச்சல், தரமான பஞ்சு, பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தத் தேவையில்லை என்பதால் மிச்சமாகும் பணம் என்கிற ஈர்ப்பான பரப்புரையை மான்சான்டோ நிறுவனத்தின் கிளையாக மகாராட்டிரத் தில் செயல்படும் மகிகோ (Mahyco)வும் அரசும் செய்தன. இதன் விளைவாகத் தற்போது பருத்தி பயிரிடப்படும் மொத்தப் பரப்பில் 93 விழுக்காடு பி.ட்டி. பருத்தி பயிரிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பி.ட்டி. பருத்தி விதையை ஒவ்வொரு தடவையும் மான்சான்டோ நிறுவனத்திடம் தான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். ஏனெனில் உழவர்கள் பயிரிடும் பி.ட்டி. பருத்தியின் விதைகள் மலட்டுத்தன்மை கொண்டவை. பருத்தி விதை உற்பத்தி மான்சான்டோவின் முற்றுரி மையாகிவிட்டது. இதனால் எண்ணற்ற நாட்டு இரகப் பருத்தி வகைகள் அழிந்துவிட்டன.\nஇந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட பயிரை உழவர் களின் வயல்களில் ஆய்வு செய்வதற்கும் வணிக முறையில் பயிரிடுவதற்கும் ஒப்புதல் அளிப் பதற்காக ‘மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு’ (Genetic Engineering Approval Committee - GEAC) என்பது நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் கீழ் இருக்கிறது. இக்குழு பி.ட்டி. பருத்தியை வணிக நோக்கில் பயிரிட ஒப்புதல் அளித்தது முதலே சூழலிய ஆர்வலர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், அறிவியலாளர்களில் ஒரு பிரிவினரும் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் சுற்றுச் சூழலுக்கும், உயிர்ப்பன்மைக்கும், மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் மாற்றப்பட முடியாத தன்மை யிலான மாபெரும் கேடுகள் காலப்போக்கில் ஏற்படும் என்றுகூறி எதிர்த்து வருகின்றனர்.\n2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களைத் தடைசெய்யக் கோரி ஒரு பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு அய்வர் அடங்கிய தொழில்நுட்ப வல்லுநர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.\n2009ஆம் ஆண்டு அக்டோபரில் மரபணுப் பொறி யியல் ஏற்பளிப்புக் குழு (GEAC) ஆறு பி.ட்டி கத்தரி வகைகளை வணிகநோக்கில் பயிரிடுவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்தியா முழுவதிலும் உழவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்தும் பி.ட்டி. கத்தரிக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவில் 2200 வகையான கத்தரி பயிரிடப்படும் நிலையில் பி.ட்டி கத்தரி ஏன்\nஅப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் உழவர்களிடம் கருத்தறியும் கூட் டங்களை நடத்தினார். அக்கூட்டங்களில் வெளிப்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக, 2010 பிப்பிரவரியில் பி.ட்டி. கத்தரிக்கு வழங்கப்பட���ட அனுமதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதன்பின், நடுவண் அரசு, வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டது.\nவாசுதேவ் ஆச்சாரியாவின் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் இரண்டரை ஆண்டுகள் காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் உழவர்க ளையும், அறிவியல் வல்லுநர்களையும், மரபீனி மாற்றுப் பயிரின் ஆதரவாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன் அடிப்படையில் காங்கிரசுக் கட்சியின் 9 பேர், பா.ச.க.வின் 6 பேர் உள்ளிட்ட 31 உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவினர் ஒரு மனதாக உருவாக்கிய 492 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நடுவண் அரசிடம் அளித்தனர். அந்த அறிக்கை 2012 ஆகத்து மாதம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.\nஅந்த அறிக்கையில், “50 உணவுப் பயிர்கள் உட்பட 71 பயிர்களுக்கான மரபீனி மாற்றப்பட்ட பயிர் களின் ஆய்வுகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உடனே நிறுத்த வேண்டும். மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக்குழு (GEAC) உயிரித் தொழில்நுட்பத் துறைக்கும், தொழில் துறைக்கும் சார்பாகச் செயல் பட்டுள்ளமை அப்பட்டமாகத் தெரிகிறது. இதேபோன்று பி.ட்டி. பருத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே முறையான கண் காணிப்பும் கட்டுப்பாடுகளும் கொண்ட ஓர் ஏற்பாட்டை - சட்டத்தை இந்தியாவில் கொண்டுவரும் வரையில் மரபீனி மாற்றப்பட்ட பயிர் ஆய்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.\nஉச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவின் இடைக்கால அறிக்கை 2012 அக்டோபர் 7 அன்று அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலும் மரபீனி மாற்றப் பட்ட பயிர்கள் குறித்த முன்னெச்சரிக்கைக் கோட்பாடு களும், நடைமுறைகளும், கண்காணிப்பும் மிகவும் போதாதவைகளாக உள்ளன; இவற்றைச் செம்மைப் படுத்த வேண்டியுள்ளது; எனவே மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த ஆய்வுகளைத் தற்காலிகமாகப் பத்தாண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கருத்துரைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பயன்படுத்தும் பொருள்களில் - குறிப்பாக உண்ணும் பண்டங்களில் குறைபாடுகள் கண்டறியப் பட்டால், உடனடியாக அவற்றைச் சந்தையிலிருந்து ���ிலக்கிக் கொள்ள முடியும். இன்றுள்ள தகவல் தொடர்பு வளர்ச்சியின் மூலம், அப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு ஒரே மணித்துளியில் அறிவித்திட முடியும். ஆனால் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் மனித இனம் உள்ளிட்ட உயிரினங்களில், மரபியல் சார்ந்த உடற்கூறுகளில் ஏற்படக் கூடிய தீய விளைவுகளைத் திரும்பப் பெறவே முடியாது. எனவே தான் அய்ரோப்பிய நாடுகளின் ஒன்றியம் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிக்க முடியாது என்று கடந்த சூலை மாதம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அதனால் மான்சான்டோ நிறுவனம் மூட்டைமுடிச்சு களுடன் வெளியேறுவதாக அறிவிக்க நேரிட்டது (தி இந்து, 9-8-13).\nஇந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் நடுவண் அரசு 2013 ஏப்பிரல் 23 அன்று நாடாளுமன்றத்தில் ‘இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்ட வரைவை’ (Bio-technology Regulatory Authority of India - BRAI) முன்மொழிந்தது. ஆனால் இச்சட்ட வரைவு, நாடாளுமன்ற நிலைக்குழுவும், வல்லுநர் குழுவும் சுட்டிக்காட்டிய குறைபாடுகளைக் களைவதற்கு மாறாக, முன்பே நடைமுறையில், மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு (GEAC) பின்பற்றும் கட்டுப்பாடுகளையும் நீர்த்துப் போகச் செய்வதாக அமைந்துள்ளது.\nஇந்த ஒழுங்காற்றுச் சட்டம் குறித்து 25-8-2013 க்குள் மக்கள் தம் கருத்தைத் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மக்கள் கருத்தைக் கட்டாயம் கேட்டறிய வேண்டும் என்றோ, அதற்கான நடை முறைகள் குறித்தோ இச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப் படவில்லை. மாறாக, திரைமறைவுத் தில்லுமுல்லுகளை மறைப்பதற்காக இச்சட்டத்தின் விதி 8(1)இன்படி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஅறிவியலிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளிலும் மிகவும் முன்னேறியுள்ள வடஅமெரிக்கா மற்றும் மேற்கு அய்ரோப்பிய நாடுகள் கூட மரபீனி மாற்றப் பட்ட பயிர்களால், சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் கேடுகள் உண்டாவதைத் தடுப்பதற்கான திட்டவட்ட மான வழிமுறைகளை வகுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நாடுகளில் இருப்பது போன்ற நவீன ஆய்வுக் கூடங்கள், ஆய்வு முறைகள் இந்தியா வில் இல்லாத நிலையில், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்பது போல நடுவண் அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.\nமேலும் இச்சட்டத்தின் விதிகளை மீறிச் செய���் பட்டால் என்ன தண்டனை என்பது பற்றியோ, மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் உழவர்களுக்கும், நுகர் வோருக்கும் ஏற்படக் கூடிய இழப்புகளுக்கும் கேடு களுக்கும் இழப்பீடு வழங்குவது பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. “தற்போது நடப்பில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இழப்புக்குள்ளாகும் பெரும்பான்மையான உழவர்களால் நன்மையடைய முடியவில்லை. தற்போது வேளாண்மை நலிவடைந் துள்ள நிலையில், மரபீனி மாற்றுப் பயிர்களால் ஏற் படும் இழப்புகளுக்கு ஈடுசெய்யச் சட்டத்தில் இடமில்லா திருப்பது உழவர்களை மேலும் வஞ்சிப்பதாகும்” என்று நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக இருந்த வாசுதேவ் ஆச்சாரியா கூறியுள்ளார். மேலும் உலகில் பயிரிடப்படும் பரப்பில் 93 விழுக்காடு வழக்க மான விதைகளைக் கொண்டே சாகுபடி செய்யப் படுகிறது. எனவே இந்தியச் சூழலைக் கருத்தில் கொண்டு, மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வாசுதேவ் ஆச்சாரியா ஆணித்தர மாகக் கூறுகிறார்.\nமரபீனி மாற்றப்பட்ட பயிர்களின் ஆதரவாளர்கள் தம்பட்டம் அடிப்பது போல், மரபீனி மாற்றப் பயிர்களில் பூச்சி மருந்து பயன்படுத்துவது குறைந்துள்ளதா விளைச்சல் அதிகமாகியிருக்கிறதா என்றால் இல்லை என்பதே விடையாக இருக்கிறது. இந்தியாவில் பருத்தி பயிரிடும் பரப்பில் 93 விழுக்காடு மரபீனி மாற்றப்பட்ட மான்சான்டோவின் விதைகள்தான் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் பருத்தி பயிரிடும் உழவர்கள் தற் கொலை செய்து கொள்வது மகாராட்டிரத்தில் குறைய வில்லை. பி.ட்டி. பருத்தியால் உழவர்கள் யாரும் பணக்காரர்களாகிவிடவில்லை. நாட்டில் மொத்தச் சாகுபடிப் பரப்பில், பருத்தி பயிரிடப்படும் பரப்பு 5 விழுக்காடாகும். ஆனால் மொத்தம் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் 50 விழுக்காடு பருத்திப் பயிரில் பயன்படுத்தப்படுகின்ற நிலை மாறவில்லை. எனவே பன்னாட்டு நிறுவனங்களில் முற்றுரிமைக்கும் கொள்ளைக்குமான ஒரு கருவிதான் மரபீனி மாற்றப் பட்ட பயிர் என்பதாகும்.\nஅமெரிக்காவில் கடந்த முப்பது ஆண்டுகளில் பூச்சிகளின் தாக்குதலை விரட்டக்கூடிய - வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய - வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தி சேமிக்கக் கூடிய தன்மைகள் கொண்ட மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றால் உழவர்களுக்குத் தொடர்ந்து கூடுதலான பயன் கிடைக்கிறது என்பது இன்னும் திட்டவட்டமாக ஆராய்ந்து உறுதி செய்யப்படவில்லை. மரபீனிப் பயிர்களால் மனிதர்களுக்கும் பிற உயிரி னங்களுக்கும் ஏற்படக் கூடிய கேடுகள் - அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் முதலானவை இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கின்றன. 2005ஆம் ஆண்டு முடிய, அமெரிக்காவில் வறட்சி யைத் தாங்கி வளரக் கூடிய திறன்கொண்டவை என்று கூறப்பட்ட ஆயிரம் பயிர் வகைகளுக்கு வயல்வெளி ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவற்றில் ஒன்றுகூட முழுத் தகுதி உடையதாக இன்னும் தேர்ச்சி பெறவில்லை (தி இந்து, 7-9-2013, Jack A.Henemann, Director, Centre for Integrated Research in Biosafty, University of Canterburg, Newzealand).\nஉலகில் பயிரிடப்படும் மரபீனி மாற்றப்பட்ட பயிர் களில் 95 விழுக்காடு அமெரிக்காவில் பயிரிடப்படு கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் இப்பயிர்களின் விளைச்சல் புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. மரபீனிப் பயிர்களின் விளைச்சல், மரபீனி அல்லாத பயிர்களின் விளைச்சலைவிடக் குறைந்து வருகிறது. மரபீனிப் பயிர்களை அனுமதிக்காத அய்ரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் மரபீனிப் பயிர்களுக்குச் சமமாகவும் அதைவிடக் கூடுதலாகவும் விளைச்சல் எடுக்கின்றன. அதேசமயம் மரபீனிப் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு குறைவதற்கு மாறாக அதிக மாகி வருகிறது. மேலும் இதுவரையில் பின்பற்றப்பட்டு வந்த வீரிய ஒட்டுச்சேர்க்கை தொழில்நுட்பம் மூலம் ஒரு புதிய பயிர் இரகத்தை உருவாக்க 10 இலட்சம் டாலர் செலவானது. ஆனால் ஒரு மரபீனி மாற்றப்பட்ட பயிரை உருவாக்க 1500 இலட்சம் டாலர் செலவா கிறது (தி இந்து, 12-8-13).\nஅதிக மூலதனம், புதிய தொழில்நுட்பம், அறிவுசார் காப்புரிமை என்பவற்றின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தாராளமயம், தனியார் மயம், உலக மயம் என்ற பெயர்களில் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களையும் மனிதர்களின் உழைப்பையும் சூறையாடி வருகின்றன. இந்திய அரசும் மாநில அரசுகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கின்றன.\nமரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் பன்னாட்டு நிறு வனங்களின் பகற்கொள்ளைக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, நாட்டின் வேளாண்மை, சமூகம், பொருளி யல், கலாச்சாரம் ஆகியவற்றில் பெரும் சீர்குலைவை உண்டாக்கும். உழவர்கள் வ��றும் உடலுழைப்பாளி களாக மட்டும் வாழவில்லை. தங்கள் அனுபவத்தை யும் கூர்த்த அறிவையும் கொண்டு புதிய கண்டுபிடிப்பு களை உருவாக்கும் அறிவியலாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இந்தியாவில் 7000 ஆண்டுகளாக வேளாண்மை செய்துவரும் உழவர்கள், இரண்டு இலட்சம் நெல் வகைகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதேபோன்று பல ஆயிரம் கோதுமை வகைகள், 2200 கத்தரி வகைகள், 1500க்கு மேற்பட்ட மாம்பழ வகை கள், நூற்றுக்கும் மேற்பட்ட வாழை வகைகள் எனப், பல பயிர்களில் பல வகைகளை உருவாக்கியுள்ளனர்.\nஅந்தந்தப் பகுதியின் மண்வளம், சுற்றுச்சூழல், தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பயிரிடப் பட்ட பயிர் வகைகள், அப்பகுதி மக்களின் உணவுப் பழக்கம், சடங்கு முறைகள், கலாச்சாரம் ஆகியவற்றைத் தீர்மானித்தன. அதனால்தான் இந்தியாவில் உணவு, உடை, வாழ்க்கை முறை, சடங்குகள், நம்பிக்கைகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலைகள், மொழிகள் ஆகியவற்றில் முற்றிலும் வேறுபட்ட பல் வேறு தேசிய இனமக்கள் வாழ்கிறார்கள்.\nஏகாதிபத்தியங்களின் மொழியான ஆங்கிலம் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய மொழிகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதுபோல் மரபீனி மாற்றப்பட்ட பயிர், வேளாண்மையில் மட்டு மின்றிப் பல்வேறு தேசிய இனங்களின் வாழ்வியல் பண்பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்தலாகிவிடும். பத்து ஆண்டுகளில் பருத்தியில் 93 விழுக்காடு பரப்பில் பி.ட்டி பருத்தி பயிரிடும் நிலை ஏற்பட்டுவிட்டது போல், மற்ற பயிர்களிலும் இதே நிலை ஏற்படாமல் தடுக்க மரபீனி மாற்றப்பட்ட பயிர்களின் படையெடுப்பை முழு மூச்சுடன் எதிர்த்துத் தகர்த்திட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய முதலீடு, உயர் தொழில் நுட்பம் எனும் ஆக்டோபஸ் கைகளை வெட்டி வீழ்த்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n/// பன்னாட்டு நிறுவனங்களின் அந்நிய முதலீடு, உயர் தொழில் நுட்பம் எனும் ஆக்டோபஸ் கைகளை வெட்டி வீழ்த்த வேண்டும். /// -------- நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு. இந்தியாவை ஆட்டிப்படைக்கும ் நோய்க்கிருமிகள் எதுவென்று ஆராய்ந்தால், அது ஆரியக்கூத்தாடிக ளும் கூஜா தூக்கிகளும் என்றுதான் முடியும். இந்தக்கிருமிகள் பயப்படுவது இஸ்லாம் எனும் மருந்துக்குத்தா ன். எங்களுடைய கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் செயல்படுத்தாவிட ்டல், ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம். அது வரை ஆட்டுக்கால் சூப்பும் மாட்டுக்கறி பிரியாணியும் உண்ணும் போராட்டமென்று 10 லட்சம் தமிழர்கள் அறிவித்தால், அலறி அடித்துக்கொண்டு சொன்ன பேச்சை கேட்பார்கள். ---- இஸ்லாத்தை தழுவாமல் இஸ்லாத்தை வைத்து தீயவர்களை அடக்கி நல்ல காபிராக நீங்கள் சந்தோஷமாக வாழலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். புரிஞ்சா சரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/542708/amp?ref=entity&keyword=Baroque%20Party", "date_download": "2021-01-18T23:58:58Z", "digest": "sha1:4WKPKMFWFYVKKGYSICLGDPSYMXDD3EAZ", "length": 11434, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "Court not granted life sentence to Robert Fayes, with conditions: | ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது.. நிபந்தனைகளுடன் ஆயுள் கைதி ராபர்ட் பயஸ்க்கு பரோல் வழங்கியது நீதிமன்றம் | Dinakaran", "raw_content": "\nஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது.. நிபந்தனைகளுடன் ஆயுள் கைதி ராபர்ட் பயஸ்க்கு பரோல் வழங்கியது நீதிமன்றம்\nசென்னை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் 30 நாட்கள் பரோல் வழங்கியது. மகனின் திருமணத்திற்காக பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நளினி பின்பற்றிய நிபந்தனைகளை ராபர்ட் பயஸும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nராபர்ட் பயஸ் பரோல் கோரி மனு\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் ராபர்ட் பயஸ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், “ என் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. இதற்காக 30 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கோரி சிறைத்துறை ஐஜிக்கு மனு கொடுத்தேன். எனது மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலித்து பரோல் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்ற�� கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ராபர்ட் பயஸின் மனு சிறைத்துறையின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிபந்தனைகளுடன் ராபர்ட் பயஸ்க்கு 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.\nராபர்ட் பயஸ்க்கு பிறப்பித்த நிபந்தனைகள்\n*பரோல் காலத்தில்ஊடகங்களுக்கு பேட்டி எதுவும் தரக்கூடாது.\n*பரோல் காலத்தில் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது.\n*பரோல் நிபந்தனைகளை மீறினால் பரோல் ரத்து செய்யப்படும்.\n*ஒரு வார காலத்துக்குள் தங்குமிடம், உறவினர், நண்பர்கள் பற்றிய விவரங்களை போலீசிடம் வழங்க வேண்டும்.\nகுடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்\nபேரத்தூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம்\nஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சுவாமி தரிசனம்\nமாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி\nமக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி\nமுதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு\nதிருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி\nபக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண்டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்\nகொரோனா விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் ஆய்வு: அதிகாரி தகவல்\nவேளாண் சட்டங்களை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது\nஸ்மார்ட் கடைகள் தேர்வு செய்ய நாளை குலுக்கல்\nசொந்த ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பினர்: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்\nநீட் தேர்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய கோரி வழக்கு: என்டிஏவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஇந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது\nதமிழகத்தில் வாரம் முழுவதும் தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்\nபோலி நீட் மதிப்பெண் விவகாரம் மாணவி தீக்‌ஷா அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கை\nநிலம் கையகப்படுத்தும் விவகாரம் விவசாய இடங்களில் நுழைய தமிழக அரசுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபோலி இணையத்தில் பணம் செலுத்த வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை\nஅம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/235101?ref=category-feed", "date_download": "2021-01-18T23:40:54Z", "digest": "sha1:77RS7WZOC52I3HODD7QWHZIHS4F2NMZW", "length": 8101, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "துப்பாக்கியுடன் அபாயகரமான செல்ஃபி... துயரத்தில் முடிந்த இளைஞரின் ஆசை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுப்பாக்கியுடன் அபாயகரமான செல்ஃபி... துயரத்தில் முடிந்த இளைஞரின் ஆசை\nஇந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று துப்பாக்கியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது 22 வயது இளைஞர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்துள்ளார்.\nஉத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 22 வயதான இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கியை அழுத்தி மார்பில் சுட்டுக் கொண்டு மரணமடைந்துள்ளார்.\nமரணமடைந்த இளைஞர் தாரம்புரா கிராமத்தில் வசிக்கும் சவுரப் மாவி என அடையாளம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அவரும் அவரது நண்பரான நகுல் சர்மாவும், இன்னொரு நண்பரின் திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசம்பவத்தின் போது, காரில் அமர்ந்தபடி துப்பாக்கியை எடுத்து செல்ஃபிக்கு போஸ் கொடுக்கத் தொடங்கினார் அந்த இளைஞர், அப்போது தவறுதலாக மார்பில் சுட்டுக் கொண்டார்.\nநண்பரான நகுல் சர்மா உடனடியாக அவரை ஷார்தா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.\nவிளையாட்டாக செய்த சம்பவத்தால் உயிரிழந்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/04/10/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11/", "date_download": "2021-01-18T22:41:31Z", "digest": "sha1:2Y6JTQMXER7MYN6UNYXMQLBXRQTZLRSL", "length": 31933, "nlines": 231, "source_domain": "noelnadesan.com", "title": "பயணியின் பார்வையில் 11 | Noelnadesan's Blog", "raw_content": "\n← கண்ணியமான உயிர்களைப்பற்றிய பதிவுகள்\nவிக்ரோரியா இந்து சங்கத்திற்கு முன்வைத்த கேள்விகள் →\nபல்கலைக்கழக மாணவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் திட்டம் தேவை.\nவவுனியா நகரம் வடக்கின் முக்கிய கேந்திரம். இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்தபின்னர் படுகொலைச்சம்பவங்கள், ஆயுதப்படைகளின் தாக்குதல், ஆட்கடத்தல்கள், தேடுதல் வேட்டைகள், தீவைப்புகள்…இயக்கமோதல்கள்…என துர்ச்சம்பவங்களின் ஒட்டுமொத்த பிரதேசமாக ஒருகாலத்தில் மாறியிருந்தது.\nநண்பர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலிலும் தாக்குதல் மற்றும் தீவைப்பு குறித்து ஒரு வவுனியா நகரக்காட்சிவருகிறது. நாவலின் நாயகன் தமிழன். அவனது உயிரை ஒரு சிங்கள யுவதி, தனது கணவன் என்றுசொல்லி ஆயுதப்படையினரிடமிருந்து காப்பாற்றுவாள்.\nஅதே போன்றதொரு காட்ச,p காமினிபொன்சேகாவின் சருங்கலே படத்திலும் வருகிறது. 1958 கலவரம். ஒரு சைவஹோட்டலில் இனவாதிகள் தாக்குதல் நடத்தும்போது நடராஜா என்ற தமிழ்ப்பாத்திரம் ஏற்று நடித்த காமினிபொன்சேகாவை, சிங்கள கதாநாயகி வீணா ஜயக்கொடி தனது கணவர் என்று சொல்லி காப்பாற்றுவாள்.\nவவுனியாவில் பிச்சைக்காரர்கள் இல்லை என்று 1965 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஸி. சிவசிதம்பரம் பாராளுமன்றத்தில் மிகவும் பெருமையுடன் கூறினார். அத்தகைய பெருமைபெற்ற வவுனியா நகரம் 1972 இற்குப்பின்னர் அடிக்கடி பதட்டத்தையே ஊடகங்களில் செய்தியாக்கியது.\n2009 இல் போர் முடிவுக்கு வந்தபின்னர் வவுனியா மாவட்டத்தில் அகதிமுகாம்கள். புனர்வாழ்வு மையங்கள் உருவாகியிருந்தன. பல தொண்டு நிறுவனங்களும் தோன்றின. வவுனியா குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மற்றும் இனவிடுதலைப்போராட்ட வரலாறுகளில் வவுனியா தவிர்க்கமுடியாமல் இடம்பெறும்.\nபண்டாரவன்னியன் சிலை மட்டுமல்ல புத்தர் சிலைகளும் இந்த நகரின் மையத்தில் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் பல கிராமங்கள் ஏதாவது ஒரு குளத்தின் பெயரில்தான் பிரபலமாகியுள்ளன.\nசெட்டிகுளம், பாவற்குளம், பூவரசன்குளம், வேப்பங்குளம், விளக்குவைத்த குளம், இறம்பைக்குளம், மாதர்பணிக்கர்மகிழங்குளம், நெலுக்குளம், சின்னப்பூவரசன்குளம், அனந்தர்புளியங்குளம், பெரியகுளம், கனகராயன்குளம், கூமாங்குளம், முதலியார்குளம், பெரியகோமரசன் குளம், புளியங்குளம், இழுப்பைக்குளம், தாண்டிக்குளம்,\nஇந்தப்பட்டியலில் இருந்து வவுனியா பிரதேசம் ஒரு விவசாயபெருநிலப்பரப்பு என்ற முடிவுக்கு இலகுவாக வந்துவிடமுடியும். அங்கு நெற்பயிர்ச்செய்கை, தோட்டப்பயிர்ச்செய்கை முதலானவற்றுக்கு போதிய நீர்ப்பாசன வசதி இல்லாமலும் போர்க்காரணங்களினாலும் பொதுமக்கள் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள்.\nபோர் முடிவுற்ற காலப்பகுதியில் மெனிக்பார்ம் அகதி முகாமலிருந்த மக்களுக்காக எமது இலங்கை மாணவர்கல்வி நிதியம் வவுனியாவில் இயங்கிய நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ஊடாக கணிசமான உதவிகளை வழங்கியிருக்கிறது. அவ்வேளையில் அகதிமுகாம்களில் தங்கியிருந்த சில மாணவர்கள் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு தெரிவாகியிரு;தார்கள்.\nஅவர்களின் நலன்களை கவனிக்கவேண்டும் என்று அங்கு விரிவுரையாளராக பணியிலிருந்த எனது இலக்கிய நண்பர் கந்தையா ஸ்ரீகணேசன் தொலைபேசி ஊடாக ஒருநாள் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அகதிமுகாமிலிருந்து வளாகத்திற்கு வந்து பயிலும் மாணவர்கள் பத்துப்பேரின் விபரங்களையும் அனுப்பியிருந்தார்.\nஅவர்களுக்கு அவசரத்தேவையாக அ���தி முகாமகளிலிருந்து பல்கலைக்கழக வளாகம் வந்துசெல்லும் போக்குவரத்துக்கு துவிச்சக்கரவண்டிகள் தேவைப்பட்டன. இந்தக்கோரிக்கையை எமது கல்வி நிதிய பரிபாலன சபை ஏற்றுக்கொண்டது. ஏற்கனவே போரில் பெற்றவர்களை இழந்தவர்களிடம் அதற்காக வேண்டுகோள் விடுக்காமல் மேலும் சில அன்பர்களின் தயவை நாடினோம்.\nபோர் முடிந்த சூழலில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு பலரும் முன்வந்திருந்தனர். சிலநாட்களிலேயே பத்து துவிச்சக்கரவண்டிகளுக்கான நன்கொடை கிடைத்தது. அத்துடன் குறிப்பிட்ட மாணவர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது அறிந்து, அவர்கள் தமது பல்கலைக்கழக பட்டப்படிப்பு நிறைவுசெய்யும்வரையில் அதற்கான செலவுகளை சமாளிக்கவும் உதவி வழங்குவதற்கு எமது கல்விநிதியம் முன்வந்தது. குறிப்பிட்ட மாணவர்களுக்கும் உதவும் அன்பர்கள் தெரிவானார்கள்.\n2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இம்மாணவர்களுக்கு நிதியுதவி தரப்பட்டது. 2010 ஜனவரியில் வளாகத்தில் அச்சமயம் வளாக முதல்வராக பணியிலிருந்த கலாநிதி நந்தகுமார் முன்னிலையில் மாணவர்களுக்கு புதிய துவிச்சக்கரவண்டிகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து நானும் மருத்துவர்கள் நடேசன், நரேந்திரன் நோர்வேயிலிருந்து அருள்நேசன், லண்டனிலிருந்து சூரியசேகரம் உட்பட பலர் சென்றிருந்தோம்.\nஎமது கல்வி நிதியம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நிதியுதவி பெற்ற அந்த வேப்பங்குளம் மாணவி கிருஷ்ணவேணியும் வந்து கலந்துகொண்டார். அப்பொழுது அவர் அங்கு ஒரு பாடசாலை அதிபராக பணியிலிருந்தார். அவரை பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.\nஅந்த அறிமுகமானது புதிதாக உதவிக்காக இணைந்துகொண்ட வவுனியா வளாக மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்தது. தாமும் நிதியத்தின் உதவியை துஷ்பிரயோகம் செய்யாமல் உரியமுறையில் பயன்படுத்தி, வாழ்வில் குறிப்பிடத்தகுந்த உயர்ச்சியை அடையவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியது.\nவெளிநாடுகளிலிருந்து உதவிபெறும் மாணவர்களாயினும் விதவைத்தாய்மாராயினும் கிடைக்கப்பெறும் உதவியின் ஊடாக வாழ்வில் முன்னேறுவதற்கு முயற்சிக்கவேண்டும்.\n“பசித்தவனுக்கு மீனைக்கொடுக்காதே…ஒரு தூண்டிலைக்கொடு” என்றார் மாஓசேதுங்.\nஇன்றைய இலங்கையில் பு���ர்வாழ்வுப்பணிகளில் ஈடுபடுபவர்களும் பயனாளிகளும் தமது மனதில் வைத்திருக்கவேண்டிய தாரக மந்திரம் அதுவாகத்தானிருக்கவேண்டும்.\nசமீபத்திய பயணத்தில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் குறிப்பிட்ட மாணவர்களின் நிதிக்கொடுப்பனவு ஒன்றுகூடல் தகவல் அமர்வுக்கு சென்றிருந்துபொழுது எமது நிதியத்திடமிருந்து துவிச்சக்கரவண்டிகளை 2010 ஆண்டு தொடக்கத்தில் பெற்றுக்கொண்ட மாணவிகள் சிலர் அந்த துவிச்சக்கரவண்டிகளில் வந்து இறங்கி, எனக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு “ சேர்…உங்கட கல்வி நிதியம் தந்த சைக்கிள் சேர்…” என்று சொன்னபோது பரஸ்பரம் நெகிழ்ந்துபோனோம்.\nவளாகத்தின் புதிய தலைவர் கலாநிதி அருள்வேல், முன்னாள் தலைவர் பேராசிரியர் நந்தகுமார், மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலாநிதிகள் எஸ்.கிருஷ்ணகுமார், மங்களேஸ்வரன், சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம். கணேசலிங்கம் ஆகியோர் மற்றும் வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் திரு. த.கணேஷ், அந்த அமைப்பின் பணியாளர் திரு. அன்ரன் ஆகியோருடன் குறிப்பிட்ட உதவிபெறும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.\nஇச்சந்தர்ப்பத்தில் இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்பகின்றேன். இதுபோன்ற எமது கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு பொன்னாடைகள் பூமாலைகள் மற்றும் அரசியல்வாதிகள் முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும் என்ற முன்நிபந்தனையுடன்தான் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யுமாறு ஏற்கனவே சொல்லிவிடுவோம். எமது நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை ஒழுங்குசெய்யும் தொடர்பாளர்கள் பிரதிநிதிகள் எமது இந்த மென்மையான நிபந்தனையை தொடர்ந்தும் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.\nகல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு கல்வி அமைச்சர் வந்தாலும் சரி அரசியல்வாதிகள் வந்தாலும் சரி கட்சி, இயக்க அரசியல் பேசாமல் தவிர்ப்பதுதான் நல்லது.\nதாம் பின்னால் நின்றுகொண்டு மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கிறார்கள். இறுதியில் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். அடக்குமுறைகளுக்கு ஆளாவதும் மாணவர்கள்தான்.\nகல்வி சார்ந்த நிகழ்வுகளில் கல்வித்துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொள்ளுமிடத்து எந்த விக்கினமும் இல்லை. ஆனால் இந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்களே…. அவர்கள், மாணவர்களுக்காக பேசமாட்டார்கள் ஊடகங்களுக்காகவே பேசுவார்கள். சூளுரைப்பார்கள். சவால்விடுவார்கள்.\nஊடகங்களுக்கும் பெரிய எழத்தில் செய்திவெளியிடுவதற்கு தீணி கிடைத்துவிடும். அவற்றைப்படிக்கும் மக்களுக்கும் (வாசகர்கள்) மெல்லுவதற்கு அவல் கிடைக்கும். மாணவருக்கு என்ன பயன்\nபோருக்குப்பின்னர் வடக்கு ,கிழக்கில் பல பாடசாலைகள் அடிப்படைத்தேவைகள் இல்லாமல், தொண்டர் ஆசிரியர்களுக்கு மாதாந்த வேதனம் இல்லாமல் பெரிதும் அவதியுறுகின்றன. பல பாடசாலைகளில் ஆங்கில மற்றும் கணித ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு. போர்நடந்த பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வாழும் ஊர்களிலும் இந்த ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.\nஇதுதொடர்பாக பல கசப்பான உண்மைகள் தொடருவதனால் இதுபற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.\nவவுனியா வளாகத்தில் பயிலும் மாணவர்களிடம் நான் ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்தேன்.\nவவுனியா பிரதேசத்தில் கல்வியில் பின்தங்கியிருக்கும் ஏராளமான மாணவர்கள் தனியார் டியூட்டரிகளுக்குச்சென்று அல்லது பாடசாலையில் அரச சம்பளம் வாங்கிக்கொண்டு தமது வீட்டில் மாலைவேளைகளில் ரியூஷன் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்களிடம் சென்று படித்து அதற்கான வேதனத்தை வழங்கமுடியாமல் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள்.\nஅவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் கூட வசதி படைத்த எம்மவர் தமது பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்க்காமல் அதிக கட்டணம் வசூழிக்கும் தனியார் பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள். அத்துடன் வாராந்தம் ரியூசனுக்கும் செலவிடுகிறார்கள்.\nதங்கள் பிள்ளைகள் கல்வியில் பின்தங்கிவிடக்கூடாது என்ற சாதாரண விருப்பம்தான். அதேபோன்று வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி\nமற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான ஏழை மாணவர்கள் அந்த ரியூசன் வசதியின்றி அல்லது ரியூசன் வகுப்புகளுக்குச்சென்றும் உரிய நேரத்தில் அந்த ஆசிரியருக்கு வேதனத்தை வழங்கமுடியாமல் சிரமப்படுகிறார்கள்.\nபல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் மனம்வைத்தால் இந்தக்குறையை ஓரளவு போக்கமுடியும். தமது ஓய்வுநேரங்களில் குறிப்பிட்ட கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு வேதனம் இன்றி இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கமுடியும். செய்தால் பெரிய புண்ணியம் கிடைக்கும். செய்வீர்களா\n“ ஓம் சேர் நிச்சயம் செய்வோம்,…” என்று ஏகமனதாக குரல்கொடுத்தார்கள்.\nவவுனியா எமது இணைப்பாளர் கணேஷ் அவர்களிடம் அதற்கான ஓழுங்கமைப்புத்திட்டத்தை (Net Work) உருவாக்குமாறு கேட்டுக்கொண்டேன்.\nபல்கலைக்கழக மாணவர்களை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்திக்கொள்வதன் ஊடாக இலங்கையில் போர் நடந்த பிரதேசங்களில் மட்டுமல்ல முழு இலங்கையிலுமே கல்வித்தரத்தை மேம்படுத்தமுடியும்.\nகிளிநொச்சி பற்றி இணையத்தளங்களில் அவ்வப்போது கவலைக்குரிய செய்திகள்தான்; வெளியாகின்றன.\nஅந்தப்பிரதேசத்தில் ஒரு சிங்கள இராணுவ அதிகாரியின் மகன் ஒருவர், வாராந்த விடுமுறை நாட்களில் சில தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கின்றார் என்ற ஒத்தடம் தரும் தகவல், அந்தப் பாதகமான பரபரப்பான செய்திகளினால் அடங்கிப்போய்விடுகிறது.\nவவுனியா வளாக நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முல்லைத்தீவுக்குப் புறப்பட்டோம்.\n← கண்ணியமான உயிர்களைப்பற்றிய பதிவுகள்\nவிக்ரோரியா இந்து சங்கத்திற்கு முன்வைத்த கேள்விகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொரோனா காலத்தின் பின் பயணம்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\nதாங்கொணாத் துயரம் இல் J. P Josephine Baba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://radio.ibctamil.com/rj/kantharuban", "date_download": "2021-01-18T22:06:32Z", "digest": "sha1:TBUUBUWDNE4ANDN34QUPSOPHSDXHSQCC", "length": 4860, "nlines": 54, "source_domain": "radio.ibctamil.com", "title": "Kantharuban IBCTamil FM", "raw_content": "\nமனங்கள் பேசட்டும் 09:00 AM - 11:00 AM\nநெஞ்சில் நிறைந்தவை 11:00 AM - 12:00 PM\nஉங்கள் விருப்பம் 13:00 PM - 15:00 PM\nஅந்திவரும் நேரம் 17:00 PM - 19:00 PM\nஸ்ரீலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை அடித்துக் கூறும் பாதுகாப்புச் செயலர்\nஇந்த அரசு எம்மால் உருவாக்கப்பட்டது ஆனால் அநீதி இழைத்தார்கள் - தயாசிறி ஜயசேகர\nகல்முனை - அக்கரைப்பற்று வீதியில் விபத்து - இருவர் படுகாயம்\nஉலகின் மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசியக் கொடி\nதெரிவுக் குழு வாக்கெடுப்பிற்கு பின்னர் சபாநாயகரி���் அறிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அவரது தூபிக்கு முன்னாள் நினைவுகூறப்பட்டது.\nடென்மார்க் நாட்டில் இரத்த சிவப்பான கடல்... கொன்று தள்ளப்பட்ட திமிங்கலங்கள் - விழாவாக கொண்டாடிய கிராமம்.\nதனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nகுரோசியா வீரர் மரியோ மாண்ட்சுகிச் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு.\nவட மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்\nநிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கிழக்கு தொண்டராசிரியர்கள் போராட்டம்\nஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்\nமக்களுக்கு இனிமேல் மின்குமிழ் நிவாரணம்\nஅரையிறுதி வெற்றியை தாய்லாந்து சிறுவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்: பிரான்ஸ் வீரர் நெகிழ்ச்சி\nசட்டவிரோத பஸ் பயணத்தால் பலியான உயிர்கள் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nசந்தை அமைக்கும் முயற்சியில் நல்லிணக்க அமைச்சர்\nகிளிநொச்சியில் வசமாக சிக்கிக்கொண்ட பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/tamil-nadu-leaders-slam-demolition-of-mullivaikkal-memorial-in-sri-lanka/", "date_download": "2021-01-18T23:44:52Z", "digest": "sha1:KDWZPN6HT5CSXPRHXOR6THJ4A3HVGDYO", "length": 9894, "nlines": 69, "source_domain": "totamil.com", "title": "Tamil Nadu Leaders Slam Demolition Of Mullivaikkal Memorial In Sri Lanka - ToTamil.com", "raw_content": "\nஇந்த நினைவுச்சின்னம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2019 இல் நிறுவப்பட்டது.\nதமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, அவரது துணை ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் உள்ளிட்டோர் சனிக்கிழமையன்று இலங்கையில் முல்லிவைக்கலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நினைவு நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\n2009 ஆம் ஆண்டில் மூன்று தசாப்தங்களாக நடந்த மோதலின் தீவின் தேசத்தின் கடைசி காலின் இரத்தக்களரி அத்தியாயங்களில் ஒன்றில் கொல்லப்பட்ட பொதுமக்கள் தமிழர்களின் நினைவாக 2019 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்த நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது.\nஇடிப்பு உலகெங்கிலும் உள்ள தமிழர்களை “வருத்தத்திற்கு” தள்ளியுள்ளது என்றும், அதை வீழ்த்தியதற்காக இலங்கை அரசாங்கத்தை குற்றம் சாட்டியதாகவும் திரு பழனிசாமி கூறினார்.\n“இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் முல்லிவைக்கலில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூண் ஒரே இரவில் இடிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு பெரிய அதிர்ச்சியாக உள்ளது” என்று முதல்வர் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.\nதிரு பன்னீர்செல்வமும் இடிப்பை கடுமையாக கண்டிக்க ட்விட்டருக்கு அழைத்துச் சென்று, “ஈலம் போரில்” கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களின் “கூட்டங்களுக்கு” நீதியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நேரத்தில் இது வந்துள்ளது என்றார்.\nதிமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின், இந்த சம்பவத்தை குறை கூறும் போது, ​​இந்தியா இடிப்பதை கண்டிக்க வேண்டும் என்று விரும்பினார்.\nஒரு ட்வீட்டில், அவர் இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் கைப்பிடியைக் குறித்தார் மற்றும் PMO “இந்த அதிர்ச்சியான சம்பவத்தை கண்டிக்க வேண்டும்” என்றார்.\n“இது உலகளவில் தமிழர்களின் எதிர்பார்ப்பு” என்று அவர் மேலும் கூறினார்.\nபி.எம்.கே நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், ஒரு ட்வீட்டில், இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் இந்தியாவின் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தார், இது அவர்களின் நல்வாழ்வை “கைகளை கழுவக்கூடாது” என்று கூறியுள்ளது.\nஇதுபோன்ற ஒரு கட்டமைப்பு கூட இருக்க அனுமதிக்கப்படாதபோது தமிழர்கள் எவ்வாறு சமத்துவத்துடனும் மரியாதையுடனும் வாழ முடியும் என்பதை இந்தியா “சிந்திக்க வேண்டும்” என்று அவர் விவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் சமீபத்திய கருத்துக்களுக்கு வெளிப்படையான குறிப்பில் தெரிவித்தார்.\nதனது இலங்கை விஜயத்தின் போது, ​​ஜெய்சங்கர் புதன்கிழமை “இலங்கையின் சொந்த நலன்களிலேயே ஒரு ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் க ity ரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன” என்று கூறினார்.\nதிரு ஜெய்சங்கரை ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டு, திரு ராமதாஸ் புதுடெல்லியை கொழும்புடன் எடுத்து, தமிழர்களின் “வாழ்க்கைக்கான உரிமையை” உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தினார்.\nஎம்.டி.எம்.கே நிறுவனர் வைகோ மற்றும் தமிசாகா வஜ்வூரிமாய் கச்சி தலைவர் டி.வெல்முருகன் ஆகியோர் சென்னையில் இலங்கை துணை உயர் ஸ்தானிகராலயத்திற்கு வெளியே திங்கள்கிழமை போராட்டத்தை அறிவித்தனர்.\nPrevious Post:ஆபத்தான COVID-19 ஸ்பைக்கிற்கு மத்தியில் உங்களைப் போலவே யுகே ரோல்ஸ் அவுட் ஆக்ட்\nNext Post:இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன: கலெக்டர்\nஹாக்கரின் பிரீனியர்ஷிப் சான்றிதழில் ஒரு தாயார் ஒரு கடைக்காரராக இருந்தார்\nபுங்க்கோல் ஹவுசிங் பிளாக் குடியிருப்பாளர்கள் சானிட்டரி பேட் லிட்டர்பக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபிரான்சின் தினசரி புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் ஆறு வாரங்களுக்கும் மேலாக\nகுளிர்கால எழுச்சிக்கு மத்தியில் 30 அமெரிக்க மாநிலங்களில் கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்து வருகிறது\nஸ்ரீநாத் பாசி: இசை மற்றும் திரைப்படங்கள் இரண்டையும் வேடிக்கை பார்க்க முயற்சிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dagadevelopers.com/swarna-lakshmi-nagar/", "date_download": "2021-01-18T22:24:09Z", "digest": "sha1:WKBRAG374XL4YLXR4SVYPK6VIS5J3OMU", "length": 5361, "nlines": 99, "source_domain": "www.dagadevelopers.com", "title": "Swarna Lakshmi Nagar - Daga Developers", "raw_content": "\nதிருவண்ணாமலை – திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 1.2 கிலோ மிட்டர் தொலைவில் A.S மோட்டார் பின்புறம் மனை பிரிவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள விட்டு மனைகள்.\nதிருவண்ணமலை நகர எல்லை மற்றும் 200 அடி பைப்பாஸ்சாலைக்கு சுமார் 1.8 மிட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nதார்சாலை போடப்பட்டுள்ளது , இருபுறமும் மின்விளக்குகள் , இயற்கையான மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nமனை பிரிவு மிக அருகில் காந்தி நகர் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி , குமரன் மேல்நிலை பள்ளி, அருணாசா கல்வியில் கல்லூரி S.K.P பொறியியல் கல்லூரி மற்றும் கிரேஸ் மருத்துவமனை அமைந்துள்ளது.\nஇரயில் நிலையம் , பெட்ரோல் பங்க் , கார் ஷோரும் , LIC அலுவகம் அருகில் அமைந்துள்ளது.\nஉடனடி மின் இணைப்பு , சுவையான குடிநீர் ,உடனடி வீடு கட்டி குடியேர நல்ல காற்றோட்டமான மனைப்பிரிவு.\nஸ்ரீ அண்ணாமலையார் நேர்முக மலை தரிசம் சிறப்பாக அமைந்துள்ள மனைப்பிரிவு.\nகுறுகிய காலத்திற்குள் உங்கள் முதலீடு பல மடங்கு விலை உயர வாய்ப்பு உள்ள மனைபிரிவு.\nஊராட்சி அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு.\nமனைகள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரபடி அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/party-begins-with-premji-music/", "date_download": "2021-01-18T22:26:13Z", "digest": "sha1:P7ISUCLN3OJKJL7SHLQFXNYKQKXK7ZHD", "length": 7515, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "பிரேம்ஜியின் இசையில் ‘பா��்ட்டி’ துவங்கியது | இது தமிழ் பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது\nபிரேம்ஜியின் இசையில் ‘பார்ட்டி’ துவங்கியது\nஅம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சரோஜா படத்துக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி.\nஜூலை 12 அன்று, இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளம் பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி, வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.\nபிஜி தீவுகளில் படமாக்கப்பட இருக்கும் ‘பார்ட்டி’ படத்தின் நட்சத்திர அறிமுகம், மிகப் பெரிய அளவில் வெங்கட் பிரபுவிற்கே உரிய பாணியில் நடந்தது.\n‘பார்ட்டி’ மீதான எதிர்பார்பை உருவாக்கியுள்ளது வெங்கட் பிரபு & கோ.\nTAGDone Media Party movie பார்ட்டி திரைப்படம் பிரேம்ஜி அமரன் வெங்கட் பிரபு\nPrevious Postகருப்பன் - மோஷன் போஸ்டர் Next Postபண்டிகையின் மூன்று பாடல்\nகாவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் RDM – ஒரு மினி மணிரத்னம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்\nஅமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்\nடீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில்...\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007/09/1.html", "date_download": "2021-01-18T23:55:06Z", "digest": "sha1:6IC7BHEM6BYAY4RKUFHGZYYSVA7CDML3", "length": 8515, "nlines": 139, "source_domain": "www.nisaptham.com", "title": "என் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன. ~ நிசப்தம்", "raw_content": "\nஎன் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன.\nபறவைகள் நிசப்தத்தை விட்டுச் சென்றிருக்க��ம்\nஎன் தோட்டத்தின் பூக்கள் நிறங்களை இழந்துவிட்டன.\nஉதிர்ந்து கிட‌க்கும் மெளன‌ங்க‌ளை பொறுக்கும் கிழவிக்கு\nசிரிப்புக‌ளால் நிர‌ப்ப‌ முய‌ன்று தோற்றுப் போகிறார்க‌ள்\nஉன் வாச‌ம் ஒட்டியிருக்கும் செடியிலைக‌ள்\nஉதிராம‌ல் இருக்க‌ என் க‌ட‌வுளை பிரார்த்திக்கிறேன்.\nரோஜா செடியொன்றை ந‌ட்டு வைக்கிறான். ஒரு சிவ‌ப்பு ரோஜா\nதனித்து விடப்பட்டிருக்கும் இந்த‌ப் ப‌ற‌வையின்\nநகரத்தில் மட்டும் காற்று வீசுவதில்லை.\nசிறகுகளை அமைதிபடுத்த ஒரு கிளையின்றி பதறுகிறது.\nநீ வீசிச் சென்ற சொற்களின்\nஒரு குருவி க‌த்திக் கொண்டிருக்கிற‌து.\nஒருவ‌ன் சுவ‌ரோர‌ம் சிறுநீர் க‌ழிக்கிறான்.\nவேதனைகளால் நிரம்பிய கோடையின் இரவு ஒன்றை\nமெலிதாக காற்று வீசச் செய்கிறார்.\nகோடையின் இரவில் உறங்க‌ முடிவதில்லை\nஎதுவுமியலவில்லை என புலம்ப முடிகிறது.\nஒற்றை புல் மெல்ல அசைகிறது.\nபனியீரத்தில் நனைந்து கிடக்கிறது தரை.\nடி.வி பெண் ஓயாம‌ல் பேசுகிறாள்.\nஇந்த‌க் குழ‌ந்தைக்கு எந்த‌ப் பிர‌க்ஞையுமில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/06/blog-post_22.html", "date_download": "2021-01-18T23:39:48Z", "digest": "sha1:5XUIBHCUGTS5KFMA3NK2CKY6R6YO4HNP", "length": 22337, "nlines": 293, "source_domain": "www.radiospathy.com", "title": "விஜய் | இளையராஜா | பழநி பாரதி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ'\nவானொலி ஒலிபரப்புக் கூடத்துள் வந்த வேகத்தில் அப்போது இந்தப் பாடலைத் தான் அன்றைய நாளின் முதல் பாடலாக வானலையில் தவழ விடுகிறேன்.\nமெல்பர்னில் அதுவரை காலமும் படிப்பில்\nசெலவழித்து விட்டு சிட்னியில் வேலையில்லாப் பட்டதாரியாக வந்து ஆத்ம திருப்திக்காக ஊதியமற்ற வானொலி வாகனத்தில் ஏறிச் சவாரி செய்த Y2K கால கட்டம��� அது. இந்தப் பாடல் ஏனோ என் மனநிலையைப் பாடுமாற் போல இருந்தது. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கும் எனக்கும் அன்று தான் முதல் சந்திப்பு. தனியான இருந்த என்னை அரவணித்து ஆறுதல் சொல்லுமாற் போல என்னவொரு திடீர் பந்தம் இந்தப் பாட்டுக்கும் எனக்கும்\n'சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் கனவைக் கொஞ்சம் சுமக்குமோ'\n\"கண்ணுக்குள் நிலவு' திரைப்படத்தின் பாடல்கள் அப்போது தான் மலேசியாவின் அலையோசை இசைத்தட்டு நிறுவனத்தின் வெளியீடாகப் பாலித்தீன் பொதி செய்யப்பட்டு சிட்னிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வானொலி நிலையத்துக்கு வரும் வழியில் அந்தக் கடையை எட்டிப் பார்த்தபோது இதைக் கண்ட போது கண்ணுக்குள் நிலவே தான். சுடச் சுட அந்தப் பாடலை ஒலிபரப்பிய நிகழ்வை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது என் பிரத்தியோக இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இந்த இசைத்தட்டு.\n'கண்ணுக்குள் நிலவு' படத்தில் \"நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்\" அதுவும் மறக்கக் கூடியதா என்ன\nஇந்தப் படம் வந்த போது உடனடிப் பிரபலமானது என்னவோ \"ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது\" பொதுவாகவே அதிக ஜனரஞ்சக அந்தஸ்துப் பெறும் பாடல்களைக் கொஞ்சம் நிதானமாகவே அனுபவிக்கலாமே என்ற என் கொள்கையில் இந்தப் பாட்டும் விதிவிலக்காக அமையவில்லை.\n\"கிறுகிறுவெண்டு படித்து முடித்து விட்டு உடனேயே நாட்டுக்குப் போகவேண்டும்\" என்று என் மனச்சாட்சியை உறுக்கிக் கொண்டிருந்த காலமது. மெல்பர்ன் வந்து இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருக்கிறது ஆனால் இரண்டு யுகங்கள் போலத் துன்புறுத்திய தனிமையும், இரவைப் பகலாக்கித் தொழில் சுமந்து, பகலில் பாடப்புத்தகம் சுமந்து கொண்டிருந்த நாட்கள். இதுவே ஒரு யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகமாகவோ, பேராதனை வளாகமாகவோ இருந்தால் பச்சைக் குடை அசோக மரங்களில் கீழ் காதல் மொழி பேசிக் கொண்டிருக்கும். இங்கோ கற்பனைக் கோட்டை எழுப்பி\n'காதலுக்கு மரியாதை\" காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு பாடலாக அதே படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மாறி மாறி என் விருப்பத் தேர்வில் முன் நிற்கும். இப்போது அது\n\"ஏ இந்தா இந்தா இந்தா\nகேட்கும் போதே இடம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை.\n\"நீயா அட நானா நெஞ்சை முதன் முதல் இழந்தது யார் ந ந ந ந ந\nகாதல் எனும் ஆற்றில் ���ங்கு முதன் முதல் குதித்தது யார்,\nதென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா\"\nபாடல் ஆரம்பிக்கும் போது ஒரு வாத்தியம் கீச்சிட ஆரம்பிக்குமே அந்த நேரமே கண்களை மூடி இசை வாகனமேறி கனவுலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் சீடி பொருத்திய வாக்மேன் மடியில் கிடக்க, மேசையில் ஒருக்களித்துப் படுத்துக் கண் மூடியபடி பாடலோடு ஐக்கியமாகியிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் படம் வந்து பதினைந்து ஆண்டுகளைத் தொடப் போகிற பாட்டு ஆனால் இன்னும் பதினைந்து ஆண்டுகள் போனாலும் பருவக் குமரியாகத் தான் இருக்கும் போல இந்தப் பாட்டு, \"அள்ளிக் கொடுத்தேன் மனதை\"\nஇசைஞானி இளையராஜாவின் 'காதலுக்கு மரியாதை' படத்தில் இளங்கவி பழநி பாரதியின் பாடல்கள் என்று எழுத்தோட்டத்தில் காட்டி வெற்றிக் கூட்டணி அமைக்கிறார்கள். நாயகன் விஜய் இன் திரையுலக ஆரம்ப வாழ்வின் திருப்புமுனைப் படங்களில் ஒன்று. சங்கிலி முருகன் தயாரிப்பு, அப்படியே விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடுத்த தசாப்தம் வரை வெற்றியை அள்ளிக் கொட்டப் பிள்ளையார் சுழி போட்ட படம்.\n\"கண்ணுக்குள் நிலவு\" படத்திலும் அதே பாசில், இளையராஜா, விஜய், கூட்டணி\nஇங்கேயும் முழுப் பாடல்களும் பழநிபாரதிக்குச் சீர் செய்ய, அவரும் இன்றளவும் இந்தப் பாடல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு வரிகளை அணிகலனாக்கியிருக்கிறார் ராஜாவின் முத்தான மெட்டுகளை வைத்து.\nஇயக்குநர் பாசிலின் அந்த இரண்டு படங்களோடு அவரின் சீடர் சித்திக் இன் \"ப்ரெண்ட்ஸ்\". அதிலும் விஜய், இசைஞானி இளையராஜாவோடு, இளங்கவி பழநி பாரதியே முழுப்பாடல்களையும் ஆக்கித் தந்தார்.\nLabels: இளையராஜா, இன்னபிற பாடலாசிரியர்கள்\nஅருமையான பகிர்வு அன்பரே..சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள்..\"இரவு பகலை தேட..\" எப்போது கேட்டாலும் ஒரு இனம்புரியாத சோகம்/சந்தோஷம்..அதிலும் அண்டை நாட்டில் வாழும் என்னைப்போன்றோருக்கு...(இன்று வரை அதன் காணொளி பார்த்ததில்லை..பார்க்கவும் விரும்பவில்லை..)\n\"நாடோடி மேகம்...ஓடோடி இங்கே..யாரோடு உறவாடுமோ..\n\"..கடலை சேரா நதியைக் கண்டால்...\nதரையில் ஆடும் மீனைக் கண்டால்..\nஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்..\"\n\"கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்..\nஇந்த வாரம் முழுக்க ஒரே பாடல்தான்..ரிப்பீட்டு...\nமிக்க நன்றி நண்பர் யோகேஷ் உங்கள் மனப்பகிர்வை அறிந்���ேன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசஹானா சாரல் தூவுதோ - மழைப்பூக்களின் பாட்டு\nசிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/spiritual-astrology-information/spiritual-stories/", "date_download": "2021-01-18T22:35:16Z", "digest": "sha1:PQTTDMPBJTGWZSYK24W4D5I7BC4NJ6L7", "length": 13768, "nlines": 106, "source_domain": "divineinfoguru.com", "title": "Spiritual Stories Archives - DivineInfoGuru.com", "raw_content": "\n நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா எனக்கு உன் வீடு, என் வீடு, பிறர் வீடு என்ற பேதமில்லை. எனக்கு எல்லாருமே வேண்டியவர்கள் …\n1,674 total views, 18 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 63 போர் நடப்பது என்பது உறுதியாகி விட்டது. கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு ஆதரவு திரட்ட நல்ல மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றார். அதில் விதுரரும் ஒருவர். கிருஷ்ணர் விதுரரை சந்திக்க சென்ற போது, விதுரர் கிருஷ்ணரின் பாதக் கமலங்களைப் பணிந்து வரவேற்றார். கண்ணா அஸ்தினா புரத்துக்கு எழுந்தருளிய நீ எனது இல்லத்திற்கு வர வேண்டும், என அழைத்தார். நல்லவர்களின் அழைப்பை ஆண்டவன் காலம் தாழ்த்தி …\n1,431 total views, 12 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 62 துரியோதனனுக்கு கோபம்… தான் முன்னால் வந்து அமர்ந்திருந்தும், தனக்கு துணையாக கிருஷ்ணர் வர மறுத்ததில் ஆத்திரம். போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல், அங்கிருந்து வெளியேறி பலராமனை பார்க்கச் சென்றான். அவரிடம், பலராமரே போர்க்களத்திலே தாங்கள் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உமது பெரும் யதுகுலப் படையுடன் வர வேண்டும், என வேண்டினான். பின்னர் அஸ்தினாபுரத்துக்கு போய்விட்டான். இதனிடையே சஞ்சய …\n1,258 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 61 இதைத் தானே கிருஷ்ணர் எதிர்பார்த்தார் உலூகரிடம், துரியோதனன் போர் தான் முடிவு என சொல்லி அனுப்பியிருந்தது. கிருஷ்ணருக்கு தேனாக இனித்தது. உலுகாரிடம் உடனே அர்ஜுனனை தன்னிடம் வருமாறு அனுப்பி வைக்கும்படி சொல்லியனுப்பினார். இதனிடையே துரியோதனன், தனக்கு ஆதரவு கேட்டு, பல நாட்டு அரசர்களுக்கும் தூது அனுப்பினான். துவாரகை மன்னர் கிருஷ்ணரின் ஆதரவு மிக அவசியம் என்பதை அவன் உணர்ந்தா��். பரமாத்மாவிடம் தானே நேரில் …\n1,513 total views, 2 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 60 அந்த இளைஞனை ஏக்கத்துடன் பார்த்த விராடராஜா இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா இதோ நிற்கும் இந்த இளைஞன் யார் என்பதைக் கேட்டால் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைவாய். இவனை அடையாளம் தெரியவில்லையா இவன் உனது மகன் ஸ்வேதன், என்றதும், விராடராஜா, பரமாத்மாவின் கால்களில் விழுந்து விட்டான். என் தெய்வமே இவன் உனது மகன் ஸ்வேதன், என்றதும், விராடராஜா, பரமாத்மாவின் கால்களில் விழுந்து விட்டான். என் தெய்வமே நீண்டநாளாக பிரிந்திருந்த என் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தீர்களே நீண்டநாளாக பிரிந்திருந்த என் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தீர்களே இவன் எங்கிருந்தான் எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தான்\n865 total views, 2 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 59 துரோணர் தன்னருகில் வந்ததும் அர்ஜுனன் தேரில் இருந்து கீழே குதித்தான். அவர் அருகில் சென்று, குருநாதா தங்கள் நல்லாசியுடன் வனவாசத்தையும், அஞ்ஞான வாசத்தையும் சற்று முன்பு தான் வெற்றிகரமாக முடித்தோம். நான் வெளியில் வந்தவுடனையே துரியோதனனுடன் போர் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி இருக்கிறேன். துரியோதனனுக்கும் எனக்கும் ஜென்ம பகை இருக்கிறது. அதனால் நான் அவனுடன் மட்டுமே போரிடுவேன். …\n1,174 total views, 14 views today Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 58 உத்தரகுமாரனுக்கு மிக்க மகிழ்ச்சி. தனக்கு தேரோட்ட அர்ஜுனனின் தேரோட்டி கிடைத்துவிட்டாள் என்பதில் பெருமைப்பட்டான். அவர்கள் போர்களத்துக்கு புறப்பட்டனர். அர்ச்சுனன் பேடி (அரவாணி) உருவத்துடன் தேரோட்ட உத்தரகுமாரன் ஏறிக்கொண்டான். போர்க்களத்தில் நுழைந்தானோ இல்லையோ, உத்தரகுமாரன் அலறி விட்டான். பிருகந்நளா இவ்வளவு பெரிய படையுடன் துரியோதனன் வந்திருக்கிறானே இவ்வளவு பெரிய படையுடன் துரியோதனன் வந்திருக்கிறானே நமது சிறிய படை எப்படி தாக்குப் பிடிக்கும் நமது சிறிய படை எப்படி தாக்குப் பிடிக்கும் நான் துரியோதனனிடம் சிக்கி இறக்கப்போவது உறுதி. …\n736 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 57 திரவுபதி தங்கியிருந்த அறைக்கு வந்து அவளைப் பிடித்து, கீசகன் இறந்து கிடந்த தோட்டத்துக்கு இழுத்து சென்றனர். திரவ���பதி கதறினாள். தெய்வங்களே என்னைக் காப்பாற்றுங்கள், உடனே வாருங்கள், என புலம்பினாள். பீமனின் காதில் அவளது அபயக்குரல் கேட்டது. அவன் ஆவேசமாக வந்தான். தோட்டத்தில் நின்ற ஒரு மரத்தைப் பிடுங்கினான். கீசக சகோதரர்களை சுழற்றி சுழற்றி அடித்தான். அவர்கள் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. மரத்தையே …\n664 total views Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 56 எல்லாரும் அந்த அருவருக்கத்தக்க காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கடும் காற்று அடித்தது. அந்த காற்றின் வேகத்தை தாங்க முடியாத கீசகன் தடுமாறினான். சற்று தூரத்தில் பெரும் சூராவளியான அந்தக் காற்று கீசகனை தூக்கி வீசியது. திரவுபதி, சூரியபகவானை வேண்டிக்கொண்டதால், கிங்கரர்களில் ஒருவனை அவன் பூமிக்கு அனுப்பினான். அந்த கிங்கரனே, சுழற்காற்றாக மாறி வந்து கீசகனை மட்டும் தூக்கி எறிந்தான் என்பதை யாரும் …\nAstroJuwala.com-அனைத்து வித ஜோதிட தகவல்கள், தோஷ பரிகாரங்கள், வாஸ்து குறிப்புகள், நியூமராலஜி\nAstroJuwala - ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில் வீடியோ பதிவுகள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman 108 Potri – அங்காளம்மன் 108 போற்றிகள்\nAngalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:01:50Z", "digest": "sha1:LAEVPVVRZBSIYTACZXYJLM7YNJJGBQ7R", "length": 6053, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நபித்தோழர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நபித்தோழியர்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் ரகுமான் இப்னு அவ்பு\nஅப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி)\nதமீம் அன்சாரி பின் ஜைது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2020, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/tag/vastu-consultant-in-coimbatore/", "date_download": "2021-01-18T23:05:41Z", "digest": "sha1:VUQQL7ON4N5WBYG27ABUDHWZLLLV4YNO", "length": 9457, "nlines": 166, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vastu consultant in coimbatore Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஜோதிடம் பெரிதா வாஸ்து பெரிதா என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு உண்டு இரண்டும் ரயில் தண்டவாளங்கள் போல என்று சொன்னார் இரண்டிலும் திசைகள் என்கிற விஷயம் இருக்கிறது […]\nசென்னிமலை வாஸ்து, chennimalai vastu\nCoimbatore vastu visit,கோயம்புத்தூர் வாஸ்து பயணம்.\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். கோயமுத்தூர்_வாஸ்து பயணம் coimbatore_vastu visit ::::வாஸ்து பழமொழிகள்:::: ஒரு உணவை எடுத்துக் கொள்கிறோம் அந்த உணவு தொண்டையை […]\nவாஸ்து ரீதியாக 33 வயதுக்குள் குபேர வாழ்வு\nகல்வி விலை குறைவானது, ஆனால் அனுபவம் அதிக விலையுள்ளது. வாஸ்து சார்ந்த அறிவு […]\nதெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடங்களை விலைக்கு வந்தால் வாங்கலாமா\nசில வாஸ்து நிபுணர்களும், ஒரு சில வாஸ்து புத்தகங்களிலும் ஒரு இல்லத்திற்கு வடக்குப் புறத்தில் மற்றும் […]\nவிலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன\nவாஸ்து ரீதியாக வீட்டு விலங்குகள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இன்றைய ஒரு வாஸ்து கருத்தில் விலங்குகள் எந்த வகையில் வாஸ்து ரீதியாக நமக்கு உதவுகின்றன […]\n“ஆதிரை பரணி கார்த்திகை ஆயிலிய முப்புரம் கேட்டை தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகம் மீராரும் மாதனங்கோண்டார் தாரார் […]\nதிருக்கை வழக்கம் (கம்பர்). திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை 1 கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து ரகசியம் ஜோதிட ரகசியம்\nகழிவறை வாஸ்து தவறுகள்/ ஜெயா நகர் பெங்களூர் வாஸ்து/Vastu in Jayanagar Bangalore/jp nagar vastu\nஉணவு அருந்தும் அறை வாஸ்து/சாப்பிடும் அறை வாஸ்து/banaswadi vastu/food vastu/பானசவடி வாஸ்த��� சென்னை\nமதில் சுவர் வாஸ்து சாஸ்திரம் / சுற்றுச் சுவர் வாஸ்து /kamakshipalya vastu consultants/chennaivastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/top-products/best-phones-under-rs-8-000-340.html", "date_download": "2021-01-19T00:04:34Z", "digest": "sha1:367NZLF3KBDAGZGFLNEK6DBR474DM7U7", "length": 22157, "nlines": 351, "source_domain": "www.digit.in", "title": "ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள் (19 January 2021)", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇங்கு நிறைய விருபங்களில், உங்கள் பட்ஜெட்டில் வருகிறது. ஆனால் நீங்கள் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் பர்கிருர்களா நீங்கள் உங்கள் விருபங்களில் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் ச்பெசிபிகேசன் வேறுபாடுகள் மற்றும் ஒட்டுமொத்த அனுபவங்கள் நாங்கள் உங்களுக்காக சிறந்த பட்ஜெட்டின் Rs8000க்கு கீழே உள்ள போன்கள். இந்த லிஸ்டில் உள்ள அணைத்து போன்களும் சமீபத்தில் வெளிவந்த மொபைல் போன்கள், இது சிறந்த பர்போமான்ஸ் மற்றும் கேமரா லுக் மற்றும் திடம் ஓப்பர் செய்கிறது. நாங்கள் இன்னும் நல்ல போன்களை இந்த லிஸ்டில் சேர்க்க உள்ளோம் Although the prices of the products mentioned in the list given below have been updated as of 19th Jan 2021, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.\nநீங்கள் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பர்கிருர்களா இந்த போன்கள் அணைத்தும் 8000க்கு கிழே உள்ள போன்களை நீங்கள் வாங்கலாம். இதில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்(( (720 x 1280)பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் non removable4100 mAH பேட்டரி இருக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்ட் OS 6.0.1வெர்சனில் இயங்குகிறது...\nXiaomi Redmi 4A ல் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்���ரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.. நீங்கள் குறைந்த பட் ஜட்டில் சிறந்த பேட்டரி லைப் கொண்ட போன் எதிர் பார்கிறீர்களா இது மிகவும் அருமையான போன்\nLenovo’s Vibe K5 முன்றாவது இடத்துடன் ஒழுக்கமான செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை.தருகிறது இதில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280)பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.5 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 415 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் removable 2750 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் Li-Ion OS:, v5. வெர்சனில் இயங்குகிறது..\nXolo Black 1X நமது லிஸ்டின் நல்ல 1080p டிஸ்ப்ளே ஓப்பர் செய்கிறது மற்றும் இது பாராட்டத்தக்க செயல்திறனுடன் பொருந்துகிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.3 Ghz,Octa இருக்கிறது .இது MediaTek MT6753 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் removable 2400 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் Li-Po OS: Android, v5.1 வெர்சனில் இயங்குகிறது\nஇப்போது Micromax Canvas Pulse 4Gல் 3 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (720 x 1280)பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.3 Ghz,Octa இருக்கிறது .இது MediaTek MT6753 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் Nonremovable 2100 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் OS: ஆண்ட்ராய்ட் v5. வெர்சனில் இயங்குகிறது\nLava X81 பாக்க சூப்பரா இருக்கும். இங்கு இந்த லிஸ்டில் நாங்கள் கொண்டுவந்துள்ளோம் நீங்கள் இந்த ஸ்மார்ட் போனை Rs. 8000க்கு வாங்கலாம் இதில் 3 GB ரேம் உடன் இதன் ஸ்டோரேஜ் 16 GB இருக்கிறது. மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் இதன் 5 இன்ச் டிஸ்பிலே (720 x 1280) பிக்சல் இருக்கிறது. இது OS: 1ஆண்ட்ராய்ட், v6.0. வெர்சனில் ஓடுகிறது. இது Mediatek MT6735 இல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.3 GHz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 513 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் பெரிய Li-Ion 2700 mAH பேட்டரி உடன் வருகிறது.\nList Of ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\n5000 ரூபாய் வரை இருக்கும் போன் லிஸ்ட்\nஇந்தியாவின் பெஸ்ட் மொபைல் போன்கள்\nமிகவும் குறைந்த விலை கொண்ட 4G மொபைல் போன்\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n20,000 ரூபாயில் இருக்கும் மிக சிறந்த மொபைல்போன்கள்\nஇந்தியாவின் 30000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் 10000க்கு கீழே உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள்\n15000 க்குள் இருக்கும் மிகவும் நல்ல மொபைல் போன்கள் லிஸ்ட்..\nசமீபத்தில் இந்தியாவில் வந்த TOP 10 சிறந்த மொபைல் போன்கள்\nஇந்தியாவின் 12000, ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\nஇந்தியாவில் சிறந்த மொபைல் போன்கள் 4GB ரேம் உடன் மற்றும் நிறைய\nஇந்தியாவின் பெஸ்ட் கேமரா கொண்ட மொபைல் போன்.\nஇந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nசாம்சங்யின் சிறந்த பிங்கர் பிரிண்ட் போன்கள்\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n10000ரூபாய்க்குள் கிடைக்கும் பெஸ்ட் சாம்சங் போன்கள்..\nஇந்தியாவில் 35000 க்குள் இருக்கும் பெஸ்ட் மொபைல் போன்கள்...\n10000ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் கேமரா போன்..\nஇந்தியாவின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்...\nஇந்தியாவின் 4GB ரேம் உடன் உள்ள Rs. 10,000விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள்\nடூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\n64GB இன்டெர்னல் ஸ்டோராஜ் உடன் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇந்தியாவில் மே 2019 ஆண்டின் 10000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சிறந்த 20000ரூபாய்க்கு கீழ் உள்ள 4G மொபைல்\nஇந்தியாவின் மே 2019 ஆம் ஆண்டின் Rs15000க்கு கீழ் உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவின் சாம்சங்கின் சிறந்த 4G போன்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்...\nஏப்ரல் 2019 ஆண்டின் இந்தியாவின் மிக சிறந்த Motorola ஸ்மார்ட்போன்கள்\nஏப்ரல் 2019 ஆம் ஆண்டின் Rs. 12000 க்கு கீழே உள்ள சிறந்த பட்ஜெட் போன்கள்\nஇந்தியாவின் மே 2019 ஆண்டின் சிறந்த பட்ஜெட் போன்கள்\n10000 ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்ட் போன்கள்....\nஇந்தியாவில் மே 2019ஆம் ஆண்டின் 20000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nஇந்தியாவின் 6 இன்ச் ஸ்மார்ட்போன்\nநல்ல பேட்டரி லைப் உடன் சிறந்த ப���்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nபெஸ்ட் பேட்டரி லைப் தரும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் 13MP முன் பேசிங் கேமரா உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் 2018 ஆம் ஆண்டின் சிறந்த மொபைல் போன்கள்...\n10 பெரிய ஸ்க்ரீன் உள்ள ஸ்மார்ட்போன்கள்\n20000 ரூபாய்க்குள் இந்தியாவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்...\nஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்.\nHot Deals அனைத்தையும் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/air-travel/", "date_download": "2021-01-18T22:16:14Z", "digest": "sha1:GWQFXIMT253CTTXZDGKCHLFT7Z4SJINY", "length": 9348, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "air travel | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிமான போக்குவரத்து 2024ம் ஆண்டில் தான் இயல்பாகும்: உலக விமான போக்குவரத்து சங்கம் தகவல்\nகனடா: 2024ம் ஆண்டில் தான் விமான போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது….\nமுக அடையாளம் மூலம் விமானப்பயணம் : ஜப்பான் விமான நிலையம் சாதனை\nநாரிடா, ஜப்பான் ஜப்பான் நாட்டில் உள்ள நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் முக அடையாளத்தை வைத்து விமானப்பயணத்துக்கு அனுமதி அளிக்கும்…\nசி ஆர் பி எஃப் வீரர்களை வான்வழியே அழைத்துச் செல்ல அனுமதி இல்லை\nபுல்வாமா புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த வீரர்களை வான் வழியே அழைத்துச் செல்ல விரும்பிய சி ஆர் பி எஃப் க்கு…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. ��மிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1609", "date_download": "2021-01-19T00:18:29Z", "digest": "sha1:7ZHI2XOWASKOYRKPSNCK3O6XHCT2APIQ", "length": 10626, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம்", "raw_content": "\nசாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தைத்திருவிழா தேரோட்டம்\nகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில், இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா கடந்த 19-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடு, பணிவிடை நடந்தன.\n8-ம் நாள் விழாவன்று அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\n11-ம் நாள் விழாவான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு திருநடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு பணிவிடை நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு பல்லக்கு வாகனத்தில் அய்யா வைகுண்டர் தேருக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமதியம் 12 மணி அளவில் பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். தலைமைப்பதி நிர்வாகி பையன்ராஜா முன்னிலை வகித்தார். பூஜிதகுரு சுவாமி தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.\nபக்தர்கள் “சிவ சிவா, அரகரா அரகரா...” என பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீதியெங்கும் திரளான பக்தர்கள் திரண்டிருந்து அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தனர். தேருக்கு முன்னதாக முத்துக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டன. பிற்பகல் 2 மணி அளவில் வடக்கு ரதவீதிக்கு வந்த தேர், தலைமைப்பதி வடக்கு வாசல் பகுதிக்கு வந்ததும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூ, பழம், வெற்றிலை, பன்னீர் ஆகிய பொருட்களை சுருளாக படைத்து வழிபட்டனர். மாலையில் தேர் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களும் கலந்துகொண்டனர்.\nநேற்று இரவு அய்யா ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. கலை அரங்கில் இரவில் இசை நிகழ்ச்சியும், அய்யாவழி சமய மாநாடும் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும்.\nவிழா ஏற்பாடுகளை பால்பையன், பையன் காமராஜ், பையன் ஆகியோர் செய்திருந்தனர்.\nமாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம் என்ற\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில\nஅடுத்த 24 மணி நேரத்தில\nஅடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்ய\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீர\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிற\n3வது டெஸ்ட்: உணவு இடைவ\n3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 70 ஓவர்கள\nகொரோனாவில் இருந்து மீள்வதற்குள், தீ விபத்து பேரிழப்பை ஏற்படு\nகன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா ப\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனே முக்கிய\n3வது டெஸ்ட் போட்டி: உண\n3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவ\n10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உ���ரத் தொடங்கி இருக்கிறது. தொடர\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறைவாக இன்\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17\nபொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ப\nகேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக குமரி எல்லையில் மருத்துவ\n10, 12-ம் வகுப்பு மாணவ\n10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து ப\nஇந்தியாவில் கடந்த 24 ம\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,088 பேருக்கு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B2-%E0%AE%B7-%E0%AE%B7-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8/50-177060", "date_download": "2021-01-18T22:53:11Z", "digest": "sha1:YZL5GTQGFWGB7ETYFXXMZE6QQTZIYFBG", "length": 10804, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விமானத் தாக்குதலில் அல்-ஷிஷானி கொல்லப்பட்டார் என்கிறது ஐ.எஸ் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் விமானத் தாக்குதலில் அல்-ஷிஷானி கொல்லப்பட்டார் என்கிறது ஐ.எஸ்\nவிமானத் தாக்குதலில் அல்-ஷிஷானி கொல்லப்பட்டார் என்கிறது ஐ.எஸ்\nஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் உயர் தளபதிகளில் ஒருவரான ஒமர் அல்-ஷிஷானி, ஈராக்கில் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுடன் தொடர்புபட்ட அமாக் இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nமொசூலில் இராணுவ நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்தபோது ஷர்கட் நகரத்தில் ஷிஷானி கொல்ல��்பட்டதாக இராணுவ மூலமொன்றை மேற்கோள்காட்டி புதன்கிழமை (13) தெரிவித்துள்ள மேற்குறித்த இணையத்தளம், எப்போது அவர் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்திருக்கவில்லை.\nஷிஷானியை அமெரிக்கப் படைகள் கொன்றதாக கடந்த மார்ச் மாதம் பென்டகன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜோர்ஜியாவைச் சேர்ந்த ஷிஷானி, தர்க்ஹான் பற்றிறஷ்வில்லி எனும் நிஜப் பெயரைக் கொண்டிருப்பதுடன் ஒமர் த சேச்சான் எனவும் அழைக்கப்படுகிறார். ஷிஷானி ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் எந்த தரத்தில் இருந்தார் என்று தெளிவில்லாத போதும், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் நெருங்கிய இராணுவ ஆலோசகர் எனவும் போர் அமைச்சர், பாதுகாப்புச் செயலாளருக்கு இணையான பதவியை வகித்தார் எனக் கூறப்படுகிறது.\nஷிஷானி பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு ஐந்து மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரை வழங்குவதாக அமெரிக்கா கடந்த வருடம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெச்சினிய போராளியாக, ரஷ்யப் படைகளுக்கெதிராக போர் புரிந்த ஷிஷானி, 2006ஆம் ஆண்டில் ஜோர்ஜிய இராணுவத்தில் இணைந்து, 2008ஆம் ஆண்டு ஜோர்ஜியாவில் ரஷ்யப் படைகளுடன் போரிட்டிருந்து, பின்னர், வெளிநாட்டு போராளிகள் குழுவொன்றின் தளபதியாக வட் சிரியாவுக்கு தனது தளத்தை நகர்த்தி, பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் சிரேஷ்ட தலைவராகியிருந்தார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமத்தியில் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் பலி\nசிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நால்வர் கைது\nசர்சை வீடியோவால் கைவி��்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2012-11-18-13-25-18/175-52971", "date_download": "2021-01-18T23:13:58Z", "digest": "sha1:7WQ6KRY772IIYLY5X7JRAMPSKEKT3AYT", "length": 9039, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஊழல்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும்: மேர்வின் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஊழல்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும்: மேர்வின்\nஊழல்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும்: மேர்வின்\n'ஊழல் மோசடிகளை மேற்கொண்டு, மக்களின் சொத்துக்களை சூரையாடி குடிசைகளை மாளிகைகளாக நிர்மாணித்தக்கொண்டவர்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும்' என்று பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.\nஜனாதிபதியின் 67ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு இரு பாலங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இன்று அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n'வெள்ளைத் தாமரையென நினைத்து ஜனாதிபதியால் பூஜை அறையில் வைக்கப்பட்ட சில பதவிகள் இன்று நாற்றமடிக்கின்றன.\nசிலர் ஆணி அடித்தாற்போல பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அப்பதவிகளிலிருந்து போகாவிட்டால் அவர்களை நாம் போக வைக்க வேண்டும்' என்றும் அமைச்சர் மேர்வின் மேலும் குறிப்பிட்டார். (லால் எஸ��.குமார)\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமத்தியில் தொற்றாளர்கள் தொடர்ந்து அதிகரிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் பலி\nசிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நால்வர் கைது\nசர்சை வீடியோவால் கைவிட்டுப்போன பட வாய்ப்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்; ஷாக்கான ரசிகர்கள்\n10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் ஆரிக்கு அதிஷ்டம்\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2011/03/blog-post.html", "date_download": "2021-01-18T23:43:45Z", "digest": "sha1:VYXXY6HVMC2XVDTJYJ5ECDOBMCCABQJQ", "length": 53735, "nlines": 611, "source_domain": "www.tntjaym.in", "title": "சுமையா(சுயநல) டிரஸ்ட் கேட்ட கேள்விக்கு TNTJ அளித்த பதில் - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > சுமையா டிரஸ்ட் > சுமையா(சுயநல) டிரஸ்ட் கேட்ட கேள்விக்கு TNTJ அளித்த பதில்\nசுமையா(சுயநல) டிரஸ்ட் கேட்ட கேள்விக்கு TNTJ அளித்த பதில்\n10:20 PM சுமையா டிரஸ்ட்\nகேள்வி:-முஸ்லிம் ட்ரஸ்ட் என்பதும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட்\nஎன்பதும் TNTJ-வில் செயல்பட்டு வருகிறதே\nஎந்த ஒரு பொது செயல்பாடுகளாக இருந்தாலும், அதன் சொத்துக்களாக இருந்தாலும் தனி நபர் பெயரில் இருக்கக் கூடாது எனவும் ட்ர்ஸ்ட் எனும் அறக்கட்டளையின் பெயரில் இருக்கக் கூடாது; மாறாக சங்கமாக பதிவு செய்து தான் செயல்பட வேண்டும் எனவும் நான் சொல்லி வருகிறேன். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தும் இதுவேயாகும்.\nஆனால் என்னை தலைவராகக் கொண்டு முஸ்லிம் ட்ரஸ்ட் என்பதும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் என்பதும் செயல்பட்டு வருகின்றன. அது மட்டும் சரியா என்ற கேள்வி இப்போது மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது.\nட்ரஸ்ட்களால் ஏற்பட்ட கேடுகளை அனுபவபூர்வமாக உணர்வதற்கு முன்னர் ட்ரஸ்ட் அமைப்பதில் எங்களுக்கு மறுப்பு இல்லாத காலகட்டத்தில், சில ட்ரஸ்ட்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின் எந்த ட்ரஸ்டும் அமைக்கப்படவில்லை. இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளவேண்டும்.\nமேலும் மேற்கணட் இரண்டு ட்ரஸ்டுகளும் சங்கம் எனக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பெயரிலேயே ட்ரஸ்ட் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு பின் வரும் விளக்கத்தையும் படிக்கவும்.\nஇது முன்னரே எழுப்பப்பட்டு பதில் சொல்லப்பட்ட கேள்வி தான். அந்தப் பதில் எனது இந்த இணைய தளத்தில் 2-11-2009 ல் வெளியிடப்பட்டுள்ளது\nஅதை அப்படியே கீழே தருகிறேன்.\n2-11-2009ல் இது குறித்து பி.ஜே எழுதியது\nட்ரஸ்ட் தொடர்பாக ஜமாஅத்தின் நிலைபாடு\nசொந்தமாக மர்கஸோ, பள்ளிவாசலோ இல்லாமல் வாடகைக் கட்டடங்களில் செயல்படும் போது எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் கட்டுக் கோப்புடன் பணிகள் நடக்கின்றன. ஆனால் சொந்தமாக இடம் வாங்கும் போது தான் சிலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.\nவாங்கப்படும் சொத்துகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் பதிவு செய்தால் அதனால் கேடுகள் தான் ஏற்படும் என்று காரணம் கூறி உள்ளூரில் தனி அமைப்பை ஏற்படுத்தி அல்லது ஒரு அறக் கட்டளையை உருவாக்கி அதன் பெயரில் சொத்தைப் பதிவு செய்தால் அது பாதுகாப்பானது என்ற கருத்து விதைக்கப்பட்டு அவ்வாறு செய்யக் கூடிய நிலைமையும் உருவானது.\nநான் தலைவராக இருந்த போது இது போன்ற நிலையைப் பல்வேறு ஊர்களில் சந்தித்தோம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் எதிர்காலத்தில் இரண்டாகப் பிளவு படலாம்; அது நமது ஊரிலும் எதிரொலிக்கலாம்; அதன் காரணமாக இந்தச் சொத்திலும் பிரச்சினை ஏற்படலாம் என்பது இதற்குச் சொல்லப்படும் முதல் காரணம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிளவு படாது என்றெல்லாம் யாரும் உத்தரவாதம் தர முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயமே அவர்களுக்குப் பின் பிளவுபட்டு நின்றிருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத் இப்படியே நீடிக்கும் என்று நாம் கூற முடியாது.\nஇதன் காரணமாக பத்துப் பேர் கூடி டிரஸ்ட் அமைத்து அதன் பெயரில் சொத்து வாங்க வேண்டும் என்கிறார்களே அந்தப் பத்து பேருக்கு மத்தியில் பிளவு ஏற்படாதா அந்தப் பத்து பேருக்கு மத்தியில் பிளவு ஏற்படாதா அவர்கள் பிளவுபட மாட்டார்கள் என்று யாராவது உத்தரவாதம் தர முடியுமா\nஒரு தகப்பனுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளே சொத்து விஷயத்தில் பிளவுபடுவதை நாம் பார்க்கிறோம்.\nஎனவே உள்ளூர் அமைப்பு என்று வைத்துக் கொண்டாலும், டிரஸ்ட் என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் மத்தியிலும் பிளவு ஏற்படத்தான் செய்யும். மாநில அளவிலான இயக்கத்தில் பிளவு ஏற்படுவதை விட உள்ளூர் அமைப்பில் தான் பிளவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே இவர்கள் கூறும் முதல் காரணம் ஏற்புடையது அல்ல.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன், ஹதீஸ் கொள்கையை விட்டு விலகி விட்டால் அப்போது தவறான கொள்கையைச் சொல்வதற்கு நமது சொத்து பயன்படுமே என்ற ஒரு கருத்தும் விதைக்கப்படுகிறது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இப்போது இருக்கும் இதே நிலையில் தன் பயணத்தைத் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது போல் தடம் புரண்டு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இதைக் காரணம் காட்டி டிரஸ்ட் என்று ஆரம்பித்து சொத்து வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.\nபத்துப் பேர் கொண்ட டிரஸ்ட் கொள்கை மாறுவதில் வாய்ப்பு அதிகமா லட்சக்கணக்கானவர்களைக் கொண்ட ஒரு இயக்கம் தடம் புரளும் வாய்ப்பு அதிகமா லட்சக்கணக்கானவர்களைக் கொண்ட ஒரு இயக்கம் தடம் புரளும் வாய்ப்பு அதிகமா என்று சிந்தித்துப் பார்த்தால் டிரஸ்டில் தான் அந்த வாய்ப்பு அதிகம் ஏற்படும்.\nநாச்சியார் கோவில் பள்ளிவாசலுக்கு நிதி அளித்தவர்கள் இப்போது ஏற்பட்டுள்ள அவலம் ஏற்படும் என்று நினைத்திருப்பார்களா பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீக்கப்பட்டவருக்கு ஒரு கேந்திரமாக அமையும் என்று அவர்கள் எண்ணியிருப்பார்களா பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீக்கப��பட்டவருக்கு ஒரு கேந்திரமாக அமையும் என்று அவர்கள் எண்ணியிருப்பார்களா அன்னியப் பெபண்ணுடன் 12 மணி நேரம் பயண்ம் செய்வது தவறு இல்லை என்று ஃபத்வா கொடுப்பவர்களுக்கு பயன்படுவதற்குத் தான் நாம் பண உதவி செய்கிறோம் என்று நினைத்துத் தான் உதவி செய்தார்களா அன்னியப் பெபண்ணுடன் 12 மணி நேரம் பயண்ம் செய்வது தவறு இல்லை என்று ஃபத்வா கொடுப்பவர்களுக்கு பயன்படுவதற்குத் தான் நாம் பண உதவி செய்கிறோம் என்று நினைத்துத் தான் உதவி செய்தார்களா டிரஸ்டிகள் ஒரு நாளில் தலை கீழாக மாறிவிட்ட அவலத்தை நாம் காண்கிறோம்.\nபதினோரு உறுப்பினர்களைக் கொண்ட டிரஸ்ட்டில் ஆறு பேர் கொள்கை மாறிவிட்டால் அதற்கு ஏற்ப அந்தச் சொத்தின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள முடியும்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் கடந்த காலங்களில் தியாகம் செய்தவர்கள், குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்யும் அறிஞர்கள் மிகுதியாக உள்ளதால் தடம் புரள்வதை அவர்கள் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு அதிகம்.\nஎனவே தங்கள் கைப்பிடியில் சொத்தை வைத்துக் கொள்வதற்காக சிலர் கற்பிக்கும் பொய்யான காரணமே இது என்பதில் ஐயமில்லை.\nஒரு சொத்து வாங்கப்படுகிறது என்றால் ஆயிரக்கணக்கான மக்களிடம் பணம் திரட்டியே வாங்கப்படுகிறது. அந்த டிரஸ்ட்கள் சொந்தப் பணத்தில் வாங்குவதில்லை.\nமக்கள் பணத்தில் சொத்தை வாங்கிய பின் பணம் கொடுத்த மக்கள் குறைகளைத் தட்டிக் கேட்க முடியுமா நிச்சயம் முடியாது. டிரஸ்ட்கள் ஊழல் செய்தால், அவர்களைப் பணம் கொடுத்த மக்கள் பதவி நீக்கம் செய்து நம்பகமானவர்களை நியமிக்க முடியுமா நிச்சயம் முடியாது. டிரஸ்ட்கள் ஊழல் செய்தால், அவர்களைப் பணம் கொடுத்த மக்கள் பதவி நீக்கம் செய்து நம்பகமானவர்களை நியமிக்க முடியுமா\nடிரஸ்ட்கள் என்று யாரைப் பதிவு செய்துள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் இருக்காது. அந்த டிரஸ்டிகள் தடம் புரண்டு தர்காவுக்கு எழுதி வைத்தால் கூட அந்தச் சொத்தை வாங்குவதற்கு உதவி செய்தவர்களால் தடுக்க முடியாது.\nமேலும் எந்தக் கொள்கையை நிலை நாட்ட சொத்துக்கள் வாங்கப்படுகிறதோ அந்தக் கொள்கையை நிலை நாட்டுவதற்காகப் பலரும் பலவித தியாகங்களைச் செய்திருப்பார்கள். இரத்தம் சிந்தியிருப்பார்கள். ஊர் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். அவர்கள் டிரஸ்டில் உறுப்பினராக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் உழைப்பிலும்,தியாகத்திலுமே அந்தச் சொத்து வாங்கப்பட்டிருக்கும். அவர்களாலும் ட்ரஸ்டில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கேள்வி கேட்க முடியாது.\nகுறிப்பிட்ட பத்து பேரின் கைப்பிடியில் தான் அந்தச் சொத்து இருக்கும். கோடி கோடியாக நிதி குவிந்தாலும் அதைப் பற்றி யாருக்கும் கேள்வி கேட்க சட்டப்படி உரிமை இல்லை.\nஆனால் மாநில அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பெயரில் சொத்து வாங்கினால் அதற்கு நிதியளித்தவர்கள் கேள்வி கேட்க முடியும். பாடுபட்டவர்கள் தலையிட முடியும். கிளை நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் அவர்களை மாற்றி விட்டு தகுதியானவர்களை நியமிக்க முடியும். இந்த உரிமைகள் சட்டப்படி ஒவ்வொரு கொள்கைச் சகோதரனுக்கும் உள்ளது.\nஇந்த இரண்டில் எது பாதுகாப்பானது\nஇன்னும் சொல்லப் போனால் நிதி அளிக்கும் மக்கள் நமக்கெல்லாம் இதில் உரிமை இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வாரி வழங்கியுள்ளனர். அறக்கட்டளையில் யார் பெயரைக் குறிப்பிட்டு பதிவு செய்தார்களோ அந்தப் பத்து பேரைத் தவிர வேறு எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று தெரிந்து இருந்தால் உதவியிருக்க மாட்டார்கள்.\nநாம் எந்தப் பள்ளிக்கு உதவினாலும் அதில் தலையிடவும் கண்காணிக்கவும் நமக்கு உரிமை இருக்க வேண்டும் என்றால் இயக்கத்தின் பெயரால் சொத்துக்களைப் பதிவு செய்வதே பாதுகாப்பானதாகும்.\nமேலும் ஒரு பள்ளிவாசல் டிரஸ்ட் பெயரில் பதிவு செய்யப்படுகிறது. அதன் நிர்வாகிகளாக அதன் டிரஸ்டிகள் இருப்பார்கள். அந்த ஊரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைச் செய்வதற்காக ஒரு கிளையும் செயல்படும். இந்த நேரத்தில் ஒரு ஊரில் இரட்டைத் தலைமை உருவாகும்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசனைக் கூட்டத்தை அந்தக் கட்டடத்தில் நடத்தும் போது டிரஸ்ட் வேறு ஜமாஅத் வேறு என்று சொல்லி தவ்ஹீத் சகோதரர்களை வெளியேற்றும் நிலையும் ஏற்படும்.\nடிரஸ்டை வளர்த்து விட்டு நாளைக்கு வெளியேறுவதை விட இப்போதே வெளியேறி தனித்துச் செயல்படுவது தான் நன்மை பயக்கக் கூடியது என்பதை இதிலிருந்தும் அறியலாம்.\nஇப்படி டிரஸ்ட் அமைத்தவர்கள் பலரும் முரண்பட்ட பலரையும் வைத்து பிரச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.\nமேலும் அந்தச் சொத்த���ல் மற்றவர்களால் பிரச்சினை ஏற்பட்டால் மாநில அளவில் போராடி அதைச் சரி செய்யும் வாய்ப்பும் இயக்கத்திற்குத் தான் உண்டு. டிரஸ்ட் என்றால் அவர்கள் தான் அத்தனை பிரச்சினைகளையும் சுமந்தாக வேண்டும்.\nதவ்ஹீத் ஜமாஅத் பெயரில் சொத்து வாங்கினால் உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் இருக்காது என்றும் கருத்து விதைக்கப்படுகிறது.\nஇவர்கள் உருவாக்க என்னும் டிரஸ்டில் தான் அந்த நிலை ஏற்படும். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை உள்ளூர் நிர்வாகிகளை தலைமை மூலம் நியமிப்பது இல்லை. உள்ளூர் உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் சொத்தை நிர்வகிப்பார்கள்.\nஜாக் போன்ற நியமன இயக்கத்துக்குத் தான் இந்த வாதம் பொருந்தும். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை அதன் உறுப்பினர்களால், பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படும் இயக்கத்துக்கு இது அறவே பொருந்தாது.\nஇந்தக் காரணங்களையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் முந்தைய தலைமை டிரஸ்ட் பெயரில் சொத்து வாங்கக் கூடாது; அதற்கு நிதி உதவியும் ஒத்துழைப்பும் செய்யக் கூடாது என்று முடிவு செய்து நடைமுறைப்படுத்தி வந்தது.\nஇதை எல்லாம் கவனத்தில் கொண்டு எனது தலைமையில் நிர்வாகக் குழு நீண்ட ஆய்வு செய்து சில முடிவுகளை எடுத்தது.\n1-இனி மேல் எந்தச் சொத்து வாங்குவதாக இருந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத்தின் உள்ளூர் கிளை பெயரில் தான் வாங்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் கிளையின் சம்மதத்துடன் மாநிலத்தின் பெயரிலும் வாங்கலாம்.\n2-இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் பல ட்ரஸ்டுகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவ்வாறு உருவாக்கப்பட்ட டிரஸ்டுகளைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கெனவே டிரஸ்ட் என்று அமைத்து விட்டதால் அவர்கள் இயன்ற வரை தவ்ஹீத் ஜமாஅத்தின் கீழ் செயல்படுவது தான் பாதுகாப்பானது என்று வலியுறுத்துவது.\n3- அதில் நடைமுறைச் சிக்கல் இருந்தால் இந்த டிரஸ்ட் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளின் கீழ் செயல்படும்; அதன் வரவு செலவு உள்பட அனைத்திலும் தலைமை தலையிட அதிகாரம் உண்டு. தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத இயக்கத்தினரைப் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்று எழுத்து மூலமாக எழுதித் தந்தால் மட்டுமே அதை அங்கீகரிப்பது\nஇதன் அடிப்படையில் தான் கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூர��, கும்பகோணம் அந்நூர் மதரஸா மேலப்பாளையம் அல் இர்ஷாத் ஆகியவை இயங்கி வருகின்றன.\n4- தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிப்பதற்கு முன் நான் தமுமுகவில் இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட ட்ரஸ்ட்கள் தொடர்பாக தனியாக மாநில செயற்குழு சென்னையில் கூடியது. முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட்டிலும், முஸ்லிம் ட்ரஸ்டிலும் தவ்ஹீத் சகோதரர்களும் அதற்கு எதிரானவர்களும் இருப்பதால் அதில் உறுப்பினராக நீடிப்பதா அனைவரும் விலகிவிடுவதா என்று செயற்குழுவில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த இரண்டு ட்ரஸ்ட்களிலும் தவ்ஹீத் சகொதரர்கள் தான் அதிக நிதி அளித்துள்ளனர். எனவே அதில் இருந்து விலகினால் உணர்வு வார இதழும் இன்ன பிற சொத்துக்களும் தவ்ஹீதுக்கு எதிராகப் போய் விடும் என்று செயற்குழு ஒட்டு மொத்தமாகத் தீர்மானம் செய்தது. அதன் அடிப்படையில் தான் அந்த இரண்டு ட்ரஸ்டுகளிலும் தவ்ஹீத் சகோதரர்கள் உறுப்பினராக இருந்து சொத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். நானும் அந்த் அடிப்படையில் தான் அதில் இருந்து வருகிறேன்.\nஎங்கள் அமைப்பின் செயற்குழு ஒப்புதலுடன் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கும் போது அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அதை மாற்றுமாறு கேட்க உரிமை இல்லை. (இவர்களும் அப்போது இந்த முடிவுக்கு ஜால்ரா போட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழுவோ பொதுக் குழுவோ மேற்கண்ட இரண்டு ட்ரஸ்ட்களையும் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் முடிவு செய்தால் அடுத்த நிமிடமே தவ்ஹீத் சகோதரர்கள் அதற்குக் கட்டுப்பட்டு அதில் இருந்து விலகி விடுவார்கள். நானும் அவ்வாறு விலகிவிடுவேன் இவர்களைப் போல் எதிரிகளுடனும் பலவேசத்துடனும் சேர்ந்து கொள்ள மாட்டார்கள்.\nTNTJ மற்றும் சுமையா டிரஸ்ட் இடைப்பட்ட பிரச்சனை சம்மந்தமாக கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் இனையதளம் மூலமாக பதில் அளிக்கப்படும்...\nகேட்க விரும்புவோர் கீழ்க்கானும் முகவரிக்கு கேள்வியை மின்-அஞ்சல் அனுப்பவும்...\nItem Reviewed: சுமையா(சுயநல) டிரஸ்ட் கேட்ட கேள்விக்கு TNTJ அளித்த பதில் Rating: 5 Reviewed By: AYM-TNTJ\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஆண்கள் மருதாணி பூசக�� கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nசஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி-2020 அனைவரையும் பார்க்க தூண்டுங்கள்... இன்ஷா அல்லாஹ்...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவா���ூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (118)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/543457/amp?ref=entity&keyword=Train%20Tandora", "date_download": "2021-01-18T22:47:08Z", "digest": "sha1:ABWSMOKB5MES2P3MLQ5DJ3MKHPIHZ63R", "length": 7908, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Chennai - Kummidipoondi, train service, impact | சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு | Dinakaran", "raw_content": "\nசென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு\nதிருவள்ளூர்: பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் காந்தம் இருந்ததால் ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் பினாகினி விரைவு ரயிலின் என்ஜினில் பழுது ஏற்பட்டது. ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்\nபேரத்தூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம்\nஆவுண்டீஸ்வரர் கோயிலில் தெலங்கானா ஆளுநர் சுவாமி தரிசனம்\nமாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கூட்ரோட்டில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை: நிஜ சம்பவம் நடப்பதாக மக்கள் அதிர்ச்சி\nமக்களின் கோரிக்கைகள் 5 மாதத்தில் நிறைவேறும்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உறுதி\nமுதல்வரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: ஐஜி தலைமையில் போலீசார் ஆய்வு\nதிருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு: தமிழக அதிகாரிகளுடன் எம்பிக்கள் குழு வாக்குவாதம்: தனிநபர் திட்டத்தில் கட்டிய கழிப்பறை எங்கே என கேள்வி\nபக்தர்கள் வசதிக்காக 2.38 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக மூடியே கிடக்கும் திருமண மண��டபம், தங்கும் விடுதி: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அதிகாரிகள் அலட்சியம்\nகொரோனா விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் ஆய்வு: அதிகாரி தகவல்\nவேளாண் சட்டங்களை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது\nஸ்மார்ட் கடைகள் தேர்வு செய்ய நாளை குலுக்கல்\nசொந்த ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பினர்: பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்\nநீட் தேர்வு விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய கோரி வழக்கு: என்டிஏவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஇந்திய அளவில் விபத்துகளை குறைக்கும் விவகாரம் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது\nதமிழகத்தில் வாரம் முழுவதும் தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரி தகவல்\nபோலி நீட் மதிப்பெண் விவகாரம் மாணவி தீக்‌ஷா அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கை\nநிலம் கையகப்படுத்தும் விவகாரம் விவசாய இடங்களில் நுழைய தமிழக அரசுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபோலி இணையத்தில் பணம் செலுத்த வேண்டாம்: பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை\nஅம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerpara.com/?p=467", "date_download": "2021-01-18T22:42:49Z", "digest": "sha1:E57Y3OLYKF3HCYNX4HYV333NI4AGW7CM", "length": 12378, "nlines": 100, "source_domain": "writerpara.com", "title": "ஒரு பிரச்னை, ஓர் அறிவிப்பு » Pa Raghavan", "raw_content": "\nஒரு பிரச்னை, ஓர் அறிவிப்பு\nகடந்த இரு தினங்களாக இந்தத் தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் இருந்துவருகின்றன. தளம் தடை செய்யப்பட்டிருப்பதாக ஓர் அறிவிப்பு காட்டப்பட்டிருக்கும். சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை.\nயாராவது நல்ல நண்பர்கள் விளையாடியிருக்கலாம். Hack செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nநேற்று ஒருமுறை தளம் காணாமல் போக, கணேஷ் சந்திரா மீட்டுக் கொண்டு வந்தார். சில மணிநேரங்கள் சரியாக இருந்தது. இன்று மீண்டும் காலை முதல் காணோம். இப்போது திரும்ப மீட்கப்பட்டிருக்கிறது.\nநிஜமான பிரச்னை என்னவென்று கண்டுபிடிக்கப்படும்வரை இந்தக் காணாமல் போகும் விளையாட்டு தொடரக்கூடும். ஒருவேளை இது ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாகக் கூட இருக்கலாம். என்னவென்று விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்படும் என்று கணேஷ் சொல்லியிருக்கிறார்.\nஅதுவரை உங்களுடன் சேர்ந்து நானும் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை.\n11 thoughts on “ஒரு பிரச்னை, ஓர் அறிவிப்பு”\nஇதற்க்கும் மகரநெடுங்குழையை அழைத்தால் அவர் கோபித்து கொள்வார் அதனால் பாடிகாட் முனீஸ்வரர் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்…\nBodyGuard எதுக்குங்க, ஆனை முகத்தோனே போற்றி போற்றி\n//நிஜமான பிரச்னை என்னவென்று கண்டுபிடிக்கப்படும்வரை இந்தக் காணாமல் போகும் விளையாட்டு தொடரக்கூடும். ஒருவேளை இது ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாகக் கூட இருக்கலாம். என்னவென்று விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்படும் என்று கணேஷ் சொல்லியிருக்கிறார்.//\nநிஜ பிரச்சனை என்னவென்றால் சொந்த தளத்தில் வோர்ட்பிரஸ் நிறுவி பதிவு நடத்துவது என்பது பில் கேட்ஸ் காலத்து (அதாவது ஹைதர் காலத்து) நடைமுறை\nஅதற்கு பதில் வோர்ட்பிரஸ்.காம் தளத்திலேயே உங்கள் பதிவை வைத்து writerpara.net என்ற முகவரியில் இயங்கும் படி செய்யலாம். என்ன வோர்ட்பிரஸுக்கு வருடத்திற்கு பணல் அழ வேண்டும்\nஆனால் அந்த பதிவில் உங்களால் வார்ப்புருவை திருத்த முடியாது. அப்படி வார்ப்புரு திருத்த வேண்டுமென்றால் மேலும் வோர்ட்பிரஸுக்கு பணம் தர வேண்டும்\nஅப்படி இல்லாமல் நீங்கள் .blogspot.com என்ற தளத்தில் உங்கள பதிவை வைத்திருந்தால்\n1. writerpara.net என்ற தளத்திலிருந்து அங்கு redirection முற்றிலும் இலவசம்\n2. வார்ப்புரு திருத்தம் செய்ய பணம் தர வேண்டியதில்லை\nஇந்த சேவை கடந்த சில வருடங்களாக்தான் வழங்கப்படுகிறது. பல பதிவர்களுக்கு இப்படி ஒரு இலவச சேவை இருப்பதே தெரியாமல், காசு கொடுத்து வோர்ட்பிரசில் பதிவு வைக்கிறார்கள் என்பது சோகக்கதை\n2. உங்கள் பதிவு ப்ளாக்கரின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட\nஎனவே நீங்கள் உடனடியாக .wordpress.com (வார்ப்புரு திருத்தம் செய்ய பணம் தரவேண்டும் + மீள்படுத்த பணம் தரவேண்டும்) அல்லது .blogspot.com (வார்ப்புரு திருத்தம் முற்றிலும் இலவசம் + மீள்படுத்த பணம் முற்றிலும் இலவசம்) மாறுவதே நலம்.\nஆனால் சொந்த தளத்தில் வோர்ட்பிரஸ் என்பது\nபணம் செலவும் அதிகம் + பாதுகாப்பு குளறுபடிகள் உண்டு + உங்கள் வழங்கியில் பிரச்சனை என்றால் தளம் தெரியாது போன்ற தலைவலிகளும் உண்டு. சுருங்க சொன்னால் சொ.செ.சூ 🙂\nசொந்த தளத்தில் வோர்ட்பிரஸ் நிறுவி பதிவு எழுதுபவர்கள் படிக்க வேண்டிய இரு இடுகைகள்\n உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் இதெல்லாம் என் புத்திக்கு எட்டா விஷயங்கள். என்ன பிரச்னை வந்தாலும் எனக்குக் கவலையில்லை. கணேஷ் பார்த்துக்கொள்வார். ஒழுங்காக எழுதுகிறேனா, தீர்ந்தது விஷயம்.\n வேணாம் விட்டுருங்க.. பிரச்சினை எல்லா இடத்திலேயும் உண்டு.\nவேறு ஏதேனும் ஒரு தளத்தில் ஒரு நிழல் பதிவை (Mirror) உருவாக்கிக் கொள்ள முயற்சியுங்கள். இதை அங்கே வெட்டி ஒட்டினால் போதும்.\nஉங்கள் பதிவு கடத்தப்படுவது, ஒரு வேளை ‘ரா’வின் வேலையாக இருக்குமோ\n//உங்கள் பதிவு கடத்தப்படுவது, ஒரு வேளை ‘ரா’வின் வேலையாக இருக்குமோ\nசேச்சே. அவர் நல்லவர். சாது. அப்புராணி. என் நலன் விரும்பி.தவிரவும் பதிவைக் கடத்துமளவு இணையத் தொழில்நுட்பமெல்லாம் அவருக்குத் தெரியாது என்று நம்புகிறேன். அது சரி நீங்கள் நம் பழைய குமுதம் ஆசிரியர் ராவைத்தானே சொல்கிறீர்கள்\nச்சோசோ…: ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு பிரச்ச்னைகளா தொடர்ந்து வரணும். முதல்ல கால்ல அடிப்பட்டு பெட் ரெஸ்ட். அடுத்து சுகம் பிரம்மாஸ்மி எழுத முடியாமால் ப்ரேக்…அதன்பின் வலைத்தள கோளாறுகள்…ஒரு வேளை பாராவிற்கு யாரோ ‘செக்’ வைத்துவிட்டார்களா\nராகவன் சார், வணக்கம். கிழக்கு பதிவகம் பற்றி தெரிந்ததும், கிட்டதட்ட 50 புத்தகங்களை தருவித்து படித்துக் கொண்டு இருக்கிறேன்.அருமையான எழுத்து.சில புகைப் படங்களையும் இனைத்து எழுதினால் இன்னும் சுவையாக இருக்குமென் நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-18T23:17:37Z", "digest": "sha1:PY4RD5FBOMK3LZPKFTUZZ276IICPPWJD", "length": 25995, "nlines": 487, "source_domain": "www.neermai.com", "title": "நட்புக்காக ஓர் கவி | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும�� வானம்~\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் நட்புக்காக ஓர் கவி\nஉயிர் உள்ளதை சேர்ப்பதாய் இருந்திருந்தால்\nஉன் நட்பும் ஓர் அதிசயமாய்\nகரும்பாறை என் மனம் அதில்;\nநீ தீட்டாத நேரங்களில் எல்லாம்\nஎன் இதயம் உன் நினைவில்..\nமட்டும் ஏன் பிடித்தவரையே சார்ந்திருக்கிறது\nகர்வம் என்றென்றும் நிலைத்திட வேண்டுகிறேன் வரங்கள்\nயாழ்ப்பாணம் கொக்குவிலூரில் பிறந்த கவிதைகளின் காதலி இவள்... நான் சந்திக்கும் அனுபவங்களையும் ரசனைகளையும் இயற்கையுடன் கலந்து எழுத்தின் மூலம் neermai.com வலைப்பக்கத்தினூடாக தொகுத்துள்ளேன்... எனது எழுத்துக்கள், வரிகளினூடாக உங்களை கவரும் என்ற நம்பிக்கையில் இவள் ப்ரியா காசிநாதன்...\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/deo-tnpsc.html", "date_download": "2021-01-18T23:24:32Z", "digest": "sha1:TUGA27DPKIWS5LKAQ4PVB7UPVH3U7MAW", "length": 12846, "nlines": 74, "source_domain": "www.thamizhkadal.com", "title": "DEO தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய இறுதி மதிப்பெண் பட்டியல் TNPSC வெளியீடு. - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome தேர்வு DEO தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய இறுதி மதிப்பெண் பட்டியல் TNPSC வெளியீடு.\nDEO தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய இறுதி மதிப்பெண் பட்டியல் TNPSC வெளியீடு.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nமாவட்ட கல்வி அலுவலர் (DEO) தேர்வு.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கல்வித்துறையில் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலியாக இருந்த 20 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பதவிக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமாவட்ட கல்வி அலுவலருக்கான மொத்த காலிப்பணியிடம் 18.\nஇதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 4 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nமேலும் கடந்த முறை அரசு நிதியுதவி பெறும் பள்��ிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தில் நிரப்பப்படாத 2 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 20 பணியிடங்களில் 6 பணியிடங்கள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.\nஇப்பணியிடத்திற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ந்தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவு 2019 மே 23 ஆம் தேதி வெளிவந்தது.\nமுதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் ஆவர். அதன்படி 2019 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 27 முதல் 29 வரை மூன்று தேர்வுகள் சென்னையில் நடத்தப்பட்டது.\nமுதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.\nஅந்தவகையில் முதன்மைத் தேர்வு அடிப்படையில் நேர்காணலுக்கு தகுதி பெற்ற 47 பேரின் விவரங்கள் இம்மாதம் 7ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் நேற்று 19.10.2020 ல் நடைபெற்ற நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் இம்மாதம் 8 ந்தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது.\nஅதன்படி 20 மாவட்ட கல்வி அலுவலருக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. நேர்காணல் தேர்வு நிறைவு பெற்றதும் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய இறுதி மதிப்பெண் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி நேற்று இரவே இணையத்தில் வெளியிட்டது.\nஇதில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 13 பேர் கலந்து கொண்டனர். அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மேலப்பாளையம் குறிச்சி புனித தோமையார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி.ரா.சங்கீதா சின்னராணி என்பார் 485 மதிப்பெண் பெற்று அரசு நிதியுதவி பெறும் ஆசிரியரிகளில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். (பதிவு எண்:260006049).\nஇதுகுறித்து சங்கீதா சின்னராணி கூறுகையில் நான் கடந்த 21 ஆண்டுகளாக திரு இருதய சபை சகோதரர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன்.எனது நிறுவனத்தின் ஊக்கமும் எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் எனது கடின உழைப்பும்தான் இன்று அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிடத்திற்கு தமிழக அளவில் நான் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெ��்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் பணிநியமனம் இருக்கும். எனது பணியில் நான் நேர்மையாக சிறப்பாக செயல்படுவேன் என்று கூறினார்.\nஅதைப்போன்று பொதுப்பிரிவில் (Open Market ) கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குழிவிளையைச் சேர்ந்த ஷெர்லின் விமல் 643.75 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்று இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_21.html", "date_download": "2021-01-18T23:30:11Z", "digest": "sha1:5GQ5JLAKO77EMSNISV7EB2RJT5BKU7J4", "length": 5360, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று\nபல்கலைக்கழக மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று\nபாணதுறை மருத்துவமனையின் பிரதான தலைமை தாதியின் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த யுவதி சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருவதாகவும், மினுவங்கொடை பிரான்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணொருவரின் உறவினருடன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.\nஎவ்வாறாயினும், பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த யுவதி கடந்த வாரம் பானதுறை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nமினுவங்கொட பிரான்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணொருவரின் உறவினருடன் தங்கியிருந்த காரணத்தினால் அவருக்கு பானதுறை மருத்துவமனையில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த யுவதி கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஐ.டி.எச் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/12/03/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/59818/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-12252-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1", "date_download": "2021-01-18T22:35:04Z", "digest": "sha1:A7DN75MMIEBWSLTI47WCPVFQL2EPML5U", "length": 12384, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "புரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome புரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு\nபுரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு\n- யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே அதிக பாதிப்பு\n- 207 வீடுகள் சேதம்\n- கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை\nபுரவி சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஅத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட 2,911 குடும்பங்களைச் சேர்ந்த, 10,336 பேர் 79 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது வரை மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய 6 மாவட்டங்கள் இவ்வனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளன.\nஅத்துடன் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதோடு, யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே குறித்த வீடுகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஅத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 152 வீடுகள் உள்ளிட்ட 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.\n9 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் சேதமடைந்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nமாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் ஊடாக உரிய நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, புரவி சூறாவளியானது (இலங்கையை விட்டு) நகர்ந்து கொண்டிருப்பதால், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாமென, மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபுரவி சூறாவளி: அக்கராயன்குளத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி\nமன்னார் வளைக��டாவை கடக்கவுள்ள புரவி\nநாட்டின் கரையோரத்தை நள்ளிரவு முதல் தாக்கிய 'புரவி'\n'புரவி' சூறாவளி; பாதிப்பை குறைக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜனவரி 19, 2021\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 18.01.2021\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nரஞ்சனின் எம்.பி. பதவி வெற்றிடமானதாக சட்ட மாஅதிபர் தெரிவிப்பு\nநீதிமன்ற அவமதிப்பு குற்றம் தொடர்பில் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை...\nமேலும் 6 மரணங்கள்; இதுவரை 270 கொரோனா மரணங்கள் பதிவு\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா தொற்று\nகிழக்கு சீனாவில் ஐஸ்கரீம் உற்பத்திகளில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை...\nஇலங்கையர்களை அழைத்துவர இரு நடைமுறைகள் முன்னெடுப்பு\n- இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு...\nஇராணுவத்தின் புதிய ஊடக பணிப்பாளராக பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன\n- தற்போதைய பணிப்பாளர் இராணுவத் தலைமையகத்திற்குஇலங்கை இராணுவத்தின் புதிய...\nஉலகில் கொவிட்–19 உயிரிழப்பு இரண்டு மில்லியனை தொட்டது\nகொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/26-aug-2014", "date_download": "2021-01-19T00:24:31Z", "digest": "sha1:6JLWC5DA6WD3OG7VRZUSOKKPWND65K3T", "length": 10653, "nlines": 297, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 26-August-2014", "raw_content": "\nஎன் டைரி - 335\nபாரம்பரியம் VS பார்லர் - 16\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n“கைப்பக்குவம் இருந்தா... கைநிறைய காசு\nஎந்த எண்ணெய்... நல்ல எண்ணெய்\n‘எது வேணும்னாலும் சாப்பிடலாமா டாக்டர்\n'குடும்பத்தோட சமைக்கலாம்... குஷியா சாப்பிடலாம்\nஹிட் அடிக்கும் சிறுதானிய உணவுகள்\nகாலை உணவுக்கு நோ... உடல்பருமனுக்கு வெல்கம்\nசமையல் படிப்பு... செமையான வாய்ப்பு\nஆறவில்லை... தீயினால் சுட்ட புண்\n“வலது காலை எடுத்து வெச்��ு வாங்க..\n30 வகை தால் - கிரேவி - சப்ஜி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n30 வகை தால் - கிரேவி - சப்ஜி\nஎன் டைரி - 335\nபாரம்பரியம் VS பார்லர் - 16\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n“கைப்பக்குவம் இருந்தா... கைநிறைய காசு\nஎந்த எண்ணெய்... நல்ல எண்ணெய்\n‘எது வேணும்னாலும் சாப்பிடலாமா டாக்டர்\n'குடும்பத்தோட சமைக்கலாம்... குஷியா சாப்பிடலாம்\nஹிட் அடிக்கும் சிறுதானிய உணவுகள்\nகாலை உணவுக்கு நோ... உடல்பருமனுக்கு வெல்கம்\nசமையல் படிப்பு... செமையான வாய்ப்பு\nஆறவில்லை... தீயினால் சுட்ட புண்\n“வலது காலை எடுத்து வெச்சு வாங்க..\n30 வகை தால் - கிரேவி - சப்ஜி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87304/", "date_download": "2021-01-18T22:11:36Z", "digest": "sha1:E3CQQJONEVSKJP22JW6V6Y77WXQN5VJH", "length": 9835, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெடரர் அதிர்ச்சித் தோல்வி - GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெடரர் அதிர்ச்சித் தோல்வி\nலண்டனில் நடைபெற்று வரும்; கிராண்ட் ஸ்லாம போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் ஆண்களுக்கான காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் கெவின் அன்டர்சன்னுடன் போட்டியிட்ட பெடரர் மூன்றரை மணி நேரம் போராடிய நிலையில் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதி வாயப்பினை இழந்துள்ளார் என்பது குறி;ப்பிடத்தக்கது\nTagsRoger Federer tamil tamil news அதிர்ச்சித் தோல்வி காலிறுதி டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் விம்பிள்டன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி இயங்கிய திரையரங்குக்கு சீல்\nசந்திமால் – ஹத��துருசிங்க – குருசிங்க ஆகியோருக்கு தடை – அணித் தலைவராக சுரங்க லக்மால்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையகம் விசாரணை\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/dhavithra.8244/", "date_download": "2021-01-19T00:18:31Z", "digest": "sha1:YTLXOQ66ZFE5YFT3U52GLOFRUJQHN232", "length": 3653, "nlines": 106, "source_domain": "mallikamanivannan.com", "title": "Dhavithra | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், தவித்ரா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, தவித்ரா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், தவித்ரா செல்லம்\nதவித்ரா என்று... இல்லை தவி என்று... உஙகள் அன்புக்கு நன்றி... :)\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஎன் இதயமே நீ தானே ... புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-19T00:04:06Z", "digest": "sha1:KFA5TCOACN7HIAMOK57F2NCY5TP5CNOD", "length": 10891, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "அசாம் மாநிலத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஅசாம் மாநிலத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்\nஅசாம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அசாமில் பாஜவை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19ம் தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.வடகிழக்கு மாநிலமான அசாமில் வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. அசாமில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தருண்கோகய் முதல்வராக உள்ளார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக இவர் முதல்வராக பதவி வகித்துவருகிறார். அசாமில் காங்கிரசில் உட் கட்சிபூசல் நிலவி வருகிறது. அதிருப்தி எம்.எல்.ஏக்.,கள் சிலர் கட்சியில் இருந்துவிலகி பாஜவில் சேர்ந்தனர். அசாம் காங்கிரஸ் கோட்டையாக விளங்கிவருகிறது. தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் ஆட்சிமீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சியாக இருந்த போடோமக்கள் முன்னணியும் விலகி விட்டது.\nதற்போதைய சூழலை சரியாக பயன் படுத்தி அசாமில் ஆட்சியை பிடிக்க பாஜK திட்டமிட்டுள்ளது. அசாமில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜ முனைப்பு காட்டி வருகிறது. கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில பாஜ எடுத்து வருகிறது. தே���்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசாரத்தை பாஜ தொடங்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், கொராஜ்கரில் வருகிற 19ம் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதையடுத்து, கவுகாத்தியில் நடைபெறும் பாஜ இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் மோடி பங்கேற்று வெற்றிவாய்ப்பு குறித்து விவாதிக்கிறார். அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக சிறப்பு நிதியை பிரதமர் அறிவிப்பார் என தெரிகிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு அசாம் சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேர்தலை சந்திப்பது குறித்து மாநில பாஜ தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அசாமில் உள்ள முக்கிய கட்சிகளுள் ஒன்றான போடோ மக்கள் முன்னணி, காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் காங்கிரசுடன் கூட்டணியை முறித்து கொண்ட இக்கட்சி, வருகிற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. இதேபோல் மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜ முயன்று வருகிறது.\nஆயுதங்களை ஒப்படைத்த 'போடோ' அமைப்பினர்:\nமுஸ்லீம்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம்\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் தேர்தல்பிரசாரம்\nஇப்போதிருந்தே தேர்தல்பிரசாரத்தை தொடங்கும் மோடி\nஇனி எதிர்க்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pm-modi-congratulate-104-year-woman-in-raipur/", "date_download": "2021-01-18T23:48:19Z", "digest": "sha1:ZHHVHWQPZI63AWVXGOJ7ZKSBSF4OZ3RR", "length": 6474, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "PM Modi congratulate 104 year woman in Raipur | Chennai Today News", "raw_content": "\n104 வயது பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்\n104 வயது பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்\n104 வயது பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்\nகடந்த சில வருடங்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண்ணின் காலில் அப்போதைய பிரதமர் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் பிரதமர் மோடி, 104 வயது பெண் ஒருவரின் காலில் விழுந்து வணங்கியுள்ளார்.\nபிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகிய தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. ராயப்பூரில் நடந்த இந்த பாராட்டு விழாவில் 104 வயது குன்வர் பாய் என்பவர் பரிசு பெற வந்திருந்தார்\nதன்னிடம் உள்ள ஆடுகளை விற்று அந்த பணத்தில் கழிவறை கட்டியதால் அவருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக இந்த வயதிலும் செயலாற்றி குன்வர் அவர்களை பிரதமர் மோடி பாராட்டியதோடு அவருடைய காலில் விழுந்தும் வணங்கினார். பிரதமரின் இந்த எதிர்பாராத செய்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\n‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்க பாஜக சதி: வைகைச்செல்வன் ஆவேசம்\nபிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: டிரம்ப் அதிரடி\nதமிழகத்தில் மோடி தோற்றது இதனால்தான்: ரஜினிகாந்த்\nஇந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: எச்சரிக்கும் ஆ.ராஜா\nவான்படை தாக்குதல்: மோடியின் விமர்சனத்திற்கு மம்தா பதிலடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/10/blog-post_16.html", "date_download": "2021-01-18T22:27:07Z", "digest": "sha1:SB5YK6OCIVTR2LTMIF3TK2MQ7QTY7CHT", "length": 20954, "nlines": 129, "source_domain": "www.nisaptham.com", "title": "வெர்ச்சுவல் காமம் ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கள் டீமில் பணிபுரியும் பெண் நேற்று ட்ரீட் கொடுத்தாள். சிக்கன் பீஸ்களை தட்டத்தில் அடுக்கி கொண்டிருந்த போது அருகில் வந்தாள். ’எதற்காக ட்ரீட்’ என்றேன். ஏற்கனவே காரணம் தெரியும் என்றாலும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அது. சென்ற வாரத்தில் அவளுக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது. இனி தான் சுதந்திரமாவள் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டாள். அதற்கு பிறகு அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தட்டில் இருக்கும் சிக்கனுடனான எனது உரையாடலை ஆரம்பித்தேன்.\n2012 ஆம் ஆண்டில் எனக்குத் தெரிந்த நண்பர்களில் மூன்றாவது விவாகரத்து இது. மற்ற இரண்டு விவாகரத்துகளுக்கான அடிப்படைக் காரணம்-வெர்ச்சுவல் செக்ஸ். மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்த சாட்டிங் விவகாரம் ஒரு கட்டத்தில் மனைவி தெரிந்து கொள்ள அதில் இருந்து கணவன் மனைவிக்கு இடையேயான விரிசல் வேறு பல காரணங்களின் மூலமாக அதிகரித்து இறுதியில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.\nஇவள் மஹாராஷ்டிராக்காரப் பெண். என்ன காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக் கொண்டாள் என்று முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக தான் இணையத்தில் சாட்டிங் செய்வதை கணவன் அனுமதிப்பதில்லை என்றும் தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்களை அவன் கண்காணிக்கிறான் என்றும் சொல்லியிருந்தாள். இதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால் மூன்று விவாகரத்துக்களிலும் ’வெர்ச்சுவல் உலகம்’ முக்கிய பங்காற்றியிருக்கிறது.\nபதினைந்து வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு சமூகச் சிக்கல் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தத் தலைமுறையில் தம்பதிகளுக்கிடையே விரிசலை உருவாக்கும் விஸ்வரூப பகைவனாக வெர்ச்சுவல் உலகம் அவதாரம் எடுத்திருக்கிறது. சாட்டிங், எஸ்.எம்.எஸ்களில் ஒபாமாவின் அரசியல் பிரச்சினைகளையும், மேட்டூரின் நீர் மட்ட அளவையுமா பேசுகிறார்கள் பெரும்பாலானாவை பாலியல் சார்ந்த உரையாடல்கள்தான். தனிமை தரும் விரக்தியும், டெக்னாலஜி தரும��� செளகரியங்களும் ஒருவனை எளிதாக ‘வெர்ச்சுவல் உலகத்தின்’ பக்கமாக தள்ளிவிடுகிறது.\nதனது சிக்கல்களை பகிர்ந்துகொள்ள நல்ல நண்பர்கள் இல்லை என்பதால் இணையத்தை நாடுகிறார்கள் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாகச் சொன்னார்கள். இப்பொழுது உல்டாவாகியிருக்கிறது. இணையத்திலேயே அதிக நேரம் செலவழிப்பதால் நல்ல நண்பர்கள் இல்லை என்கிறார்கள். இணையத்தில் உருவாகும் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களில் எண்பது சதவீதம் பொய்யானவை என்கிறார்கள். தொடர்ந்து பொய்யை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்யும் போது மனிதன் மிகுந்த சிக்கல்கள் நிறைந்தவனாக மாறி விடுகிறான்.\nஇணையத்தில் இன்னொரு வசதியும் இருக்கிறது. ஒருவரால் ஒரே நேரத்தில் பத்து பேருடன் உறவுகளை தொடர முடிகிறது. அது எத்தனை அந்தரங்கமான உறவாக இருந்தாலும் அது பற்றி மற்ற ஒன்பது பேருக்கும் துளியும் தெரியாமல் பாதுகாத்துவிட முடியும். அந்தரங்கமான உறவும் உரையாடலும் தரக்கூடிய ’த்ரில்’ ஒருவனை தொடர்ந்து அடிமையாக்கி தன்னுடனேயே வைத்துக் கொள்கிறது. ஒரு அந்தரங்க உறவு கசக்கும் போது இன்னொரு உறவை ’வெர்ச்சுவல் உலகத்தில்’ தொடங்குவது என்பது மிக எளிதான காரியமாகியிருக்கிறது. உறவுகளை உருவாக்குவது, அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது, போர் அடிக்காமல் பாலியல் உரையாடல்களை தொடர்வது, அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அவற்றை பாதுகாப்பது போன்றவற்றிற்காக ஒரு இளைஞனும், இளைஞியும் தங்களின் சிந்தனையில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள் என ஆய்வு ஒன்றை படிக்க நேர்ந்தது. இளைஞனும், இளைஞியும் மட்டும்தானா என்று ஆய்வை நடத்தியவர்களுக்கு ஒரு கேள்வியை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.\nஎதனால் பாலியல் சார்ந்த ’வெர்ச்சுவல்’ உரையாடல்கள் சமூகத்தில் மிக முக்கியமான இடத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியிருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். இந்திய சமூகத்தில் மட்டும் இது பிரதான பிரச்சினையில்லை. உலகம் முழுவதுமே இது வளர்ந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் காலங்காலமாக ‘பண்பாடு/கலாச்சாரம்’ என்ற பெயரில் பாலியல் இச்சைகள், அது சார்ந்த உரையாடல்களை தடை செய்து வைத்திருந்த ஆசிய நாடுகளில் பூதாகரமானதாக மாறியிருக்கிறது.\nபாலியல் சம்பந்தமாக வெளிப்படையாக பேசுவது குற்றச்செய��் என்ற பிம்பம் நம் அறிவுகளில் ஏற்றப்பட்டிருக்கிறது. நமது அபிலாஷைகளை கணவனிடமோ அல்லது மனைவியிடமோ கூட பேசாமல் தன்னை ‘புனிதராக’ கட்டமைத்துக் கொள்ளும் பாவனையைச் செய்வது நமக்கு பழக்கமானதாகியிருக்கிறது. இத்தகைய மனநிலையில் இருப்பவர்களுக்கு பாலியல் சம்பந்தமான உரையாடல்களை நிகழ்த்துவதற்கான கட்டடற்ற வெளியை ‘வெர்ச்சுவல்’ உலகம் உருவாக்கித் தந்துவிடுகிறது.\nஇணையத்தில் உருவாகும் நட்புகளில் தன்னை ‘புனிதராக’ மெய்ண்டெய்ன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருப்பதால் எதைப்பற்றி வேண்டுமானாலும் துணிச்சலாக பேசி, எந்த Extremeக்கு வேண்டுமானாலும் செல்வது சாதாரணமாகியிருக்கிறது. இது நகர்ப்புறம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. கிராமப்புறத்தில் நிகழும் கள்ள உறவுகள் சார்ந்த பிரச்சினைகளின் பிண்ணனியிலும் எஸ்.எம்.எஸ்கள் மூலமாக உருவாகும் ‘வெர்ச்சுவல் உலகம்’ மிக முக்கியமான இடம் பெறத்துவங்கியிருக்கிறது. இந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nயோசிக்க வேண்டிய விசயத்தை பற்றி பதிவிட்டிருக்கிறீர்கள்.\nஇது கவனிக்கவேண்டிய விடயம்தான்...பேஸ்புக்காதலர்களின் போக்கு இதுதான் லவ் என்றவுடன் பாஸ்வேர்ட் மெயில் அட்ரெஸ் போன்றவற்றைக்கொடுப்பது....முறிந்ததும் அவற்றைமாற்றிவிட்டு புளொக் செய்வது....\nஇன்னும் பல காரணங்கள் இருந்தாலும் பட்டும் படாமலும் எழுதியிருப்பதை ரசிக்க முடிகிறது\nஅட.. ரொம்ப சீரியஸ் ஆனா விஷயத்தை சிம்ப்ளா நெடுடல் இல்லாம எழுதிட்டீங்களே.. ஆனா ஒண்ணு.............,, இப்ப ..... வளரும் இளந்தாரிகளுக்கு புரிய வைக்க முடியாத ஒண்ணு.. ஆனா ஒண்ணு.............,, இப்ப ..... வளரும் இளந்தாரிகளுக்கு புரிய வைக்க முடியாத ஒண்ணு..\nஎல்லாம் சரிதான். வெர்ச்சுவல் உலகில் கண்டு ரசித்த \"பார்ட்னருடன்\" இவள்/இவன் உண்மையில் இணையப் போவதுமில்லை அப்படியே இணைந்தாலும் \"வெர்ச்சுவலாக\" இருந்து இப்போது \"நிஜமான\" இவனும்/இவளும் படுக்கையில் \"போர்\" என்று ஆகி, புதிதாக இன்னொரு (#2) \"வெர்ச்சுவல்\" பார்ட்னருடன் இந்த சுதந்திரப்பறவை உறவு வைத்தாலும் அதிசயப்பட ஒண்ணுமில்லை\nஇது ஒரு தொடர்கதை என்பதே பிரச்சினை\nஇப்படியே வெர்ச்சுவலா சுதந்திரமா ஊர் மேய வேண்டியதுதானே\nஇந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்// Correct,, Well said Nanba..\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nவர்ச்சுவல் காமம்:ஒரு நொண்டிச் சாக்கு.\nஉங்களின் பதிவையும் வாசித்தேன். நன்றி.\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nமறுத்துப் பேசுவதற்காக எழுதவில்லை;இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கூடக் கெடும் போது,இளைய தலைமுறையினருக்கு நறுக்கென்று சொல்ல வேண்டியதிருக்கிறது. :))\nஇந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்\\\\\nஇன்றும் தேனீர்கடைகளில் நின்று மணிக்கணக்காக பேசுபவர்கள், திண்ணைகளில் அமர்ந்து கதைப்பவர்களிடம் எல்லாம் இந்த பிரச்சனை இருக்காது என எண்ணுகிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/09/3-idiots-director-clears-doubts-great.html", "date_download": "2021-01-18T22:54:41Z", "digest": "sha1:PWXDJ4PT7QN6LD4A5YRBU7KKSHNQBGM3", "length": 10285, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> குழப்பத்தை தீர்த்த 3 இடியட்ஸ் இயக்குனர் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > குழப்பத்தை தீர்த்த 3 இடியட்ஸ் இயக்குனர்\n> குழப்பத்தை தீர்த்த 3 இடியட்ஸ் இயக்குனர்\n3 இடியட்ஸ் படம் குறித்த குழப்பத்தை அதன் இயக்குனர் ராஜு ஹிரானி தீர்த்து வைத்தார்.\nஅமீர்கான், மாதவன், க‌‌ரீனா கபூர் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ‌‌ரீமேக் செய்யப்படுகிறது. ‌‌ரீமேக்கை இயக்குகிறவர் ஷங்கர்.\n3 இடியட்ஸின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகப் போவதாக சில நாட்களாக பரபரப்பு வதந்திகள். அதேபோல் தமிழ், தெலுங்கு ‌‌ரீமேக் கைவிடப்படுவதாகவும் சில விஷமிகள் செய்தி பரப்பினர். இந்த வதந்திகளுக்கெல்லாம் ராஜு ஹிர��னி முற்றுப் புள்ளி வைத்தார். விழாவொன்றில் பேசிய அவர்,\n3 இடியட்ஸ் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெ‌ரிவித்தார். மேலும் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் ‌ரீமேக் செய்யப்படுவதை அவர் உறுதிபடுத்தினார்.\nதமிழ் ‌ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கு ‌‌ரீமேக்கில் மகேஷ்பாபுவும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> இரு படங்கள் ஒ��ே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/33391-2017-07-04-04-53-28", "date_download": "2021-01-19T00:00:29Z", "digest": "sha1:TWD22T2ABLOPB5QVQV6AE5WVBSZS7R5W", "length": 47341, "nlines": 276, "source_domain": "keetru.com", "title": "பித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதாகம் - ஒரு அறிவியல் பார்வை\nஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்\n‘மின்சார விளக்கைக் கண்டுபிடித்த அறிவியலாளர் ’ தாமஸ் ஆல்வா எடிசன்\nநிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்\nஇணைய உலகில் நூல்களும் நூலகங்களும்\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nமர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன\nஅதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி\nபுனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்\nசெந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2017\nபித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்\nமனித வாழ்வில் எக்காலத்திலும் அழகான ஒன்று “வானம்”. மிகச்சிறு வயதில் வானத்தை பார்த்து தினந்தோறும் வியந்திருக்கிறேன். அந்த பிரம்மாண்ட நீலப் போர்வையை பார்க்கும் போது மனம் விரிவடைவதை உணர்ந்திருக்கிறேன். வளர வளர அந்த ஆச்சர்ய உணர்வு மழுங்கி விட்டது. உண்மையில் அந்த சிறு வயதில் வானத்தைப் பற்றி எத்தனையோ கேள்விகள் என் மனதில் எழுந்திருக்கின்றன. ஆனால் பள்ளியில் மேல் வகுப்பு போக போக என் எல்லா கேள்விகளும் தொலைந்தே போய்விட்டன. பள்ளிகளில் விடைகள் மட்டுமே இருக்கின்றன. அந்த விடைகளுக்கான கேள்விகளைத்தான் நாம் கேட்க வேண்டும். நம் கேள்விகளுக்கான விடைகளை அங்கே கேட்க அனுமதியுமில்லை. அதற்கான சூழலும் இருந்ததில்லை. அந்தக் கேள்விகளையெல்லாம் இப்போது மறுபடியும் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nஅப்போது அடிக்கடி ஒரு கேள்வி எழும். இந்த வானம் நாலாபுறமும் வெகு தூரத்தில் பூமியை குடை போல தொட்டுக்கொண்டிருக்கிறதே உண்மையில் எவ்வளவு தூரத்தில்தான் இது பூமியைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் இதைத் “தொடுவானம்” என்று அழைப்பார்கள். சில நேரங்களில் இதை “அத்து வானம்” என்றும் அழைப்பார்கள். “அத்து” என்றால் எல்லை முடியும் இடம். நம் கண்களுக்கு வானம் முடிவதைப் போலத் தோன்றுவதால் அப்படி அழைப்பார்கள்.\nஅதிகாலையும் அடிவானமும் அற்புதமானது. அதுவும் நீங்கள் கடற்கரையில் இருந்தால் அதை விட ஜென் நிலை வேறோன்றுமில்லை. சூரியன் கடலிலிருந்து உதயமாகும் காட்சி இந்த உலகத்தின் முக்கியமான, அழகான நிகழ்வுகளுள் ஒன்று. எங்கள் ஊரில் கடல் இல்லையென்றாலும் வெகு தூரத்தில் அடிவானத்தில் மரங்களுக்கிடையில் உதித்து மேலே வருவது தெரியும். உண்மையில் இந்த சூரியன் கிழக்கு வானில் எவ்வளவு தூரத்தில்தான் உதித்து எழுகிறது மேற்கு வானில் எவ்வளவு தூரத்தில்தான் மறைகிறது மேற்கு வானில் எவ்வளவு தூரத்தில்தான் மறைகிறது என்று அடிக்கடி நினைப்பதுண்டு. நம் கண்களை பொறுத்தவரை தொடுவானத்தின் தூரமும், சூரியன் உதிக்கும் தூரமும் ஒன்றுதான். சிறுவனாக இருந்த போது ஒரு தடவை எங்கள் வீட்டருகில் இருக்கும் அதிகம் படித்த( என்று அடிக்கடி நினைப்பதுண்டு. நம் கண்களை பொறுத்தவரை தொடுவானத்தின் தூரமும், சூரியன் உதிக்கும் தூரமும் ஒன்றுதான். சிறுவனாக இருந்த போது ஒரு தடவை எங்கள் வீட்டருகில் இருக்கும் அதிகம் படித்த() தாத்தா ஒருவரிடம் கேட்டேன். “தாத்தா) தாத்தா ஒருவரிடம் கேட்டேன். “தாத்தா இந்த வானம் எங்கு தான் முடிகிறது இந்த வானம் எங்கு தான் முடிகிறது அவர் சொன்ன பதில் ��இந்த வானம் லண்டனில் முடிகிறது”. நானும் அப்போது நம்பி விட்டேன். அது மட்டுமில்லாமல் லண்டன்தான் உலகத்தின் கடைசி என்றும் அப்போது நினைத்துக் கொண்டேன். உலகம் உருண்டை என்று அப்போது எனக்குத் தெரியாது. பின்னாளில் தான் தெரிந்தது “வானம் எங்கு முடிகிறது அவர் சொன்ன பதில் “இந்த வானம் லண்டனில் முடிகிறது”. நானும் அப்போது நம்பி விட்டேன். அது மட்டுமில்லாமல் லண்டன்தான் உலகத்தின் கடைசி என்றும் அப்போது நினைத்துக் கொண்டேன். உலகம் உருண்டை என்று அப்போது எனக்குத் தெரியாது. பின்னாளில் தான் தெரிந்தது “வானம் எங்கு முடிகிறது” என்ற கேள்விக்கும் உலகம் உருண்டை என்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று.\nபிறகு பள்ளியில் படிக்கும் போதும் “தொடுவானத்தின் தூரம் என்ன” என்பது ஒரு அழகியல் சார்ந்த கேள்வியாக இருந்ததே ஒழிய அது அறிவியல் கேள்வியாக(scientific question) மாறவில்லை என்பது இப்போது புரிகிறது. பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கும் இந்த மாதிரி கேள்விகளுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று அப்போது தோன்றவே இல்லை. நம் கல்வி முறை தோற்கும் இடம் இதுதான். நம் மனதில் இயல்பாக எழும் இது போன்ற கேள்விகளும் பள்ளியில் படிக்கும் பாடங்களும் ஒன்றோடு ஒன்று கலத்தல்தான் உண்மையான கற்றலின் அடையாளம். ஆனால் தாமரை இலைத் தண்ணீர் போல நாம் படிக்கும் பாடங்களும் நம் மனதின் கேள்விகளும் ஒன்றை ஒன்று ஒட்டாமல் இருப்பதுதான் இன்றைய கல்விச் சூழலின் எதார்த்தம்.\nசரி நம் கேள்விக்கு வருவோம். உண்மையில் தொடுவானத்தின் தூரத்தை எப்படி அளவிடுவது . இந்த தூரத்தை அளவிடுவதற்கு முன் நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வானம் என்றால் என்ன . இந்த தூரத்தை அளவிடுவதற்கு முன் நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் வானம் என்றால் என்ன உண்மையில் வானம் என்ற போர்வை ஒன்று நம் பூமிக்கு மேலே இருக்கிறதா உண்மையில் வானம் என்ற போர்வை ஒன்று நம் பூமிக்கு மேலே இருக்கிறதா உண்மையில் இந்த அழகான வானம் ஒரு மாயை. சூரிய ஒளியும், பூமிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வாயு மூலக்கூறுகளும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுதான் இந்த வானம். இந்த வாயுக்களின் மூலக் கூறுகள்(gas molecules) சூரியனிடமிருந்து பூமியை நோக்கி வரும் ஒளிக்கதிர்களை நாலா புறமும் சிதறடிக்கிற��ு. ஆனால் இந்த வாயு மூலக்கூறுகள் எல்லா நிற ஒளிக்கதிர்களையும் சமமான அளவில் சிதறடிப்பதில்லை. சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் என்பது நம் கண்களால் பார்க்கக் கூடிய ஏழு விதமான நிறங்களையும் (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு), புற ஊதாக் கதிர்களையும் (Ultra violet rays), அகச்சிவப்பு கதிர்களையும் (infrared )உள்ளடக்கியதுதான். இதில் புற ஊதாக்கதிர்களையும், அகச்சிவப்பு கதிர்களையும் நம் கண்களால் காண முடியாது. நம் கண்களால் காண முடிந்த இந்த ஒவ்வொரு நிற ஒளிக்கதிர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அலை நீளம்(wave length) உண்டு. குறைவான அலை நீளம் உடைய ஒளிக்கதிர்கள் வாயு மூலக்கூறுகளால் அதிக அளவில் சிதறடிக்கப் படுகிறது. அதிக அலைநீளம் உடைய ஒளிக்கதிர்கள் குறைவாக சிதறல் அடைகிறது. (இதை முதலில் கண்டறிந்தவர் ராலே (Rayleigh) என்ற இயற்பியல் அறிஞர்). இதன்படி பார்த்தால் ஊதா நிற ஒளிக்கதிர்கள்தான் குறைவான அலைநீளம் உடையது. சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் மிக அதிக அலை நீளம் உடையது. அப்படி என்றால் ஊதா நிற ஒளிக்கதிர்கள் மிக அதிக ஒளிச் சிதறல் அடைந்து வானம் நீல நிறமாக இல்லாமல் ஊதா நிறமாக அல்லவா நம் கண்களுக்கு தெரிய வேண்டும் உண்மையில் இந்த அழகான வானம் ஒரு மாயை. சூரிய ஒளியும், பூமிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற வாயு மூலக்கூறுகளும் சேர்ந்து விளையாடும் விளையாட்டுதான் இந்த வானம். இந்த வாயுக்களின் மூலக் கூறுகள்(gas molecules) சூரியனிடமிருந்து பூமியை நோக்கி வரும் ஒளிக்கதிர்களை நாலா புறமும் சிதறடிக்கிறது. ஆனால் இந்த வாயு மூலக்கூறுகள் எல்லா நிற ஒளிக்கதிர்களையும் சமமான அளவில் சிதறடிப்பதில்லை. சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் என்பது நம் கண்களால் பார்க்கக் கூடிய ஏழு விதமான நிறங்களையும் (ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு), புற ஊதாக் கதிர்களையும் (Ultra violet rays), அகச்சிவப்பு கதிர்களையும் (infrared )உள்ளடக்கியதுதான். இதில் புற ஊதாக்கதிர்களையும், அகச்சிவப்பு கதிர்களையும் நம் கண்களால் காண முடியாது. நம் கண்களால் காண முடிந்த இந்த ஒவ்வொரு நிற ஒளிக்கதிர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அலை நீளம்(wave length) உண்டு. குறைவான அலை நீளம் உடைய ஒளிக்கதிர்கள் வாயு மூலக்கூறுகளால் அதிக அளவில் சிதறடிக்கப் படுகிறது. அதிக அலைநீளம் உடைய ஒளிக்கதிர்கள் குறைவாக சிதறல் அடைகிறது. (இதை முதலில் கண்டறிந்தவர் ராலே (Rayleigh) என்ற இயற்பியல் அறிஞர்). இதன்படி பார்த்தால் ஊதா நிற ஒளிக்கதிர்கள்தான் குறைவான அலைநீளம் உடையது. சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் மிக அதிக அலை நீளம் உடையது. அப்படி என்றால் ஊதா நிற ஒளிக்கதிர்கள் மிக அதிக ஒளிச் சிதறல் அடைந்து வானம் நீல நிறமாக இல்லாமல் ஊதா நிறமாக அல்லவா நம் கண்களுக்கு தெரிய வேண்டும் நீல நிற ஒளிக்கதிர்கள் ஊதா ஒளிக்கதிர்களை விட குறைவாகத் தான் சிதறல் அடைகிறது. பிறகு ஏன் வானம் நீல நிறமாக இருக்கிறது நீல நிற ஒளிக்கதிர்கள் ஊதா ஒளிக்கதிர்களை விட குறைவாகத் தான் சிதறல் அடைகிறது. பிறகு ஏன் வானம் நீல நிறமாக இருக்கிறது அதற்கு காரணம் நம் கண்களின் நிறங்களை உணரும் திறன் நீல நிறத்திற்குத் தான் மிக அதிகம். அதனால்தான் நம் கண்களுக்கு வானம் நீல நிறமாகத் தெரிகிறது.\nசரி அடுத்த கேள்வி. ஏன் வானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது மாதிரி தெரிகிறது பூமி கோள வடிவத்தில் இருப்பதால்தான். கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nநீங்கள் பூமியின் மீது நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கண்களிலிருந்து நேராக ஒரு கோடு போட்டுக் கொண்டே சென்றால் அந்தக் கோடு பூமியின் மேற்பரப்பை எந்த இடத்தில் தொட்டுச் செல்கிறதோ அதுதான் பூமியை வானம் தொடும் இடம். நம் கண்களைப் பொறுத்தவரை அதுதான் தொடுவானம்.\nஏன் நேர் கோடு போட வேண்டும். ஏனென்றால் ஒளிக் கதிர்கள் நேர் கோட்டில் பயணிக்கிறது. சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தால் நாலாபுறமும் சிதறடிக்கப் படுகிறது. ஆனால் இப்படி சிதறடிக்கப் படும் எல்லா ஒளிக்கதிர்களும் நம் கண்களை வந்தடைவதில்லை. கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nவளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு நம் கண்களை வந்தடையும் ஒளிக்கதிர்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. படத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளி “1” க்கும் “2” க்கும் இடைப்பட்ட வளிமண்டலப் பகுதியிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்களை வந்தடையாது. மேலே காட்டப்பட்ட படம் புரிதலுக்காக பெரியதாக வரையப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வளிமண்டலத்தின் அளவு(width) பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டதட்ட நூறு கிலோ மீட்டர் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனால் பூமியின் ஆரம்(Radius) 6300 கிலோ மீட்டர். கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்கள��க்கு புரியும்.\nஇப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் நம் கண்களுக்கு வானம் முடிவது மாதிரி தெரிகிறது என்று. ஆம். பூமி கோள வடிவமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால்தான் வானம் நம் கண்களுக்கு குடை கவிழ்த்தது மாதிரி தெரிகிறது. கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஒருவேளை பூமி தட்டையாக இருந்தால் “தொடுவானம்” என்ற ஒன்றே இருந்திருக்காது. பூமி கோள வடிவம் என்பதற்கு “தொடுவானம்” தான் மிக எளிய நிரூபணம்.\nசரி எப்படி தொடுவானத்தின் தூரத்தை அளவிடுவது கீழே உள்ள படத்தில் தொடுவானத்தின் தூரம் என்பது என்ன என்று காட்டப்பட்டுள்ளது. புள்ளி “1” லிருந்து “2” வரை உள்ள தூரம் தான் தொடுவானத்தின் தூரம்.\nநாம் பத்தாம் வகுப்பில் கற்ற பித்தாகரசுத் தேற்றத்தை பயன்படுத்தி இந்த தொடுவானத்தின் தூரத்தை அளவிடலாம். முதலில் பித்தாகரசுத் தேற்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.\n“ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகைக்கு சமம்”. இதுதான் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பித்தாகரசுத் தேற்றம்.\nகீழே உள்ள படத்தில் செங்கோண முக்கோணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முக்கோணத்தின் இரு கோடுகளுக்கும் இடைப்பட்ட கோணம் தொண்ணுறு டிகிரி இருந்தால் அந்த முக்கோணம் ஒரு செங்கோண முக்கோணம். இங்கே “AB” என்ற கோட்டுக்கும் “BC” என்ற கோட்டுக்கும் இடைப்பட்ட கோணம் தொண்ணுறு டிகிரி.\nபித்தாகரசுத் தேற்றத்தை கணித மொழியில் பின்வருமாறு எழுதலாம்.\nஇங்கே “AC” என்ற கோட்டின் நீளம் கர்ணத்தை குறிக்கும். “AC2” கர்ணத்தின் வர்க்கத்தைக் குறிக்கும். அதைப் போல “AB” என்பது ஒரு பக்கத்தின் நீளம் மற்றும் “BC” என்பது மற்றொரு பக்கத்தின் நீளம். அதைப் போல “AB2” என்பது AB பக்கத்தின் வர்க்கம். “BC2” என்பது BC என்ற பக்கத்தின் வர்க்கம். பித்தாகரசுத் தேற்றத்தின் படி “AB2”யும் “BC2”யும் கூட்டினால் வருவது “AC2”. இப்போது கர்ணத்தின் நீளத்தை பின்வரும் சமன்பாட்டின் மூலம் AC=BC2+AB2 நாம் எளிதாகக் கண்டறியலாம். அதாவது இந்த பித்தாகரசுத் தேற்றத்தின் மூலம் ஒரு செங்கோண முக்கோணத்தின் இரண்டு பக்கங்களின் நீளம் தெரிந்தால் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை நாம் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக கர்ணத்தின் நீளமும்(AC) ஒரு பக்கத்தின் நீளமும்(BC) ���மக்கு தெரிந்தால் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை(AB) பின்வரும் சமன்பாட்டின் மூலம் கண்டறியலாம். BC = AC2-AB2.\nநாம் இப்போது தொடுவானத்தின் தூரத்திற்கு வருவோம். தொடுவானத்தை தொட்டுக்கொண்டு உங்கள் கண்களை வந்தடையும் ஒரு ஒளிக் கீற்றை எடுத்துக் கொள்வோம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nபூமியின் மையத்திலிருந்து தொடுவானத்தின் ஒளிக்கீற்று தொடும் இடத்திற்கு நேர்கொடு வரைந்தால் அதுதான் பூமியின் ஆரம். அந்த தொடுகோட்டிலிருந்து ஒரு ஒளிக்கீற்று நேர்கோடாக வரையப்பட்டுள்ளது. அந்த இரண்டு கோடுகளுக்கும் உள்ள கோண அளவு 90°. பூமியின் மையத்திலிருந்து நேராக ஒரு கோடு உங்கள் கண்களுக்கு வரைந்தால் அதுதான் செங்கோணத்தின் கர்ணம்(R+h).\nமேலே உள்ள படத்தில் “h” என்பது உங்களின் உயரம். புள்ளி B யில் இருந்து புள்ளி C க்கு போகும் கோடுதான் தொடுவானத்திலிருந்து உங்கள் கண்ணுக்கு வரும் ஒளிக் கீற்று. “AB” என்பது பூமியின் ஆரம். ஆரத்தின் நீளம் 6400 கிலோ மீட்டர்(AB=6300 Km). இங்கே “R+h” என்பது “பூமியின் ஆரத்தின் நீளமும் உங்களின் உயரத்தையும் சேர்த்தால் வரும் நீளம்.”(R+h= Radius of earth plus your height). இங்கே நமக்கு கண்டறிய வேண்டியது “BC” யின் நீளம். இதுதான் தொடுவானத்தின் நீளம். கர்ணத்தின் நீளம் நமக்குத் தெரியும். (R+h = 6300 km + 1.76m). இங்கே 1.76 மீட்டர் என்பது எனது உயரம்.\nஇப்போது BC = AC2-AB2. அதாவது\nதொடுவானத்தின் நீளம் = (R+h)2-R2.\n= 4.7 கிலோ மீட்டர்.\nஇந்த பரிசோதனையை நான் சென்னை மெரினா கடற்கரையில் செய்து பார்த்தேன். இந்த எளிய கணக்கிடுதலின் படி என் கண்களுக்கு வானம் வங்கக் கடலைத் தொடும் தூரம் என்பது 4.7 கிலோ மீட்டர். இதுதான் என் கண்ணுக்கெட்டிய தூரமும் கூட. நம் தமிழில் பேச்சு வழக்கில் “கண்ணுக்கெட்டிய தூரம்” என்று பயன்படுத்துவதை கேட்டிருப்போம். இந்த கண்ணுக்கெட்டிய தூரத்திற்கும் பித்தாகரசுத் தேற்றத்திற்கும் எவ்வளவு எளிய தொடர்பு இருக்கிறது பாருங்கள்\nஇந்த கணக்கிடுதலில் நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது “தொடுவானத்தின் தூரம்” அல்லது “கண்ணுக்கெட்டிய தூரம்” என்பது நமது உயரத்தை(h) சார்ந்துள்ளது. அதாவது உயரம் அதிகமானவர்களுக்கு தொடுவானத்தின் தூரம் அதிகம் அல்லது கண்ணுக்கெட்டிய தூரம் அதிகம். ஆனால் நன்றாக வளர்ந்த மனிதர்களின் உயரம் என்பது இரண்டு மூன்று அடிதான் வித்தியாசம் என்பதால் பெரிய அளவுக்கு தொடுவானத்தின் தூரம் மாறாது. ஆனால் ஒரு இரண்டு வயது குழந்தைக்கும் நன்றாக வளர்ந்த மனிதனுக்கும் தொடுவானத்தின் தூரம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். எடுத்துக்காட்டாக அரை மீட்டர் உயரம் உள்ள ஒரு குழந்தைக்கு தொடுவானத்தின் நீளம் என்பது தோராயமாக இரண்டரை கிலோ மீட்டர்தான். நீங்கள் உங்கள் உயரத்தை வைத்தும் உங்கள் மகன் அல்லது மகளின் உயரத்தை வைத்தும் இந்த எளிய கணக்கீடை நீங்களே செய்து பார்க்கலாம்.\nஆனால் ஒருவேளை நீங்கள் ஒரு மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து பார்த்தால் தொடுவானத்தின் தூரம் மிக அதிகமாக இருக்கும். உங்கள் கண்களால் பார்க்கக்கூடிய தொலைவு அதிகமாகும். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து பார்த்தால் தொடுவானத்தின் தூரம் கிட்டத்தட்ட 230 கிலோ மீட்டர். ஏனென்றால் இப்போது “h” என்பது உங்களின் உயரம் + மலையின் உயரம். இதன் மூலம் ஒரு சுவாரசியமான விசயத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது மலையில் இருப்பவர்களுக்கு சூரிய உதயம் என்பது தரையில் இருப்பவர்களை காட்டிலும் முன்னமே நிகழும். அதைப்போல மலையில் இருப்பவர்களுக்கு, தரையில் இருப்பவர்களை விட சிறிது நேரம் கழித்துதான் சூரியன் மறையும். ஒரு வேளை பூமி தட்டையாக இருந்தால் தொடுவானத்தின் தூரம் குள்ளமானவர்களுக்கு உயரமானவர்களுக்கும், மலையிலிருந்து பார்ப்பவர்களுக்கும் ஒரே தூரம்தான்.\nஇந்த எளிய பரிசோதனையிலும் சில பிழைகள்(errors) இருக்கின்றன.. ஆனால் அந்த பிழைகள் மிகப்பெரிய அளவில் நமது தொடுவானத்தின் தூரத்தை மாற்றப்போவதில்லை. இருந்தாலும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.\nமுதலாவது, பூமி ஒரு முழுமையான கோள வடிவப் பொருள் கிடையாது. மாறாக அது ஒரு நீள் கோள வடிவம் கொண்ட பொருள். கீழே உள்ள படத்தில் நாம் காணலாம்.\nஅதனால் பூமியின் ஆரம் நில நடுக்கோட்டை விட துருவ பகுதியில் சிறிது குறைவு. அது மட்டுமில்லாமல் நாம் பூமியில் எந்த இடத்தில் நிற்கிறோமோ அந்த இடத்தில் பூமியின் ஆரம் சரியாக 6300 km இருப்பதில்லை. அதனால் என்ன விளைவு என்றால் தொடுவானத்திலிருந்து நம் கண்களுக்கு வரும் நேர்கோட்டிற்கும்(ஒளிக்கீற்று) பூமியின் மையத்திலிருந்து தொடுவானத்திற்கு செல்லும் நேர்கோட்டிற்கும் உள்ள கோணம் 90° இருக்காது. இதனை கீழே உள்ள படத்தில் காணலாம்.\nமேலே உள்ள படத்தில் காட்டிய��டி இந்த முக்கோணம் ஒரு செங்கோண முக்கோணம் இல்லை. அதனால் பித்தாகரசுத் தேற்றம் நாம் இங்கே பயன்படுத்த முடியாது. இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி நீங்கள் நிற்கும் இடத்தில் பூமியின் ஆரத்திற்கும்(R), தொடுவானத்தில் செல்லும் பூமியின் ஆரமும்(R) ஒரே அளவு அல்ல. இதற்குக் காரணம் பூமி ஒரு முழுமையான கோள வடிவமில்லாததுதான்(It is not perfect sphere). ஆனால் நாம் தொடுவானத்தின் தூரத்தை கணக்கிடும்போது இரண்டு ஆரமும் சமம் என்று வைத்துதான் கணக்கிட்டோம். ஏனென்றால் அங்கே பூமி ஒரு முழுமையான கோள வடிவம்(perfect sphere) என்று எடுத்து கொண்டதால்தான். ஆனால் இந்த பிழை ஒன்றும் மிகப் பெரிய பிழையல்ல. ஏனென்றால் பூமியின் துருவப் பகுதி ஆரத்திற்கும் பூமியின் நிலநடுக்கோட்டு ஆரத்திற்கும் உள்ள வித்தியாசம் 42 கிலோ மீட்டர்தான். அதனால் நாம் அந்த முக்கோணம் கிட்டத்தட்ட செங்கோண முக்கோணமாக நாம் கருதலாம். இதனால் கணக்கிடுதலில் வரும் பிழை மிகவும் குறைவு(error is small).\nஅதைப் போல நாம் இன்னொரு முக்கியமான விளைவை கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. அதாவது வளிமண்டலம் ஒளியின் மீது செலுத்தும் விளைவு. ஒளி வளிமண்டலத்தின் வழியாக நம் கண்களை வந்தடையும் போது ஒளி விலகல்(refraction) அடைந்துதான் வருகிறது. இதனால் என்ன விளைவு நாம் இதுவரை என்ன கருதினோம் என்றால் தொடுவானத்தை தாண்டி உள்ள ஒளிக்கதிர்கள் நம் கண்களை வந்தடையாது. ஆனால் இந்த ஒளி விலகலால் தொடுவானத்திற்கு தாண்டி சிறிது தூரம் வரை உள்ள ஒளிக்கதிர்கள் நம் கண்களை வந்தடையும். இதனை கீழே உள்ள படத்தில் காணலாம்.\nஇதனால் தொடுவானத்தின் தூரம் சிறிது அதிகமாகும். ஒளி விலகலால் அதிகமாகும் இந்த தூரத்தை கணக்கிடுவது கடினமானது. ஏனென்றால் வளிமண்டலத்தின் ஒளிவிலகல் எண்(refractive index) உயரத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஒளிவிலகலால் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சூரிய உதயம் என்பது சூரியன் உண்மையான தொடுவானம் வருவதற்கு கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு முன்னாலேயே நம் கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். அதைப் போல மேற்கில் சூரியன் தொடுவானத்திற்கு கீழே சென்றாலும் நம் கண்களுக்கு இரண்டு நிமிடங்கள் வரை தெரியும். கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.\nஇங்கே “horizon” என்ற சொல் தொடுவானத்தை குறிக்கிறது.\nஇந்த பரிசோதனை மூல���் இரு முக்கிய விசயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். பித்தாகரசுத் தேற்றம் எப்படி நம் நடைமுறை வாழ்வில் பயன்படுத்தலாம் என்று அறிந்து கொள்வது. அதைப்போல யாரேனும் பூமி உருண்டை என்று எப்படி நிரூபிப்பது என்று கேட்டால் “தொடுவானம்” என்று நீங்கள் விளக்கலாம்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட பித்தாகரசுத் தேற்றம் நடைமுறை வாழ்வில் எண்ணற்ற பயன்பாடுகளைக் கொண்டது. மாணவர்கள் பித்தாகரசு தேற்றத்தை வேறு என்ன வழிகளில் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தால் அதுவே மாபெரும் கணித மேதையான பித்தாகரசுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிக மிக சிறந்த கட்டுரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:14:18Z", "digest": "sha1:RI6YB3AIOYWXGWKPKRQPSYIUMRRAAYLV", "length": 6690, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இத்தாலியின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இத்தாலிய மலைகள்‎ (1 பக்.)\n\"இத்தாலியின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2017, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/video-this-rajasthan-village-plants-111-saplings-for-every-girl-born/", "date_download": "2021-01-18T23:14:01Z", "digest": "sha1:VOIN6GBM4G4I3N72NFO2A3Y7EAALTAYD", "length": 10018, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரம்… இந்தியாவில் ஒரு விநோத கிராமம்!", "raw_content": "\nஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரம்… இந்தியாவில் ஒரு விநோத கிராமம்\nகுழந்தை வளர்ந்து ஆளாகும் போது மரங்களால் வரும் வருமானம் அந்த பெண் குழந்தையின் திருமண செலவுகளுக்கு உதவும்.\nராஜஸ்தான் மாநிலத்தில், பிபிலாந்திரி என்ற கிராமம் ஒரு பெண் குழந்தை பிறந்த உடனே 111 மரங்கன்றுகளை நடும் பழக்கத்தை கடைப்பிடித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில், பிபிலாந்திரி என்ற கிராமம் ஒரு பெண் குழந்தை பிறந்த உடனே 111 மரங்கன்றுகளை நடும் பழக்கத்தை கடைப்பிடித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.\nமுன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தாலே துக்கம், செலவு, என நினைத்த காலங்கள் மாறி தற்போது பெண் குழந்தை தான் வேண்டும் என்றும் பெற்றோர்கள் ஏங்கும் காலம் வந்துவிட்டது. படிப்பு, வேலை, கல்யாணம் என அனைத்திலும் தற்போது பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில், பெண் குழந்தையின் வரவை கொண்டாடும் வகையில் ராஜஸ்தானில் உள்ள பிபிலாந்திரி கிராமம் பெண் குழந்தைகளின் பிறப்பை வரவேற்கும் வகையில் “மரம் நடும் விழா” என்ற விநோத பழக்கத்தை கைப்பிடித்து வருகிறது.\nபெண் குழந்தை என்றால் கர்ப்பத்திலேயே கலைப்பதும், அதையும் மீறி பிறக்கும் குழந்தைகள் சிசு கொலை செய்யப்படுவது என தாங்கிக் கொள்ள முடியாத செயல்களை தடுக்கும் வகையில் இந்த மரம் நடும் விழாவை கிராமத்தின் தலைவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும், அந்த ஊரில் உள்ள எல்லோரும் சேர்ந்து 111 மரக் கன்றுகளை நடவேண்டும். எல்லாமே பணம் தரும் வேம்பு, ரோஸ்வுட், மா, நெல்லி மற்றும் மூலிகை மரங்கள் மட்டுமே. இந்த மரங்களை அந்த கிராமத்து பெண்கள் பராமரிக்க வேண்டும். அதற்கான சம்பளத்தை கிராம பஞ்சாயத்து கொடுக்கும். அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும் போது மரங்களால் வரும் வருமானம் அந்த பெண் குழந்தையின் திருமண செலவுகளுக்கு உதவும்.\nபெண் குழந்தைகள் பிறந்தவுடன் பஞ்சாயத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். பெற்றோர் தரப்பிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். இந்த மொத்தப் பணத்தையும், பிறந்த குழந்தையின் பெயரில் பிக்ஸட் டெபாசிட்டில் போட்டு விடுகிறார்கள்.\nஇதுவும் அந்தக் குழந்தைக்கு 18 அல்லது 20 வயதாகும்போது, அந்தக் குழந்தைய���ன் படிப்பு மற்றும் கல்யாண செலவிற்கு உதவுகிறது. இந்த விநோத பழக்கத்தை கேள்விப்பட்ட பலரும் இந்த கிராமத்தில் வந்து செட்டில் ஆகிவிடுகின்றனராம்.\nஅதே போல், கர்பமாக இருக்கும் பல பெண்களும் தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்றும் கடவுளிடம் பல வகைகளில் பிராத்தனை செய்துக் கொள்கின்றனர். பெண் பிள்ளைகளை தேவதை போல் பார்க்கும் இந்த கிராமம் பல அரசியல் தலைவர்களாலும் பாராட்டப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/65-lakhs-archana-kalpathy/cid1257310.htm", "date_download": "2021-01-19T00:01:27Z", "digest": "sha1:F7SY7CRKPAMJEKJEDRVYFJVQSAVI4RJK", "length": 3755, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "65 லட்சம் வழங்கிய கல்பாத்தி அர்ச்சனா", "raw_content": "\n65 லட்சம் வழங்கிய கல்பாத்தி அர்ச்சனா\nகொரோனா தடுப்பு நிவாரண நிதியாக நடிகர்கள் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அஜீத், சிவகார்த்திகேயன்,ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் மிகப்பெரும் தொகையினை கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கொடுத்துள்ளனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அதன் நிர்வாக அதிகாரி கல்பாத்தி அர்ச்சனாவால் ஏஜிஎஸ் பிலிம்ஸ் சார்பாக 65 லட்சம் கொரோனா நிதியாக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பு நிவாரண நிதியாக நடிகர்கள் நிதியை வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அஜீத், சிவகார்த்திகேயன்,ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் மிகப்பெரும் தொகையினை கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கொடுத்துள்ளனர்.\nஅந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அதன் நிர்வாக அதிகாரி கல்பாத்தி அர்ச்சனாவால் ஏஜிஎஸ் பிலிம்ஸ் சார்பாக 65 லட்சம் கொரோனா நிதியாக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1263038.htm", "date_download": "2021-01-18T23:58:47Z", "digest": "sha1:ZEBF35SVR57WG643GKBJSE2M26YUTSQP", "length": 3994, "nlines": 41, "source_domain": "tamilminutes.com", "title": "சீமானுடன் இணைந்த சிம்பு !", "raw_content": "\nசிம்பு நடித்த “செக்க சிவந்த வானம் ” சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சிம்பு சுந்தர்.சி. இயக்கத்தில் “நான் ராஜாவாதான் வருவேன்” என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை சீமான் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படம் அரசியல் படமாகவும் சிம்பு டாக்டர்\nசிம்பு நடித்த “செக்க சிவந்த வானம் ” சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சிம்பு சுந்தர்.சி. இயக்கத்தில் “நான் ராஜாவாதான் வருவேன்” என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடிக்க உள்ளார்.\nஇந்த நிலையில் சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை சீமான் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.\nமேலும் இந்த படம் அரசியல் படமாகவும் சிம்பு டாக்டர் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nTamil Minutes இணையதளம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புதிய செய்திகளையும், பயனுள்ள தகவல்களையும் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:20:10Z", "digest": "sha1:Y4KZDIN2UT5FVPQZQ35RTK3BGK4BMZYL", "length": 20426, "nlines": 133, "source_domain": "geniustv.in", "title": "ஆன்மீகம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nபத்திரிகையாளர்களின் போராளி” ஐயா டி.எஸ்.ஆர்.75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nகடலில் குளிக்க சென்ற சிறுவர்கள் மாயம்…\nஅருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…\nசென்னை, வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்பன் தெரு, 1 ஆவது சந்து 4 ஆம் எண்ணில் உள்ள பழம் பெரும் ஆலயமாய், மக்களை காத்தருளும் பக்தி தருகின்ற சக்தியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடத்திடுவதன் முதற்கட்டமாக 10.12.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோமாதா பூஜைகள் நடந்தன. இதன் பிறகு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு ஆலயத்தில் ஆகமவிதிப்படி பாலாயம் செய்விக்கப்பட்டது.இந்த பக்திமயமான …\nசென்னையில் 45 வருடங்களாக கொலு செய்யும் தம்பதிகள்….\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னையில் 45 வருடங்களாக கொலு செய்யும் தம்பதிகள்….\nசென்னை தண்டையார் பேட்டையில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு வி.சி.ராஜசேகரன், ஆர்.ராதிகா குடும்பத்தினர் அவரது வீட்டில் கொலு ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து 45 வருடமாக கொலு வைப்பது குறிப்பிடதக்கது. இதில் தெய்வங்கள், சிவன், பார்வதி, அத்திவரதர், தசவதாரம், தேவர்கள், போன்றவை வைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஏராளமான பேர் கண்டு களித்தனர்.\nசென்னை, திருவொற்றியூர், திலகர் நகர் வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவபட வழிபாடு\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை, திருவொற்றியூர், திலகர் நகர் வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவபட வழிபாடு\nசென்னை, திருவொற்றியூர் காலடிபேட்டை, திலகர் நகர் அருள்மிகு வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவினையொட்டி, 03.10.2020 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரமும், தீப ஆராதனையும் அ��னை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போலீஸ் ப்பளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on விநாயக சதுர்த்தி விழா…\nபழைய வண்ணையம்பதி, ஆண்டியப்பன் முதல் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியினை முன்னிட்டு, அரசு வழிக்காட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு காலையில் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் அம்மனும், விநாயகரும் சந்தனகாப்பில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காளியம்மன் செய்தியாக்கம், படப்பதிவு : “கிங்மேக்கர்” திரு.B. செல்வம்\nஇராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா\nPPFA, ஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா\nஇராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா 21.02.2020 முதல் 05.03.2020 வரை நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி மயானக் கொள்ளையும் மற்றும் அதனை தொடர்ந்து அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றது‌. 11 ம் திருவிழாவாக (03.03.2020) செவ்வாய்க்கிழமையன்று வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், திருக்கல்யாண வைபவமும், திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” …\nசிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில் அன்னதானம்\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில் அன்னதானம்\nஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி தினங்களில், இராயபுரம், சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில், நடைபெறும் அன்னதானம் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் 23-02-2020 மாலை 7 மணியளவில், தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு ( சுமார் 300 க்கு மேல்) சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இது பற்றி நம்மிடம் பேசிய சென்னையிலுள்ள விருதுநகர் நாடார் இந்து நற்பணி மன்ற நிர்வாகிகள், “இ���்த அன்னதானம் கடந்த …\nஅருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி…\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி…\nநூற்றாண்டை நோக்கி நடைபோடும் தன் ஆலயத்தினை நாடி வரும் பக்தர்களுக்கு தன் சக்தியால் நல்வாழ்வினை தந்து கொண்டிருக்கும் வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்ப முதலி 1 வது சந்தில் வீற்றிருக்கும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இத் திருக்கோயிலின் சிறப்பு நிகழ்வாக “பத்ரகாளியம்மன் அருள்மகள்” திருமதி கலையரசி அவர்கள், தன்னை நாடி வருகின்ற பக்த கோடிகளின் குறைகளை தீர்த்து வைத்திடும் வகையில் ” அருள் …\nஇராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா\nஇராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா 21-02-2020 வெள்ளிக்கிழமை சிவராத்திரி விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. மறுநாள் 22-02-2020 சனிக்கிழமை மயான கொள்ளை திருவிழாவும், தொடர்ந்து பத்து நாட்கள் மாலை வேளையில் முருகனுக்கு விசேஷ அலங்காரத்துடன், வீதி உலாவும் நடைபெறும். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: வே. கந்தவேல் செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்\nஆன்மீகம், ஜீனியஸ் ரிப்போர்ட்டர், முக்கியசெய்திகள் Comments Off on அத்திவரதர் தரிசனம் நேரலையில்…\nஅத்திவரதர் தரிசனம் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் சார்பில், சிறப்பு செய்தியாளரின் பார்வையில்… கடைசி நாளான 16. 08.19 மாலை 4 மணியளவில் அவரை பார்த்தே தீர்வது என கங்கணத்துடன் காஞ்சிபுரம் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். இன்று பொது வரிசை என்பதால் இந்த கூட்டத்தில் எப்படி செல்வது என யோசித்த வேளையில் முதியோர், ஊனமுற்றோர் செல்லும் மேற்கு கோபுரம் பாதையை அடைந்து நமது ஜீனியஸ் …\n மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்\nஆன்மீகம், முக்கியசெய்திகள் Comments Off on அத்திவரதர் வைபவம் மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்\nஇதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க முடியாமல் ���ிரும்ப வைத்த மாவட்ட நிர்வாகத்தின் சீர்கேட்டை வார்த்தைகளால் சொல்லமுடியாது. ஒரு பக்கம் நாங்கள் மக்களுக்கு சரியான முறையில் வசதிகள் செய்து கொடுத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் அவ்வூரில் வசிக்கும் மக்களை அன்றாட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்தது, வெளியூர் மக்களை அலைக்கழித்து இந்த வைபவம் எப்ப முடியும் …\nBBC – தமிழ் நியுஸ்\nகனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்\nகோவேக்சின் தடுப்பூசியை போடக்கூடாது - எதிர்க்கும் திருமாவளவன் 15/01/2021\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன் 15/01/2021\nமலேசிய பிரதமரை \"சர்வாதிகாரி\" என சாடும் முன்னாள் பிரதமர் மகாதீர் 15/01/2021\n\"Co-Win\" செயலி இருந்தால்தான் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய இளைஞருக்கு கார் பரிசு 15/01/2021\nவட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும் 15/01/2021\nசசிகலாவுக்கு ஆதரவாக நானா பேசினேன்\nதிறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்\nஇந்தோனீசியா சூலவேசி தீவில் 6.2 அளவில் நில நடுக்கம்: 34 பேர் பலி 15/01/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\nஉங்களுக்கு ஏற்றவாறு விளம்பரங்களையும், உள்ளடக்கங்களையும் காட்டி உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்களும், எங்கள் கூட்டாளிகளும் குக்கிகள் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம்; உங்கள் பிரௌசிங் தரவுகளையும் திரட்டுகிறோம். இவற்றுக்கு நீங்கள்உடன்படுகிறீர்களா என்பதை எங்களுக்குத் தெரிவியுங்கள்.OkPrivacy policy", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=1379&mor=Lab", "date_download": "2021-01-19T00:15:14Z", "digest": "sha1:X3K6UVH27MS74LKKHSV3LXOP437JIBWV", "length": 10253, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்ம��ஷன் அறிவிப்பு\nபுட் டெக்னாலஜி பணிப் பிரிவுகள் எவை\nபி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nவங்கித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் எனது குடும்பச் சூழலால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். என்னால் போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா\nமிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் எவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodisvaran.blogspot.com/", "date_download": "2021-01-18T23:15:16Z", "digest": "sha1:SRQMIP7DU4QP5OIFYG6RIWPWDO5HBC7I", "length": 19691, "nlines": 161, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்", "raw_content": "\nநாட்டில் என்ன தான் நடக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை\nஎங்குப் பார்த்தாலும் கூச்சல் குழப்பம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது\nமக்களிடையே வேலை இல்லாப் பிரச்சனை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் வியாபாரிகளின் கூச்சலும் கூக்குரலும் அதிகமாக் கேட்கிறது\nபோகிற போக்கைப் பார்த்தால் நாட்டின் இன்றைய நிலையை அரசாங்கத்தால் கையாள முடியுமா என்று ஐயமுற வேண்டியிருக்கிறது. பிரதமர் இருக்கிறாரா இல்லை எங்கேனும் ஒளிந்திருக்கிறாரா என்கிற நிலை உருவாகிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.\nஎல்லாப் பக்கங்களிலுருந்தும் \"எங்களுக்கு உதவுங்கள்\" என்று அனுதினமும் அறிக்கைகள் தூள் பறக்கின்றன\nமுடிவெட்டும் நிலையங்கள் இப்போது பெரும்பாலும் வெளிநாட்டவரால் நடத்தப்படுகின்றன. அவர்களின் தொழில் முடக்கப்பட்டால் அவர்களும் முடங்கிப் போய் விடுகிறார்கள். முதலாளிகளின் நிலையும் சரியாக இல்லை.\nஉணவகங்களின் பிரச்சனை இன்னும் பூதாகாரமாக இருக்கின்றது. உணவகங்களுக்குப் போகுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இப்போது பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் வீடுகளுக்கே சென்று உணவுகளைக் கொடுத்து வருகின்றனர். இப்போத�� இது தான் உணவகங்களுக்குக் கொஞ்சம் கை கொடுக்கிறது என்று சொல்லலாம். பெரிய சம்பாத்தியம் இல்லையென்றாலும் வண்டி ஓடுகிறது என்று கொஞ்சம் மூச்சு விடலாம். அதே நேரத்தில் வண்டி ஓட்டுபவர்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் நிறையவே கிடைக்கின்றன.\nஆனாலும் அவர்களின் கோரிக்கை என்பது நியாயமானது தான். உணவகங்கள் திறக்கும் நேரத்தை அல்லது அடைக்கும் நேரத்தை கொஞ்சம் கூட்டலாம். அப்படியே கொடுத்தாலும் அப்படி ஒன்றும் வாடிக்கையாளர்கள் குவியப் போவதில்லை\nஇந்த அவசரகாலம், ஊரடங்கு நமக்கும் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. வீட்டிலேயே எத்தனை நாள்களுக்குத் தான் முடங்கிக் கிடப்பது என்கிற பிரச்சனையும் எழுகிறது.\nநமக்குள்ள கோபம் எல்லாம் இந்த அரசியல் அராஜகங்களின் மேல் தான். வருகிறது. இவர்கள் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தொற்றை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் தான் இன்று நாடு இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nஇப்போது நாம் திரிசங்கு நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். எப்போது போல நமது சராசரி வாழ்க்கையை வாழ முடியவில்லை. அதுவும் இல்லை இதுவும் இல்லை என்னும் நிலைமை\nஒரு பக்கம் ஆளும் அரசியல்வாதிகள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். பதவி, பணம் எல்லாமே கிடைக்கிறது. பொது மக்கள் தான் அழ வேண்டியிருக்கிறது.\n ஒன்றும் நடக்கவில்லை என்பது தான் பிரச்சனை\nமலேசியர்கள் பரிவு மிக்கவர்கள் என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டு வருகிறது\nநம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள் தான்.\nமலேசியர்களிடேயே ஒற்றுமையில்லை அதற்குக் காரணம் தாய்மொழிப்பள்ளிகள் அல்லது பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்று பேசி வருபவர்கள் அரசியல்வாதிகள்\nஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தாலும் கூட நல்லவர்கள் தான். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nசமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நம்மை மனம் நெகிழ வைக்கிறது.\nசீன பெரியவர் ஒருவர் தனது 32 வயது மகன் விபத்தொன்றில் இறந்து போனார் என்கிற செய்தி கேட்டு மலாக்கா மாநிலத்திலிருந்து தெலுக் இந்தான், பேரா மாநிலத்திற்கு விரைந்திருக்கிறார். ஆனால் அங்கிருந்து இறந்துபோன தனது மகனின் உடலை மலாக்கா கொண்டு வருவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது.\nஆமாம், அங்கிருந்து சவ வண்டியில் கொண்டு வர அவருக்கு ரி.ம. 1,600.00 வெள்ளி தேவைப்பட்டது. ஆனால் அந்த அளவுப் பணம் அவரிடம் இல்லை.\nஅவர் பணத்துக்காக அலைமோதி கொண்டிருக்கையில் மலாய் நண்பர் ஒருவர் இலவசமாக அவருக்கு உதவ முன் வந்தார்.\nஅவர் வைத்திருந்த, இஸ்லாமியர்களுக்கான சவ வண்டியை, அந்த சீன பெரியவருக்குக் கொடுத்து உதவ முன் வந்தார். இஸ்லாமியர் பயன்படுத்தும் சவ வண்டியை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த உடலுக்குப் பயன்படுத்தலாமா என்கிற கேள்வி எழுந்த போது அது பற்றி அவர் கவலைப்படவில்லை.\n\"கடவுளுக்குத் தான் நாம் பதில் சொல்ல வேண்டுமே தவிர மனிதனுக்கு அல்ல\" என்பது தான் நமது பதிலாக இருக்கும்.\nஆபத்து, அவசர நேரத்தில் மனிதனுக்கு மனிதன் உதவுவதை யாரும் தவறாக நினப்பதில்லை.\nஅந்த மலாய் நண்பர் சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் இலவசமாக அந்த சீனருக்கு அவரின் மகனின் பிரேதத்தை மலாக்கா வரைக் கொண்டு வர உதவியிருக்கிறார்.\nஇது தான் நமது பண்பு. இது தான் மனிதம் என்பது. அந்த மலாய் நண்பர் நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்\nபள்ளிகள் திறப்பது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது\nஅது மாணவர்களின் நலனுக்காகத்தான் என்று நமக்குப் புரியாமலில்லை. ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nநேற்று மட்டும் (16.1.2021) 4029 பேர் தொற்று நோயினால் பாதிப்பு அடைந்திருக்கிறார்கள். இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளில் இதுவே அதிகம்.\nகுறைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்கிற சந்தேகம் இப்போது நமக்கு எழத்தான் செய்கிறது.\nஅரசாங்கம் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலுமா என்பதும் உண்மையாகத் தெரியவில்லை\nஇப்போது தான் ஒன்று நமக்குப் புரிகிறது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் என்பது செயல்பட முடியாத ஓர் அரசாங்கம் என்பதில் சந்தேகமில்லை.\n அவர்களால் செயல்பட முடியவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்கிற பயம் அவர்களைச் செயல்பட முடியாதபடி செயலிழக்க வைக்கிறது\nபிரதமர் முகைதீனும் பதவியை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை முடிந்த வரையில் அடுத்த பொதுத் தேர்தல் வரை அவர் மல்லுக்கட்டுவார் என்பது தெரிகிறது\nஇப்போது பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகவில்லை என்றால் அதன் தாக்கம் எப்பட�� இருக்கும் என்று சொல்லத்தான் வேண்டுமா அவர்கள் கையில் கைப்பேசியை கொடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை\nஅது தவறு என்று தெரிந்தும் பெற்றோர்கள் அதைத்தான் செய்ய வேண்டியுள்ளது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியவில்லை. ஒரு சில பெற்றோர்கள் அதனையும் தெரிந்து வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துகிறோம்\nஇனி பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கைப்பேசிகளைக் கொடுக்கும் முன்னரே அவர்கள் அதன் அத்தனை செல்பாடுகளையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்றே கருத வேண்டியிருக்கிறது.\nபெற்றோர்களை விட பிள்ளைகள் இன்னும் அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் \"என்னவிட என் பிள்ளைக்கு அதிகம் தெரியும் \"என்னவிட என் பிள்ளைக்கு அதிகம் தெரியும்\" என்றெல்லாம் சொல்லி அலட்சியமாக இருந்தால் பிள்ளைகள் தறுதலைகளாக மாறிவிடுவார்கள்\nஎப்போது தான் இந்த \"ஒத்திவைப்பு\" நாடகம் ஒரு நிறுத்தத்திற்கு வரும் என்று சொல்ல முடியவில்லை.\nஒரு பக்கம் தொற்று கூடிக்கொண்டே போகிறது. இங்கு அரசாங்கத்தின் கையாலாகத்தனம் தெரிகிறது. இன்னொரு பக்கம் பெற்றோர்களின் \"பிரஷர்\" ஏறிக் கொண்டே போகிறது. இப்போதைக்கு இது எங்கே போய் முடியும் என்று கணிக்க முடியவில்லை\nஇது இராணுவ புரட்சி அல்ல\nஇது ஒரு வெற்றிக் கதை\nஇத்தனை ஆண்டுகள் என்ன செய்தீர்கள்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/2019-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-2020-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-01-18T23:15:19Z", "digest": "sha1:5UWFAB5RCMKHYVVKCBI4NE6NPPRNNBE5", "length": 17466, "nlines": 83, "source_domain": "totamil.com", "title": "2019 உடன் ஒப்பிடும்போது 2020 ல் குறைவான கொலைகள், திருட்டுகள் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது - ToTamil.com", "raw_content": "\n2019 உடன் ஒப்பிடும்போது 2020 ல் குறைவான கொலைகள், திருட்டுகள் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது\n2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகளின் எண்ணிக்கை 147 ஆக இருந்தது, முந்தைய ஆண்டில் இது 173 ஆக இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர்\n2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் கொலை வழக்குகள் மற்றும் சங்கிலி பறிக்கும் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நகர ��ாவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 2019 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு போதைப்பொருள் பாவனையாளர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகளின் எண்ணிக்கை 147 ஆக இருந்தது, முந்தைய ஆண்டில் இது 173 ஆக இருந்தது. 147 கொலை வழக்குகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சங்கிலி பறித்தல் நிகழ்வுகளில் கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் 310 வழக்குகளுக்கு எதிராக 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 246 வழக்குகள் பதிவாகியுள்ளன.\nதற்போதைய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்ற பின்னர், நகர காவல்துறையினர் போதைப்பொருள் போதைப்பொருட்களை நகர எல்லைக்குள் களைவதற்கு போதைப்பொருட்களுக்கு எதிராக ஒரு சிறப்பு உந்துதலையும் தொடங்கினர். 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 522 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 452 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, ​​1,98 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டில் 2,966 கிலோ கான்ட்ராபண்ட் கைப்பற்றப்பட்டுள்ளது.\nதிரு. அகர்வால் கூறினார், “சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், ரவுடிகள் மற்றும் பழக்கவழக்கமான குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், கிரேட்டர் சென்னை காவல்துறை 542 சமூக விரோத சக்திகளை குண்டாஸ் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தது. ஜாமீன் அல்லாத வாரண்டுகளை நிறைவேற்றுவதற்காக ஒரு சிறப்பு இயக்கி தொடங்கப்பட்டது மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் 2,560 க்கும் மேற்பட்ட NBW கள் செயல்படுத்தப்பட்டன. ”\nகுற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, கிரேட்டர் சென்னை காவல்துறையினர் 123 குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்தனர்.\n“எங்கள் முக்கியத்துவம் வீட்டு வாசலில் பொலிஸ் சேவையை வழங்குவதாகும் [of residents] பொதுமக்களுடன் நல்லுறவை உருவாக்குங்கள். மக்கள் எங்களுடன் இருந்தால், நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். பின்னர் சட்டம் ஒழுங்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. இது பொது ஒத்துழைப்புடன் கவனிக்கப்பட வேண்டும். நாங்கள் வெவ்வேறு வழிகளில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், ”என்றார் திரு. அகர்வால்.\nமொபைல் பறிப்பு திருட்டு தொடர்பான 938 வழக்குகளையும் நகர போலீசார் பதிவு செய்துள்ளனர். மொபைல் ஸ்னாட்சி���் மற்றும் திருட்டு வழக்குகளை கண்டறிய ஒரு சிறப்பு உந்துதல் வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட பின்னர் 2,834 மொபைல்கள் சரியான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\nசைபர் குற்றங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது மற்றும் சைபர் தொடர்பான குற்றங்களின் விசாரணை இந்த மாவட்ட அளவில் சிறப்பு பிரிவுகளை உருவாக்குவதன் மூலம் பரவலாக்கப்பட்டது. இந்த சைபர் பிரிவுகள் 4 மாத காலப்பகுதியில் 87 எஃப்.ஐ.ஆர் மற்றும் 1,925 சி.எஸ்.ஆர்களை பதிவு செய்து, சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 1.56 கோடியை வெற்றிகரமாக மீட்டெடுத்தன. கூடுதலாக, சைபர் கிரைம் யூனிட்கள் வேலை மோசடியில் ஈடுபட்ட பதினைந்து கால் சென்டர்களை உடைக்க முடிந்தது. பொலிஸ் அதிகாரிகளின் பேஸ்புக் கணக்குகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த குற்றவாளிகளை சி.சி.பியின் சைபர் கிரைம் ஆஃப் விங் கைது செய்தது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராஜஸ்தானில் இருந்து கைது செய்யப்பட்டனர்.\nயானை கேட் காவல் நிலையத்தின் அதிகார வரம்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டிருப்பது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. சிறப்பு குழுக்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விசாரணை நடத்தி 36 மணி நேரத்திற்குள் இந்த வழக்கை தீர்க்க முடிந்தது.\nபொலிஸை பொதுமக்களுக்கு அணுகுவதற்காக, கிரேட்டர் சென்னை காவல்துறை பல்வேறு செயலூக்க நடவடிக்கைகளை எடுத்தது. தொற்றுநோய்களின் போது, ​​வீடியோ அழைப்பு குறை தீர்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. போலீஸ் கமிஷனர் திரு. அகர்வால் அவர்களே 996 குறைகளைப் பெற்றார், 849 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோல், அனைத்து பொலிஸ் நிலையங்களின் அதிகார வரம்பிலும் கால் ரோந்து ஏற்பாடு செய்வதற்கும், நியமிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள ரோந்து வாகனங்கள் மூலம் மனுதாரர்களிடமிருந்து புகார்களை ஏற்றுக்கொள்வதற்கும் நகர காவல்துறை முன்முயற்சிகளை எடுத்தது.\nநகர காவல்துறையினரின் மற்றொரு முக்கிய அம்சமாக சாலை பாதுகாப்பு இருந்தது. காவல்துறையின் முயற்சிகள் அபாயகரமான விபத்துக்களை 2019 ல் 1,229 ஆக இருந்து 2020 ல் 839 ஆக குறைக்க வழிவகுத்தது – கிட்டத்தட்ட 33%. சாலை ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கும், வாகன ஓட்டிகள் போக்��ுவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதற்கும் போக்குவரத்து காவல்துறை நகரத்தின் நான்கு இடங்களில் பூஜ்ஜிய போக்குவரத்து மீறல் சந்திப்புகளை வெற்றிகரமாக செயல்படுத்தியது. திரு. அகர்வால், “நகர சாலைகள் பாதுகாப்பானவை மற்றும் விபத்து இல்லாதவை என்பதை உறுதிப்படுத்த இந்த திட்டம் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPolitical newstamil nadu newstoday world newsஉடனஎனறஒபபடமபதகறவனகலகளகவலதறசனனதரடடகளதரவததளளதல\nPrevious Post:சீனாவில் சிக்கியுள்ள 39 இந்திய மாலுமிகளை மீண்டும் கொண்டு வாருங்கள்: சிவசேனா மையத்தை வலியுறுத்துகிறது\nNext Post:மேலும் ஒரு இங்கிலாந்து திரும்பியவர், 4 தொடர்புகள் நேர்மறை சோதனை\nகுளிர்கால எழுச்சிக்கு மத்தியில் 30 அமெரிக்க மாநிலங்களில் கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்து வருகிறது\nஸ்ரீநாத் பாசி: இசை மற்றும் திரைப்படங்கள் இரண்டையும் வேடிக்கை பார்க்க முயற்சிக்கிறேன்\nநவம்பர் 2020 இல் TN இன் வரி வருவாய் 11.4% அதிகரித்துள்ளது\nடெல்லியில் குறைவான சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி போடுகிறார்கள்\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென், சட்டவிரோதமாக நிலத்தை வைத்திருப்பதாக பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற விஸ்வ-பாரதியிடம் கேட்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-18T23:35:48Z", "digest": "sha1:TL2YZLZSNIVTJ2FVVWGNVLOY4SZF5JDB", "length": 9291, "nlines": 59, "source_domain": "totamil.com", "title": "குடியிருப்பாளர்கள் பொது நோக்கங்களுக்காக நிலம் ஒதுக்கவில்லை என்றால் தளவமைப்பு அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கும் என்று ஐகோர்ட் எச்சரிக்கிறது - ToTamil.com", "raw_content": "\nகுடியிருப்பாளர்கள் பொது நோக்கங்களுக்காக நிலம் ஒதுக்கவில்லை என்றால் தளவமைப்பு அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கும் என்று ஐகோர்ட் எச்சரிக்கிறது\nகுடியிருப்பு தளவமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள இடையூறு குறித்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் கார்ப்பரேஷன் வரம்பில் இதுபோன்ற ஒரு தளவமைப்பில் வசிப்பவர்களுக்கு பூங்காக்கள் மற்றும் சமூக மண்டபங்களை நிறுவுவதற்காக 10% பகுதியை குடிமை அமைப்புக்கு பரிசளிக்க அல்லது முழு தளவமைப்பும் அங்கீகரிக்கப்படாததாக அறிவிக்கப்படுவதை அது அறிவுறுத்தியுள்ளது.\nராமசாமி க ound ண்டர் 1987 ஆம் ஆண்டில் மகாரணி அவென்யூ IV என பெயரிடப்பட்ட 4.492 ஹெக்டேர் குடியிருப்பு அமைப்பாக உருவாக்கியுள்ளார் என்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டினார். 2,301 சதுர மீ ஒரு பூங்காவிற்கும், ஒரு சமூக மண்டபத்திற்கு 2,225 சதுர மீ.\nஅப்படியானால், இந்த சொத்து வீரகரளம் டவுன் பஞ்சாயத்தின் அதிகார எல்லைக்குள் இருந்தது, அதன் நிர்வாக அதிகாரி டெவலப்பரை சமூக மண்டபத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியை வீட்டுவசதி இடங்களாக மாற்ற அனுமதித்தார். இதன் விளைவாக, இப்பகுதி 12 அடுக்குகளாக மாற்றப்பட்டு வெவ்வேறு நபர்களுக்கு விற்கப்பட்டது. 2011 ல் தான் பஞ்சாயத்து கார்ப்பரேஷனுடன் இணைக்கப்பட்டது.\nஇப்போது, ​​கார்ப்பரேஷன் சமுதாய மண்டபத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியை கையகப்படுத்த விரும்பியது, பொதுவான சொத்தை அடுக்குகளாக மாற்றுவதற்கு நிர்வாக அதிகாரிக்கு அதிகாரம் இல்லை, மற்றும் சதி உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு விரைந்தனர். பதிவுகளை ஆராய்ந்தபோது, ​​குடிமக்கள் அமைப்புக்கு ஆதரவாக எந்தவொரு பரிசு பத்திரமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்று நீதிபதி கண்டறிந்தார்.\n“இந்த வழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வாறு இடையூறாக நடைபெறுகின்றன என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு. இறுதியில், அப்பாவி வாங்குபவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள் மற்றும் அசல் உரிமையாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பிக்கிறார். இந்த நீதிமன்றம் இப்போது ஒருபுறம் அடுக்குகளின் உரிமையாளர்களின் உரிமைகளுக்கும், மறுபுறம் கழகத்தின் பொறுப்பிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும், ”என்று நீதிபதி கூறினார்.\nதளவமைப்பில் சதி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குமாறு அவர் கார்ப்பரேஷனுக்கு அறிவுறுத்தினார், மொத்த பரப்பளவில் 10% பொது நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். கார்ப்பரேஷனுக்கு ஆதரவாக ஒரு பரிசு பத்திரம் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, தளவமைப்பின் டெவலப்பரை அல்லது அவரது சட்டப்பூர்வ வாரிசுகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.\nதேவையான நிலத்தை கார்ப்பரேஷனுக்கு பரிசளிக்கவில்லை என்றால், முழு தளவமைப்பும் அங்கீகரிக்கப்படாததாக அறிவிக்கப்பட வேண்டும், என்றார்.\nbharat newsPolitical newsworld newsஅனமதககபபடதஅறவககமஎசசரககறதஎனறஎனறலஐகரடஒதககவலலகடயரபபளரகளதளவமபபநககஙகளகககநலமபத\nPrevious Post:தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர்கள்: சென்னிதலா\nNext Post:எஸ்சி ஐஐடி கனவை மாணவருக்கு மீட்டெடுக்கிறது\nஹாக்கரின் பிரீனியர்ஷிப் சான்றிதழில் ஒரு தாயார் ஒரு கடைக்காரராக இருந்தார்\nபுங்க்கோல் ஹவுசிங் பிளாக் குடியிருப்பாளர்கள் சானிட்டரி பேட் லிட்டர்பக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபிரான்சின் தினசரி புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் ஆறு வாரங்களுக்கும் மேலாக\nகுளிர்கால எழுச்சிக்கு மத்தியில் 30 அமெரிக்க மாநிலங்களில் கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்து வருகிறது\nஸ்ரீநாத் பாசி: இசை மற்றும் திரைப்படங்கள் இரண்டையும் வேடிக்கை பார்க்க முயற்சிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/art/204075-.html", "date_download": "2021-01-18T23:26:35Z", "digest": "sha1:QZ22473DCTSVRHQLC6VNC2JZKHSEMTNZ", "length": 14652, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழிசை முழக்கம் | தமிழிசை முழக்கம் - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nதமிழ் இசைச் சங்கம் தனது எழுபத்து ஒன்றாம் இசை விழாவை 21 டிசம்பர், 2013 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பித்தது. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு எம். கற்பகவிநாயகம் தலைமை ஏற்று, இசைப��பேரறிஞர் விருதை கிருஷ்ணகுமாரி நரேந்திரனுக்கும் பண் இசைப்பேரறிஞர் விருதை சீர்காழி சா. திருஞானசம்பந்தனுக்கும் வழங்கி கௌரவித்தார்.\nமரபு சார்ந்த இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டுமேயன்றி, நாகசுர வித்வான்களும் தவில் வித்வான்களும் பங்கேற்ற இந்தத் தொடர் நிகழ்வுகளில், வயலின் மற்றும் வீணைத் தனிக் கச்சேரிகளும் நடந்தேறின. இது தவிர பண் இசைப்பேரறிஞர்களின் திருமுறை இசை, திவ்யப் பிரபந்த இசை, தெய்வத் திருப் பாடல்கள், பழைய நாடக மேடைப் பாடல்கள், நாடகங்கள், ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது ஆதாரப்பட்டிருந்த நாட்டியம் (பக்த மீரா, போன்றவை), ஆகியவை சுவையுடன் வழங்கப்பட்டன. மேலும், சென்னை தமிழ் இசைச்சங்க இசைக் கல்லூரி நாட்டியத் துறை, மற்றும் இசைத் துறை மாணவ மாணவியர் வழங்கிய ரம்மியமான ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், ஆற்றல் மிக்க மூதறிஞர்களின் இசைப் பேருரைகளும், விளக்க உரைகளும் மிகச் சிறந்த முறையில் நடத்தி வைக்கப்பட்டன.\n31 டிசம்பர், 2013 அன்று எண்பது வயதைக் கடந்தும் கிளாரினெட் வாத்தியத்தை கம்பீரத்துடன் வாசிக்கக்கூடியவரும், இந்த வாத்தியம் கர்நாடக இசையின் கமகங்களை இழைக்கும் வண்ணமாக ‘வளைத்தவருமான’ ஏ.கே.சி. நடராஜன் அவர்களின் வாசிப்பும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதைப் போலவே புகழ்மிக்க இசைப் பேரறிஞர் கே.ஜே. யேசுதாஸின் கச்சேரி நடந்த சில இடங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்ச்சிகள் ஜனவரி 1, 2014 வரையில் இங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.\nவிழாக் காலத்தில் மன்றத்தில் மாலை 7 மணிக்குத் துவங்கும் நிகழ்ச்சிகள் தவிர, பிற நிகழ்ச்சிகட்கு மன்றம் நிர்ணயித்துள்ள 300 இருக்கைகளில் முன்னால் வருபவர்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டார்கள்.\nதமிழ் இசைச் சங்கம்இசை விழாபக்தி இசை\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nமீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’:...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஇந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில்...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nதடுப்பூசி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன்...\nராகுகாலத்தில் துர்கை; எலுமிச்சை பிரார்த்தனை\nதன் தொகுதிக்கு ஒன்றும் செய்யாத முதல்வர், 234 தொகுதிகளுக்கும் என்ன செய்ய முடியும்\nநோய் தீர்க்கும் முருக மந்திரம்\nஇந்துக்களைப் புண்படுத்தியதாக 'தாண்டவ்' வெப் சீரிஸ் மீது புகார்: உ.பி.யில் வழக்குப் பதிவான...\nகுரு சிஷ்யன்: வயலின் முத்துக்குமரன்- கவிஷ்\nநாடக உலா: நித்ய முக்தன் - மகான்களாக மாறிய குழந்தைகள்\n - கத்ரி கோபால்நாத்துக்கு அஞ்சலி... அஞ்சலி... மவுன அஞ்சலி\nவருது வருது... விருது விருது\nசோமு நீ சமானம் எவரு\nஏ.எஸ். முரளி - அகர முதல...\nகுழந்தைகளால் அழகாகும் உலகு - அனிதா குஹா\nசென்னை, மதுரை, கோவையில் நாளை போலீஸ் தாக்குதலை கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம்...\nசுனந்தா மரணத்துக்கு ஓவர்டோஸ் மருந்து காரணம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/kanneer-varaintha-oviyam", "date_download": "2021-01-18T22:43:46Z", "digest": "sha1:SOO6PHKUW4HLJHM3RNVXUQSCOS2YZHOX", "length": 8974, "nlines": 136, "source_domain": "www.pustaka.co.in", "title": "Kanneer Varaintha Oviyam Book Online | Mukil Dinakaran Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nபத்திரிக்கை ரிப்போர்ட்டரான அனிதா, ஜெயில் கைதிகளில் பெண் கைதிகளைச் சந்தித்து அவர்களிடம் ஒரு நேர் காணல் நிகழ்த்தி அதை தன் பத்திரிக்கையில் வெளியிட வேண்டி ஜெயிலுக்குள் வருகிறாள்.\nஜோதிமணி என்னும் கொலைக் குற்றவாளியை சந்தித்துப் பேசும் போது, ஒரு அதிர்ச்சியான விஷயம் வெளியே வருகிறது. “நான் கொலையே செய்யலைங்க...கொலை செய்தது...என் புருஷன்...” என்கிறாள்.\nகோர்ட்டில் தான்தான் கொலை செய்ததாய், அவள் ஒப்புக் கொண்டதைக் குறிப்பிட்டுக் கேட்டாள் அனிதா. “நான் உள்ளார வந்திட்டா... எந்தப் பிரச்சினையுமில்லைங்க...என் புருஷன் வந்தா... ரெண்டு பெண் குழந்தைகளையும் வெச்சிட்டு...நான் தனியா பொழைக்க முடியாது பாருங்க... அதான் ரெண்டு குழந்தைகளையும் அவர் கைல ஒப்படைச்சிட்டு...நான் இங்க வந்திட்டேன்” என்றவள் ஒரு வேண்டுகோளையும் வைக்கிறாள்,\n“வெளிய இருக்கற என் புருஷன் என் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்னு தெரியலை...அதைப் போய்ப் பார்த்திட்டு, எனக்கு வந்து தகவல் சொல்ல முடியுங்களானு தெரியலை...அதைப் போய்ப் பார்த்திட்டு, எனக்கு வந்து தகவல் சொல்ல முடியுங்களா” அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, அவள் சொன்ன ஊருக்குச் சென்று அ���ள் கணவனைப் பார்த்த அனிதா அதிர்ச்சியடைகிறாள்.\nஅவளை அதிர வைத்தது என்ன ஜோதி மணியின் கணவர் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கின்றாரா... ஜோதி மணியின் கணவர் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கின்றாரா... போன்ற கேள்விகளுக்கான விடையை நாவலின் அழகான எழுதியுள்ளார் கதாசிரியர். விறுவிறுப்பாகச் செல்லும் இந்த நாவல் நிச்சயம் வாசகர்களைக் கவரும்.\nசமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.\nதனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.\nசிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.\nமேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.\nகோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/ulaga-pugazh-petra-porgal", "date_download": "2021-01-18T23:21:38Z", "digest": "sha1:HS6YXQDV2YENNKJXP4QATJTG3TUFNRBL", "length": 5607, "nlines": 131, "source_domain": "www.pustaka.co.in", "title": "Ulaga Pugazh Petra Porgal Book Online | Aranthai Manian Tamil Articles | eBooks Online | Pustaka", "raw_content": "\nUlaga Pugazh Petra Porgal (உலகப் புகழ் பெற்ற போர்கள்)\nமக்களும், நாடுகளும் ஏன் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர் போர் என்பது ஓர் அவசியத் தேவைதானா போர் என்பது ஓர் அவசியத் தேவைதானா மனித உள்ளுணர்வின் மோசமான வெளிப்பாடுதான் சண்டையா மனித உள்ளுணர்வின் மோசமான வெளிப்பாடுதான் சண்டையா அல்லது இயற்கையின் நியதியான ‘வலியதுதான் வெல்லும்’ என்பதன் நிரூபணம் தான் சண்டையா\n“போர்தான் இயற்கையானது; அமைதிதான் இயற்கைக்குப் புறம்பானது” என்று சொல்லப்படுவது உண்மைதானா\nமனித நாகரிக வளர்ச்சிக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதென்றால், சண்டைகள் தீமையானவை, தேவையற்றவை, என்று தவிர்க்கப் படவேண்டும் அல்லவா பகுத்தறிவுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், எதிரானவை சண்டைகள் என்று தெரிந்திருந்தும் சண்டையிடும் ஒவ்வொரு நாடும், மற்றவனைக் கொன்று தள்ளும் ஒவ்வொரு மனிதனும்தான் ஏதோ விலைமதிக்கவொண்ணா பாரம்பரியப் பெருமையையும் மனித உணர்வுகளையும் காப்பதற்காகப் போரிடுவதாகத்தான் எண்ணுகிறார்கள்.\nபின்வரும் பக்கங்களில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘போர்களின் வரலாறு’ போர்களின் நோக்கம் எப்படியாவது எதிரியைத் தோற்கடிப்பது தான் என்பதை எடுத்துரைக்கும். பல இலட்சக்கணக்கான உயிர்களின் அழிவுக்கும், போர்க்கருவிகளுக்காக எல்லையில்லாத அளவிற்கு செய்யப்பட்ட செலவுகளுக்கும், எண்ணிலடங்காத நாடுகள், நகரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட நாசத்திற்கும், எவ்வாறு போர்கள் காரணமாயிருந்திருக்கின்றன என்பதை விளக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/11/201109.html", "date_download": "2021-01-18T23:00:21Z", "digest": "sha1:VDF3KH2NXDJAPWS2RJ4YQE4LST5VLGLC", "length": 27705, "nlines": 271, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மிக்ஸர் - 20.11.09", "raw_content": "\n\"கோலங்கள்\" தொடர் பார்க்காமல் தான் இருந்தேன். நண்பர்கள் தோழரின் சாவைப் பற்றியும் அப்போது அவர் பேசிய வசனங்களைப் பற்றியும் சொன்னதால் அந்த பகுதியைப் பார்த்தேன். அந்த ஒரு நாள் காட்சி என் கண்களை குளமாக்கியது என்னவோ உண்மைதான். பிறகு அடுத்த நாளிலிருந்து பழைய பாணியிலேயே நாடகம் பயணிக்க ஆரம்பித்ததால் திரும்பவும் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நண்பர்களிடமும், என் வீட்டிலும் நான் இப்படி ��ூறினேன், \" ஆதி கண்ல படற எல்லாத்தையும் ஏதோ குருவி சுடுறது போல சுட்டுத்தள்ளுறான். போலிஸும் ஒண்ணும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஆனால், அவனால் அவனுடைய ஒரே பிரதான எதிரியான அபி என்ற பெண்ணை மட்டும் ஏன் சுட முடியவில்லை. அவளைச் சுட்டால் தொடரும் முடிந்துவிடும், தமிழ் நாட்டு மக்களும் மன நோயிலிருந்து தப்பிப்பார்கள் அல்லவா\nநான் கூறியது எப்படி திருச்செல்வத்துக்கு தெரிந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்கள் முன்னால், எதேச்சையாக சேனலை திருப்பியபோது பார்த்தால்,ஆதி அபியையும், திருச்செல்வத்தையும் சுடுவதை காண முடிந்தது. பின்பு திருச்செல்வம் செத்து விட்டதாக ஒரு டாக்டர் கூறுவதாக அந்த நாள் முடிந்தது. அப்பாடா, மக்கள் தப்பித்தார்கள் என நினைத்து சந்தோசப்பட்டேன்.\nஆனால், இறந்ததாக டாக்டர்கள் சொன்ன திருச்செல்வம், அபியின் நம்பிக்கையால் பிழைத்து விட்டாராமே இனி, என்ன செய்வது\nஇன்னும் ஒரு இரண்டு வருசம் தொடரைத் தொடர்ந்தாலும் தொடர்வார்கள் போல\nமக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தற்செயலாக காண நேர்ந்தது . அதில் ஒரு செய்தி. மெட்ராஸ் கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஒரு கண்டெயினரை செக் செய்தபோது, அந்த கணடெயினர் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதியாகி இருப்பதாக டாக்குமெண்ட்களில் இருப்பதாகவும், விசாரித்துப் பார்த்தால் அது சைனாவிலிருந்து வந்திருப்பதாகவும் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். அதில் உள்ள பொருட்களை எல்லாம் செக் செய்தபோது எல்லாமே போலி என்று தெரியவந்துள்ளது. அப்படி என்ன கண்டெயினரில் இருந்தது என்றால், எல்லாமே குழந்தைகள் உபயோகப்படுத்தும் பேபி ஆயில், ஷேம்பு இப்படி. இந்த செய்தியை எப்படி மக்கள் டிவியில் சொன்னார்கள் தெரியுமா\n\" சைனா வேண்டுமென்றே இந்தியாவிற்கு இந்த மாதிரி பொருட்களை அனுப்புகிறது. எதிர்கால இந்தியர்களை அழிப்பதற்காக குழந்தையின் உயிர்களோடு விளையாடுகிறது. ஏற்கனவே நமது எல்லையோர பகுதிகளில் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ள சைனா இப்போது குழந்தைகள் உயிருடனும் விளையாடுகிறது\"\n எதோ ஒரு கம்பனி போலி சரக்குகளை, சைனாவில் உள்ள ஏதோ ஒரு கம்பனியில் வாங்கியுள்ளது. அதற்கு எப்படி சைனா பொறுப்பாகும்\nஎங்க வீட்டில் ஒருவர். அவரும் இந்தப் பதிவை படிக்கும் வாய்ப்பு இருப்பதால், அவரை யார் என்று நான் குறிப்பிடப் போவதில்���ை. அவர் மிகுந்த புத்திசாலி. + 2வில் மெயின் பாடங்களில் அவர் வாங்கிய மதிப்பெண்கள் 200, 199, 198. நுழைவுத் தேர்வில் வாங்கிய மதிபெண் 46 என நினைக்கிறேன். இன்ஜினியரிங்லும் ரெக்கார்ட் பிரேக் மார்க். பிறகு கேம்பஸ் இண்டர்வியுவில் வேலை. பிறகு அதை விட்டு விட்டு மிகப் பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.எ படிப்பு. மிகப் பெரிய சம்பளத்துடன் வேலை. இப்படி பட்ட அவரின் வாழ்வில் சடாரென சில மாற்றங்கள். யார் காரணம் எனத் தெரியவில்லை. அவராக பார்த்து ஒரு பெண்ணை வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த அடுத்த மாதத்திலிருந்தே மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு. மூன்றே வருடத்தில் ரூபாய் ஆறு லட்சம் செலவில் விவாகரத்து. பின் இருந்த வேலையையும் விட்டாச்சு. இப்போது தனி ஆள். அவரால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சனை. அவர் ஒருவரின் பிரச்சனையால் கடந்த நான்கு வருடமாக யாருமே வீட்டில் நிம்மதியாக இல்லை. அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதும் அளவிற்கு சுவாரஸ்யமான விசயங்கள் என்னிடம் உள்ளது. வீட்டில் அம்மாவிலிருந்து அனைவரும் என்னை அவருக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்கள். ஏதாவது வேலையில் சேரச்சொல்லச் சொல்கிறார்கள். அவருக்குத் தேவை இப்போது மன அமைதி மட்டுமே. அதற்கு அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு மனநல டாக்டரிடம் சென்று ஒரு சிறு ஆலோசனை பெற வேண்டியதுதான். நாம் சொன்னால், \" நான் என்ன மெண்டலா, வேண்டுமானால் நீ சென்று உன்னை பரிசோதித்துக்கொள்\" என்கிறார். வீட்டிலோ அவருக்கு மீண்டும் அறிவுரைகளைச் சொல்லச் சொல்லி கடும் நெருக்குதல். கடந்த 10 வருடமாக அதைத் தானே செய்து வருகிறேன். அனைத்து அறிவுரைகளும் வீணாக போய்விட்டது.\nமகாபாரதப் போர். போர் ஆரம்பிக்கும் முன் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசிக்கிறான். எல்லோருக்கும் இது தெரிந்த விசயம் தான். கண்ணன் இப்படி சொல்கிறான்,\n\" எதிரில் இருப்பவர்களை உறவினர்களாக பார்க்காதே. அதர்மம் செய்பவர்களாக நினை. தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிப்பது பாவமல்ல. இந்த உடல் என்பது இந்தப் பிறவியில் நாம் அணிந்திருக்கும் சட்டை. அவ்வளவே. இறப்பு என்பது சட்டையைக் கழட்டி போடுவது போலத்தான். உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கு அல்ல\"\nஇப்படி பலவாறாக அறிவுரைகள் கூறுகிறான். அர்ச்சுனனின் மனம் தெளிவடைகிறது. பிறகு சண்டையில் வெற்றியை நோக்கிச் செல்கிறான். எதிரிகளின் சூழ்ச்சியால், அர்ச்சுனன் மகன் அபிமன்யு போரில் கொல்லப்படுகிறான்.\nஅபிமன்யுவின் உடலை பார்த்து அர்ச்சுனன் கதறி அழுகிறான். அப்போது தேரின் மேலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் துளி விழுகிறது. யாரென்று மேலே பார்க்கிறான். அவைகள் கண்ணன் கண்களிலிருந்து வந்ததைக் கண்டு பிடிக்கிறான். அர்ச்சுனன் கண்ணனைப் பார்த்துக் கேட்கிறான்,\n\" கண்ணா, நான் என் மகன் இழந்த சோகத்தில் அழுகிறேன். எனக்கு சாவைப்பற்றி அவ்வளவு புத்திமதிகள் சொன்ன நீ ஏன் இப்போதுஅழுகிறாய்\"\n\" அர்ச்சுனா, நான் ஏன் அழுகிறேன் தெரியுமா நான் சாவைப்பற்றி அவ்வளவு எடுத்துச்சொல்லியும் இப்போது உன் மகன் சாவுக்காக அழுகிறாய் அல்லவா நான் சாவைப்பற்றி அவ்வளவு எடுத்துச்சொல்லியும் இப்போது உன் மகன் சாவுக்காக அழுகிறாய் அல்லவா நான் உனக்குச் சொன்ன புத்திமதிகள் எல்லாம் இப்படி வீணாகிவிட்டதே நான் உனக்குச் சொன்ன புத்திமதிகள் எல்லாம் இப்படி வீணாகிவிட்டதே என்று தான் அழுகிறேன்\" என்று சொன்னாராம் கண்ணபிரான்.\nஅவ்வளவு பெரிய கடவுள் சொன்ன புத்திமதியே வீணாய் போனபோது, நான் சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் சொன்ன புத்திமதிகள் வீணாய் போனதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது\nஆண்டவர்தான் அவரை இப்போது அவர் இருக்கும் சூழலிருந்து மீட்டு எடுக்க வேண்டும்\nஅனைத்து உயிர்களிடமும் அன்பு வைப்பவன் நான். அப்படித்தான் வாழ முயற்சிக்கிறேன். ஒரு ஈ, எறும்பின் சாவுக் கூட என்னை கலவரப்படுத்துகிறது. ஆனால், சமீபகாலமாக வீட்டில் ஒரு பிரச்சனை. அடிக்கடி எலிகள் வருகின்றது. மலேசியாவில் பூனைகள் அதிகம். ஆனால் இங்கே உள்ள பூனைகள் எல்லாம் ரொம்ப நல்ல பூனைகளாக இருக்கின்றன. அவைகள் எலியுடன் நல்ல நட்பில் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. அதனால்தான் எலிகள் இவ்வளவு சுதந்திரமாக வீட்டில் நடமாடுகிறது. வீட்டில் தினமும் எலிப் பொறி வைக்கிறார்கள். தினமும் ஒரு எலி மாட்டுகிறது. காலையில் எழுந்தவுடன், முதல் வேலை அந்த எலியை கொண்டு தெரு முனையில் விட்டு விட்டு பிறகுதான் நான் வாக்கிங் செல்கிறேன். \"நீங்க கொண்டு போய் விட்ட எலிதான் மீண்டும் வருதுங்க\" அப்படினு வீட்ல சொல்லறாங்க. ஒரே மாதிரி நிறைய எலி இருக்கும்னு நான் பதில் சொன்னேன். இப்போ என்ன பிரச்சனைனா, நண்பர்கள் \"ஒரு பிஸின் மாதிரி ஒண்ணு கடையில விக்குது. அதை வாங்கி ஒரு பேப்பர்ல வைச்சா, எலி ஓட முடியாம அந்த பிஸின்ல மாட்டிக்கும். அப்புறம் அதைக் கொண்டு போய் தெருவில விட்டா, திரும்பி வராது. பூனையோ, இல்லை எதோ அதை அடிச்சு சாப்பிட்டு விடும்\" அப்படிங்கறாங்க.\nஎன்னால, இதனை ஏற்க முடியவில்லை. எலி பொறியில விழற எலியை கொலை பண்ணுவதற்கும், இதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானோ அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இருக்க விரும்புபவன் (\nஅதனால் எலியுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துவிட்டேன்.\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nஆனால், இறந்ததாக டாக்டர்கள் சொன்ன திருச்செல்வம், அபியின் நம்பிக்கையால் பிழைத்து விட்டாராமே இனி, என்ன செய்வது\nமக்களை யாரும் காப்பாற்ற முடியாது\nமன நல மருத்துவர்களிடம் செல்பவர்கள் அனைவரும் சைக்கோ (அ) பைத்தியம் என நினைப்பதால் தான் இந்த நிலை.\nதலைவலி, கால் வலி என்றாலோ டாக்டரிடம் செல்வதில்லையா அதுப்போலத்தான் இதுவும்.\nஅவருக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவசியம் தேவை.\nமன நலம் பேண மனோதத்துவ மருத்துவரின் தேவை மிக மிக அவசியம்.\nஉலக்ஸ் வணக்கம்.கோலங்கள் டிசம்பர் 4 ஆம் தேதி முடியுது.பாஸ்கர்சக்தி சொன்னார்..\nதங்கள் முதல் வருகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்.\n//மக்களை யாரும் காப்பாற்ற முடியாது\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி டாக்டர்.\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணிகண்டன்.\n//மன நலம் பேண மனோதத்துவ மருத்துவரின் தேவை மிக மிக அவசியம்.//\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராகவன் சார்.\n//உலக்ஸ் வணக்கம்.கோலங்கள் டிசம்பர் 4 ஆம் தேதி முடியுது.பாஸ்கர்சக்தி சொன்னார்..//\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிருஷ்ணா.\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விவேக்.\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nநீ தானே என் பொன் வசந்தம்\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nநான் ஏன் அப்படி இருந்தேன்\nநம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம...\nவடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appanasamy.blogspot.com/2015/", "date_download": "2021-01-18T23:21:25Z", "digest": "sha1:Y3ND5STFLARHXJKTOQNVD6QCA5V4XRZA", "length": 113830, "nlines": 194, "source_domain": "appanasamy.blogspot.com", "title": "மீவெளிச் சிலேட்டு: 2015", "raw_content": "சிறுகதை, கவிதை, நேர்காணல், சிறப்புப்பார்வை, புத்தக விமர்சனம்\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2015\nபொதுவாக, சென்னையில் மனிதர்கள் ஈரம் அற்றவர்கள், நடு ரோட்டில் ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்துகிடந்தாலும், நாம் பார்வைப்பொருள் மட்டும் தான்; உதவிக்கு ஒரு நாதிகூட வராது என்பது உண்மையாகவும் இருக்கலாம்.\n1980கள் மத்தியில் ஈரோடு மாவட்டம் பவானியில் சில ஆண்டுகள் வாழ்ந்தேன். பவானி கோட்ட வளர்ச்சி –பிடிஓ- அலுவலகத்தில் எனது மூத்த சகோதரர் பணியாற்றினார். வீடு, பவானி –சித்தோடு சாலையிலுள்ள ராயப்பாளையம் கிராமம். இந்தக் கிராமம் முழுவதும் கிணறு தோண்டும் தொழிலை மேற்கொள்ளும் ஒட்டர்கள் சமூகம். அருமையான மனிதர்கள். அவர்களுக்கு நியாயம் தவிர வேறு தெரியாது.\nசில மாதங்களில் பவானிக்கே வீடு மாறினோம். நாங்கள் குடியேறிய சில நாள்களில், ஹவுஸ் ஓனர் வீட்டில் ஒரு துயர சம்பவம். அந்த வீட்டில் புதிதாக திருமணம் ஆன தம்பதி சென்னை போயிருக்கிறார்கள். அங்கு மயிலாப்பூர் பகுதியில் எதிர்பாராமல் சாலை விபத்தில் கணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உதவிக்கு ஒரு நாதியும் வராததால் ஸ்பாட்- டெட். இச் செய்தி அந்தக் குடும்பத்தை எப்படிப் புறப்பட்டது என்பதைக் கண்டேன்.\nஇதனால் சென்னை நகரம் மீதான எனது கொலைவெறி மேலும் அதிகமானது. சென்னை - மனிதர்கள் வாழும் ஊரே இல்லை எனத் தீர்மானமாக இருந்தேன்\nஆனால், விதி அதே பவானியிலிருந்து சென்னைக்கு அதுவும் அதே மயிலாப்பூருக்கு விரட்டியது.\nகடந்த 28 ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன். மேற்கூரியவாறு சென்னை வாழ் மக்களுக்கு ஈரம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இரு நேர் எதிர் அனுபவங்கள்.\nகண் எதிரே ஒரு உயிர் துடிப்பதையும் ஒரு வேடிக்கைக் காட்சியாகப்பார்த்து கடந்து சென்ற நாகரிகக் கூட்டத்தையும் பார்த்துக்கிறேன். நேர்மாறாகத் தமது வேலையை மறந்து அந்த உயிரைக் காப்பாற்றிய சம்பவங்களையும் பார்த்துக்கிறேன். அது நீங்கள் எங்கு விழுந்துகிடக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.\nகுழாயும் சொக்காயும், டையும், பூடுசும் அணிந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் வர்க்க���் என்றால் அக் காட்சி அன்று லஞ்ச் டைமில் அரட்டைக்கான ஒரு மேட்டர்தான் அது. அதுவே ரிக்‌ஷாக்காரர், பூக்காரம்மா, மீன்காரம்மா, ஆட்டோக்காரர் அருகமையில் இருந்தார்கள் என்றால் நீங்கள் யோகம் செய்தவர்கள்.\nஎன்னால் குறைந்தது நூறு சம்பவங்களையாவது கூறமுடியும். அடிபட்டுக் கிடப்பவர்களை தூக்கி ஓரம் போட்டு சோடா அதுவும் பன்னீர் சோடா வாங்கிக் குடிக்கவைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்து, வீட்டு ஆட்கள் முகவரி அல்லது அருகிலுள்ள போன் நம்பர் வாங்கித் தகவல் சொல்லி, அவர்கள் வரும்வரை காத்திருந்து பதற்றத்தோடு வருபவர்களை ஆறுதல்படுத்தி விடைபெறும்போது அடிப்பட்டுக் கிடந்தவரின் உறவினர் ‘எவ்வளவு செலவாச்சு’ எனக் கேட்டு பர்ஸைத் திறக்கும்போது ‘பரவால்ல சார், நான் வூந்து கெடந்தால் யாருனாச்சும் செலவளிக்க மாட்டாங்களா, வுடு சாரே’ என அசால்டாகச் சொல்லும்போது விக்கித்து நின்ற நாகரிக வர்க்கத்தை நிறையப் பார்த்திருக்கிறேன்..\nஇதைவிட நெகிழ வைத்த சம்பவம்.\n1990 வாக்கில் அதே மயிலாப்பூரில் இருந்து 12பி யில் முரசொலி அலுவலகத்துக்கு சென்ற ஒரு காலை நேரம். பாண்டிபஜாரில் செக்கிங் ஏறினர். ஒரு பையன் – அவனும் பட்டணம் பிழைக்க அந்தவன். 20-22 வயசு இருக்கும். செக்கிங் செய்யும்போது டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்டான். அழாத குறையாக செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினான். தான் ஒரு இண்டர்வியூவுக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும், தன்னிடம் காசு இல்லாததால் டிக்கெட் எடுக்கவில்லையென்றும் இந்த இண்டர்வியூவில் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என நம்புவதாகவும் தயவு செய்து மன்னித்துவிடும்படியும் கெஞ்சியதோடு தனது சான்றிதகழ்களையும் இண்டர்வியூ கடிதத்தையும் காண்பித்தான். இண்டர்வியூ கடிதத்தில் தேதி, நேரம் சரியாக இருந்தது. ஆனால், கடமை உணர்வாளர்களுக்கு இந்த நியாயம் எதுவும் ஏறவில்லை. விதிகளைப் பிடித்துக்கொண்டு தொங்கினர். ஒன்று அபராதம் செலுத்து; இல்லையானால் ஸ்டேஷனுக்கு வா என்பதுதான் அவர்கள் பதிலாக இருந்தது. ஒட்டு மொத்த பஸ்ஸூம் வேடிக்கை பார்த்தது. ஒரு ஆளுக்காக இத்தனை பேர் சிரமப்படறாளேன்னு முனகல் வேறு. நான் செக்கிங் ஆளுங்களிடம் பேசிப்பார்த்தேன். மசியவில்லை. நாமே அபராதம் கட்டித் தொலைக்கலாம் என்றால் கையில் தம்பிடி கிடையாது. இந்த இக்கட்டமான நிலமையில் பெண்கள் பகுதியில் சீற்றம் பாய்ந்து வந்தது.\n‘அதான் அந்த கொய்ந்த சொல்லிக்கினே கீது.. நீ இன்னாமோ கதை பேசிக்கினுகீறியே.. சர்தா விடுப்பா.. கொய்ந்த காசு இல்லாம இன்னா பண்ணும்.. நம்ம எல்லோரும் ரொம்ப யோக்கியமாட்டு நின்னுக்கிணு கீறோம்’னு மீன் விற்கும் பெண்கள் எழுந்து குரல் கொடுக்கத்துவங்கினர்.\nஅவர்கள் கூறிய நியாயம் புதுமாதிரியாகவும் இருந்தது.\n‘பெனால்டி எம்மாம்னு சொல்லு நாங்க அல்லாரும் சேந்து குடுக்குறோம். ஆனாக்க இப்ப நாங்களும் இல்லன்னு வச்சுக்கோ. அந்தக் கொய்ந்தய பரீட்சிக்கு அனுப்ப மாட்டியா. அது பாவம் படிச்சு வேலை இல்லாமல் பட்டனம் வந்து அலையுது. இந்த நிலமயில ஒம் பிள்ளைய நெனச்சுப் பாரு’ என்றனர்,.\nசெக்கிங் ஆளுங்க அந்தப்பையனை ஒன்றும் செய்யாமல் அவன் போகும் இடத்துக்கு தாமே ஒரு டிக்கெட் வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றனர்.\nமனித ஈரத்திலும் சார்பு நிலை இருக்கிறது; சாதி இருக்கிறது; வர்க்கம் இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் சென்னை 376, நவீன நாடகம், பார்வை\nசெவ்வாய், 18 ஆகஸ்ட், 2015\nதமிழினி 2000 நிகழ்வில் பேசிய உரை (செப் 2000)\n(இணையத்தில் இலக்கியத்தின் விரிவு குறித்து 2012 இல் வெளியிடப்பட்ட குறிப்புகள்)\nஎல்லைகள் தாண்டிப் பரந்து விரிந்துள்ள தமிழ்ச் சமுதாயமும், அதன் பாலாடையான படைப்பாளிகளும், சான்றோர்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உலகளாவிய தமிழ் நிகழ்வான இந்தத் தமிழினி 2000 உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கின் இரண்டாம் நாம் அமர்வான ‘இணையம்’ தொடர்பான அரங்கில் ‘இணையமும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.\nதொழில் நிமித்தமாக, நேர அவகாசமின்மையால் கட்டுரை தயாரிக்க முடியாமைக்கும், எனவே, எனக்கு அளித்த தலைப்பு தொடர்பாக வாய்மொழியாகப் பேசுவதற்கும் இந்த அவை மன்னித்து அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழகம், புதுவை மற்றும் இவையல்லாத பிற மாநிலங்கள், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், பர்மா, தென் ஆப்பிரிக்கா, இன்னபிற நாடுகள் என விரிந்துள்ள தமிழர்கள் தம் சமுதாய நிகழ்வுகள், படைப்புகள், ஆய்வுகள், அரசியல், சமூகம், அறிவியல், பண்பாட்டுநிகழ்வுகள், வரலாறுகள் என, கடந்த ஒரு நூறாண்டுகள் குறித்த ஆய்வு நடத்தவும், கணக்கெடுக்கவும் இந்த மிகப் பெரிய கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் தமிழர்களை ஒருங்கிணைத்துச் செய்யப்படும் நிகழ்வு இது. தமிழர்களின் சர்வதேசப் பார்வைகளை முன்வைக்கும் வாய்ப்புள்ள இரு அரங்குகள் நிகழ்கின்றன. தமிழர்கள் மீதான சர்வதேசப் பார்வைகளை முன்வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதன் பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள், ஆர்வலர்கள், பேராளர்கள் பெரும்பாலும் படைப்பிலக்கிய ஆளுமை கொண்டவர்கள். ஆழமான, விரிந்த ஆய்வு நோக்கும், அலசல்களும் கொண்டவர்கள், பல கண்ணோட்டங்களுடன் கடந்த காலத்தில் தமது சுவடுபதித்தவர்கள்.\nஇது, அரசு சாராமல், அரசு மட்டுமே செய்யக்கூடிய ஒரு நிகழ்வைத் தமிழ்ச் சமுதாயமே, தனக்குத் தானாக நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிகழ்வு.\nஇப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை தனியார் நிறுவனங்கள் ஆதரிக்க வேண்டியது அவசியம்தான். என்னைப் பொறுத்தவரை கலை – இலக்கிய வெளிப்பாடுகளுக்கும், பரவலுக்கும் இன்றைய தமிழ்ச்சூழல் பாசத்துக்கு நடுவே இதுபோன்ற கொடுக்கல் – வாங்கல்கள் நேர்மையே தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய பரிமாணங்கள் மாறியிருக்கின்றன. பாளம், பாளமாகப் பிரிந்து கிடந்த தமிழ்த் தீவுகள் மத்தியில் மிக நீண்ட தகவல் இடைவெளி நிலவி வந்தது.\nஇங்கிருந்து ஈழத்துக்கோ, சிங்கப்பூர் – மலேசியாவுக்கோ ஒரு தகவல் சொல்வது, சேர்வதும் காலங்கடந்ததாக இருந்தது. இடையில் பல அரசுகள்; பலவிதமான அரசுகள். இவற்றுக்குஇடையே கலாசார பரிவர்த்தனை இல்லை; இலக்கிய ஊடாட்டங்கள் இல்லை; கருத்து கொடுக்கல் வாங்கல் இல்லை.\nகடந்த இருபது ஆண்டுகளில் இது மேலும் பரிமாணம் கண்டது. தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளில் குடியேறிய படிப்பாளிகள், கூலிகள் ஒரு பக்கம்; சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல், சிதறிவிட்ட அகதிச் சமுதாயமாக உலகம் முழுவதும் பிடுங்கி நடப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மறுபக்கம். இப் புதிய சூழ்நிலையில், ஏற்கனவே நிலவிய தகவல் இடைவெளி குறிப்பாக மேற்கூறிய தமிழ்ச் சமுதாயங்களுக்கு பெரும் சோகமாக அழுத்தியது.\nஇந்த நேரத்தில் என் தேசம் எப்படி உள்ளது நான் வாழ்ந்த தெருக்களிலும் வீடுகளிலும் என்ன நடக்கிறது நான் வாழ்ந்த தெருக்களிலும் வீடுகளிலும் என்ன நடக்கிறது எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் தோழர்��ளும், நண்பர்களும், உற்றார் உறவினர்களும் எங்கிருக்கிறார்கள் எங்கெங்கோ சிதறிக்கிடக்கும் தோழர்களும், நண்பர்களும், உற்றார் உறவினர்களும் எங்கிருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள்\nசிங்கப்பூர், மலேசியாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமிழகத்தை தமது தாயகமாகப் பார்க்கிறார்கள். இங்கு படைப்புகள் கொட்டிக்கிடப்பதாக நம்புகிறார்கள். இங்குள்ள வறுமை, ஏழ்மையைவிட பண்பாட்டுச் சுதந்தரம் அவர்களுக்கு உயர்ந்ததாகப் படுகிறது. எனவே, காலம் கடந்துவந்தாலும் எந்தவொரு தகவலும் அவர்களுக்கு ஆர்வமூட்டுகிறது.\nதலைமுறை தலைமுறையாக வேறு நாடுகளில் பிழைப்பு நடத்தும் இந்தியத் தமிழர்களின் இளைய தலைமுறை தமது தாய்மொழியாம் தமிழை மறந்துவருகிறது. இது அவர்களுக்குக் கவலையெற்படுத்துகிறது.\nஇப்படி, பல நூற்றாண்டுகளாக நிலவிய காலத் தனிமை ஒரு தகவல் தொழில்நுட்பப்புரட்சி மூலம் தகர்க்கப்படுகிறது. அது இணையம். இதற்கு அரசு சார்பு கிடையாது. அரசியல் சாயம் கிடையாது. யாரும் எங்கும் பயன்படுத்தக்கூடியது. இதன் மையம் யாருக்கும் உடமையானதல்ல என்று கூறப்படுகிறது. உலகமயமாதல் சூழலில் எல்லோர்க்கும் ஏகபோகமாகும் கருவி. இதனை, புலம் பெயர் தமிழர்கள் கண்டுகொண்டனர். இதுவேதான் இன்று ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இணையம் தமிழில் உலகமயமானதின் காரணி.\nதமிழைக்கணினிமயப்படுத்துவதில் புலம்பெயர் சூழல் தமிழர்கள் பெரிதும் பாடுபட்டு வெற்றி கண்டனர். இன்று உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழர்கள் ஒரு அரங்கில்கூட முடிந்ததற்கு இணையம் ஒரு உறவுப்பாலமாகச் செயல்பட்டிருக்கிறது. இதனைப் பலரது உரைகள், கட்டுரைகளிலிருந்து அனுபவமாக உணர முடிகிறது. இணையம் அதன் தன்மையில் இன்று அர்த்தமடைந்திருக்கிறது. இணையம் என்ற இந்தக் கருவி தகவல் ஏகபோகத்துக்கு எதிரானது. தணிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. இன்னும் மையப்படுத்துதலுக்கும் எதிரானது. இணைய வெளி அநாதியானது. இங்கு அளவில்லை; அகல எல்லை, சூழல் எல்லை கிடையாது. இதுவரையில் கூறப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அனைத்தையும் இணைய வெளியில் புகுத்த முடியும் – எழுத்தாக, படமாக, படிமமாக, குரலாக, ஒளியாக.\nநிகழ்காலப் பதிவுகளிலும் புதிய பரிமாணங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. எப்படி, காலந்தோறும் ஊடகங்கள் நிகழ்காலப் பதிவில் புதிய பரிமாணங்களையும், புதி��� மொழியையும் உருவாக்கி வந்துள்ளதோ அதைப் போல, மேலும் வீரியத்துடன். இவையெல்லாம் இணையக் கருவியின் மக்கள் பயன்கள். குறிப்பாக தமிழுக்கு, தமிழ்ச் சூழலுக்கு உகந்த காரியங்கள். இந்தக் கருவியின் கெட்ட செயல்கள் வேறு, வேறு மொழிகளில் தமது பாதிப்புகளைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன.\nமேற்கூறிய கருத்துகளின் தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும் தமிழிலக்கியத்தில், இணையத்தின் ஊடாட்டங்கள் பற்றிப் பார்க்கலாம். வாய்மொழி, சைகை, கூத்து, பாட்டு, சுவடி, அச்சு எனப் புதிய – புதிய ஊடகங்கள் வழியாக இலக்கியமும், கலையும் பயணப்பட்டு வந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் என்ற ரீதியில் நிகழ்ந்துவந்த கலை இலக்கியப் பரிவர்த்தனை, புதிய, புதிய ஊடகங்களின் வழியாக இலட்சக்கணக்கானவர்களை விரைவில் அடையும் வகையில் மாறியது. இன்று இணையம் ஒரே நொடியில் உலகம் முழுவதும் பரிவர்த்தனை கொள்ள சதா தனது பக்கங்களைத் திறந்து வைத்துள்ளது.\nகுறைந்த பிரதிகள் அல்லது சிறிய குழு மட்டுமே நுகர்வோராக இருந்த காலத்தில், இலக்கண சுத்தமும், உச்சரிப்பு நேர்த்தியும், தாள – லய இசை நினைவுகளுமாக படைப்பு பயணம் கொண்டிருந்தது. இந்த அழுத்தங்கள் மூலம் படைப்பு தன் நேர்த்திகளைப் பாதுகாத்துக்கொண்டது. அது – அதுகோரும் மொழியைக் கொண்டிருந்தது. பின்னர் உரைகள் வந்தன. இலக்கணமும் உரைகள் கொண்டன. அதற்கு வியாக்கியானங்களும் சேர்ந்தன. அது அச்சு ஊடகம் வழியாக விரிந்தது. அச்சில் கவிதை வந்தது. ஓவியம் வந்தது. பல பிரதிகள் கண்டன. புதினமாக நாவல் வந்தது. மொழிக் கலப்பு மாறியது. இலக்கணமறியா கொச்சை மொழி, கூத்திலிருந்து இலக்கியப் படைப்புக்குச் சேர்ந்தது. பிரதிகள் நாடகக்குழுக்களை உருவாக்கின. பல இலக்கியப் படைப்புகள் நாடக மேடைகள் கண்டன.\nபின்னர் மலினப் பதிப்புகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என பெருந்திரளை அடையும் ஊடகங்கள் வந்தன. அவை அதிகார மையங்களோடு பிணைக்கப்பட்டன. எனவே போலிப் படைப்புகள் குவிந்தன. ஈவு இறக்கமற்ற ஆதிக்கத்தால் மலினப்பட்டாலும் பிரதிகள்கடும் விலையேற்றம் கொண்டன. எனவே, படைப்பு வியாபாரிகளிடம் அடைக்கலம் ஆனது. தகவல் தொடர்பு பரபரப்பை மட்டுமே கவனம் செலுத்தியது.\nஇதனால் துன்பப்பட்டிருந்தனர் தமிழ் வாச்கர்கள். குறிப்பாக புலம்பெயர் சூழல் தமிழர்கள் தமிழைக் கணினிமயப்படுத்த முயன்றனர். இதன் வெற்றி ’மதுரைத் திட்ட’த்தை அளித்தது. இதில் செயல்பட்டவர்கள் தன்னார்வத்தோடு செயல்பட்டனர். பிரதிபலன்பாராமல் சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற படைப்புகளை இணையத்தில் எற்றினர். இதனால் யாரும் எங்கும் இதனை வாசிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஒளிவுமறைவற்ற பதிப்பு நிகழ்ந்தது. இதுவே இணையத்துக்கும் இலக்கியத்துக்குமான முதல் ஊடாட்டம் என நினைக்கிறேன். ஆழ்வார்களின் பாசுரங்கள் இணையப்பதிவு பெற்றன. சைவ மரபு நூல்கள், உரைகள், ஆய்வுகள், திருக்குறள், மெய்யறிவு என இது விரிந்தது. தொடர்ந்து தற்கால இலக்கியங்களும் இணையத்தில் பதிவு பெற்றன. பாரதி, பாரதிதாசன் தொடங்கி வைரமுத்து வரை அவரவர் விருப்பத்துக்கு எற்ப இன்று பல முனைகளில் இச் செயல்பாடு விரிவும் வேகமும் அடைந்துள்ளது.\nஇப்படியான செயல்பாடுகள் கடந்த காலத்துடன் சமநிலை அடையும் அதே நேரத்தில் புதிய படைப்புகளில் இணையம் தனது பாதிப்பைத் தொடங்குகிறது. முந்தைய ஊடகப் பரவலாக்கத்தால் வாசகர்கள் எற்கனவே சலிப்படைந்திருந்தனர். இதனை எதிர் கொள்ளவும் தற்கால வாசக வேகத்துக்கு ஈடுகொடுக்கவும் இணையத்தின் வேக வெளியும் படைப்பாளிக்குப் புதிய சவால்களை வைத்தன.\nபடைப்பாளி சுயமாக இயங்கக்கூடிய சூழலையும் இணையம் எனும் கருவி சாத்தியப்படுத்துகிறது. தனது படைப்பினை நேரடியாக யாருக்கும் பரிந்துரை செய்யமுடியும். ஒருமுறை கணினி அச்சு செய்துவிட்டால் அந்த ஒரு பிரதியை எத்தனை ஆயிரம் பேருக்கும் மின்னஞ்சம் செய்யலாம். இத் தொழில்நுட்பப் புரட்சி எதிர்காலத்தில் பல்லூடகப் படைப்புகளையும் பரிவர்த்தனை செய்வதை எளிதாக்க உள்ளது. இதன் முறையான பதிப்புகள் காலத்தால் அழியாது. தீயில் வேகாது. நீரால் அடித்துச்செல்லப்படாது. ஆனால், மாயக்கிருமிகளிடமிருந்து மட்டும் தப்பிக்க வேண்டியிருக்கிறது.\nகாட்சிப்படிமமாகவும் மாறும் இந்த எழுத்து, புதுவகை வாசிப்பை அளிக்கும். இதனால் படைப்பாளிகள் புதிய மொழியை உருவாக்குவார்கள். மின் எழுத்து உருவாகும். ஒரு நாவல் என்பது எழுத்தாக மட்டுமாக இல்லாமல், படமாகவும் ஓவியமாகவும் மட்டுமல்லாமல், நகரும் படங்களாகவும் குரலாகவும் மாறி – மாறி உருவமடையமுடியும்.\nஒரு மின் நாவலில் ஒரு இடத்தில் இரண்டாம் உலகப்போர் பற்றிய விவரணை வரும்போது கடந்த கால சினிமா காட்சிகளையோ, கோப்புக்காட்சிகளையோ இணைக்க முடியும்.\nஒரு தேவாரப் பதிகத்தைச் சேர்க்கும்போது பின்னணியில் அப் பாடலை ராகம் சுத்தமாக ஒலிக்கச் செய்ய முடியும்.\nஇப் படைப்பைப் போலவே இப் படைப்பு மீதான விமர்சனங்களும் சுதந்தரமானவை. இது தொடர்பான எதிர்வினைகள் தணிக்கை செய்ய முடியாததாக இருக்க வேண்டும்.. அதற்கு, படைப்பாளியின் மறுவினையும் உடனே எதிர்பார்க்கப்படும். இது நிகழாதபோது அப் படைப்பாளி இணையவெளியில் சலனமாக மாட்டான். இதனை அடுத்து அடுத்த கட்ட வளர்சியாக யாரும் சொந்தம் கொண்டாட முடியாத படைப்பை உருவாக்கலாம். ஏன், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே இணையம் வழியாக இணைந்து தங்களது பிரமாண்டமான காவியத்தை எழுதமுடியும். (No Man Writing) கனவு காணுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் இணையம், இலக்கியம், தமிழினி 2000, பார்வை\nதிங்கள், 17 ஆகஸ்ட், 2015\nநவீன இலக்கிய – நாடக ஆர்வலர்களின் உலகங்கள்….\nஇப்போதெல்லாம் வீட்டுக்குள் இருந்தே உலகைத் தெரிந்து கொள்கிறோம். தேடு பொறியைச் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்தால் போதும், உலகின் அத்தனை தரவுகளும், தகவல்களும் உங்கள் கணினியின் திரைக்குள் வந்து விழுந்து விடும். அது புத்தகமாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் சில நொடிகள் காத்திருந்தால் போதும்.\nஆனால் ஒரு காலத்தில் உலக சினிமாவோ, புத்தகமோ உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களோ அல்லது வெளி மாநில, அயலகக் கலைஞர்களின் இசை, நடன, நாடக நிகழ்வுகள் போன்றவை பெருநகரவாசிகள் மட்டுமே அணுகக்கூடியவையாக இருந்தன.\nஇலக்கிய ஆர்வமும் கலைத்தாகமும் கொண்ட தமிழனுக்கு 1980-களில் சென்னை மட்டுமே புகலிடமாக இருந்தது. கலை ஆர்வலர்களுக்கு வளர்ந்து வரும் சென்னையின் வேகம் அலர்ஜியாகத்தான் இருந்தது என்றாலும் அறிவுப்பசிக்கு அதே சென்னைதான் புகலிடமாக இருந்தது என்பதால் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புவது சாத்தியமில்லாததாகத்தான் இருந்தது; இருக்கிறது.\n1980-களில் கலை ரசிகர்களின் பாரீஸ் நகரமாக இருந்த சென்னை குறித்த சில காட்சிகள் – எனது அனுபவத்தில்…\nநாடுகளுக்கான பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஐசிசிஆர் (கலாசார உறவுகளுக்கான இந்தியக் குழு) என்ற அமைப்பு உலகின் தலைசிறந்த இசைக் குழுக்கள், நாடகக் குழுக்கள், நடனக் குழுக்களை அழைத்துப் பெரு நகரங்களில் (டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்கள்) நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். சில அதிமுக்கிய நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் முதலில் வருபவர்களே முன் வரிசையில் அமர முடியும். இதற்கான தகவல்களும் பகிரங்கமாக அறிவிக்கப்படாது. அத் தகவலை முன் கூட்டியே அறிந்தால் எல்டாம்ஸ் சாலையில் இருந்த ஐசிசிஆர் அலுவலகத்தில் கியூவில் நின்று அழைப்பிதழ் பெற்று என்ன தலை போகிற வேலை இருந்தாலும் தூக்கிப் போட்டு விட்டு முன்னதாகவே இருக்கை பிடித்து உன்னத நிகழ்வுகளைப் பார்ப்பார்கள். இதேபோல மாக்ஸ் முல்லர் பவன், அல்லயன்ஸ் பிரான்சைஸ், பிரிட்டிஷ் கவுன்சில், ரஷ்ய கலாசார மையம் போன்ற தூதரகங்களும் அவர்கள் நாடுகளின் உன்னத சினிமாக்கள், நாடகங்கள், இசை – நடன நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இவற்றையெல்லாம் பார்க்க, அனுபவிக்கக் கொடுத்து வைத்த ஒருவன் உண்மையிலேயே உலக ரசிகனாக ஆகிவிட முடியும். எழும்பூர் மியூசியம் அரங்கு, மியூசிக் அகாடமி, நாரத கான சபா, வாணி மகால், பாரதீய வித்யா பவன், மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற சபாக்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன.\nஊரிலிருந்து சென்னைக்குப் பஸ் ஏறும் இலக்கியவாதியோ இலக்கிய ஆர்வலரோ சென்னையில் எங்கு தங்குவது என்ற கவலை இல்லாமல் தி.நகரில் இருந்த 14, சாரி தெரு, மயிலாப்பூர், 4, பிச்சுப்பிள்ளைத் தெரு, பெசன்ட் நகர் வண்ணாந்துறையில் இருந்த குகை என்றழைக்கப்பட்ட இடம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்த முருகேச நாயக்கர் மேன்சன் போன்ற இடங்களில் தங்கலாம். வந்த வேலை முடியும் வரை அல்லது ஒரு வேலை கிடைக்கும் வரை டீயோ பன்னோ இருப்பதைப் பகிர்ந்து கொள்ள நண்பர்கள், தோழர்கள் தயாராக இருந்தனர். (இவை தவிர வேறு சில இடங்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும்.) இந்த இடங்கள் அன்றைய சென்னையின் கலாசார அரசியலின் செயல்பாட்டுக் களங்களாகவும் விளங்கின.\nதிருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத்தில் 16ஆம் எண் மேன்சனின் 6 ஆம் நம்பர் அறையில் வசித்த சின்னக்குத்தூசி அறை, பிரபஞ்சன் அறை, எஸ். வி. இராஜதுரை வீடு, சென்னை புக் ஹவுஸ், ராசகிளி, வயல், விடியல் அச்சகங்கள் போன்ற இடங்கள் மாலை நேரங்களில் இலக்கிய – கலை ஆர்வலர்க��் சந்தித்துக் கொள்ளும் இடங்களாக இருந்தன.\nஇன்று புகழ் பெற்ற இயக்குனர்களாவும் திரைக்கலைஞர்களாகவும் வளர்ந்துள்ளவர்களில் பலர் 1970-களின் பிற்பகுதியில் தொடங்கி 1980கள், 1990களில் இயங்கிய சென்னை திரைப்படச் சங்கம் (Chennai Film Society) திரையிட்ட உலக சினிமாக்களைப் பார்த்து நவீன சினிமாவை புரிந்துகொண்டவர்கள்தாம் ஒரு திரைப்படக் கல்லூரிக்கு இணையான பணியை சென்னை திரைப்படச் சங்கம் ஆற்றியிருக்கிறது. ஃபிரெஞ்சு புதிய அலைப் படங்கள், ஐரோப்பிய நவீன சினிமாக்கள் முதல் லத்தீன் அமெரிக்கச் சினிமாக்கள், கீழைய சீன, ஜப்பானிய, கொரிய இயக்குனர்களின் படங்கள் என சென்னையில் இயங்கும் அனைத்து நாடுகளின் தூதரகங்களைத் தொடர்புகொண்டு அவ்வப்போது வெளிவரும் சிறந்த உலகப்படங்கள் மட்டுமல்லாது சிறந்த இந்தியப் படங்களையும் திரையிட்டுக் காண்பித்தனர். அது மட்டுமல்லாது விவாதங்களையும் ஏற்பாடு செய்தனர். கோடார்ட், பெர்க்மென், தாக்கோவ்ஸ்கி, அகிரோ குரோசவா, ரித்விக் கட்டக், நகிஷா ஒஷிமா, ஜான் ஆபிரகாம், அடூர் கோபாலகிருஷ்ணன், மிருணாள் சென், சத்யஜித் ரே, அரவிந்தன் போன்ற எண்ணற்ற இயக்குனர்களின் தொகுப்பாக ரெட்ராஸ்பெக்டாக திரையிட்டதால் சலனங்கள் இன்னமும் அடங்கவில்லை. இதெல்லாம் மதுரை தவிர சென்னைக்கு வெளியே அப்போது சாத்தியமில்லை. தமது ஆதர்ஷ இயக்குனர்களின் ரெட்ராக்ஸ்பெக்ட் படங்களைப் பார்க்க வெளியூர்களிலிருந்து வந்து பார்த்துப் பிறவிப்பயன் அடைந்து விட்டதாகச் சென்ற சினிமாக் காதலர்களும் உண்டு.\nசென்னையில் இயங்கும் கன்னிமரா பொது நூலகம், மாக்ஸ் முல்லர் பவன் நூலகம், அல்லயன்ஸ் பிரான்சைஸ் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், சென்னை இலக்கிய சங்க நூலகம், சென்னை ஆவணக்காப்பக நூலகம், தேவநேயப் பாவாணர் நூலகம் மட்டுமல்லாமல் எஸ்.எஸ். கண்ணன் நடத்திய மார்க்ஸ் லைப்ரரி, பெரியார் திடல் நூலகம், பாலன் இல்ல நூலகம், அண்ணா அறிவாலய நூலகம், சென்னை பல்கலைக்கழக நூலகம் போன்றவை அறிவுப் பெட்டகங்களாக விள்ங்கின. இவற்றில் ஒன்றிரண்டு நூலகங்கள் தவிர மற்ற நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்க முடியும்.\nபேராசை கொண்டு பல நூலகங்களில் உறுப்பினராகச் சேர்ந்து தலையணை சைஸ் புத்தகங்களை எடுத்து ஜோல்னா பை தாங்காமல் சுமந்ததால் உருவான தோள் வலி சுகம��ன சுமை 80களில் நுங்கம்பாக்கத்தில் தொடங்கிய லேண்ட் மார்க் புத்தகக்கடை நவீன இலக்கியங்களை உடனுக்குடன் அறிமுகம் செய்துவைப்பதில் முக்கியப்பங்காற்றியது.\nநவீன நாடகங்களின் சோதனை முயற்சிகள் அரங்கேறும் இடமாக சென்னை இருந்தது. அப்போதெல்லாம் சென்னைக்கு வெளியே நவீன நாடகங்களைப் பார்ப்பது அபூர்வம். 70களில் தொடங்கிய கூத்துப்பட்டறை 1980களிலும் 1990களின் தொடக்கத்திலும் சென்னை தீவுத்திடலில் இருந்த சிற்றரங்கில் வாரம் தோறும் நாடகங்கள் நடத்தியது. இணையாக வீதி, பரீக்‌ஷா, சென்னைக் கலைக்குழு, பல்கலை அரங்கம், ஆடுகளம், ஐக்யா போன்ற குழுக்களும் இயங்கின. தவிர உலகப் புகழ்பெற்ற முக்கிய நாடகக் கம்பெனிகள் இந்தியப் பயணம் மேற்கொள்ளும்போது சென்னை நகரை மறப்பதில்லை. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஹே மார்க்கெட் தியேட்டர் கம்பெனி உள்ளிட்ட பல நாடகக் குழுக்கள் சென்னையில் நிகழ்த்திய நாடகங்கள் நவீன நாடகத்தின் புதிய பரிமாணங்களை அறிமுகம் செய்து தமிழ் நவீன நாடகங்களை செழுமைப்படுத்தின.\nசென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கிய லலித் கலா அகாதமி நவீன ஓவியக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும். கலை ஆர்வலர்கள் மாலையில் கூடும் இடமாகவும் லலித் கலா அகாதமி இருந்தது; இருக்கிறது.\nஆனால், முன் சொன்ன பல இடங்கள் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அப்பணசாமி, சென்னை 376, பார்வை\nவெள்ளி, 14 ஆகஸ்ட், 2015\nபெரும் கதறலாகவோ, வெடிச் சிரிப்பாகவோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் கவிதை, படைப்புகள்\nதிங்கள், 10 ஆகஸ்ட், 2015\nஎஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை முன்வைத்து…\n”மரணம் ஒன்றும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதில்லையே, சார்” என்றேன். ஏழு அடிக்கு ஆறு அடி கொண்ட அறையில் இரு நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம். அவரது நாற்காலியைச் சுற்றி ஏராளமான புத்தகங்களும் நாளிதழ் கற்றைகளும் இதழ் தொகுப்புகளும் கும்பல் கும்பல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழின் முக்கிய, மூத்த இதழாளர் அவர். நான் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு அவரை முன்மாதிரியாகக் கொண்டிருந்தேன். வயதுமுதிர்ந்த நிலையில் அவர் மரணத்தின் மீதான விருப்பினைக் கொண்டிருந்தார். மிக��ும் யதார்த்தவாதியான அவர் தனது முதிர்வை உணர்ந்து மரணம் குறித்து விவாதிக்க விரும்பியதை நண்பர்கள் விரும்பாமல் தவிர்த்து வந்தனர். எதையும் ஆழமான விசாரணைக்குட்படுத்தும் ஆற்றல் கொண்ட அவருக்கு இது சற்று அவமரியாதையாக இருந்தது. இதை அறிந்திருந்த என்னிடம் அன்று உரையாடலைத் தொடங்கினார். நானும் ஆர்வமுடன் பங்கேற்றேன்.\n”மரணம் என்பது சர்வவியாபகமானது. நாமறிந்த வரைக்கும் அது பிரபஞ்ச விதியாக இருக்கிறது. மனிதன் மட்டுமே ஆதியிலிருந்து இதன் மீது விசனம் கொண்டவனாக இருக்கிறான். நவீன இலக்கியத்தில் இது அறிவுப்பூர்வமாக விவாதிக்கப்படுகிறது. தாஸ்தயேஸ்வ்ஸ்கி, டால்ஸ்டாய் முதல் சார்த்தர், காஃப்கா வரை இதையிட்டுப் படைப்புகள் வாயிலாக விசாரணை செய்துள்ளனர். எனக்கும் அது குறித்த உரையாடல்களும் விசாரணையும் உவப்பானதாக இருந்திருக்கிறது.\n”மனிதன் தன் குறித்த சில தேர்வுகளை முடிவு செய்துகொள்ளும் உரிமை கொண்டவனாக இருக்கிறான், சார். இந்த வகையில் தமிழில் நகுலனின் ‘வாக்குமூலம்’ எனக்கு உவப்பான நாவல், சார். அதில் மனிதனின் ஆயுளை அறுபது ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவதன் பலாபலன்களை அவர் ஆராய்கிறார். இதை உடனே மனிதகுலம் முழுமைக்குமான அரச கட்டளையாக்க வேண்டும் என நாவலாசிரியர் விரும்புவதாகப் பதற்றப்பட வேண்டியதில்லை. எந்த ஒரு கலைஞனும் அவ்வாறு மனப்பூர்வமாக எண்ணமாட்டான். நகுலன் என்ற தனிப்பட்ட மனிதரின் நீண்ட நெடிய தனிமை வாழ்க்கை அவரது கலை மனதில் தொடர்ந்து அலைக்கழித்த எண்ணச் சலனங்களை விசாரணைக்கு உட்படுத்தியதே ‘வாக்குமூலம்’ நாவலாக வெளிப்பாடு அடைந்திருக்கும். நமக்கும் அந்த விசாரணை ஆசுவாசப்படுத்துமானால் அசை போடலாம். முதிர்ந்து கனியாகும் பருவம் குறித்த பக்குவத்தை இது அளிக்குமானால் அது நம்மை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்.\n”இதே போல, உண்மையைப் பட்டவர்த்தனமாக உனர்த்தும் படைப்புகளுக்கு மரணமும் விதிவிலக்கல்ல. டால்ஸ்டாயின் ‘நீதிபதியின் மரணம்’ குறுநாவலும் மரணத்தை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை என்னிடம் உருவாக்கியது சார்” என்றேன்.\nவழக்கத்துக்கு மாறாக, அவர் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து எனது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. இருவருமே பகுத்தறிவாளர்கள் என்ற நிலையில் இந்த ��ரையாடல் எனக்கே வித்தியாசமானதாகவும் முக்கியத்துவம் கொண்டதாகவும் தோன்றியது. பகுத்தறிவாளர்கள் உரையாடலுக்கு எதுதான் விலக்காக முடியும்\n“சார், எஸ். சம்பத் தெரியுமா சார்’ என்றேன். “இடைவெளி என ஒரு புத்தகம் எழுதினாரே, அவரா சார்’ என்றேன். “இடைவெளி என ஒரு புத்தகம் எழுதினாரே, அவரா” என்றார். “ஆமாம் சார். அந்த நாவலை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். அது வெளியான காலத்திலிருந்து இன்னமும் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. இது சாவு குறித்த ஒரு உரையாடல். பொதுவாக நாற்பதுகளை நெருங்கும் ஒருவர் கொஞ்சம் முன்பாகவோ கொஞ்சம் பின்பாகவோ சாவு குறித்துச் சிந்திக்கவே நேர்கிறது. சிலருக்கு சிறுவயது முதலேகூட இது குறித்த விசனம் ஏற்படலாம். கடைசியில் இது மன அழுத்தத்தின் விளைவாக உணரப்பட்டுச் சில நாள்கள் மாத்திரைகளை உட்கொள்வதால் அமுக்கப்படலாம். ஒரு சராசரி வாழ்க்கைக்கு இதுவே உகந்தது. ஆனால், தொடர்ந்த தேடல் கொண்ட ஒரு கலாஆளுமைக்கு இது ஒரு விஷயமாகிறது. மனிதன் இது குறித்து ஈராயிரம் ஆண்டுகளாகச் சிந்தித்து வருவதால் அதன்மீது தாமும் எண்ணங்களைச் செலுத்த கலா ஆளுமை தூண்டுகிறது. இது மெட்டா பிஸிக்கலாக இருந்தாலுமே ‘எல்லாம் மாயை’ என்ற அனர்த்தத்துக்குச் செல்லாத வரை நாம் அதை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியும், சார். சாவு குறித்த அதிமுக்கியமான தத்துவ முடிவை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் தினகரன் என்ற கதாபாத்திரம் வழியாக நாவலை எழுதிச் செல்லும் எஸ். சம்பத், நாவல் நெடுக, வாழ்வின் உயிர்ப்பான காட்சிகளையும், வண்ணங்களையும் அதே உயிர்ப்புடன் சித்திரப்படுத்தி இருப்பதுதான் நாவலின் சிறப்பு, சார்” என்றேன்.\nவழக்கத்துக்கு மாறாக, பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த அவர், எஸ். சம்பத் மட்டுமல்லாமல் ஆத்மாநாம் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் நீண்ட அறிமுக உரை நிகழ்த்தி, இருவருமே அற்பாயுளில் போய் விட்டதால் தமிழிலக்கியத்துக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு குறித்தும் தனது ஈடுபாட்டோடு கூடிய வருத்தத்தையும் தெரிவித்தார். அதுதான், சார். மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகத் தமது மனம் பக்குவப்பட்டிருப்பதை உணர்த்த விரும்பிய அவாவுக்கு நண்பர்கள் இடம் தராது சென்டிமெண்டாக அணுகியதே அவரது வருத்தமாக இருந்த���ு. இப்போது அது தீர்ந்து அவரது முகத்தில் மின்னியது.\n1980-களின் தொடக்கத்தில் உலக இலக்கியங்களைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் அப்போது புதியதாக வெளிவந்த இரண்டு நாவல்கள் அதற்கு இணையாக எனக்குள் செல்வாக்கு செலுத்தின. ஒன்று ’இடைவெளி’, மற்றொன்று ’நாளை மற்றுமொரு நாளே’. அப்போது எக்ஸிஸ்டென்சியலிச சிந்தனைகளின் தாக்கமும் சார்த்தர், காம்யு, காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோரின் செல்வாக்கும் ஏற்பட்டிருந்த காலம். ’இடைவெளி’ நாவல் என்னை ஈர்த்ததற்கு அது சாவு குறித்த தத்துவ விசாரணையை மேற்கொண்டதால் மட்டுமல்ல, ’இடைவெளி’ என்ற அதன் தலைப்பும் நாவலில் அது முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்த விதமும்தான். ஏனெனில், இடைவெளி சுருங்குவது தொடர்பான சிறுபிள்ளைத்தனமான ஆராய்ச்சி விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அந்த விளையாட்டை ’இடைவெளி’ நாவல் உற்சாகப்படுத்தியது. அது விபத்துகள் குறித்த ஆராய்ச்சி. அதாவது பெர்முடேசன் காம்பினேசன் அடிப்படையிலும் இயற்கையின் தேர்வு விதி அடிப்படையிலும் எவ்வாறு விபத்துகள் நேர்கின்றன என்பதே எனது ஆராய்ச்சி விளையாட்டாக இருந்தது. அப்போதெல்லாம் நிறையப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்ததால் பயணங்களின்போது இந்த விளையாட்டில் ஈடுபடுவது உவப்பானதாக இருந்தது. ஒரு வளைவில், திருப்பத்தில், சந்திப்பில், நெடிய சாலையில், சாலை குறுகும் தருணத்தில் எல்லாம் இந்த விளையாட்டு உற்சாகம் கொள்ளும். ஒரு புள்ளியில் எத்தனை வாகனங்கள் கடக்கின்றன என்பதைப் பொறுத்தே விபத்துகளின் விகிதாசாரம் அமைவதாக உணர்ந்தேன். நாளிதழ்களில் விபத்து குறித்த செய்திகளை வாசிக்கும்போது உருவாகும் படபடப்பை இது தணிக்கும். ஒரு புள்ளியில் எத்தனை சாலைகள் கடக்கிறதோ அதன் 0.00000001 சதவீதத்துக்கும் குறைவாகவே விபத்துகள் நடப்பதாக அறிய முடிந்தது. இது பெர்முடேசன் காம்பினேசனில் பல்வேறு அம்சங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இடைவெளி சுருங்குவதே விபத்தின் பாதிப்பையும் உயிரிழப்பையும் தீர்மானம் செய்கிறது என நம்பினேன். இதே போன்ற ஒரு விவாதம் ’இடைவெளி’ நாவலிலும் வந்ததால் முதல் வாசிப்பில் உற்சாகம் கொண்டேன்.\nஇரண்டாவதாக, எக்ஸிஸ்டென்சியலிச (இருத்தலியல்வாத) எழுத்தாளர்கள் ஏற்படுத்திய செல்வாக்கின் வ���ளைவாகப் போரின் பேரழிவு, மனித எத்தனங்களின் அகங்காரம் போன்றவற்றால் ஏற்பட்ட வாழ்வின் மீதான விரக்தி, தற்கொலை உணர்வு ஏதோ ஒருவகையில் சாவு குறித்த எண்ணங்களைக் கிளறுவதாக இருந்தது. இந்த வகையில் காம்யுவின் ’அன்னியன்’ என்னைப் பல மாதங்கள் அலைக்கழித்தது. இதன் தொடர்ச்சியாக எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலை வாசிக்க நேர்ந்தது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. என்னவோ ஒருவகையான மனக் கிளர்ச்சியை அந்த வாசிப்பு என்னுள் உருவாக்கியது. அதனால்தான் அதன் வசீகரம் முப்பதாண்டுகளாகியும் இன்னமும் தீர்வதாகயில்லை.\nநாவல் வாசித்த ஓரிரு ஆண்டுகளிலேயே சென்னைக்குக் குடிபெயர நேர்ந்தது. என்னை வசீகரித்த தமிழ் ஆளுமைகளைத் தேடித் தேடிச் சந்தித்தபோது ஆத்மாநாம், எஸ். சம்பத் ஆகியோர் காலம் ஆகி வெறுமையை உருவாக்கியிருந்தனர். அவர்களோடு பழகிய ’வயல்’ மோகனிடம் அவர்களின் இயல்பு குறித்து விசாரித்தேன்:\n’’சம்பத் கனத்த உருவம் கொண்டவர். மிகவும் ஆர்வமானவர். கனத்த உருவத்துக்கு விரோதமான சுறுசுறுப்போடு செயல்படுவார். வியர்வை சட்டையை நனைக்கும் வேகத்தோடு நடந்து வருவார். நீண்டகாலம் இருக்க மாட்டோம் என்பதை முன்னரே அறிந்துதான் அவ்வளவு வேகத்தோடு செயல்பட்டாரோ என்னவோ\n‘இடைவெளி’ நாவலின் மையக் கதாபாத்திரம் ’தினகர’னும் சற்று கனத்த உருவம். நிதானமாகச் செயல்படும் பாத்திரமாக இருந்தாலும் சிந்தனை வேகம் கொண்டு செயல்பட்டு, சம்பத்தின் பிரதிபிம்பமாகவும் கொள்ளச் செய்கிறது.\nசண்முகத்தைப் போன்றே தினகரன் முன் வாழ்க்கையும் தில்லியை மையமாகக் கொண்டிருக்கிறது. இருவரும் தோல்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இருவருமே அய்யங்கார். மற்றும் இதர விழுமியங்களையும் பார்க்கும்போது இதனை அவரது தன் வரலாற்று நாவலாகவும் கொள்ள இடம் இருக்கிறது.\n“இந்த நாவல் சாவு என்கிற பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கிறது. எப்போதும் அடிப்படை விஷயங்களில் உழல்பவன் நான்” என முன்னுரையில் கூறுகிறார் சம்பத். பசி, காமம், பயம் ஆகியவற்றையே மனிதனின் ஆதார விஷயங்களாகக் காணும் இருத்தலியல்வாதிகளின் செல்வாக்கு சம்பத்தினிடம் மேலோங்கி இருந்ததன் காரணமாகவே சாவு குறித்த விசாரணையை அவர் மேற்கொண்டிருக்கக்கூடும். “சாவு என்னைப் பாதித்த விதம் இவ்வாறாக அமைகிறது. ‘கடைசி பட்சத்தில் எல்லாம் போய்விடுகிறது எல்லாமேதானே’ இந்த ஒரு எண்ணம் என்னைச் சின்ன வயசிலேயே தொற்றியிருக்க வேண்டும்” என சம்பத் முன்னுரையில் கூறியது போலவேதான் தினகரனும் நாவலில் கூறுகிறார். மேலும், “நான் பல டாக்டர்களையும் மருத்துவ மாணவர்களையும் சந்தித்துப் பேசி விவாதித்து சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள எத்தனித்த போதெல்லாம் தோல்வி அடைந்தேன். அவர்கள் எல்லாரும், ... புத்தக எல்லைக்குள் வாழ்கிறார்கள். நான் இதை ஒரு குற்றமாகக் கண்டு குறை கூற விழையவில்லை” என்று சம்பத் கூறுகிறார். அவரது நாவலில் தினகரனும் தனது சாவு குறித்த தேடலுக்கு விடை காண கால்நடை மருத்துவரை அணுகித் தோல்வி அடைகிறார். அதற்கு அவரைக் காரணமாக்காமல் மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்.\n’அடிப்படை விஷயங்களில்’ உழல்பவரான தினகரன் மீது டால்ஸ்டாயும், தாஸ்த்யேவ்ஸ்கியும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ”சாவின் வாயிலிலேயே சென்று திரும்பியவர் எனும் விதத்தில் தாஸ்தயேவ்ஸ்கி சாவையும் பற்றி ஏதாவது முடிவார்த்தமாகச் சொல்லியிருப்பார் என்று தினகரன் எதிர்பார்த்தார்”. ஆனால், சாவைப் பற்றி தத்துவார்த்தமான முடிவு எதையும் தாஸ்தயேவ்ஸ்கி சொல்லவில்லை என்பது தோல்விதான் என்றாலும் “அவரால் சாவைப் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. காரணம், அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதல்ல; ஒரு சட்டம் இன்னொரு உயிரை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் சாவை ஒரு சமுதாயப் பிரச்சனையாகக் கண்டு அதில் முழுத் தீவிரமாக” ஈடுபட்டதுதான் என்கிறார்.\nசாவு குறித்த தத்துவ விசாரணையின் அனர்த்தமான நீட்சியாகத் தற்கொலை பற்றியும் தினகரன் சிந்திக்கிறார். ஒரு பெண் (கல்பனா) விஷயமாக அவர் தற்கொலை முடிவெடுத்து மொட்டைமாடி மீது நிற்கிறார். அப்போது, “ஒரு கணத்திற்கு, கீழே அதலபாதாளத் தரையில் பிணமாகக் கண்டார். அப்போது, அந்த நிலையில் சுற்றிலும் ஒரு மௌனம் தேங்கியிருந்தது” என உணர்கிறார். ”அப்போது அவருக்கு ஏற்பட்ட ”அனுபவத்தை என்ன பெயரிட்டு அழைப்பது” “தன்னை முற்றிலும் காலியாக்கிக் கொண்ட பிறகு மூளையில், உடம்பில் எங்கெல்லாமோ குடிகொண்டிருந்த நிசப்தத்தை” சாவுக்கும் அப்பாற்பட்டதாக நினைத்து, தற்கொலை சாவு குறித்த விசாரணைக்குத் தீர்வல்ல எனக் கைவிடுகிறார்.\nஇன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது உயிரும் தினகரனிடம் முறையிடுகிறது. அவர் அங்கு நின்றபோது, ’தரை பால் போல் பொங்கி அவர் நின்ற விளிம்பு வரை மேலெழுந்து’ வந்ததாகக் கண்ட மனக்காட்சியை உயிரின் குறியீடாக எதிர்நிலையில் சம்பத் முன்வைக்கிறார். தொடர்ந்து சாவு குறித்த விசாரணை அவரைப் பித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.\nஏற்கனவே இது போன்றதொரு அனுபவத்தால் திடுக்குற்றிருந்த தினகரனின் மனைவி பத்மா இம்முறை மேலும் துணுக்குறுகிறார். அவர்களுக்கு இடையிலான உறவு மேலும் சிக்கலாகிறது. இது போன்ற நேரங்களில் கூச்சல், கைகலப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவார்கள் என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் நினைக்க மறுநாள் காலையில் காப்பி போட்டுக்கொண்டு அவளையும் குழந்தைகளையும் எழுப்பும் அளவுக்கு தினகரன் அவர்கள் மீதும் பித்தாக இருக்கிறார். உடல் இச்சை அவருள் ஏற்படுத்தியிருந்த வலுவான தாக்கத்தின் நீட்சியாகக் கண்டு தினகரன் திடுக்கிடவும் தவறவில்லை.\nமேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் உடல்கள் மீது அவர் கொண்டிருந்த இச்சையையும் செயல்பாடுகளையும் அவர் பட்டவர்த்தமான வெளிப்படுத்துவதால் அவர் மனைவி கொள்ளும் சீற்றமும் வெளிப்படுத்தும் ரௌத்திரமும் வாழ்நாள் பிணக்காக நீடித்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் ‘அடிப்படை விஷயங்களில்’ உழலுவதால் பொருளாயத வாழ்க்கையையும் தவற விடுவதைத் தினகரன் அறிந்தே இருந்தாலும் அவர் மீள இயலாத அளவுக்கு அமிழ்ந்து போகிறார்.\nசாவு குறித்த தத்துவ விசாரணையில் அமிழ்ந்த பிறகு பத்மா மிகவும் பயந்து போகிறாள். இது ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்ததனால் ஏற்பட்ட பித்து அல்ல. அதைவிட அபாயகரமானது என நம்புகிறாள். முதலில் மற்றொரு பெண் உடல் குறித்த இச்சையாக இருக்கும் என நினைத்துப் போரிட முயல்கிறாள். பின்னர் இது ’வேறு ஒன்று’ என்பதை உணர்ந்து பேரச்சம் கொண்டு ‘நேக்கும் குழந்தைகளுக்கும் உங்களை விட்டா யார் இருக்கா’ எனக் கெஞ்சுகிறாள். சாவு குறித்த விசாரணையைத் தற்கொலையை நோக்கிய எத்தனமாகப் பொருளாயத மனம் கண்டு அஞ்சுகிறது. அடிப்படை விஷயங்களில் உழலும் தினகரன் வாழ்தலையும் இதனையும் துல்லியமாக வேறுபடுத்திக் காண்கிறார். பெரும் பொருளாயத இழப்பு, அவர் காது கேட்கவே அவருக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக உலகோர் பேசுவது போன்றவை தவிர பெரிய பாதிப்புகளில்லை என்பது தினகரனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இது தினகரனின் தத்துவ மனம் என்றால் இதனைப் படைப்புரீதியாகக் கட்டமைப்பதில் எஸ். சம்பத்தின் கலைமனம் அற்புதமாக, வியக்கத்தக்க அளவில் வெற்றி கொள்கிறது. இல்லையானால், சாவு குறித்த ஓர் விசாரணையில் வாழ்வு குறித்த இத்தனை வண்ணமயமான, உயிர்ப்புள்ள ஜீவ வர்ணனைகள் ஏன் இடம் பெற வேண்டும்\nதிருவல்லிக்கேணியில் தன் பெரியப்பா வீட்டு மொட்டை மாடியில் காலையில் ஏழு மணிக்குக் கண்விழிக்க நேர்ந்தபோது வானத்தில் சூரியனின் தங்க ரேகைகள் இன்னமும் அகலாமல்’ இருப்பது தினகரனுக்கு உவப்பளிக்கிறது. இரவில் நட்சத்திரங்கள் வானத்தில் தொங்கட்டான் ஆடுவதாகத் தோன்றுகின்றன: ”சற்றே வலுத்துப் போன காற்றில் தென்னங்கீற்றுகள் ‘ஜே.ஜே’ எனக் கோஷமிடுகின்றன. அந்தக் கோஷத்தையும் மீறி அவருடைய கண்கள் தென்னங்கீற்றுகளில் லயிக்கின்றன. கீற்றுகளும் மட்டைகளும் பிரிந்து, பிரிந்து தொங்கட்டான் ஆடும் நட்சத்திரங்களைக் காட்டிவிட்டு மீண்டும் அவற்றை மறைத்துக் கொள்கின்றன”.\nஅதேபோல, பணமே, பொருளே முதன்மையாகக் கொண்டு வாழும் உயர், நடுத்தர வர்க்கத்தினரை எள்ளலுடனும் உணவக சர்வர், பழவண்டி வியாபாரி, சாலையோர சூதாட்டக்காரன் ஆகிய விளிம்புநிலை மக்கள் மீது கருணையுடனும் அணுகுகிறார்.\nஇருந்தும் சாவு குறித்த விசாரணையின்போது பித்துநிலை கொள்கிறார். அலுவலகத்தில் தமது ஆராய்ச்சி விளையாட்டில் நிம்மதியாக ஈடுபடுவதற்காகத் தமது பதவிக்கும் தகுதிக்கும் குறைவான ‘மெக்கானிக்கலான’ ஒரு வேலையைச் சில மாதங்கள் கேட்டுப் பெறுவது, ஓட்டலில் ஒரு டீயை மணிக்கணக்கில் குடிப்பது, தன்னை அறியாமல் ஒரு மணி நேரமாக நாணயத்தைச் சுண்டி விட்டுக்கொண்டே இருப்பது, பழ வண்டிக்காரனிடம் ஆரஞ்சுப் பழம் வாங்கி இரண்டு சுளைகளை இரண்டு நிமிடமா இரண்டு மணி நேரமா என்பதை உணராமல் தெருவிலேயே நின்று தின்பது, பெரியப்பாவின் உயிர் பிரிவதை இரவு முழுவதும் விழித்திருந்து கண் கொட்டாமல் பார்ப்பது, மின்விசிறியில் தூக்குக்கயிறை மாட்டிக்கொண்டு இரவு முழுவதும் தியானம் செய்வது ஆகிய நடவடிக்கைகளால் மனைவி, குழந்தைகள், மேலதிகாரிகள், சக அலுவலர்கள், ஓட்டல் சர்வர், பழ வண்டிக்காரன் மற்றும் சுற்றத்தார் அவரைப் பைத்தியக்காரன் எனக் கூறுகின்றனர்.\nஎதற்க���கவும் தனது பித்துநிலையைக் கைவிட விரும்பாமல் தொடர்ந்து சாவு குறித்த சிந்தனையில் ஈடுபடுகிறார். அலுவலகத்திலும், கடல் குளியலிலும், சாலைகளில் நடக்கும்போதும் மனைவியின் உடலில் இயங்கும்போதும் கனவிலும் நனவிலும் அது தொடர்கிறது. இதற்கு ஒரு உறுதியான முடிவு கிடைக்குமா என குதிரை ரேஸுக்குப் போகிறார். சாலையோரச் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசிக்கிறார். தனது பெரியப்பாவின் இறுதி நிமிடங்களுக்காகத் தூங்காமல் காத்திருக்கிறார்.\nஇவ்வாறாக, சாவு என்பது வாழ்வுக்குக் கருணாசமுத்திரம்; சாவு என்பவர் கண்காணிப்பாளர்; சாவு என்பது பிரபஞ்சரீதியில் காத்திருப்பது என்றெல்லாம் ஆய்ந்து இடைவெளி என்ற முடிவை நோக்கி தினகரன் நகர்கிறார்.\nஇறுதியாக, தனது மனைவி பத்மாவின் உதவியுடன் அறையில் துக்குக் கயிறைக் கட்டி அதைப் பார்த்தபடி (தியானம்) நீண்ட நேரம் இருக்கிறார்.\nஇடைவெளிதான். வாழ்விலும் சாவிலும் இடைவெளிதான் இயங்குகிறது. வாழ்வில் உயிருக்கு அனுசரணையான இடைவெளியாகவும் சாவில் முரண்பட்ட இடைவெளியாகவும் இயங்குகிறது என்பதைக் கண்டடைகிறது. முரண்பாடுகளின் வளர்ச்சிப்போக்கு நிரந்தரமானது. அது ஒன்று மற்றொன்றாக மாறி பரிமாண வளர்ச்சியாகவும் அதே நிலையிலும் வைக்கிறதே இடைவெளி வாழ்விலும் சாவிலும் இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதாக நான் புரிந்துகொள்கிறேன். இதோ தினகரன் கணிப்பு:\n“வாழ்வு என்பதைப் பற்றிய என்னுடைய கணிப்பு இதுதான். எந்தப் பொருளும் அது உயிர்மயம்தான். ...அதில் ... முன்னமேயே இடைவெளி இருந்தால் அதை உயிருக்கு அனுசரணையான இடைவெளி என்கிறேன். ஆனால் அது சாவாகப் பரிமளிக்கும்போது முரண்படுகிறது. சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி.\n”இப்போது அவருள் இன்னொரு கேள்வி எழுகிறது.\n“அந்த முரண்பாடுடைய இடைவெளி தானாகவே சிந்திக்கிறதா\n“அது தனியாகவே சிந்திக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது பல்வேறு இயற்கை விதிகளைத் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திக்கொள்கிறது...”\n”இடைவெளியே... சாவே உன்னை வணங்குகிறேன்.\nஇப்படி ஒரு கீழைய ஆன்ம நிலையில் நாவல் முடிகிறது. பொருளாதாரத் தேடல் உட்பட மனிதனின் அறிவியல், ஆன்மிக, தத்துவத் தேடல்களெல்லாம் மரணம் குறித்ததாக, மரணத்தை வெல்வது குறித்ததாக இருந்து வருகிறது. பொதுவாக, ��ரணம் குறித்த மேற்கத்தியக் கண்ணோட்டம் என்பது ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதாக உள்ளது. கீழைய தத்துவ மரபு மரணத்தை முக்தியாக, வீடுபேறாக, பெரு விடுதலையாகப் பார்க்கிறது. தொழிற்புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் கிழக்கும் மேற்கும் மோதலாகி நவீன சிந்தனைகள் உருவாகியதைப் போலவே சாவு குறித்தும் கிழக்கும் மேற்கும் நெருங்கி, நெருங்கி - நெரித்து, நெரித்து மோதலாகிப் புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. இதன் நீட்சியாகவே எஸ். சம்பத்தின் ’இடைவெளி’ நாவலைக் காண முடியும். இங்கே, கிரேக்கமும், பௌத்தமும் சாவை ஒப்பீட்டளவில் யதார்த்தமாகக் காண்பது கவனிக்கத்தக்கது. நவீன சிந்தனைகளும் கூட இதையொட்டியே இயங்க முடியும். வாழ்வு என்பது ஒரு முடிவை நோக்கிச் செல்வது; சாவு என்பது வாழ்வை முழுமையாக்குவது. சாவுக்குப் பின் ஒருவன் தனது சிந்தனைகளை மட்டுமே விட்டுச் செல்கிறான். மேலும் அதில் எந்தவித மாற்றங்களைச் செய்ய இயலாதவனாகவும் இருக்கிறான். அவன் எதை வாழ்ந்தானோ அதுவே நிசர்னமாகிறது. இவ்வாறு அவன் வாழ்வு சாவால் முற்றுப்பெறுவதுடன் முழுமையும் அடைகிறது.\nஎவ்வளவு பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் அவன் முதிர்ந்து கனியும்போது மெட்டாபிஸிக்கல் எண்ணங்கள் யாரானாலும் தவிர்க்க இயலாததாகிறது. குறைந்தபட்சம், முன்னர் நிலவிய தீவிர வறட்டுப் பொருள் முதன்மைக்கோட்பாடு முன்பு இருந்த தீவிரத்தில் இருந்து தணியவே, அதன் வறட்டுத்தனத்தில் இருந்து நீங்கும் அளவுக்காவது தணியத்தான் செய்கிறது.\nஎஸ். சம்பத்தைப் பொறுத்தவரை, அவரே கூறுவது போல பசி, காமம், பயம், சாவு போன்ற அடிப்படை விஷயங்களில் உழல்பவர் அல்லது உழன்றவர். குறிப்பாக, சாவு குறித்த ஆராய்ச்சி விளையாட்டைத் தீவிரமாக விளையாடியவர். கடுமையான நோய் வடிவில் காலம் அவர் வாழ்வில் விளையாடி விட்டது துரதிருஷ்டவசமானது.\nமுன்னர் பார்த்தபடி சாவு குறித்த கீழைய மற்றும் மேற்கத்திய தத்துவ முடிவுகள் மோதலுக்கு உள்ளாதலில் தாக்கம் அவரில் தீவிரம் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் மேற்கத்திய பொருளாயதக் கண்ணோட்டத்தின் பிடியிலிருந்து சாவை விடுவிக்க முயலும் சம்பத், மறுபக்கத்தில் சாவை சாவுக்குப் பின்பும் நீடிக்கச் செய்யும் கீழைய தத்துவ முயற்சிகளில் இருந்தும் அறுத்து எறிகிறார். முக்தி, வீடுபேறு, மறுபிறப்ப�� போன்ற சங்கிலிகளில் இருந்து அதனை விடுவித்து சாவைச் சுயமாக்கும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறார். சாவு தானாகவே நிகழ்கிறது என்ற உண்மையின் மூலம் இதனை நிரூபிக்கிறார்.\n“அங்கு (மேற்கில்) சமயமும் ஒரு பொருளாதாரத் தத்துவத்தின் கண்கொண்டு பார்க்கப்படுகிறது” என்று கூறும் சம்பத், “எதையுமே ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் இந்தச் சமுதாயம்தான், இந்தியச் சமுதாயம்தான், கடைசியாக மனித இனத்தைப் பற்றி மீண்டும் பெரிதாக ஏதோ சொல்லப் போகிறது” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். கடந்த முப்பது ஆண்டு கால தத்துவ வளர்ச்சி அதாக இல்லாதபோதும் உயிர் வாழ்க்கையின் அடிப்படைகளில் ஒன்றான சாவு குறித்த விசாரணை மெட்டாபிஸிக்கல் அணுகுமுறையாக நீடிப்பது தவிர்க்க இயலாததாகிறது.\nசாவு என்பது ஒவ்வொரு உயிரியல் வாழ்வையும் நிறைவு செய்யும் விழுமியம். அது முரண்பாடுகளின் பிறப்பாகவும் அழிவாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த உயிர்களும் தப்பிக்க முடியாது. ஜடப் பொருள்கள் கூட அழிவிலிருந்து தப்பிக்க இயலாது. உயிர் வாழ்வதற்குச் சாதகமான இடைவெளியில் இருந்து அதற்கு முரண்பட்ட இடைவெளியை நோக்கிப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு முரண் முற்றிய நிலையில் சாவு தானாக நிகழ்கிறது என்கிறார். சகல உயிர்களுக்கும் இயல்பான வழி இது என்பதால் இதை ஏற்பது சிக்கல் அல்ல.\nஆனால், மனிதனைப் பொறுத்தவரை அறிவு குறுக்கீடு செய்கிறது. இங்கு சாவு தானாக நிகழ்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. மனித அறிவால் அறிவியல் உருவாகி எண்ணற்ற மனித உயிர்களின் மரணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டாலும் கூட. மனித ஆணவத்தால் சாவு இலட்சக்கணக்கில் முன் தேதியிட்டு நிகழ்ந்து கொண்டிருப்பதை, சாவு தானாக நிகழ்கிறது என ஏற்க முடியவில்லை. தற்கொலையைக் கூட விட்டு விடலாம். ஏனென்றால், வாழ்க்கை என்பது எந்த வகையிலும் யாசகமல்ல. இந்த ஈகை மனதிற்கு எதிரான போராட்டத்தின் தோல்வியே தற்கொலையைத் துணிச்சலாகத் தேர்வு செய்கிறது.\nஎஸ். சம்பத் இந் நாவலை 1983 - 84 காலகட்டத்தில் எழுதினார். அதன் பின்னர் முப்பதாண்டுகள் கழிந்த நிலையில், என்னென்னவெல்லாமோ நிகழ்ந்திருக்கிறது.\nஈழத்தில் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் அதிகமான தமிழ் உயிர்கள் தாமாகவா போயின\nஇந்திரா காந்தி உயிர் பற��க்கப்பட்டதும், அதே நாளில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதும் தாமாகவா நிகழ்ந்தன\nதண்டகாரண்ய காடுகளில் சல்வா ஜுடும் என்ற பெயரில் பறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வனவாசிகளின் உயிர்கள் தாமாகவா வெளியேறின\nஈராக்கில், ஆஃப்கனில், குரேஷியாவில், போஸ்னியாவில், சிரியாவில், யேமனில், லெபனானில், பாலஸ்தீனத்தில், சூடானில், காங்கோவில், எகிப்தில் என உலகம் முழுவதும் அற்பாயுளில் பறிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான உயிர்கள் தாமாக வெளியேறியிருக்குமா என்ன\nஇக்கேள்விகளும் இந்த நாவலை வாசித்த பின் எழாமலில்லை.\n-நன்றி: கல்குதிரை இளவேனிற்கால இதழ் ஏப்ரல் 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels:படைப்புகள், நேர்காணல், பார்வை, விமர்சனம் அப்பணசாமி, எஸ். சம்பத், கல்குதிரை, நாவல் விமர்சனம், படைப்புகள், S. Sampath\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபிறப்பு 27.05 1961 எழுத்தாளன், ஊடகவியலாளன். சிறுகதைகள் 'அனாந்தரம்', ’பேனா தொலைந்து போனது’ என இரு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. 1987 முதல் சென்னை வாசம். ஊடகப் பணிகள். ’தர்சனா’, ’சிருஷ்டி’, 'சென்னைக்கலைக்குழு', தொடர்ந்து 'பல்கலை அரங்கு' , 'ஆடுகளம்' நாடக்குழுக்கள் உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகளிலும் தீவிர ஈடுபாடு. தூக்கிடப்பட்டதாலேயே நாங்கள் மரணமடையவில்லை; தயா, உள்ளிட்ட ஐந்து நாடகங்கள் அடக்கம். இணையத்தில் முதன் முதலாக வெளிக் கொணரப்பட்ட இணைய நாளிதழ் 'ஆறாம்திணை' ஆசிரியர். சிறுகதை எழுத்து தவிர, வாய்மொழி இலக்கியங்கள் மூலமாக உள்ளூர் வரலாற்றைப் பதிவு செய்தல்,மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், மாற்றுக் கல்வி, வரலாறு தொகுத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபாடு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் சாப்ளின் கலைவாணர் 1\nதமிழினி 2000 நிகழ்வில் பேசிய உரை (செப் 2000)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcounselling.org/2017/08/", "date_download": "2021-01-18T23:03:16Z", "digest": "sha1:KY6OS2DJHJZAFHHUIULYPRL4X5RDE3AQ", "length": 3822, "nlines": 52, "source_domain": "www.tamilcounselling.org", "title": "August 2017 – Tamil Counselling", "raw_content": "\n-Nagarajah Vithya- Working paper – 27 மன அழுத்தம் இந்த வார்த்தைகளை இப்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம��� மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மன அழுத்தம் காரணமாக ஏற்படும் Read More …\n– சி.நிஷாந்தன் – Working paper – 26 அறிமுகம் ‘மனநலம் மன்உயிர்க் காக்கும் இனநலம் எல்லாப் புகழும் தரும்’ – குறள் மனநோய் என்பது மனதின் நலன் குறையும் போது மனிதனுக்கு பலவிதமான நிலைகுலைவுகள் ஏற்படுகின்றன. நலக்குறைவின் அளவுக்கேற்ப மனநோய் உண்டாகின்றது. அதாவது உடலமைப்பு, பாரம்பரியம், குடும்பச் சூழ்நிலை, சமூக கலாச்சார பொருளாதார நிலைகள், பண்பியல் Read More …\nமுரண்பாடான மனவெழுச்சி நிறைந்த குமரப்பருவம்\n– யுவராஜ் – Working paper – 25 மற்றைய உயிரினங்கள் போன்றே உயிரும் உடலும் பெற்று வளர்ச்சியடைந்து கொண்டிருப்பவன் மனிதன. மனித வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களை வளர்ச்சிப் பருவங்களாக வகுத்துள்ளனர் உளவியலாளர்கள். இவை முறையே: 1. குழந்தைப் பருவம் (பிறந்ததிலிருந்து மூன்று வயது வரை) 2. முன் பிள்ளைப் பருவம் (3 – 6 வயது வரை) Read More …\nArticlesAdolescent, குமரப்பருவம், மனவெழுச்சி, முரண்பாடுLeave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/2020/04/07/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:33:40Z", "digest": "sha1:PGEIVAPIORZTK3VNVNG6MKIWXOAYFNYG", "length": 13813, "nlines": 138, "source_domain": "70mmstoryreel.com", "title": "வத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – கொண்டாடும் ரசிகர்கள் – 70mmstoryreel", "raw_content": "\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nவத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – கொண்டாடும் ரசிகர்கள்\nவத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – கொண்டாடும் ரசிகர்கள்\nநடிகை வனிதா, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பிரச்சினையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.அந்நிகழ்ச்சியில் பிரபலமானார். பிக்பாஸ் குடும்பத்தினர் மற்ற அங்கத்தினர் அவருக்கு வைத்த பெயர் வத்திக்குச்சி வனிதா.\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – ���ருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nஅப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரிய வந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அந்த நிகழ்ச்சி யின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா வெற்றிப் பெற்றார்.\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nதலைமறைவாக இருந்த விஜயகுமார் திடீர் . . .\nமன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் – வீடியோ\nநடிகை புவனேஸ்வரி மீண்டும் . . .\nஇந்நிலையில் தற்போது சொந்தமாக வனிதா புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் முதல் வீடியோவே கொரோனவை ஒழிக்க கஷாயம் செய்து காட்டுகிறார். இதில் வனிதாவுடன் ஷிவாங்கியும் களத்தில் இறங்கியுள்ளார். முதல் வீடியோவே professional ஆக இருப்பதாக கூறி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வனிதா அக்காவின் ரசிகர்கள். இந்நிலையில் சேனல் ஆரம்பித்த ஒரே நாளில் 10,000 பேர் subscriber செய்துள்ளதாக கூறி அருண் விஜய் மற்றும் தனது சகோதரிகளை அனைவருக்கும் டேக் செய்துள்ளார். வனிதாவின் இந்த அசுர வளர்ச்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nட்விட்டரில் உருக்கம் – நடிகை சாய் பல்லவி\nநான் கடுமையாக‌ எச்சரிக்கிறேன் – நடிகை ஸ்ரீதிவ்யா\nநடிகை கண்ணீர் – அந்த கொடுமை எனக்கும் நடந்துள்ளது\nநடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்\nநடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம்\nஇந்த நடிகையால் கவரப்பட்ட இயக்குநர்\nநடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிக்குமா\nபல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ\nநடிகை கண்ணீர் – அந்த கொடுமை எனக்கும் நடந்துள்ளது\nநான் கடுமையாக‌ எச்சரிக்கிறேன் – நடிகை ஸ்ரீதிவ்யா\nகுத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைப்புக்கு ரூ.1 கோடி சம்பளம்\nநான் “அந்தமாதிரி” பெண் கிடையாது: நடிகை மீரா நந்தன்\nஅஞ்சலி ஒரு நவீன சாவித்திரி – முருகதாஸ்\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆ��்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (322) சின்ன‍த்திரை செய்திகள் (78) செய்திகள் (104) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nநடிகை வனிதா (பீட்டர்பால்) கைது \nநடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nவேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nSPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harpazo.net/ta/digestit-colon-cleanse-review", "date_download": "2021-01-19T00:05:28Z", "digest": "sha1:YOYDZFRONW6A7SPY364HKXJM5IKI5SON", "length": 28291, "nlines": 116, "source_domain": "harpazo.net", "title": "Digestit Colon Cleanse ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nDigestit Colon Cleanse சிகிச்சைகள் - சோதனையின் ஆரோக்கியம் உண்மையில் வெற்றிகரமாக உள்ளதா\nசுகாதார பராமரிப்பில் ஒரு உண்மையான ரகசியம் சமீபத்தில் Digestit Colon Cleanse. உற்சாகமான பயனர்களிடமிருந்து பல நேர்மறையான சோதனை அறிக்கைகள் தயாரிப்பு குறித்த தொடர்ந்து விழிப்புணர்வை விளக்குகின்றன.\nகேள்வி இல்லாமல், பல வலைத்தளங்கள் இந்த நேரத்தில் தயாரிப்பைப் புகாரளித்துள்ளதை நீங்கள் ஏற்கனவே கவனித்திருக்கிறீர்கள். Digestit Colon Cleanse உண்மையில் Digestit Colon Cleanse ஆரோக்கியத்தை Digestit Colon Cleanse\nDigestit Colon Cleanse அத்தியாவசிய தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் Digestit Colon Cleanse. உங்கள் திட்டங்களைப் பொறுத்து, தீர்வு சில வாரங்களுக்கு அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்தப்படும்.\nஇதை முயற்சித்த நுகர்வோரின் அறிக்கைகளைப் பார்க்கும்போது, இந்த ஆதாரம் திட்டத்திற்கு தோற்கடிக்கப்படவில்லை என்பதே ஒருமித்த முடிவு. அதனால்தான் இந்த தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் கீழே சுருக்கமாகக் கூற விரும்புகிறோம்.\nஇந்த பகுதிக்குள் அசல் உற்பத்தியாளரின் பல ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் இந்த நிதி அமைந்துள்ளது.\nஉங்கள் Digestit Colon Cleanse -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஇந்த நடைமுறை அனுபவத்தை நீங்கள் லாபகரமாகப் பயன்படுத்தலாம், இதன் மூலம் உங்கள் இலக்கை நடைமுறையில் வேகமாக செயல்படுத்த முடியும். அதன் உயிரியல் தன்மை உங்களை Digestit Colon Cleanse நன்றாக Digestit Colon Cleanse என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nDigestit Colon Cleanse டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, இது ஒரு சிறப்பு தீர்வாக Digestit Colon Cleanse. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சவால்களை தீர்க்க முயற்சி செய்கின்றன. இது ஒரு பெரிய சவால் மற்றும் நிச்சயமாக வேலை செய்யாது.\nஇதன் உடன்பாடற்ற இறுதி முடிவு என்னவென்றால், அதில் மிகக் குறைந்த அளவு முக்கிய பொருட்கள் உள்ளன, இதன் விளைவாக பயன்பாடு வெறும் நேரத்தை வீணடிக்கும்.\nDigestit Colon Cleanse இணைய Digestit Colon Cleanse தயாரிப்பாளர்களைக் குறிக்கிறது, இது இலவசம், வேகமானது, அநாமதேயமானது மற்றும் அனுப்ப எளிதானது.\nDigestit Colon Cleanse எதிராக என்ன இருக்கிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nDigestit Colon Cleanse அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கவை:\nDigestit Colon Cleanse பற்றிய எங��கள் டஜன் கணக்கான விரிவான பகுப்பாய்வுகள், Digestit Colon Cleanse கூடுதல் மதிப்பு அதிகமாக இருப்பதை தெளிவாக நிரூபிக்கிறது:\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது டன் மருந்துகள் தேவையில்லை\nஅனைத்து பொருட்களும் இயற்கை வளங்களிலிருந்து ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது\nஉங்கள் அவலநிலை பற்றி நீங்கள் யாருக்கும் விளக்க தேவையில்லை, இதன் விளைவாக, நீங்கள் தடுக்கப்படுவீர்கள்\nDigestit Colon Cleanse ஆரோக்கியத்தை Digestit Colon Cleanse உதவும் கருவிகள் பெரும்பாலும் ஒரு Digestit Colon Cleanse மட்டுமே கிடைக்கும் - Digestit Colon Cleanse ஆன்லைனில் எளிதாகவும் Digestit Colon Cleanse ஆர்டர் செய்யப்படலாம்\nஆரோக்கியத்தை பராமரிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை அதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் நீங்கள் இந்த தயாரிப்பை மட்டும் ஆர்டர் செய்யலாம், மேலும் ஆர்டரைப் பற்றி யாரும் கேட்கவில்லை\nDigestit Colon Cleanse எவ்வாறு Digestit Colon Cleanse என்பதைப் பற்றி Digestit Colon Cleanse புரிந்து கொள்ள, பொருட்களின் ஆய்வைப் பாருங்கள்.\nஇந்த உத்தரவை முன்கூட்டியே செயல்படுத்தியுள்ளோம். இது Skinception விட வலுவானது. பயனர் அறிவை விரிவாக ஆராய்வதற்கு முன், எங்களால் செருகப்பட்ட தொகுப்பு மூலம் விளைவின் முடிவுகள் சரிபார்க்கப்பட்டன.\nஇந்த வழியில், Digestit Colon Cleanse விசுவாசமான நுகர்வோரின் இந்த Digestit Colon Cleanse\nDigestit Colon Cleanse என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Digestit Colon Cleanse பொருட்களைப் பார்த்தால், இந்த கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nபொருட்களின் தன்மை மட்டுமல்ல, பரிந்துரைக்கப்பட்ட அளவின் அளவும் இன்றியமையாதது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅதிர்ஷ்டம் இருப்பதால், வாங்குபவர்கள் நிச்சயமாக உற்பத்தியின் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக: அந்த பொருட்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் திரட்டப்பட்டுள்ளன.\nDigestit Colon Cleanse சூழ்நிலைகளை நீங்கள் தற்போது சந்தேகிக்கிறீர்களா\nமொத்தத்தில், Digestit Colon Cleanse என்பது மனித உயிரினத்தின் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு சரியான தயாரிப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த தயாரிப்பு மனித உடலுடன் தொடர்புகொள்கிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, இது பெரும்பாலும் இணக்கங்களை விலக்குகிறது.\nபயன்பாடு பெரிதாக இருப்பதற��கு முன்பு ஒரு குறிப்பிட்ட நேரம் எடுத்தால், உங்களிடம் கேட்கப்படும்.\nஉண்மையைச் சொல்வதற்கு, இதற்கு சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், மேலும் அச om கரியம் ஒரு பக்க பிரச்சினையாக இருக்கலாம்.\nஅனுப்பப்பட்ட வெவ்வேறு வாடிக்கையாளர்களால் துணை தயாரிப்புகள் புகாரளிக்கப்படவில்லை .. .\nஎந்த இலக்கு குழு Digestit Colon Cleanse பொருத்தமற்றது Digestit Colon Cleanse பார்த்து இதற்கு எளிதாக பதிலளிக்க முடியும்.\nஏனென்றால், ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிக்கல் உள்ள ஒவ்வொரு நபரும், Digestit Colon Cleanse வாங்குவதன் மூலம் சாதகமான முடிவுகளை Digestit Colon Cleanse என்பது தெளிவாக இருக்க வேண்டும்.\nஅவர்கள் எளிதில் Digestit Colon Cleanse மட்டுமே எடுக்க முடியும் என்று நினைக்க வேண்டாம் & உடனடியாக எந்த வியாதிகளும் Digestit Colon Cleanse. இது சம்பந்தமாக, நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும்.\nஆரோக்கியமாக இருப்பது ஒரு நீண்ட செயல்முறை. இதற்கு பல வாரங்கள் அல்லது அதிக நேரம் ஆகலாம்.\nDigestit Colon Cleanse அவர்களின் இலக்குகளை அடைய துரிதப்படுத்துகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஎனவே, நீங்கள் 18 Digestit Colon Cleanse மேற்பட்டவராக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், Digestit Colon Cleanse உருவாக்கவும், Digestit Colon Cleanse Digestit Colon Cleanse பயன்படுத்தவும், பின்னர் விரைவில் முடிவுகளைப் பெற எதிர்பார்க்கவும்.\nDigestit Colon Cleanse பயன்படுத்த சிறந்த வழி\nDigestit Colon Cleanse பல நன்மைகளைப் பற்றி மேலும் அறிய நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், தயாரிப்பாளர் நிறுவனம் வழங்கிய தகவல்களைப் பார்ப்பது.\nஎனவே Digestit Colon Cleanse பற்றி கவலைப்பட வேண்டாம் மற்றும் Digestit Colon Cleanse பொருத்தமானது Digestit Colon Cleanse நீங்கள் Digestit Colon Cleanse நினைவில் கொள்ளுங்கள். நகர்வின் போது, வேலையின் போது அல்லது வீட்டிலேயே கட்டுரையைப் பயன்படுத்துவது முற்றிலும் எளிதானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nபல வாங்குபவர்களின் பயனர் அனுபவத்தால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபயன்பாட்டிற்கான எந்தவொரு வழிமுறைகளும், சிகிச்சையின் அளவு, அளவு மற்றும் கால அளவை கணக்கில் எடுத்துக்கொள்வதுடன், நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டிய எல்லாவற்றையும் பாகங்கள் மற்றும் தயாரிப்பாளரின் இணையதளத்தில் கிடைக்கின்றன.\nDigestit Colon Cleanse மூலம் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nDigestit Colon Cleanse மூலம் உங்கள் ஆ���ோக்கியத்தை Digestit Colon Cleanse வாய்ப்பு மிகவும் நல்லது\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு கூற்று மட்டுமல்ல.\nகாணக்கூடிய மேம்பாடுகள் சிறிது நேரம் ஆகலாம். இது Breast Actives போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் Digestit Colon Cleanse திருப்திகரமான விளைவுகளை ஒரு சில தருணங்களுக்குப் பிறகு நீங்கள் Digestit Colon Cleanse.\nசில பயனர்கள் உடனடியாக தீவிர முன்னேற்றம் அடைகிறார்கள். எப்போதாவது, மேம்பாடுகளையும் கவனத்தில் கொள்ள, விளைவு மாறுபடலாம்.\nவிளைவை நீங்களே அடையாளம் காணவில்லை, ஆனால் நன்கு அறியப்பட்ட ஒருவர் உங்களிடம் பேசுகிறார். நீங்கள் புதிதாகப் பிறந்த மனிதர் என்பதை நீங்கள் மறைக்க முடியாது.\nDigestit Colon Cleanse பற்றி மற்ற பயனர்கள் என்ன தெரிவிக்கிறார்கள்\nDigestit Colon Cleanse பற்றி எண்ணற்ற நேர்மறையான முடிவுகள் உள்ளன என்பது சரிபார்க்கக்கூடிய உண்மை. மறுபுறம், தயாரிப்பு சற்று எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் திருப்திகரமான கருத்து மதிப்புரைகளில் பெரும் பகுதியை வென்றது.\nDigestit Colon Cleanse ஒரு வாய்ப்பை Digestit Colon Cleanse - தயாரிப்பாளரின் அழகான செயல்களிலிருந்து நீங்கள் பயனடைகிற வரை - இது மிகவும் நம்பிக்கைக்குரிய தூண்டுதலாகத் தெரிகிறது.\nஇதற்கிடையில், தீர்வு பற்றி மற்ற பயனர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதற்கு நம் கவனத்தை மாற்றுவோம்.\nDigestit Colon Cleanse சிறந்த மேம்பாடுகள்\nஎதிர்பார்ப்பு என்பது அரிதாகவே விதைக்கப்பட்ட பின்னூட்டமாகும், மேலும் ஒவ்வொரு நபருக்கும் தயாரிப்பு வெவ்வேறு நிலைகளில் வேலைநிறுத்தம் செய்யலாம். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் குறிப்பிடத்தக்கவை, நிச்சயமாக உங்களுக்கும் இதுவே இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபரந்த வெகுஜன பின்வரும் மேம்பாடுகளை ஆவணப்படுத்துகிறது:\nDigestit Colon Cleanse - சுருக்கமாக ஒரு சுருக்கம்\nநன்கு சிந்திக்கக்கூடிய கலவையிலிருந்து, உற்பத்தியாளரால் தயாரிக்கப்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்கள் வரை.\nஎனது ஆழ்ந்த ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் \"\" க்கான ஏராளமான தீர்வுகளுடன் எனது சோதனைகள் ஆகியவற்றிலிருந்து, இந்த தயாரிப்பு நிச்சயமாக இந்த பகுதியில் உள்ள சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும் என்று நான் முடிவு செய்யலாம்.\nஒட்டும���த்தமாக, Digestit Colon Cleanse அதற்கேற்ப ஒரு நல்ல தயாரிப்பு. இருப்பினும், நீங்கள் நிச்சயமாக ஒரு கூடுதல் அம்சத்திற்கு கவனம் செலுத்த வேண்டும்: எப்போதும் அசல் உற்பத்தியாளரின் தளத்திலிருந்து நேரடியாக தயாரிப்பு வாங்கவும். சந்தேகத்திற்குரிய மூலங்களிலிருந்து எதைப் பெறுவது என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஇதன் விளைவாக, வாடிக்கையாளர் அறிக்கைகள், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் தொடர்புடைய கருத்துகளை விட உற்பத்தியின் நன்மை ஆகியவற்றை யாராவது ஆராய்ந்தால், பிந்தையது முடிவுக்கு Digestit Colon Cleanse வாய்ப்புள்ளது: Digestit Colon Cleanse அதன் அனைத்து அம்சங்களிலும் சிலிர்ப்பை அளிக்கிறது.\nஒரு சிறப்பு பிளஸ்: இது தினசரி வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nஎண்ணற்ற பயனர்கள் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை சந்தேகமின்றி செய்துள்ளனர்:\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், சில சந்தேகத்திற்குரிய ஆன்லைன் கடைகளில் பேரம் ஷாப்பிங் செய்யும்போது தவிர்க்கப்பட வேண்டும்.\nஇதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் யூரோக்களை செலவிடுவது மட்டுமல்லாமல், நிச்சயமற்ற ஆபத்தையும் எடுப்பீர்கள்\nஉங்கள் பிரச்சினையை தயக்கமின்றி சமாளிக்க விரும்பினால், இந்த கட்டத்தில் முன்மொழியப்பட்ட கடை மிகவும் நம்பகமான அணுகுமுறையாகும்.\nபிற விற்பனையாளர்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, எனது முடிவு: அசல் தயாரிப்பை அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பெற முடியும்.\nஎங்களால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்தவும். நீங்கள் நிதானமாக இருக்கக்கூடிய சலுகைகளை எப்போதும் விசாரிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், இதன்மூலம் நீங்கள் குறைந்த விலையிலும், உகந்த விநியோக விதிமுறைகளிலும் ஆர்டர் செய்யலாம்.\nHammer of Thor ஒப்பிடுகையில், இது கணிசமாக அதிகமானது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஉங்கள் Digestit Colon Cleanse -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nDigestit Colon Cleanse க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T00:40:26Z", "digest": "sha1:BAYPABC2D4TM56UCOTTYNVJML7TK6B7Z", "length": 4917, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் குறித்த தொகுப்பு\n\"அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2020, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sagarika-ghatge/", "date_download": "2021-01-19T00:10:21Z", "digest": "sha1:77EH6EX55GUARAD5SSMQQV62U6YYRIT5", "length": 3601, "nlines": 40, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sagarika Ghatge - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Sagarika ghatge in Indian Express Tamil", "raw_content": "\nஜாகீர் கான், சகாரிகா காட்கே திருமணம் இனிதே முடிந்தது: நவம்பர் 27-ல் ரிசப்ஷன்\nஇந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுக்கு, பாலிவுட் நடிகை சகாரிகா காட்கே உடன் இன்று காலை திருமணம் நடைபெற்றது.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை ��ன நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/nov/17/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3505732.html", "date_download": "2021-01-18T22:20:08Z", "digest": "sha1:YKUCBMVN726QQ2QTRF4OTG3UZFP4MJAJ", "length": 9226, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழங்குடியின மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபழங்குடியின மக்களுக்கு நலத் திட்ட உதவிகள்\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பழங்குடியின மக்களுக்கு ரூ. 81 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஆண்டிபட்டி தாலுகா வேலப்பா் கோயில் அருகே உள்ள கதிா்வேல்புரம் என்ற மலை கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் 49 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ், திட்ட இயக்குநா் திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nஇதில் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, சாதிச் சான்றுகள், புதிய குடும்ப அட்டை, பசுமை வீடுகள் ஆகிய நலத் திட்ட உதவிகள் 329 பயனாளிகளுக்கு ரூ. 81 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. மேலும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், ஆண்டிபட்டி வட்டாட்சியா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdl0U8", "date_download": "2021-01-18T22:28:51Z", "digest": "sha1:FDCFVJ5KVNJRDTIHERWWYDUJYZY3TLPV", "length": 5670, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு ஆய்விதழ்கள்The Indian Ladies magazine\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/tag/itc/", "date_download": "2021-01-18T22:52:08Z", "digest": "sha1:KHCTCYX3BTDWEDLU2XQLCMJX4XNSPSNN", "length": 8527, "nlines": 121, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ITC | UAE Tamil Web", "raw_content": "\nஅபுதாபி மக்கள் கவனத்திற்கு: நாளைமுதல் 4 நாட்களுக்கு மூடப்படும் ஷேக் கலீஃபா பின் சயீத் சாலை..\nநாளை முதல் நான்கு நாட்களுக்கு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சாலையின் (E12) ஒரு பகுதி மூடப்படுவதாக அபுதாபி...\nஅபுதாபி: இந்த சாலைகளில் பயணிப்போருக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது – அரசு எச்சரிக்கை..\nஅபுதாபி – அல் அய்ன் சாலைகளுக்கு இடைப்பட்ட அல் மஃப்ராக் மற்றும் அல் நஹ்தா மேம்பாலம், அல் அஸ்காரியா மேம்பாலங்களில் செல்வோர்...\nஅபுதாபி: பேருந்தில் இந்த இடங்களில் அமர்ந்தால் 3000 திர்ஹம்ஸ் அபராதம்..\nஅபுதாபி: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுப் பேருந்துகளில் இரு பயணிகளுக்கு இடையே ஒரு...\n“குண்டு வெடித்தது போல சப்தம் கேட்கும்” – அபுதாபியில் நாளை வெடிபொருள் வைத்து தகர்க்கப்பட இருக்கும் 4 கட்டிடங்கள் – ஏற்பாடுகள் தீவிரம்..\nஅபுதாபியில் உள்ள மினா சயீத் பகுதியை மீளுருவாக்கம் செய்ய இருப்பதாக அபுதாபி அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக நாளை...\nஅபுதாபி: புறநகர் பகுதிகளில் இருந்து பேருந்து நிலையத்திற்குச் செல்ல இணைப்புப் பேருந்துகள் அறிமுகம்..\nஅபுதாபியின் புறநகர் பகுதிகளில் வசிப்போர், பொதுப் பேருந்துகளை எளிதில் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் இணைப்புப் பேருந்து வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது அபுதாபி ஒருங்கிணைந்த...\nஹிஜிரி புத்தாண்டு : இலவச பார்க்கிங் திட்டத்தை அறிவித்தது அபுதாபி.\nஅமீரகத்தில் ஹிஜிரி புத்தாண்டானது ஆகஸ்டு 23 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதையொட்டி, இலவச பார்க்கிங் திட்டத்தை அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்...\nஅபுதாபி : பயன்பாட்டிற்கு வந்தது 140 புதிய பேருந்துகள் – பொதுப் போக்குவரத்தை எளிதாக்க அரசு எடுத்த அதிரடி முடிவு..\nஅபுதாபியின் பொதுப் போக்குவரத்துத் திட்டத்தினை தரம் உயர்த்தவும், போக்குவரத்தினை நாடும் மக்களுக்கு உதவும் வகையிலும் 140 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுவந்திருக்கிறது...\nஅபுதாபி: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பயணம் செய்யும்போது வழங்கப்படும் சலுகைகள் பற்றித் தெரியுமா\nதுபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..\nஜனவரி 18, 2021: அமீரகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.\nஅரசு ஊழியர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – இவர்களுக்கு விதிவிலக்கு...\nஅமீரக ச��ய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103166/", "date_download": "2021-01-18T23:26:45Z", "digest": "sha1:DE3Y5NH5MLOHZA54FZUHBDSH4LH2EQTM", "length": 10395, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "நாளை கூடுகிறதா? பாராளுமன்றம்! கட்சித் தலைவர்களுக்கு சிறப்புக் கூட்டம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n கட்சித் தலைவர்களுக்கு சிறப்புக் கூட்டம் –\nபாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கான சிறப்புக் கூட்டம் ஒன்றிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அழைப்பு விடுத்துள்ளார்.\nநாளை 14ஆம் திகதி காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இக் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேவேளை நாளைய தினம் பாராளுமன்றம் கூடும் என்றும் தமது பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜித ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nTagsஇலங்கை பாராளுமன்றம் ஐக்கிய தேசியக் கட்சி சபாநாயகர் கரு ஜயசூரிய ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nசுய மரியாதையை காப்பாற்ற மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது சூரசங்காரம்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திர���். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/2.html", "date_download": "2021-01-18T22:21:16Z", "digest": "sha1:72FLDL56VPG2GHZXYUPGHWGLGMXEUWL2", "length": 8384, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "சந்திரமுகி 2 - ரஜினி ஹீரோ இல்லை, இவர் தான் ஹீரோ - பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..? - அதிகாரபூர்வ அறிவிப்பு..! - Tamizhakam", "raw_content": "\nHome Chandramuki 2 சந்திரமுகி 2 - ரஜினி ஹீரோ இல்லை, இவர் தான் ஹீரோ - பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..\nசந்திரமுகி 2 - ரஜினி ஹீரோ இல்லை, இவர் தான் ஹீரோ - பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.\nசிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ��டிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது.\nஇந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், என்னுடைய அடுத்த படங்களில் ஒன்று சந்திரமுகி 2.\nநான் இந்தப் படத்தில் தலைவரின் அனுமதியுடனும், ஆசிர்வாதத்துடனும் நடிக்கிறேன் என்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இயக்குநர் பி.வாசு இயக்கும் இந்த படத்தை என்னுடைய லக்கி ப்ரொட்யூசர் கலாநிதிமாறன் தயாரிப்பதாகவும் கூறியுள்ளார் லாரன்ஸ்.\nஇந்த படம் 150 கோடி ரூபாயில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ளது என முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன.\nசந்திரமுகி 2 - ரஜினி ஹீரோ இல்லை, இவர் தான் ஹீரோ - பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா.. - அதிகாரபூர்வ அறிவிப்பு..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nதொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\nபாவாடையை தூக்கி தொடையை காட்டி இளசுகளை திணறடிக்கும் பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போ���்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=20&cat=2007", "date_download": "2021-01-19T00:29:25Z", "digest": "sha1:IX2M2VEDFSKGMMF4V33AMTC2A7WGHLYK", "length": 10079, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nமிஷின் லேர்னிங் எதிர்காலம் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\n2 கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி, வேலூர்\n3 ராணுவ மருத்துவ கல்லூரி, புனே\n5 சேத் ஜி.எஸ்., மருத்துவ கல்லூரி, மும்பை\n6 மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி, டில்லி\n7 கிங்க்ஸ் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகம்,லக்நோ\n8 கஸ்தூர்பா மருத்துவ கல்லூரி, மணிப்பால்\n9 செயின்ட் ஜான்ஸ் மருத்துவ கல்லூரி, பெங்களூரு\n10 கிரான்ட்ஸ் மருத்துவ கல்லூரி, மும்பை\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபிளஸ் 2 படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக சி.ஏ., படிக்க விரும்புகிறார். இந்த படிப்பு நல்ல படிப்புதானா முடிக்க முடியுமா தயவு செய்து தகவல்களைத் தரவும்.\nஎம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nதற்போது பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறேன். கேம்பஸ் இன்டர்வியூ முறை எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. இந்த நிலையில் ஜாப் பேர் எனப்படும் வேலை மேளாவில் படிப்பு முடிந்த பின் கலந்து வேலை பெற விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூற முடியுமா\nமனித உரிமைகள் பற்றிய நல்ல படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546655", "date_download": "2021-01-19T00:12:02Z", "digest": "sha1:DXNT3FHUIUCSBBZBY7WSMZQFG7XSZMEZ", "length": 7548, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "CBI files case against Allahabad High Court judge on corruption complaint | ஊழல் புகார் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊழல் புகார் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு\nஅலகாபாத்: ஊழல் புகார் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்ட புகாரில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஎல்லையில் 4.5 கி.மீ. ஊடுருவி புதிய கிராமம் உருவாக்கியது அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக மோடி தேர்வு\nசசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஒரே நாளில் சிறையிலிருந்து விடுதலை\n4 மாதத்தில் விஞ்ஞானிகள் சாதனை உள்நாட்டி��் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’: விரைவில் ராணுவத்தில் சேர்ப்பு\nமல்லையாவை நாடு கடத்த தாமதம் ஏன்\nஉத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் பலி: உயர்மட்ட குழு விசாரணை\n‘நண்பன்’ பட பாணியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி: வீடியோ காலில் மருத்துவர் அறிவுரைப்படி நடந்தது\nதிருப்பதி மருத்துவமனையில் டாக்டர்களை அலற விட்ட பெண் பிறந்த குழந்தை கடத்தப்பட்டதாக நாடகம்: கர்ப்பம் கலைந்ததை மறைத்து சீமந்தம் நடத்தியது அம்பலம்\nகுஜராத்தில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கி வைத்தார் மோடி\n× RELATED பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/epfo-news-in-tamil-four-simple-ways-for-how-to-check-epf-balance-241911/", "date_download": "2021-01-18T23:40:19Z", "digest": "sha1:OOOFQS4KMAKL4A7YROAYOHQKSTZOBGAT", "length": 13389, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "8.5% வட்டி செலுத்தத் தொடங்கியது அரசு: உங்க பி.எஃப் பேலன்ஸ் ‘செக்’ செய்தீர்களா?", "raw_content": "\n8.5% வட்டி செலுத்தத் தொடங்கியது அரசு: உங்க பி.எஃப் பேலன்ஸ் ‘செக்’ செய்தீர்களா\nHow to check EFO account balance: ஒவ்வொரு ஈபிஎஃப்ஒ உறுப்பினரும் தங்களது ஈபிஎஃப் கணக்கு நிலையை சரிபார்த்து தெரிந்துகொள்வது அவசியம். ஈபிஎஃப் கணக்கை சரிபார்க்க எளியமையான நான்கு வழிகள்\nEPFO News In Tamil: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) –ல் உள்ள ஆறு கோடி உறுப்பினர்களுக்கு 2019-20 ஆம் ஆண்டிற்கான 8.5 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைக்கத் தொடங்கியுள்ளதாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. மேலும் பல்வேறு உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய நிதி அமைப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) வட்டியை வரவு வைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஈபிஎஃப்ஒ உறுப்பினரும் தங்களது ஈபிஎஃப் கணக்கு நிலையை சரிபார்த்து தெரிந்துகொள்வது அவசியம்.\nஅரசு, 8.5 சதவீத வட்டி விகிதத்தை அறிவித்தபோது, ​​அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் சில இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பினர். ஆனால், மத்திய நிதி அமைச்சகத்துடன் பல்வேறுகட்ட ஆலோசனைக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த வரவு கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு ஈபிஎஃப் கணக்கு இருந்தால், உங்கள் கணக்கு இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.\nஈபிஎஃப்ஒ வலைத்தளத்தின் மூலம் உங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிப்பார்க்கும் வழி :\nEPFO ​​வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும் (https://www.epfindia.gov.in/) சேவைகளில்’ (Services) கீழ்தோன்றும் மெனுவுக்கு கீழே ‘ஊழியர்களுக்காக’ விருப்பத்தை கிளிக் செய்யவும். அடுத்து கீழே உள்ள ‘சேவைகள்’ பிரிவின் கீழ், ‘உறுப்பினர் பாஸ் புக்’ என்பதைக் கிளிக் செய்க\nஅடுத்து இணையதளம் அடுத்து வேறொரு பக்கத்திற்கு திருப்பிவிடும். அங்கு நீங்கள் உள்நுழைய உங்கள் யுஏஎன் (யுனிவர்சல் கணக்கு எண்) மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, உங்கள் கணித கேப்ட்சா சரிபார்த்து நிரப்ப வேண்டும்.\nஇந்த முறை (Method) ஏற்கனவே ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும நீங்கள் புதிதாக ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் பதிவுசெய்தால 6 மணி நேரத்திற்கு பிறகே உங்களது பாஸ்புக் தயாராகும்.\nஉமாங் ஆப் மூலம் உங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிபார்ப்பது எப்படி\nகூகிள் பிளே அல்லது ஆப் ஸ்டோர் மூலம் உங்கள் மொபைலில் உமாங் (Umang App) பதிவிறக்கம் செய்துகொள்ளவும். அடுத்து பயன்பாட்டைத் திறந்து ‘EPFO’ என்பதை கிளிக் செய்யவும். இப்போது, ​​‘பணியாளர் மைய சேவைகள்’ (mployee Centric Services) என்பதன் கீழ் ‘பாஸ்புக் காண்க’ (View Passbook’) என்பதைக் கிளிக் செய்க அடுத்து உங்கள் UAN ஐ உள்ளிட்டு Get OTP ஐக் கிளிக் செய்க உங்கள் EPF கணக்கில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP (ஒரு முறை கடவுச்சொல்) அனுப்பப்படும் தேவையான புலத்தில் (Field) OTP ஐ உள்ளீடு செய்து ‘உள்நுழை’ என்பதைத் கிளிக் செய்யவும். இதனைத் தொடர்ந்து உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஈபிஎஃப் இருப்பைக் சரிபார்க்கலாம்\nதவறவிட்ட அழைப்பு (Missed Call)மூலம் உங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிபார்க்க முடியும்.\nஉங்கள் மொபைல் எண்ணுடன் உங்கள் ஈபிஎஃப் கணக்கு யுஏஎன் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணில் தவறவிட்ட அழைப்பைக் (Missed call) கொடுங்கள். இதன் மூலம் உங்கள் ஈபிஎஃப் கணக்கின் விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவீர்கள்.\nஎஸ்எம்எஸ் மூலம் உங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிபார்க்கிறது:\nஉங்கள் மொமைலில் இருந்து “EPFOHO UAN ENG” என தட்டச்சு (டைப்)செய்து 7738299899 க்கு அனுப்பவும். இங்கே, “ENG” என்ற கடைசி மூன்று எழுத்துக்கள் விருப்பமான மொழியாகும். இதில் இந்தி, பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ் மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு உள்ளூர் மொழிகளில் இந்த சேவை கிடைக்கிறது.\nநீங்கள் எந்த உள்நாட்டு இந்திய மொழியிலும் பி.எஃப் செய்தியைப் பெற விரும்பினால், மொழியின் முதல் 3 எழுத்துக்களைத் தட்டச்சு செய்க, அதாவது பெங்காலிக்கு ‘பென்’, மராத்தியுக்கு ‘எம்.ஏ.ஆர்’ மற்றும் பல.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/13879-tn-bjp-complaints-in-ec-against-mnm-leader-kamal-for-his-hindu-terrorism-speech-in-campaign.html", "date_download": "2021-01-18T22:57:02Z", "digest": "sha1:6BNEY7LVT3S2NC3WITLJGFVE65Y54JMZ", "length": 16482, "nlines": 109, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சு..! பாஜக கொந்தளிப்பு...! தேர்தல் ஆணையத்திலும் புகார் | TN Bjp complaints in EC against MNM leader kamal for his Hindu terrorism speech in campaign - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சு.. பாஜக கொந்தளிப்பு...\nஇந்து தீவிரவாதம் என்ற கமலின் பேச்சு.. பாஜக கொந்தளிப்பு...\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. கமலின் கருத்தால் கொந்தளித்துப் போன பாஜக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.\nஇடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில் பேசிய மக்கள்நீதி மய்யம் கட்சித் தலைவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. அரவக்குற்ச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் கமல் பேசுகையில், இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்தக் கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாக கமல் குறிப்பிட்டார்.\nகமலின் இந்தப் பேச்சு இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,\nஇஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காத கமல், தான் காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்ல எந்த தகுதியும் இல்லாதவர். மதக்கலவரத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு கமல் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழின் ச குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கருத்துக்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி என்றும், முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கமலஹாசனால் ஒரு சதவீத வாக்குகள் கூட வாங்க முடியாது என்றும், ஆனால் ���ிஸ்வரூபம் படத்திற்கு பயங்கரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக கமல் மண்டியிட்டதை மறக்க முடியவில்லை என்றும் ட்விட்டர் பதிவில் எச்.ராஜா கூறியுள்ளார்.\nஇதற்கெல்லாம் ஒரு படி மேலே கமலை விமர்சித்துள்ளார் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மோடி எங்கள் டாடி என்று சொந்தம் கொண்டாடிய ராஜேந்திர பாலாஜி, கமலின் நாக்கை அறுக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்தில் நடத்தை விதிகளை மீறி இந்து தீவிரவாதம் என்று பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கமல் கூறிய கருத்து சரியானதுதான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nரஜினி அரசியல் விலகல் பின்னணி... ஹைதராபாத்தில் என்ன நடந்தது\n18 காங்கிரஸ் கவுன்சிலர்கள் பவார் கட்சியில் சேர்ந்தனர்.. மெகா கூட்டணியில் சிக்கல்\nரஜினி, கமலுக்கு பாடம்.. இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக் கூடாது.. சீமான் பேட்டி..\nகாங்கிரஸ் கட்சியில் நிம்மதியாக இருக்கிறேன் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன் நடிகை குஷ்பு அறிவிப்பு..\nஅதிமுக முதல்வர் வேட்பாளர்.. ஓ.பி.எஸ். முடிவு என்ன.. ட்விட்டரில் கருத்து..\nகேரளாவில் கொரோனா அதிகரிக்க எதிர்க்கட்சிகள் தான் காரணம் பினராயி விஜயன் அதிரடி\nமாநிலங்களுக்கு 3024 கோடி நிர்பயா நிதி \nவிவசாயி என்று சொல்லாதீங்க.. எடப்பாடி மீது ஸ்டாலின் காட்டம்..\nபீகாரில் கோசி ரயில் மகாசேது பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்..\nமத்திய அரசை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்.. அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை\n2 அமைச்சர்கள், 30 எம்பிக்களுக்கு கொரோனா\nநீட் தேர்வு ரத்து கோரி நாடாளுமன்றத்தில் திமுக ஆர்ப்பாட்டம்.. டி.ஆர்.பாலு பேச்சு..\nபிரணாப் முகர்ஜி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்...\nஅமலாக்கத்துறை விசாரணை, அமைச்சருக்கு எதிராக கேரளாவில் போராட்டம் தீவிரம்\nசத்து நிறைந்த ராகி புட்டு ரெசிபி\nரெஸ்டாரென்ட் ஸ்டைல் மீல் மேக்கர் கிரேவி ரெசிபி\nபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nலிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்\nடூயல் ரியர் காமிரா, 256 ஜிபி வரை உயர்த்தும் வசதி: ஆப்போ ஏ12 போன் விலைகுறைப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி\n இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்... எப்படி தெரியுமா\nபுதுச்சேரியில் திமுகவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பேன் இல்லை தற்கொலை..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேச்சு.\nநடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஷேன் வார்னேனுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.\nஇந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள் ஜோ பைடன் பதவியேற்பு விழா தொடக்கத்தில் ஒளிபரப்பு.\nகொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nஇந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து\nநடிகை பலாத்கார வழக்கு 21ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடக்கம்\n2வது திருமணம் செய்த பாடகி மீது கடும் விமர்சனம்.. வயதுக்கு வந்த பெண் இருக்கும்போது இப்படியா..\nரூ.36000 தொட்ட தங்கத்தின் விலை\nஎருது விடும் விழாவில் பலியான காளைக்கு கிராம மக்கள் பிரியாவிடை\nவிழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..\nதிருமணமாகி ஒன்றரை மாதங்கள் வீட்டு கழிப்பறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்ம மரணம்\nபூங்குன்றன் கிளப்பப் போகும் பூகம்பம்...\nதொடர் சரிவில் தங்கத்தின் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2015/07/go-set-watchman.html", "date_download": "2021-01-18T22:56:28Z", "digest": "sha1:7KJSLSREZD4SDGGUO2XNW2CC6YFZXX7Y", "length": 21560, "nlines": 73, "source_domain": "www.padalay.com", "title": "Go, Set A Watchman", "raw_content": "\nஇன்று \"உலகம் முழுதும்\" ஹார்ப்பர் லீ யின் \"Go, Set A Watchman\" நாவல் வெளியாகிறது. புத்தகப்பிரியர்களுக்கு ஒரு பக்கம் கொண்டாட்டம். மற்றப்பக்கம் வயிற்றுக்கலக்கம். சில கடைகளில் வரிசையில்கூட மக்கள் நின்று வாங்கக்கூடும். ஹார்ப்பர் லீயின் முதல் நாவலான \"To Kill A Mocking Bird\" அறுபதுகளில் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை அந்நாவல் ஏற்படுத்திய, ஏற்படுத்துகின்ற தாக்கம் கொஞ்சம் நஞ்சமில்லை. இப்போது அவருடைய் இன்னொரு நாவல் வெளியாகிறது என்ற ஆவல். ஐம்பத்தைந்து வருட காத்திருப்பு. சும்மாவா\nTo Kill A Mocking Bird, அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஊறிப்போயிருக்கும் பழமைவாத பால், இன, நிற பேதங்களை ஒரு சிறுமியின் பார்வையில் எளிமையாகச் சொல்லும் நாவல்.\nமேகோம்ப் என்கின்ற தென் மாநில சிறு கவுண்டி ஒன்றிலே ஸ்கவுட் எனும் சிறுமி, தன்னுடைய அண்ணன் மற்றும் தந்தையுடன் வாழ்கிறாள். தந்தை அத்திக்கஸ் ஒரு வழக்கறிஞர். கறுப்பினத்தவர் ஒருத்தர் வெள்ளையினப்பெண்ணை வல்லுறவு செய்ததான ஒரு பொய்க்குற்ற வழக்கில், அந்தக்கறுப்பினத்தவர் சார்பாக அத்திக்கஸ் வாதிடுகிறார். இதுதான் நாவலின் இழை. அதை வைத்து, பலவித மனிதர்கள், அவர்களின் குணங்கள், வெள்ளையினத்துக்குள்ளே இருக்கும் உள் சாதிகள், பெண்களை அச்சமூகம் பார்க்கும் விதம், கறுப்பினத்தவரின் சமூக நிலை என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல கதை பல விசயங்களை கவர் பண்ணும். அவர்கள் வீட்டுக்கு அருகே பூ ராட்லி என்று ஒரு \"விசரன்\". அந்த ஊரில் அவனால் அப்படித்தான் இருக்கமுடியும். பூ ராட்லியை வைத்து ஹார்ப்பர் லீ பண்ணும் நுணுக்கங்கள் அபாரமானவை.\nஅத்திக்கஸ் தார்மீக நெறிகள் வழுவாத பக்குவப்பட்ட மனிதர். சமூக நீதிக்காக போராடுபவர். ஆனால் மாற்றம் என்பது ஒரு இரவில் வரப்போவதில்லை என்பதை புரிந்தவர். பல நூறு ஆண்டுகளாக புரையோடிப்போயிருக்கும் சிந்தனைகளை ஒரு அத்திக்கஸ் மூலம் மாற்றமுடியாது என்பதையும் தெரிந்து வைத்திருந்தார். அவசரப்பட்டு தாழியை உடைக்கமாட்டார். முரண்டுபண்ணி, எதிர்ப்போரை விலக்கிவைத்துவிட்டு பின் எதிர்ப்போரையே திருத்துவதும் முடியாதது என்பதை அத்திக்கஸ் பிள்ளைகளுக்கு விளங்கவைப்பார். தன் குழந்தைகளுக்கு அவர் நல்லது கெட்டது சொல்லிக்கொடுக்கும் பாணி பார்த்து பயிலவேண்டியது. அத்திக்கஸ் நமக்கெலாம் ஒரு ரோல் மொடல்.\nஅத்திக்கஸ் மேகொம்ப் ஊருக்கு செய்ததையே \"To Kill A Mocking Bird\" நாவல் மொத்த அமெரிக்காவுக்கும் செய்தது என்று நினைக்கிறேன். நோகாமல் சொல்லவேண்டியதை சொல்லும் வித்தை ஹார்ப்பர் லீக்கு நன்றாகவே தெரியும். வாசிக்கும்போது சின்ன சலனம் வரும். நல்லவர்களாகக்கூட மாறிவிட மனம் உந்தும். அதுதான் நாவலின் வெற்றி. இது பதின்ம வயது சிறுவர்கள், பெற்றோர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல். உலகின் மிக முக்கியமான நூறு புத்தகங்களுக்குள் இலகுவாக உட்காரும் இந்நாவலுக்கு பிறகு வேறு எதையும் ஹார்ப்பர் லீ எழுதவில்லை. ஊடகங்களையும் விட்டு விலகியியே இருந்தார். இப்போது மனுஷிக்கு தொண்ணூறு வயது. தானும் தன்பாடுமாக இருப்பவர்.\n\"To Kill A Mocking Bird\" எழுதுவதற்கு முன்னர் வேறு ஒரு நாவலை ஹார்பர் லீ எழுதி பதிப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். அது பதிப்பாளரை அவ்வளவு கவரவில்லை. அதில் வரும் இளம்பெண் ஸ்கவுட் பிஞ்ச்சின் சிறுவயது பருவத்தை மட்டும் நாவலாக எழுதுங்கள் என்று பதிப்பாளர் ஹார்பருக்கு சொன்னாராம். அதன்பின்னர் எழுதியதுதான் \"To Kill A Mocking Bird\".\nஇப்போது அந்த நிராகரிக்கப்பட்ட முதல் நாவலின் கை எழுத்துப்பிரதியை ஹார்ப்பர் லீயின் வழக்கறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தங்க முட்டையிடும் வாத்து. தங்க முட்டை குஞ்சு பொரிக்க பயன்படாது, ஆனால் யாருக்கு வேண்டும் தொண்ணூறு வயசு மனுஷியிடமும் குமுதம் ஜெயகாந்தனிடம் வைரமுத்து சிறுகதைக்கு வாழ்த்து வாங்கியதுபோல எப்படியோ எழுத்து அனுமதி வாங்கிவிட்டார்கள். அதன் விளைவுதான் இன்று வெளியாகப்போகும்,\nஇந்த நாவலில் அத்திக்கஸ் பாத்திரம் சிதைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அவருடைய குணாதிசயம் கூட இதில் வேறு என்கிறார்கள். கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது. நாவல் \"To Kill A Mocking Bird\" கட்டியமைத்திருக்கும் அத்தனை சித்திரங்களையும் கசக்கி எறிந்துவிடும்போல இருக்கிறது. ரகுமான் \"முன்பே வா\" பாட்டுக்கு ராப், குத்து என்று முதலில் போட்டு, பின்னர் வேண்டாமென்று மெலடியாக்கினார் என்று வையுங்கள். இப்போது அந்த குத்து வேர்ஷன் வெளியானால் எப்படி இருக்கும்\n\"Go, Set A Watchman\" வாசித்துவிட்டு சொல்கிறேன்\nஇப்படியான வெற்றி பெற்ற கதையை நீட்டி எழுதுவது என்பது ஒரு விஷப் பரீட்சை. அது மூலத்தையே (பெரும்பாலும்) சிதைத்து நீர்த்துப் போக வைத்து விடும். ஒரு கதையின் வெற்றிக்குப் பின்னர் அதை வாசிப்பவன் அவனது புரிதலை வைத்து அவனே அந்தக் கதாபாத்திரம்(கள்) குறித்து சில கற்பனைகளைச் செய்து கொள்வான். ஒவ்வொருவரது கற்பனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கதாசிரியரே சில ஆண்டுகளுக்கு பிறகு வந்து அதே கதையை நீட்டி எழுதி வாசகனின் பல ஆண்டு கால பிம்பங்களை உடைத்து எறியக் கூடிய செயலை ஏன் செய்ய வேண்டும் என்றே எனக்குப் புரியவில்லை.\nபாலசந்தர் சஹானா என்று சிந்து பைரவியை நீட்டினார். அது ஒன்றும் மோசமான தொடர் அல்ல. இருந்தாலும் பலரது (ஜே.கே.பி பற்றிய, சிந்து பற்றிய) கற்பனைகளை, அபிப்ப்பிராயங்களைஅது நிச்சயம் சிதை��்து விட்டது. இந்த மாதிரி வேலையை எழுத்தாளர்கள் செய்யாமல் இருப்பது தான் நல்லது.\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-quiz-in-tamil-september-32018/", "date_download": "2021-01-18T22:35:12Z", "digest": "sha1:L2M5WN7MEUADBN4DPEF6BNTKGO3NNF4U", "length": 9596, "nlines": 215, "source_domain": "bankersdaily.in", "title": " TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL - SEPTEMBER 3,2018 -", "raw_content": "\nQ.1) முன்னேற்றத்தை நோக்கிய முன்னேற்றம் –பணியில் ஒரு ஆண்டு” என்ற புத்தகத்தின் ஆசிரியர்\na) திரு. ராம்நாத் கோவிந்த்\nb) திரு. வெங்கைய நாயுடு\nd) திரு. ராஜீவ் குமார்\nb) திரு. வெங்கைய நாயுடு\nQ.2) 2018ம் ஆண்டிற்கான B.C.ராய் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்\nb) தருண் விஜய் சிங்\nc) பசந்த் கும���ர் மிஸ்ரா\nc) பசந்த் குமார் மிஸ்ரா\nQ.3) 4வது சர்வதேச ஆயுர்வேத மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது\nQ.4)ஆசிய விளையாட்டுப்போட்டி-2018-ல் இந்தியா மொத்தம் எத்தனை பத்தகங்களை வென்றது\nQ.5) பாகிஸ்தானில் எந்த மாகாணத்தின் உயர்நீதிமன்றத்திற்க்கு முதல் பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமிக்கபட்டுள்ளார்\nc) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்\nQ.6) ஆசிய விளையாட்டுபோட்டி-2018 நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றவர்\nQ.7) தமிழகத்தில் குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி எது\nc) மேலூர் , மதுரை\nQ.8) ஆசிய விளையாட்டுப் போட்டி-2018 குத்துச்சண்டை எந்த எடை பிரிவில் அமித்பங்கால் தங்கப் பதக்கம் வென்றார்\nQ.9) இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளவர்\nQ.10) 1098 என்ற உதவி எண் எதனோடு தொடர்புடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/category/all-post/page/208/", "date_download": "2021-01-18T23:43:54Z", "digest": "sha1:MO4RJZHYT3ZHMLBWFSSGN7JZGPXF2YON", "length": 13011, "nlines": 181, "source_domain": "www.stsstudio.com", "title": "All Post Archives - Seite 208 von 209 - stsstudio.com", "raw_content": "\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nஇயக்குனர் theepan னின் (கசடு 304) குறும்படம் மிக விரைவில் வெளியீடு\nஈழத்தின் தலைசிறந்த இயக்குனர் theepan னின்…\n வண்ண வசந்தமே சுகந்தம் தரும் சுகமே\nகவிதை சுதர்சன் மட்டு நகர்\nமனதை இறுக்கி இடியினை தாங்கி வாய்சவாடல்களை…\nவிழி ஈர்ப்பு விசையில் விழுந்தேன்.. திசைகள்…\n*** வஞ்சியுன் வாசம் போதும்***கவிதை ஜெசுதா யோ\nகணமது ஒவ்வொன்றும் உன்னது ….கணிமுகஎழில்…\nஇன்னும் இனியும்…. – இந்துமகேஷ்\n„இந்த உலகம் நமக்குச் சொந்தமா\nசிவஶ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தம்பதியினரின் 25 வது திருமணநாள்வாழ்த்து28.03.17\nகனடாவில் வாழ்ந்து வருபவரும் சுவெற்றா…\nவான் மேகங்களே வசந்தத்தை தாருங்களே\nதூரத்து மேகங்களே தூறலாய் வாருங்களேன்…\nஈழத்தமிழன் தேவகுருபரன் யேர்மனிய இசைக்கலைஞர்களுடம் மேடைநிகழ்வில்\n26.03.17 அன்று Köln நகரில் இடம் பெற்ற ஈழத்தமிழன்…\nபார்வையில் படுவதெல்லாம் இன்று பட்டுப்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nSTS தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்சி அட்டவனை\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (36) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) ���விதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (739) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://commonmannews.in/2019/06/12/actor-aadhis-clap-the-sound-of-success-launched-with-ritual-ceremony/", "date_download": "2021-01-18T22:32:45Z", "digest": "sha1:WD4EGNUKSNZGPSFD6GDYSEO2CHPSGMA4", "length": 15334, "nlines": 124, "source_domain": "commonmannews.in", "title": "Actor Aadhi’s “Clap – The Sound of Success” launched with ritual ceremony - CommonManNews", "raw_content": "\nபூஜையுடன் துவங்கிய நடிகர் ஆதியின் “கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்”\nசினிமா மற்றும் விளையாட்டு ஆகியவை மட்டுமே வேற்றுமை கடந்து அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் விஷயங்கள். இவற்றில் மட்டும் தான் மக்கள் வேறுபாடுகள் மற்றும் பிரிவினை மறந்து, சிறப்பான தருணங்களை கொண்டாட ஒன்றாக இணைந்து வருகிறார்கள். விளையாட்டை மையப்படுத்திய படங்கள் ஏன, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்துகிறது என்பதற்கு இது ஒரு சரியான காரணம். இந்த சீசனில் தொடர்ச்சியாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. இந்த வரிசையில் பல விதிவிலக்குகளுடன் ஒரு திரைப்படம் இணைந்திருக்கிறது. அது ஆதி நடிப்பில் ‘க்ளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு 12-06-2019 காலை பூஜையுடன் துவங்கியது.\nஇது குறித்து இயக்குனர் பிரித்வி ஆதித்யா கூறும்போது, “ஆம், விளையாட்டை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன, சமகாலத்திய இயக்குனர்கள் இந்த வகையிலான படங்களில் உள்ள ஒரே மாதிரியான கூறுகளை உடைத்து, புதிய மற்றும் வேறுபட்ட பரிமாணங்களை கொண்ட படங்களை கொடுப்பதை பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த வகையில், “CLAP” சில விதிவிலக்கான விஷயங்களை கொண்டுள்ளது. ஆதி சார் ஒரு தடகள வீரனுக்கு உண்டான மிகச்சரியான தோற்றத்தை கொண்டிருக்கிறார், ஆனாலும் அவர் இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய மெனக்கெட்டு கூடுதல் முயற்சிகள் எடுக்கிறார். மல்லீ ராவா போன்ற தெலுங்கு படங்களில் மிகச்சிறந்த நடிப்பிற்காகவும், ஸ்டார் பிளஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற அகான்ஷா சிங் நாயகியாக நடிக்கிறார். கிரி���ா குரூப் (கோலி சோடா 2, ஏஞ்சலினா புகழ்) இந்த படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில், தடகள வீராங்கணையாக நடிக்கிறார். படத்தில் நடிக்க கையெழுத்திட்ட உடனேயே, தன் சொந்த விருப்பத்தில் அந்த கதாபாத்திரத்திற்காக தயாராக, 2-3 மாத காலம் பயிற்சி பெற்றார். நாசர் சார் வில்லனாக நடிக்க, மைம் கோபி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முனிஷ்காந்த் படம் முழுக்க வருகிறார், நகைச்சுவை மற்றும் நடிப்பு என இரண்டிலும் கலக்க அவருக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது. பிரகாஷ்ராஜ் சார் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் கதாப்பாத்திரம் தான் கதையை நகர்த்தி செல்லும் முக்கிய அம்சம்” என்றார்.\nஇசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைப்பது குறித்து அவர் கூறும்போது, “எங்கள் மொத்த குழுவும் இசைஞானி இளையராஜா ஐயாவை இந்த படத்தில் கொண்டிருப்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். விளையாட்டை மையப்படுத்திய படம் தான் என்றாலும், அது கொண்டிருக்கும் ‘உணர்ச்சிபூர்வமான’ விஷயங்களுக்காக, நாங்கள் இசைஞானி இசையமைக்க மிகவும் விரும்பினோம். மேலும், அவர் தனது மந்திர இசை மூலம் அத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டுவரக்கூடிய ஒரு இசை மந்திரவாதி. இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. அவை உணர்வு ரீதியான மற்றும் ஊக்கமளிக்கும் பாடல்கள். விரைவில் பாடல்கள் இசையமைக்க துவங்குவோம்” என்றார்.\nஜூன் இறுதியில் வெளியாகும் ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிய மண்ணின் மைந்தர்கள் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். வைரபாலன் கலை இயக்குனராகவும், ராகுல் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கிறார். கட்ஸ் அண்ட் க்ளோரி ஸ்டுடியோஸ் சார்பில் ஜி.மனோஜ் மற்றும் ஜி.ஸ்ரீஹர்ஷா மற்றும் PMM ஃபிலிம்ஸ் சார்பில் பி.பிரபா பிரேம் இணை தயாரிப்பு செய்கிறார்கள்.\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nதிரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87”\nகிணற்றுக்குள் விழுந்த நமீதா.. பதறிய ஊர் மக்கள்.\nகால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’...\n20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும்...\nநிமிடங்களில் லட்சங்களை அள்ளி ஹிட்டான ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் ஜில்ஜில் ராணி பாடல்\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche/macan/variants.htm", "date_download": "2021-01-19T00:15:41Z", "digest": "sha1:BXIAYVF54WIILYRFKT3EV3LUWMCZSFA2", "length": 7844, "nlines": 197, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி மாகன் மாறுபாடுகள் - கண்டுபிடி போர்ஸ்சி மாகன் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்ஸ்சி மாகன்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபோர்ஸ்சி மாகன் மாறுபாடுகள் விலை பட்டியல்\nமாகன் 3.0 twin டர்போ வி6\nமாகன் 3.0 twin டர்போ வி6\nமாகன் 2.0 டர்போ1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.69.98 லட்சம்*\nPay Rs.13,97,000 more forமாகன் 3.0 twin டர்போ வி62997 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல் Rs.83.95 லட்சம்*\nஎல்லா மாகன் விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் போர்ஸ்சி மாகன் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக மாகன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with all சக்கர drive\nஐஎஸ் it கிடைப்பது near my area\nஐஎஸ் it mild ஹைபிரிடு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=53%3A2013-08-24-00-05-09&id=17%3A2011-03-05-18-50-00&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=69", "date_download": "2021-01-18T22:54:49Z", "digest": "sha1:SQFUGDIZJAKYZEEI4T6UM74KSVN6WO7Q", "length": 19938, "nlines": 23, "source_domain": "www.geotamil.com", "title": "டாக்கா: பிசாசு நகரம் - சுப்ரபாரதிமணியன் -", "raw_content": "டாக்கா: பிசாசு நகரம் - சுப்ரபாரதிமணியன் -\nSaturday, 05 March 2011 13:48\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nஅயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப் போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. முக்கிய பாகங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன. தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.\nடாக்காவின் உணவில் டாக்கா கபாப்பும், பக்கர் காளியும், பிரியாணியும் முக்கியமானவை. பக்கர்காளி காலை உணவு. ரசகுல்லா, குலோப்ஜமுன் உட்பட ஏகப்பட்ட இனிப்பு வகைகள். “மச்சே பாடே பெங்காலி “ என்கிறார்கள். வங்கதேசத்தவனை அரிசியும், மீனும்., மட்டனும் வளர்த்திருக்கின்றன.பாலுக்குத் தட்டுப்பாடு. ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கிறார்கள். எல்லாவற்றிலும் இனிப்பு சேர்க்கிறார்கள். “ நக்சி பித்தாஸ் “ என்ற அரிசியில் செய்த இனிப்பு கலந்த புட்டொன்றை ஒரு வயதானவள் தெருவில் விற்றுக் கொண்டிருந்ததை வாங்கிச் சாப்பிட்டோம். “ இது கல்யாணத்தின் போது மணமகளுக்கு விசேசமாக செய்து தருவது. இதைச் சாப்பிடுவது பாக்கியம். “ வயதானவள் இதைச் சொல்லும் போது புதுமண்பெண் போல முகம் சிவந்து விட்டது. புஸ்டியான இளம் பெண்கள் மத்தியில் நன்கு திடமாகவே அவள் இருந்தாள். “ நல்லா சாப்புடுவாங்க எங்க ஆளுக. பஞ்சோ பண்சோனர் தேஸ் – 5 விதமான உணவைச் சாப்பிடுபவர்கள் தேசம். “\n“ பாண்டா இருக்கவே இருக்கு “\n” இல்லே. தண்ணீ ஊத்தி வைத்த இரவுச் சாப்பாடு. “\n“ பழைய சோறா “\n“ உப்பும் மிளகாயும் சேர்த்தால் அமிர்தம். அரிசியில் செய்ய்யும் மூன், கூரம், சீரா இவையெல்லாம் கூட அமிர்தம்தா .. “\nகடினமான எலும்பாக இருக்கிறதேயென்று இரவு உணவு விடுதியில் விசாரித்தேன். ” நாட்டுக்கோழி கூட சாதாரணமாக கிடைக்குமா “\n“ இது நாட்டுக் கோழியில்லே. வாத்துக்கறி . நாளைக்கு ராத்திரி டின்னர்லே ஒட்டகக் கறி போட்டர்லாமா.”\nபாஸ்போர்ட்டைக்காட்டி கூட வந்த நண்பர்களில் சிலர் மது பானங்களை வாங்கினர். என்னுடன் வந்தவர்களில் தொழிற்சங்கத் தலைவர்கள், தன்னார்வக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் என 12 பேர் கொண்ட குழு டாக்காவில் பின்னலாடையின் அபரிமித ஏற்றுமதி பற்றி தெரிந்துகொள்ளச் சென்றிருந்தோம். “ என்ன பிராண்டிக்கு இவ்வளவு பஞ்சம். ..விஸ்கியா சாப்புட வேண்டியிருக்குது. “ என்றார் கூட இருந்த ஒரு நண்பர். குரானில் “ மது சாப்பிடுவது பகைமை தரும் . பலனை விட துன்பம் அதிகம் தருவது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே தடை” என்கிறார்கள். மதுவுக்கு இருக்கும் தடை கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. திருட்டுச் சாராயம் ரகசியமாக ஊடுருவி விட்ட்து. கிராமப்புறங்களில் மோலோ அல்லது பங்களா என நாட்டுச் சரக்குக் கிடைக்கிறது. கிறிஸ்துவ நிகழ்ச்சிகள், திருமணங்களில் வைன் பயன்படுத்தத் தடை இல்லை. டாக்கா நகரம் முழுக்க ஆள் மிதிக்கும் லட்சக்கணக்கான ரிக்சாக்களால் நிரம்பி வழிகிறது. ரிக்சாக்களையும், வெளிநாட்டுக்கார்களின் நெரிசலையும் மீறி 10 கி மீ கடக்க 2 மணி நேரமாகிவிடுகிறது. ஒரு ரிக்சாக்காரன் சொன்னது: “ காரோ என்ற எங்க ஆதிவாசிகள் பயன்படுத்தும் மது இங்கே எனக்குக் கிடைத்துவிடுகிறது. “\nமதுவை தடை செய்திருக்கும் நாட்டில் விபச்சாரம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற 20 சிவப்பு விளக்குப் பகுதிகள் டாக்காவில் உள்ளன. குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் உள்ளது. 12 வயதில் பின்னலாடைத்தொழிலுக்காக பர்குனா மாவட்ட்த்திலிருந்து டாக்கா வந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு ஓட்டல் ஒன்றில் சேர்க்கப்பட்டு பின் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டதை ஒரு விவரணப்பட்த்தில் பார்த்தேன். அவள் சரீபா: சரீபாவைப்போல 30, 000 குழந்தைகள் இத்தொழிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வங்க தேச அரசியல் சட்டம் சூதாட்டமும் , மது அருந்துவதும் பெரும் குற்றங்கள் என்கிறது. இங்கு சாலையோரங்களில் விலைமகளிர் நின்று கொண்டிருப்பது தினமும் தென்படுவது. ஏழைப்பெண்களும், நகர சேரிப்பெண்களும் இதில் அதிகம். கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம் ப்ற்றி ஒருவன் சொன்னதாக ஒரு பெண் பத்திரிக்கையாளர் சொன்னது: “ முட்டைகளோடு இருக்கிற மீனுக்கு ருசி அதிகம். அது மாதிரி கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வது சுவாரஸ்யமானது”. இலீஸ் மற��றும் சீத்தல் ஆற்று மீன் வகைகள் இங்கு கிடைக்கின்றன. ஈலிஸா, ஈலிகா, ஹில்ஸா என்றும் பெயருண்டு, இப்பெயர்களில் பெண்களும் இருக்கிறார்கள்.\nஸேக்முஜிபுர் ரகுமானின் மகள் சேக்ஹசீனா இப்போது பிரதமர். ( முஜிபுரைப் பிரதமராக்கி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கித்தந்த இந்திராகாந்திக்கு சிலை இல்லை) வங்கதேச அவாமிலீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். அவாமிலீக் கட்சி இட்துசாரிகளையும், மதச்சார்பற்றவர்களையும் கூட்டணியில் வைத்திருக்கிறது. தேசியக்கட்சி பிரதானக் கட்சி. இது இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. தொழிற்சங்க வாதிகளுக்கு அடக்குமுறையும் சிறையும் சுலபமாக சேக்ஹசினா ஆட்சியில் கிடைத்துவிடுகின்றன.\n30 லட்சம் பனியன் தொழிலாளர்கள் உள்ள ஊரில் தினசரி சம்பளம் 52 ரூதான். டாக்கா. இது வெகுக்குறைவு. இரண்டு மாதங்கள் முன் 15000 பனியன் தொழிலாளர்கள் நட்த்தியப் போராட்ட்த்தில் காவல் துறையுனருடன் நடந்தப் போராட்டத்தில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் பலத்த சேதம் தொழிலாளர்களுக்கு. 12 வயது முதல் குழந்தைத்தொழிலாளியாக இருந்து பின் படித்து முன்னேறிய 30 வயது கல்பனா என்ற தொழிற்சங்கத்தலைவரை சந்தித்தோம். ” 5000 டாக்கா கேட்டோம். 3000 கொடுக்கலாம். இப்போது 1663 டாக்காதான். 5000 கொடுத்தால் எல்லா பனியன் கம்பனிகளையும் மூடவேண்டியதுதான் என்கிறார்கள். முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்வதை விரும்புவதில்லை “ என்கிறார்,\nகாவல்துறையினருக்கு மரியாதை இல்லை. மாமா என்று கேலிச் சிரிப்புதான். நிறைய லஞ்சம் வாங்குவதால் அப்படி கேலி மரியாதை. ஊழல் மலிந்த நாடு. டாக்கா விமான நிலையத்தை விட்டு இந்தியா வரும்போது ஒரு தொழிற்சங்கத்தலைவர் டாக்கா பண நோட்டுகள் வைத்திருந்ததைப் பிடுங்கிக் கொண்டாகள். 1000 டாக்கா லஞ்சம் கொடுத்தபின் டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அவரை விடுவித்தனர். டாக்காபணத்தை இந்திய ரூபாயாக மாற்ற 50 சதம் கழிவு போட்டு மீதியைத்தான் தந்தார்கள். “ கல்கத்தா ஏர்போர்ட்லே போயி எறங்குனா இது செல்லாத நோட்டு. கிழிச்சுதா போடணும். எங்க்கிட்டே குடுத்தா 50 ரூபாயாச்சும் மிஞ்சும்” வேறு வழியில்லாமல் நாங்கள் எல்லோரும் கையில் இருந்த டாக்கா பணத்தைக் கொட��த்துவிட்டு பாதிப்பணமே வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.\nடாக்கா திரைப்பட உலகின் பெயர் ‘ டாலிவுட் ‘ . நம்ம ஊர் கோலிவுட், பாலிவுட் போல வருடத்திற்கு 100 படங்கள் வெளிவந்த காலம் உண்டு. இப்போது சுருங்கி விட்ட்து. இந்தித் திரைப்படங்கள் திரையிட அங்கு தடை.. திருட்டு டிவிடி இந்திப்படங்கள் , பாடல்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. பலர் எங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.” தயவு செய்து பங்களாதேஸ் படங்களுக்குப் போய் விடாதீர்கள். “ கபர்சிங்குகளின் ஆதிக்கம் அதிகம். “ கபர்தார்”.\nஎழுத்தாளர்கள் டாக்காவை பிசாசு நகரம் என்கிறார்கள். தஸ்லிமா நஸ்ரின் பாபர்மசூதி இடிக்கப்பட்டதையும் இந்துக்கள் துன்புறுத்தப்பட்டதையும் பற்றி “ லஜ்ஜா” நாவலில் எழுதிய காரணத்தால் பத்வா தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி, ஸ்வீடன், இந்தியா என்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் இதை சாத்தான் நகரம் என்கிறார். தினமும் 8 மணி நேரம் மின்சாரவிநியோகம் இல்லாதத் தலைநகரம். இருளில் டாக்கா பெரிய பூதமாக பயமுறுத்துகிறது. டாக்காவிலேயே 8 மணி நேர மின்வெட்டு என்றால் பிற நகரங்களிலும், கிராமங்களிலும் கேட்கவே வேண்டாம். இருட்டு சாத்தான் நிரந்தப்பிடியில் வைத்திருப்பான். அந்நிய செலவாணி அதிகம் தரும் பனியன் தொழிலே இதன் பிரகாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/gold-smuggling-case/", "date_download": "2021-01-18T22:42:26Z", "digest": "sha1:JPXUEE6DNJVA5CNCAQCJBJ5AO5PH6MUD", "length": 12279, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "Gold smuggling case | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல்\nதிருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளயின ஸ்வனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க…\nதங்கக்கடத்தலில் முதல்வர் பெயரை சேர்க்க வலியுறுத்தல்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்வப்னாவின் ஆடியோ…\nதிருவனந்தபுரம்: ஐக்கியஅரபு அமிரகம் தூதரகம் பெயரில் கேரளாவில் தங்கக்கடத��தல் செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த…\nதங்கக்கடத்தல் வழக்கு: சிவசங்கரனைத்தொடர்ந்து, கேரள மாநில கம்யூ.செயலாளர் மகன் பினீஷ் கோடியேரியும் கைது…\nபெங்களூரு: கேரள மாநிலத்தை உலுக்கி எடுக்கும் தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக, கம்யூ.செயலாளர் மகன் பினீஷ் கோடியேரி கர்நாடக மாநில அமலாக்கத்துறையினரால்…\nதங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு: விசாரணை வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைப்பு\nகொச்சி: தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவின் மீது நடைபெறும் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு கொச்சி…\nகோழி கூவும் நேரத்தில் விசாரணைக்கு வந்த அமைச்சர்..\nகோழி கூவும் நேரத்தில் விசாரணைக்கு வந்த அமைச்சர்.. தூதரகம் வாயிலாகக் கேரளாவுக்குத் தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கு தொடர்பாக அந்த…\nதங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு விருந்தளித்த அமைச்சர் மகன்..\nதங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு விருந்தளித்த அமைச்சர் மகன்.. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் புயலை உருவாக்கி வருகின்றன….\nசர்ச்சைக்குரிய தங்கக்கடத்தல் வழக்கு: கேரள அமைச்சர் ஜலீலிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை\nதிருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய தங்கக் கடத்தல் வழக்கில் கேரள அமைச்சர் ஜலீலிடம் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தி உள்ளது. ஐக்கிய அரபு…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/pongal-gift-with-rs-1000/", "date_download": "2021-01-18T22:22:24Z", "digest": "sha1:45VBVCO2K2IWG4ZHQNFEFRI27ZAGEHN4", "length": 8931, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "Pongal gift with Rs. 1000! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது….\nதமிழகத்தில் 7ந்தேதி முதல் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்\nசென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் வரும் 7ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று…\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\nஓஸ்லோ: நார்வே நாட்டில், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட முதியவர்கள் சிலர் மரணமடைந்ததற்கும், கொரோனா தடுப்பு மருந்திற்கு எந்த தொடர்பும்…\nசென்னையில் இன்று 801 பேருக்கு கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 10,256 பேர்\nசென்னை இன்று சென்னையில் 801 ப���ருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மொத்த எண்ணிக்கை 1746 ஆகி உள்ளது. நாடெங்கும் கடந்த 16 ஆம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு…\nசென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர்…\nதமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725…\nபுகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு\nடில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்…\nஎடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா\nஆஸ்திரேலியாவுக்கு இப்படி ஒரு ஆபத்தான சென்டிமென்ட் இருக்கிறதா..\nராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nதற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம்\nநார்வே முதியவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பு மருந்து காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Famous-heroine-turned-cook-Melting-reason-inside-Viral-issues-in-social-media-17523", "date_download": "2021-01-18T22:29:00Z", "digest": "sha1:RF3XBSMHX73BJVFQP3UN23RB25JKX2VY", "length": 7318, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "வெளிநாட்டில் சமையல் வேலை செய்யும் பிரபல தமிழ் நடிகை..! ஆனால் நெகிழ வைக்கும் காரணம்! ஏன் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\nவெளிநாட்டில் சமையல் வேலை செய்யும் பிரபல தமிழ் நடிகை.. ஆனால் நெகிழ வைக்கும் காரணம் ஆனால் நெகிழ வைக்கும் காரணம்\nபிரபல முன்னாள் நடிகை தற்போது சமையல் கலைஞராக மாறியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1990-களில் தென்றலே நெஞ்சை தொடு, விடிஞ்சா கல்யாணம் ஆகிய வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஜெயஸ்ரீ. திருமணம் செய்து கொண்ட பின்னரும் சிறிது காலம் நடித்து வந்தார். பின்னர் திடீரென்று அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் அமெரிக்காவில் பல்வேறு தன்னார்வல நிறுவனங்களில் இணைந்து கொண்டு சமையல் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். வணக்கம் மனநிறைவு கொடுப்பதால் இந்த பணிகளை செய்து வந்ததாக கூறியுள்ளார். இவரால், இவருடைய மகனும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த தொண்டு நிறுவனத்திற்கு சென்று சமையல் செய்து வருகிறார்.\nஇந்த செய்தியை அறிந்த அவர் காலத்தில் நடித்து வந்த நடிகைகள் பலரும் ஜெயஸ்ரீயை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளனர்.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/vanitha-vijayakumar-at-big-boss-house-6592", "date_download": "2021-01-18T23:59:04Z", "digest": "sha1:LR76JFHMKKFHEHWUNYQ7QBAMBT7BMAGA", "length": 7956, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிக்பாஸ் 3 வீட்டில் வனிதா விஜயகுமார்! வெட்டு குத்துக்கு கேரண்டி! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\nபிக்பாஸ் 3 வீட்டில் வனிதா விஜயகுமார்\nபிக்பாஸ் 3 வீட்டிற்குள் நடிகை வனிதா விஜயகுமார் சென்றுள்ளதால் வெட்டு குத்து நிச்சயமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.\nபார்க்க பரம சாதுவாக காட்சி அளிப்பவர் நடிகை வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். இதுவரை மூன்று பேரை வனிதா திருமணம் செய்தவர் என்பது கூடுதல் தகவல். இதில் இருவரை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து விவகாரத்து பெற்றதினால் மூன்றாவது நபருடன் திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து பின்னர் பிரிந்துள்ளார். மேலும் இவரது மகனை மையமாக வைத்து விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதல் அனைவரும் அறிந்த ஒன்று.\nவிமான நிலையத்தில் வைத்து விஜயகுமாரை தாக்கி அவரிடம் இருந்து மகனை பிரித்து இழுத்துச் சென்றதன் மூலம் வனிதா உலகப் புகழ்பெற்றவர். மேலும் தந்தையின் வீட்டை காலி செய்ய முடியாது என்ற விவகாரத்தில் செய்தியாளர் ஒருவரைஅடிக்க நைட்டியுடன் ஓடி மேலும் சர்ச்சையை கிளப்பினார். வனிதா மீது ஏராளமான புகார்கள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.\nஇந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதால் அங்கு இருப்பவர்கள் பீதியில் உள்ளனர். வனிதாவை பார்த்த உடேனேயே இவரா என்று பலரும்அதிர்ச்சி அடைந்ததை காண முடிந்தது. இதனால் வீட்டிற்குள் நிச்சயம் வெட்டுகுத்து நடைபெற வாய்ப்பு உள்ளது என லேசாக சினிமா துறையினர் இடையே கிண்டலடிக்கபடுகிறது.\nசசிகலா என்பது ஒரு மாயை.... அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் நேராது. ...\nவிபத்தை தவிர்த்து, விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாப்போம். முதல்வர் ...\nமுதல்வர் எடப்பாடியின் டெல்லி பயணம்... அ.தி.மு.க. கூட்டணிக்கு நல்ல நே...\nபாண்டிச்சேரியில் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20(garlic%20chutney%20)_18188.html", "date_download": "2021-01-18T22:47:47Z", "digest": "sha1:VDZKJX73KDC37A23TKWSGS2PULTTOYDZ", "length": 15054, "nlines": 248, "source_domain": "www.valaitamil.com", "title": "பூண்டு சட்னி (garlic chutney )", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nசின்ன வெங்காயம் - 15\nமிளகாய் வத்தல் - 5\n*முதலில் பாகற்காயை வட்டமாக வெட்டி கொள்ளவும் .\n*கடாயில் சிறிது என்னை விட்டு பாகற்காயை வறுக்கவும் .அதில் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும் .நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும் .\n*பிறகு மிஸ்சியில் வெங்காயம்,பூண்டு,வத்தல்,புலி,உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும் .பிறகு வெந்த பாகற்காயை சேர்த்து அரைக்கவும் .\n*இறுதியில் கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை,வத்தல் சேர்த்து வறுத்து அரைத்த பொருளுடன் சேர்க்கவும் .\n*பாகற்காய் சட்னி தயார் .\n-நன்றி மைதிலி தியாகு , USA\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவலைத்தமிழ் - பன்னாட்டுப் பொங்கல் பட்டிமன்றம்..\n\"சித்த மருத்துவ பட்டப்படிப்பு - கலந்தாய்வு வழிகாட்டுதலும் , வேலைவாய்ப்பும்\"\nமார்கழி இணையவழி இசைத்திருவிழாவில் செல்வன். நித்தின் செந்தில்குமார் மற்றும் செல்வி. யாழினி ராஜேஷ்குமார் பாடிய தமிழிசை பாடல்கள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க - 10 | அயல்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தல்- ஓர் அனுபவப் பகிர்வு | இ. சுந்தரமூர்த்தி\n​மார்கழி இசை விழா 2020-21, நிகழ்வு - 28 | செல்வி. PR. நிகாரிக்கா பாடிய தமிழிசை பாடல்கள்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/villupuram-girl-jayasri-murder-issue", "date_download": "2021-01-18T23:52:28Z", "digest": "sha1:DX3OGNNG25E2ORTFNDKHUQU362MEZIZL", "length": 7479, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 May 2020 - ‘‘அண்ணா... தண்ணி தாங்கண்ணா...’’ | Villupuram girl jayasri murder issue", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஐபேக் ஹைஜாக்\nபுது அவதாரம் எடுக்கக் காத்திருக்கும் டாஸ்மாக் மாஃபியாக்கள்\n‘‘பசியைப் போக்குகிறதா ரேஷன் அரிசி\nநல்லா இருக்கும் சாலைக்கு ரூ.5,000 கோடி\nஷாக் அடிக்கும் மின் திருத்தச் சட்டம்\nமதுக்கடைகளைத் திறக்கப் போராடும் அரசு... குறு, சிறு தொழில் நிறுவனங்களை கவனிக்குமா\nமுதல்வரின் உறவினர்களுக்காக நடக்கிறதா ஊழல்\nசத்தம் கேட்குதேன்னு வெளியில் வந்தவனை குத்திக் கொன்னுட்டாங்க...\nசிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீள என்ன வழி - தேவை, போர்க்கால உதவி\nபாய்ஸ் லாக்கர் ரூம்... டெல்லியை அதிரச் செய்த பாலியல் வக்கிரம்\n - 22 - தாய் அழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர\nமுன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி\nபத்திரிகை துறையின் மீது கொண்டே அதீத காதலால், இத்துறையில் என்னை அற்பணித்துக்கொண்டேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறேன்... 2 ஆண்டுகள் தூர்தர்ஷனில் கேமிரா மேனாக பணியாற்றினேன். \"2012-ம் ஆண்டு விகடனில் சேர்ந்து, விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறேன்... எனக்கு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புகைப்படம் எடுப்பது பிடிக்கும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/56940/", "date_download": "2021-01-18T22:30:34Z", "digest": "sha1:IOCUJCSPIUFWWGC7CJLEQOQV7NSOQ7UF", "length": 21742, "nlines": 194, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐவருடன் வாழ்ந்த 'திரெளபதி' உலகின் முதல் ப��ண்ணியவாதியா? - GTN", "raw_content": "\nஇலக்கியம் • பல்சுவை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஐவருடன் வாழ்ந்த ‘திரெளபதி’ உலகின் முதல் பெண்ணியவாதியா\nதிரெளபதிதான் உலகின் முதல் பெண்ணியவாதி என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ராம் மாதவ், திரெளபதின் பிடிவாதமே மகாபாரத போருக்கு காரணம் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.\n‘ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்’. இதைச் சொன்னவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ராம் மாதவ். திரெளபதி தான் உலகின் முதல் பெண்ணியவாதி என்கிறார்.\nதிரெளபதின் பிடிவாதமே மகாபாரத போருக்கு காரணம் என்கிறார் அவர். அந்தப் போரில் 18 லட்சம் பேர் மாண்டனர் என்கிறது மகாபாரதம். ராம் மாதவின் இந்தக் கருத்து மக்களிடையே, சமூக ஊடகங்களில் பரவலான விவாதங்களை தூண்டிவிட்டது. எதிர் கருத்துகள் மட்டுமல்ல ஆதரவு கருத்துகளையும் பார்க்க முடிகிறது.\n பெண்ணியவாதியின் அடையாளம் என்பது கணவனின் பேச்சைக் கேட்காமல் இருப்பதா\n‘What draupati did to feed ten thousand sages’ என்ற புத்தகத்தை எழுதிய அனிதா நாயர் இதுபற்றி என்ன சொல்கிறார்\n“சமத்துவமின்மை மற்றும் அநியாயத்திற்கு உட்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதி பாஞ்சாலி”. “பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை காப்பவர் கணவர். ஆனால் நிறைந்த சபையில் பஞ்சாலியின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்த முயற்சிகள் நடைபெற்றபோது, அங்கு அமர்ந்திருந்த அவளின் ஒன்றல்ல ஐந்து கணவன்களும் தங்களது கடமைகளை செய்தார்களா\n“சூழ்நிலைகளால் வஞ்சிக்கப்பட்டவள் திரெளபதி” என்கிறார் அனிதா நாயர். தனது உணர்வை, உணர்ச்சிகளை விருப்பத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்த சந்தர்பம் கிடைக்காத தங்கக்கூண்டு கிளி பாஞ்சாலி”.\nஉண்மையில் திரெளபதி பெண்ணியவாதி என்று சொல்லமுடியாது. தன்னுடைய விருப்பத்தின் பேரிலா ஐந்து சகோதரர்களை மணந்தார் பாஞ்சாலி\nஉண்மையில் சுயம்வரத்தில் பாஞ்சாலி மாலையிட்டு மணாளனாக தேர்ந்தெடுத்தது வில்லாளி அர்ஜுனனை மட்டுமே. அவன் அர்ஜுனன் என்பதுகூட அப்போது அந்த பாஞ்சால நாட்டு இளவரசிக்கு தெரியாது.\nஐந்து ஆண்களை திரெளபதியின் திருமணம் செய்து கொண்டது பற்றி மகாபாரதத்தி���் இரண்டு கதைகள் உள்ளன. சுயம்வரத்தில் வெற்றிபெற்ற அர்ஜுனன் பாஞ்சாலியுடனும் தன் சகோதரர்களுடனும் தாயிடம் வந்தபோது, அர்ஜுனன் அழைத்துவந்தது பெண் என்றே தெரியாமல் ‘ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று உத்தரவிட்டார்.\nமாமியாரின் ஒற்றை வாக்கை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் ஐவருக்கு மாலையிட்டு ‘பாஞ்சாலி’ ஆனாள் திரெளபதி. மற்றொரு கதையின்படி, முற்பிறவியில் தவம் இருந்து சிவனிடம் வரம் கேட்ட திரெளபதி, ‘எல்லா சிறப்புகளும், திறமைகளையும் கொண்ட கணவர் வேண்டும்’ என்று கோரினாராம்.\n“உலகில் எந்தவொரு மனிதனிடமும் எல்லா சிறப்புகளும், திறமைகளும் இருக்காது, எனவே உலகில் சிறந்த பண்புகளையும், திறமையையும் பெற்ற ஐவரை மணக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது”.\nஅதாவது திரெளபதி பெற்ற வரமே அவருக்கு சாபமானது என்று சொல்லலாமா\nதிரெளபதி ஐந்து கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழவில்லை. ஆண்டுக்கு ஒரு கணவர் என்று சுழற்சி முறையில் வாழ்ந்தார். ஆனால் அவளுக்கு விருப்பமான கணவருடன் வாழமுடியாது. அதுமட்டுமா மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு கணவனுடன் வாழ்ந்த பிறகு அடுத்த கணவருடன் செல்வதற்கு முன்பு மீண்டும் அவரது கன்னித்தன்மை மீண்டுவிடும் மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு கணவனுடன் வாழ்ந்த பிறகு அடுத்த கணவருடன் செல்வதற்கு முன்பு மீண்டும் அவரது கன்னித்தன்மை மீண்டுவிடும் அதாவது அவளது ‘கற்பு’ பாதுகாக்கப்படும். ஆனால், பல தாரங்களை மணந்துகொண்ட பாண்டவர்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை.\nதிரெளபதி பெண்ணியவாதி என்பதற்கு ராம் மாதவ் கூறும் காரணம் அபத்தமானது ஆபத்தானது, வேடிக்கையானது என்கிறார் அனிதா. ஒன்றுக்கு மேற்பட்டவர்களை தேர்ந்தெடுப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் திரெளபதி தனது ஆசைப்படியா ஒன்றுக்கு அதிகமானவர்களை மணந்தார் ஐந்து கணவர்கள் என்பது திரெளபதியின் மீது சுமத்தப்பட்ட சுமை.\nபெண்ணியவாதிகள் என்றால் கொடூரமானவர்கள், நியாயமற்றவர்கள் என்று கூறுகிறாரா ராம் மாதவ் என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார் அனிதா நாயர். ஆண்களுக்கு சமமான மனித பிறவிகளே பெண்கள் என்பதை வலியுறுத்துகிறார்கள் பெண்ணியவாதிகள். இதை புரிந்துக் கொள்ளவேண்டும். பெண்களை சக மனிதர்களாக பாருங்கள். அவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்கவேண்டா���்.\nஅதுமட்டுமல்ல, இதிகாசங்கள், புராணங்கள், கதைகள், கற்பனைக்கதைகள் ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசங்களையும் புரிந்துக் கொள்ளவேண்டும். ‘மிஸ் திரெளபதி குரு’ என்ற புத்தகத்தை எழுதிய த்ரிஷா தாஸ் மகாபாரத போருக்கு திரெளபதி காரணம் என்ற கருத்தை வன்மையாக கண்டிக்கிறார்.\nபிபிசியிடம் பேசிய அவர், “குடும்ப சொத்து, ஆட்சி உரிமை, அதிகார போட்டி, ஆண்களின் அகங்காரம் ஆகியவையே மகாபாரத போருக்கு காரணம், பாஞ்சாலியோ அல்லது வேறு எந்த பெண்ணோ இந்தப் போருக்கு காரணமில்லை” என்று சொல்கிறார்.\nதிரெளபதியை மகாபாரத போருக்கு காரணமாக கூறுவது பாதிக்கப்பவரையே குற்றவாளி என்று கூறுவதற்கு சமமானது என்று அவர் சாடுகிறார்.\nகெளரவர் மற்றும் பாண்டவர்களிடையே பகடையாக பயன்படுத்தப்பட்டவர் பாஞ்சாலி. திரெளபதியை திருமணம் செயவதற்கு முன்பே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பங்காளிச்சண்டை பகைமையாக மாறியிருந்தது.\nமனஉறுதியும் மனோதிடமும் கொண்டவர் திரெளபதி என்பதை ஒப்புக்கொள்ளும் த்ரிஷா, மகாபாரத போருக்கு காரணம் பாஞ்சாலியே என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று புறந்தள்ளுகிறார்.\nமகாபாரத போருக்கு காரணம் யார் என்ற வாத விவாதங்கள் தொடர்ந்து சொற்போராக நீளும். கண்ணன் என்ற தோழனின் பேச்சை திரெளபதி கேட்டது அவர் கடவுள் என்பதால்தான் என்றும் அந்த சொற்போரின் வரம்புகள் இறுதியில் அடங்கிவிடும்.\n1)படத்தின் காப்புரிமைSTAR PLUS/YOU TUBE GRAB\n5)படத்தின் காப்புரிமைB.R CHOPRA & RAVI CHOPRA\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி\nஅமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கத் தூதரகத்தில் மகஜர்\nசர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – அரசாங்கம்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது January 18, 2021\n ரதிகலா புவனேந்திரன். January 18, 2021\nயாழ் மாவட்டத்தின் பிரதான சந்தைகள் திறக்கப்பட்டன. January 18, 2021\nவிளக்கமறியலில் இருந்தவரின் வங்கிக் கணக்கில் 62 மில்லியன் கொடுக்கல் வாங்கல்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksradhakrishnan.co.in/?tag=tamilnadu-cements", "date_download": "2021-01-18T23:42:46Z", "digest": "sha1:IXBVT4IUUAMULDECTKZLBLFP7FLTQWIZ", "length": 12834, "nlines": 45, "source_domain": "ksradhakrishnan.co.in", "title": "Tamilnadu Cements | K S Radhakrishnan - Activist, Author, Rights Advocate", "raw_content": "\nஇந்தவார ஜூனியர் விகடனில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலைப் பிரச்சனை குறித்து… – Tamil Nadu cements Alankulam.\nஇந்தவார ஜூனியர் விகடனில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை பிரச்சனை குறித்து நான் தொடுத்த வழக்கு சம்பந்தமான பேட்டி, செய்திக் கட்டுரையாக வந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த பொழுது திட்டமிடப்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சிகாலத்தில் 1970களில் தொடங்கப்பட்டது ஆலங்குளம் சிமெண்ட் ஆலை. 1986காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இதை விற்க முயற்சி செய்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனை குறித்து நான் தொடர்ந்த வழக்கால் விற்கமுடியவில்லை. தற்போதும் இந்த ஆலையினை மூடிவிட்டு தனியாருக்கு விற்க முயற்சிகள் நடப்பதைக் […]\nஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் – Alankulam TamilNadu Cements -TANCEM.\nஆலங்குளம் ஆலையினை அமைச்சர் மூடமாட்டோம் என்று சொல்கிறார். அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மூடப்போகிறோம், அதற்கு மனு செய்ய அவகாசம் கேட்கிறார். ******* விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்ட் ஆலையினை மூடக்கூடாது என்றும் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் சென்னை […]\nஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை மூடுவதையும், விற்பதையும் தடுக்க உயர்நீதி மன்றத்தில் விசாரணை. : W.P. against Tamil Nadu Cements (TANCEM), Alankulam – (2)\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்ட் ஆலை மூடக்கூடாது என்றும் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நான் தாக்கல் செய்திருந்த ரிட் மனு ( WP 4696 /2015) இன்றைக்கு (31-03-2015) விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இதுகுறித்து விளக்கம் கேட்டு, மாநில அரசுக்கு உரிய தாக்கீது நோட்டீசு அனுப்பியுள்ளது. ஏற்கனவே இப்பிரச்சனை சம்பந்தமாக 1986ல், என்னுடைய ரிட் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அன்றைக்கு […]\nஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை மூடுவதையும், விற்பதையும் தடுக்க உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு : W.P. on Tamil Nadu Cements (TANCEM), Alankulam,\nவிருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையினை மூட்விட்டு தனியாருக்கு விற்கலாம் என்ற நிலையில் அதனை எதிர்த்து சென்னைன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளேன். அம்மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு எண் : 10589/1986 தாக்கல் செய்து அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவு பொற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் கருவிகளும் பொறுத்தப்பட்டன. அப்போதே ஆலையினை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு […]\nஆலங்குளம் சிமெண்ட் ஆலைப் பிரச்சனை.\nஆலங்குளம் சிமெண்ட் ஆலைப் பிரச்சனை குறித்து, விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் சிமெண்ட் ஆலையினை திரும்பவும் நவீனப்படுத்த வேண்டுமென்று, மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டியதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிமெண்ட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுஅடைவது குறித்து 1986ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 1997காலகட்டத்தில், நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை முதல்முறையாக நவீனப்படுத்தப்பட்டது. தற்போது திரும்பவும் மாசு வெளியேறுவதும், ஆலையினை மூடத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இப்பிரச்சனை குறித்து, சென்னை […]\nஉழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம்\nசென்னையின் பாரிமுனை பகுதி பற்றி சில பதிவுகள்…\nவட சென்னை – ‘அகஸ்தியா’\nஇந்தியாவில் மாநிலங்கள் வாரியாக ஆட்சிமொழியும்\nபிரஷாந்த் பூஷனும் உச்ச நீதிமன்ற தண்டனை அறிவிப்பும்\nபிரணாப் முகர்ஜியும் தமிழக அரசியலும்\nஇலங்கை தேர்தல், இனி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9483:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2021-01-18T23:17:13Z", "digest": "sha1:FTN6QEZQH7GLFEB6KW5QUNXPBXOYJF2Q", "length": 16706, "nlines": 131, "source_domain": "nidur.info", "title": "மாற்றான் மனைவியின்மீது மையல் கொண்ட நபி தாவூது அலைஹிஸ்ஸலாம்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு மாற்றான் மனைவியின்மீது மையல் கொண்ட நபி தாவூது அலைஹிஸ்ஸலாம்\nமாற்றான் மனைவியின்மீது மையல் கொண்ட நபி தாவூது அலைஹிஸ்ஸலாம்\nமாற்றான் மனைவியின்மீது மையல் கொண்ட நபி தாவூது அலைஹிஸ்ஸலாம்\nநபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தேனிசை குரலால் சபூர் வேதத்தை ஓதும் தனித்துவத்தை இறைவன் வழங்கி இருந்தான். இது தலைமையத்துவத்திற்கு சிறப்பாக இருந்தது.\nஇன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம். (அல்குர்ஆன் : 34:10)\nஒரு நாள் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்க��் தங்களின் வணக்க மாளிகையின் முன் பக்க கதவுகளை உட்புறமாக தாழிட்டு விட்டு மாளிகையில் அமர்ந்து மனமொன்றி இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது இருவர் சுவர் ஏறி தொப்பென்று கீழே குதித்து உள்ளே நுழைந்தனர் அவர்களை கண்டதும் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திடுக்கிட்டார்கள்.\n\"ْதாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர் நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக (அதில்) தவறிழைத்து விடாதீர் எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக\n(அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது; அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.”\n(அதற்கு தாவூது அலைஹிஸ்ஸலாம்:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (அல்குர்ஆன் 38: 22-24)\nநபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தீர்ப்பு வழங்கியது தவறேதும் ஏதும் இல்லையே பின் ஏன் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டார்கள் அவர்கள் தீர்ப்பு கூறி வாய் மூடுமுன் அவர்களின் அறிவுக் கண்கள் வெளிச்சம் பெற்றன. அவர்களின் மனச்சான்று அவர்களை குத்தியது.\nகாரணம் தீர்ப்பு கேட்டு வந்த இருவரும் \"தாவூத் தமக்கே தாம் தீர்ப்பளித்துக் கொண்டார்\" என்று கூறியதும் வந்திருந்த இருவரும் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர்கள் என்ற��� நபி அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.\nதன் மனச்சான்று உறுத்துதலுக்கு காரணமான சம்பவத்தை அறிய முன்காலத்தில் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த காரியத்தை நீங்கள் அறிய வேண்டும்.\nமுன்னொரு காலத்தில் ஒரு நாள் தங்களின் மண்டபத்தின் உப்பரிகை லிருந்து ஒரு அழகான பெண் தன் இல்லத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பெண்ணை பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் அழகில் தம்மைத்தாமே மறந்தார்கள் அத்தனை பேரழகு கொண்ட பெண் உடனே அந்தபுரத்து பெண்கள் இருவரை அழைத்து தான் சற்று முன் பார்த்த அழகிய பெண்ணைப் பற்றி விசாரிக்கிறார்கள்.\nஅதற்கு அந்தப் புறத்தில் பெண்கள் விசாரித்ததில் அவள் ஊரியா என்பவரின் மனைவி \"பத்த ஷாயா\" என்று கூறினார்கள். அதுகேட்டு தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் உற்றார்கள்.\nஎனினும் ஆசை அறிவுக்கண்ணை மறைக்க அவர்கள் அந்தப் பெண்ணின் கணவர் ஊரியாவை அழைத்து வருமாறு செய்து அவர் தம் மனைவி பத்த ஷாயாவை மணவிடுதலை செய்து விடுமாறும் பின் தாம் அவளை மணமுடித்து வாழ விரும்புவதாகவும் கூறினார்கள் அதற்கு அவளின் கணவர் ஊர்யா மனம் வருத்தப்பட்டு பின் சம்மதித்தார்.\nஆனால் அந்த அழகிய பெண்ணும் மன்னராய் இருந்த தாவூத் நபியிடம் ஒரு வாக்குறுதி கேட்டாள். அதாவது \"நான் தங்களை மணந்த பின் தங்கள் மூலம் எனக்கு பிறக்கக்கூடிய மகனுக்கே அரியணை மற்றும் ஆட்சி அதிகாரம் தரவேண்டும்\" என்று கேட்டாள்.\nஅவளின் அழகு உந்துதலின் காரணமாக அதற்கும் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் வாக்குறுதி கொடுத்தார்கள்.\nஊரியா அவளை மண விடுதலை செய்ய நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவளை மணந்து தன் மனம் விரும்பிய மனைவியை பெற்று மகிழ்ந்தார்கள். அந்த அழகிய பெண் பத்த ஷாயாதான் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்த தாய் ஆவார்கள்.\nஆனால் ஊரியாவோ தம் அழகான மனைவியை இழுந்து தம் உள்ளத்தின் உள்ளே உழந்து கொண்டிருந்தார்.\nஒரு பெண்ணை விரும்பினால் அந்தப் பெண்ணின் கணவனை விவாகரத்து செய்யச் சொல்லி திருமணம் செய்வது அக்கால ஷரியத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் உள்ள மக்கள் இவ்வாறு திருமணம் செய்து கொள்வது வழக்கம்.\nஎன்றாலும் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முர்ஸலான நபியாக இருந்ததால் அவர்களது உயர்வான அந்தஸ்துக்கு இம்முறையில் திருமணம் செய்வது நல்லது அல்ல என��பதை உணர்த்தவே அவ்விரு வழக்காளிகளான 99+1 பெண் ஆடுகளின் வானவர்கள் மனித வடிவத்தில் தோன்றி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களது செயலை உருவகமாக கூறி உணர்த்தினார்கள்.\nஎனவே தாம் செய்த தீர்ப்பு சரியானதாக இருந்தாலும் தனக்கு 99 மனைவிகள் இருக்க ஊரியாவின் ஒரே ஒரு மனைவியை தான் சொந்தம் கொண்டாடியது தவறு என்று தன் மனம் உறுத்தியது இதற்காக நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் தன் பாவத்தை மன்னிக்க வேண்டி இறைவனிடம் அழுது புலம்பினார்கள்.\nஇது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; \"உலகத்தினர் அழுத கண்ணீரை விட ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண்ணீரே அதிகம். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண்ணீரை விட நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண்ணீரே அதிகம்\" என்பதாக அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n( ரஹமத் ராஜகுமாரன் அவர்களின் \"நானே தலைவன்\" கட்டுரையிலிருந்து... Jazaakallaah khair.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/09/10/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-18T23:20:04Z", "digest": "sha1:CXSJLJO4DCJ533N3T2EVKOHYZULDI3HL", "length": 6289, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "சட்டத்தரணி சாலிய பீரிஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு கடிதம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசட்ட��்தரணி சாலிய பீரிஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு கடிதம்-\n20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டிஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஉயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கும்போது, சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றக் குழுவின் கண்காணிப்புடன் மாத்திரம் குறித்த செயற்பாடு மட்டுப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதியின் நடவடிக்கைகளை, அடிப்படை உரிமை மீறல் மனு மூலம் சவாலுக்கு உட்படுத்துவதற்கு மக்களுக்கிருந்த சந்தர்ப்பம் அற்றுப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனை சட்டமாக்குவதற்கு முன்னர், நீதிமன்றம் மற்றும் சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடிய விடயங்கள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு, குறித்த தரப்பினரிடம் கேட்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\n« குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க தீர்மானம்- பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2020-12-25/puttalam-regional-news/145274/", "date_download": "2021-01-18T23:11:24Z", "digest": "sha1:KC5AOOLYTK3IZD5KFATNFEFMJA3JJBPI", "length": 6262, "nlines": 56, "source_domain": "puttalamonline.com", "title": "ஆசிரியர் நிசார் மெளலவி அவர்கள்... - Puttalam Online", "raw_content": "\nஆசிரியர் நிசார் மெளலவி அவர்கள்…\nபுத்தளம் சாஹிரா கல்லூரியில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கடமை புரிந்த ஒரு சில ஆசான்களுள் ஒருவர். மார்க்க கல்வியை எமக்களித்த ஆசான். ஹுதா பள்ளியில் சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இமாமாக தலைமை தாங்கியதோடு புதுப்பள்ளிவாயலில் பல வருடங்கள் ஜும்மா பிரசங்கம் செய்தவர்.\nசாஹிராவில் தனது முப்பது வருட கால ஆசிரியப் பணியில் அரசியல் பழிவாங்கள் காரணமாக ஒரு நாள் மாத்திரம் வேறு ஒரு பாடசாலையில் கற்பித்து விட்டு திரும்பியதாக் கூறினார். ஆசிரியர் திரு கந்தசாமி அவர்களின் உற்ற நண்பர். இருவரும் நீண்ட காலம் ஒன்றாக பனி புரிந்து ஒன்றாக ஓய்வு பெற்றவர்கள்.\nஇல்ல விளையாட்டுபோட்டி, கல்விச்சுற்றுலா போன்ற நிகழ்வுகளின் ஏற்பாட்டு குழுவின் முதன்மையானவராக இருப்பார். ஜின்னா தொப்பியும், லுமாலா சைக்கிளும் கன்னுக்கெட்டிய தூரத்திலேயே ஆசிரியரின் வருகையை உறுதி செய்யும் அவரின் அடையாள சின்னங்கள். ஹுதா பள்ளியும் இவ்வாசானின் பெயரும் பிரிக்க முடியா இரட்டை கிழவிகள்.எளிமையான வாழ்க்கை முறை, மறவாத புன்னகை, நேரம் தவறாமை, கண்டிப்பு அனைத்தையும் அளவோடும் அழகோடும் கையாளும் திறமை படைத்தவர்.\nபல தசாப்த சேவைகளை சப்தமின்றி செய்துவிட்டு, தனது முதுமைக்காலத்தில் பழைய நினைவுகளை மீட்டியவாறு சில வயோதிப வருத்தங்களுடண் போராடிக்கொண்டிருக்கின்றார்.\nஅவரின் பூரண சுகத்துக்காகவும் ,அவரின் தூய சேவையை பொருந்திக்கொள்ளவும் இறைவனை பிரார்த்திப்போம்.\nபுத்தளத்தின் இளம் தலைமுறையினரின் இல்லறவாழ்வின் புரிந்துணர்வுப் பயிற்சி\nஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக்கு புதிய அதிபர்\nஎம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்\nபுத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)\nஇறந்த உடல்களில் அல்ல இறந்த உள்ளங்களில் பரவுகிறது – புத்தளம் சமூகம்\nஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்\nபுத்தளத்தில் சேவா முத்திரைகளைப் பதித்த பதின்மர்\nபள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyaudaiyamngo.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-18T22:45:53Z", "digest": "sha1:22ZYB7PCBEJVDHRJDQCBOKOTBQGSMJES", "length": 5843, "nlines": 218, "source_domain": "iniyaudaiyamngo.org", "title": "தேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT) – Iniya Udaiyam NGO", "raw_content": "\nதேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT)\nHome Blog Posts தேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT)\nதேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT)\n144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் திட்ட செயல்பாட்டாளர் திரு.ஹரிஷ் குமார், மாலைநேர மையத்தின் ஆசிரியர்கள் செல்வி நிவேதா மற்றும் மேகலாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் தேச நலனில்…..\nதனிநபர் இடைவெளியில் உணவு இனிய உதயம்\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nவடமாநில மக்களுக்கு கொரோனா நிவாரணம்\nதிருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T00:03:31Z", "digest": "sha1:5UXM4N6BF5OJ6PGSYSBMSLLHADCZ65DW", "length": 15096, "nlines": 266, "source_domain": "nanjilnadan.com", "title": "விஷ்ணுபுரம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநண்பர்களுக்கு வணக்கம், மூத்த தலைமுறை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை வருகிற சனிக்கிழமை மாலை (15-08-2020) ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை, கேள்விகளை முன்வைக்கலாம். நாஞ்சில் நாடன் – சந்திப்பு ஆகஸ்ட் 15, 2020, மாலை 6:00 மணி … Continue reading →\nMore Galleries | Tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு, நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடனைப் பற்றி, விஷ்ணுபுரம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010\nPosted in அனைத்தும்\t| Tagged சுல்தான், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், விஷ்ணுபுரம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன��� திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ajinkya-rahane/", "date_download": "2021-01-18T22:08:44Z", "digest": "sha1:EJ5Z6ULMJCPJ7ZUDYFO5TX7AEPL4C3GE", "length": 8772, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ajinkya Rahane - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Ajinkya rahane in Indian Express Tamil", "raw_content": "\n’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\n34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக டிரைவ் என்ற படத்தில் நடித்திருந்தார்.\nரன் அவுட்டுக்கு வித்திட்ட ரஹானே, கடுப்பான ரிஷப் பண்ட் – வீடியோ\nரன் அவுட் ஆனதும் பதற்றமடைந்த பண்ட், டிரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பிச் செல்கையில் கோபத்துடன் காணப்பட்டார்.\nவேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nIndia Won by 319 Runs: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு சுருண்டது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றறது.\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் – லைவ் ஸ்கோர் கார்டு\nAjinkya Rahane : நான் விளையாடுவதற்காக களத்தில் இறங்கிவிட்டால், அணியின் வெற்றிக்காக மட்டும் விளையாடுவேனே தவிர, சுயலாபத்திற்காக, ஒருபோதும் விளையாடியதில்லை\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் : புஜாரா சதம், கேப்டன் ரஹானே ஏமாற்றம்\nAjinkya Rahane : ரஹானே, 2017 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில், 20 இன்னிங்ஸ்களில் 5 முறை மட்டுமே அரைசத்தையே, ரஹானே கடந்துள்ளார்.\nIndia vs Afghanistan 2018 Test: இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்\n கோப்பையை தூக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்\nநம்புங்கள், மொத்தம் 8 ஆல்-ரவுண்டர்கள் இந்த அணியில் உள்ளனர்\nமனைவியுடன் நெல்சன் மண்டேலா வீட்டிற்கு சென்ற ரஹானே\nதென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வீட்டை தனது மனைவியுடன் சென்று பார்த்துள்ளார். மண்டேலாவின் இல்லத்தில் பல புகைப்படங்களையும் அவர் எடுத்துள்ளார்.\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா இறுதி டெஸ்ட் போட்டி Day 1 Live Cricket Score: இந்தியா பேட்டிங் ரஹானே, புவனேஷ் அணியில் சேர்ப்பு\nஇன்று துவங்கியுள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி Live Cricket Score\nரக்‌ஷா பந்தன் கொண்டாடிய கோலி, ரெய்னா, ரகானே… கலகல ஆல்பம்\nஇந்திய விளையாட்டு பிரபலங்கள் ரக்‌ஷா பந்தன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அவர்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, புகைபடங்களையும் பகிர்ந்துள்ளனர்.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம��ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/shankar/page/2/", "date_download": "2021-01-19T00:09:08Z", "digest": "sha1:D6KBBG5REZYKCNOVKAWFCX2K4TVOAH2K", "length": 8771, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Shankar - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Shankar in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nVijay – Vikaram: ஷங்கர்-விஜய்-விக்ரம் காம்போ\nVijay - Vikaram: ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்டிடம் அவர் பேசிக் கொண்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nS25 Celebration: ஒட்டுமொத்த இயக்குநர்களும் சங்கமித்த வரலாற்று நிகழ்வு\nS25 Celebration: மிஷ்கினின் அலுவலகமே ஒரு சினிமா கவிதை.\nஅவெஞ்சர்ஸ் படத்திற்கு இன்ஸ்பிரேஷனான ரஜினிகாந்த்\nஅனைத்து ரோபோக்களும் இணைந்து ஒரே ரோபோவாக மாறும் அதே போன்று, ’அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ படத்திலும் ஒரு காட்சி இருந்தது.\nஇந்தியன் 2 எகிறும் பட்ஜெட்: லைகா-ஷங்கர் பூசலால் படம் தாமதம் ஆகிறதா\nIndian 2 Movie: இந்தியன் 2 படத்திற்கான பட்ஜெட் எகிறுவதால் லைகா - ஷங்கர் இடையே பூசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n மிரட்டும் ‘இந்தியன் 2’ செகண்ட் லுக் போஸ்டர்\n‘இந்தியன் 2’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படம் மெகா ஹிட்டானது. இப்படத்திற்கு பின்னா் கமல்ஹாசன்,...\nரூ1000 கோடியை தாண்டியதா 2.0 வசூல்… லைகா மவுனம் ஏன்\n2.O Movie Total Collection: ஜப்பானிலும் ரஜினி சூப்பர் ஹீரோவாக இருப்பதால் அங்கும் மொழிமாற்றம் செய்து வெளியிடும் பணி நடந்து வருகிறது.\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\nRajinikanth Starrer 2.O Box Office Collection: சீனாவிலும் 2.0 வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2.O Box Office Collection: அடடே… இந்தியிலும் பறக்கிறது 2.0 வசூல் கொடி\nRajinikanth Starrer 2.O Movie Box Office Collection: 2.O படத்தின் வசூல் ரூ 200 கோடியை எட்டிவிடும் என்பதுதான் இந்தி திரையுலக வர்த்தகத்தை உற்று நோக்குபவர்களின் கணிப்பு.\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nமுதல்வன் 2 படம் எடுத்தால் இயக்குநர் சங்கரின் தேர்வு ரஜினிகாந்த், கமல் இவர்களில் யார் என்று கேட்டதற்கு இருவர் இல்லையென்றால் விஜய் வைத்து எடுப்பேன் எனக் கூறியிருக்கிறார் சங்கர். சங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வராக நடித்த படம் முதல்வன். 1999-ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை...\nஅதிகாரப்பூர்வ 500 கோடி வசூல்\nதற்போது வரை இந்திய அளவில் வேறு எந்தப் படத்திற்கும் '400 கோடி 500 கோடி வசூல்' என்று எந்த தயாரிப்பு நிறுவனமும் அறிவித்ததில்லை\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/these-9-photos-show-the-horror-panchkula-went-through/", "date_download": "2021-01-19T00:20:12Z", "digest": "sha1:YMILUEICLW5XE7G3ADAXTG2PWRJQ3GKN", "length": 9747, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி: பஞ்ச்குலா கலவரத்தை விளக்கும் புகைப்படங்கள்!!", "raw_content": "\nகுர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி: பஞ்ச்குலா கலவரத்தை விளக்கும் புகைப்படங்கள்\nகுர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ச்சி அரசுக்கு பிடிக்கவில்லை. ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கின்றன என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nதேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.\nதேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.\nஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.\nசாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை குறித்த விவரம் வருகிற 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் கலவரம் வெடிக்கிறது. ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திரண்ட கலவரக்காரர்களுக்கும், அவர்களை ஒடுக்க வந்த போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nகலவரத்தில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகலவரத்தில் சுமார் 70 மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. அரசாங்க கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக இதுவரை 1000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதலைநகர் டெல்லி வரை கலவரம் பரவியதால், டெல்லியின் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஊடக வண்டிகள், பத்திரிகையாளர்கள் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பொய்யான குற்றச்சாட்டில் ராம் ரஹீம் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அவரது வளர்ச்சி அரசுக்கு பிடிக்கவில்லை. ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கின்றன என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக… புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி\nபொங்கல் ஸ்பெஷல்… இது இல்லனா எப்படி\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pongal-special-bus-reservation/", "date_download": "2021-01-18T23:35:45Z", "digest": "sha1:4OFUN452XWB6425LERSLOHL4S7DESC3E", "length": 8921, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pongal Special Bus Reservation: பேருந்து முன்பதிவு தொடக்கம்! புக்கிங் மையங்கள் குறித்த முழு விவரம்", "raw_content": "\nPongal Special Bus Reservation: பேருந்து முன்பதிவு தொடக்கம் புக்கிங் மையங்கள் குறித்த முழு விவரம்\npongal special buses 2019: டிக்கெட் முன்பதிவு தொடங்கியது....\nPongal Special Bus Reservation – பொங்கல் சிறப்புப் பேருந்து முன்பதிவு தொடக்கம் டிக்கெட் எங்கே சென்று எடுக்க வேண்டும் டிக்கெட் எங்கே சென்று எடுக்க வேண்டும்\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் இன்று தொடங்கி வைத்தார். ஜனவரி 14ம் தேதி வரை இந்த முன்பதிவு நடைபெறும்.\nபொங்கலையொட்டி சென்னையில் இருந்து மட்டும் 14,263 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மற்ற ஊர்களில் இருந்து 10,445 பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆக மொத்தம் 24,708 சிறப்பு பேருந்துகளாக பொங்கலையொட்டி இயக்கப்படுகின்றன.\nகோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம், கே.கே. நகர், பூந்தமல்லி ஆகிய ஐந்து இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம், பூவிருந்தவல்லியில் 4 கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n11ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தினசரி இயங்கக்கூடிய 2,275 பேருந்துகளுடன் தலா 5,163 பேருந்துகள் நான்கு நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை மொத்தம் 3776 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.\nநெரிசலைத் தவிர்க்க தடங்கள் மாற்றம்\nகூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 11/01/2019 முதல் 14/01/2019 வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத் பேட்டை வழியாக செல்லும்.\nதாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் பேருந்து நிலையங்கள்ளில் இருந்து புக் செய்தவர்கள், ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று அங்கிருந்து பேருந்துகளில் ஏறிக் கொள்ளலாம்.\nகார்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, அல்லது ஸ்ரீபெரம்பதூர் – செங்கல்பட்டு மார்க்கமாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nகனரக வாகனங்கள் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள மார்க்கத்தினை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணிக்கு 166 இடங்கள்; அதிமுக கூட்டணிக்கு 68 இடங்கள் : ஏபிபி சி-வோட்டர் சர்வே\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் 30 தொகுதியிலும் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்: ஜெகத்ரட்சகன் சபதம்\nபுதிய பிரைவசி கொள்கையை வாட்ஸ் அப் ஏன் தள்ளி வைக்கிறது\nஅந்தரத்தில் யோகா… அமலா பால் வைரல் வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nசமஸ்கிருதம் தேவையில்லை என நினைத்தால் டி.வி.யை ஆஃப் செய்யுங்கள்- ஐகோர்ட் கருத்துX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108737/", "date_download": "2021-01-18T23:48:43Z", "digest": "sha1:YIWSEAGB7BLDOU4ZCOT4GPUYFYK7IG75", "length": 18361, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது நிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nநிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nநண்பர் முருகானந்தம் இந்தக் காணொளியை அனுப்பியிருந்தார். பேராசிரியர் ஜீன் ட்ரீஸ் மற்றும் பேராசிரியர் அமர்த்தியா சென்னும் இணைந்து எழுதிய, “An Uncertain Glory – India and its contradictions” என்னும் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பின் அறிமுக உரை.\nஇந்தப் புத்தகம், சுதந்திர இந்தியப் பொருளாதாரம் பற்றிய ஒரு பருந்துப் பார்வையை, அதன் வெற்றி தோல்விகளை முன்வைக்கிறது. முக்கியமான புத்தகங்களில் ஒன்று. பாஸ்கர் அவர்களின் அறிமுக உரை, சுவாரஸ்யமான நடையில் அமைந்திருக்கிறது. இது, பொதுவாக பொருளாதாரம் பற்றிய எதிர்மறை மனச்சாய்வைப் போக்குகிறது. ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு, இது ஒரு கோனார் பொருளுரை.\nஇது பற்றிய அவர்களின் குறிப்பு:\nகாந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் திரு ஏ.பாஸ்கர் அவர்கள் “நிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்”என்ற ஜீன் டிரீஸ் மற்றும் அமர்தியா சென் (தமிழில்: பேரா.பொன்னுராஜ்) ஆகிய இருவர் சேர்ந்து எழுதிய நூலை அறிமுகம்\nபேச்சாளர் பற்றி: திரு.ஏ.பாஸ்கர் அவர்கள் கட்டடக்கலைப் பொறியாளர்; தொழிற்சங்கவாதி. ‘பாட்டாளி படிப்பு வட்டம்’ என்கிற அமைப்பில் முனைப்போடு செயல்படுபவர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர். நவீன நாடக அரங்கில், காலஞ்சென்ற எழுத்தாளர் ஞாநியின், பரிக்ஷா நாடகக் குழுவில் முப்பது வருடங்களாக செயல்பட்டு வருகிறார்.\nநூல் பற்றி: இந்தியாவின் பலம் என்பது அதன் வளங்கள் மட்டுமல்லாமல், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட பல நவின அரசியல் சமூக விழுமியங்களையும் சேர்த்து பார்க்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்நூல் பேசுகிறது. இந்தியாவின் முரண்பாடுகளையும், ஒரு வலிமையான தேசமாக அது உருவாகக் காரணமான பொருளாதார, வரலாற்றுப் போக்கையும் இந்நூல் பேசுகிறது. ஏழைகள் அதிகம் வசிக்கும் நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி இருக���க வேண்டும் என்பதைச் சொல்வதே இந்நூலின் முக்கிய நோக்கம். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.\nஆசிரியர்கள் பற்றி: திரு. அமர்தியா சென் அவர்கள் பாரத ரத்னா மற்றும் நோபல் போன்ற மிக உயரிய விருதுகளால் கவுரவிக்கப் பெற்றவர்,ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவம் கற்பிக்கும் இந்தியர். திரு. ஜீன் டிரீஸ் அவர்கள் புகழ் பெற்ற “லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்” -இன் பேராசிரியர். இந்தியாவில் வாழும் பெல்ஜிய பொருளாதார நிபுணர் இவர். இவ்விருவரும், தனியாகவும்,சேர்ந்தும், பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி உள்ளனர்\nமொழிபெயர்ப்பாளர் பற்றிய குறிப்பு: இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்துள்ள பேராசிரியர் பொன்னுராஜ் அவர்கள், நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். கட்டுரையாளராகவும், மொழி பெயர்ப்பாளாராகவும் தனது எழுத்துப் பணியை தொடர்கிறார். இடம்: காந்தி கல்வி நிலையம், 58 வெங்கட நாராயணா சாலை, தி.நகர்,சென்னை – 600 017\nஒரு மணி நேரம் ஓடும் இக்காணொளி, மதிப்பு மிக்க ஒன்று.\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 15\nசு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு\nகுமரி உலா - 4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/235276?ref=section-feed", "date_download": "2021-01-18T22:36:23Z", "digest": "sha1:V7I6VWPIY3GIQ4WHJB726JBIJHBMYX74", "length": 22956, "nlines": 185, "source_domain": "www.lankasrinews.com", "title": "குரு பார்வையால் கல்யாண பந்தத்தில் இணையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்! மற்ற ராசிகள் எச்சரிக்கையாக இருங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுரு பார்வையால் கல்யாண பந்தத்தில் இணையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் மற்ற ராசிகள் எச்சரிக்கையாக இருங்க\nகுருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 15ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார்.\nவரும் 20ஆம் தேதியன்று திருக்கணித்தப்பஞ்சாங்கப்படி இடம்பெயர்கிறார்.\nகுரு பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாரெல்லாம் கல்யாண பந்தத்தில் இணையப்போகிறீர்கள் என்று பார்க்கலாம்.\nமேஷம் ராசிக்காரர்களுக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் குரு அமர்வது பாதகத்தை ஏற்படுத்தாது.\nகுருவின் பார்வை 2ஆமிடம், 4ஆம் இடம், 6 ஆம் இடங்களின் மீது விழுவது சிறப்பான அம்சம். குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகமாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்வீர்கள்.\nவருமானம் அதிகரிக்கும். புது வீடு, இடம், வாகனம் வாங்குவீர்கள். நோய்கள், கடன்கள் தீரும் காலமாகும். எ��ிரிகள் தொல்லை நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nகடந்த சில ஆண்டுகாலமாகவே சிரமத்தை சந்தித்து வரும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது. பாக்கிய குருவாக 9ஆம் இடத்தில் குரு அமர்வது சிறப்பானது.\nகுருவின் குருவின் பார்வை ராசியின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும்.\nராசிக்கு 3ஆம் இடம், 5 ஆம் இடங்களின் மீது குருவின் பார்வை படுவதால் முயற்சிகள் வெற்றியடையும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.\nபூர்வீக சொத்துக்களினால் வருமானம் உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nகுருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடு மீதும், சுக ஸ்தானமான 4ஆம் வீடு மீது, விரைய ஸ்தானமான 12வது வீடு மீதும் விழுகிறது.\nகுரு அஷ்டம ஸ்தானமாக சனி பகவானுடன் அமர்ந்து தனது அருட்பார்வையால் உங்கள் குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும்.\nகுடும்பம் குதூகலமாக அமையும், கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். பேசும் வார்த்தையில் இனிமை அதிகரிக்கும்.\nசமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சுப விரையங்கள் அதிகம் நடைபெறும். வெளிநாடு செல்லும் யோகம் வரும். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.\nகடகம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 7ஆம் வீட்டில் அமர்ந்து தனது ஏழாம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார் குருபகவான்.\nகுடும்பத்தில் கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். குருபலன் வந்து விட்டது திருமணம் கைகூடி வரும்.\nகாதல் வெற்றியடையும். 9ஆம் பார்வையால் உங்களின் முயற்சி ஸ்தானமான 3 ஆமிடத்தை பார்வையிடுவதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.\n5ஆம் பார்வையால் உங்க லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். மூத்த சகோதரரின் அன்பு அதிகரிக்கும். பாக்கெட் நிறைய பணம் வரும்.\nசிம்மம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 2ஆம் வீடு, 12ஆம் வீடு 10ஆம் வீடுகளை பார்வையிடுகிறார். குடும்பத்தில் உற்சாகம் கூடும். பணவரவு அதிகரிக்கும்.\nஅதே நேரத்தில் இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும். நோய்களை குணப்படுத்த பணம் வரும்.\nவெளிநாடு செல்லும் யோகம் வரும் சுப விரையம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கலாம். வேலையில் புரமோசன் கிடைக்கும். சிலருக்கு பதவியில் மாற்றம் வரும். சந்தோஷமான சம்பவங்கள் அதிகம் நடைபெறும்.\nகன்னி ராசிக்காரர்களே, குருபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.\nராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானம் 9ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வையிடுகிறார்.\nஉங்களுக்கு குரு பலன் வந்து விட்டுவிட்டது. வெளியூர், வெளிநாடு பயணம் செல்லக்கூடிய நேரம் வந்து விட்டது. 11 ஆம் வீட்டை பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும். திருமண யோகமும் குழந்தை பாக்கியமும் கைகூடி வருகிறது.\nதுலாம் ராசிக்காரர்களே, குருபகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்கிறார் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானம், ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானம், ராசிக்கு 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.\nஇந்த பார்வை விஷேசமான பலன்களை உங்களுக்குத் தரும். புதிய தொழில் தொடங்கலாம். பணி செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும்.\n8 ஆம் வீட்டை பார்வையிடுவதால் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பணம் கிடைக்கும். சிலருக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யலாம் வெற்றி கிடைக்கும்.\nவிருச்சிகம் ராசிக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை 11ஆம் வீடான லாப ஸ்தானம்.\n9ஆம் இடமான பாக்கிய ஸ்தானம், 7ஆம் இடமான களத்திர ஸ்தானங்களின் மீது விழுகிறது. காதல் மலரும் காலம் இது.\nகாதல் கணிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டில் கெட்டிமேளம் கொட்டும் சத்தம் கேட்கும். 9ஆம் இடத்தை பார்வையிடுவதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மூத்த சகோதரரின் மூலம் நன்மைகள் நடைபெறும்.\nஜென்ம குருவாக இருந்து தடைகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த குரு பகவான் இன்று முதல் குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார்.\nதன ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து குரு உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான கடன் ஸ்தானம், 8ஆம் வீடான ஆயுள் ஸ்தானம், 10ஆம் வீடான தொழில் ஸ்தானங்களை பார்வையிடுகிறார்.\nகடந்த ஓராண்டு காலமாக நீங்கள் பட்ட கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. நோய்கள் தீரும் காலமும் வந்து விட்டது. உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும்.\nவேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய பணிமாற்றம் கிடைக்கும். உற்சாகமான குருப்பெயர்ச்சி இதுவாகும்.\nமகரம் ராசிக்கு இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் இருந்த குரு ஜென்ம குருவாக அமர்கிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, 9ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவது சிறப்பான அம்சமாகும்.\nமனைவிக்குள் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அப்பாவின் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது.\nகூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன்,உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.\nகும்பம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். குருவின் பார்வை சுக ஸ்தானமான 4ஆம் வீடு, ரோக ஸ்தானமான 6 ஆம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ஆம் வீட்டின் மீது விழுகிறது.\nஇந்த ராசிக்காரர்கள் விரைய சனியால் கவலைப்பட்டாலும் இனி குரு பெயர்ச்சியினால் பிரச்சினைகள் நீங்கும் சொத்து வாங்கலாம்.\nபுது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். நோய்கள் தீரும், கடன்கள் தீரும் காலம் வந்து விட்டது. ஆயுளுக்கு வந்த கண்டம் நீங்கும். சனியால் ஏற்படும் சங்கடங்களை தீர்க்கப் போகிறார் குரு பகவான்.\nமீனம் ராசிக்காரர்களே உங்கள் ராசி நாதன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமர்வது சிறப்பான அம்சமாகும்.\nகுருவின் பார்வை முயற்சி ஸ்தானமான 3ஆம் வீடு, பூர்வீக புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீடு, களத்திர ஸ்தானமான 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பார்வையால் உங்கள் வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும்.\nசிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும்.\nசெய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். இந்த குருப்பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரக்��ூடியதாக உள்ளது.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/08/chellame-26-08-2010-sun-tv-tamil-serial.html", "date_download": "2021-01-18T22:40:49Z", "digest": "sha1:F6LJ2SL2GXJRKFLE3JQULKO3Y57QQQ2U", "length": 5970, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Chellame (26-08-2010) - Sun TV Tamil Serial [செல்லமே] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/others/photo-essay/page/21/", "date_download": "2021-01-19T00:17:48Z", "digest": "sha1:OPN7YC2BJ4JADSEY5A42W77S27FRFWMV", "length": 20976, "nlines": 234, "source_domain": "www.vinavu.com", "title": "புகைப்படக் கட்டுரை | வினவு | பக்கம் 21", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உ���்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போரு��்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை பக்கம் 21\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nவினவு செய்திப் பிரிவு - January 18, 2021\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nடாஸ்மாக் உடைப்பு – சிறை சென்ற போராளிகள் விடுதலை\nகள்ளச் சாராயம் விற்ற சமூக விரோதிகள் போன்றவர்கள் கூட கைது செய்யப்பட்டால் ஒரு சில நாட்களிலேயே வெளியில் வரும் நிலையில், சாராயம் விற்கக் கூடாது என்று போராடிய தோழர்களுக்கும், மக்களுக்கும் 19 நாட்கள் சிறைவாசம்.\nஜிகினாத் தோலுக்கு சிதையும் தொழிலாளி – ���ுகைப்படக் கட்டுரை\nகொல்லப்பட்ட தொழிலாளர்களை ஊடகங்கள் மறந்து விட்ட சூழலில், இரசாயனக் கழிவு சகதியை நீக்கும் பணி நடந்து கொண்டிருந்த நாட்களில் சென்னையில் ஜொலித்த தோல் பொருள் கண்காட்சி - புகைப்படக் கட்டுரை\nடி.சி.எஸ் கோட்டைக்குள்ளே புகுந்த புஜதொமு – படங்கள் \nஇன்று 09.01.2015 சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டி.சி.எஸ் அலுவலகத்தின் நுழைவாயில் அருகே காலை 8 மணி அளவில் தோழர்கள் நுழைந்தனர் - படங்கள்\nTCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் \nஇந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆலைத் தொழிலாளிகள் அணிதிரண்டு பிரச்சாரம். 10.01.2015 அன்று கலந்துரையாடல் கூட்டம். ஆதரியுங்கள்\nமுசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா \nமத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்\nஇவர்களுக்கு இல்லை தீபாவளி – படங்கள்\nதீபாவளிக்கு லீவு போட்டா சேர்ற குப்பைங்கள நாளைக்கு யாரு அள்றது\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703517159.7/wet/CC-MAIN-20210118220236-20210119010236-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}