diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0761.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0761.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0761.json.gz.jsonl" @@ -0,0 +1,410 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46752/%E2%80%9CWe-were-considering-those-options-sixth-bowler,-best-option-to-stick", "date_download": "2020-11-29T08:21:43Z", "digest": "sha1:47KWNL3TGYZNGZOTGDBH54KNLSZ3WC4I", "length": 8918, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“6வது பவுலரை ஆலோசிக்கிறோம், 5 என்பதே சிறப்பு” - கேன் வில்லியம்சன் | “We were considering those options sixth bowler, best option to stick with five” - Kane Williamson | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“6வது பவுலரை ஆலோசிக்கிறோம், 5 என்பதே சிறப்பு” - கேன் வில்லியம்சன்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டி தொடர்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏனென்றால், இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் தலா 11 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளை வென்றுள்ளன. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.\nஹைதராபாத் அணி கடைசியாக கடந்த சனிக்கிழமை விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. போதிய பவுலர்கள் இல்லாததே அதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. அன்றைய தினம் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார், ஷகிப் உல் ஹசன், ரஷித் கான், கலீல் அகமத் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய 5 பவுலர்கள் மட்டுமே இருந்தனர். எனவே இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி கூடுதலாக பவுலர்களை சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக பேட்டியளித்துள்ள ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன், “இது மிக கவனமாக விளையாட வேண்டிய ஒரு போட்டியாகும். அடுத்த கட்டத்திற்கு முன்னேற முக்கியமான போட்டி இதுவாகும். நாங்கள் 6வது பவுலரை அணியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். ஆனால் அது எங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்றும் நாங்கள் நினைக்கிறோம். 5 பவுலர்கள் என்பதே சரியாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.\nசாலையில் துப்பிய நபருக்கு நாட்டிலேயே மு���ன்முறையாக அபராதம்\nபாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்\nRelated Tags : Kane Williamson, SRHvKXIP, KXIPvSRH, கேன் வில்லியம்சன், ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப்,\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையில் துப்பிய நபருக்கு நாட்டிலேயே முதன்முறையாக அபராதம்\nபாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1346&cat=11&subtype=college", "date_download": "2020-11-29T08:34:09Z", "digest": "sha1:ZC23VEFHISQGYSNFF5HROIQTN75A5UDV", "length": 9996, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவிவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.இ., முடித்துள்ள நான் அப்படிப்பில் 60 சதவீதமே பெற்றிருக்கிறேன். எனக்கு படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தயவு செய்து விளக்கவும்.\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும்.\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளி���ேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஎனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nஅடிப்படையில் இன்ஜினியிரிங் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதை நான் எப்படி அறியலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-11-29T09:20:18Z", "digest": "sha1:GU7V3MNRFSI5MMNO5SUXWRASFWBMDLWE", "length": 10066, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடந்தை சோதிடர் (கதைமாந்தர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபொன்னியின் செல்வனின் கதை மாந்தர்\nமணியம், வினு, மணியம் செல்வன்\nகுடந்தை சோதிடர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோதிட நிபுணர் ஆவார். பல்வேறு நாட்டின் அரச குமாரர்கள், அரச குமாரிகளின் ஜாதகங்களை சேர்த்து வைத்திருப்பவர். பழையாறை இளவரசி குந்தவை பிராட்டியும், கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியும் அடிக்கடி ஜோதிடம் பார்க்க குடந்தை ஜோதிடரின் வீட்டிற்கு வருகை தருகிறார்கள். அவ்வாறு வருகையில் வந்தியத் தேவன் குந்தவையை முதன்முறை சந்திக்கிறான்.\nசோழப் பேரரசின் மதிமந்திரியான அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றனாகவும் அறியப்படுகிறார். ராஜாங்க விசயங்களை தன்னுடைய பேச்சாற்றலால் பிறரிடமிருந்து அறிந்து அநிருத்தரிடம் சொல்வதாக பாண்டிய ஆபத்துதவிகள் நம்புகின்றார்கள்.\nஅநிருத்தப் பிரம்மராயர் தொடர்பான பதிவு\nபராந்தகச் சக்கரவர்த்தி · இராஜாதித்தர் · கண்டராதித்தர் · அரிஞ்சய சோழர் · சுந்தர சோழர் · ஆதித்த கரிகாலன் · அருள்மொழிவர்மன் · மதுராந்தகன் ·\nசெம்பியன் மாதேவி · குந்தவை பிராட்டி · வானதி தேவி · வானமா தேவியார் ·\nதியாகவிடங்கர் · முருகய்யன் · ராக்கம்மாள் · பூங்குழலி · மந்தாகினி · வாணி அம்மை · சேந்தன் அமுதன் ·\nஅநிருத்தப் பிரம்மராயர் · ஆழ்வார்க்கடியான் நம்பி · ஈசான சிவபட்டர் ·\nரவிதாசன் · சோமன் சாம்பவன் · இடும்பன்காரி · தேவராளன் · கிரமவித்தன் · நந்தினி ·\nவந்தியத் தேவன் · பெரிய பழுவேட்டரையர் · சின்னப் பழுவேட்டரையர் · கொடும்பாளூர் பெரிய வேளார் · பார்த்திபேந்திர பல்லவன் · கந்த மாறன் · செங்கண்ணர் சம்புவரையர் · மலையமான் ·\nமணிமேகலை · சந்திரமதி ·\nவீரபாண்டியர் · கருத்திருமன் · பினாகபாணி · குடந்தை சோதிடர் ·\nபழையாறை · தஞ்சை · குடந்தை · பழுவூர் · மாதோட்டம் · நாகப்பட்டினம் · பூதத்தீவு ·\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nபொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2015, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-11-29T08:11:45Z", "digest": "sha1:2V7QDI6QAHU6E6HIVYLBNEZOB42H35MM", "length": 23993, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பௌத்த வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடும் செம்மஞ்சள் நிறத்தில் புத்தநெறியின் தாயகமும், செமஞ்சள் நிறத்தில் புத்தநெறி பரந்த நிலமும் காட்டப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் வரலாற்றுக்கால பௌத்த தாயகங்களும், செந்நிறத்தில் மகாயானப்பரவலும் பச்சையில் தேரவாதப்பரவலும், நீலத்தில் வச்சிரயானப் பரவலும் காட்டப்படுகின்றன. =\nஇந்தியாவின் கிழக்குப் பகுதியில் உதித்த புத்த நெறியின் வரலாறானது, கி.மு 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. பண்டைய மகத நாட்டில் (இப்போது பீகார், இந்தியா), புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் உதித்தது. வரலாற்றுக்காலத்தில், பௌத்தம் ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அரசமதமாக நிலவி இருக்கின்றது. மத்திய, கிழக்கு, தென்கிழக்கு ஆசியா முழுவதும் இன்றும் தேரவாத, மகாயான மற்றும் வச்சிரயான பௌத்த மரபுகளைக் காணமுடியும்.\n3 மௌரிய அரசில் பௌத்தம்\nபொ.மு 563 முதல் 483 வரை வாழ்ந்த புத்தரின் காலத்தில் பதினாறு மகாஜனபதங்கள் இருந்தன.\nசித்தார்த்த கௌதமரே பௌத்தத்தைத் தோற்றுவித்தவர். இவர் இன்றைய நேபாளத்திலுள்ள கோசல அரசின் சாக்கியக் (பாலி: சாக்க) குடியரசில் தோன்றினார்.[1] மிகப்பழைய நூல்களில் புத்தரின் வாழ்க்கை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனினும், பொ.மு 200ஆம் ஆண்டுக்குப் பிந்தைய நூல்களில் பல்வேறு மீமாந்தச் சித்தரிப்புகளுடன் புத்தரின் வாழ்க்கை பற்றிய தொன்மங்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.[2]\nபுத்தர் தன் வாழ்வின் நாற்பத்தைந்து ஆண்டுகளை, மத்திய இந்தியாவின் கங்கை சமவெளி , பகுதியிலேயே கழித்திருக்கிறார். பல்வேறு குலத்தைச் சேர்ந்தோர் அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சீடர்கள் ஆனார்கள். தன் போதனைகளை உள்ளூர் மொழிகளில் அல்லது வட்டார வழக்குகளிலேயே கற்பிக்கவேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார்.[3] சிராவஸ்தி, ராஜகிரகம் மற்றும் வைசாலி நகர்களின் அருகே போதனைகளைத் தொடர்ந்த புத்தர்,[4] 80 வயதில் மரிக்கும் போது, ஆயிரக்கணக்கான பின்பற்றுநர்கள் அவருக்கு இருந்தார்கள்.\nபுத்தரின் மறைவை அடுத்த 400 ஆண்டுகளில்: பல்வேறு உட்பிரிவுகள் பௌத்தத்தில் தோன்றலாயின. அவற்றுள் நிகாய பௌத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று தேராவத எனும் நிகாய பௌத்தம் மாத்திரமே எஞ்சியுள்ளது. அடுத்து வந்த காலங்களில், மகாயான மற்றும் வஜ்ரயான, பிரிவுகள் உருவாகின. புத்தரைப் பின்பற்றுபவர்கள், ஆரம்பத்தில் தம்மை சாக்கியன், சாக்கியபிக்கு என்ற பெயர்களில் அழைத்துக்கொண்டனர்.[5][6] பிற்காலத்தில் பௌத்தர் என்ற பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர்.[7]\nபுத்தரின் மறைவை அடுத்து, மகாகாசியபரின் தலைமையில், இராசக்கிருகத்தில்(இன்றைய ராஜ்கிர்) அஜாதசத்துருவின் ஆதரவில் நிகழ்ந்த புத்த பிக்குகளின் முதலாவது மகாசங்க ஒன்றுகூடல், புத்தரின் வாய்மொழிப் போதனைகள் தொடர்ச்சியாக சங்கத்தினரால் தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்பட்டமை பற்றி, ஆரம்பகால பௌத்த நூல்கள் சொல்கின்றன. இவற்றின் வரலாற்று நம்பகம் இன்றும் கேள்விக்குட்பட்டவையாகவே இருக்கின்றன.[8]\nஓரளவு நம்பகம் வாய்ந்த புத்த மகாசங்கமும், சங்கம் இரண்டாகப் பிளவுறக் காரணமாக அமைந்த முதல் சங்கக்கூட்டமுமான இரண்டாவது புத்த மகாசபைக் கூட்டத்தை பல ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஸ்தாவிரர் (மூத்தோர்), மகாசங்கிகர் (பெருஞ்சங்கத்தார்) என்ற இருபெரும் குழுக்களாக, பௌத்த பிக்குக���் இதில் பிளவடைந்தனர். இந்தப்பிளவானது, விநயக்கொள்கையில் (துறவொழுக்கம்) ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் உருவானதாகும்.[9] காலப்போக்கில், இந்த இரண்டு பிரிவுகளும் இன்னும் பல புத்தப் பிரிவுகளை உண்டாக்கின. ஸ்தாவிரத்திலிருந்து பிரிந்த பிரிவுகளாக, சர்வாஸ்திவாதம், புத்கலவாதம், தர்மகுப்தகம், விபஜ்யவாதம் (இதிலிருந்தே தேரவாதிகள் தோன்றினார்கள்) என்பனவற்றை முக்கியமாகச் சொல்லலாம். மகாசங்கிகர்களிலிருந்து லோகோத்தரவாதம், ஏகவியவகாரிகம் ஆகிய பிரிவுகள் தோன்றின.[10] இந்தப்பிரிவே பிற்காலத்தில் மகாயானப் பிரிவுக்கு அடிப்படையான சில கருத்துக்களைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது. [11]\nமெளரிய பேரரசின் கீழ் பேரரசர் அசோகர் உருவாக்கிய உலகின் முதல் பெரிய புத்த அரசு.\nஅசோகரின் 6ஆவது தூண் அசோகக் கல்வெட்டு (238 கி. மு.), பிராமி எழுத்துமுறையிலமைந்தது.\nமவுரியப் பேரரசர் அசோகர் (273–232 BCE), காலத்தில் பௌத்தம் அரச ஆதரவைப் பெற்று இந்தியத் துணைக்கண்டமெங்கும் பரவத் தொடங்கியது .[12] கலிங்கப்போரின் பின் மனம் வெறுத்தே அசோகர் பௌத்தத்தைத் தழுவியதாகச் சொல்லப்படுகின்றது. அவர், கீணறுகள், இலவச வைத்தியசாலைகள், தங்குமடங்கள் என்பவற்றைக் கட்டுவித்தார். மேலும், மரண தண்டனை, வேட்டையாடல், தண்டனைகள் என்பவற்றையும் தவிர்த்திருந்தார். [13]\nமௌரியப் பௌத்தத்தின் காலத்திலேயே ஸ்தூபிகளை அமைப்பதும், புத்த தாதுவை வழிபடுவதும் வழக்கத்தில் வந்தது. .[14] .[15] அசோகரின் முயற்சியில் கிரேக்க அரசுகள் உட்பட, பல்வேறு அண்டை நாடுகளுக்கு பௌத்தத்தைப் பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அலெக்சாந்தர் உட்பட பல கிரேக்க அரசுகளும் பௌத்தத்தை ஏற்றுப்போற்றி இருக்கின்றன.E).[16]\nஇலங்கைக் குறிப்புகளின் படி, அசோகரின் மகனான மகிந்தன் பொ.மு 2ஆம் நூற்றாண்டில் அந்நாட்டுக்கு பௌத்தத்தைக் கொணர்ந்திருக்கிறார். அசோகரின் மகள், சங்கமித்தை பிக்குணி மடமொன்றை ஆரம்பித்து வைத்ததுடன்,புனித போதி மரத்தையும் இலங்கைக்குக் கொணர்ந்தார். எனினும் புத்த சிற்பங்களின் மிகப்பழைமையான சான்றுகள், வசப மன்னனின் ஆட்சிக்காலத்திலேயே(65-109 பொ.மு) இலங்கையில் கிடைக்க ஆரம்பிக்கின்றன.[17] வரலாற்றுக்காலத்தில் இலங்கையில் மகாயானப் பிரிவு பெரும் எழுச்சி கண்டு வந்தாலும், முதலாம் பராக்கிரமபாகுவின் முயற்சியில் (1153 - 1186) அது இல்லாதொழிக்கபப்ட்டு, இலங்கை இன்றுள்ளது போல் பௌத்த நாடானது.\nமகாசங்கிக மற்றும் சர்வாஸ்திவாதப் பிரிவுகளிலிருந்து, மகாயான பௌத்தம், பொ.மு 150 - பொ.பி 100 இற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கின்றது.[18] மகாயான பௌத்தத்தின் மிகப்பழைமையான கல்வெட்டு ஒன்று, பொ.பி 180ஐச் சேர்ந்ததாக, மதுராவில் கிடைத்திருக்கின்றது.[19] மகாயானம், புத்தருக்கு மேம்பட்ட போதிசத்துவர் பாதையைத் தெரிந்தெடுத்ததுடன், காலத்தால் பிற்பட்ட மகாயான சூத்திரங்களின் அடிப்படையில் தன்னை அமைத்துக்கொண்டது.[20] சமாந்தர உலகங்கள் பல உள்ளன. அவற்றில் தர்மத்தைப் போதிக்கும் பல்வேறு புத்தர்கள் இருக்கிறார்கள் என்பது மகாயானத்தின் கொள்கை.[21]\nமகாயானம், இந்தியாவில் ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்கபப்டவில்லை எனினும், சுவான்சாங் (பொ.பி 7 ஆம் நூற்றாண்டு) காலத்தில், இந்தியாவின் அரைவாசி பௌத்தர்கள் மகாயானிகளாக இருந்திருக்கிறார்கள். .[22] மத்தியமிகம், யோகசாரம், மற்றும் ததாகதகர்ப்பம் ஆகிய பிரிவுகள் மகாயான சிந்தனையை வளர்த்தெடுத்தவை ஆகும். இன்று திபெத்திலும் கிழக்காசியாவிலும் மகாயானமே முக்கியமான பௌத்தப்பிரிவாக விளங்குகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2020, 23:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/21/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-29T08:15:16Z", "digest": "sha1:WADTGMROFQY74P6ACLZYTK5BUXLQLVNF", "length": 9340, "nlines": 69, "source_domain": "tubetamil.fm", "title": "மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான பணிகள் பொலிஸாரால் முன்னெடுப்பு – TubeTamil", "raw_content": "\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nமாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான பணிகள் பொலிஸாரால் முன்னெடுப்பு\nமாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான பணிகள் பொலிஸாரால் முன்னெடுப்பு\nகிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇன்று (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகிளிநொச்சி- கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் கூடுகைக்கு, நேற்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று காலை முதல் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.\nகனகபுரம் துயிலும் இல்லம் அமைந்துள்ள எல்லைப்பகுதியின் இரு மருங்கிலும் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட உள்ளதாகவும், துயிலுமில்ல பிரதேசத்தின் வாயில் பகுதியில் அதற்கான கண்காணிப்பு நிலையம் அமைக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅப்பகுதியின் ஊடாக நடைபெறும் போக்குவரத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படாது எனவும் துயிலுமில்லத்தில் மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை நடைமுறைப்படுத்தவதற்காகவே இவ்வீதி தடை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅவ்வீதியை பயன்படுத்தும் மக்கள், தமது அன்றாட செயற்பாடுகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த வருடம் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் பதினையாயிரம் வரையான மக்கள் ஒன்று கூடிய பகுதியாக கனகபுரம் துயிலுமில்ல வளாகம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நீதிமன்ற தடை உத்தரவுக்கு அமைவாக பொலிஸாரினால் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட்டுள்ளது.\nமாவீரர் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பிக்கும் நிலையில் பொலிஸ் வீதி தடை அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் கூட அரசாங்கம் சிந்திக்காமல் இருக்கின்றது- சஜித்\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அ��சாங்கம் தீர்மானம்..\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421961", "date_download": "2020-11-29T08:18:23Z", "digest": "sha1:KRRZ5EIE3UQBVMSHJRUBPW2MBVF6QTII", "length": 20587, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தது நாங்கள் கி.கிரி.,யில் அரசியல் கட்சிகள் போட்டா போட்டி | Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 18\n'மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தது நாங்கள்' கி.கிரி.,யில் அரசியல் கட்சிகள் போட்டா போட்டி\nகிருஷ்ணகிரி :'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, மருத்துவக் கல்லுாரியை நாங்கள் தான் கொண்டு வந்தோம்' எனக்கூறி, அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, சமூக வலைதளங்களில், தகவல் பரப்பி வருகின்றனர்.ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது முதல், இங்கு அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் சட்டக்கல்லுாரி கொண்டு வர, கோரிக்கை வலுத்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணகிரி :'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, மருத்துவக் கல்லுாரியை நாங்கள் தான் கொண்டு வந்தோம்' எனக்கூறி, அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, சமூக வலைதளங்களில், தகவல் பரப்பி வருகின்றனர்.\nஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது முதல், இங்கு அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் சட்டக்கல்லுாரி கொண்டு வர, கோரிக்கை வலுத்தது. இது குறித்து, கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.,க்கள் லோக்சபாவிலும், எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை பேசினர்.\nஇந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லுாரி துவங்க, மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. அன்று மாலை, கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, அ.தி.மு.க.,தான் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி, மருத்துவக்கல்லுாரி கொண்டு வந்தது' என, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.\nஇதே நேரத்தில், மருத்துவ கல்லுாரி கொண்டு வந்த ஸ்டாலினுக்கும், மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவனுக்கும் நன்றி தெரிவித்து, தி.மு.க.,வினரும், செல்லகுமார் எம்.பி.,தான் போராடி மருத்துவக்கல்லுாரி கொண்டு வந்தார். அவருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி என, காங்., கட்சியினரும், சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.\nஇதையெல்லாம் பார்த்த, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், மருத்துவக்கல்லுாரி கொண்டு வர, எந்த கட்சி பாடுபட்டிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம், என மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதினந்தோறும் 'பேங்க் பேலன்ஸை' சரிபார்க்கிறேன்: தயாநிதி மாறன்(6)\nரூ.21 ஆயிரத்து, 246 கோடி பட்ஜெட்டில் கூடுதல் செலவு (3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்னாசிமுத்து கீதாரியார் - Siamreap,கம்போடியா\nயார் ஆட்சியில் ஒழுங்காக கட்டி முடிக்கிறார்களோ அவர்களே ..உரிமை கொண்டாடலாம் சரி இவர்கள் ஏதோ அவர்களின் சொந்த காசை செலவுசெய்து கட்டியது போலல்லவா பேசுகிறார்கள்\nஉங்கள�� கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதினந்தோறும் 'பேங்க் பேலன்ஸை' சரிபார்க்கிறேன்: தயாநிதி மாறன்\nரூ.21 ஆயிரத்து, 246 கோடி பட்ஜெட்டில் கூடுதல் செலவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423743", "date_download": "2020-11-29T08:11:40Z", "digest": "sha1:ZXYQHERR5B3WG2QEYC7JFRWVP2MOCN7I", "length": 20167, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வவுச்சர் ஊழியர்கள் நுாதன போராட்டம் | Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 18\nவவுச்சர் ஊழியர்கள் நுாதன போராட்டம்\nபுதுச்சேரி : பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி,100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறிபோராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 1311 வவுச்சர் ஊழியர்கள், 30 நாட்கள் பணி வழங்க வேண்டும். மத்திய அரசின் சட்டக்கூலி ரூ.648 வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி,100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறிபோராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபொதுப்பணித்துறையில் பணியாற்றும் 1311 வவுச்சர் ஊழியர்கள், 30 நாட்கள் பணி வழங்க வேண்டும். மத்திய அரசின் சட்டக்கூலி ரூ.648 வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் பணியாளர் நல கூட்டமைப்பு சார்பில், சுதேசி மில் அருகே தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, முதல்வர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை செயலர் மற்றும் தலைமை பொறியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை விலக்கி கொள்ள ஏற்பாடு செய்தார்.\nவவுச்சர் ஊழியர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, வவுச்சர் ஊழியர்களுக்கு பணி ஏதும் ஒதுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிகாரிகளும் ஊழியர்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், நேற்று மாலை 4:30 மணிக்கு, சோனாம்பாளையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி போராட்டத்தை துவக்கினர். மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நின்று போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.\nஒதியஞ்சாலை, பெரியக்கடை போலீசார், தீ அணைப்பு துறையினர் விரைந்தனர். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், ஆத்திரமடைந்த ஊழியர்கள், பொதுப்பணித்துறை அமைச்சர் வரும் வரை போராட்டம் தொடரும் என கூறி இரவு 7:00 மணிக்கு மேலும் போராட்டம் தொடர்ந்தது. காரைக்கால்இதே கோரிக்கையை வலியுறுத்தி காரைக்காலில், திருநள்ளாறு சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்த்தேக்க தொட்டி மீது வவுச்சர் ஊழியர்கள் சங்கத் தலைவர் யூசுப். செயலர் பிரபு ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆர்வம் வாழை சாகுபடியில் விவசாயிகள்... பருவமழையால் சுறுசுறுப்பு\nரயில்களில், 'பார்சல் வேன்' இணைக்க 'கிரீன் சிக்னல்'\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆர்வம் வாழை சாகுபடியில் விவசாயிகள்... பருவமழையால் சுறுசுறுப்பு\nரயில்களில், 'பார்சல் வேன்' இணைக்க 'கிரீன் சிக்னல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424634", "date_download": "2020-11-29T08:08:39Z", "digest": "sha1:KGCYEMWMGGTHLPYCDVIVI5L33HIA57BD", "length": 20590, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளிகளுக்கு இடையே அறிவியல் கண்காட்சி: 11 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 3\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 18\nபள்ளிகளுக்கு இடையே அறிவியல் கண்காட்சி: 11 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு\nஓசூர்: ஓசூர், ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் எம்ஜியார் தலைமை வகித்தார். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதபிரகாஷ், கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள, 11 பள்ளிகளில் இருந்து, 500 மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். சந்திரயான் செயற்கைக்கோள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓசூர்: ஓசூர், ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் எம்ஜியார் தலைமை வகித்தார். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதபிரகாஷ், கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.\nஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள, 11 பள்ளிகளில் இருந்து, 500 மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். சந்திரயான் செயற்கைக்கோள் தயார் செய்து காட்சிப்படுத்திய செம்போர்டு பள்ளி முதலிடம் பெற்று, 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை பெற்றது. நச்சு பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை வடிவமைத்து காட்சிப்படுத்திய, விஜய் வித்யாலயா பள்ளி இரண்டாம் இடம் பெற்று, 7,500 ரூபாய் பரிசு தொகையையும், ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் கருவி வடிவமைத்த வனபிரச்தா பள்ளி மூன்றாம் இடம் பெற்று, 5,000 ரூபாய் பரிசு தொகையையும் பெற்றன. மாவட்ட கலெக்டர் பிரபாகர், முதல் மூன்று இடங்களை பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஸ்டேன்போர்டு பள்ளி நிர்வாகிகள் சுசிலா எம்ஜியார், பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\n* கணிதம், அறிவியல், தொன்மை மன்றங்கள் சார்பில் நடந்த அறிவியல் கண்காட்சியை, தலைமை ஆசிரியை கல்விக்கரசி துவக்கி வைத்தார். இதில், சொட்டுநீர் பாசனம், அமில மழை, மழைநீர் சேகரிப்பு, டெங்கு ஒழிப்பு, உயிரியல் பூங்கா, பனி பிரதேசத்தில் பாதுகாப்பான குடில், பிதாகரஸ் தேற்றம், கணித அறிஞர்கள் தொகுப்பு, கணித அளவீடுகள், பாதுகாப்பான ஏ.டி.எம்., மிஷின் ஆகிய படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. சத்துள்ள காய்கறி, கீரை உள்பட உணவு வகைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. இதை ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர் அனைவரும் பார்த்து ரசித்ததுடன், குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். இக்கண்காட்சியை, அதே வளாகத்தில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி மாணவ, மாணவியரும் பார்த்து ரசித்தனர். ஏற்பாடுகளை, ஆசிரியைகள் லதா, ரேவதி, சாரதி, தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதுவரை தொகுப்பு சாகுபடி: வேளாண் அதிகாரி விளக்கம்\nமண்டல அளவில் தபால்துறை குறைத்தீர் கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுவரை தொகுப்பு சாகுபடி: வேளாண் அதிகாரி விளக்கம்\nமண்டல அளவில் தபால்துறை குறைத்தீர் கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426092", "date_download": "2020-11-29T06:59:15Z", "digest": "sha1:GKKAOUCI63L44JB7NALVAQQHTYAPCXFX", "length": 16854, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளியில் அறிவியல் கண்காட்சி| Dinamalar", "raw_content": "\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ...\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 1\n2வது ஒரு நாள் போட்டி: ஆஸி., பேட்டிங் 1\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 15\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nடிரம்ப் தேர்தல் வழக்கு தள்ளுபடி உச்ச நீதிமன்றத்தை ... 1\nஅருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக்., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார்.ஆலோசகர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார். முதல்வர் ேஷக்மஹபூப் வரவேற்றார்.டி.இ.ஒ., சண்முகநாதன் துவக்கி வைத்தார். எல்.கே.ஜி., முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் குறித்தான படைப்புகளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக்., பள்ளியில் அறிவியல் கண்காட்சி\nநடந்தது. பள்ளி தாளாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார்.\nஆலோசகர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார். முதல்வர் ேஷக்மஹபூப் வரவேற்றார்.\nடி.இ.ஒ., சண்முகநாதன் துவக்கி வைத்தார். எல்.கே.ஜி., முதல் 10 ம் வகுப்பு வரையிலான\nமாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் குறித்தான\nபடைப்புகளை காட்சி படுத்தினர்.வேதியியல் பாட நிபுணர் ஜான்வெஸ்லி, மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா பேசினர். ஆசிரியை பிஸ்மி நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோதவாடி குளத்திற்கு பி.ஏ.பி., தண்ணீர் திறப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோதவாடி குளத்திற்கு பி.ஏ.பி., தண்ணீர் திறப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t133348-topic", "date_download": "2020-11-29T06:50:35Z", "digest": "sha1:X7Q5IA2UCGZSMA2VXKAJV4WGUMARQHNJ", "length": 15445, "nlines": 134, "source_domain": "www.eegarai.net", "title": "காலை உணவின் அவசியம்…", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தி��ாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(490)\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\n» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா\n» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'\n» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள��� எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/neet-issue/", "date_download": "2020-11-29T08:04:09Z", "digest": "sha1:UGMLLWAYSNXTVEGTLHU5IMPKZBS3QWTK", "length": 6559, "nlines": 67, "source_domain": "www.linesmedia.in", "title": "நீட் தேர்வு: மத்திய அரசு ஆலோசனை – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»செய்திகள்»நீட் தேர்வு: மத்திய அரசு ஆலோசனை\nநீட் தேர்வு: மத்திய அரசு ஆலோசனை\nசெய்திகள், தமிழகம் Comments Off on நீட் தேர்வு: மத்திய அரசு ஆலோசனை\nபுது தில்லி: நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையிலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிப்பது தொடர்பான சட்ட முன் வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் அளித்தது.\nதமிழக அரசின் இந்நடவடிக்கை காரணமாக தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் அவர் பதிலளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நீட் விவகாரம் தொடர்பாக, மத்திய சட்ட இணை அமைச்சர் பி.பி.சவுத்ரியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் தம்பி துரை தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.\nகருணாநிதியின் மகனாக இருந்தும் நிறைவேறாத ஸ்டாலின் கனவு\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி\nதனியார் வங்கிகளில் பணம் எடுக்க + டெபாசிட் செய்ய தனி கட்டணம்\nதினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- தமிழிசை\nஸ்டாலினின் நமக்கு நாமே மீடியா மார்க்கெட்டீங்\n+ 2 தேர்வு இன்று தொடக்கம்\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்��்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinnamani-kuyile-song-lyrics/", "date_download": "2020-11-29T07:41:59Z", "digest": "sha1:HS7XO7DKPDZVMFC6JY4KWMCHG3VK5EJP", "length": 6920, "nlines": 161, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinnamani Kuyile Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : சின்ன மணிக்குயிலே\nஆண் : சின்ன மணிக்குயிலே\nமெல்ல வரும் மயிலே எங்கே\nஉன் ஜோடி நான் போறேன் தேடி\nசொல்லு நீ சொல்லு நீ\nஆண் : சின்ன மணிக்குயிலே\nஆண் : நில்லாத வைகையிலே\nசைகையிலே நீ ஜாட செய்கையிலே\nகல்லாகிப் போனேன் நானும் கண்\nகாலம் வந்தா தோளோடு தோளாவேன்\nஆண் : உள்ள கணத்ததடி\nராகம் பாடி நாளும் தேடி\nசொல்லு நீ சொல்லு நீ\nஆண் : சின்ன மணிக்குயிலே\nமெல்ல வரும் மயிலே எங்கே\nஉன் ஜோடி நான் போறேன் தேடி\nசொல்லு நீ சொல்லு நீ\nஆண் : பட்டுத் துணியுடுத்தி\nஉச்சி முடி திருத்தி தொட்டு\nபுள்ள உன் சேல காத்தில் ஆட\nஎன் நெஞ்சும் சேர்ந்தாட உன்\nகூந்தல் வாசம் பாத்து என்\nஆண் : மாராப்பு சேலையில\nகண்மணி பதில் சொல்லு நீ\nஆண் : சின்ன மணிக்குயிலே\nமெல்ல வரும் மயிலே எங்கே\nஉன் ஜோடி நான் போறேன் தேடி\nசொல்லு நீ சொல்லு நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-prices-down-over-rs-5-700-from-august-month-high-021194.html", "date_download": "2020-11-29T07:46:48Z", "digest": "sha1:JNPOPKLSRLU2S2LLDXUD2GBPNQJSPC3S", "length": 33521, "nlines": 238, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா? வாங்கலாமா? | Gold prices down over Rs.5,700 from august month high - Tamil Goodreturns", "raw_content": "\n» உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nஉச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5,700க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nவெறும் 60 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ: பர்கர் கிங்\n8 min ago மோசடி மேல் மோசடி.. காக்ஸ் அண்ட் கிங்ஸ் மீது குவியும் புகார்கள்.. HDFCல் மோசடி செய்து கடன்..\n1 hr ago 16,500 டாலருக்கு சரிந்த பிட்காயின்..\n1 hr ago தங்கம் விலையை விடுங்க பாஸ்.. தேவை 35% குறையுமாம்.. அப்படின்னா விலை என்னவாகும்..\n2 hrs ago வெறும் 60 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ.. பர்கர் கிங்-ல் முதலீடு செய்யலாமா\nAutomobiles எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் தீர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க\n மாஸ்டர் ரிலீஸ் குழப்பம்.. அதிகாரப���பூர்வ அறிவிப்பை கேட்கும் ரசிகர்கள்\nNews முழு கவச உடையுடன்.. சைடஸ் பூங்காவில் நுழைந்த பிரதமர்.. அகமதாபாத் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nLifestyle வெல்லத்தை இந்த பொருளோட சேர்த்து சாப்பிட்டா நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்...\nSports அப்படிதான் பண்ணுவேன்.. ஜடேஜாவை சீண்டிய முன்னாள் வீரர்.. பொங்கிய ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த மூன்று தினங்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் உள்ளது. நிபுணர்கள் கூறுவதை போல விரைவில் தங்கம் வரலாற்று உச்சத்தினை தாண்டி விடும் போல.\nஏனெனில் தங்கம் விலையானது இன்று அமெரிக்கா டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து காணப்படும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது இன்று ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசரி இன்றைய விலை நிலவரம் என்ன எம்சிஎக்ஸ், சர்வதேச சந்தை நிலவரம் என்ன எம்சிஎக்ஸ், சர்வதேச சந்தை நிலவரம் என்ன தங்கம் மற்றும் வெள்ளியின் ஆபரண விலை எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளியின் ஆபரண விலை எவ்வளவு என்னென்ன காரணங்கள் நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.\nவாரத்தின் இறுதியில் சர்பிரைஸ் கொடுத்த சந்தை.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nசர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாக தங்கம் விலையானது சரிவில் இருந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் உள்ளது. இன்று தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 5.85 டாலர்கள் அதிகரித்து 1,873.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக இன்று சற்று ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய முடிவு விலையானது 1868.65 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1868.70 டாலர்களாக தொடங்கியுள்லது. இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் 2089.20 டாலர்களை உச்சத்தல் இருந்து 215 டாலர்களுக்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.\nசர்வதேச வெள்ளி விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் நேற்றோடு கடந்த இரண்டு தினங்களாகவே சரிந்த வெள்ளிய��ன் விலையானது, இன்று ஏற்றத்தினைக் காண ஆரம்பித்துள்ளது. தற்போது கிலோ வெள்ளியின் விலை 0.76% அதிகரித்து, 23.538 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் வெள்ளியின் விலையானது நேற்றைய முடிவு விலையினை விட சற்று கீழாகவே குறைந்து தொடங்கியுள்ளது.\nஎம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்\nகடந்த மூன்று தினங்களாக சற்று சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 186 ரூபாய் அதிகரித்து, 50,461 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 5,778 ரூபாய் சரிவிலேயே காணப்படுகிறது.\nஎம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்\nசர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது கடந்த மூன்று தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 379 ரூபாய் அதிகரித்து, 60,520 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 77,700 ரூபாயாக அதிகரித்தது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 17186 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு வெள்ளியினை வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.\nஅதிகரித்து வரும் கொரோனா தாக்கம்\nசர்வதேச் அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட பரவலின் காரணமாக, லாக்டவுனில் மீண்டும் தளர்வுகள் கடுமையாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கைகள் பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nநவம்பர் முதல் வாரத்தில் வரவிருக்கும் அமெரிக்கா தேர்தல், தேர்தலில் யார் ஜெயிப்பார்கள், அமெரிக்காவின் ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்பு இவையாவும் நிலையற்றதாகவே உள்ளது. ஒரு வேளை புதிய அரசாங்கம் அமைந்தால், இது மற்ற பொருளாதாரம் குறித்த கொள்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு அழுத்தம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இவையனைத்தும் தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.\nசரிவில் உள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க வட்டி குறைவு விகிதம் அப்படியே இருக்கலாம் என்று ஏற்கனவே, ஃபெடரல் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதால், குறைந்தபட்ச விலையில் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்\nபைவோட் பாயிண்ட் - 50,323\nரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 50,576, 50,870, 51,417\nபைவோட் பாயிண்ட் - 50,910\nரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 51,383, 51,927, 52,944\nவெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்\nபைவோட் பாயிண்ட் - 59,762\nரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 61,144, 62,116, 64,470\nபைவோட் பாயிண்ட் - 62,565\nரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 63,953, 64,458, 68,351\nஇன்று தங்கத்தில் என்ன செய்யலாம்\nதங்கம் விலையானது அமெரிக்காவின் ஜிம் ராஜெர்ஸ், தாமஸ் கப்லன் என்ற தனி நபர்கள் முதல் கொண்டு, கிரெடி சூசி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, கோடக் செக்யூரிட்டீஸ், இப்படி சர்வதேச நிறுவனம் முதல், இந்திய மதிப்பீட்டு நிறுவனங்கள் தங்கம் விலை அதிகரிக்கு என்றே கணித்து வருகின்றனர். டாலரில் தங்கம் விலையானது 5,000 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் கணித்து வருகின்றனர். தங்கம் விலையானது எப்போது குறைந்தாலும் வாங்கி வைக்கலாம். அது நிச்சயம் நடப்பு ஆண்ட இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏற்றம் காணலாம் என்றும் நிபுணர்கள் கூறிவருகின்றனர். ஆக நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க இது சரியான இடம் தான்.\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்து காணப்பட்டது, இந்த நிலையில் இன்றும் கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 4,734 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, 37,872 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, இரண்டாவது நாளாக தங்கம், இன்றும் குறைந்துள்ளது கவனிக்கதக்கது.\nசென்னையில் இன்று தூய தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பகிறது. கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 5,164 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 41,312 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தினை போலவே, தூய தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளது கவனிக்கதக்கது.\nஆபரண தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியிபன் விலையானது இரண்டாவது நாளாக இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கிராமுக்கு 0.90 பைசா ஏற்றம் கண்டு, 65.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 900 ரூபாய் ஏற்றம் கண்டு, 65,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலையை விடுங்க பாஸ்.. தேவை 35% குறையுமாம்.. அப்படின்னா விலை என்னவாகும்..\nசெம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nதொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nதட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nஅட இது உங்க குழந்தைகளுக்கான சூப்பர் கிஃப்ட் ஆச்சே.. சிறப்பான நிதி பரிசு என்ன\nவாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nசெம சரிவில் தங்கம் விலை.. 6வது நாளாகவும் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. தொடர்ச்சியாக 4வது நாளாகவும் சரிவு.. ஜாக்பாட் தான்..\nமுதலீட்டாளர்களுக்கு தங்கம் கொடுத்த ஜாக்பாட்.. நான்காவது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nஇனி வாட்ஸ்அப் மூலம் தங்கத்தை அனுப்பலாம்.. டிஜிட்டல் உலகின் புதிய சேவை..\nதங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. மூன்றாவது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா\nமாஸ் காட்டும் ஹெச்டிஎஃப்சி வங்கி.. 8 டிரில்லியனை தொட்ட சந்தை மூலதனம்..\nதொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nஅரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. முதிர்வுக்கு பிறகு நிர்வகிப்பது எப்படி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174867", "date_download": "2020-11-29T07:18:12Z", "digest": "sha1:W3KDEJAKNN7YOUOZTMDZG7CEVN5DPSFI", "length": 7691, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சாண்டி, முகென், கவின்- கைதட்டி சிரிக்கும் லாஸ்லியா, ஷெரின் - Cineulagam", "raw_content": "\nபாண்டவர் இல்லம், நாயகி, சித்தி 2 என பல சீரியல்களில் நடிக்கும் நடிகை பாப்ரி கோஷிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்\nபிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி\nகணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம்.. ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா, ரசிகர்கள் கவலை\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஎழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சாண்டி, முகென், கவின்- கைதட்டி சிரிக்கும் லாஸ்லியா, ஷெரின்\nபிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 6 பேர் உள்ளனர். இதில் இருந்து தான் யாரோ பைனலுக்கு செல்ல இருக்கிறார். ஒவ்வொருவர் மீதும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளார்கள், ஆனால் முடிவு பிக்பாஸ் கையில் தான் உள்ளது.\nசேரன் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறினார், அதன் பின் அவர் இன்னும் மக்களிடம் பேசவில்லை. இதற்கு நடுவில் பிக்பாஸ் வீட்டில் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்துள்ளது.\nகவின், சாண்டி, முகென் மூவரையும் நன்றாக கட்டி உருல விட்டு ஒரு போட்டி வைக்கிறார் பிக்பாஸ். இதில் மூவரும் எழுந்திருக்க முடியாமல் போட்டிக்காக கஷ்டப்பட ஷெரி���் மற்றும் லாஸ்லியா கை தட்டி சிரிக்கின்றனர்.\nஇதில் யார் வெற்றிப்பெற்று இந்த வாரம் வீட்டின் தலைவர் பதவியை ஏற்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dera-sacha-saudha-chief-ram-rahim-found-guilty-against-rape-charge-will-be-sentenced-on-monday/", "date_download": "2020-11-29T08:50:30Z", "digest": "sha1:HLYR65AK2MYFLNKGIA42FVGCDR3D23PE", "length": 14955, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி : நீதிமன்றம் தீர்ப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபலாத்கார வழக்கில் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி : நீதிமன்றம் தீர்ப்பு\nதேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவரான குருஜி ராம் ரஹிம் மீது தொடரப்பட்ட பலாத்கார வழக்கில் குற்றவாளி என கோர்ட் அறிவித்தது.\nஹரியானா – பஞ்சாப் மாநில மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது தேரா சச்சா சவுதா என்னும் நிறுவனம், இந்த அமைப்பின் தலைவர் சாமியாரான குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் மீது தனது சிஷ்யைகள் இருவரை பலாத்காரம் செய்ததாக சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதை ராம் ரஹிம் மறுத்தார்.\nவழக்கு ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ராம் ரஹிமின் ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பும் சிர்சா என்னும் இடத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் முன்பும் எக்கச்சக்கமான ஆதரவாளர்கள் கூடி ஆர்ப்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பல இடங்களில் கடையடைப்பு நடந்தது.\nராம் ரஹிம் தனது ஆதரவாளர்களிடையே வந்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் கூட்டம் சிறிது அமைதி அடைந்தது. பல ரெயில்கள் கலவரம் ஏற்படலாம் என்னும் ஐயத்தின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராம் ரஹிமை காவலர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அர���ால் Z செக்யூரிட்டி கொடுக்கப்பட்டுள்ள ராம் ரஹிம், தனது ஆதரவாளர்களின் கார்கள் பின் தொடர பெரும் ஊர்வலமாய் நீதி மன்றத்துக்கு வந்தார்.\nநீதி மன்றத்தில் உள்ள அனைத்து மொபைல்களும் செயலிழக்கப் பட்டன. இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவித்தார். அவருக்கான தண்டனை வரும் திங்கள் அன்று அறிவிக்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nமுதலில் ராம் ரஹிம் குற்றமற்றவர் என தீர்ப்பு வந்ததாக வதந்தி பரவியதில் மகிழ்ச்சியான ஆதரவாளர்கள் உண்மையான தீர்ப்பின் விவரம் கேட்டு அதிர்ந்தனர். சிலர் மயங்கி விழுந்தனர். சட்ட வல்லுனர்கள் இவருக்கு 7 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஏதும் கலவரம் நடக்காமல் இருக்க போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசிங்கள – தமிழ்ப் பெண்கள் இருவரும் ஒன்றே.. மாணவர்கள் ‘யுவ குண்டு’ போன்றவர்கள், அவர்களிடம் மோத வேண்டாம் மோடி அரசுக்கு உத்தவ்தாக்கரே எச்சரிக்கை கோரோனா வைரஸ்: நேபாளத்தில் மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் மோடி அரசுக்கு உத்தவ்தாக்கரே எச்சரிக்கை கோரோனா வைரஸ்: நேபாளத்தில் மேலும் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம்\nPrevious இயற்கைக்கு மாறான பாலுறவை அரசு அங்கீகரிக்குமா : ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து….\nNext பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி : டெங்கு காய்ச்சல்\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமோடியின் வருகையால் மீண்டும் விரட்டி அடிக்கப்படும் வாரணாசி குடிசைவாசிகள்\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்���…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n14 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n33 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n42 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/chennai-doctor-simon-death-burial-issue/", "date_download": "2020-11-29T08:42:55Z", "digest": "sha1:PV7OWYZ6CRLG6W3VHS3LVM7QLJBUQMLT", "length": 8624, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "chennai doctor simon death burial issue | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு விவகாரம்: 8 பேருக்கு நிபந்தனை ஜாமின்\nசென்னை: கொரோனாவுக்கு பலியான சென்னை பிரபல மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல் நடத்தியதாக கைது…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n6 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n25 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n35 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/man/", "date_download": "2020-11-29T07:45:57Z", "digest": "sha1:LZNPCLNB7IAREOFNFQ4TZYT3CYCWANMO", "length": 15111, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "man | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு\nஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது…\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nநெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம்…\nபிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா\nஜமைக்கா: பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல…\nதாயில்லா குழந்தைகளுடன் 200 கிலோ மீட்டர் நடைப்பயணம்…\nதாயில்லா குழந்தைகளுடன் 200 கிலோ மீட்டர் நடைப்பயணம்… தனது இரு குழந்தைகளுடன் வேலை தேடி உளுந்தூர்பேட்டையிலிருந்து சென்னைக்குப் பசி, தாகம்…\nஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் – முஸ்லீம் இளைஞர் வாக்குமூலம்\nபீகார்: ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்ததால் என் நாக்கை அறுக்க முயன்றனர் என்று பீகாரை சேர்ந்த முஸ்லீம்…\nகொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர மனிதன் தலையை வெட்டிய ஒடிசா பூசாரி\nநரசிங்கப்பூர், கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர ஒடிசாவில் ஒரு கோவிலில் மனிதனின் தலையைப் பூசாரி துண்டித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதையும்…\nகுடும்பத்தைப் பிரித்ததாகக் கூகுள் மேப் மீது வழக்குப் பதிவு…\nமயிலாடுதுறை: கூகுள் மேப் தனது குடும்பத்தை பிரிப்பதாக கூகிள் நிறுவனம் மீது மயிலாடுதுறையை சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில்…\nசானிடைசரில் இருந்து மதுபானம் தயாரித்தவர் கைது\nரைசன்: மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் சனிடரைசர் திரவத்திலிருந்து மதுபானம் தயாரித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். சுல்தான்பூர் காவல் நிலைய…\nகொரோனாவில் இருந்து தப்பித்து… சமூக புறக்கணிப்பால் ஹிமாச்சல பிரதேச நபர் தற்கொலை….\nசிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் இன்று காலை 37 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். முகமது…\nகொரோனா பாதிப்பு : தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு\nசென்னை: சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு…\n144 தடை உத்தரவு: 500 கி.மீ. நடந்து வந்த தமிழக தொழிலாளி ��யிரிழப்பு\nஹைதராபாத்: ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவர்து முடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி…\nகொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு\nஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர்,…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\nமாரடோனாவின் ‘கடவுளின் கை’ ஜெர்ஸி – ரூ.15 கோடி வரை ஏலம்\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூரு vs ஐதராபாத் ஆட்டம் டிரா\nதிருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி\n47 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/indian-railways-how-many-days-in-advance-can-i-book-tatkal-tickets-343114", "date_download": "2020-11-29T09:15:33Z", "digest": "sha1:NKV643HE4ZPHGSA34TV23Q4UF3GOVY6S", "length": 13133, "nlines": 119, "source_domain": "zeenews.india.com", "title": "How many days in advance can I book Tatkal tickets? | IRCTC: தட்கல் டிக்கெட்டுகளை எத்தனை நாட்களுக்கு முன்பே முன்பதிவு | India News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nIndian Railway: தட்கல் டிக்கெட்டுகளை எத்தனை நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்\nஇந்தியன் ரயில்வே (Indian Railways) படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வரும் நாட்களில் அதிகமான ரயில்களை இயக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nசெப்டம்பர் 12, 2020 முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது.\nதட்கல் இ-டிக்கெட்டுகள் பயணத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக முன்பதிவு செய்யலாம்.\nசாதாரண முன்பதிவுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nIRCTC Tatkal Tickets: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ரயில்வே 80 புதிய சிறப்பு ரயில்களை (Special Trains) சனிக்கிழமை (செப்டம்பர் 12, 2020) இயக்கத் தொடங்கியது. பண்டிகை காலத்திற்கு முன்னர் ரயில்வேயின் இந்த முடிவு ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் மக்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. ஏற்கனவே இயங்கும் சிறப்பு ரயில்களும் அவற்றின் வழித்தடத்தில் இயங்குகின்றன.\nஇந்தியன் ரயில்வே (Indian Railways) படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வரும் நாட்களில் அதிகமான ரயில்களை இயக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான தட்கல் (Tatkal Tickets) டிக்கெட்டுகளையும் ரயில்வே முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.\nசில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் தட்கல் இ-டிக்கெட்டுகள் (Tatkal E-tickets) பயணத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக விளக்கப்படம் தயாராகும் வரை முன்பதிவு செய்யலாம். தட்கல் முன்பதிவு ஏசி வகுப்பிற்கான (AC class) தொடக்க நாளில் காலை 10 மணி முதல் ஏசி அல்லாத வகுப்பிற்கு (Non AC Class) காலை 11 மணிக்கு மட்டுமே தொடங்கும். ரயில் புறப்புடும் இடத்திலிருந்து ஒரு நாளைக்கு முன்பே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.\nSep 12 முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள், முன்பதிவு துவக்கம்: முழு பட்டியல் இதோ\nசெப்டம்பர் 7 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடங்கியது. எந்தந்த வழித்தடத்தில் இயங்கும்- முழு பட்டியல்\nபயணிகளின் கனிவான கவனத்திற்கு: சில ரயில்களின் அட்டவணை மற்றும் வழித்தடத்தில் மாற்றம்\nகடைசி நிமிடத்தில் அல்லது அவசரகாலத்தில் (Emergency) பயணிக்கும் பயணிகளுக்கு, எவரும் தங்கள் தேவைக்கேற்ப அதை முன்பதிவு செய்யலாம். உதாரணமாக, நாம் எங்காவது பயணம் செய்ய வேண்டுமானால், உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைக்கு குறைந்தபட்சம் 15 முதல் 20 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதேநேரத்தில் திடீரென்று எங்காவது செல்ல வேண்டியிருந்தால், உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைக்கு உடனடி டிக்கெட்டை முன்பதிவு செய்கிறோம்.\nபயணத்தின் போது பின்வரும் புகைப்பட அடையாள அட்டை (Identity Card) கண்டிப்பாக தேவை:\n- வாக்காளர் அட்டை (Voter Card)\n- ஓட்டுனர் உரிமம் (Driving license)\n- புகைப்படத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி பாஸ் புக் (Nationalized bank passbook with photo)\n- புகைப்பட கடன் அட்டை (Photo Credit Card)\nகனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி\n10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\nபிரதமரின் உஜ்வாலா திட்டம்: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி\nபயணிகளுடன் உடலுறவில் ஈடுபடுவதாக சர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தி��் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/adorable-video-of-elephant-playing-with-its-human-friend-goes-viral-339271", "date_download": "2020-11-29T09:22:09Z", "digest": "sha1:WVFCYQCTCHFL232477MHOA7ODG53IUHF", "length": 11578, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "இளைஞருடன் கொஞ்சி விளையாடும் யானையின் கியூட் வீடியோ..! | SOCIAL News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nஇளைஞருடன் கொஞ்சி விளையாடும் யானையின் கியூட் வீடியோ..\nமனிதனுடன் செல்லமாய் கொஞ்சி விளையாடும் யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nமனிதனுடன் செல்லமாய் கொஞ்சி விளையாடும் யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது...\nஇந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், மனிதனுடன் செல்லமாய் கொஞ்சி விளையாடும் யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nயானைகள் மிகவும் ஆச்சரியமான உயிரினம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது தண்ணீரில் விளையாடும் அபிமான வீடியோக்கள் முதல் அவர்கள் மனிதர்களின் சிறந்த நண்பர்கள் என்பதைக் காட்டும் கிளிப்புகள் வரை, இந்த வீடியோக்கள் எப்போதும் நம் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கின்றன.\nயானையும் மனிதனும் இ��ுக்கும் சமீபத்திய கிளிப் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சியை ராஜீவ் அகர்வால், “ஹாதி மேரே சாதி (யானை என் நண்பர்)” என்ற தலைப்பில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nஒரு நபர் ஸ்கூட்டியில் உட்காருவதில் இருந்து வீடியோ தொடங்குகிறது, யானை அந்த மனிதனின் காலை பிடித்து ஸ்கூட்டியில் ஏறுவதை தடுக்கிறது. ஸ்கூட்டியில் உட்கார மனிதன் திரும்பிச் செல்லும் போது, யானை ஒரு ஹெல்மெட் கொண்டு வந்து மனிதனின் தலையில் வைக்கிறது.\nALSO READ | 75 வயது மூதாட்டி சிலம்பம் சுற்றும் வீடியோ வைரலாகி வருகிறது..\nஅடுத்த காட்சியில், யானை ஒரு மனிதனை தனது உடற்பகுதியில் கூட எடுக்கிறது, இதனால் அவர் ஒரு பந்தை கூடையில் வைக்க முடியும். யானை மனிதனை மசாஜ் செய்ய முயற்சிப்பதையும் கிளிப் காட்டுகிறது. ராட்சத முதலில் தனது முதுகில் எண்ணெயை வைத்து அதன் பாதத்தைப் பயன்படுத்தி யானை மனிதனின் முதுகில் மசாஜ் செய்கிறது. இந்த காட்சிகள் கூட அவர்கள் ஒன்றாக விளையாடுவதையும் பல்வேறு ஸ்டண்ட் செய்வதையும் காட்டுகிறது. ஒரு பகுதியில், யானை கூட மனிதன் குளிக்க உதவுகிறது.\nநாம் பார்த்த மிகவும் அபிமான வீடியோக்களில் இதுவும் ஒன்று.\nகனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி\n10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\nபிரதமரின் உஜ்வாலா திட்டம்: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி\nபயணிகளுடன் உடலுறவில் ஈடுபடுவதாக சர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்���ும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-18-06-09-39/", "date_download": "2020-11-29T07:07:12Z", "digest": "sha1:VAZIGFW2LJ55HLFZWF5BXP2RATQHJHYR", "length": 9994, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "மணிசங்கரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு பாஜக கண்டனம் |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nமணிசங்கரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு பாஜக கண்டனம்\nபாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியால் நாட்டின் பிரதமராக முடியாது என்றும், டீவிற்க அவர் விரும்பினால் அதற்காக இடம் ஒதுக்கித்தரப்படும் என்ற காங்கிரஸில் காணாமல் போன தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் ஐயரின் திமிரு பேச்சு பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.\nநரேந்திரமோடி, தன் சிறுவயதில் ஏழ்மை நிலையில் இருந்ததை பரிகாசிக்கும் விதமாக மணிசங்கர் ஐயரின் பேச்சு இருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கருத்துதெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தரம் தாழ்ந்து சிந்திப்பவராக மணிசங்கர் ஐயர் உள்ளதாக விமர்சித்தார்.\nஎதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கப் போவது உறுதி என்பதால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாகவே மணிசங்கர் ஐயர் அவ்வாறு பேசியிருப்பதாகக் கூறிய ஜவடேகர், மோடியை பிரதமராக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டதாக குறிப்பிட்டார்.\nஇதுதொடர்பாக பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு யார் டீவிற்கப் போகிறார்கள், யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பது தெரிந்து விடும் எனக் கூறியுள்ளார்.\nபா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜெட்லி கூறியதாவது , “வாரிசுரிமை அரசியலை முன்னாள் டீவியாபாரி முறியடிக்கும்போது இந்திய ஜன நாயகத்தின் வலிமை நிச்சயமாகவெளிப்படும். டீ விற்றவருக்கும், வாரிசுரிமை இளவரசருக்கும் இடையிலான 2014ம் ஆண்டின் யுத்தமாக இந்ததேர்தல் அமையட்டும்” என்று விமர்சனம்செய்தார்.\nஇந்திய அரசியலில் பாகிஸ் தானை ஈடுபடுத்துவது ஏன்\nகாங்கிரஸில் இருந்து வகேலா விலகியதால் பாஜகவுக்கே சாதகம்\n என்பது மே 23 ஆம்தேதி…\nநாட்டு மக்களி��ம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்\nஅருண் ஜெட்லி, பாஜக, பிரகாஷ் ஜவடேகர், மணி சங்கர் ஐயர்\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொ� ...\nபுதிதாக நியமிக்கப் பட்டுள்ள தேசிய நிர� ...\nபாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசி ...\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamimansari.blogspot.com/p/mp3.html", "date_download": "2020-11-29T07:49:40Z", "digest": "sha1:FGLY6SBCQGV4ECN3HQROKI7J5PWGVLUN", "length": 14386, "nlines": 167, "source_domain": "tamimansari.blogspot.com", "title": "ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்) | படித்ததில் பிடித்தது", "raw_content": "\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nபதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை அழுத்தவும்.\nஸஹீஹுல் புஹாரி MP3 - 1 முதல் 500 வரை (490 MB)\n2. ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ்கள் 1 முதல் 1500\nபதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை அழுத்தவும்.\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - 1 முதல் 500 வரை\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - 501 முதல் 1000 வரை\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - 1001 முதல் 1500 வரை\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - 1501 முதல் 1896 வரை\nகுறைந்த இண்டர்னெட் இணைப்பு கொண்டவர்கள் இப்பக்கத்தின் கீழே பார்க்கவும்.\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.\nநபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு முனையும் தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டு, நினைவில் நிறுத்தி வாழ்வில் கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,ஊரிலுள்ளவர்களுக்கும், இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ் கூறும்மக்களுக்கும் இதனை CD க்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், இன்னும் பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரிய்யாவை பெற்றுக்கொள்ளவும், இறுதியில், மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும், எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக.\nபுத்தகங்களை படிக்க, நேரமின்மையையும், சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள் வீட்டுவேலைகளைப்பார்க்கும்போதும், சமையலறையில் இருக்கும்போதுமாக, இப்படி பல நேரங்களிலும், வகைகளிகும் கேட்கலாம். மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம்.\nசென்னை சாஜிதா பதிப்பகத்தார் மொழியாக்கம் செய்த ”ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் உருவாக்கம். மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் புத்தகங்களாகக் கருதப்படும்,புஹாரி, முஸ்லிம், திர்மிதி…என்பன போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களில் தொகுப்புகளே இந்த புத்தகம்.\nபதிவிறக்கம் செய்ய, கீழே கொடுக்கப்பட்டிருப்பவற்றை அழுத்தவும்.\nகேட்பதற்க்கு முன் கேட்பதற்க்கு முன்\n1 முதல் 50 வரை 1 முதல் 500 வரை (600 MB)\n201 முதல் 250 வரை\n251 முதல் 300 வரை\n301 முதல் 350 வரை\n351 முதல் 400 வரை\n401 முதல் 450 வரை\n451 முதல் 500 வரை\nதங்கள் குறை நிறைகளையும், அலோசனைகளையும், பதிவிறக்கம் பற்றிய பிரச்சனைகளயும் தெரிவிக்க, tamilaudioislam@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.\nஎங்கள் இஸ்லாமியப் பணி மேலும் வளர, இறைவனிடம் துஆசெய்யுங்கள்.\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nகல்விக் குழு ( பெருங்குளம்)\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வரலாறு வீடியோ\nமக்கா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமதீனா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமாற்று மத நண்பர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய நூல்கள் – PDF\nin download ஹதீஸ் விளக்கவுரை துஆ – பிரார்த்தனை இஸ்லாமிய பார்வையில் ஜிஹாத் திருக்குர்ஆன் விளக்கவுரை (93-114) இஸ்லாமிய சட்டங்கள் – ஆய...\nசூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 56வது அத்தியாயமான வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக பலவீனமான செய்திகள் இடம்...\n'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது\nகேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல...\nஉடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )\nஉடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும் கூடாது....\nகனவு இல்லம் - சில ஆலோசனைகள்\n சில ஆலோசனைகள். மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் ...\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\nஇஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்...\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார...\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தை...\nசூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திக...\nபோதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்\nமனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த...\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/brain/", "date_download": "2020-11-29T07:22:03Z", "digest": "sha1:WX57O3MNNA4LLZKYZGZZD5QWZAHETN6I", "length": 2667, "nlines": 76, "source_domain": "puthiyamugam.com", "title": "brain Archives - Puthiyamugam", "raw_content": "\n“பெண் புத்தி பின் புத்தி”\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T07:46:34Z", "digest": "sha1:YS3DFS4RFN6MG3COG6DPV3OXTZRCRW5O", "length": 10345, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீராவிய மறுவாக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீராவிய மறுவாக்கம் (Steam reforming) என்பது இயற்கை எரிவளி போன்ற ஐதரோகார்பன் எரிபொருள்களில் இருந்து ஐதரசன் போன்ற பயனுள்ள பொருள்களை உருவாக்கும் ஒரு முறையாகும். மறுவாக்கி என்னும் ஒரு கலனில் உயர் வெப்பநிலையில் நீராவியையும் எரிபொருளையும் சேர்த்து வினை நிகழ்த்துவதன் மூலம் இதனைச் செயல்படுத்தலாம். நீராவி-மெத்தேன் மறுவாக்கி என்பது ஐதரசன் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்று. எரி கலன்களில் பயன்படுத்தத் தேவையான ஐதரசனை உற்பத்தி செய்யவும் அதே நுட்ப அடிப்படையில் சிறு மறுவாக்கி அலகுகளை உருவாக்குவதிலும் தற்போது அதிக ஆர்வம் காணப்படுகிறது.[1] எரிகலன் பயன்பாட்டிற்கு மறுவாக்கி கொண்டு ஐதரசன் தயாரிப்பது பெரும்பாலும் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருக்கின்றது. பொதுவாக மெத்தனால், இயற்கை எரிவளி[2] ஆகியவற்றைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்றாலும், புரொப்பேன், பெட்ரோல், டீசல், எத்தனால் போன்ற பிறவற்றையும் பயன்படுத்தும் முயற்சிகளும் தென்படுகின்றன .[3]\nஆலைப் பயன்பாட்டிற்குத் தேவையான ஐதரசன் வளியைப் பெருமளவில் தயாரிப்பதற்கு நீராவி மறுவாக்கச் செயல்முறையே பயன்படுத்தப் படுகிறது. இதற்கு ஆரம்ப���் பொருள்களாக இயற்கை எரிவளி அல்லது செயற்கை எரிவளி பயன்படுத்தப் படுகிறது. இது சில சமயம் நீராவி-மெத்தேன் மறுவாக்கி என்றும் அழைக்கப்படும். இது செலவு குறைந்த ஒரு வழிமுறையுமாகும்.[4] உயர் வெப்ப நிலையிலும் (700 – 1100 °C), ஒரு மாழைய வினையூக்கியின் (நிக்கல்) முன்னிலையிலும், நீராவியானது மெத்தேனோடு வினை புரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் ஐதரசன் ஆகியவற்றை உருவாக்கும். இயல்பில் இது ஒரு மீளுரு வினையாகும்.\nஉற்பத்தி செய்த கார்பன் மோனாக்சைடு உடன் சற்றே குறைந்த வெப்ப நிலையில் நீராவி கொண்டு வினை நிகழ்த்திக் கூடுதல் ஐதரசனைப் பெறலாம்.\nமேற்படி வினையைக் கீழ்க்கண்ட வகையில் குறிக்கலாம்.\nஇதில், முதல் வினையானது வெப்பம் கவர் வினை ஆகும். இரண்டாவது வினை மிதமான வெப்பம் விடு வினை ஆகும்.\nஅமெரிக்க நாட்டில், இயற்கை எரிவளியை நீராவி மறுவாக்கம் செய்வதன் மூலம், ஓராண்டிற்கு ஒன்பது மில்லியன் டன் ஐதரசன் உற்பத்தி ஆகிறது. நீராவி மறுவாக்கம் என்பது நெய்தையைத் திருத்தும் வினையூக்கி மறுவாக்கம் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.\nஇச்செயல்முறையின் செய்திறன் 65% to 75% ஆகும்.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-online-banking-charges-sbi-online-banking-charges/", "date_download": "2020-11-29T08:38:58Z", "digest": "sha1:CZIH646VSC3NE43JUSDZV346YHFLKHG4", "length": 9353, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்று முதல் அமலுக்கு வந்தது எஸ்பிஐ யின் அந்த அறிவிப்பு! மறந்து விடாதீர்கள்.", "raw_content": "\nஇன்று முதல் அமலுக்கு வந்தது எஸ்பிஐ யின் அந்த அறிவிப்பு\nவாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.\nstate bank of india online banking charges : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அண்மையில் அறிவித்த மிகப் பெரிய அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வருகிறது.\nகடந்த மார்ச் 31 ஆம் தேதி, எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு இதுதான். எஸ்பிஐ ஆன்லைன் பரிவர்த்தணையான தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய திட்டமிட்டப்ப்ட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nஇந்த கட்டண ரத்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.ஐ.யின் டிஜிட்டல் செயலியான யோனோ (YONO) மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.\nஆர்டிஜிஎஸ் முறை மூலம் ரூ.2 லட்சத்திற்கு மேல் அதிக அளவு மதிப்புக்கு ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம். என்இஎப்டி முறை என்பது ரூ.2 லட்சம் வரையில் மட்டும் ஆன் லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்.ஜூலை 1ம் தேதிக்கு முன்னர் வரையில் என்இஎப்டி மூலம் பண பரிவர்த்தனைக்கு ₹1 மற்றும் ₹5 கட்டணாக வசூல் செய்தது.\nடெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து அதிர்ச்சி தந்த எஸ்பிஐ\nஅதேபோல், ஆர்டிஜிஎஸ் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கு ரூ.5 முதல் 50 வரை கட்டணம் விதித்தது.2019 மார்ச்ச மாதம் வரையில் ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்திய எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமானவர்கள். அதேபோல், 1.41 கோடி பேர் மொபைல் போன் வங்கி சேவையை பயன்படுத்தி உள்ளனர்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை ���ன்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/author/editor/page/2/", "date_download": "2020-11-29T06:58:35Z", "digest": "sha1:IPFPGUWCRRJWAFDBTTSTPECIW4YP727E", "length": 16499, "nlines": 104, "source_domain": "www.linesmedia.in", "title": "lines media – Page 2 – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nசவுக்கிதாருக்கு சோதனை மேல் சோதனை..\nரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். இந்து பத்திரிகையில் வெளியான ஆவணங்கள் அடிப்படையிலேயே ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்த விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More »\nதிராவிடர்கள் முற்போக்காளர்களுக்கான கேள்வி இது .. திருமாவளவன் யார்\nஇரவு இரண்டு சம்பவங்களை கண்ணுற்றேன். மதிப்பிற்குறிய தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களை ஆதரித்து பேசியிருந்த ஒரு வீடியோ. அதில், “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதுதான் ஜனநாயகத்தின் முதல் அடிப்படை வடிவம். அப்படிப் பார்த்தால், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனின் குரல் வெட்டவெளியில் மட்டுமில்லை. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். எனவே ஒடுக்கப்பட்டோரின் குரலாக, பல ஆண்டுகளாக இந்தத் தமிழ் ... Read More »\nநண்பர்கள் பலரும் பார்க்க சொல்லி பரிந்துரை செய்தது ஏன் என்பதை உறியடி 2 பார்க்கும்போது உணர்ந்தேன். அதோடு இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் தேர்தல் சமயத்தில் இந்த படத்தை எப்படி வெளியாக அனுமதித்தார்கள் என்பதுதான்.. படம் தலைப்பிற்கு ஏற்ப இலக்கை மிகச்சரியாக அடித்து தூள் தூளாக்கியிருக்கிறது.. ஆரம்ப காட்சியே அதகளம். ஒவ்வொரு காட்சியும் போபாலில் ஆரம்பித்து நம்மூர் கூடங்குளம், கல்பாக்கம், ஸ்டெர்லைட் , நெடுவாசல் மீத்தேன்.. என்று நினைவு படுத்தி நம்மை ... Read More »\nஒரு இராணுவ வீரனின் மனம் திறந்த மடல்..\nஎலக்சன் பாதுகாப்புக்காக ஆந்திராவில் ஒரு காலேஜில் தங்கியிருக்கிறோம்… சம்பவம் 1ஹோலி அன்று Gate ல் நின்றிருந்தேன்.. மூன்று கல்லூரி மாணவிகள் வந்தனர் ஹேப்பி ஹோலி என கை நீட்டினர். நம்ம பொண்ணுங்க கலாச்சாரத்தில் திளைத்ததாச்சே என நான் ஆச்சர்யத்தோடு கை குலுக்கிக்கொண்டேன். பக்கத்தில் இருந்த வண்ணப்பொடிகளை நெற்றியில் வைக்கவோ கன்னத்தில் தடவவோ கூச்சப்பட்டு கைகளில் கொடுத்தேன். அவர்கள் அனாயசமாக என்னோட கன்னத்தில் தடவிவிட்டு மீண்டும் ஹேப்பி ஹோலி என மிக ... Read More »\nதமிழ் சினிமாவின் பெருமை டூ லெட்\nஉண்மையை சொல்ல வேண்டுமானால் டூ லெட் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நான் என்னை பார்த்தேன்.. அவ்வளவு விதவிதமான வாடகை வீட்டு அனுபவங்களை மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்.நான் மட்டுமல்ல.. படம் பார்க்கும்.. வாடகை வீடு தேடி நகரத்தில் நாயாய் அலைந்த ஒவ்வொருவரும் திரையில் தங்களைதான் பார்த்திருப்பார்கள்.. படம் பார்த்த பாதிப்பில் என் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான வாடகை வீட்டு அனுபவத்தை எழுதும் ஆர்வம் வந்திருக்கிறது. மறக்க முடியாத அனுபவமான அதை ... Read More »\nஅன்று அறிவு ஆலயத்தில் நடந்த மசாலா கூட்டணி\nஇது 2016 ஆம் ஆண்டு தேர்தலில் நடந்த காமெடி கலாட்டா.. நட்டுவாக்காலி என்ற பெயரில் குமுதம் ரிப்போர்ட்டரில் நண்பர் எழுதிய நையாண்டி பதிவு இது.. இன்று செல்லாக்காசாகிப்போன விஜயகாந்த் கட்சி அன்று என்ன அலப்பறை செய்தது என்பதை நினைவு படுத்திப்பார்க்க இந்த பதிவு உதவும்.. ஒருகாலத்தில் எப்படி இருந்த விஜயகாந்த்.. கொள்கையாக இல்லாமல் தனி நபரை முன்னிறுத்தி வளரும் கட்சிகளின் கதி இதுதான்.. 😉 துரைமுருகன்: வாங்க கேப்டன்… உங்களுக்காகவே காத்துக்கிடக்கிறோம்… நாங்க ... Read More »\nதமிழ்நாடு – கடன் நாடு \nவிரைவில் தமிழ்நாடு வெனிசுலாவாக மாறப்போகிறது இப்படி சொன்னதுமே வெனிசுலாவா… என்று வாயைப் பிளக்க வேண்டாம். வெனிசுலாவில் பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆசைப்படாதீர்கள். ஒரு முட்டை வாங்க மூட்டை மூட்டையாக எடுத்துச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் வெனிசுலா மக்கள். வெனிசுலாவில் நடந்த பண வீக்க சிக்கலுக்கு என்ன காரணம் என்பதற்கு பல குளறுபடிகள். ஏழை மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இருக்கும் இடைவெளியை ... Read More »\nமாற்றம் முன்னேற்றம் அன்புமணிக்காக மண்டியிடு..\nதிராவிடக்கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது.. அதுவும் 101 சதவீதம் கூட்டணி கிடையாது என்று சொல்லிவந்த பாமக இன்று அதிமுக அணியில் இணைந்திருக்கிறது. மாற்றம் முன்னேற்றம் எல்லாம் அன்புமணிக்காக மண்டியிடுவதில் தான் இருக்கிறது.. வாழ்த்துகள்..\nசொல்லுங்கள் ‘தலைவர்களே’.. எங்கே இருக்கிறீர்கள்\nஎனக்கு இன்னும் அதிர்ச்சியாகவே உள்ளது. அந்த அம்மா தனமணி வெங்கிட் நாயுடு அவர்கள் பேசி ஒரு வாரம் ஆகப்போகிறது. ஒரு முற்போக்குவாதியோ- பிற்போக்குவாதியோ- சைடு வாதியோ, யாரும் வாய் திறக்கவில்லை. நான் பெரிதும் மதிக்கும், சாதியை எதிர்க்கும், பெரியாரை- அவரது கொள்கையை போற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள்கூட அந்த சாதி சங்க மாநாட்டில் கலந்துகொள்கிறார் என்றால், பெரியார் கொள்கை என்னவாயிற்று எனக்கு புரியவில்லை. பெரியார் கொள்கையை இன்னும் அடிபிறழாமல் பரப்பிக்கொண்டிருக்கின்றோம் என்று ... Read More »\nவிவசாயிகளை மீண்டும் கொன்ற பழனிச்சாமி அரசு\nவங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்\nபுதிய கல்விக் கொள்கையின் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு..\nமன்னர்களின் எலும்புக் கூட்டைத் தேடி பயணிக்கும் சாதிவெறியர்கள்..\nதமிழ் சினிமாவின் மகுடம் கன்னிமாடம்\nகாலம்தோறும் நா கொழுப்பு நாராயணசாமிகளும்.. பல்லிளிக்கும் திராவிட சமூகநீதியும்..\nஇயக்குனர் ஷங்கருக்கு ஒரு நல்லப் பெயரை வாங்கிக் கொடுங்க அட்லி\nபோலீசில் புகார் கொடுத்தாலும் சரி .. திமுக என்றால் திருடர் கூட்டம் தான்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2020/06/29143259/1650603/OnePlus-Upcoming-TV-Series-Will-Have-Three-Models.vpf", "date_download": "2020-11-29T08:21:48Z", "digest": "sha1:Q4FIFJXW4SARTIK3A6G5BY5CRD4RRHIM", "length": 15231, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று மாடல்களில் வெளியாகும�� புதிய ஒன்பிளஸ் டிவி || OnePlus Upcoming TV Series Will Have Three Models, Prices Teased", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமூன்று மாடல்களில் வெளியாகும் புதிய ஒன்பிளஸ் டிவி\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவன்ம புதிய டிவி சீரிஸ் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மொத்தம் மூன்று மாடல்களில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. மேலும் புதிய டிவி மாடல்களின் விலை முறையே ரூ. 1X999 இல் துவங்கி ரூ. 4X999 வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஒன்பிளஸ் டிவி மாடல்கள் இந்தியாவில் ஜூலை 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கான முன்பதிவு அமேசான் தளத்தில் துவங்கப்பட்டது. புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச் ஹெச்டி டிவி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி அளவுகளில் வெளியாகும் என்றும் இவற்றின் விலை முறையே ரூ. 1X999 மற்றும் ரூ. 2X999 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.\nமுன்னதாக இரு ஸ்மார்ட் டிவி மாடல்களும் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆனது. ரூ. 4X999 விலை ஸ்மார்ட் டிவி 55 இன்ச் டிவி என கூறப்படுகிறது. மேலும் இதில் 4கே டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇத்துடன் புதிய ஒன்பிளஸ் டிவி புதுமையான காமா என்ஜின் மற்றும் 93 சதவீத டிசிஐ பி3 கலர் கமுட் கவரேஜ் வழங்குகிறது. மேலும் இந்த டிவிக்கள் 95 சதவீதம் ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என்றும் இது ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை விட மெல்லியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வ���ு ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை விரைவில் அறிமுகம்\nசாம்சங் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் பப்ஜி மொபைல் விரைவில் வெளியீடு\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nமாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கும் ஒன்பிளஸ் திட்டம் அறிமுகம்\nசுழலும் திரை கொண்ட சாம்சங் டிவி இந்தியாவில் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் சத்தமின்றி உருவாகும் நார்டு எஸ்இ ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் வாட்ச் சைபர்பண்க் எடிஷன் விவரங்கள்\nஒன்பிளஸ் 8டி ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/sabarimala-sannidanam/", "date_download": "2020-11-29T07:40:24Z", "digest": "sha1:CV7SOEAISBVO44CA3DFDW3RJSLT6RWE3", "length": 13941, "nlines": 243, "source_domain": "www.malaimurasu.com", "title": "வெறிச்சோடி காணப்படும் சபரிமலை சன்னிதானம் !!! – Malaimurasu", "raw_content": "\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய ��ாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\n13 நிமிடங்கள் தொடர்ச்சியாக காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட கருப்பின இளைஞர்\nHome/இந்தியா/வெறிச்சோடி காணப்படும் சபரிமலை சன்னிதானம் \nவெறிச்சோடி காணப்படும் சபரிமலை சன்னிதானம் \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெறிச்சோடி காணப்பட்டது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.கொரோனா நெருக்கடி சூழல் நிலவுவதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி ஒரு நாளைக்கு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பரிசோதனை சான்றிதழ் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சபரிமலை சன்னிதானத்திற்கு மிக சொற்ப அளவிலேயே பக்தர்கள் வருகின்றனர். இதனால், கோவில் வெறிச்சோடிக் காணப்படுகிறது.\nபாஜகவில் இணைந்தார் திமுக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் \nதிடீரென நடனமாடிய பிரபல நடிகை...பிச்சைக்காரர் என நினைத்த மக்கள்...\nவிவேக் ஓபராய் வீட்டில் பெங்களூரு போலீசார் சோதனை\nவறட்சியான கிராமத்தை செழிப்பாக்கிய முதியவர் – 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\nபசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\nபுதிய சாதனை படைத்த ஹீரோ வாகனங்களின் விற்பனை ;\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்���ாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nhttps://viagravvb.com/ on விநாயகர் சிலை ஊர்வலம், பொது இடங்களில் சிலைகள் வைப்பது குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n예스카지노 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nGetting A Loan on சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை\nhttps://viagravvb.com/ on கீழடியில் இன்று தொடங்குகிறது 6ஆம் கட்ட அகழாய்வு..\nviagra coupons for pharmacy on கீழடி அகழ்வைப்பகத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/77384", "date_download": "2020-11-29T08:11:59Z", "digest": "sha1:X4EU7HQ36LX3ZB2Q5T7T6LEI75NC3BH7", "length": 14960, "nlines": 185, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "இரண்டாம் குத்தா? நீதிபதிகள் வேதனை - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடு���்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\n என்று படத்தின் டைட்டிலை பார்த்தே உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனையை தெரிவித்திருக்கிறார்கள். படத்தினை முழுவதுமாக பார்த்திருந்தால் கண்ணீரே விட்டிருப்பார்கள் போலிருக்கிறது.\nஆண், பெண் அந்தரங்கத்தை பற்றி இதற்கு முன்பு இத்தனை வெளிப்படையாக எந்த சினிமாவும் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அமைந்திருந்தன ஹரஹர மஹா தேவகியும், இருட்டு அறையில் முரட்டு குத்துவும். இதனால் இந்த இரண்டு படங்களும் வசூலை வாரி குவித்தது.\nஅதனால் அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்துவின் இரண்டாம் பாகம் என்று, ‘இரண்டாம் குத்து’ படத்தை எடுத்திருக்கிறார் சந்தோஷ். அவரே இப்படத்தின் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த அளவுக்கு ஆபாசமான போஸ்டர்களும், இரட்ட அர்த்த வசனம் உள்ள வீடியோக்களும் இணையங்களில் விரவி இருப்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று பெருமாள் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருகரன் மற்றும் புகழேந்தி இருவரும், ‘’அந்த காலத்து படங்கள் குடும்ப உறவையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் விதமாக இருந்தன. ஆனால் இன்றைக்கு ஆபாசம், வன்முறையை கொண்ட படங்கள்தான் வருகின்றன. பட விளம்பரத்திற்காகவும், விற்பனைக்காகவும் இரட்டை அர்த்த வார்த்தைகளையும் ஆபாசங்களையும் திணிக்கின்றனர்’’என்று வேதனையை தெரிவித்தனர்.\nபின்னர், இரண்டாம்குத்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தடை செய்யச்சொல்லி கூகுள், பேஸ்புக், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கும் படக்குழுவினருக்கும் நோட்டீஸ் அனுப்பு உத்தரவிட்டனர்.\nஇன்று போட்டி மும்பை vs ஹைதராபாத் – ஆனால், அதிக கவலை கொல்கத்தாவுக்கு \nஎதிரிகளை பலமிழக்கச் செய்யும் துர்க்கா சூக்தம்\nமாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ்\nஇயக்குனர��� சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா\nவலிமை படத்தின் சண்டை காட்சியில் தல அஜித் செய்யும் புதிய...\nநடிகர் ரஜினிகாந்த் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாரா\nநடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்\n டிவி புகழ் பிரபல காமெடி நடிகை, கணவருடன் கைது\nசிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த சனா கானிற்கு திருமணம்...\nபரபரப்பான அரசியல் நேரத்தில் விஜய்யின் அப்பா எடுத்த முடிவு\nநடிகர் சூர்யா தவறவிட்ட சூப்பர் ஹீரோ திரைப்படம்\nகொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை November 29, 2020\nதோழியை கரெக்ட் செய்த தந்தை November 29, 2020\nமாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ் November 29, 2020\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nகொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை\nதோழியை கரெக்ட் செய்த தந்தை\nமாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/modi-chinese-chancellor-meeting-court-instructs-government-put-banner/", "date_download": "2020-11-29T07:56:10Z", "digest": "sha1:JG5QGKYBA5W3X3CYRJE6NE6F25SIKRV6", "length": 12894, "nlines": 167, "source_domain": "image.nakkheeran.in", "title": "மோடி, சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி.... பாதிப்பின்றி பேனர் வைக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்! | Modi, Chinese Chancellor Meeting .... Court instructs Government to put banner | nakkheeran", "raw_content": "\nமோடி, சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி.... பாதிப்பின்றி பேனர் வைக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் வரவேற்பு பேனர்கள் வைக்க நீதிமன்றத்தின் அனுமதியை தமிழக அரசு கோரியிருந்த நிலையில் மக்களுக்கு பாதிப்பின்றி வரவேற்பு பேனர்கள் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள��ளது.\nவிதிமீறி பேனர்கள் வைக்க கூடாது என்று ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் அரசியல் கட்சிகள் விதிகளை மீறி பேனர்கள் வைக்க கூடாது என்றும், அரசியல் கட்சிகள் விதி மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என்ற உத்திரவாதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கடந்த டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் தனியார் ஐ.டி பெண் ஊழியர் சுபஸ்ரீ பேனர் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து. அது தொடர்பான வழக்கிலும் பேனர் கலாச்சாரத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வரும் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் இந்தியா, சீனத் தலைவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெறவிருக்கின்ற நிலையில் சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 பேனர்கள் வைக்க நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது.\nஇந்த வழக்கின் விசாரணையில் திமுக மற்றும் ட்ராபிக் ராமசாமி தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியை வரவேற்கிறோம் ஆனால் பேனர் வைத்துதான் வரவேற்க வேண்டுமா பாரம்பரிய முறைப்படி வரவேற்கலாமே என வாதிடப்பட்டது.\nவிதியை மீறி பேனர் வைக்கக்கூடாது என கூறியது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே என வாதடிய தமிழக அரசு, அரசு சார்பில்தான் பேனர் வைக்கப்படுகிறது அரசியல் கட்சிகள் பேனர் வைக்க அனுமதிக்கமாட்டோம் என உறுதியளித்தது.\nஇதனையடுத்து பேனர் வைக்க அனுமதி கோரி அரசு நீதிமன்றத்தில் மனுவை முன்வைக்கவில்லை டிசம்பர் மாதம் கேட்கப்பட்டிருந்த உத்திரவாதத்தின் அடிப்படையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 16 பேனர்களை வைக்க இருப்பதாக அந்த மனுவில் நீதிமன்றத்திற்கு தகவலாக அரசு தெரிவித்திருப்பதாகவும் கூறிய நீதிபதிகள், பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, இடையூறின்றி பலமான கட்டமைப்புகளுடன் வரவேற்பு பேனர்கள் வைக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் செய்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடிசம்பர் 4- ஆம் தேதி சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\n'தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் என்ன இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n\"டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது 'டல்' சிட்டியாக மாறி வருகிறது\"- மு.க.ஸ்டாலின் பேச்சு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nடிசம்பர் 4- ஆம் தேதி சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதீபத்திருவிழா- 'பரணி தீபம் ஏற்றப்பட்டது'\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/c_detail.asp?cat=1&id=10", "date_download": "2020-11-29T08:28:56Z", "digest": "sha1:73WSGWACQJFBDX737LIHCZHUOBPO3GBA", "length": 16944, "nlines": 175, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்வித் தகுதி\nகால்நடை மருத்துவ படிப்புகளில் சேர கல்வித் தகுதி\nதமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள இளநிலைப் பட்டபடிப்புகளும் அவற்றில் சேர்வதற்கான கல்வித் தகுதிகளும்:\n1.பி.வி.எஸ்.சி. ஏ.எச்., / பி.எப்.எஸ்சி.,\n1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 60 சதவீத மதிப்பெண்கள்.\n2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 140 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\n1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 60 சதவீத மதிப���பெண்கள்.\n2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 130 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:\n1.உயிரியலில் 55 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 55 சதவீத மதிப்பெண்கள்.\n2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 120 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\nபிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.\nபி.டெக்., உணவு பதனிடும் தொழில்நுட்பம்\n1.கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்.\n2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 140 மதிப்பெண்கள் இருக்கவேண்டும்.\n1.கணிதம் 60 சதவீத மதிப்பெண்.\n2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 130 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:\n1.கணிதம் 55 சதவீத மதிப்பெண்.\n2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3.இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 120 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\nபிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.\nபிளஸ் 2வில் தொழிற்பயிற்சி (வொகேஷனல்) முடித்த மாணவர்கள் கல்வித்தகுதி: பி.வி.எஸ்சி., ஏ.எச்.,/ பி.எப்.எஸ்சி.,\n1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண்.\n2.செயல்முறை தேர்வுகளையும் சேர்த்து கோழிவளர்ப்பு/பால்வளம் அல்லது மீன்வளம் 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 140 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\n1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண்.\n2.செயல்முறை தேர்வுகளையும் சேர்த்து கோழிவளர்ப்பு/பால்வளம் அல்லது மீன்வளம் 60சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 130 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\nமிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:\n1.உயிரியலில் 55 சதவீத மதிப்பெண்.\n2.செயல்முறை தேர்வுகளையும் சேர��த்து கோழிவளர்ப்பு/பால்வளம் அல்லது மீன்வளம் 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.\n3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 120 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.\nகல்வித் தகுதி முதல் பக்கம»\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nசிவில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். நல்ல வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஎனது பெயர் பி.சதீஷ்குமார். நான் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத விரும்புகிறேன். எனவே, அத்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது மற்றும் அத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எழுதுவது என்பதைப் பற்றி விரிவாக கூறுங்கள்.\nவிளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nஎன் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-29T08:07:15Z", "digest": "sha1:BD7RKPMAMPHWPDKIPBXOGG4SPTE2ZUR7", "length": 23613, "nlines": 513, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருசிகேசு முகர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா\n(தற்காலத்தில், கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா)\nதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்\nஇருசிகேசு முகர்ச்சி (Hrishikesh Mukherjee, கிரந்த ஒலிப்பு:ரிஷிகேஷ் முகர்ஜி) (30 செப்டம்பர் 1922 – 27 ஆகத்து 2006) புகழ்பெற்ற இந்தித் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதன்மையான திரைப்படங்களாக சத்தியகாம், இச்சுப்கே இச்சுப்கே, அனுபமா, ஆனந்த், அபிமான், குஃட்ஃடி, கோ��் மால், ஆசீர்வாத், பவார்ச்சி, கிசி சே ந கேஹ்னா, நமக் அராம் அமைந்திருந்தன.\nஇருசி-டா எனப் பரவலாக அறியப்பட்டவரின் நாற்பதாண்டுத் திரைவாழ்வில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமது சமூகத் திரைப்படங்களுக்காக புகழ்பெற்றிருந்த இருசி-டா இந்திய திரைப்படத்துறையின் பகட்டான மசாலா படங்களுக்கும் மெய்நிகரான கலைப்படங்களுக்கும் இடைப்பட்ட மத்திய சினிமாவின் முன்னோடி என அறியப்பட்டார்.[1][2][3][4]\nHe also remained the chairman of the இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் (CBFC) தலைவராகவும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) தலைவராகவும் விளங்கினார்.[5] 1999இல் இவருக்கு இந்திய அரசு தாதாசாகெப் பால்கே விருது வழங்கியது; 2001இல் பத்ம விபூசண் விருது பெற்றார். எட்டு பிலிம்பேர் விருதுகள் பெற்ற இருசி-டாவிற்கு 2001இல் என்டிஆர் தேசிய விருது வழங்கப்பட்டது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Hin என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nதேவிகா ராணி சௌத்திரி ரோரிச் (1969)\nபி. என். சர்க்கார் (1970)\nபொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டி (1974)\nஎல். வி. பிரசாத் (1982)\nஎ. நாகேசுவர ராவ் (1990)\nபல்தேவ் ராஜ் சோப்ரா (1998)\nவி. கே. மூர்த்தி (2008)\nடி. ராமா நாயுடு (2009)\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஎச். வி. ஆர். அய்யங்கார்\nஎம். ஜி. கே. மேனன்\nப. வெ. ரா. ராவ்\nவி. க. ர. வ. ராவ்\nஓ. என். வி. குறுப்பு\nசந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங்\nபி. கே. எஸ். அய்யங்கார்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nதாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nமேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 05:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:13:47Z", "digest": "sha1:PRVRCRBTTY3GCRKPTC4PB2HGJSIBDEAM", "length": 22788, "nlines": 357, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலியானவ்சுக் மாகாணம் - தமிழ் விக���கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசாங்கம் (பெப்ரவரி 2015 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]\nமக்கள் தொகை (சனவரி 2015 est.)\nஉலியானவ்சுக் மாகாணம் (Ulyanovsk Oblast, உருசியம்: Улья́новская о́бласть, உலியானவ்ஸ்க் ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் உலியானவ்ஸ்க் நகரம். 2010 ஆம் ஆண்டின் இரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை1,292,799 (2010 ஆண்டைய கணக்கெடுப்பு).[9]\nஉலியானவ்ஸ்க் மாகாணம் எல்லைகளாக வடக்கில் சுவாசியா குடியரசு, வடகிழக்கில் தர்தாரிஸ்தான் குடியரசு, கிழக்கில் சமாரா ஒப்லாஸ்து, தெற்கில் சராத்தவ் ஓப்லஸ்து, மேற்கில் பென்சா ஒப்லாஸ்து வடமேற்கில் மொர்தோவியா குடியரசு ஆகியன அமைந்துள்ளன.\nஓப்லாசுதுவின் பரப்பளவில் கால்பங்கு நிலப்பகுதியில் இலையுதிர் காடுகள் உள்ளன ஒப்லாசுதுவின் மையத்தில் வோல்கா ஆறு பாய்ந்து இரண்டாக பிரிக்கிறது. பிராந்தியத்தின் மேற்குப் பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். இங்கு 358 மீ (1,175 அடி) உயரமான மலைகள் காணப்படுகின்றன. ஒப்லாசுதுவின் கிழக்கு பகுதி பெரும்பாலும் சமவெளியாக உள்ளது. நீர்நிலைகள் பிரதேசத்தில் சுமார் 6% பரப்பளவில் உள்ளன.\nசூலைமாத சராசரி வெப்ப நிலை +19 °செ (66°பாரங்கீட்). சனவரி மாத சராசரி வெப்பநிலை −11 °செ (12°பாரங்கீட்) பனிப்பொழிவு நவம்பர் மாதத்தில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கம்வரை பொழிகிறது. ஆண்டு சராசரி மழையளவு 400 மிமீ (16 அங்குளம்).\nஓப்லாசுது மக்கள் தொகை: 1,292,799 ( 2010 கணக்கெடுப்பு ); 1,382,811 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,400,806 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு ). ஒப்லாசுது மக்களில் 55% மேலான மக்கள் உலியானவ்ஸ்க், திமிட்ரோவிகார்ட் ஆகிய இரு நகரங்களில் வாழுகின்றனர்.\nஇனக்குழுவினர் பின்வரும் விகிதப்படி வாழ்கின்றனர்.[9]\n67.890 மக்கள் தங்கள் இனம் பற்றி அறிவிக்கவில்லை.[14]\n2007 ஆம் ஆண்டின் முதல் பாதியில், பிறப்பு விகிதம் 1000 க்கு 9.0 என்று இருந்தது இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 1991 ஆண்டில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 200 ஆயிரம் பேர்வரை குறைந்துள்ளனர்.\nஉலியானவ்ஸ்க் ஒப்லாஸ்து சமயம் (2012)[16][17]\nஸ்லாவிக் நாட்டுப்புற சமயத்தினர் (1%)\nபிறர் கிழக்கு மரபுவழி கிருத்தவர் (1%)\nஇறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (12%)\nபிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (9.4%)\nஅரினா அட்லஸ் 2012 ஆண்டைய கணக்கெடுப்பு:[16]\n60.6% உருசிய மரபுவழி திருச்சபை ;\n1% பொதுவான கிருத்துவர் ;\n1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்\n1% ஸ்லாவிக் நாட்டுப்பற கிருத்தவர்\n12% கடவுள் நம்பிக்கையிள்ள மத நாட்டமற்றவர்கள்\n9.4% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் மதத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள்.[16]\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 21:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-11-29T08:38:41Z", "digest": "sha1:T2K6KMT7TSIHAF3BVGUZSNJNXZERZPOS", "length": 8739, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித மேரி தேவாலயம், சென்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புனித மேரி தேவாலயம், சென்னை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித மேரி தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டை\nபுனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுத���யில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும்.[1] கி. பி. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன.\nபுனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது.[1][2]\n↑ 1.0 1.1 வி. கந்தசாமி (2011 (மூன்றாம் பதிப்பு)). தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும். சென்னை: பழனியப்பா பிரதர்ஸ். பக். 32 மற்றும் 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8379-008-6.\n↑ (சுவர் சொல்லும் கதைகள் ). சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2012. பக். 139.\nபுனித அந்திரேயா கோவில் (சென்னை)\nசெயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் (சென்னை)\nபுனித மேரி தேவாலயம், சென்னை\nபுனித தெரேசா ஆலயம், பெரம்பூர்\nதமிழ்நாட்டில் உள்ள கிறித்தவக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2019, 19:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/across-tha-aside-good-doctor-bad-patient/", "date_download": "2020-11-29T08:56:58Z", "digest": "sha1:624SRAZIQEVAK5IPOMKR5XAEDKEIPXGJ", "length": 21437, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ப.சிதம்பரம் பார்வை : நல்ல மருத்துவர் – மோசமான நோயாளி", "raw_content": "\nப.சிதம்பரம் பார்வை : நல்ல மருத்துவர் – மோசமான நோயாளி\nஅக்டோபர் 2014ல், தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டது முதல் அவர் சிறந்த மருத்துவராகவே செயல்பட்டு வருகிறார்.\nகாலங்காலமாக, நிதித்துறையில் ஒரு மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நிதித் துறையில் உள்ள பல செயலாளர்களைப் போலவே அதிகாரம் மிக்க ஒரு பதவி, அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர். அவரும் அரசுப் பணியாளர்தான். ஆனால், ஓரளவுக்கு சுதந்திரமாக இயங்கக் கூடியவர். கண்ணியமான மொழியில் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசக்கூடிய சுதந்திரம் அவருக்கு உண்டு. அரசின் முடிவுகள் தவறு என்று இடித்துரைக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிப்பதில் அவருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. அரசுக்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கலாம். நிதித் துறையில் பணியாற்றும் செயலாளர்களுக்கு இந்த சுதந்திரம் கிடையாது. ஆனால், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறும் ஆலோசனைகளை ஏற்பதும், நிராகரிப்பதும் அரசின் உரிமை.\nஅரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரை, வீட்டிலேயே இருக்கும் மருத்துவரோடு நான் ஒப்பிடுவேன். தினந்தோறும், ஒருவரின் உடலை பரிசோதித்து, தேவையான சிகிச்சைகளை வழங்கி மருந்துகளை பரிந்துரைப்பது போன்றது அவர் வேலை. ஒரு மோசமான நோயாளி மருத்துவர் கூறும் மருந்துகளை உட்கொள்ளமாடடார். அவருக்கான நோயை அவரே ஆராய்வார். அவரே அதற்கான மருந்துகளையும் தேர்ந்தெடுப்பார்.\nபொருளாதார ஆய்வறிக்கையும், நிதி நிலை அறிக்கையும்\nஅக்டோபர் 2014ல், தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டது முதல் அவர் சிறந்த மருத்துவராகவே செயல்பட்டு வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மோசமான நோயாளியாக இருந்து வருகிறது. நல்ல மருத்துவருக்கும், மோசமான நோயாளிக்குமான உறவை, பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கைகளை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்.\n1) பொருளாதார ஆய்வறிக்கை நான்கு முக்கிய குறியீடுகளை சுட்டிக்காட்டியது. அங்கீகாரம், தீர்வு, மறுமுதலீடு மற்றும் சீர்திருத்தங்கள். முதல் மூன்றும் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால், நான்காவது செய்யப்படவில்லை என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நிதிநிலை அறிக்கை என்பது, சீர்திருத்தங்களுக்கான காலக்கெடுவை நிர்ணயித்து அதற்கான திட்டத்தை உருவாக்கி அறிவித்திருக்க வேண்டிய ஒரு வாய்ப்பு. ஆனால் நடந்தது என்னவோ, எலிசபெத் ராணி காலத்திய ஒரு சொல்லாடல்தான். “எளிதான அணுகுமுறை மற்றும் சிறந்த சேவை” என்ற ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வால் நாயை ஆட்டுவிக்கும் ஒரு திட்டம் இது.\n2) உறுதியான ஒரு திட்டத்தோடு, முக்கிய பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து அரசு வெளியேறி, அதன் மூலம், தேவையான பொருளாதார நலன்களை அடைய வேண்டும் என்றும், அந்த நிறுவனங்கள் சரியான நபர்களின் கைகளில் சரியாக வழி நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற��கொள்ள வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை ஆலோசனை கூறியிருந்தது. மாறாக அரசு, பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து 37,000 கோடியை கேட்டது. இந்த எண்ணை துரப்பண நிறுவனம் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான எச்பிசிஎல் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக, அரசுக்கு இந்த நிதியை அளித்தது. இந்த நடவடிக்கையால் அரசின் நிதிப் பற்றாக்குறை 0.2 சதவிகிதம் குறைந்தது. இது சரியான நடவடிக்கை அல்ல.\n3) பொருளாதார ஆய்வறிக்கை, ஒரு நல்ல மருத்துவரைப் போல, ஏற்றுமதிகளை அதிகரிக்க நல்ல ஆலோசனைகளை பரிந்துரைத்திருந்தது. ஆனால், மோசமான நோயாளியான இந்த அரசு, அந்த பரிந்துரைகளை ஒரே வாக்கியத்தில் நிராகரித்தது. இதற்கு அரசு அளித்த பதில் “இந்தியாவின் ஏற்றுமதி 2017-18 நிதியாண்டில் 15 சதவிகிதம் வளரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது” என்பதே அது. சமீபத்தில், ஏற்றுமதி விகிதத்தில் ஏற்பட்ட லேசான முன்னேற்றம், அரசின் இந்த மெத்தனப் போக்குக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் அரசு மெத்தனமாக இருப்பதற்கு எந்த காரணிகளும் இல்லை. பொருட்களின் ஏற்றுமதி சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அளவுக்கு இன்று வரை உயரவே இல்லை. மேலும் நிதியமைச்சர் தவறான தகவலை அளித்தார். ஏற்றுமதி வளர்ச்சி ஏப்ரல் – டிசம்பர் 2017 காலகட்டத்தில், 11.24 சதவிகிதமாகத்தான் இருந்தது. நிதியமைச்சர் கூறியபடி 15 சதவிகிதம் அல்ல.\nவரி வருவாய் மதிப்பீடுகள் குறித்து பேசிய பொருளாதார ஆய்வறிக்கை, “மத்திய அரசின் வரி மற்றும் ஜிடிபி விகிதம், 1980களில் இருந்த அளவை விட குறைவாகவே உள்ளது” என்று கூறியதோடு, பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு, வரி வருவாய் எப்படி இருக்கப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டிருந்தது. தற்போது உள்ள கணக்கீடுகளின்படி, வரி வருவாய் மற்றும் ஜிடிபியின் விகிதம் 2017-18ல், 11.6 சதவிகிதமாக உள்ளது. ஆனால் அரசோ, 2018-19ல், வருமான வரி 19.9 சதவிகிதமாக உயரும் என்றும், ஜிஎஸ்டி வருவாய் 67 சதவிகிதம் வளரும் என்றும், மொத்த வரி வருவாய் 16.7 சதவிகிதம் உயரும் என்றும் ஆருடம் கூறுகிறது. மருத்துவரின் ஆலோசனைகள் குறித்து எந்த கவலையும் படாமல், ஒரு மோசமான நோயாளி, எழுதி வைத்த உயிலைப் போல இருக்கிறது அரசின் எதிர்ப்பார்ப்புகள்.\n5) வளர்ச்சிக்கு எதிரான காரணிகளை பொருளாதார ஆய்வறிக்கை ��ட்டியலிடுகிறது. உலகமயமாக்கலுக்கு எதிரான அலை, குறைந்த உற்பத்தியிலிருந்து உயர் உற்பத்திக்கு ஆதாரங்களை மாற்றுவதில் உள்ள சிக்கல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு, மனித வள மேம்பாட்டில் மாறுதல்கள், பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற காரணங்களை பொருளாதார ஆய்வறிக்கை பட்டியலிடுகிறது. நாம் வாழும் பூமியை மறந்த இந்த அரசு, “விண்வெளி மற்றும் கணினி தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறனை அதிகரிப்பதோடு, பொருளாதாரத்தையும், நம் வாழ்க்கை முறையையுமே மாற்ற வல்லது. ரோபோடிக்ஸ், செயற்கை அறிவு, டிஜிட்டல் உற்பத்தி, புள்ளி விபரங்களை ஆய்வு செய்தால், தகவல் தொடர்புத் துறை மற்றும் இணையம் போன்றவற்றில் முதலீடு செய்வது கணினித் துறையில் நமது முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, அறிவு சார் மையங்கள் உருவாகுவதற்கும் உதவியாக இருக்கும். நிதியமைச்சர், அவரது விண்வெளி சஞ்சாரத்திலிருந்து இறங்கி வந்து, பூமியில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.\n6) தனியார் முதலீடுகள், கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிவில் உள்ளன. 2000ம் ஆண்டுகளில், சேமிப்புகளும், முதலீடுகளுமே, பொருளாதாரத்தை முன்னேற்றிய இரட்டை என்ஜின்களாக செயல்பட்டன. தற்போது உள்ள மந்த நிலையை சுட்டிக்காட்டிய பொருளாதார ஆய்வறிக்கை, அரசு உடனடியாக தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், இந்த கவலையளிக்கும் நிலை குறித்து ஒரு வார்த்தை கூட நிதியமைச்சர் பேசவில்லை.\n7) நாட்டில் போட்டித் தன்மையை உருவாக்கவும், ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும், சுகாதாரம் மற்றும் கல்வியில் அதிக நிதி ஒதுக்கீடு அவசியம் என்பதை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியது. இது குறித்து நிதியமைச்சர் விரிவாக பேசினார். ஆனால் இதற்கான நிதி ஒதுக்கீடு என்று வருகையில் அவர் இதைத்தான் செய்துள்ளார்.\nஆனால் அரசு தொடர்ந்து கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் மறுத்து வருகிறது. பொருளாதாரத்தில் உள்ள தேக்க நிலையை ஒப்புக் கொள்ளக் கூட மறுக்கிறது. விவசாயிகளின் நெருக்கடியை கண்டு கொள்வதில்லை. வேலையில்லா பிரச்சினை பற்றி பேசுவதில்லை. எதிர்க்கட்சிகளின் வாதத்தை ஏற��க மறுக்கிறது. தற்போது இந்த அரசு 2014ம் ஆண்டு நியமித்த மருத்துவரின் பரிந்துரைகளையும், மருந்துகளையும் கூட ஏற்க மறுக்கிறது.\n(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 04.02.18 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289265?ref=fb", "date_download": "2020-11-29T07:25:45Z", "digest": "sha1:GSWLIIASO6K2YWRKIZERJOI6CV6T3WQZ", "length": 13649, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்... அர்ச்சனாவால் உள்ளே ஏற்படும் மாற்றம்! வெளியான பல உண்மைகள் - Manithan", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த டயட்டை பின்பற்றுகிறீர்களா\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\n5 மாதம் வீட்டு வாடகை செலுத்ததால் வீட்டை இடித்து தள்ளிய முதலாளி\nஐ பி சி தமிழ்நாடு\n'நிவர்' புயலால் கடற்கரையில் குவிந்த தங்கம்: சூறாவளி காற்றிலும் அலைமோதிய மக்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஜோ பைடனுக்கு புகழாரம் சூட்டிய கமலா ஹாரிஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nஉருவாகிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்: ஹீரோ யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nஇறந்தவர்களின் உடல் உறுப்புகளை வைத்து சீ��� மருத்துவர்கள் செய்து வந்த செயல்\nதன்னை விட 8 வயது குறைவான காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றிய இளம் தாய் காருக்குள் பரிதாபமாக துடி துடித்து இறந்த குழந்தை\n திருமணமான 1 மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப்பெண் செய்த விபரீத காரியம்\nவெளிநாட்டில் காணமல் போன தமிழர் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு வெளியான புகைப்படம்: முக்கிய தகவல்\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட இந்த முன்னணி பிரபலங்களை தெரியுமா\nநெருங்கிய ஆண் நண்பர் வீட்டுக்கு வந்த 26 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அப்போது அங்கிருந்த பெற்றோர் வெளியிட்ட தகவல்\nமறுகூட்டலுக்கு 3 மில்லியன் டொலர் செலவிட்ட டிரம்ப்: பலனை அனுபவித்த ஜோ பைடன்\nகட்டிவைத்து கழுத்தறுக்கப்பட்ட கொடூரம்... கொத்துக்கொத்தாக சடலங்கள்: பகீர் கிளப்பிய சம்பவம்\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்... அர்ச்சனாவால் உள்ளே ஏற்படும் மாற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு பெண் போட்டியாளரே வெளியேற உள்ளதாகவும், அர்ச்சனா உள்ளே சென்றதால் என்னென்ன மாற்றம் ஏற்படும் என்பதை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் கஸ்தூரி கூறியுள்ளார்.\nஅர்ச்சனா மற்றவர்களிடம் சண்டை போட மாட்டார் ஆனால் சண்டை போட வைப்பார் என்றும் தற்போது நல்லவர்களாக இருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் சாமர்த்தியமாக கலைத்துவிட்டு தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார்.\nமேலும் அர்ச்சனா உள்ளே நுழைந்ததும் பிக்பாஸால் போடப்பட்ட பாடல் அவருக்கு ஏற்றவாறு போட்டள்ளதாகவும், அதை வைத்தே அர்ச்சனா உள்ளே சென்று என்னசெய்வார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்... மேலும் ஷிவானி ம���்றும் வேல்முருகன் உள்ளே உண்மையாக இருந்து வருவதால் கண்டெண்ட் வெளியில் வருவதில்லை என்று கூறியுள்ளார்.\nஅர்ச்சனா உள்ளே சென்ற பின்பு ஏற்பட்ட மாற்றத்தினை அடுத்தவாரம் எவிக்ஷன் பிராசஸ் நடைபெறும் போது கண்கூடாக அவதானிப்பீர்கள் என்று கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/03/details-regarding-railway-stations-340.html", "date_download": "2020-11-29T07:05:50Z", "digest": "sha1:NCXL3HWO5YU3NA3AA2GVEKXYWRZR2LIY", "length": 5125, "nlines": 89, "source_domain": "www.tnrailnews.in", "title": "Details regarding Railway Stations | 340 New Railway stations built in 2014 - 2019", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n🎭 வெள்ளி, மார்ச் 13, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.uyirmmai.com/series/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:55:57Z", "digest": "sha1:PRU2RZIBDCORJJW4PRFW5ZA2GBHAEANA", "length": 11649, "nlines": 216, "source_domain": "www.uyirmmai.com", "title": "மழை-ஜன்னல்-தேநீர் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகொரோனாவும், பயணமும் – அகிலா ஸ்ரீதர்\n3. மழை - ஜன்னல் - தேநீர் மெக்ஸிகோவிலிருந்து தயாராகும் பீர் பிராண்டின் பெயரை இனிதே கொண்ட கொரோனா வைரஸ்,…\nMarch 20, 2020 March 20, 2020 - அகிலா ஸ்ரீதர் · அரசியல் › சமூகம் › தொடர்கள்\nபெண்கள் தேவதைகள் அல்ல- அகிலா ஸ்ரீதர்\nMarch 8, 2020 March 19, 2020 - அகிலா ஸ்ரீதர் · சமூகம் › தொடர்கள்\nவாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..\n1. மழை.. ஜன்னல்.. தேநீர் மழையின் ரீமேக் சக்கரவாகமோ மழையை அருந்துமா.. நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ.. ஜில்லுன்னு மழையும்,…\nFebruary 26, 2020 March 19, 2020 - அகிலா ஸ்ரீதர் · இலக்கியம் › தொடர்கள் › கட்டுரை › பத்தி\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nசினிமா › தொடர்கள் › இசை\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nகலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nகலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53139/Bear-Grylls-in-Wales(United-Kingdom):-PM-Modi-is-a-man-who-cares-deeply", "date_download": "2020-11-29T08:15:30Z", "digest": "sha1:63TKKU2J2JILTOMZNIJYWDT3H4F3IEXT", "length": 9889, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடியை சாகச பயணத்துக்கு அழைத்து சென்றது எனது பாக்கியம் : பியர் கிரில்ஸ் | Bear Grylls in Wales(United Kingdom): PM Modi is a man who cares deeply about the environment. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமோடியை சாகச பயணத்துக்கு அழைத்து சென்றது எனது பாக்கியம் : பியர் கிரில்ஸ்\nடிவி நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடியை சாகச பயணத்திற்கு அழைத்துச் சென்றது தனது பாக்கியம் என்று பியர் கிரில்ஸ் கூறியுள்ளார்.\nடிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் Vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார்.\nஇந்நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து ஏற்கெனவே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் பசுமையான காடுகள், அரிய வகை உயிரினங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவை உள்ளன. இந்த நிகழ்ச்சியை பார்த்தால் இந்தப் பசுமையான பகுதியை நேரில் பார்க்க ஆசை வரும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் தெரியவரும். இந்தியா வந்து இந்த நிகழ்ச்சியை எடுத்ததற்கு பியர் கிரில்ஸிற்கு நன்றி” எனப் பதில் பதிவு செய்திருந்தார்.\nஅதற்கு கிரில்ஸ் தனது பக்கத்தில், “உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் பயணித்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நமது முக்கிய நோக்கமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நமது பூமியின் பாதுகா��்பு உலகங்கெங்கும் பரவட்டும்” என்று பதில் அளித்திருந்தார்.\nஇந்நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட ‘மேன் Vs வைல்ட்’ குறித்து பியர் கிரில்ஸ் மீண்டும் பேசியுள்ளார். “இந்தியாவின் நீண்டகால ரசிகன் நான். ‘மேன் Vs வைல்ட்’ சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர். சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தவே பிரதமர் மோடி, ஒபாமாவை சாகச பயணம் அழைத்துச் சென்றேன். சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் ஆழ்ந்த அக்கறை இருந்ததால் என்னுடன் சாகச பயணம் செய்தார் மோடி. ஒரு இளைஞரைப் போன்று காட்டில் மோடி நேரத்தை செலவிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. மழையில் நனைந்தபோதும், ஆற்றில் தார்ப்பாய் படகில் சென்றபோதும் புன்னகையுடன் இயல்பாக இருந்தார்” என்றார் கிரில்ஸ்.\nசீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்\n’4-வது இடத்துக்கு சுப்மான் கில் பொருத்தமானவர்’: ஆஸி.முன்னாள் வீரர்\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்\n’4-வது இடத்துக்கு சுப்மான் கில் பொருத்தமானவர்’: ஆஸி.முன்னாள் வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-11-29T07:23:47Z", "digest": "sha1:IPPDKJVB7WO62SNPFR3E3YMFR6QPPWHV", "length": 4064, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கேரளா", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழகம் - கேரளா உரிமை...\nகேரளா அணை கட்டுவதை தமி...\nகேரளாவில் மழை குறைய என...\nகேரளா: மனைவி, மகளை ஈவ்...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/c_detail.asp?cat=1&id=11", "date_download": "2020-11-29T08:25:51Z", "digest": "sha1:2YZQ53ISTDQ75ZY6R5I6ITMTWVRFJATU", "length": 9841, "nlines": 131, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்வித் தகுதி\nஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கல்வித் தகுதி\nபொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோர் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் உடல் ஊனமுற்றோர் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி முதல் பக்கம»\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nவழிகாட்டுதல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையில் முறையான படிப்பை நான் எங்கு படிக்கலாம்\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nவிளம்பரத் துறையில் முறையான கல்வித் தகுதியைப் பெற்று இத் துறையில் சிறப்பான வேலை பெற விரும்பு கிறேன். பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் படிப்பு பலன் தருமா\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஎனது பெற்றோர்கள் இருவரும் அரசு, தனியார் ஊழியர்கள் அல்ல. தினக்கூலி தொழிலாளிகள். எனக்கு வங்கி கடன் கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-29T08:34:44Z", "digest": "sha1:ZH277JGA3FVR2GYORDBRI3TLC6TYAEEW", "length": 6112, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுமான்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுமான்சி (Jumanji) 1995ல் வெளிவந்த அமெரிக்க சாகச புனைவுத் திரைப்படம். இப்படத்தை ஜோ ஜான்ஸ்டன் இயக்கினார் .\nஇது கிறிஸ் வான் ஆல்ஸ்பர்க் அவர்களால் 1981ல் எழுதப்பட்ட சுமான்சி எனும் கதை புத்தகத்தின் தழுவலாகும். இந்தப் படத்தை வான் ஆல்ஸ்பர்க், கிரெக் டெய்லர், ஜொனாதன் ஹென்ஸ்லே மற்றும் ஜிம் ஸ்ட்ரெய்ன் ஆகியோர் எழுதினர். ராபின் வில்லியம்ஸ், போனி ஹன்ட், கிர்ஸ்டென் டன்ஸ்ட், பிராட்லி பியர்ஸ், ஜொனாதன் ஹைட், பெபே நியூவிர்த் மற்றும் டேவிட் ஆலன் க்ரீர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nடிசம்பர் 15, 1995 இல் இந்த படம் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், இது வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது உலகளவில் $ 263 மில்லியனை ஈட்டி, 1995 ஆம் ஆண்டின் பத்தாவது மிக அதிக வசூலைப் பெற்ற படமாக ஆனது.\n3 இப்படத்தின் தொடர்ச்சி திரைப்படங்கள்\nசுமான்சி திரைப்படம் 65 மில்லியன் அமெரிக்க டாலர்களை பட்ஜெட்டாக கொண்டு உருவாக்கப்பட்டது.\nசுமான்சி திரைப்படம் அமெரிக்கா மற்றும் கனடாவில் 100.5 மில்லியன் டாலர்கள், பிற நாடுகளில் 162.3 மில்லியன் டாலர்கள் என மொத்தமாக 262.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை செய்தது. [1] [2] 1995 ஆம் ஆண்டின் பத்தாவது மிக அதிக வசூலைப் பெற்ற படமாக இது ஆனது.\nசத்துரா: ஒரு விண்வெளி சாகசம்[3]\nசுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள்[4]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சுமான்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tamil-new-year-2020-tamil-new-year-wishes-tamil-puthandu-vazthukal-2020-183986/", "date_download": "2020-11-29T08:42:50Z", "digest": "sha1:IVATOMYKX4X4YWFDMS323WWNQBTLB6FL", "length": 9783, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil New Year 2020: உலகத் தமிழர்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு; வாழ்த்து சொல்ல அழகிய புகைப்படங்கள்", "raw_content": "\nTamil New Year 2020: உலகத் தமிழர்கள் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு; வாழ்த்து சொல்ல அழகிய புகைப்படங்கள்\nஇந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.\nTamil New Year 2020 Wishes, Images, Status: இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இந்த தமிழ் புத்தாண்டு நாளில் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் வாழ்த்து புகைப்படங்கள் அனுப்ப இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.\nஉலகத் தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் ஒன்று சித்திரைத் திருநாள் தமிழ் புத்தாண்டு நாளாகும். சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு தினம் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் கூறும் மக்களால் கொண்டாடப்படுகிறது.\nதமிழ் புத்தாண்டு நாளில் தமிழ் மக்கள் காலையில் எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து கடவுளர்களையும் முன்னோர்களையும் வணங்கி கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள்.\nதமிழ் புத்தாண்டு தினத்தில் அனைவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அன்பானவர்களுக்கும் வாழ்த்து கூறுவது மரபு. உலகம் செல்பேசிக்குள் சுருங்கிவிட்ட இந்த காலத்தில் அனைவரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை வாட்ஸ் அப், சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ், எஸ்எம்ஸ், போஸ்டர், வால் பேப்பர் மூலம் பகிர்ந்துகொள்கின்றனர்.\nவாசகர்களாகிய நீங்களும் உங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர், அன்புக்குரியவர்களுக்கு வித்தியாசமாக அழகான புகைப்படத்துடன் வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்களா உங்களுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்களையும் மனதையும் கவரும்படி வண்ணமயமாக தமிழ் புத்தாண்டு புகைப்படங்களையும் வாழ்த்து வாசகங்களையும் வடிவமைத்துள்ளது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸின் அழகான நம்பிக்கையான வாசகங்கள் அடங்கிய புகைப்படங்களை அனுப்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி அசத்துங்கள். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikatanwebtv.mrgets.info/c-tt-p-l-sai-cikka-vaitta-cbi-dna-c-ta-ai-cikkuv-rka-perumpu-ika-elangovan-explains/a3-Hj9DGkqSpxJw.html", "date_download": "2020-11-29T07:42:45Z", "digest": "sha1:QG7W3JQUJI2425XHHVEYNO4N73NYS4ZM", "length": 34144, "nlines": 351, "source_domain": "vikatanwebtv.mrgets.info", "title": "'சாத்தான்' போலீஸை சிக்க வைத்த CBI-ன், DNA சோதனை..சிக்குவார்களா பெரும்புள்ளிகள்? | Elangovan Explains", "raw_content": "\n'சாத்தான்' போலீஸை சிக்க வைத்த CBI-ன், DNA சோதனை..சிக்குவார்களா பெரும்புள்ளிகள்\nசாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை யிலுள்ளவர்களை வெகுவிரைவில் தண்டனையை க்கொடுத்துவேண்டும்.\nமறுபடியும் சொல்கிறேன் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை நாய்கள் எதற்கும் தண்டனை வழங்கப்படாது\nபொய்யான சான்றிதழை தந்த மருத்துவர்க்கு தண்டனை தரப்பட வேண்டும். இது ஒரு பாடமாக அமையும்.\nஇந்த விசாரணை குற்றவாளிகளுக்கு அதிபட்ச தண்டனை வழங்கபடவேண்டும் இது போன்ற அதிகார குற்றங்கள் நடக்காமல் நீதிமன்றங்கள் சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைகள் கொடுத்து தடுக்க வேண்டும் இது ஒரு நீதிமன்ற அவ மதிப்பு ஜனநாயக படுகொலை குற்றவாளிகளுக்கு சித்திரவதை தண்டனை கொடுக்க வேண்டும்.\nசாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை யிலுள்ளவர்களை வெகுவிரைவில் மரண தண்டனைக்கொடுக்கவைண்டும்.\nஇது போலவே எல்லா காவல் அரசு அரங்கங்களில் மிக மிக பணத்துக்கு ஆக சங்கி காக்கிகள் அடித்து கொல்லுது அதையும் கொன்ச உற்று பார்க்க சொல்லுங்க எடப்பாடி அவர்களை\nஎடப்பாடி அரசின் மெத்தனத்தால்.. காவல்துறையினர் கூலிப்படை யாக மாறி தந்தை மகனை காவல்நிலையத்தில் கொடுரமாக கொலை செய்து விட்டு காவல்துறை க்கு ஆதரவாக.. தந்தை காய்ச்சலில் இறந்தார் மகன் மாரடைப்பால் இறந்தார் என ராஜபக்ச தம்பி எடப்பாடி கூறினார்.. மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கிட்டு மக்களுக்கு எமானாக இருக்கும் காவல்துறை அமைச்சரே... நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் இரத்த வேர்வை....\nஅது எல்லாம் ஒன்னும் நடக்காது போதிய ஆதாரம் இல்லனு case தள்ளுபடி ஆகும் பாருங்க\nரேவதி மிரட்ட படுகிறார் மறுபடியும் உங்கள் கருத்து விளக்கம் என்ன\nகுடும்ப ஆட்சி நடத்தரவங்களுக்கு எல்லாம் தெரியும் , யார் இதை குற்றமாக வெளியே அரசியல் செய்யராங்களோ அவங்களுக்கு எல்லாம் தெரியும் . மறைமுக தலையீடு இருக்கும் .கடவுளுக்கு தெரியும்.\nபாப்பான் நீதிபதியா இருந்து நல்ல தீர்பா சோல்லுவான் பாருங்க\nகொடூர நய்களை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்.சுட்டுத்தள்ளவேண்டியதுதானே.விசாரணை அது இது என்று ஏன் காலத்தை வீணடிக்கிறார்கள்.நெஞ்சு பொறுக்குதில்லை.(தாயகத்திலிருந்து).\nநம்புவோம்... நம்பிக்கை தானே எல்லாம்.\nஏனென்றால் ஒரு தவறும் செய்யாத தந்தை மகனை இப்படி கொடூரமாக வெறித்தனமாக அடித்து தாக்கிகொலை செய்ய காரணம் கண்டிப்பாக CBI அதிகாரிகள் உண்மையை கண்டுபிடித்துவிடுவார்கள் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.\nகாரோன வை மட்டும் அல்ல இவர்கள்ளை யும் விரட்டி அடிப்போம்\nதக்க தண்டனை வழங்க வேண்டும்.\nகாவல் துறையினருக்கு அந்த அளவிற்கு வெறி ஏற்ற இருந்த காரணம் மிகப் பெரிதாக இருக்க வேண்டும். இப்போது வெளிவந்துள்ள காரணம் எல்லாம் உண்மையானவை இல்லை என எண்ணுகிறேன். அடித்துக் கொல்லும் அளவிற்கு அந்த இருவரிடம் எந்த ரகசியம் இருந்தது. அது வெளிவருமா என்பது சந்தேகம்தான்.\nபோலீஸ் கொடுமைப் படுத்தியது அனைவரும் அறிந்ததே ஏதாவது காரியத்தை விசாரிக்கவே கொடூரமான சித்ரவதைகள் நடக்கும் ஏதாவது காரியத்தை ���ிசாரிக்கவே கொடூரமான சித்ரவதைகள் நடக்கும் கொலை செய்வது நோக்கம் என்றால் அதற்கு வேறுவழிகள் உள்ளன கொலை செய்வது நோக்கம் என்றால் அதற்கு வேறுவழிகள் உள்ளன ஏதோ பெரிய இரகசிய காரணம் உள்ளது. அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டியதுதான் ஆய்வாளர்களின் பிரதான கடமை\nஇதை விட கொடூரம் எந்த இனத்திற்கும், அதுவும் சொந்த மண்ணில் நடைபெறாது திராவிடன் அழிந்தால் மட்டுமே தமிழன் மூச்சே விட இயலும்.\nசீக்கிரம் தண்டனை கிடைக்க வேண்டும் . அப்போ தான் இது மாதிரி கொடூரம் திரும்ப நடக்காது\nஅத்தனை பேய்களையும் மக்கள் மத்தியில் வைத்து தலைகளை வெட்டி எடுக்கவேண்டும்\nசாத்தன் குளம் விசாரணையின் அறிக்கைகளை CM மிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன அவனே ஒரு திருடன், இந்த வழக்கில் சிக்கி உள்ள அவனுக்கு சம்மந்த பட்டவனை எப்படி காப்பாத்துவது என்பதற்காகவா CBI அவனுக்கு தகவலை கொடுத்து கொண்டு இருக்கிறது \nநேர்மையற்ற ஆட்சியாளர்கள் அவர்களுக்கு துணை போகும் போலீஸ் தண்டிக்க ப்படவேண்டும்.\n144 தடை காலத்தில் இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் பல பேர்.\nடேய் சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து ஒரு கொஞ்ச நேரம் ஓட்டிவெடியோ போட்டியிட்ட ராகுலுக்கு உனக்கு அறிவே இல்லையா டா எல்லாச் கூட சேர்த்துக் கொண்டால் கூட கூட சேர்த்து கொஞ்சம்\nஎன்னத்தான் தவறு செய்தாலும் இந்த அளவுக்கு தாக்க யார் அதிகாரம் கொடுத்தது இதில் சம்பந்தபட்டதிகாரி காக்கிககளை அரசியல் வியாதிகளை குடும்த்தை யே சுட்டுத்தள்ளவேண்டும்.\n'சாத்தான் காக்கிகள்' சரியான பெயர்\nபால் துரை மரணம் அடைந்தாரா அல்லது நடந்ததை சொன்னதால் கொலை செய்யப்பட்டாரா\nசம்மத பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்\nஇதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் ஜெய் ஹிந்த்\nஅமைச்சர்கள் உறவினர்கள் அங்கு இருந்த போலீசார் அனைவரும் அதன் துணிவு இந்த தாக்குதல்\nநிச்சயமா இதில் தூத்துக்கு ஸ்டேர்லைட்டின் வேதாந்தோ குழுமத்தின் பின்னணி இருக்கும் என்று நம்புகிறோம்.\nஇந்த கொடுர காக்கிகளின் குடும்ப சொத்துகள் ஜப்தி செய்து இறந்தவர்களுக்கு அளிக்கனும் ஊடகங்கள் இந்த நாய்களின் குடும்ப உறுப்பினர்களை வெளிபடுத்தனும் இவணுங்க குடும்பத்தை சார்ந்த எவருக்கும் எக்காலத்திலும் அரசு வேலை வழங்க கூடாது எந்த பள்ளியிலும் படிக்க அனுமதிக்க கூடாது நடை பிணமாக திரிய விடனும்\nமனிதனை நிர்வானம் ஆக்குவது பெரும் சித்ரவதை இவணுங்களை தூக்கில் போடனும்\n51 dislikes .. பொட்ட காக்கி யா தான் இருப்பானுங்க\nதர்மம் நிறைந்தது அஹிம்சை நிறைந்தது..என்றெல்லாம் இந்தியாவை மதிக்கும் வெளிநாட்டினரின் பார்வை ஒரு மாயையாக மாறுவதே உண்மையில் நம் நாட்டின் சோகமும் வீழ்ச்சியும் ஆகும்.\nவர்த்தகர்கள் இறந்ததற்கான விசாரணையை நடத்தி விட்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட தாக்குதலுக்கான காரணம் என்ன காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியது ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியது ஏன்\nசாத்தான் குளம் போலீஸ் அதிகாரிகள் ஒரு சாமானியன் இப்படி தாக்கி அரசியல்வாதி ஆடினம இருக்கும் காக்கி மற்றும் சிபிஐ ஆய்வு செய்து மருத்துவர்கள் இவர்கள் விசாரணை நடத்த வேண்டும் அப்போது தான் நீதி கிடைக்கும் சாத்தான் குளம் சம்பவம்\nபாம்பே டூ கடலூர் கள்ளச்சாராய நெட்வொர்க் சிக்கிய பரபரப்பு பின்னணி\nசகாயம் ஐ.ஏ.எஸ் உயிருக்கு ஆபத்தா\nLockdown மீண்டும் தமிழகத்தில் கொண்டுவரப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/lenovo-ideapad-slim-3i-price-208714.html", "date_download": "2020-11-29T08:35:45Z", "digest": "sha1:5M6YGKABWW44GJYC7CKJUU5T3HME724D", "length": 10662, "nlines": 333, "source_domain": "www.digit.in", "title": "Lenovo Ideapad Slim 3i | லேனோவா Ideapad Slim 3i இந்தியாவின் விலை முழு சிறப்பம்சம் - 29th November 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Windows 10\nலேப்டாப் வகை : gaming\nகாட்சி அளவு (அங்குலத்தில்) : 15.6\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 8 GB\nரேம் வகை : DDR4\nலேப்டாப் எடை (கிகியில்) : 1.85\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 362 x 253 x 20\nபேட்டரி பேக்அப் (மணிகளில்) : 5\nவாரன்ட்டி கால அளவு : 1 Year\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஏசர் Aspire E5-575G இன்ட்டெல் i5\nபிரிமியம் Lenovo Yoga Slim 7I லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nலெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய யோகா ஸ்லிம் 7ஐ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் நிறுவனத்தின் புதிய 10 ஆம் தலைமுறை மொபைல் பிராசஸர்கள் வழங்கப��பட்டு இருக்கின்றன. இத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ்350 ஜிபியு\nLENOVO IDEAPAD SLIM 3 இந்தியாவில் RS 26,990 விலையில் அறிமுகம்.\nLenovo யின் IdeaPad Slim 3 இது ஒரு புதிய மெல்லிய மற்றும் ஒளி laptop என்று அறிவித்து, மலிவு அணையில் சமீபத்திய வன்பொருள் மற்றும் இணைப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்த நேரத்தில், பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் மற்றும் ஆன்லைன் வகுப்பு\nமைக்ரோசாப் Surface லேப்டாப் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/thaloda-p37103675", "date_download": "2020-11-29T07:35:11Z", "digest": "sha1:JEFKV2RDC73WMQ3HABIUS6TNJ2EFP3LX", "length": 21499, "nlines": 303, "source_domain": "www.myupchar.com", "title": "Thaloda in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Thaloda payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Thaloda பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Thaloda பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nபுற நரம்பு கோளாறு कठोर\nஇந்த Thaloda பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nThaloda-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Thaloda பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மீதான Thaloda-ன் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியும் செய்யப்படாததால், Thaloda-ன் பாதுகாப்பு மீதான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Thaloda-ன் தாக்கம் என்ன\nThaloda-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Thaloda-ன் தாக்கம் என்ன\nThaloda-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Thaloda-ன் தாக்கம் என்ன\nThaloda-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Thaloda-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Thaloda-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Thaloda எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Thaloda உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nThaloda உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் Thaloda-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Thaloda மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Thaloda உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Thaloda-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Thaloda உடனான தொடர்பு\nThaloda மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Thaloda எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Thaloda -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Thaloda -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nThaloda -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Thaloda -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamilnadu-ahead-of-elections-tax-officials-raid-18-locations-in-tamil-nadu-2022247", "date_download": "2020-11-29T07:44:42Z", "digest": "sha1:LMJU5F4D6V74R6SQNZ2CU6OME7D4KCNN", "length": 7271, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!! | Ahead Of Elections, Tax Officials Raid 18 Locations In Tamil Nadu - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாதேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\nதேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\nசென்னை, நாமக்கல், நெல்லை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகைப்பற்றப்பட்ட தொகை வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டிய பணம் என சந்தேகம் எழுந்துள்ளது.\nதேர்தலுக்கு இன்னம் சில நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 18 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு அளிக்க பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.\nசென்னை, நாமக்கல், திருநெல்வேலில் ஆகிய மாவட்டங்களில் 18 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nபி.எஸ்.கே. கன்ஸ்ட்ரக்ச்ன் கம்பெனிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இங்கு கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருநெல்வேலியில் ஒரு இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nதமிழகத்தில் தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தீவிரவமாக கடைபிடித்து வருகிறது. ஏப்ரல் 18-ம்தேதி மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன.\nஇ.பி.எஸ் VS ஓ.பி.எஸ் முடிவுக்கு வந்த முதலவர் வேட்பாளர் சர்ச்சை; கூட்டாக அறிக்கை வெளியீடு\n2019-20 ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் கெடு நவம்பர் 30ம் தேதி ���ரை நீட்டிப்பு\n’ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றமே’: மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேட்டி\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128281/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%0A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%0A%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-11-29T09:20:50Z", "digest": "sha1:BFYPNWMYHOXGRZXNXJSZ4CBL7IWZYW74", "length": 7524, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை அனுமதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை அனுமதி\nஉடல் நலக்குறைவால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலங்குளம் திமுக MLA பூங்கோதை ஆலடி அருணா,சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஉடல் நலக்குறைவால் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலங்குளம் திமுக MLA பூங்கோதை ஆலடி அருணா,சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nஉள்கட்சி விவகாரம் தொடர்பாக மன உளைச்சலில் இருந்த பூங்கோதை, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாக தகவல் வெளியானது.\nஇந்த ��ூழலில், உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து,பூங்கோதை சென்னை அழைத்து வரப்பட்டார். தற்போது, அப்பல்லோ மருத்துவமனையில் பூங்கோதை, மருத்துவர்களின்கண்காணிப்பில் உள்ளார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/77089", "date_download": "2020-11-29T07:26:03Z", "digest": "sha1:LC7BS5NMPOPVERLBIURPFAZW3K7DQPNO", "length": 13362, "nlines": 183, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "இந்தியாவின் மிகப்பெரிய பிரபலம் இந்த புகைப்படத்தில் இருக்கிறார்.. யார் தெரியுமா.. இதோ - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nஇந்தியாவின் மிகப்பெரிய பிரபலம் இந்த புகைப்படத்தில் இருக்கிறார்.. யார் தெரியுமா.. இதோ\nசமீப காலமாக முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் பெரிதும் ரசிகர்களால் பரவலாக இணையதளங்களில் பேசப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் இந்தியளவில் பல விருதுகளை வாங்கி குவித்த, மிகப்பெரிய முன்னணி பிரபலத்தின் சிறு வயது அறிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஆம் இந்தியளவில் 42,000 பாடல்களை பாடி சாதனை படைத்துவிட்டு, இம்மண்ணைவிட்டு சென்றிருந்தாலும், நம் மனதை விட்டு என்றும் நீங்காத பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் சிறு வயது குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.\nஇந்த புகைப்படத்தில் நடுவே நிற்பவர் தான், நமது பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் என்பதை அவரின் மகனும், பின்னணி பாடகருமான எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.\nவெற்றி கிடைத்திட அனுமனுக்கு வெண்ணெய் காப்பு\nதிருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்.. இணையத்தில் வைரல்\nநடிகர் ரஜினிகாந்த் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாரா\nநடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்\n டிவி புகழ் பிரபல காமெடி நடிகை, கணவருடன் கைது\nசிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த சனா கானிற்கு திருமணம்...\nபரபரப்பான அரசியல் நேரத்தில் விஜய்யின் அப்பா எடுத்த முடிவு\nநடிகர் சூர்யா தவறவிட்ட சூப்பர் ஹீரோ திரைப்படம்\n இரண்டாம் குத்து பட இயக்குனரின் அடுத்த படம் \nபிரபல நடிகையுடன் நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம்..\nபாபநாசம் பட நடிகையின் மகளை பார்த்திருக்கிறீர்களா\nசூப்பர் ஸ்டார் ரஜினி தனது பஸ் கண்டக்டர் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட...\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி November 29, 2020\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட் November 29, 2020\nஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு 6.25 கோடியை கடந்தது November 29, 2020\n��ொரோனா தொற்றால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்\nஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_09_12_archive.html", "date_download": "2020-11-29T07:47:26Z", "digest": "sha1:7XQVRSOX5INHHOXYYF22TWPUJWJCT5AT", "length": 21261, "nlines": 672, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Sep 12, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nவிலையை குறைக்கும் எண்ணம் இல்லை : முரளி தியோரா\nகடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக பேரலுக்கு 100 டாலரை ஒட்டியே இருந்து வரும் கச்சா எண்ணெய் விலை, கடந்த வியாழன் அன்று 98 டாலருக்கு கூட வந்தது. விலை குறைந்து வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதற்காக உடனடியாக இங்கு பெட்ரோலுக்கான விலையை குறைப்பதாக இல்லை என்றார் முரளி தியோரா. கச்சா எண்ணெய் விலை இதை விடவும் குறையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பெட்ரோலிய துறை செயலர் பாண்டே தெரிவித்தார். சர்வதேச சந்தையில் பேரலுக்கு 147 டாலர் வரை இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஒன்றரை மாதங்களாக குறைந்துகொண்டே வந்து இப்போது 100 டாலரை ஒட்டி இருக்கிறது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை சராசரியாக 95.47 டாலராக இருக்கிறது. இன்னும் குறைந்தால் நன்றாக இருக்கும் என்றார் பாண்டே. கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு முன் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அது இப்போது ரூ.400 கோடியாக குறைந்திருக்கிறது.\nLabels: கச்சா எண்ணெ��் விலை, தகவல், பெட்ரோல்\nபிரன்ட் குரூட் ஆயில் விலை 100 டாலருக்கும் கீழே போனது\nஅமெரிக்காவில் அதிகம் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியான மெக்ஸிகோ வளைகுடாவை, ஐக் என்ற சூறாவளி தாக்கும் அபாயம் இருந்த போதிலும் லண்டணின் ஐ.சி.இ., பியூச்சர் யூரோப் எக்ஸ்சேஞ்சில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழே சென்றிருக்கிறது. நேற்று வியாழக்கிழமை பிரன்ட் குரூட் ஆயில் விலை 1.17 டாலர் ( அல்லது 1.2 சதவீதம் ) குறைந்து 97.80 டாலராக இருந்தது. கடந்த மார்ச் 5 ம் தேதிக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு விலை குறைந்திருக்கிறது. இதே பிரன்ட் குரூட் ஆயில் விலை நியுயார்க் மெர்க்கன்டைல் சந்தையில் 1.73 டாலர் குறைந்து 100.85 டாலராக இருந்தது.\nLabels: கச்சா எண்ணெய் விலை, தகவல்\nபணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்தது\nஆகஸ்ட் 30ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 12.34 சதவீதமாக இருந்தது. 0.24 சதவீதம் குறைந்திருக்கிறது.மூன்றாவது வாரமாக பணவீக்கம் குறைந்திருந்தாலும் முக்கிய 30 பொருட்களின் விலை கூடித்தான் இருக்கிறது என்று நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் உள்பட சில உணவுப் பொருட்கள், மக்காசோளம், வாசனை திரவியங்கள், பழங்கள் போன்றவற்றின் விலை குறைந்திருக்கிறது.\nஇந்தியாவில் ஆண்டு தோறும் ரூ.80 ஆயிரம் கோடி நகைகள் விற்பனை\nஇந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.80 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை செய்யப்படுவதாக டைட்டன் இண்டஸ்ட்ரிஸ் (ஆபரணப் பிரிவு) துணை தலைவர் எல்.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறியதாவது: உலகில், ஆண்டு தோறும் மூன்றாயிரம் டன் தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 800 டன் கொள்முதல் ஆகிறது. உலகளவில் தங்கத்தின் தரம் பார்க்கும் கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 95 சதவீத வாடிக்கையாளர்களுக்கு, 12 முதல் 36 சதவீதம் வரை தரம் குறைவான தங்க நகை கிடைக்கிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எட்டாயிரம் கோடி ரூபாய் வரை இழக்கின்றனர்.\nஉலக சந்தையில் தங்கத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். இந்தியாவில் 10 லட்சம் பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. தங்க ���கை தயாரிப்பு தொழிற்சாலை ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டு 500 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளோம். இந்திய அளவில் காரைக்குடியில் துவக்கப்பட்டது 28வது கிளை. தமிழகத்தில் இது 16வது கிளை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்வு செய்துள்ள 834 நகரங்களில் கிளைகள் துவக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் மூன்றாயிரம் டிசைன்கள் உள்ளன. இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்.\nவிலையை குறைக்கும் எண்ணம் இல்லை : முரளி தியோரா\nபிரன்ட் குரூட் ஆயில் விலை 100 டாலருக்கும் கீழே போனது\nபணவீக்கம் 12.10 சதவீதமாக குறைந்தது\nஇந்தியாவில் ஆண்டு தோறும் ரூ.80 ஆயிரம் கோடி நகைகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-11-29T08:43:23Z", "digest": "sha1:DEFQRHWZCVUNC6U5DETURRMYPVJFBR4I", "length": 5370, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒலிச்செறிவுமானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாவிச்செல்லக்கூடிய ஒலிச்செறிவுமானி, 1975 ஆம் ஆண்டு\nஒலிச்செறிவுமானி (audiometer) என்பது மனிதனின் கேட்கும் திறனை அறிய உதவும் கருவி. இந்தக் கருவியின் துணை கொண்டு ஒலி அதிர்வுகளின் அளவையும் அதன் வலிமையையும் அளக்கமுடியும். இந்தக் கருவி ஒரு சமிக்ஞையை உருவாக்கி அதனுடைய அதிா்வையும் வலிமையையும் வேறுபடுத்தி அதை தலையணி மூலம் மனிதனுக்குள் செலுத்திக் கேட்கும் திறனை அறிகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2019, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/how-to-deal-with-a-new-tax-on-dividend-expert-idea/", "date_download": "2020-11-29T08:50:26Z", "digest": "sha1:6PBI5S72RALMK5BOT3ULNKUQZRCZWCRT", "length": 9488, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிவிடெண்ட் மீதான புதிய வரியைச் சமாளிப்பது எப்படி? நிபுணர்கள் யோசனை!", "raw_content": "\nடிவிடெண்ட் மீதான புதிய வரியைச் சமாளிப்பது எப்படி\nகடந்த ஆண்டுவரை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் கடன் சார்ந்த திட்டங்களின் டிவிடெண்ட் வருவாய் மீது மட்டும்தான் வரிவிதிக்கப்பட்டு வந்தது.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், ந��றுவனங்கள் வழங்கும் பங்கு முதலீட்டு லாபமான டிவிடெண்ட் வினியோகத்தின்போதும், வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை சமாளிப்பது எப்படி என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஜெட்லி அறிவித்துள்ள இந்த புதிய வரி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் உள்ள, பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களில் பெறும் வருவாய் வினியோகத்தின் போது எதிரொலிக்கும். இதனால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்ட முதலீடுகளில் இருந்து முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் நிகர லாபம் / வருவாய் குறையும் என்பது கவனிக்கத்தக்கது. எனவே, இனி வரும் நாட்களில், பங்குசார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் நபர்கள், அதில் உள்ள வளர்ச்சித் திட்ட வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால், பங்கு முதலீட்டில் கிடைக்கும் லாபத்தை, டிவிடெண்ட் மூலம் பகிர்ந்து கொள்ள முயலும்போது, அதன் மீது வரி செலுத்த வேண்டியிருப்பதை மியூச்சுவல் பண்ட் நிறுவனம் தவிர்க்கலாம். மாறாக, அந்த வருவாயைத் திட்ட யூனிட்களின் மதிப்பில் இருந்து பிரிக்காமல், தொடர்ந்து வளர்ச்சி பெற அனுமதிப்பதால், கூட்டு வட்டி போல, எதிர்காலத்தில் அதிக பலனை அளிக்கும் வாய்ப்பும் உள்ளது.\nகடந்த ஆண்டு வரை, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் கடன் சார்ந்த திட்டங்களின் டிவிடெண்ட் வருவாய் மீது மட்டும்தான் வரிவிதிக்கப்பட்டு வந்தது. பங்கு முதலீடு கலாச்சாரத்தை வளர்த்து தொழில்துறைக்கு தேவையான நேரடி முதலீடு கிடைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என பங்கு சார்ந்த திட்டங்களுக்கு சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த பலனை, சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை விட, பெருமுதலீட்டாளர்களும், நிறுவனங்களுமே அனுபவிக்கிறார்கள் என கருதும் மத்திய அரசு, இந்த ஆண்டில் டிவிடெண்ட் வரி வலையை விரிவாக்கம் செய்துள்ளது.\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421966", "date_download": "2020-11-29T08:06:24Z", "digest": "sha1:6FPH7LAHLK7CMXNRRR7MIM4RSLKFZ7L3", "length": 18738, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ. 3.5 கோடி மோசடி7 பேருக்கு 2 ஆண்டு| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 3\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 17\nரூ. 3.5 கோடி மோசடி7 பேருக்கு 2 ஆண்டு\nகோவை, :வங்கியில் கடன் வாங்கி, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஏழு பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூரில், 'தானாஜி கார்மென்ட்ஸ்' என்ற பெயரில் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வந்த பாண்டியராஜ், 57, அங்குள்ள கனரா வங்கியின், எஸ்.எஸ்.ஐ., கிளையில் கடன் வாங்க விண்ணப்பித்தார். அவருக்கு, 2002ல், 3.5 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.வங்கி அதிகாரிகள், அவர் கொடுத்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை, :வங்கியில் கடன் வாங்கி, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஏழு பேர���க்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nதிருப்பூரில், 'தானாஜி கார்மென்ட்ஸ்' என்ற பெயரில் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வந்த பாண்டியராஜ், 57, அங்குள்ள கனரா வங்கியின், எஸ்.எஸ்.ஐ., கிளையில் கடன் வாங்க விண்ணப்பித்தார். அவருக்கு, 2002ல், 3.5 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.\nவங்கி அதிகாரிகள், அவர் கொடுத்த நிலத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை போலி என்றும், இல்லாத நிலத்தின் பேரில், கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதற்கு வங்கி கிளை மேலாளர் சங்கரகுமார், 72, உடந்தையாக இருந்தது தெரிந்தது.\nசி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து, வங்கி அதிகாரி சங்கரகுமார், பாண்டியராஜ், உடந்தையாக இருந்த அனித்ரா பாண்டியராஜ், 50, சிவகுருநாதன்,63, நாகேந்திரன்,56, கருப்பையா,54, சந்தானகுமார், 50, உட்பட 11 பேர் மீது, கோவை சி.பி.ஐ., கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர். 16 ஆண்டுகளாக விசாரணை நடந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கரகுமார், பாண்டியராஜ், அனித்ரா, சிவகுருநாதன், நாகேந்திரன், கருப்பையா, சந்தானகுமார் ஆகியோருக்கு, தலா ஏழு ஆண்டு சிறை, மொத்தம், 4.7 லட்சம் அபராதம் விதித்து, நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅவதூறு பேசிய வழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சரண்(2)\nஉத்தரவை அமல்படுத்தாதது மாநகராட்சியின் இயலாமை: ஐகோர்ட்\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்��ள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅவதூறு பேசிய வழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சரண்\nஉத்தரவை அமல்படுத்தாதது மாநகராட்சியின் இயலாமை: ஐகோர்ட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422857", "date_download": "2020-11-29T08:00:55Z", "digest": "sha1:U2RBZAA4MTZMDBWQPC2B7B26PDG2PEZM", "length": 20284, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பற்சிதைவு தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் பல் மருத்துவ சங்க மாநில மாநாட்டில் தகவல்| Dinamalar", "raw_content": "\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத���தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 3\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 17\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nபற்சிதைவு தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் பல் மருத்துவ சங்க மாநில மாநாட்டில் தகவல்\nகோவை 'குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சிதைவு அதிகரித்து வருகிறது; இதை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்' என இந்திய பல் மருத்துவ சங்க மாநில மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.இந்திய பல் மருத்துவ சங்க தமிழக கிளை மற்றும் கோவை கிளை சார்பில் 34வது மாநில மாநாடு கோவை ஜென்னீஸ் கிளப்பில் நேற்று துவங்கியது. விழா ஒருங்கிணைப்பு செயலாளர் சுரேந்திரன் கூறியதாவது:சங்கம் சார்பில் 16\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை 'குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சிதைவு அதிகரித்து வருகிறது; இதை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்' என இந்திய பல் மருத்துவ சங்க மாநில மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.இந்திய பல் மருத்துவ சங்க தமிழக கிளை மற்றும் கோவை கிளை சார்பில் 34வது மாநில மாநாடு கோவை ஜென்னீஸ் கிளப்பில் நேற்று துவங்கியது. விழா ஒருங்கிணைப்பு செயலாளர் சுரேந்திரன் கூறியதாவது:சங்கம் சார்பில் 16 ஆண்டுகளுக்கு பின் 34வது மாநில மாநாடு கோவையில் நடக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் கருத்தரங்கில் பல் மருத்துவத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் விளக்கப்படுகிறது; ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்கின்றனர்.மருத்துவர்களுக்கு சிறந்த கல்வியை கருத்தரங்கு வழங்கும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை விழிப்புணர்வு மராத்தான் நடத்த உள்ளோம். 'இருமுறை பல் துலக்க வேண்டும்' என்பதே மராத்தானின் கருப்பொருளாக இருக்கும். 5000க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.இன்று குழந்தைகளுக்கு பற்சிதைவு என்பது அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம். பல் மருத்துவர்கள் பல் வலிக்கு சிகிச்���ை அளிப்பவர்கள் மட்டுமல்ல. உங்கள் புன்னகையை அழகுபடுத்தக்கூடியவர்கள்; பல் வரிசையை சீர்படுத்த கூடியவர்கள். இதை வலியுறுத்த இம்மாநாடு நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூணன் கருத்தரங்கை துவக்கி வைத்து மாநாட்டு மலரை வெளியிட்டார். இந்திய பல் மருத்துவ கவுன்சில் தமிழக பிரதி (தேர்வு) ராமசாமி இந்திய பல் மருத்துவ சங்க மாநில தலைவர் அருண்குமார் செயலாளர் செந்தாமரை கண்ணன் விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாபு குழு உறுப்பினர் அன்னபூரணி பாலாஜி குழு பொருளாளர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n100 நாடுகளின் தேசிய கீதம்\nபனைமர விதைகளில் ஊட்டச்சத்து பவுடர் காப்புரிமை வழங்கியது அரசு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n100 நாடுகளின் தேசிய கீதம்\nபனைமர விதைகளில் ஊட்டச்சத்து பவுடர் காப்புரிமை வழங்கியது அரசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423748", "date_download": "2020-11-29T07:56:44Z", "digest": "sha1:CRGP2USIUUI2KCMQPM7JUEROJYOCVMQR", "length": 17460, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "விழுப்புரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் பார்வை| Dinamalar", "raw_content": "\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 2\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 17\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nவிழுப்புரம் பஸ் நிலையத்தில் கலெக்டர் பார்வை\nவிழுப்புரம், : விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தை, கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தை, கலெக்ட���் அண்ணாதுரை நேற்று காலை, பார்வையிட்டார். அங்கு நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகள், பஸ் நிலையத்தின் உட்புற கட்டமைப்புகள், கட்டண கழிவறைகள் மற்றும் கழிவுநீர் வெறியேற்றும் கால்வாய்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.மேலும், பஸ் நிலைய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம், : விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தை, கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தை, கலெக்டர் அண்ணாதுரை நேற்று காலை, பார்வையிட்டார்.\nஅங்கு நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகள், பஸ் நிலையத்தின் உட்புற கட்டமைப்புகள், கட்டண கழிவறைகள் மற்றும் கழிவுநீர் வெறியேற்றும் கால்வாய்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.மேலும், பஸ் நிலைய வளாகத்தில், குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, தாசில்தார் கணேஷ், நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, சுகாதார ஆய்வாளர் ரமணன், பணி ஆய்வாளர் அரிஹரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ஸ்மார்ட் சிட்டி' குழு கூடுகிறது :ஒப்புதலுக்கு அறிக்கை தாக்கல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பத��வு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஸ்மார்ட் சிட்டி' குழு கூடுகிறது :ஒப்புதலுக்கு அறிக்கை தாக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426097", "date_download": "2020-11-29T08:38:38Z", "digest": "sha1:7E6HI4OIVARJJKX5Q4UATM6URHAPT2WX", "length": 18342, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தக்காளி விளைச்சல் பாதிப்பு| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் ...\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 4\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\nஆண்டிபட்டி,:ஆண்டிபட்டியில் மழையால் தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இப்பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன் பல ஏக்கர் நிலங்களில் தக்காளி நடவு செய்யப்பட்டது. செடிகள் வளர்ந்து பழங்கள் தரும் நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தக்காளி செடிகளுக்கு நீருடன் வெயிலும் அதிகம் தேவைப்படும். வெயில் இல்லாததால் செடிகள், தக்காளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆண்டிபட்டி,:ஆண்டிபட்டியில் மழையால் தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இப்பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன் பல ஏக்கர் நிலங்களில் தக்காளி நடவு செய்யப்பட்டது. செடிகள் வளர்ந்து பழங்கள் தரும் நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தக்காளி செடிகளுக்கு நீருடன் வெயிலும் அதிகம் தேவைப்படும். வெயில் இல்லாததால் செடிகள், தக்காளி பழங்கள் பாதிப்படைந்து விளைச்சல் குறைந்து போனது. விளைந்த தக்காளியில் ஈர மண் ஒட்டிக்கொள்வதால் பறித்த பழங்களை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது.விவசாயிகள் கூறியதாவது:தக்காளி விளைச்சல் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றாலும் தொடர்ச்சியான மழை பெய்தால் பாதிப்படையும். கடந்த சில மாதத்திற்கு முன்பு நடவு செய்யப்பட்ட செடிகள் பலன் தரும் நிலையில் மழையால் பாதிப்படைந்து விட்டது. ஒரு முறை பாதிப்படைந்தால், மீண்டும் அதனை சரிசெய்ய இயலாது. விளைந்த தக்காளி ஈரத்தில் சாய்வதால் மண் ஒட்டிக்கொள்கிறது. தற்போது தக்காளி 15 கிலோ கொண்ட பெட்டி ரூ. 200 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகிறது. விலை கிடைத்தாலும், விளைச்சலில் பாதிப்பு கவலை ஏற்படுத்தி உள்ளது, என்றனர். ----------\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாணவர் விடுதி அருகே கழிவுநீர் தேக்கம்: நோய்த்தாக்குதல் அபாயம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்���ாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவர் விடுதி அருகே கழிவுநீர் தேக்கம்: நோய்த்தாக்குதல் அபாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செ���்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t99742-topic", "date_download": "2020-11-29T07:44:54Z", "digest": "sha1:ZPJ37FUDIJ6BW655CJGBEE7I5N2TUJWG", "length": 26939, "nlines": 221, "source_domain": "www.eegarai.net", "title": "ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(490)\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\n» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா\n» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'\n» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் வ��ருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\nமாசுபட்ட உணவு உட்கொண்ட எல்லோருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது என்றாலும் சில நேரங்களில் உண்ணும் உணவை உற்பத்தி செய்யும் பொழுதோ அல்லது செயலாக்கத்தின் பொழுதோ உணவானது தூய்மைக்கேடு அடைகிறது.\nஇதனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணவு நஞ்சாகிவிடுகிறது. மேலும் சிலருக்கு முறையாக சமைக்காத உணவினால் அல்லது உணவு பொருட்கள் போதுமான முறையில் சமைக்கப்படாததால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.\nஇன்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஃபுட் பாய்சன் நடைபெறுவதற்கு காரணங்கள் முறையற்ற விதத்தில் உணவைத் தயாரிப்பதும், சேமிப்பதும் மற்றும் சமைப்பதாகும்.\nஎனவே உணவை சரியான முறையில் எவ்வாறு தயார் செய்வது, சமைப்பது மற்றும் சேமிப்பது என்பதை புரிந்து கொண்டால் ஃபுட் பாய்சன் என்னும் ஆபத்தை குறைக்க முடியும்.\nதற்பொழுது ஃபுட் பாய்சனை தடுக்க உதவும் சில சிறந்த வழிகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பின்பற்றி ஃபுட் பாய்சனிலிருந்து விடைபெறுங்கள்.\nஎப்பொழுதும் உணவு தயாரிக்கும் முன்னர் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பை கொண்டு கைகளை கழுவ வேண்டும்.\nசமைக்கும் ��மையலறை மற்றும் அதன் பாத்திரங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nசமைக்கப்படாத மற்றும் சமைத்த உணவிற்கு என்று தனித்தனி வெட்டும் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சமைக்கப்படாத உணவில் இருக்கும் பாக்டீரியாக்கள், சமைத்த உணவுப் பொருளைத் தாக்கி, பாக்டீரியாவை பரவச் செய்யும். எனவே இதில் அதிகம் கவனம் தேவை.\nசுத்தமான காய்கறி மற்றும் பழங்கள்\nபழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது அவற்றைக் கொண்டு வேறு ஏதாவது தயாரிப்பதற்கு முன்போ தண்ணீரில் கழுவ வேண்டும்.\nசமைப்பதற்கு முன்னர் உணவுப் பொருளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், அவற்றின் உறை நிலையை முழுமையாக குறைக்க வேண்டும்.\nஉண்ணும் உணவை செல்லப்பிராணிகளிடமிருந்து சற்று விலக்கியே வைத்திருக்க வேண்டும்.\n என்பதை உறுதி செய்த பின்னர், உணவை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.\nசமைத்த உணவிற்கும், சமைக்கப்படாத உணவிற்கும் இடையில் தொடர்பை தவிர்க்கவும். அதாவது பச்சை இறைச்சி, கோழி மற்றும் மீனை குளிர்சாதன பெட்டியின் கீழ் பகுதியிலும், சமைத்த உணவை மேல் பகுதியிலும் வைக்கவும்.\nஉணவுப் பொருள் விரைவில் கெட்டுப் போகின்றதாக இருந்தால், அவற்றை 5°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும்.\nசுத்தமான இடத்தில் உணவுகளை வைக்கவும்\nபெட்டியில் அடைத்த உணவுப் பொருட்களை சுத்தமான அல்லது குளிர்ந்த இடத்தில் வைக்கவும்.\nஉணவில் துர்நாற்றம் அல்லது பூஞ்சை இருந்தால், அந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்.\nஎப்பொழுதும் உணவு பொருளை வாங்குவதற்கு முன்பும், அதன் உற்பத்தி தேதியை சரிபார்க்கவும்.\nRe: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\nRe: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\nஇன்றைய சூழலில் பூட் பாய்சன் என்பது பரவலாகப் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் உபாதையாக இருக்கிறது. அதுவும் விரும்பியோ வேறு வழி இல்லாமலோ வெளி உணவுகளை உண்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவது அதிகம். வீட்டிலேயே சுத்தக்குறைவு ஏற்படும்போதும் பூட் பாய்சன் வரலாம் என்கிற இந்தக் கட்டுரை நிச்சயம் அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஒன்று. பதிவிட்டமைக்கு நன்றிகள்\nRe: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை ���ணக்கம் படங்களைப் பெற:\nRe: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\n@பார்த்திபன் wrote: இன்றைய சூழலில் பூட் பாய்சன் என்பது பரவலாகப் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் உபாதையாக இருக்கிறது. அதுவும் விரும்பியோ வேறு வழி இல்லாமலோ வெளி உணவுகளை உண்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவது அதிகம். வீட்டிலேயே சுத்தக்குறைவு ஏற்படும்போதும் பூட் பாய்சன் வரலாம் என்கிற இந்தக் கட்டுரை நிச்சயம் அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஒன்று. பதிவிட்டமைக்கு நன்றிகள்\nRe: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\nRe: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\nRe: ஃபுட் பாய்சனை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_83.html", "date_download": "2020-11-29T07:41:50Z", "digest": "sha1:NYQXR64LRFWYVHLAM7QY4IIL7AX374WO", "length": 14188, "nlines": 117, "source_domain": "www.kathiravan.com", "title": "சுன்னாகத்தில் கொடூர தாக்குதலில் இன்னொரு காவாலி பலி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுன்னாகத்தில் கொடூர தாக்குதலில் இன்னொரு காவாலி பலி\nசுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார்.\nஅவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.\nசம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த நடேசு ரதீஸ்குமார் (25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.\nகுடும்பத்தலைவர் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் உடுவிலிருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரை கே.கே.எஸ். வீதி, தொட்டி ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையில் மூவர் கொண்ட கும்பல் இடைமறித்தது. அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.\nகுடும்பத்தலைவரின் தலையில் கொட்டானால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று மதியம் உயிரிழந்தார்.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவானின் விசாரணைகளை அடுத்து சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்த உத்தரவிடப்பட்டது.\nஇரு தரப்புகளுக்கு இடையில் நீடித்த முரண்பாட்டில் இவர் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மையாக பொலிஸார் நின்றிருந்தனர். எனினும் தாக்குதலைத் தடுக்கவுமில்லை, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யவுமில்லை.\nசம்பவம் இடம்பெற்று ஒருவாரம் நிறைவடைந்த போதும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது குடும்பத்தலைவர் உயிரிழந்த பின்னர் அவரது வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாக அங்கு கூடியிருக்கும் உறவினர்களையும் ஊரவர்களையும் ஒன்றுகூடுவதைத் தடுக்கின்றனர்.\nசுன்னாகம் கல்லாகட்டுவனைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தினார்கள். என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை, உயிரிழந்தவரின் வீட்டுக்கும் தாக்குதல் நடைபெற்ற தொட்டி ஆலடி எரிபொருள் நிலையப் பகுதியிலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமது அருந்தும் போது ஏற்பட்ட முறுகல் நிலை தீவிரமடைந்து உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த குடும்பத்தலைவர் பொல்லால் தலையில் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது. அவர் இன்று உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகிறது. இந்த மோதல் தீவிரமடைவதைத் தடுக்க உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதல் மேற்கொண்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவேண்டும்.\nஅத்துடன், மோதல்கள் வெடிக்காமல் இருக்க உரிய நடவடிக்கையைப் பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என்று உடுவில் வட்டாரத்தில் இருந்து வலி. தெற்குப் பிரதேச சபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான உறுப்பினர் தவராஜா துவாரகன், சுன்னாகம் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் ம��்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Aboutus", "date_download": "2020-11-29T08:10:21Z", "digest": "sha1:ORDM2VJ5JQOIXBGGW2OQIWCPD2JTTTTG", "length": 11110, "nlines": 120, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News Portal| Tamil latest news | Tamilnadu news | Tamil News - Maalaimalar", "raw_content": "\nமாலைமலர் முழுமையாக வளர்ச்சி அடைந்த தமிழ் மாலை நாளிதழ். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நாகர்கோவில், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், நெல்லை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்து பதிப்புகள் வெளியாகின்றன.\nமாலைமலரின் உள்ளூர் தேசிய ,மற்றும் பன்னாட்டு செய்திகளில் தரம் மற்றும் அளவு எல்லா தரப்பினராலும் அங்கீகரிக்கபட்டதும் பாரட்டப்பட்டதும் ஆகும்.\nமாலைமலர் செய்திகளை வசீகரமான வார்த்தைகளால் பிரசுரிப்பதோடு பல வண்ண புகைப்படங்களாகவும் வழங்குகி���து. இதனாலேயே இதனோடு ஆரம்பிக்கபட்ட மற்ற மாலை நாளிதழ்களை விட வாசகர்களிடையே தனி மதிப்பை பெற்று உள்ளது.\nமாலைமலர் இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும், நிபுணர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் சுவரஸ்யமான செய்திகளை தாங்கி வருகிறது.\nஇந்த விஷயங்கள் கீழ்கண்ட வண்ண இணைப்புகளின் வாயிலாக வாரந்தோறும் வழங்கபடுகிறது.\nஞாயிறு - சினிமா பக்கம் மற்றும் ஜோதிட மலர்\nவெள்ளி - டி.வி பூங்கா\nதமிழகத்தின் 8 முக்கியமான நகரங்களில் இருந்து வெளிவரும் மாலைமலர் தமிழ் மாலை நாளிதழ்களில் அதிக விற்பனையாகும் நாளிதழ் என்ற இடத்தை தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளது.\nமாலைமலரின் வாசகர் எண்ணிக்கை 31 லட்சத்து 60 ஆயிரம். இதுவே மாலை தமிழ் நாளிதழ்களில் மிக அதிக எண்ணிக்கை உடையது.\nதமிழகம், புதுவை, மற்றும் கேரளா, ஆந்திரா மாநிலங்களின் சில பகுதிகளில் செய்திகளை முழுமையாகவும் விரிவாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதில் முதன்மை பெற்று உள்ளது.\nமாலைமலர் 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந்தேதி இணைய தளத்தின் மூலம் தனது செய்தி சேவையை தொடங்கியது.\nஇணைய தளம் மூலம் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கிவருகிறது.\nசெய்திகள், சினிமா செய்திகள், ஜோதிடம், கதைகள், கவிதைகள், பெண்கள் பகுதி, புகைப்பட ஆல்பம் என பல் வேறு பகுதிகளாக இணைய தளம் மூலம் வழங்கி வருகிறது.\nதற்போது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வாசகர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் நண்பர்களுக்கு அனுப்பும் வகையிலும் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.\nதற்போது யுனிகோடு எழுத்துரு மூலம் இணையதளம் இயங்குகிறது.\nவாசகர்கள் தங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள், தெரிவிக்க ஏதுவாக இணையதளம் வடிவமைக்கபட்டு உள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/pm-modi-have-no-guts-to-explain-rafale-scam-in-parliament-said-rahul-1971455", "date_download": "2020-11-29T08:49:45Z", "digest": "sha1:UDAWKD5QEQWSTZXKQDMJKQ7N5LSTBRLD", "length": 9650, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "''ரஃபேல் விவகாரம் குறித்து பதில் சொல்ல மோடிக்கு தைரியம் இல்லை'' - ராகுல் பேச்சு | Whole Country Pointing At You, Pm Modi: Rahul Gandhi In Rafale Debate In Lok Sabha - NDTV Tamil", "raw_content": "\n''ரஃபேல் விவகாரம் ��ுறித்து பதில்...\nமுகப்புஇந்தியா''ரஃபேல் விவகாரம் குறித்து பதில் சொல்ல மோடிக்கு தைரியம் இல்லை'' - ராகுல் பேச்சு\n''ரஃபேல் விவகாரம் குறித்து பதில் சொல்ல மோடிக்கு தைரியம் இல்லை'' - ராகுல் பேச்சு\nஅதிமுக எம்.பி.க்களுக்கு பின்னால் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒளிந்து கொள்வதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தொடர்பான ஆடியோ பதிவை ராகுல் காந்தி வெளியிட்டார்.\nநாடாளுமன்றத்தில் இன்று ரஃபேல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் விவகார ஊழல் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என்று விமர்சித்தார். பயந்து கொண்டு மோடி தனது அறையில் ஒளிந்து கொள்வதாக ராகுல் பேசியதால் நாடாளுமன்றத்தில் இன்று பரபரப்பு காணப்பட்டது.\nரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதுதொடர்பான விவகாரத்தில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியது.\nஇதனால், ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்போம் என்று பேசினார்.\nஇந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை. அவர் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதிமுக எம்.பி.க்கள் பின்னால் மறைந்து கொள்கிறார்'' என்று பேசினார்.\nநாடாளுமன்றத்தில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்ட ராகுல், அது மனோகர் பாரிக்கரின் குரல் என்றும், அவர் ரஃபேல் விவகாரம் குறித்த முக்கிய ஆவணங்களை தனது படுக்கை அறையில் வைத்திருப்பதாகவும் கூறினார்.\nஇந்த ஆடியோ ஒலிபரப்பப்பட்டபோது, அதுகுறித்து கேள்வி எழுப்பிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''இந்த ஆடியோ உண்மையானதுதானா\nஆடியே விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள கோவா முதல்வரும், ��ுன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர், ''விரக்தியடைந்திருப்பதால் வேறு வழியின்றி போலியான ஆடியோக்ளை காங்கிரஸ் கட்சியினர் தயாரித்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.\nமனோகர் பாரிக்கர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.\nஎல்லை பிரச்னையில் முரண்பட்ட தகவல்கள்: மத்திய அரசை கடுமையாக சாடும் ராகுல் காந்தி\nசீனாவின் பெயரினை பயன்படுத்த பயப்பட வேண்டாம்: ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் அட்வைஸ்\nபிரதமர் மயிலுடன் பிஸியாக உள்ளதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/19_77.html", "date_download": "2020-11-29T07:30:42Z", "digest": "sha1:COJME74EVE5GQLVV77TKAUNPZQV6D62H", "length": 4845, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ஓட்டுமடச்சந்தியில் கோர விபத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஓட்டுமடச்சந்தியில் கோர விபத்து\nதாயகம் நவம்பர் 19, 2020\nயாழ்ப்பாணம் – ஓட்டுமடச்சதியில் இன்று (19) சற்றுமுன் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்து சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.\nயாழ்.நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது குறித்த வீதி ஊடாக யாழ்.நகரம் நோக்கி பணித்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.\nஇதன்போது படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நின��வஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23527", "date_download": "2020-11-29T08:08:20Z", "digest": "sha1:POYZL2JDR37ESEFEYDNO6FV2VBF5OVK3", "length": 8996, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த இரட்டையர்களுக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..! - The Main News", "raw_content": "\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nதானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த இரட்டையர்களுக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\nபோக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த இரட்டையர்கள், பாலகுமார் & பாலசந்தர் ஆகிய இருவருக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்டம் மேலூர் வஞ்சிநகரம் கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பாலசந்தர், பாலகுமார் ஆகியோர் மேலூர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் ஆம்புலன்ஸ்கள் வாகன நெரிசல்களில் சிக்காமல் விரைவாக செல்லும் வகையில் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அசத்தினர். இதற்கு காரணம், இவர்களுடைய தந்தை விபத்தால் உயிருக்கு போராடிய போது ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உயிரிழந்தார். தந்தை இறந்த தாக்கமாகவே இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.\nஉயிருக்கு போராடுபவர்களை ஏற்றி, ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், சிக்னலுக்கு, 2 கி.மீ., துாரம் முன், அதில் உள்ள ஜி.பி.எஸ்., கருவி மூலம், கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., வந்து விடும். இதையடுத்து, ‘சர்க்யூட் போர்ட���’ தானாக இயங்க ஆரம்பித்து, சாலையோர சிக்னல் விளக்கில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், ‘ஆம்புலன்ஸ் வருகிறது; வழி விடுங்கள்’ என தெரிவிப்பதோடு, ஊதா நிறத்தில் விளக்கு ஒளிரும்.சிக்னலை ஆம்புலன்ஸ் கடந்ததும், மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ்., சென்று, ஒலிபரப்பு துண்டிக்கப்படும்\nஇந்த செய்தி வெளியான நிலையில் தமிழக முதலமைச்சர் இரட்டையர்களான இம்மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இரட்டையர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில் “தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்களின் செய்தியறிந்து மகிழ்வுற்றதாகவும், தமிழக முதல்வர் தலைமையிலான அம்மா அரசுற்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கள் திறமையை வெளிபடுத்திய மாணவர்கள் இருவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தும், இளம் விஞ்ஞானிகளின் சாதனை தொடர வாழ்த்துவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்..\n← டெல்லியில் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி..\nதிமுக பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி கூடுகிறது, திமுக பொதுக்குழு..\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/Spain_Andalusia_Granada/Business_Other", "date_download": "2020-11-29T09:31:47Z", "digest": "sha1:VREAKTQ3EHRYSU3V2OKHW27SQZOF3HC6", "length": 15741, "nlines": 138, "source_domain": "jobs.justlanded.com", "title": "மற்றுவை வேலைகள்இன கிரேனாடா, ஸ்பெயின்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்Administrative and Support Servicesurpaththi menejmentஉற்பத்தி மேனேஜ்மென்ட் எழுதுதல் / தணிக்கை கட்டிடக்���லை நிபுணர்கள்கன்சல்டிங் வேலைகள்கொள்முதல்சட்டம் /வழக்கறிஞர்கள்செகரடேரியல் டிசைன் மற்றும் உருவாக்கம் தயாரிப்பு மற்றும் உற்பத்தி தர காப்பீடு / பாதுகாப்பு தேவைப்படும் முதலீடு தொடர் சப்பளை / பொருள்கொண்டு செல்லுதல் நுகர்வோர் வேலை/கால் சென்டர்பட்டதாரி பிரான்சீய்ஸ் பொது தொடர்பு மனிதவளம் /வேலைக்கு சேர்த்தல் மற்றுவை மார்கெட்டிங்மேனஜ்மென்ட் ஆப்பரேஷன் மேனேஜ்மென்ட் எஜெகுடிவ்மொழிபெயர்ப்பாளர்கள் விளம்பரம்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nமற்றுவை அதில் பார்சிலோனா | 2020-11-29\nமற்றுவை அதில் ஸ்பெயின் | 2020-11-29\nமற்றுவை அதில் ஸ்பெயின் | 2020-11-29\nமற்றுவை அதில் ஸ்பெயின் | 2020-11-29\nமற்றுவை அதில் ஸ்பெயின் | 2020-11-29\nமற்றுவை அதில் ஸ்பெயின் | 2020-11-29\nமற்றுவை அதில் மாட்ரிட் | 2020-11-28\nமற்றுவை அதில் ஸ்பெயின் | 2020-11-23\nமற்றுவை அதில் ஸ்பெயின் | 2020-11-23\nமற்றுவை அதில் மாட்ரிட் | 2020-11-19\n Go to மற்றுவை அதில் ஸ்பெயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/10/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-11-29T08:17:13Z", "digest": "sha1:IY6UU6GS3OERAUGHAVUYPRKXVNA3R3V7", "length": 6394, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பிப்பு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பிப்பு\nதிருச்சி மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பிப்பு\nதிருச்சி மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பிப்பு\nதமிழ்நாட்டில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கும் விழா (23.10.2019) அன்று சென்னை நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த பதக்கம் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தமிழக\nகல்வி உதவித் தொகை அக்டோபர் 31க்குள் விண்ணப்பம் \nகொள்ளை சம்பவ இடத்தை பார்க்கும் போது ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சிப்பேன் அனுபவம் பேசும் ஏடிஎஸ்பி தங்கராஜ்\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை:\nதிருச்சியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1136223", "date_download": "2020-11-29T07:39:18Z", "digest": "sha1:X2HSWJQRTC4P6DUSCHEHX4INMREOPNPF", "length": 2818, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:54, 13 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:03, 4 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:54, 13 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:09:11Z", "digest": "sha1:OOOI3S3FICQ4V2K436KPZWUN5UYBKGGZ", "length": 5407, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய ஆயர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்தியக் கர்தினால்கள்‎ (12 பக்.)\n\"இந்திய ஆயர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2017, 18:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-ban-1st-t20-live-streaming-when-and-where-to-watch/", "date_download": "2020-11-29T08:34:30Z", "digest": "sha1:V2YEDYHLDEVLPNRTLEAIV3RE5II3TR6E", "length": 13130, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவுக்கு எதிராக முதல் டி20 வெற்றி – வங்கதேசம் சாதனை!", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிராக முதல் டி20 வெற்றி – வங்கதேசம் சாதனை\nInd vs Ban 1st T20 Updates: இந்தியா vs வங்கதேசம் முதல் டி20 கிரிக்கெட் போட்டி, வங்கதேசம் வெற்றி\nIndia vs Bangladesh 1st T20 Updates: இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.\nவங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு, இதுவரை ஒரு முழு தொடரை இந்தியா நடத்தியதில்லை. இப்போது முதன் முதலாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவாக இன்றைய முதல் ��ி20 போட்டி நடைபெற்றது.\n2016 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் டி20 வெற்றி சதவிகிதம் 63.83 என்று உள்ளது. இருப்பினும், இந்தியா டெஸ்ட் போட்டிகளில் அசத்துவது போல, டி20 களங்களில் முழுமையாக டாமினேட் செய்வது கிடையாது. இந்தியா டி20 தொடர்களில் வெற்றிப் பெறுவது போல் தெரிந்தாலும், அந்த ‘டாமினேஷன்’ என்பது மிஸ் ஆகிக் கொண்டே இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரியும்.\nஇந்நிலையில், வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்வது கூடுதல் கவனத்தைப் பெற்றது. கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் கேப்டனாக செயல்படுவது நமக்கு தெரிந்த ஒன்றே.\nவங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், தமீம் இக்பால் இல்லாவிட்டாலும் பலம் பொருந்திய அணியாகவே அச்சுறுத்துகிறது. கணிக்க முடியாத சவுமியா சர்கர், லிட்டன் தாஸ், ‘ஆல் டைம் ஃபார்ம்’ பிளேயர் முஷ்பிகுர் ரஹீம், அச்சுறுத்தும் மஹ்மதுல்லா என்று பேட்டிங் வலிமையாக இருந்தது.\nடாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹ்மதுல்லா பவுலிங்கை தேர்வு செய்தது.\nஇந்திய அணியில் இளம் ஆல் ரவுண்டர் ஷிவம் துபே சேர்க்கப்பட்டார்.\nஇந்திய அணி பிளேயிங் XI\nரோஹித் ஷர்மா (c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(wk), ஷிவம் துபே, க்ருனால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, யுவேந்திர சாஹல்.\nஷஃபியுல் இஸ்லாம் ஓவரில், 9 ரன்களில் ரோஹித் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.\nசர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள்:\nரோஹித் ஷர்மா (இந்தியா) – 2451 ரன்கள்\nவிராட் கோலி (இந்தியா) – 2450 ரன்கள்\nமார்டின் கப்டில் (நியூசி.,) – 2326 ரன்கள்\nசோயிப் மாலிக் (பாக்.,) – 2263 ரன்கள்\nபிரண்டன் மெக்கலம் (நியுசி., ) – 2140 ரன்கள்\n17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல், அமினுள் இஸ்லாம் ஓவரில் கேப்டன் மஹ்மதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\n13 பந்துகளில் 22 ரன்கள் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர், அமினுள் இஸ்லாம் ஓவரில் கேட்ச்சானார்.\nஇறுதிக் கட்டத்தில் 5 பந்துகளில் 14 ரன்களை வாஷிங்டன் சுந்தர் சேர்க்க, இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.\nதொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் அணியில், லிட்டன் தாஸ் 7 ரன்களில் தீபக் சாஹர் ஓவரில் கேட்ச் ஆனார்.\nஇருப்பினும், நைம் – சர்கார் ஜோடி சிறப்பாக ஆடி வருகிறது. 6 ஓவர்களில் அந்த அணி 45-1\nசாஹல் ஓவ���ில், நைல் 26 ரன்களில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nசௌமியா சர்கார் 39 ரன்கள் எடுத்து அவுட்டானாலும், முஷ்பிகுர் ரஹீம் 43 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து, இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.\nகலீல் அஹ்மது வீசிய 19வது ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் அடித்து ரஹீம் மிரட்டினார். அதேசமயம், இரு முறை மிக மிக எளிதான அவுட் வாய்ப்பில் இருந்து ரஹீம் எஸ்கேப் ஆனது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை இந்தியாவும் – வங்கதேசமும் 9 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், வங்கதேசம் பெற்ற முதல் வெற்றி இதுவேயாகும்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-6-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-11-29T06:45:15Z", "digest": "sha1:VO2JZIFNBIBZSGYYNIRV7QLNHOAVTOY4", "length": 3335, "nlines": 67, "source_domain": "tnpscwinners.com", "title": "சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நான்மணிக்கடிகை » TNPSC Winners", "raw_content": "\nசமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நான்மணிக்கடிகை\nதகைசால் = பண்பில் சிறந்த\nநான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.\nஒவ்வொரு பாட்டுக்கும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.\nவிளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.\n6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:\nமகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்\nஅந்த காலம் இந்த காலம்\nதயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/guidelines/", "date_download": "2020-11-29T08:48:00Z", "digest": "sha1:FGPTGG4YQLHDN76R2OYFKPTVVUPDE3LD", "length": 15883, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Guidelines … | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு\nடெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வரும் 15ம் தேதி…\nஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகள் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி\nபுதுடெல்லி: அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது….\nமால்கள், ஓட்டல்களில் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nசென்னை: பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வணிக வளாகங்களில் பொதுமக்கள்…\nவழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசென்னை: வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியி���்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை…\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nசென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை…\nதேர்தல் பிரசாரத்திற்கு 5 பேர் மட்டுமே அனுமதி தேர்தல் ஆணையம் ‘கொரோனா’ கிடுக்கிப்பிடி\nடெல்லி: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு…\nஉடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலைய வழிமுறைகள் வெளியீடு\nடில்லி நாடெங்கும் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி நிலையங்களுக்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்குதல் காரணமாக கடந்த…\nநாடு முழுவதும் 3ம் கட்ட தளர்வுகள் வெளியீடு: இரவு நேர ஊரடங்கு ரத்து, திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை\nடெல்லி: கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…\nசுதந்திர தின கொண்டாட்டம் 2020 வழிமுறைகள் : மத்திய அரசு அறிவிப்பு\nடில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் ஆகஸ்ட்15 ஆம் தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய வழிமுறைகளை மத்திய…\nநினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறப்பு : வழி முறைகள்\nடில்லி வரும் 6 ஆம் தேதி முதல் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திறக்க உள்ளதால் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா…\nஇரண்டாம் கட்ட தளர்வுகளின் விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் முழு அடைப்பு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு இரண்டாம் கட்ட…\nதொழில் அனுமதிகள் பெற வழிமுறைகள் எளிதாக்கப்படும்,“ஒளிரும் தமிழ்நாடு” டிஜிட்டல் மாநாட்டில் எடப்பாடி\nசென்னை: தொழில் அனுமதிகள் பெற வழிமுறைகள் எளிதாக்கப்படும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு வருகிறது என்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவ���ல் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n11 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/10/poonguil-paattu_19.html", "date_download": "2020-11-29T06:41:46Z", "digest": "sha1:3BBJRHMD2H772YYV5JR7FYKNFYUYDEZV", "length": 8309, "nlines": 159, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Poonkuyil Paattu Song Lyrics in Tamil - பூங்குயில் பாட்டு", "raw_content": "\nபூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா\nபௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா\nபூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா\nபௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா\nசின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா\nசுற்றி வரும் மின்ம���னிகள் பிடிச்சிருக்கா\nஅடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு\nபூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா\nபௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா\nஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த\nகண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்\nஎன்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா\nஇளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா\nமேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா\nஅடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு\nபூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா\nபௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா\nஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசித்தது பிடிச்சிருக்கா\nகொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்\nதிறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடிச் சென்றது பிடிச்சிருக்கா\nவாசம் போக பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா\nஅடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு\nபூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு\nபௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பனிக்காற்றும் பிடிச்சிருக்கு\nசின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு\nசுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு\nஅடி கிளியே நீ சொல்லு\nவெள்ளி நிலவே நீ சொல்லு\nபூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு பூங்காற்றும் பிடிச்சிருக்கு\nபௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு பௌர்ணமியும் பிடிச்சிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/11/blog-post_68.html", "date_download": "2020-11-29T06:50:57Z", "digest": "sha1:4PGVQLDSBP6XP2ZSWMUV2KEN5CCSJDLS", "length": 8469, "nlines": 56, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு படம் பார்க்கும் வசதி - மெட்ரோ நிர்வாகம் திட்டம்", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersசென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு படம் பார்க்கும் வசதி - மெட்ரோ நிர்வாகம் திட்டம்\nசென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு படம் பார்க்கும் வசதி - மெட்ரோ நிர்வாகம் திட்டம்\n✍ திங்கள், நவம்பர் 25, 2019\nமெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது அலைபேசி சிக்னல் கிடைக்காத காரணத்தினால் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மெட்ரோ ரயில் நிர்���ாகம் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் வைஃபை மூலம் இலவசமாக படம் பார்க்கும் வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.\nஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் வைஃபை-ல் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இந்த வசிதிகளை பெற முடியும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் படங்கள் மற்றும் பாடல்களை இதன் மூலம் இலவசமாக கண்டு மகிழலாம்.விமானத்தில் கொடுக்கப்படும் வசதிகளை போன்று இருந்தாலும், இதில் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே இந்த வசதியை கொண்ட முதல் மெட்ரோ ரயில் நிர்வாகமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உருவெடுக்கும். இதன் மூலம் ஒரு படத்தை 5 விநாடிகளில் பதிவிறக்கம் செய்து விட முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த வசதியை அனைத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை செல்லும் பயணிகளுக்கு பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவர்களுக்கு இது பெரிதும் உதவும் என்று தெரிகிறது.\nவைஃபை சேவையை எப்படி பயன்படுத்துவது\nமெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தவாறு ஸ்மார்ட் போனில் வைஃபை சேவையை கணெக்ட் செய்ய வேண்டும்.\nபிறகு அதில் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக தொடங்கப்பட்டுள்ள நெட்வர்க்கை தேர்வு செய்ய வேண்டும்.\nஇந்த வசதிக்காக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள செயலியை பதிவிரக்கம் செய்து அதன் மூலம் படங்களை கண்டு மகிழலாம்.\nஇதில் மேலும் ஒரு சிறப்பாக இந்த செயலியின் மூலம் படங்களை பதிவிறக்கம் செய்து அதை தேவையான நேரத்தில் பார்த்துக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/06/6.html", "date_download": "2020-11-29T07:33:24Z", "digest": "sha1:IRTEFF5E5KSRUXFCRCKKRMYRXM4KF6TL", "length": 9589, "nlines": 83, "source_domain": "www.tnrailnews.in", "title": "திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட 6 ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersதிருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட 6 ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு\nதிருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட 6 ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு\n✍ செவ்வாய், ஜூன் 02, 2020\nகொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 21ம் தேதி முதல் நாட்டில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக மார்ச் 22ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.\nஇந்த சூழ்நிலையில் நேற்று(ஜூன் 1) முதல் நாட்டில் 200 ரயில்களின் சேவை துவங்கப்பட்டுள்ளது. அதில் 8 ரயில்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.\nஇந்நிலையில் மார்ச் 22ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;\nகட்டணத்தை திரும்ப பெறும் தேதி\nமுன்பதிவு மையங்களில் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ம��க கவசம் அணியாமல் சென்றால் அனுமதி மறுக்கப்படும்.\nஏற்கனவே பயண தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் ரயில் பயண சீட்டுகளை ரத்து செய்ய ரயில்வேத்துறை கால அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uyirmmai.com/series/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-11-29T06:44:12Z", "digest": "sha1:TFHQPTDIUTDGAS7XQUYEHJXQDE3BJ4L2", "length": 16011, "nlines": 241, "source_domain": "www.uyirmmai.com", "title": "ராஜா கையை வச்சா Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nதொடர்: ராஜா கையை வச்சா\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆரா��னை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nராஜா கைய வச்சா- 14 ராகங்களின் ராணி என்று கல்யாணி ராகத்தைச் சொல்லலாம். ராஜாவின் ராணி என்றும் கூறலாம். அந்த…\nNovember 28, 2020 November 28, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › தொடர்கள் › இசை\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்\nராஜா கைய வச்சா-13 கலை என்றால் என்ன என்பதற்கு யாரும் சரியான விளக்கம் இதுவரை அளித்ததில்லை. Art என்னும் சொல்லிருந்து…\nJune 17, 2020 June 17, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › இசை\nஇளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்\nராஜா கைய வச்சா இன்று 77 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nராஜா கைய வச்சா 11 இசையமைப்பது என்பது சமைப்பது போலத்தான். காய்கறிகளுக்குப் பதிலாக ஸ்வரங்கள், ராகங்கள். அவற்றை மாற்றி மாற்றிக்…\nMay 25, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › இசை\nராஜா கைய வச்சா 10 மேதைகளின் தன்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவற்றில் முக்கியமான ஒன்று புதுமைகளைச் செய்து கொண்டே இருப்பது.…\nMay 11, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › இசை\n“காற்றில் எந்தன் கீதம்”- டாக்டர் ஜி. ராமானுஜம்\nராஜா கைய வச்சா 8 காற்றிலே பரவிச் சட்டென்று நம்மைப் பீடித்துவிடும் வைரஸ்களைப் போல் நம்மைச் சட்டென்று பிடித்துக்…\nApril 12, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · மற்றவை › சினிமா › இசை\n“தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி”- டாக்டர் ஜி. ராமானுஜம்\nராஜா கைய வச்சா- 7 கொரோனா காலத்தில் மக்களை இன்னும் சங்கடப்படுத்த வேண்டாமே எனச் சில நாட்கள் கட்டுரை எதுவும்…\nApril 5, 2020 April 5, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › தொடர்கள் › இசை\n‘தூங்காத விழிகள் இரண்டு’ -டாக்டர். ஜி.ராமானுஜம்\nராஜா கையை வச்சா - 6 இசைக்கும் மழைக்கும் என்னதான் தொடர்போ தெரியவில்லை. சென்ற கட்டுரையில் 'அந்தி மழை பொழிகிறது'…\nMarch 16, 2020 March 19, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › இசை\n“அந்தி மழை பொழியும் வசந்த காலம் ” : டாக்டர் ஜி.ராமானுஜம்\nராஜா கைய வச்சா -5 இசையை ஏமாற்றுவேலை என்று இசைஞானி அடிக்கடி கூறுவார். இதைக் கேட்பவர்கள் அவர் ஏதோ ஞானச்செருக்கில்…\nMarch 9, 2020 March 19, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · சினிமா › தொடர்கள் › பத்தி › இசை\n‘ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை\nராஜா கைய வச்சா - 4 சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்த போது கஷ்டப்பட்டு 'சுச்சின் டென்��ூல்கர்'…\nMarch 2, 2020 March 19, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › இசை\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nசினிமா › தொடர்கள் › இசை\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nஇலக்கியம் › புத்தக மதிப்புரை\nகலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nகலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_12_07_archive.html", "date_download": "2020-11-29T07:03:36Z", "digest": "sha1:RD57YKWZ4YDVKLE67FXYRWWVVJZJ37F7", "length": 23966, "nlines": 655, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 7, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nபங்குச் சந்தை சாண் ஏறி முழம் வழுக்குகிறது\nவெள்ளியன்று மறுபடி சந்தை 9,000க்கும் கீழே சென்று முடிவடைந்திருக்கிறது. முழம் ஏறி சாண் வழுக்கினால் பரவாயில்லை. சந்தையில் இப்போதெல்லாம் சாண் ஏறி முழம் வழுக்குகிறது. வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 482 புள்ளிகள் வரை மேலே சென்றது. வெள்ளியன்று அதற்கு நேர்மாறாக அதற்கு பாதியளவு சரிந்தது. மும்பை பங்குச் சந்தை 265 புள்ளிகள் குறைந்து 9,000க்கும் கீழே வந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,965 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,714 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பணவீக்கம் இந்த வாரம் 8.4 சதவீதமாக முடிவடைந்திருக்கிறது. சென்ற வாரம் 8.84 சதவீதமாக இருந்தது. நல்ல இறக்கம் தான். ஆனால், சந்தையில் வெள்ளியன்றும் அது பரிணமிக்கவில்லை. வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வந்த நல்ல செய்தி, பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும், டீசல் விலை மூன்று ரூபாயும் குறையவுள்ளது. பெட்ரோல் விலை 10 ரூபாய் அளவு குறையும் என்று எதிர்பார்த்தன. குறைவு குறைவாக இருக்கிறது. ஆதலால், சந்தை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 147 டாலராக உச்ச பட்சமாக இருந்தது, தற்போது 44 டாலர் அளவில் வந்துள்ளது. கிட்டத்தட்ட 66 சதவீத தள்ளுபடியில் வந்து நிற்கிறது. ஆனால், தற்போது பெட்ரோல் விலையோ 10 சதவீதம் அளவு தான் குறைக்கப் பட்டிருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்போசிஸ் வரும் ஆண்டில் ஆள் எடுப்பதைக் குறைக்கும் என்று செய்தி வந்தவுடன், அது சந்தையில் சாப்ட்வேர் பங்குகளை ஒரு இறக்கு இறக்கிப் பார்த்தது வெள்ளியன்று. ஏனெனில், இன்போசிஸ் இந்த முடிவை எடுத்தால், மற்ற கம்பெனிகளுக்கும் அதே போலத்தானே இருக்கும் என்ற முடிவுக்கு சந்தை வந்தது. அது, சந்தையை அசைத்துப் பார்த்தது. இது தவிர, வெள்ளியன்று வங்கிப் பங்குகளும், கட்டுமானத்துறை பங்குகளும் குறைந்தன. மும்பையில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாதது ஒரு பெரிய நிம்மதி. வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் எப்படி இருக்கும் எல்லாரும் தற்போது எதிர்பார்ப்பது சனியன்று ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ சதவீதத்தை முறையே 200 புள்ளிகளும், 125 புள்ளிகளும் குறைக்கலாம் என்பது தான். அப்படி குறைக்கப்பட்டால், சந்தையில் குறைந்து வரும் பணவீக்கம், பெட்ரோல் விலை குறைப்பு ஆகியவைகளை வைத்து திங்களன்று மேலே செல்லும். வரும் 12ம் தேதி இண்டஸ்டிரியல் டேட்டா புள்ளிவிவரம் வரவுள்ளது. அது ஒரு முக்கிய நிகழ்வாகும். அதைப் பொறுத்தும் சந்தையில் மாற்றங்கள் இருக்கும்.\nLabels: தகவல், பங்கு சந்தை\nபணவீக்கத்தை கட்டுப்படுத்தி, விலைவாசியை குறைப்பதற்கும், வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கும், சுணக்கம் கண்டுள்ள உற்பத்தித் துறை மீண்டும் உற்சாகமடைவதற்கும், ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்புக்கு நிதித்துறை வந்ததும், பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, வங்கிகளுக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அ��ிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களுக்கும், வங்கிகளிடம் இருந்து பெறும் குறைந்த கால டிபாசிட்களுக்குமான வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடனுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக, வங்கிகளிடம் இருந்து பெறப்படும் குறைந்த கால டிபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளுக்கு கூடுதல் நிதிவசதி கிடைக்கும். தாராளமாக கடன் கொடுக்க முடியும். கடன்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களை குறைக்க முடியும். இது டிசம்பர் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகள் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். சமீப காலமாக உற்பத்தித் துறை முடக்கம் கண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சிட்கோவுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி மறுநிதி அளிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம், வங்கிகளின் நிதி இருப்பு விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதில் மாற்றம் ஏற்படுத்தாமல், தற்போது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் கூறியதாவது; ''பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை தொடர்ந்து, தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளால் பணவீக்கம் குறையும் என்று நம்புகிறோம். சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் நிலையை உன்னிப்பாக கவனித்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்,'' என்று கூறினார். வட்டிவிகித குறைப்பைத் தவிர, சில குறிப்பிட்ட வங்கிகள், அன்னிய செலாவணி மாற்று பாண்டுகளை, வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள் ளது. இந்த பாண்டுகள், கவர்ச்சிகரமான கட்டணத்தில் இருப்பதால், வங்கிகள் இதனால் பலன் பெறும். சர்வதேச நிதி நெருக்கடியால் பண பட்டுவாடாவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதி கிடைக்கும்.\nLabels: தகவல், ரிசர்வ் வங்கி, வங்கி, வீடுகடன்\nபங்குச் சந்தை சாண் ஏறி முழம் வழுக்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2011-03-27-04-40-14/75-18742", "date_download": "2020-11-29T07:18:46Z", "digest": "sha1:AG2SY4BKHB7N6FPEY7ZPJBA54T45XIWX", "length": 9054, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மொறவெவ பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரி இல்லாமையினால் மக்கள் சிரமம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை மொறவெவ பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரி இல்லாமையினால் மக்கள் சிரமம்\nமொறவெவ பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரி இல்லாமையினால் மக்கள் சிரமம்\nதிருகோணமலை மொறவெவ பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரி ஒருவர் இல்லாமையினால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n8,500 மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இப்பகுதியில் சமூக சேவை அதிகாரி இல்லாமையினால் ஓய்வூதிய விடயங்களில் தாமதம் ஏற்படுவதையும் அங்குள்ள முதியோர்களுக்கான முதியோர் அடையாள அட்டை போன்ற பல சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பாக மொறவெவ பிரதேச செயலாளரை கேட்ட போது,\nகுறித்த பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லையென்றும் அது தொடர்பாக திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.\nமேலும் சமூக சேவைகள் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தரை வினவியபோது,\nமொறவௌ பகுதிக்கு சமூக சேவை அதிகாரி இல்லாமையினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஒன்லைன் கற்கைக்காக நீர்தாங்கிமேல் ஏறும் மாணவர்கள்\nஎச்சரிக்கை விடுத்துள்ள PHI அதிகாரிகள்\nஇதுவரை 81 பேர் கொழும்பில் மரணம்\nஇந்தியாவுக்கு மஞ்சள் மீள் ஏற்றுமதி\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/9319/free-wi-fi-in-chennai-metro-station", "date_download": "2020-11-29T07:46:21Z", "digest": "sha1:5O7PUFV4K3XG76TXB5O74HP3HWKKCSWV", "length": 6805, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை எப்போது? | free wi-fi in chennai metro station | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை எப்போது\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்க தேவையான பணிகளை தொடங்கியுள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம்.\nஇலவச வைஃபை வசதி குறித்து மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்க தேவையான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அடுத்த ஆண்டில் மெட்ரோ ரயில்களிலும் இலவச வைஃபை வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவையை முதலில் மேல்தளங்களிலுள்ள‌ மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன்பின்னர் சுரங்க ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nவைஃபை வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், ஆரம்பகால கட்டத்தில் இலவச சேவை வழங்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nவேட்புமனு தாக்கல் செய்தார் வெங்கய்யா நாயுடு\nமனிதர்களைக் கொல்லும் முதலைகள் : அச்சத்தில் அணைக்கரை மக்கள் (வீடியோ)\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேட்புமனு தாக்கல் செய்தார் வெங்கய்யா நாயுடு\nமனிதர்களைக் கொல்லும் முதலைகள் : அச்சத்தில் அணைக்கரை மக்கள் (வீடியோ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/features/gl-agriculture", "date_download": "2020-11-29T07:40:07Z", "digest": "sha1:3RQ2WW45A3IRQF6LSANZTS4ZI7PYHEXV", "length": 21654, "nlines": 61, "source_domain": "roar.media", "title": "தற்கொலைக்களமாகும் விவசாயகளம்", "raw_content": "\nஆசியாவில் விவசாயத்தில் தன்நிறைவை கொண்ட முன்னணி நாடுகளில் இந்தியாவுக்கும் இடமுண்டு. இந்தியாவின் பாரம்பரியமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கபட்ட ஒன்றே அப்படியான நாட்டில், ஒவ்வரு 30 நிமிடத்திலும் ஏதோவொரு மூலையிலுள்ள விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டே இருக்கிறார் என்பதனை ஜீரணித்து கொள்ள முடிகிறதா அப்படியான நாட்டில், ஒவ்வரு 30 நிமிடத்திலும் ஏதோவொரு மூலையிலுள்ள விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டே இருக்கிறார் என்பதனை ஜீரணித்து கொள்ள முடிகிறதா இதுவரைக்கும், பெறுமதிமிக்க 250,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை இந்தியா இழந்திருக்கிறது என்ற உண்மையை இலகுவாக கடந்து செல்ல முடிகிறதா \nதற்போது ஆறு, ஏரி, கிணறுகளில் நிலத்தடி நீர் 60 முதல் 65 சதவிகிதம் வரை வறண்டு விட்டது. இந்நிலை நீடித்தால் 2030-ம் ஆண்டு இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் என்று சொல்லப்படுகிறது. (asianworldnews.co.uk)\nஇந்தியா உலகளவில் விவசாயம்சார் உற்பத்தியில் இரண்டாவது ���ிலையில் உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் 10க்கு மேற்பட்ட விவசாய முறைமைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மான பங்களிப்பு விவசாயத்துறையிலிருந்து வருவதுடன், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 60%த்தினை விவசாயத்துறையே பூர்த்தி செய்கிறது.\nபாரிய சனத்தொகையை கொண்ட இந்திய மக்களுக்கு தவறாது உணவளித்துவரும் துறையின் இன்றைய நிலையினை கேட்டால், மிக பரிதாபத்துக்குரியதாக உள்ளது. தவறுகள் எங்கேயிருந்து ஆரம்பிக்கிறன என ஆராய்ந்தால், ஒவ்வருவரும் மற்றவர்களை நோக்கி கைகளை காட்டுகிறார்களே தவிர, யாரும் பொறுப்பேற்று இன்றைய நிலையினை சீராக்கி, தவறுகள் காரணமாக இழக்கின்ற அப்பாவி உயிர்களை காப்பற்ற தயாராகவில்லை.\nவிவசாயத்தின் இறங்குமுகத்துக்கு காரணம் என்ன \nஇந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த மூலையிலும் உள்ள ஒவ்வரு விவசாயிக்கும் ஓர் சாபக்கேடு உண்டு. அது, உலகுக்கே உணவளித்தாலும் விவசாயிக்கு உணவளிக்கவோ, அவர்கள்பால் கவனத்தை செலுத்தி அவர்கள் குறை தீர்க்கவோ யாருமில்லாத நிலையே அந்த சாபக்கேடு\nகுறிப்பாக, முயற்சியாளர்களை உருவாக்க உதவுகிறோம் என சொல்லும் இந்திய அரசே, பருவங்களின் நிச்சயமற்றதன்மையுடன் போட்டிபோட்டுக்கொண்டு விளைச்சலுக்காக போராடும் விவசாய முயற்சியாளர்களை சரியாக கவனிப்பதில்லை. இப்படியாயின், எப்படி ஏனையவர்கள் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் போதிய முக்கியத்துவத்தை வழங்குவார்கள் \nஇன்னும் 35 ஆண்டுகளில் ஆசியா கண்டத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் 100 கோடி மக்கள் அவதிப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. (i2.cdn.cnn.com)\nசெழித்து வளர்ந்திருந்த இந்தியாவின் விவசாயத்துறையின் இறங்குமுகம் பல்வேறு வழிகளில் ஆரம்பித்தது என்றாலும், அவற்றுக்கு அடிப்படையான காரணமாக, இந்திய அரசில் ஊடுருவியுள்ள ஊழல் நிலையே மிகப்பெரும் காரணியாக உள்ளது என திடமாக சொல்லலாம்.\nஅதிகரித்துவரும் இந்திய சனத்தொகைக்கு போதிய இடங்களை ஒதுக்கவேண்டிய அவசியத்தில் இந்திய அரசு உள்ளபோது, அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ள ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் ஊழலை துணைகொண்டு, ஏரிகளையும் அதுசார் பிரதேசங்களையும் வீட்டு திட்டங்களுக்காக ஒதுக்கிவிடுகிறார்கள். இறுதி விளைவு, விவசாயிகளையே பாதிப்படையச் செய்கிறது.\nபல்தேசிய கம்பனிகளை இந்தியாவுக்குள் காலூன்ற விடுவதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்கிறோம் என்கிற போர்வையில் இலஞ்சத்தை பெற்றுக்கொண்டு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பல்தேசிய கம்பனிகளின் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். இறுதி விளைவு, அப்பாவி விவசாயிகளின் வாழ்க்கையையே தெரிந்தோ, தெரியாமலோ பந்தாடி விடுகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக தற்போதும் தாமிரபரணி ஆற்றில் இடம்பெறும் நீர்கொள்ளையை சொல்லலாம்.\nஇவற்றுக்கு மேலாக விவசாயிகளின் அப்பாவித்தனமையையும், அறியாமையும் பயன்படுத்தி இடம்பெறும் மனிதாபமற்ற செயல்களும் விவசாயிகளின் உயிரை பறிப்பதில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன்களில் கடைப்பிடிக்கப்படும் இறுக்கமான மனிதாபிமானமற்ற நடைமுறைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.\nநகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை சீர்கேடு என்பன பல விவசாய குடும்பங்களை விவசாயத்தை விட்டே விரட்டிவிட்டதாக விவசாயிகளுக்காக போராடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன. 2015ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களை காப்பாற்றுவதற்காக இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் (Nana Patekar)னினால் உருவாக்கப்பட்ட நாம் அமைப்பின் அறிக்கைகளின் பிரகாரம், இந்தியாவில் மகராஸ்டிரா மாநிலமே அதிகளவான விவசாய தற்கொலைகளை கொண்ட மாநிலமாக சுட்டிகாட்டப்படுகிறது. குறிப்பாக, 2015ம் ஆண்டில் மாத்திரம் 3,030 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இது, அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுமிடத்து 18%மான அதிகரிப்பாகும். இதற்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில், தெலுங்கனா மாநிலம் உள்ளது. இங்கு 2015ல் மாத்திரம் சுமார் 1,350பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் என அறிக்கைகள் சுட்டி காட்டுகிறன.\nபாதிக்கப்பட்ட 85 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 13 இலட்சம் நன்கொடையாக வழங்கிய நானா படேகர் (s4.scoopwhoop.co)\nநானா படேகர் (Nana Patekar) கூற்றுப்படி, இந்தியாவில் பாரம்பரியமாக விவசாயத்தையே தொழிலாக மேற்கொண்டு வந்தவர்களில் 30%க்கு மேற்பட்டவர்கள் தற்சமயம், கைக்கூலிகளாக இந்தியா முழுதும் தொழில் புரிந்துகொண்டு இருப்பதாகவும், குறைந்தது 10% மானவர்கள் இந்தியாவில் சாதாரணமானவர்கள் கூட கடந்துசெல்லும் பிரபலமான வீதியோரங்களில் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள் என அதிர்ச்சிகரமான தகவல்களை போட்டு உடைக்கிறார். இவர்களை காப்பாற்றவும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்ப சூழ்நிலைகளை மேம்படுத்தவுமே “நாம்” அமைப்பை உருவாகியதாக கூறும் இவர், இதுவரை தனது சொந்த உழைப்பையும், தன்னார்வ நிறுவனங்களின் நிதியையும் பயன்படுத்தி விவசாயம் பாழடைந்த கிராமங்களை தத்தெடுத்தல், விதவை விவசாயிகளுக்கு மறுவாழ்வு பெற்றுக்கொடுத்தல், கூட்டு விவசாய முறையை ஊக்குவித்தல் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார்.\nஇவரைப்போல, பல்வேறு தொண்டார்வ நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்து வருவதுடன், அவர்களது வாழ்வை மறுசீரமைக்க போராடியும் வருகின்றன. ஆனால், இந்திய அரசியலில் புரையோடியிருக்கும் ஊழலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை விடவும் பலம்வாய்ந்த பல்தேசிய கம்பனிகளின் செயல்பாடுகளும் இழந்த விவசாயத்தை மீள பெற்றுக்கொடுப்பதில் தாக்கம் செலுத்துவதோடு, இருக்கின்ற விவசாயத்தை மேலும் நெருக்கடி நிலைக்குள்ளாகுவதிலும் முனைப்பாகவே இருக்கிறது.\nஜல்லிக்கட்டு தடை, தாமிரபரணி நீர்கொள்ளை, காவேரி நீர் பிரச்சனை, வரட்சி நிவாரணங்கள் கிடைக்காமை என தமிழக விவாசியிகளின் நிலை மோசமான கட்டத்தை எட்டிக்கொண்டு இருக்கிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2014ல் 895, 2015ல் 606 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், இப்போது ஒரே நாளில் மட்டும் 6 விவசாயிகள் மரணம் (thelogicalindian.com)\nகாவேரி நீரின் தடை காரணமாக, காவேரியை அண்டிய தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் மாத்திரம் பருவகாலத்தில் இந்திய மதிப்பில் குறைந்தது 20,000 லாபமாக மட்டும் பெற்றுவந்த விவசாயிகள் தற்போதைய நிலையில், விவசாயத்தையே கைவிடுகின்ற நிலைமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனைவிடவும், காலநிலை கோளாறுகள் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளையும் பாதித்து இருக்கிறது. இதன்காரணமாக, வங்கிக்கடனில் வேளாண்மை பார்க்கும் விவசாயிகள் தொடர்ந்தும் கடனாளிகளாகவே தங்கள் வாழ்க்கையை கழிக்கவேண்டியிருப்பதுடன், வங்கிகளின் மனிதாபிமானமற்ற கடன் மீளப்பெறும் முறைமையினால் விரக்தி நிலையில் உயிர் துறக்கும் நிலைக்கே செல்லவேண்டி ஏற்பட���கிறது.\n“சுற்றி சுற்றி சுப்பர்ட கொல்லைக்குள்தான் ஓடிக்கொண்டிருக்கணும்” என்கிற பழமொழிக்கு ஏற்ப, பிரச்சனைகளுக்கு காரணமான இடத்திலேயேதான் தீர்வுகாளையும் எதிர்பார்க்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இந்திய விவசாயிகள் உள்ளார்கள். குறிப்பாக, விவசாயிகளுக்காக யார் போராடினாலும் சரி,உதவி செய்தாலும் சரி, அவர்கள் இறுதியாக எத்தகைய தீர்வையும் பெற்றுக்கொள்ள அரச நிர்வாகத்தையே நோக்கி செல்லவேண்டி இருக்கிறது. ஊழல் நிறைந்த அரச நிர்வாகமோ, பணமுதலைகளுக்காக வேலைகளை செய்கின்றபோது, அப்பாவி விவசாயிகளை கவனத்தில் கொள்ள தவறிவிடுகிறது. இதன்போது, சாமானிய இந்தியர்களும் கூட, நமக்கென்ன வந்தது என்கிற போக்கில் தமது கடமைகளில் கண்ணும் கருத்துமாகவிருப்பதால், அப்பாவி விவசாயிகளின் நிலை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை.\nஇந்தநிலை மாற்றப்படவேண்டுமெனில், சாதாரண மக்களுக்கும் இன்றைய விவசாயிகளின் கஷ்டநிலையும், எதிர்காலத்தில் சாதாரண மக்களுக்கு இதுதொடர்பில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களும் தெளிவுபடுத்தபட வேண்டும். அதன்போதுதான், பிரச்சனைக்கான வீரியத்தை அனைவரும் உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அரச இயந்திரத்திற்கு பொருத்தமான் அழுத்தத்தை வழங்க முடியும். இல்லையெனில், ஜல்லிக்கட்டை இழப்பதுபோல, எதிர்கால சந்ததியினர் உழவர் திருநாளாம் பொங்கலை கொண்டாடுவதற்கான காரணங்கள் கூட அழிந்துபோக கூடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:15:48Z", "digest": "sha1:PDUDK362BK4QGVJHE2THIGP2OZGT22S6", "length": 6731, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒடியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகிட்டத்தட்ட ஒரே அமைப்பைக் கொண்ட புழுக்கொடியல்\nCookbook: ஒடியல் Media: ஒடியல்\nபனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்கு ஒடியல் எனப்படுகின்றது. இந்த ஒடியலை நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஒடியலை உரலில் இடித்து மாவாக்கி அதிலிருந்து பலவகையான உணவுப் பொருட்களைச் செய்து உண்கிறார்கள். அவற்றில் பிரபலமானது ஒடியல் பிட்டு. ஒடியல் மாவுடன் காய்கறி, பலாக்கொட்டை சேர்த்து ஒடியற்கூழ் காய்ச்சுவார்கள். இவை யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு வகைகள்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:12:55Z", "digest": "sha1:G436BH7ZZ7MYJT6YXPJCBDY7GFXL566T", "length": 6125, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நச்சுயிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநச்சுயிரியல் (Virology) என்பது தீநுண்மங்களைப் பற்றிய அறிவியல் பிரிவிவு.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நச்சுயிரியலாளர்கள்‎ (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2017, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-schools-colleges-cinema-theatres-reopening-date-229554/", "date_download": "2020-11-29T08:55:23Z", "digest": "sha1:HO3WBZ6BNAI4YDHMJOAVANM2J7GFVMF3", "length": 11222, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 16 முதல் இயங்கும் – தமிழக அரசு", "raw_content": "\n9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 16 முதல் இயங்கும் – தமிழக அரசு\nTamil nadu schools colleges reopening date: பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nTamil nadu schools colleges cinema theatres reopening date : தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு, சில தளர்வுகளுடன் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி வரும் 16ம் தேதி முதல் செயல்படும். மேலும், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16ம் தேதி முதல் செயல்படும்.\nதற்காலிக இடத்தில் செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் வரும் 2ஆம் தேதி முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபார கடைகள் 3 கட்டங்களாக வரும் 16ஆம் தேதி முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nபொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nநோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்கு உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 % இருக்கைகளுடன் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nசின்னத்திரை படப்பிடிப்பில் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஒரே சமயத்தில் 150 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.\nமதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை சார்ந்த கூட்டங்களில் 100 பேர் வரை 16 ஆம் தேதி முதல் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.\nபொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 10ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nநிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமண நிகழ்வுக்கு 100 நபர் வரை, இறுதி ஊர்வலங்களில் 100 நபர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.\nநாளை முதல் 60 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\nஇவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nமத சுதந்திரம் குறித்து கருத்தில் கொள்ளப்பட வேண்டிய நாடு இந்தியா\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/curtiss-electric-motor-cycle-psyche-specifications-price-launch-availability-and-more/", "date_download": "2020-11-29T09:04:02Z", "digest": "sha1:4B4A2YQ7VZY6O6DKY6S7SOJ5MQUSSEBO", "length": 10651, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெயருக்கு ஏற்றவாறே வடிவமைப்பைப் பெற்ற கர்ட்டிஸீன் ‘சைக்’ பைக்… விலையோ ரூ. 20 லட்சம்!", "raw_content": "\nபெயருக்கு ஏற்றவாறே வடிவமைப்பைப் பெற்ற கர்ட்டிஸீன் ‘சைக்’ பைக்… விலையோ ரூ. 20 லட்சம்\nCurtiss electric motor cycle Psyche launch : ஹார்லே டேவிட்சனின் லைவ்வயருக்கு நேரடியாக போட்டியில் களம் இறங்கும் இந்த பைக் 2021ல் விற்பனைக்கு வருகிறது\nCurtiss electric motor cycle Psyche specifications, price, launch, availability : இந்தியாவிற்கு தற்போது தான் எலக்ட்ரிக் பைக் முதல் கார்கள் வரை அதிக அளவில் அறிமுகமாகி வருகின்றன. ஆனால் உலகின் பல்வேறு பாகங்களில் மிகவும் அதிக திறன் வாய்ந்த பைக்குகளை வெளியிட்டு அசத்தி வருகின்றனர் தலைசிறந்த நிறுவனங்கள்.\nஏற்கனவே ஹார்லி டேவிட்சனின் லைவ் வயர் அறிமுகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆனால் தற்போது கர்ட்டிஸ் (Curtiss) நிறுவனமும் தங்களுடைய புதிய பைக்கினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த நிறுவனம் மிகவும் அசாத்தியமான வடிவங்களை கொண்ட பைக்குகளை சந்தைகளில் அறிமுகப்படுத்துவதை மிக முக்கியமான நோக்கமாக கொண்டிருக்கிறது.\nதற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள பைக்கின் பெயரோ சைக். பேரைக் கேட்டாலே பைத்தியம் பிடிப்பது போலத்தான் இருக்கின்றது. பெயர் தான் அப்படி என்று பார்த்தால் பைக்கின் வடிவமைப்பும் அப்படி தான் இருக்கின்றது. பைக் மொழியில் சொல்ல வேண்டும் எனில் “பட்டி டிங்கரிங் பார்த்து அதன் தோலை உரித்து எலும்புக்கூட்டுடன் நிக்க வச்சா எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்குது இந்த பைக்”.\nமேலும் படிக்க : எலெக்ட்ரிக் காரின் பீஸ்ட் இது தான்… 2000PS பவரில் இயங்கும் ஹைப்பர்கார் ஒரு பார்வை\nஇதற்கு முன்பு இந்நிறுவனத்தில் வெளியான மற்ற பைக்குகளோடு இதனை ஒப்பீடு செய்கையில் இந்த பைக்கின் விலை கொஞ்சம் குறைச்சல் தான். இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஜெயூஸ் (Zeus) பைக்கின் விலை நாற்பத்தி ஒரு லட்சம் ரூபாய். அமெரிக்காவின் டாலர் மதிப்பில் 60 ஆயிரம் டாலர்கள். ஆனால் இந்த சைக்கின் விலையோ வெறும் 30 ஆயிரம் டாலர்கள். அதாவது 20 லட்சம் ரூபாய் மட்டுமே.\nகர்ட்டிஸ் நிறுவனத்தின் ஜீயூஸ் ரக பைக்\nஇந்த நிமிடம் வரை இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் எதுவுமே வெளியாகவில்லை. டார்க் ரேட், பவர் அவுட்புட் என எதைப்பற்றியும் இதுவரை அறிவிக்காத நிறுவனம் நேரடியாக ஹார்லி டேவிட்சனின் லைவ் வயருக்கு போட்டியாக களமிறக்குகிறது கர்ட்டிஸ் நிறுவனம். 36 அல்லது 72 கிலோ வாட்ஸ் பேட்டரியில் இந்த பைக்குகள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்ட்டிஸ் நிறுவனத்தின் ஜீயூஸ் போப்பர் ரக பைக்\nலைவ் வயர் பைக் உலகமெங்கும் விற்பனைக்கு வரும் என்று முன்பே அறிவித்துவிட்டது அந்நிறுவனம். ஆனால் கர்ட்டிஸின் இந்த பைக் உலக சந்தையில் விற்பனைக்கு வருமா என்பது கேள்விக்குறி தான் இருந்தாலும் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் இந்த பைக் விற்பனைக்கு வைக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் படிக்க : பைக் ரேஸ்க்கு அழைக்கும் டி.வி.எஸ். சவாலுக்கு நீங்கள் தயாரா\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_463.html", "date_download": "2020-11-29T06:57:00Z", "digest": "sha1:PVQOIARI2B2UTKNV5WO35LHFCTPRBZIG", "length": 2781, "nlines": 42, "source_domain": "www.ceylonnews.media", "title": "முன்னாள் அமைச்சரின் சகோதரனின் வாகனம் மோதி யாழில் முதியவர் உயிரிழப்பு", "raw_content": "\nமுன்னாள் அமைச்சரின் சகோதரனின் வாகனம் மோதி யாழில் முதியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் சொகுசு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் நேற்றையதினம் (07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nசொகுசு வாகனம் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர் பரமேஸ்வரனுக்கு சொந்தமானது என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஉயிரிழந்தவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசிக்கும் சின்னத்துரை குகேந்திரன் (62 )ஆவார்.சொகுசு வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் ��னவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/olkem-p37095479", "date_download": "2020-11-29T08:28:41Z", "digest": "sha1:YMN6KCHBN2FEN222OFWRT6H2XBZCXL4O", "length": 20953, "nlines": 303, "source_domain": "www.myupchar.com", "title": "Olkem in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Olkem பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Olkem பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Olkem பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Olkem-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Olkem பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Olkem-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Olkem-ன் தாக்கம் என்ன\nOlkem உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Olkem-ன் தாக்கம் என்ன\nOlkem-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Olkem-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Olkem ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Olkem-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்த���ல், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Olkem-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Olkem எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Olkem உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nOlkem-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Olkem உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் Olkem-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Olkem பயன்படாது.\nஉணவு மற்றும் Olkem உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Olkem எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Olkem உடனான தொடர்பு\nOlkem உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Olkem எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Olkem -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Olkem -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOlkem -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Olkem -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/09/blog-post_9.html", "date_download": "2020-11-29T07:47:19Z", "digest": "sha1:FVJIEVVO5U7CYO5LA7FGTP5Z3D77EZXN", "length": 6060, "nlines": 57, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "தமிழீழ வைப்பகத்தின் நகைகள் எங்கே? -மஹிந்த மீது சிறிதரன் சீற்றம்- தமிழீழ வைப்பகத்தின் நகைகள் எங்கே? -மஹிந்த மீது சிறிதரன் சீற்றம்- - Yarl Thinakkural", "raw_content": "\nதமிழீழ வைப்பகத்தின் நகைகள் எங்கே -மஹிந்த மீது சிறிதரன் சீற்றம்-\nதமிழீழ வங்கிகளில் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை மஹிந்த அரசே அபகரித்தது. அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பதை அவரே வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நடந்த மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரியுளளார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nமத்திய வங்கியின் கீழ் உள்ள நுண் கடன் நிறுவனங்கள் எதுவும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை. யுத்தத்திற்கு பின் வட,கிழக்கில் உள்ள தொழிற்சாலைகள் இராணுவ மயமாக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கின்றன.\nமட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பார்க்கும் இடமெல்லாம் வங்கி நுண் கடன்களே இருக்கின்றன.\nசேவை துறையே இங்கெல்லாம் முதன்மையாக்கப்பட்டு, மக்களின் பணம் தந்திரோபயாகமாக உரிஞ்சிப்படுகின்றது. இதனால் பொருளாதாரம் மங்கி வருகின்றது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழ வைப்பகம் இருந்தது. இதில் தமிழ் மக்கள் பலர் தங்க நகைகள், பணங்களை முதலீடுகளை செய்திருந்தார்கள். இந்த நகைகளுக்கு என்ன நடந்துள்ளது. இப்போதும் தமிழ் மக்கள் அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள்.\nபுலம்பெயர் தமிழர்களின் பணத்தை சூறையாட வேண்டும் என்ற ஒரே நோக்கமே அரசிடம் உள்ளது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை மஹிந்த அரசே அபகரித்தது.\nஇன்றும் அந்தத் தங்கங்கள் அனைத்துமே அரசிடம் உள்ளன. ஏன் இதனை மீண்டும் எமது மக்களுக்குக் கொடுக்க முடியாது.\nஅந்தத் நகைகளுக்கு என்ன நடந்தது அரசு அபகரித்ததை மீண்டும் தமிழர்களுக்குக் கொடுக்கத் தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamimansari.blogspot.com/p/blog-page.html", "date_download": "2020-11-29T06:53:41Z", "digest": "sha1:6I6EHONHBBZS32ZZGJN5HCXC36B7PBDP", "length": 13628, "nlines": 151, "source_domain": "tamimansari.blogspot.com", "title": "கல்விக் குழு ( பெருங்குளம்) | படித்ததில் பிடித்தது", "raw_content": "\nகல்விக் குழு ( பெருங்குளம்)\nஅன்பு சகோதர சகோதரிகளே நம்முடைய வாழ்கையில்\nஒவ்வொரு நாளும் எவ்வளவோ விசயங்களை செய்து\nவீணான செலவுகை செய்து கொண்டு இருக்கிறோம்..\nஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---\n3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்\nஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.\nஇரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.\nமூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்..\nஅதன் அடிப்படையில் எங்க ஊர் ( ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்குளம்) என்ற க���ராமத்தில் கல்விக் குழு ஒன்றை அமைத்து உள்ளார்கள்\nஉங்களாள் முடிந்த உதவிகளை செய்து நிரந்தரமாக இம்மை மற்றும் மறுமை வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் அருள் புரிவனாக ஆமீன்..\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nகல்விக் குழு ( பெருங்குளம்)\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வரலாறு வீடியோ\nமக்கா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமதீனா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமாற்று மத நண்பர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய நூல்கள் – PDF\nin download ஹதீஸ் விளக்கவுரை துஆ – பிரார்த்தனை இஸ்லாமிய பார்வையில் ஜிஹாத் திருக்குர்ஆன் விளக்கவுரை (93-114) இஸ்லாமிய சட்டங்கள் – ஆய...\nசூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 56வது அத்தியாயமான வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக பலவீனமான செய்திகள் இடம்...\n'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது\nகேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல...\nஉடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )\nஉடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும் கூடாது....\nகனவு இல்லம் - சில ஆலோசனைகள்\n சில ஆலோசனைகள். மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் ...\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\nஇஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்...\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார...\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தை...\nசூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திக...\nபோதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்\nமனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த...\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/c_detail.asp?cat=1&id=15", "date_download": "2020-11-29T08:06:19Z", "digest": "sha1:C2XGJBMLD5VI4W5EKZGHVL2LDU43ZYPQ", "length": 10534, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்வித் தகுதி\nபொறியியல் படிப்பில் சேரத் தேவையான தகுதி\nபிளஸ் 2 படித்து முடித்ததும் மாணவர்கள் பலரும் பொறியியல் படிப்பில் சேர விரும்புகின்றனர். அதற்கான விவரங்கள் இங்கே.\nபிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.\n4 ஆண்டுகள் பயிலும் பொறியியல் படிப்பைப் பயில நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nஅனைத்திந்திய மற்றும் மாநில அளவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.உதாரணமாக, ஏ.ஐ.இ.இ.ஏ., இ.ஏ.எம்.சி.இ.டி., பி.ஏ.டி. ஆகியவை.\nகல்வித் தகுதி முதல் பக்கம»\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபாலிமர் இன்ஜினியரிங் துறை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறேன். இது பற்றிக் கூறலாமா இதன் வேலை வாய்ப்புகள் எப்படி\nரீடெயில் துறை படிப்புகளை எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nநான் ஏற்கனவே அமிட்டி குளோபல் பிசினஸ் பள்ளியில் சேர்க்கைப் பெற்றுள்ளேன். அவர்கள், பிஜிபிஎம் மற்றும் எம்பிஏ போன்ற படிப்புகளை நெகிழ்வுத் தன்மையுடன் வழங்குகிறார்கள். இதன் பொருள் என்ன மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா இதன்மூலம் நான் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா\nபோட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றாலும் அஞ்சல் வழியில் படித்தவருக்கு வேலை தரப்படுவதில்லை என்று கூறப்படுவது உண்மைதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/criticism-on-invest-in-iron-advt/", "date_download": "2020-11-29T07:24:07Z", "digest": "sha1:4NALNUVHGNYXSXEIMP4UATBFQAW62Q6M", "length": 14471, "nlines": 107, "source_domain": "maattru.com", "title": "தங்கம் வேண்டாம், இரும்பை வாங்கு என்ற விளம்பரம் பெண்களுக்கு உதவியானதா? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதங்கம் வேண்டாம், இரும்பை வாங்கு என்ற விளம்பரம் பெண்களுக்கு உதவியானதா\nபெண்ணே, தங்கம் அல்ல இரும்பை வாங்கு என்று ஒரு விளம்பரம் பிரபலமாக பகிரப்பட்டு வருகிறது. அப்படி ஒரு விளம்பரத்தை பகிர்வோர் பலரும் நல்ல எண்ணத்தோடே பகிர்கிறார்கள். ஆனால், அந்த விளம்பரம் செய்வது நேர் மாறான வேலை ஆகும்.\nஇந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் ரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது அதுபோன்ற விளம்பரங்களை பகிராமல் இருப்பதுதான். அல்லது சரியான விமர்சனத்தோடு அதனை பகிர்ந்து ஒரு விவாதத்தை முன்னெடுக்கலாம். அப்படியே விட்டால் அந்த விளம்பரம் மோசமான பாதிப்பையே சமூகத்திற்கு ஏற்படுத்தும்.\nநம்மிடம் போதுமான பணம் இருந்தாலும் அதில் வீட்டில் உள்ள பெண்களின் உடல் நலனில் செலவிடாமல் அதை தங்கத்தில் செலவிடுகிறோம் என்பது அந்த விளம்பரம் சொல்லுகிற முதல் செய்தி.\nஇரண்டாவது செய்தி, ஒரு பெண் இரும்புச் சத்து உள்ள உணவை விடவும் அதிகமாக ஒரு பெண் தங்கத்தையே தேர்வு செய்கிறார் என்பதாகும்.\nஇந்தியாவில் பரவலான பெண்களிடையே காணப்படும் இரத்த சோகை, நமது மோசமான குடும்பக் கட்டமைப்பு விதிகளின் விளைவாக ஏற்படுவதாகும். தேடிச் சேர்த்த சத்தான உணவுகளை சமைப்பதுதான் பெண்களின் கடமையாக இருக்கிறது. சாப்பிடுவதில் அவருக்கு கடைசி இடம்.\nதோசையம்மா தோசை என்ற குழந்தைப் பாடலில், அப்பாவுக்கு 4 தோசையும், அம்மாவுக்கு 3 தோசையுமாக வகைப்படுத்தும் அளவுக்கு அது மிக இயல்பான விசயமாகியிருக்கிறது.\nமேலும், இந்தியாவில் ஊட்டச்சத்துள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமானால், கர்ப்பிணிப் பெண்களின் உடல் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். ‘ஆஷா’ போன்ற திட்டப்பணியாளர்கள்தான் அதனை சாதிக்க முடியும். ஆனால் நம் நாட்டில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் கடும் உழைப்பாளர்கள், குறைந்தபட்ச வருமானத்திற்கே போராடும் நிலைமை இருக்கிறது. மேலும், சுகாதாரம் பேணும் பணிகள் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் சுணக்கம் காண்கின்றன.\nமேற்சொன்ன விளம்பரம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. உண்மையிலேயே உணவில் கவனம் செலுத்தாமல், உடல் தோற்றத்திலேயே கவனம் செலுத்தும்படி நினைக்கும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் உருவாவதற்கு சமூக கட்டமைப்பில் பெண் உடல் தோற்றம் குறித்து உருவாக்கப்பட்டுள்ள பொதுப்புத்தியே காரணம். குடும்பத்தார் மனநிலையில் மாற்றம் வந்தால்தான் அந்த நிலையிலாவது மாற்றமும் சாத்தியம். ஆனால் மேற்சொன்ன விளம்பரம் பெண்ணுக்கு புத்தி சொல்கிறது.\nமேலும், நாட்டின் மிக முக்கியமான சிக்கலுக்கு தீர்வே பெண்கள் மாற்றமடைவதுதான் என்று சொல்லி முடியும்போது – திசை திருப்பலையே சாதிக்கிறது அந்த விளம்பரம். இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு காண, பெண்களைக் குறித்த சமூக சிந்தனையை மாற்றுவோம். பெண்கள் நலம் காக்கும் திட்டங்களுக்கு அதிக நிதி, பெண்களுக்கு உரிய சம்பளம் மற்றும் வேலைவாய்ப்பை வலியுறுத்துவோம்.\nகருப்பர் நகரத்து கானா கவிஞர்கள்\nசமஸ் கட்டுரை ஊடக அறமா\nபிரியமுள்ள பாரத் ரத்னா சச்சின் அவர்களுக்கு…\nஒரு வட கிழக்கு கை ஓசை – இரோம் சர்மிளா (சிறப்புப் பதிவு)\nபிச்சையிடப்பட்டதல்ல தலித் மக்களின் உரிமை\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nலவ் ஜிகாத் தடையில் இருக்கிறார் மநு…….\nநவம்பர் 26 வேலை நிறுத்தம் எதற்காக உழைக்கும் வர்க்கம் ஏன் அணி திரள வேண்டும்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-questions-on-state-central-govt-paddy-purchase-comity-192507/", "date_download": "2020-11-29T08:05:44Z", "digest": "sha1:HF2UZQO2RMSW2J3DLYZ2WKOS62AYS2YD", "length": 10243, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நெல் மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க என்ன நடவடிக்கை? ஐகோர்ட் கேள்வி", "raw_content": "\nநெல் மூட்டைகள் மழையில் நனைவதை தடுக்க என்ன நடவடிக்கை\nகொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பல கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் அண்மையில் மழையில் நனைந்து சேதம் அடைந்தது. மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனைக்காக கொண்டு சென்று வைத்துள்ளனர்.\nஇதில், சில கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளது. கொள்முதல் செய்ய வேண்டிய விவசாயிகளின் நெல்லும், அந்தந்த கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டை நெல் மழையில் நனைந்து சேதமாகி உள்ளன. குறிப்பாக அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மூட்டைகள் அனைத்தும் மழையில் முழுவதும் நனைந்து சேதமடைந்துள்ளது.\nஇது குறித்தான நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.\nமேலும், விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்ற வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_660.html", "date_download": "2020-11-29T08:19:02Z", "digest": "sha1:Z2AS3IEEQ2UWEZT7RA4EMXG7VNIMB7YD", "length": 8210, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "அமெரிக்காவை வெருட்டும் இந்தோனேசியா! குப்பைகளை திருப்பியனுப்பியது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅமெரிக்காவிலிருந்து இந்தோனேசியாவின் சுரபயா நகருக்கு அனுப்பப்பட்டகுப்பையில் காகிதம், பிளாஸ்டிக், போத்தல்கள், குழந்தை அணையாடை ஆகிய பொருள்கள் அடங்கிய 5 கொள்கலன் குப்பைகளை திருப்பி அனுமதியுள்ளது இந்தோனேசியா.\nகாகிதம் மட்டுமே இருப்பதாக கூறி அனுப்பப்பட்ட குப்பையில் பிளாஸ்டிக் போன்ற இதர குப்பைகள் இருப்பதை கண்டுபிடித்த சுங்கப்பிரிவினர் இந்தோனேசியா குப்பையைக் குவிக்கும் இடமல்ல என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதுபோன்று பல்வேறு நாடுகளில் அமெரிக்கா இவ்வாறு தன்நாட்டின் குப்பை கழிவுகளை சிறிய நாடுகளின் பிரதேசங்களில் கொண்டு சென்று கொட்டுவது வழமையாக கொண்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-11-29T07:22:21Z", "digest": "sha1:DU4IXUXJZDKT4RZBA7CI2H35FWCREBCU", "length": 12517, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "லிபியாவில் சண்டையிட்டு வரும் குழுக்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது! | Athavan News", "raw_content": "\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nசிவகங்கையில் கொரோனா பரவல் குறித்து ஆராயும் முதலமைச்சர்\nலிபியாவில் சண்டையிட்டு வரும் குழுக்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது\nலிபியாவில் சண்டையிட்டு வரும் குழுக்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது\nலிபியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த இரு குழுக்களுக்கும் இடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nசுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் லிபியா விவகாரங்களுக்கான ஐ.நா. தூதர் ஸ்டெஃபானி டர்கோ வில்லியம்ஸ் இதனைத் உறுதிப்படுத்தினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘லிபியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த இரு குழுக்களுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவது, நாட்டின் அமைதியையும் நிலைத்தன்மையையும் நோக்கிய மிக முக்கிய திருப்பமாகும். இந்த ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மிக நீண்ட காலம் பாடுபட்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்ததில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதுதான் நம் கண் முன் உள்ள சவாலாகும்’ என கூறினார்.\nலிபியாவை நீண்ட காலம் ஆண்டு வந்த கடாஃபி, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின்போது கொல்லப்பட��டார். இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பல்வேறு குழுக்களும் தங்களுக்குள் சண்டையிட்டு வந்தன.\nதற்போது தலைநகர் திரிபோலியைத் தலைமையகத்தைக் கொண்டு, ஐ.நா. ஆதரவு பெற்ற பொது தேசிய நாடாளுமன்றம் (ஜிஎன்ஏ) நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வருகிறது. கிழக்கே நாட்டின் பெரும்பான்மையான பகுதியை தேசிய ஒப்பந்த அரசு ஆண்டு வருகிறது.\nஇந்த இரு அரசுகளுக்கும் ஆதரவான படையினரும், நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nயாழ்ப்பாணம், மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு, முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்ற\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nஉலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் நால்வரை படுகொலை செய்த நபர்களை தேடும்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nகொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவியான சிராந்தி\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nஉலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி\nசிவகங்கையில் கொரோனா பரவல் குறித்து ஆராயும் முதலமைச்சர்\nசிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்\nதெற்கிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதெற்கில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 266 ஆக உயர்வடைந்துள்ளதாக தெற்கு\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – ஐ.சி.எம்.ஆர்\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசத்தை தொடர்ந்து அணிய வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைவர்\nலங்க�� பிரீமியர் லீக் – 4 புள்ளிகளோடு முதலிடத்தில் கொழும்பு கிங்ஸ் அணி\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களினால் வ\nவர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச\nகொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர், உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்து\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nலங்கா பிரீமியர் லீக் – 4 புள்ளிகளோடு முதலிடத்தில் கொழும்பு கிங்ஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_11_14_archive.html", "date_download": "2020-11-29T07:20:02Z", "digest": "sha1:CHSWABG6CBGBEZQDELLFDVK47B4PKJND", "length": 47796, "nlines": 708, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 14, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nமதுரையில் பிரம்மாண்ட ஹோட்டல் : இண்டஸ் திட்டம்\nபிரபல கட்டுமானத் துறை நிறுவனமான 'இண்டஸ்', மதுரையில் பிரமாண்டமான ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது. கோயில் நகரமான மதுரையின் மீது ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறையினரின் கவனம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசும் தொழில்துறை சார்ந்த புதிய திட்டங்களை இப்பகுதியில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல இண்டஸ் டெவலப்பர்ஸ், மதுரையில் சுமார் ஏழரை ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இங்கு 125 முதல் 150 அறைகள் கொண்ட நவீன பிசினஸ் ஹோட்டல் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள இண்டஸ் தயாராகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து இண்டஸ் இயக்குனர் அபிஷேக் லுனாவத் கூறுகையில், 'ஹோட்டல் மட்டுமன்றி மதுரையி்ல் 550 யூனிட் கொண்ட குடியிருப்புகளை கட்டவும் திட்டமிட்டுள்ளோம். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் 850 முதல் 1200 சத���ரடி வரையிலான அளவுகளில் கட்டப்படும்' என்றார். ஆனால் அத‌ன் விலையை குறிப்பிடவில்லை. சென்னை சைதாப்பேட்டையிலும் தற்போது இண்டஸ் ஹவுசிங் பிராஜக்ட் நடப்பதாக அபிஷேக் தெரிவித்தார். 1000 முதல் 1500 சதுரடி அளவிலான குடியிருப்புகளின் விலை, சதுரடிக்கு ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nLabels: தகவல், ரியல் எஸ்டேட், வீடு\n200 டன் தங்கம் : ஒரே மாதத்தில் அரசுக்கு ரூ.1,544 கோடி லாபம்\nஐ.எம்.எப் அமைப்பிடம் இந்திய ரிசர்வ் வங்கி வாங்கிய 200 டன் தங்கம், ஒரே மாதத்தில் ரூ.1500 கோடி லாபத்தை அரசுக்கு சம்பாதித்துத் தந்துள்ளது.கடந்த மாதத்தில் 200 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியது. உலக தங்க மார்க்கெட்டில் விற்கும் விலையைக் கொடுத்துத்தான் இந்தியா தங்கத்தை வாங்கியது. இந்தியா ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கத்துக்கு கொடுத்த விலை ரூ.49,115. இந்தியா கொடுத்த மொத்த தொகை ரூ.31,490 கோடி.அக்டோபர் 30ம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து,ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.53,815 ஆக உயர்ந்துவிட்டது. அதனால் இந்தியா வாங்கிய 200 டன் தங்கத்தின் மதிப்பு இரண்டு வார காலத்தில் ரூ.1544 கோடி உயர்ந்துள்ளது. இந்தியாவிடம் ஏற்கெனவே 358 டன்கள் தங்கம் இருந்தது. இப்பொழுது அது 558 டன்களாக உயர்ந்துள்ளது. இது 55 சதவீதம் உயர்வாகும். இந்தியாவின் கையிருப்பில் உள்ள தங்கம் 558 டன்களாக உயர்ந்ததால் தங்க கையிருப்பு நாடுகளின் வரிசைப் பட்டியலில் 9வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. உலக சராசரியை விட இந்த அளவு குறைவானது என்றாலும் உலகில் வளரும் முன்னணி நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 0.5 சதவீதமும், ரஷ்யா 4 சதவீதமும், இந்தியா 6 சதவீதமும், சீனா 2 சதவீதமும் தங்கம் வைத்துள்ளனவாம்.\nஇப்போதெல்லாம் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்புக் கெடுபிடி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு அதிரடிப்படை, கருப்புப் பூனைப்படை என இதன் செலவுகளும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. இது ஓர் ஏழை நாட்டுக்குக் கட்டுபடியாகுமா இந்தக் கேள்வி எங்கும் எழுந்துள்ளது. எனினும் யாரும் இதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\nமக்களுக்குச் சேவை செய்ய வந்த இந்தப் பெரிய மனிதர்கள் “பாதுகாப்பு’ என்ற பெயரால் அந்நியப்பட்ட��க் கொண்டு இருக்கின்றனர். முக்கியமாக அலுவலக நேரங்களில் பணிகளுக்குச் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தி இந்த வி.ஐ.பி.க்கு வழிவகுத்துக் கொடுக்கும் காவலர்களின் கெடுபிடிகள் கொஞ்சநஞ்சமல்ல.\nஇப்போது பிரதமரை மையமாக வைத்து ஓர் அதிர்ச்சியான நிகழ்ச்சி. சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவன மருத்துவமனையில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.\nஅப்போது அங்கு கொண்டு வரப்பட்ட சிறுநீரக நோயாளியான எஸ்.பி. வர்மா சுமார் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் இறந்ததாகவும் அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட வர்மாவைப் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்பது மனிதநேயமற்ற கொடுமையல்லவா\nஇறந்து போன வர்மா குடும்பத்தினருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்ததுடன் ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனாதையாக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது.\nஇக்காலத்தில் மற்ற பொருள்களின் விலையெல்லாம் ஏறிக்கொண்டே இருக்கின்றன; மனித உயிர்களின் விலைகள் மட்டும் மலிவாகிவிட்டன. மனித உயிர்களுக்கு விலையே இல்லை என்று கூறப்பட்டதெல்லாம் அந்தக் காலம்.\nமகாத்மா காந்தி, நேரு, காமராஜ், அண்ணா மற்றும் ஜீவானந்தம் போன்றவர்களுக்கு இந்த “பந்தாவெல்லாம் தெரியாமல் போய்விட்டது. எளிமையாக வாழ்ந்துவிட்டு இறந்து போனார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்த அக்காலத் தலைவர்கள் பாவம், பரிதாபத்துக்கு உரியவர்கள்.\nமுற்றிலும் வியாபாரமாகிவிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நட்சத்திரங்களுக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகக் காவல்துறை பெருமையோடு அறிவிக்கிறது. லட்சியமே இல்லாமல் லட்சக்கணக்கிலிருந்து தாவி கோடிக்கணக்கில் பணம் வாங்கும் இவர்களுக்கும் இந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் பாதுகாப்புத் தரப்படுகிறது.\n“மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது கடமையில்லையா’ என்று கேட்கிறார்கள். அப்படியானால் மக்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லையா’ என்று கேட்கிறார்கள். அப்��டியானால் மக்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லையா அரசியலுக்கு வந்து சம்பாதிக்கவே துடிப்பவர்களுக்கு மக்கள் பணத்தில் பாதுகாப்புத் தரவேண்டிய அவசியம் என்ன அரசியலுக்கு வந்து சம்பாதிக்கவே துடிப்பவர்களுக்கு மக்கள் பணத்தில் பாதுகாப்புத் தரவேண்டிய அவசியம் என்ன அவர்களது சொந்தப் பணத்தில் அல்லது கட்சிப் பணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவதுதானே முறையாகும்\n1947 ஆகஸ்ட் 15. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக விடுதலை பெற்றன. நாடெங்கும் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நவகாளியில் இந்து, முஸ்லிம் வகுப்புக் கலவரங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. மக்கள் குற்றுயிரும், குலையுயிருமாகத் திசைதெரியாமல் கூட்டம் கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் மதவெறி கண்ணையும் கருத்தையும் மறைத்துக் கொண்டிருந்தது. இரண்டு மதங்களைச் சேர்ந்த மனிதர் உடல்களிலும் சிவப்பு ரத்தமே சிந்தப்பட்டன.\nஇந்த நேரத்தில் காந்தியடிகள் மட்டுமே இதைப் பற்றிக் கவலை கொண்டு கலவர பூமியான நவகாளியை நோக்கித் தன்னந்தனியாகத் தன் பயணத்தைத் தொடங்கினார், “அங்கு செல்வது ஆபத்து’ என்று எச்சரிக்கை செய்யப்பட்டபோதும் அவர் கேட்கவில்லை. மனித உயிர்களைக் காப்பதற்காக அந்தத் தள்ளாத வயதிலும் புறப்பட்டார். அவரது வருகை அங்கே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த வகுப்புத் தீயை அணைக்க உதவியது.\nஅங்கே அவருக்கு எந்த அதிரடிப்படையும் பாதுகாப்புத் தரவில்லை. மக்களே அவருக்குக் கவசமாக இருந்தனர். பகைவர்களையும் நேசிக்கும் பண்பும், தன்னுயிரைக் காட்டிலும் மன்னுயிரை மதிக்கும் அன்பும் அவருக்குப் பாதுகாப்பானது.\n1861 ஏப்ரல் 12. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. இரு தரப்பிலும் ஆள்சேதமும், பொருள்சேதமும் மிக மிக அதிகம். இதுவரை நடந்துள்ள உள்நாட்டுப் போர்களில் இதற்கு இணையான ஒரு கொடிய போர் வரலாற்று ஏடுகளில் இல்லை. ஐக்கிய அரசு சார்பில் 3 லட்சத்து 60 ஆயிரம் வீரர்களும், கூட்டு அரசு சார்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும் போரில் மடிந்தனர் என்றால் அதன் பயங்கரத்தை என்னென்பது\nபோர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. உள்நாட்டுப் போராக இருந்ததால் அழிவும், அவதியும் அதிகமாகிவிட்டது. இரு பகுதி மக்களுக்கும், “போர் எப்படியாவது முடிந்த��ல் போதும்’ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வெற்றி, தோல்வியைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.\nபோரின் விளைவாக கொலை, கொள்ளை, களவு, கட்டுப்பாடின்மை மிகுந்து விட்டன. உணவுக்கிடங்குகளை எரித்தல், பாலங்களைத் தகர்த்தல் எனக் கலவரங்களும் ஏற்பட்டுவிட்டன. இதனால் மக்கள் உணவுக்கும், போக்குவரத்துக்கும் பெரிதும் அவதிப்பட்டனர். தந்தையை, கணவனை, குழந்தைகளை இழந்து பெண்கள் சோகத்தில் தவித்தனர்.\nஅப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் “பாதுகாப்புக் கருதி வெள்ளை மாளிகையிலேயே முடங்கிக் கிடக்கவில்லை.\nதன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் போர்க்களத்துக்கே போனார்; காயமுற்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த போர் வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஎதிர்தரப்புப் படைவீரர்களையும் அன்போடு நலம் விசாரித்தார்; கை குலுக்கினார். அவரது இடைவிடாத முயற்சியால் உள்நாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.\nஇவ்வாறு மக்களுக்காகவும், தேசத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மக்களே பாதுகாப்புக் கவசமாக இருந்திருக்கின்றனர். இந்த நிலை மாறிப் போனது ஏன் இதை எண்ணிப் பார்க்க வேண்டிய வேளை இது.\nஇந்தப் பாதுகாப்பு மரியாதைக்குரியதாகக் கருதப்படுவதால் இதனை மேலும் மேலும் முக்கியப் பிரமுகர்கள் கேட்டு வருகின்றனர்; இதனால் அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று பலமுறை அறிவித்தனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.\nஇக்காலத்தில் அரசியலைவிடச் சிறந்த வணிகம் இல்லை என்றாகிவிட்டது. இந்த வியாபாரப் போட்டியில் பகைவர்கள் தோன்றுவதும், மோதல்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாது. இவர்களுக்குப் பாதுகாப்பு தேவைதான். யாருக்கு யார் இந்தப் பாதுகாப்பைத் தருவது\nஒரு நாட்டின் பிரதமர் உயிர் மேலானதுதான்; அது பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால், தன் உயிருக்கே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுநீரக நோயாளியால் பிரதமரின் பாதுகாப்புக்கு எப்படிக் குந்தகம் ஏற்படும் இதுகூடவா இந்தப் பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் போய்விட்டது\nஅதிகார வர்க்கத்தினரைத் திருப்தி செய்வது ஒன்றே தங்கள் கடமை என்று காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் ���ினைக்கும்படி அரசுத்துறை தரம் தாழ்ந்து போய்விட்டது.\nசட்ட விதிகள் எல்லாம் பாமர மக்களுக்கு மட்டும்தானா படித்தவர்கள் எல்லாம் இதற்குச் சவால் விடுவதுபோலவே நடந்து கொள்கின்றனர்.\nவிதிப்படி வேலை செய்தவர்களை அதிகாரவர்க்கம் பாராட்டியதும், பரிசளித்ததும் அந்தக் காலம். இப்போது அப்படி நடக்கிறவர்கள் கேலிக்குரியவர்கள்; ஆள்வோரின் தண்டனைக்குரியவர்கள்; தேசத் துரோகிகள்\n“”எங்கே மனதில் பயமின்றி தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டு துண்டாகச் சிதறாத உலகம் உள்ளதோ-என் தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்’’ என்று பாடினார் கவி தாகூர்.\nமக்களாட்சியில் முக்கியப் பிரமுகர்களே குடிமக்கள்தாம். அந்த மக்களை அந்நியப்படுத்துகிற அதிரடிப்படைகள் எப்படி உண்மையான பாதுகாப்பு என்று கூற முடியும் தேசம் விழித்தெழும்போது எல்லாம் தெரியும்.\nகட்டுரையாளர் :உதயை மு. வீரையன்\nநீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகளின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தாலும், 40-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு என்ன ஆறுதல் கூறிவிட முடியும்\nஅதிக அளவு மழை பெய்திருப்பதை நிலச்சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறினாலும், இதை இயற்கையின் பேரிடர் என்பதைக் காட்டிலும், மானுடத்தின் பிழை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.\n1994-ல் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில், மரப்பாலம் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவின் போதே, இதற்கான காரணங்களையும், இனிவரும் காலங்களில் எத்தகைய அணுகுமுறை மூலம் இதைத் தவிர்க்க முடியும் என்பது குறித்தும், பல்வேறு அமைப்புகள் கருத்துத் தெரிவித்த பிறகும், அது குறித்து எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றால் வேறு என்னதான் சொல்ல முடியும்\nநீலகிரியில் நிலச்சரிவு என்பதே 1970-க்குப் பிறகுதான் சிறிய அளவில் ஏற்படத் தொடங்கியது.\nநீலகிரியில் உள்ள குன்றுகள் அனைத்துமே முழுக்கமுழுக்கப் பாறைகளால் அமைந்தவை அல்ல. பெரும்பாலான குன்றுகள் கால்பங்கு பாறை, முக்கால் பங்கு மண்ணாக இருப்பவை. சில இடங்களில் பாறைகள் பாதி, மண் பாதி கலந்து நிற்கிறது. அந்தந்தக் குன்றுகள��ல் உள்ள பாறை, மண் விகிதம் மற்றும் கடல்மட்டத்தின் உயரத்துக்கு ஏற்ப தனக்கான தாவரங்களையும் மரங்களையும் நீலகிரி மலை தனக்குத்தானே வளர்த்து செழித்திருந்தது - திப்பு சுல்தானிடமிருந்து பிரிட்டிஷ் அரசின் கைக்கு மாறும்வரை.\nபிரிட்டிஷ் அரசின் அன்றைய கோயமுத்தூர் கவர்னர் ஜான் சலைவன் இந்த மலைக்கு முதலில் சென்ற பிரிட்டிஷ் அதிகாரி. மலையின் அழகும், அதன் குளுமையும் பிடித்துப்போனதால், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கான கோடை வாசஸ்தலமாக மாற்றினார். சென்னை ராஜதானியின் பிரிட்டிஷ் அதிகாரிகள் வருவதற்காகவே மலை ரயில் பாதை (இரு தண்டவாளங்களுக்கு இடையே பல்சக்கரங்களுடன் ஒரு தண்டவாளம் இருக்கும் வகையில்) அமைக்கப்பட்டது. கவர்னர் சலைவனின் இந்த ஊடுருவலை மலைவாழ் மக்களான படுகர், தோடா இனத்தவர் எதிர்த்தனர். அந்தப் பழங்குடி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்றுதான் தனது விருப்பத்தை அவரால் நிறைவேற்ற முடிந்தது.\nகோடை வாசஸ்தலம் என்பதோடு, இங்கே தேயிலை பயிரிட முடியும் என்பதையும் கண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக காடுகளை அழித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த மலையின் பாறை - மண் கலப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல் கிடைத்த இடங்களையெல்லாம் தேயிலைத் தோட்டம் அமைப்பதற்காகக் காட்டை அழித்தனர்.\n1970-களில் தேயிலைக்கு நல்ல விலை கிடைத்ததால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. எத்தகைய மழையிலும் வேர்களால் மண்ணைப் பிடித்துக் காத்துநின்ற மரங்களும் புல்வெளிகளும் அழிக்கப்பட்டபிறகு, மழையில் வெறும் மண் கரைந்தது. நீர் ஊறி, ஓதம் தாளாமல் மண்முகடுகள் சரிந்து, மனிதர்கள் இறப்பது வாடிக்கையானது. நீலகிரியின் பல்லுயிர்ப்பெருக்கம் (பயோ டைவர்சிட்டி) முற்றிலும் பாதிப்புக்குள்ளானது.\nதேயிலைத் தோட்டங்களுக்காக மலை அழிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, சுற்றுலாத் தலமாக மாறியதால் பயணிகள் எண்ணிக்கை பலநூறு மடங்கு அதிகரித்தது. இவர்களுக்காக காடுகள் மறைந்து, கட்டடங்கள் முளைத்தன. உதகை, குன்னூர் இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 500 விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளன. சரியான கழிவுநீர் வாய்க்கால்கூட உதகை, குன்னூரில் இல்லை என்பது சிக்கலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறது.\n1994 மரப்பாலம் நிலச்சரிவின் போதே, தொலையுணர�� தொழில்நுட்பத்தின் மூலம் மலையின் தன்மையையும், காட்டின் அளவையும் கண்காணித்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது தொலையுணர் தொழில்நுட்பத்தில் பலபடிகள் முன்னேறியுள்ள நமக்கு, நீலகிரி மலைகளின் வகைகளையும், எத்தகைய காடுகள் அங்கே இருந்தால் நிலச்சரிவு ஏற்படாது என்பதையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.\nஆக்கிரமிப்பாலும், காடு அழிப்பாலும் முற்றிலும் மாறிக்கிடக்கும் \"ஒத்தக் கல் மண்டூ' என்கிற உதகமண்டலம், குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைகளில் மழை பெய்தால், எந்தெந்தப் பகுதிகள் வழியாக மழை நீர் கீழே இறங்குகிறது என்பதைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் நீர் வெளியேற வாய்க்காலும், மண்கரையாமல் இருக்கக் காடுகளும் வளர்க்க முயல வேண்டும்.\nபாறையின்றி மண்மேடுகள் மட்டும் இருக்கும் பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை விதிப்பதும், போக்குவரத்து வசதி என்ற பெயரில் நீலகிரியில் புதிய சாலைகள் அமைப்பதைக் கைவிடுவதும்கூடப் பயன்தரும்.\nநீலகிரி மலையில் சமவெளியாகப் பரந்து கிடக்கும் புல்வெளிகூட, தன் வேர்களால் அந்த மண்மலையைத் பிடித்துக் காத்து நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான், மலையரசி \"கரையாமல்' நிற்பாள்; மனிதரையும் அழ வைக்க மாட்டாள்.\nமதுரையில் பிரம்மாண்ட ஹோட்டல் : இண்டஸ் திட்டம்\n200 டன் தங்கம் : ஒரே மாதத்தில் அரசுக்கு ரூ.1,544 க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/nee-tholai-thoorathil-song-lyrics-in-tamil/", "date_download": "2020-11-29T06:52:54Z", "digest": "sha1:BRHJL22E7S7DEVTDOHPLIKX2I4IW72FR", "length": 4592, "nlines": 114, "source_domain": "songlyricsintamil.com", "title": "Nee Tholai Thoorathil Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஎன் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே\nஎந்தன் நெஞ்சில் வழி கூடுதே\nகுறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே\nபுரிந்தும் ஏனோ விலகி சென்றாய்\nபுரிந்தும் ஏனோ விலகி சென்றாய்\nஎன்னை நீ தான் ஏங்க வைத்தாய்\nஉன்னை தேட மலர் வாடுதே\nதேடி மலர்கள் எங்கோ சென்று பூத்தது\nபேசி வார்த்தை கணவாய் போனது\nதேடி மலர்கள் எங்கோ சென்று பூத்தது\nபேசி வார்த்தை கணவாய் போனது\nஉன் நினைவால் எனை வதைத்தேன்\nஉடல் மட்டும் தான் கிடக்கின்றேன்\nஎன் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே\nஎந்தன் நெஞ்சில் வழி கூடுதே\nகுறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே\nஏன் கனவாகினாய் எந்தன் வாழ்விலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/indian-states-rising-debt-amid-coronavirus-pandemic-a-risk-to-their-finances-021170.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T08:06:04Z", "digest": "sha1:5T22VSKLGDFTAYI7YYIOPF4I3GAD6Q3D", "length": 23900, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..! | Indian States rising debt amid coronavirus pandemic a risk to their finances - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nஅதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் KVP..\n24 min ago ஜோ பிடன் வெற்றியால் சீன பொருளாதாரத்திற்கு ரிஸ்க்.. இந்தியாவுக்கு லாபம்..\n50 min ago முதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\n1 hr ago ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n2 hrs ago இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nAutomobiles மரடோனாவின் ஃபெராரி எஃப்40 காருக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா\nNews தடுப்பூசியே வந்தாலும் முககவசம் நம்மை விட்டு ஒரு போதும் போகாது.. ஐசிஎம்ஆர் தலைவர் பேச்சு\n இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை\nSports சேஸிங்ல தோனி பதட்டப்பட்டதா சரித்திரமே இல்ல... அவர் மாதிரி ஒரு வீரர்தான் இந்தியாவுக்கு தேவை -ஹோல்டிங்\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், இந்திய அரசின் கடன் படிப்படியாக உயர்ந்து வந்திருப்பதும், அது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nநாட்டில் கொரோனா நெருக்கடியின் காரணமாக இந்த அளவு கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக மொத்த கடன் அளவு நூறு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.\nகட���்த மார்ச் இறுதியில் 94.6 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் அளவு, ஜூன் இறுதியில் 101.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.\nஇதற்கிடையில் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான போராட்டத்தில், செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனால் செலவினங்களை சமாளிக்கும் பொருட்டு, மாநில அரசுகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதிக கடனை திரட்டுகின்றன என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டங்களில் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இதனால் வரி வசூல் வீழ்ச்சி, அதிகரித்த செலவினங்கள், ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள மாநிலங்களில் இன்னும் அழுத்தங்களை உருவாக்கியுள்ளது.\nஇதற்கிடையில் இந்தியாவின் மத்திய அரசு தனது கடன் திட்டத்தினை இரண்டாவது முறையாக 13 டிரில்லியன் ரூபாயாக திருத்தியுள்ளது. மேலும் அந்த லிஸ்டில் தற்போது ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடினை ஈடு செய்ய 1.1 டிரில்லியன் ரூபாயினை, மத்திய அரசு திரட்டிக் கொடுப்பதாகவும் ஏற்றுள்ளது.\nசெம சரிவில் தங்கம் விலை.. வெள்ளி விலையும் படு வீழ்ச்சி.. காரணம் என்ன.. இன்னும் குறையுமா..\nஆக மொத்தத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயை நாசமாக்கியுள்ளது. ஆக இவ்வாறு மோசமாக பாதிக்கபட்டுள்ள பொருளாதாரத்தினை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10% அருகில் குறைந்து வருவதை மத்திய வங்கி கணித்துள்ளது.\nஆக இந்த வைரஸ் 2020 - 21ம் ஆண்டிற்கான நிதி இலக்குகளையும், வரி ரசீதுகளையும் குறைமதிப்புக்கு உட்படுத்தலாம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக அதிகரித்து வரும் கடன் நிலைகள் மற்றும் உத்தரவாதங்கள் மாநில நிதிகளுக்கு ஆபத்துகளையே ஏற்படுத்துகின்றன.\nபொருளாதார வல்லுனர்கள் மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதி இடைவெளியை இரட்டை இலக்கங்களாக மதிப்பிடுகின்றனர். இது அரசின் இலக்கான 3.5% உடன் ஒப்பிடும்போது மத்திய அரசி பட்ஜெட் இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஆக அதிகரிக்கும் என்றும் காட்டுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nலட்சுமி விலாஸ் வங்கி இனி வரலாற்றில் மட்டும் இருக்கும்..\nஇந்திய பொருளாதார வ���ர்ச்சிக்கு பெரும் நம்பிக்கையாக மாறும் விவசாயம்..\nரிசர்வ் வங்கியால் மாஸ் காட்டும் Ujjivan, IDFC, Equitas பங்குகள் .. தடாலடியாக 20% வளர்ச்சி..\nரிசர்வ் வங்கி செய்வது முற்றிலும் தவறு.. ரகுராம் ராஜன் அதிரடி..\nடிவிட்டரில் மாஸ் காட்டும் ரிசர்வ் வங்கி.. இந்திய மக்கள் சபாஷ்..\nவாவ் இனி வங்கிகள் தொடங்குவது எளிதாகலாம்.. ரிசர்வ் வங்கி குழு சூப்பர் பரிந்துரை\nடிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..\nஇந்திய பொருளாதாரம் -10.7% வரையில் வீழ்ச்சி அடையலாம்.. எஸ்பிஐ வங்கியே சொல்லிவிட்டது..\nடிஜிட்டல் பேமெண்ட் செய்ய இனி இண்டர்நெட் தேவையில்லை.. இந்திய கிராமங்களுக்காகப் புதிய சேவை..\nLVB-யில் தொடரும் சிக்கல்.. DBS உடன் இணைக்க வேண்டாம்.. RBI-ஐ நாட முதலீட்டாளர்கள் திட்டம்..\n94 வருட பழமையான வங்கியின் 2 வருட மோசமான பயணம் முடிவு.. DBS சரியான தீர்வு தான்..\nஓரே நாளில் ரூ.10 கோடி மாயம்.. லட்சுமி விலாஸ் வங்கி சோகம்..\nமீண்டும் அதிகரிக்கும் வேலையின்மை.. ஆதாரம் காட்டும் CMIE..\nபிரிட்டனை மிரட்டும் பொருளாதார மந்தநிலை இப்போ இந்தியாவையும் மிரட்டுகிறது..\n39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/o-panneerselvam-pm-narendra-modi-meeting-ops-listed-his-suffering/", "date_download": "2020-11-29T07:52:20Z", "digest": "sha1:DIYDHJKQU2SRRKNCFE2KRHYEATAMVRQ6", "length": 18463, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓ.பன்னீர்செல்வம் – பிரதமர் மோடி 1 மணி நேரம் சந்திப்பு : அமைச்சர் தங்கமணியை தவிர்த்து சென்றதால் பரபரப்பு", "raw_content": "\nஓ.பன்னீர்செல்வம் – பிரதமர் மோடி 1 மணி நேரம் சந்திப்பு : அமைச்சர் தங்கமணியை தவிர்த்து சென்றதால் பரபரப்பு\nஓ.பன்னீர்செல்வம் தனியாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் தனது அதிருப்திகளை பட்டியல் இட்டதாக கூறப்படுகிறது.\nஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் 1 மணி நேரம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் தனக்கு ம��க்கியத்துவம் இல்லாத அதிருப்திகளை பட்டியல் இட்டதாக கூறப்படுகிறது.\nஓ.பன்னீர்செல்வம், மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தவர். கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதா தனக்கு அடுத்தபடியாக ஒருவரை அடையாளம் காட்டினார் என்றால், அது ஓபிஎஸ்-தான் அதிமுக-வில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாலும் இவரது மாஸ் எகிறியது. இதனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இவர் டெல்லியின் செல்லப்பிள்ளை ஆனார்.\nஆனால் ஆட்சியையும் கட்சியையும் கைப்பற்ற டெல்லி அவருக்காக உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை. அவரால் அதிமுக-வில் மெஜாரிட்டி நிர்வாகிகளின் ஆதரவை பெற முடியவில்லை. எனவே ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அனுசரணையாக டெல்லி மாறியது.\nஓ.பன்னீர்செல்வமும் அரசியல் ரீதியான சில நெருக்கடிகளால், எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதே தவிர, அரசு நிர்வாகத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. நேற்றைய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் வரை ஜெயலலிதா பாணியில், ‘நான் உத்தரவிட்டேன்’ என்றுதான் எடப்பாடி பழனிசாமியின் அதிகார பூர்வ அறிக்கைகள் வருகின்றன.\nஅதாவது, ஆட்சி ரீதியான முடிவுகளை முதல்வர் என்ற அடிப்படையில் துணை முதல்வரின் கலந்தாலோசனை கூட இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எடுக்க முடிகிறது. ஆனால் கட்சி ரீதியாக இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் அனுமதி இல்லாமல், ஒரு கிளைச் செயலாளரைக்கூட ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்-ஸால் நீக்க முடியாது.\nஆக, அணிகள் இணைப்பு என்ற பெயரில் இபிஎஸ் விரித்த வலைக்குள் ஓபிஎஸ் சிக்கிக் கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் குமுறியபடியே இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் கடந்த 6-ம் தேதி இரட்டை இலை சின்னம் வழக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் டெல்லியில் முகாமிட்டார். ஆனால் அன்று அவர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு செல்லவில்லை.\nஅன்றே பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டத்துடன் அவர் டெல்லி சென்றிருந்ததாகவும், ஆனால் மோடி பிஸியாக இருந்ததால் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே மீண்டும் 13-ம் தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற இருந்ததையொட்டி, பிரதமரிடம் ஓபிஎஸ் தரப்பில் ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்கப்பட்டது.\nஇந்த முறை பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’, இன்று (12-ம் தேதி) காலை 11 மணிக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே இரட்டை இலை சின்னம் வழக்கை 16-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது. ஆனாலும் அதைவிட முக்கியமாக பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’டை கருதும் ஓபிஎஸ் தரப்பு, நேற்று (11-ம் தேதி) இரவு 7.45 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி சென்றனர்.\nஓபிஎஸ்.ஸுடன் அவரது மாஜி அணி தளபதிகளான கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோரும் டெல்லி சென்றனர். டெல்லி பயண நோக்கம் குறித்து ஓபிஎஸ்.ஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘பிரதமரை சந்தித்துவிட்டு சொல்கிறேன்’ என சஸ்பென்ஸ் வைத்தார்.\nஇதற்கிடையே மின் துறை அமைச்சர் தங்கமணியும் நேற்று இரவு டெல்லி சென்றார். இபிஎஸ் தரப்பில் அண்மைகாலமாக டெல்லி ‘லாபி’யை கவனித்துக் கொள்பவர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அமைச்சர் தங்கமணியும், ஓபிஎஸ்.ஸுடன் இணைந்து பிரதமரை சந்திப்பாரா\nஇன்று பகல் 11 மணிக்கு பிரதமரை அவரது இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கான நிலக்கரி தேவை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலான ஒரு கடிதத்தை பிரதமரிடன் அவர் சமர்ப்பித்தார். மின் துறை சம்பந்தமான ஒரு சந்திப்புக்கு டெல்லியில் இருந்த மின் துறை அமைச்சரை தவிர்த்துவிட்டு, ஓபிஎஸ் சென்றது பலத்த விவாதங்களை கிளப்பியிருக்கிறது.\nஅதேசமயம் பிரதமரை சந்திக்க சென்றபோது, ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி உடன் சென்றார். பிரதமர் மோடியும், ஓபிஎஸ்-ஸும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு அம்சங்களை விவாதித்ததாக தெரிகிறது. குறிப்பாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம், குட்கா ஊழல் மற்றும் ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்குகளால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, சசிகலா பரோலில் வந்ததையொட்டிய நிகழ்வுகள் குறித்து ஓபிஎஸ் விவரித்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nஆட்சி ரீதியாக முக்கிய முடிவுகளில் தனது பங்களிப்பு இல்லாத நிலை நீடிப்பதாகவும், இதனால் தன்னை நம்பிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் மோடியிடம் ஓபிஎஸ் சுட்டிக்காட்டியதாக சொல்கிறார்கள். துணை முதல்வராக பதவியேற்றபிறகு, பிரத��ரை ஓபிஎஸ் சந்தித்தது இதுதான் முதல் முறை எனவே அதற்கான வாழ்த்து பெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவும் தமிழக அரசு வட்டாரங்களில் இதை குறிப்பிடுகிறார்கள்.\nஅரசியல் வட்டாரமோ, ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தான் என்றால், முதல்வரும் துணை முதல்வருமே கைகோர்த்தபடி டெல்லிக்கு போயிருப்பார்கள். ஏனென்றால், பிரதமரை சந்திப்பதைவிட, எடப்பாடிக்கும் வேறு பெரிய வேலைகள் இல்லை. ஆட்சி ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் தான் புறக்கணிக்கப்படுவதை பட்டியலிடவே இந்தப் பயணத்தை ஓபிஎஸ் பயன்படுத்திக் கொண்டார்’ என்கிறார்கள் அவர்கள்.\nஎனினும் பிரதமருடன் சுமார் 1 மணி நேர சந்திப்பை முடித்துவிட்டு வந்த ஓபிஎஸ், ‘மின் துறை அமைச்சர் தங்கமணியும் நானும் பிற்பகலில் இதே கோரிக்கையுடன் மத்திய மின் துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். அதனால்தான் அவர் வரவில்லை. தமிழக நலன்கள் தொடர்பாக முதல்வரின் கடிதத்தை கொடுக்க வந்தேனே தவிர, இதில் அரசியல் இல்லை. எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை’ என விளக்கம் அளித்தார்.\nஅதிமுக ஆட்சிக்கு இருக்கும் ஆயிரம் பிரச்னைகளில் இபிஎஸ்-ஓபிஎஸ் லடாயும் இணைந்து கொண்டிருக்கிறது.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/e-sevai-maiyam-near-me/tnega-e-seva-centres-in-thiruchirappalli-e-sevai-maiyam-in-mannachanallur-e-sevai-maiyam-near-me/2248/", "date_download": "2020-11-29T07:59:03Z", "digest": "sha1:IKJYR4FWZ6DYNLNHYP4Z7IHEGIBFUBOJ", "length": 18513, "nlines": 555, "source_domain": "tnpds.net.in", "title": "TNeGA – e-seva centres in Thiruchirappalli – e sevai maiyam in Mannachanallur – e sevai maiyam near me | TNPDS ONLINE", "raw_content": "\nSTANDARD FIREWORKS பட்டாசுக்கள் 50% தள்ளுபடி விலையில்\nபுதிய புயல் சின்னம்; ரெட் அலர்ட்\n2020 திருவண்ணாமலை கார்த்திகை தீபம் LIVE தரிசனம் செய்வது எப்படி\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 திருவண்ணாமலை கார்த்திகை தீபம்\n2020 தீவுத்திடல் பட்டாசு கடைகள்\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஆறுபடை வீடு முருகன் பெயர்கள்\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nகந்த சஷ்டி திருவிழா 2020\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபட்டாசு கடை லைசென்ஸ் 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174732?ref=right-popular", "date_download": "2020-11-29T07:09:40Z", "digest": "sha1:EIYQ2RHWBKDPY736VTWYQVIBVDA4Z3IK", "length": 7967, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி விஜய் சொன்ன குட்டி கதை.. பிகில் இசை வெளியீட்டு விழாவில் கொண்டாடிய ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nஈரம் பட நடிகை சிந்து மேனனா இது- குண்டாக எப்படி உள்ளார் பாருங்க, புகைப்படத்துடன் இதோ\nநடிகை ராதிகா வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் மத்தியில் படுவைரல்- அப்படி என்ன ஸ்பெஷல்\nகேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nஷிவானிக்கு பாலாஜி கொடுத்த முத்தம்... இதற்கு பெயர் தான் அன்பா.. குறும்படம் போட்டு நாறடிக்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதளபதி விஜய் சொன்ன குட்டி கதை.. பிகில் இசை வெளியீட்டு விழாவில் கொண்டாடிய ரசிகர்கள்\nவழக்கமாக விஜய் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினாலும் எதாவது ஒரு குட்டி கதை சொல்லி தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை வழங்குவது வழக்கம்.\nபிகில் பல இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் அப்படி ஒரு குட்டி கதை கூறியுள்ளார்.\n\"பூக்கடையில் ஒருத்தன் வேலை பார்த்துகிட்டு இருந்திருக்கான். பொக்கே ஷாப்னு வெச்சுக்கோங்க. திடீர்னு அவனுக்கு அங்க வேலை போய்டுச்சு. இவன் எங்கு வேலை செய்தான் என தெரியாமலேயே அவனுக்கு வேண்டப்பட்ட ஒருவர் அவரின் பட்டாசு கடையில் வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார்.\"\n\"வெடி கடையில் அவனை உட்கார்ரச்சிடுறாங்க. அங்கு ஒரு வெடி கூட விக்கலையாம். என்னடானு பார்த்தா.. 10 நிமிஷத்துக்கு ஒருமுறை வாளியில் தண்ணீர் எடுத்து கொண்டு சென்று அவன் பட்டாசு மீது தெளித்துள்ளான். தொழில் பக்தி அவனை விட்டு போகல. யார் மேல தப்பு. The moral of the story is.. இந்த வேண்டியவன் வேண்டாதவன் என்பதை விட்டுட்டு திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கணும். எவனை எங்க உட்கார வைக்கணுமோ அவனை அங்கங்க கரெக்ட்டா உட்கார வைக்கணும்\" என விஜய் கதையை கூறி முடித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக���கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/a-fine-of-rs-2000/", "date_download": "2020-11-29T07:41:26Z", "digest": "sha1:WX7G7UIOPSAOOOOHUHSLFUWYIQTMTXAK", "length": 14282, "nlines": 243, "source_domain": "www.malaimurasu.com", "title": "மாஸ்க் அணியாதவர்களிடம் ரூபாய் 2,000 அபராதம் -அதிகாரிகள் அதிரடி ; – Malaimurasu", "raw_content": "\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\n13 நிமிடங்கள் தொடர்ச்சியாக காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட கருப்பின இளைஞர்\nHome/இந்தியா/மாஸ்க் அணியாதவர்களிடம் ரூபாய் 2,000 அபராதம் -அதிகாரிகள் அதிரடி ;\nமாஸ்க் அணியாதவர்களிடம் ரூபாய் 2,000 அபராதம் -அதிகாரிகள் அதிரடி ;\nடெல்லியில் மாஸ்க் அணியாதவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nடெல்லியில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வீசத் தொடங்கி இருப்பதாக மாநில அரசு அறிவித்தது. நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், அங்கு வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் மாஸ்க் அணியாதவர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து டெல்லி – நொய்டா சாலையில் வாகன ஓட்டிகள் மாஸ்க் அணிந்து உள்ளனரா என்று ஆய்வு செய்யும் அதிகாரிகள், மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்\n10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ;\nஇப்படி மட்டும் பண்ணாதீங்க பால��..அப்போ இன்னைக்கு நைட் சரவெடி தான்\nசென்னையிலும் வைக்கப்பட்டுள்ள 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்- லெபனானை போல வெடித்து விடுமோ என பீதி\nகண் பார்வையற்ற, காது கேளாத அரசாக மத்திய அரசு மாறியுள்ளது- ராகுல் காந்தி விமர்சனம் \nஆக-1 முதல் திறக்கவிருக்கும் தியேட்டர்கள்\nபெங்களூருவில் நிகழ்ந்த மதக் கலவரம் – வன்முறை தூண்டியது தொடர்பாக எம்.எல்.ஏ. உறவினர் உள்பட 200 பேர் கைது\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nhttps://viagravvb.com/ on விநாயகர் சிலை ஊர்வலம், பொது இடங்களில் சிலைகள் வைப்பது குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n예스카지노 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nGetting A Loan on சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை\nhttps://viagravvb.com/ on கீழடியில் இன்று தொடங்குகிறது 6ஆம் கட்ட அகழாய்வு..\nviagra coupons for pharmacy on கீழடி அகழ்வைப்பகத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Mahintha%20_14.html", "date_download": "2020-11-29T08:02:10Z", "digest": "sha1:R4DF5HHVH2GWEVEUE7VSUHXTWTVW72FD", "length": 8840, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்\nநல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும்\nஇலக்கியா நவம்பர் 14, 2020\nஇலங்கையின் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஇருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும்.\nஅத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள்.\nதேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.\nமிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.\nஇந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்\nஇன்று நம் தேசம் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கை���்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஅனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது.\nகொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும் எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/monsoon-to-hit-kerala-today-red-alert-in-4-districts-320574", "date_download": "2020-11-29T08:53:47Z", "digest": "sha1:55DUHY7GA5OUVKQZFXEOT65JT6E2XDTW", "length": 11977, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "இன்று துவங்கும் பருவமழை; 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!! | India News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nஇன்று துவங்கும் பருவமழை; 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகேரளாவில் இன்றுமுதல் பருவமழை துவக்கம்; 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nகேரளாவில் இன்றுமுதல் பருவமழை துவக்கம்; 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..\nதமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் முடிவடையாததால், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்தமான் மற்றும் அரபிக்கடலில் கடந்த ஒன்றாம் தேதி மழைப்பொழிவு தொடங்கியது. இந்நிலையில், கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.\nஇந்நிலையில், ஜூன் 10 ஆம் தேதி திரிச்சூர் மாவட்டத்திலும், ஜூன் 11 ம் தேதி எர்னாகுளம், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களிலும் சிவப்பு எச்சரிக்கை தென்பட்டது. மழைக்காலத்தின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களும் 'மிக அதிகமான மழை' காணப்படுகின்றன.\nதிருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோட் ஆகிய மாவட்டங்களில் எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 9 முதல் ஜூன் 11 வரை இந்த மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்படும்.\nஇந்திய வானிலை மையமான விசேட வானிலை புல்லட்டின் புயல் காற்று, 35-45 கி.மீ. வேகத்தை எட்டியது, சோமாலியா கடற்கரை, லக்ஷத்வீப், மாலைதீவு பகுதி, தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவற்றில் இருந்து தென்மேற்கு அரேபிய கடலில் நிலவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஇதனால், கர்நாடகா, கேரளா கடலோர பகுதி மற்றும் லக்ஷதப் பகுதிகளுக்கு ஜூன் 7 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n\"ஜூன் 9 ஆம் தேதி கேரளா-கர்நாடகா கடற்கரையில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு-மத்திய அரேபிய கடலுக்கு அருகே ஒரு குறைந்த காற்றழுத்தம் ஏற்படலாம். இது வடக்கு-வடமேற்கு நகரத்தை நோக்கி நகரும் மற்றும் படிப்படியாக உக்கிரமடைகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை முன்னெடுப்பதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது \"என்று IMD ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்திற்குள் கேரளத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், நாட்டின் கடுமையான வெப்ப அலை நிலைமைகளைக் கண்டிருக்கும் நாட்டின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளை அடைய குறைந்தபட்சம் ஏழு நாட்கள் எடுக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி\n10 பேரில் 7 ப��ர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\nபிரதமரின் உஜ்வாலா திட்டம்: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி\nபயணிகளுடன் உடலுறவில் ஈடுபடுவதாக சர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/Tamilnadu", "date_download": "2020-11-29T09:25:49Z", "digest": "sha1:7CJVJN3BN4IZSUS7SW3LRAXMVQOAUKWK", "length": 18256, "nlines": 144, "source_domain": "zeenews.india.com", "title": "Tamilnadu News in Tamil, Latest Tamilnadu news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nவன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்கவேண்டும்\nவன்னியர் 20% தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம்: சகோதர சமுதாயங்கள் அனைத்தும் மனதார ஆதரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் மடல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nCM on Nivar: 1500 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிப்பு, சேதம் மதிப்பீடு செய்யப்படும்\nநிவர் சூறாவளி தமிழகம் முழுவதும் பேரழிவுகளின் தடங்களை விட்டு விட்டு, வெளியேறிய சில மணிநேரங்களுக்கு பின்னர், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி நிலைமையை மதிப்பீடு செய்தார்\nNivar cyclone: தமிழ்நாட்டின் மரக்காணம் அருகே கரையைக் கடக்குமா\nவங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. நள்ளிரவில் புயலின் மையப�� புள்ளி கரையை கடக்கும். இதனால், காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையில் கடுமையான சூறவாளியாக மாறி 120 முதல் 130 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nPMK வன்னியர் இட ஒதுக்கீடு: டிசம்பர் 1 முதல் TNPSC முன் பெருந்திரள் போராட்டம்\nபாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேலைவாய்ப்பில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக TNPSC முன் போராட்டம் நடத்தப்படும். இந்தத் தகவலை பா.ம.க மூத்தத் தலைவர் ஜி.கே. மணி அவர்கள் வெளியிட்டுள்ளார்.\nஆரணி சிலிண்டர் வெடிப்பில் மூவர் சாவு: மருத்துவர் இராமதாசு இரங்கல்\nதமிழ்நாட்டில் ஆரணி நகரில் சிலிண்டர் வெடித்து மூவர் உயிரிழந்த விபத்து தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.\nதமிழகத்தில் அக்டோபர் 28 முதல் வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nவடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா மற்றும் கர்நாடகா மற்றும் கேரளாவின் அருகிலுள்ள பகுதிகளில் மழை பெய்யும்\nHyderabad floods: தெலுங்கானாவுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து உதவிக்கரம் நீட்டும் தமிழகம்\nதெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் சேதம் மிகவும் அதிகமாக உள்ளது. சுமார் 6000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPMK: மருத்துவக் கல்வியில் நடப்பாண்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை\nமருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடும், இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று பா.ம.க நிறுவகர் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்...\nCOVID-19 தமிழக நிலவரம்: இன்று 5,185 பேருக்கு தொற்று; 68 பேர் மரணம்\nதமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,288 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nஒன்றுபட்ட AIADMK தலைமையில் 2021 தேர்தலை சந்திக்க வேண்டும்: கூட்டணி கட்சிகள்\nசட்டமன்றத் தேர்தல் பணிகள் மாநிலத்தில் சூடு பிடித்து வருவதால், அதிமுகவில் உயர் மட்ட நிலையில் மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதேமுதிகவின், விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார்கள்....\nசெப்டம்பர் 22 ஆம் தேதி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. செப்டம்பர் 28 ஆம் தேதி பிரேமலதாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது\nதர்மயுத்தம் பார்ட்-2 தொடங்குகிறதா... அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் சிக்கல்...\nஎடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்தவர்கள் தான் அமைச்சரவையில் 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளனர், என்றாலும், சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், யார் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்க முடியாத நிலை தான் உள்ளது.\nஎதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்\nஅதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமையலகம் 7ஆம் தேதியன்று அறிவிக்கும்.\nசென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட் இன்று முதல் செயல்படத் தொடங்குகிறது..\nகோயாம்பேட்டில் இருந்து கொரோனா மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியதை அடுத்து, மே முதல் வாரத்தில் இருந்து மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்கெட் திங்கள்கிழமை காலை (செப்.28) முதல் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது.\nகல்வி உரிமை சட்டத்தின் கீழ் குவியும் விண்ணப்பம்; எண்ணிக்கை 70,000-த்தை தாண்டியது..\nதனியார் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இருக்கும் மொத்த இடங்களில், காலியாக உள்ள இடங்கள் எத்தனை என்ற விவரத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் மழை பெய்யும்..\nதிருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குரிச்சி, சேலம், காஞ்சீபுரம், மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் குறைவான அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.\nDoTE-யில் தாமதமாகும் பொறியியல் மாணவர் சேர்க்கை.. அவதிப்படும் மாணவர்கள்..\nதமிழ்நாட்டில் பல நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (டீம்ட் யூனிவர்ஸிட்டி) மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை கிட்டட்தட்ட நிறைவு பெற்று, மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி விட்டனர்.\nதென்னிந்தியாவில் IS தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிக��ிப்பு...திடுக்கிடும் தகவல்\nநாட்டின் தென் மாநிலங்களில் IS தீவிரவாதிகளின் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது....\nஜெயலலிதாவின் சிலையிடம் மனு அளித்து, மாணவர்கள் நூதன முறையில் போராட்டம்..\nமுன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் சிலையிடம் மனு அளித்து மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்து நூதன போராட்டம் நடத்தினர்.\nCOVID Vaccine சென்னையில் மனித பரிசோதனை - வெளியானது முக்கிய தகவல்\nசென்னையில் மொத்தம் 170 பேருக்கு இந்த தடுப்பூசி மருந்து அளித்து பரிசோதிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக 200 டோஸ் தடுப்பு மருந்து சென்னை வந்துள்ளது.\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64082/Hitman-Rohit-Sharma-Hit-2-Sixes-India-won-the-match-and-won-the-series-What", "date_download": "2020-11-29T08:34:46Z", "digest": "sha1:ZQ4HBO5ERT66DN6HQ27ZRFEKTAAXBQPC", "length": 10697, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் விளாசிய ரோகித்’ - சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி | Hitman Rohit Sharma Hit 2 Sixes India won the match and won the series What a Player What a Finish Most Thirlling Match of Cricket History | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் விளாசிய ரோகித்’ - சூப்பர் ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி\nஹாமில்டனில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.\nஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 180 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.\nவிக்கெட்டுகள் ஒருபுறம் தொடர்ச்சியாக வீழ்ந்தாலும், தனி ஒருவனாக கேப்டன் வில்லியம்சன் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது. இறுதி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் 95 ரன்களுடன் வில்லியம்சன் உள்ளார். கூடவே டெய்லர் இருந்தார். கடைசி ஓவரை சமி வீசினார்.\nமுதல் பந்திலேயே இமாலய சிக்ஸர் விளாசினார் டெய்லர். இதனால், அடுத்த 5 பந்துகளுக்கு வெறும் நான்கு ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடிக்கப்பட்டது. அடுத்த நான்கு பந்துகளில் வெறும் மூன்று ரன்களே தேவை. ஆனால், 95 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய டிம் செஃபெர்ட் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை, ஐந்தாவது பந்தில் பைஸ் மூலம் ஒரு ரன் எடுக்கப்பட்டது. ஆட்டம் டை\nஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஆனால், சமி பந்துவீச்சில் போல்ட் ஆனார் டெய்லர். அதனால், ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.\nசூப்பர் ஓவரில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. வில்லியம்சன், குப்தில் களமிறங்கினர். வில்லியம்சன் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், குப்தில் ஒரு பவுண்டரியும் விளாச நியூசிலாந்து அணி 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணிக்காக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் நான்கு பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. களத்தில் ரோகித் சர்மா இருந்தார். போட்டி மிகவும் பரபரப்பான நிலைக்கு சென்றது. கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் விளாசி இந்திய அணியின் வெற்றியை ரோகித் உறுதி செய்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.\nஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்த 1000 மாணவிகள் - ஆசிய சாதனை முயற்சி\n\"இதற்கு முன்பு சூப்பர் ஓவரில் விளையாடியதில்லை\" - ரோகித் சர்மா\nRelated Tags : ரோகித், சூப்பர் ஓவர், இந்திய அணி, வெற்றி, சிக்ஸர், நியூசிலாந்து, டி20 போட்டி, t20 series , india won, super over, newzeland,\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்த 1000 மாணவிகள் - ஆசிய சாதனை முயற்சி\n\"இதற்கு முன்பு சூப்பர் ஓவரில் விளையாடியதில்லை\" - ரோகித் சர்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/thalapathy-vijay-accepts-mahesh-babu-challenge/", "date_download": "2020-11-29T06:48:58Z", "digest": "sha1:LRBB4P4Z6KVHPXZDWZ2VRZNGQWDTHYMS", "length": 5356, "nlines": 115, "source_domain": "livecinemanews.com", "title": "மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட தளபதி விஜய் ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nமகேஷ்பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட தளபதி விஜய்\nin தமிழ் சினிமா செய்திகள்\nதெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு. இவர் கடந்த 9-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.\nதனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ஏதேனும் ஒரு சிறப்புமிக்க செயலை செய்து வருவார் மகேஷ்பாபு.\nஅந்த வகையில் தனது பிறந்த நாளான அன்று மகேஷ்பாபு தனது வீட்டில் மரக்கன்று நடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nமேலும் இதுபோன்று மரக்கன்றுகளை ஜூனியர் NTR மற்றும் தளபதி விஜய் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் வீட்டில் இதே போன்று மரக்கன்று நட வேண்டும் என்று மகேஷ் பாபு வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், மகேஷ் பாபுவின் இந்த வேண்டுகோளை ஏற்ற தளபதி விஜய் இன்று தனது வீட்டில் மரக்கன்று நட்டு அதை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த��ள்ளார். மேலும் இந்த மரக்கன்று உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று மகேஷ் பாபுவுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் தளபதி விஜய்.\nதளபதி விஜய்யை சந்தித்த வருண் சக்கரவர்த்தி\nபி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்திக்\nதனுஷுக்கு ஜோடியாகும் “மாஸ்டர்” பட நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/about/", "date_download": "2020-11-29T08:05:48Z", "digest": "sha1:LATM6CE663TCUU3W5Z5HKCG46P3S6O4Z", "length": 14661, "nlines": 105, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "About « Velupillai Prabhakaran", "raw_content": "\n“இத்தலைவனின் சொற்களில் ஆவேசமும் உண்டு அன்பும் உண்டு. நிதானமும் உண்டு தீர்க்கதரிசனமும் உண்டு. ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்” என்று அன்று பாரதி பாடிய கவிதைக்கு இத்தலைவன் இலக்கணமாக விளங்குகிறான்…”\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide\nஎன் பெயர் #கரிகாலன் என்கிற… #வேலுப்பிள்ளை_பிரபாகரன் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்\nதலைமகனே எம் பிரபாகரனே -பாடல் காணொளி\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\neelamview freedom struggle genocide srilanka Maaveerar day Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூபன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/spiritual/swami-vivekananda-history-tamil/", "date_download": "2020-11-29T06:54:33Z", "digest": "sha1:EHFUPN2KKVUZDV222LW7UF2X65K5FXGS", "length": 22698, "nlines": 139, "source_domain": "www.aanmeegam.in", "title": "Swami Vivekananda History (Biography) in Tamil", "raw_content": "\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர்.\nஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.\nஇந்திய மக்களுக்கு ஆன்மீக ஞ��ன ஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தாஎன்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.\nஒரு குழந்தையாக சுவாமி விவேகானந்தர் அவர்கள், மிகவும் கலகலப்பாகவும், குறும்புத்தனமாகவும் இருந்தார். இவர் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் மிகச் சிறந்து விளங்கினார். இவர் மிகச்சிறிய வயதிலேயே, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றைப் பயிற்சி மேற்கொண்டு பயின்றார். இவர் இளம் வயதில் இருக்கும் பொழுதே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பினார்.\nசுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரிடம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடுவார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, தியாகம் மற்றும் முடிதுறக்கும் உணர்வு இருந்தது எனலாம்.\nசுவாமி விவேகானந்தர் அவர்கள், 1879-ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கிய தத்துவங்களையும், தருக்கவியலையும், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் படித்தார்.\nஅவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனைகளின் பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை கேஷப் சந்திர சென் தலைமையிலான முக்கிய மத இயக்கமான பிரம்ம சமாஜி���் இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.\nஇந்த நேரத்தில், தஷினேஸ்வர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லையென்றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறினார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது நண்பர்களுடன் அவரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார்.\nஅவர் ராமகிருஷ்ணரிடம், கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு உடனடி பதிலாக, ராமகிருஷ்ணர் அவர்கள், ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்றார். இது சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு, அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. அவர் ராமகிருஷ்ணரின் வார்த்தைகள் நேர்மையானதாகவும், அவருக்குக் கிடைத்த ஆழ்ந்த அனுபவமே அவரை இவ்வாறு உச்சரிக்க செய்தது என்பதையும் உணர்ந்தார். இதுவே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சென்று சந்திக்கக் காரணமாக அமைந்தது.\nஎதையும் முற்றிலும் ஏற்குமுன், அதனை சோதித்துப் பார்க்கும் குணம், சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு இருந்தது. ஆகவே, எந்த ஒரு சோதனையும் இல்லாமல் ராமகிருஷ்ணரர் அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் இயலவில்லை. அப்போது அவருக்கு ராமகிருஷ்ணரர் அவர்கள் உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.\nஇதனை நினைவில் கொண்ட விவேகானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணர் அவர்களின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நோட்டை மறைத்து வைத்தார். வெளியில் சென்ற ராமகிருஷ்ணர் அவர்கள், தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்தார். மறுகணமே, அவருக்குத் தேள் கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்தார். பின்னர், அவரது மெத்தையை உதறியபோது, அவர் ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார்.\nபின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர் அவர்கள். சுவாமி விவே���ானந்தர் அவர்கள், ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, இரட்டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். 1886-ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார்.\nஅதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார். ராமகிருஷ்ணரர் அவர்களது மரணத்திற்குப் பின், சுவாமி விவேகானந்தரும், ராமகிருஷ்ணரரின் ஒரு சில முக்கிய சீடர்களும் துறவறம் பூண்டுவது என்று சபதம் எடுத்து, பரனகோர் என்ற இடத்தில் பேய்கள் நடமாடுவதாகக் கருதப்படும் ஒரு வீட்டில் வாழத் தொடங்கினர்.\n1893ல், சுவாமி விவேகானந்தர் அவர்கள், சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். மேடையில் அவரது உரையின் தொடங்குவதற்கு முன், அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றார்.\nஸ்வாமிஜி அவரது பிரமாதமான பேச்சுத்திறன் மூலமாக அமெரிக்காவிலுள்ள அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தின் பெருந்தன்மையைக் கருத்தூன்றிப் பேசினார். அவர் வரலாறு, சமூகவியல், தத்துவம் அல்லது இலக்கியம் போன்ற எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும், தன்னிச்சையாக எளிதாகப் பேசினார்.\nஅவர், இந்தியாவில் கிறிஸ்துவ மதபிரச்சாரகர்கள் ஏவிவிடும் தீங்கிழைக்கும் பிரச்சாரங்களை வெறுத்தார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், இங்கிலாந்துக்கும் சென்றார். பல மக்கள் அவரது சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர், மார்கரெட் நிவேதிதா. பின்னர், அவர் இந்தியா வந்து குடியேறினர்.\nமேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897-ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார்.\nசமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897-ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார்.\nஅடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, ��வர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nமேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் ஜூலை 4, 1902 அன்று இறந்தார்.\nசமுசேவை செய்ய விரும்புகிறேன் ஐயா\nஐயப்பன் விரதம் இருந்து சபரிமலை செல்வோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nகங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில்\nநாச்சியார் கோவில் – திருநறையூர் நம்பி\nஅருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் – திருவானைக்காவல்\nஇந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்\nதல விருட்சம் – தல மரங்களின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lessons-th-ta?lang=en", "date_download": "2020-11-29T08:37:10Z", "digest": "sha1:FCGCC3KCDWHLQU4AHNP3MG7FNET5W6SR", "length": 17431, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessons: Thai - Tamil. Learn Thai - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nกริยาที่หลากหลาย 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nกริยาที่หลากหลาย 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nการทักทาย ขอ ต้อนรับ อำลา - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nเรียนรู้วิธีที่จะเข้าสังคมกับคนอื่น. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nส่วนที่ 2 ของบทเรียนที่มีชื่อเสียงของเราเกี่ยวกับกระบวนการทางการศึกษา. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nการเคลื่อนที่ช้าๆ การขับขี่อย่างปลอดภัย. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nกีฬา เกมส์ งานอดิเรก - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nมีความสนุก ทั้งหมดเกี่ยวกับฟุตบอล หมากรุก และการสะสมไม้ขีดไฟ. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nขนาด การวัด - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nคน: ญาติ เพื่อน ศัตรู - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nแม่ พ่อ ญาติ ครอบครัวเป็นสิ่งที่สำคัญที่สุดในชีวิต. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nความบันเทิง ศิลปะ ดนตรี - பொழுதுபோக்கு, கலை, இசை\n ร่างกายที่ปราศจากวิญญาณ. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nคำสรรพนาม คำสันธาน คำบุรพบท - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nงาน ธุรกิจ ที่ทำงาน - வேலை, வியாபாரம், அலுவலகம்\nอย่าทำงานหนักมากเกินไป พักผ่อนบ้าง เรียนรู้คำเกี่ยวกับงาน. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nชีวิต อายุ - வாழ்க்கை, வயது\nชีวิตสั้นนัก เรียนรู้เกี่ยวกับขั้นตอนทั้งหมดของมันตั้งแต่เกิดจนตาย. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nตึก องค์กร - கட்டிடங்கள், அமைப்புகள்\nโบสถ์ โรงละคร สถานีรถไฟ ห้าง. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nอนุรักษ์ธรรมชาติ แม่ของคุณ. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nบ้าน เฟอร์นิเจอร์ และของในบ้าน - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nเรียนเกี่ยวกับสิ่งมหัศจรรย์ตามธรรมชาติรอบๆตัวเรา ทั้งหมดเกี่ยวกับพืช ต้นไม้ ดอกไม้ พุ่มไม้. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nไม่มีอากาศไม่ดี ภูมิอากาศทั้งหมดดั. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n คุณต้องรู้ว่าที่ไหนมีมีรถให้เช่าบ้าง. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nวิธีการอธิบายคนรอบตัวคุณ. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nวัสดุ สสาร วัตถุ เครื่องมือ - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n สร้างรักไม่สร้างสงคราม.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nแมวและสุนัข นกและปลา เกี่ยวกับสัตว์ทั้งหมด. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nทั้งหมดเกี่ยวกับ สีแดง สีขาว และสีฟ้า. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nสุขภาพ ยา สุขลักษณะ - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nวิธีการบอกแพทย์เกี่ยวกับการปวดหัวของคุณ. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nร่างกายเป็นที่อยู่ของจิตใจ เรียนรู้เกี่ยวกับขา แขนและหู. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nบทเรียนอร่อย ทั้งหมดเกี่ยวกับความอยากเล็กๆที่อร่อยของโปรดของคุณ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nส่วนที่ 2 ของบทเรียนอร่อย. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nรู้ว่าคุณควรจะใช้อะไรในการทำความสะอาด ซ่อม ทำสวน. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nเงิน ช็อปปิ้ง - பணம், ஷாப்பிங்\nอย่าพลาดบทเรียนนี้ เรียนวิธีการนับเงิน. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nเมือง ถนน การขนส่ง - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nอย่าหลงทางในเมืองใหญ่ ถามว่าคุณจะไปที่โอเปร่าเฮ้าส์ได้อย่างไร. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nทั้งหมดเกี่ยวกับสิ่งที่คุณสวมใส่เพื่อให้ดูดีและอบอุ่น. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_174.html", "date_download": "2020-11-29T07:48:21Z", "digest": "sha1:QP4DJHZLNUFA5FF6KHIK4QYF2S3BSVRK", "length": 7584, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "தந்திரக் கலைஞரின் சாகசம் சாவில் முடிந்தது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதந்திரக் கலைஞரின் சாகசம் சாவில் முடிந்தது\nஇந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்த தந்திரக் கலைஞர் மண்ட்ரேக் கூண்டில் அடைக்கப்பட்டு ஆற்று நீரில் மூழ்கடிக்கப்பட்ட அவர், தனது தந்திரத் திறமை மூலம் பூட்டப்பட்ட கூண்டில் இருந்து வெளியே வரும் நோக்கில் இந்த சாகச நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தனர்.\nஆனால், ஆற்று நீரில் மூழ்கிய அவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததினால் அவரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு அவரின் இறந்த உடலை கண்டுபிடித்தனர்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/entertainment/03/187489?ref=archive-feed", "date_download": "2020-11-29T07:26:37Z", "digest": "sha1:QXYUDONJ7TMIYVJHG7T4BGO4OXG7IZWS", "length": 7347, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "தமிழ் பிக்பாஸ் வீட்டில் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜ��ர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ் பிக்பாஸ் வீட்டில் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு\nபிக்பாஸ் 2 அரங்கின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ஏ.சி மெக்கானிக் உயிரிழந்தார்.\nதனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் அரங்கு அமைத்து நடைபெற்று வருகிறது.\nஅங்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.\nஅவர் நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் 2-வது மாடியில் தங்கியுள்ளார். நேற்று இரவு இவர் தங்கியிருந்த மாடியிலிருந்து கீழே விழுந்தார்.\nஉடனே அருகிலிருந்தவர்கள் குணசேகரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.\nசம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-india-planned-to-conduct-40000-tests-per-day/", "date_download": "2020-11-29T08:54:13Z", "digest": "sha1:D3I36V5L5XH3AXAK43WMJDMHHR7I4H3U", "length": 14430, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா : தினசரி 40000 பரிசோதனை செய்ய மத்திய அரசு திட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா : தினசரி 40,000 பரிசோதனை செய்ய மத்திய அரசு திட்டம்\nகொரோனா பரிசோதனைகளை தினசரி 40,000 என்னும் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nநாடெங்கும் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல், தொடர்ந்து அதிக அளவில் சோதனை , சிகிச்சை என்னும் முறைகள் கையாளப்படுகின்றன. இந்தியாவும் அதே வழியில் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவுதல் இரண்டாம் நிலையில் உள்ளது.\nவிரைவில் இது மூன்றாம் நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது. இதைத் தடுப்பதற்காக மக்களைத் தனிமைப்படுத்த நேற்றுடன் முடிந்த தேசிய ஊரடங்கை வரும் மே 3 வரை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஏற்கனவே பல மாநில அரசுகள் இந்த ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து இருந்தன. அத்துடன் பரிசோதனை குறித்தும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது,\nமத்திய அரசு தொடர்ந்து பல பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. நேற்று வரை 244 பரிசோதனை நிலையக்க்ளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 171 அரசு நிலையங்கள் மற்றும் 73 தனியார் நிலையங்களாகும். இது குறித்து விண்ணப்பித்துள்ள பல பரிசோதனை நிலையங்கள் ஆய்வில் உள்ளன.\nஇதுவரை தினம் 21000 கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தினசரி 40000 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அரசுக்குப் பெரிய சவாலாக உள்ளது சோதனைக் கருவிகள் பற்றாக்குறை ஆகும். இதை வெளிநாடுகளில் இருந்து உடனடியாக இறக்குமதி செய்ய அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன.\nநாடெங்கும் விரைவாகச் சோதனைக் கருவிகளை அனுப்பி வைக்க 15 டிப்போக்கள் திறக்கப்பட்டுள்ளன.\nஏற்கனவே இந்தியா ரிவர்ஸ் டிரான்ஸ்மிஷன் முறையில் சார்ஸ் மற்றும் டிபி தொற்றுக்கான சோதனைக் கருவிகளை உருவாக்கி உள்ளது இந்த கருவிகளும் கொரோனா சோதனைக் கருவிகள் போன்றவை ஆகும். எனவே இதைக் கொண்டு கொரோனா சோதனைகளைச் செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் மிகவும் குறைவான கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது : உலக சுகாதார மையம் இந்தியாவின் 718 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.09 லட்சத்தை தாண்டியது\nPrevious கொரோனா: தற்போதைய நிலவரம் – 15/04/2020 விடியற்காலை\nNext மே 3 வரை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தம்\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமோடியின் வருகையால் மீண்டும் விரட்டி அடிக்கப்படும் வாரணாசி குடிசைவாசிகள்\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n17 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n36 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n46 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_07_08_archive.html", "date_download": "2020-11-29T07:31:04Z", "digest": "sha1:DBFPAT2IQATMFB4J32FHFCQUM4FFFDZU", "length": 20909, "nlines": 662, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jul 8, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nமும்பை பங்கு சந்தையில் இன்று ரியாலிட்டி, பேங்கிங், இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெலிகாம், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் அதிகம் விற்கப்பட்டதால், சென்செக்ஸ் 14,000 புள்ளிகளுக்கு கீழும் நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழும் சென்று விட்டது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நிலையும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது. மே 18, 2009 க்குப்பிறகு முதல் முறையாக, வர்த்தகம் ஆரம்பித்த முதல் 15 நிமிடங்களிலேயே நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழே சென்று விட்டது. பின்னர் அது எவ்வளவு முயன்றும் 4,100 ஐ அடைய முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 401.30 புள்ளிகள் ( 2.83 சதவீதம் ) குறைந்து 13,769.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.25 புள்ளிகள் ( 2.93 சதவீதம் ) குறைந்து 4,078.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nசென்னையில் டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்கும் ஹூண்டாய்\nஹூண்டாய் மோட்டார் இந்தியா, சென்னைக்கு அருகே இருக்கும் அதன் தொழிற்சாலையில், அடுத்த ஆண்டு முடிவில் இருந்து டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்குகிறது. 50,000 இஞ்சின்களை தயாரிக்க வசதியுள்ள ஹண்டாய் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டீசல் இஞ்சின்கள், அதன் ஐ - 20 மற்றும் வெர்னா மாடல் டீசல் கார்களுக்கு பயன்படுத்தப்படும். இப்போதைக்கு நாங்கள் டீசல் இஞ்சின்களை இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம். இங்கேயே அடுத்த வருடத்தின் இறுதியில் இருந்து தயாரிக்க இருக்கிறோம் என்றார் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., ஹெச்.எம்.லீம். டில்லியில் ஐ - 20 டீசல் காரை அறிமுகப்படுத்தி பேசிய அவர், இதனை தெரிவித்தார். ஐ - 20 டீசல் கார்களின் விலையில் 25 சதவீதம், அதன் டீசல் இஞ்சினுக்கே போய் விடுகிறது என்றார் லீம். இங்கேயே டீசல் இஞ்சின்களையும் மற்ற உதிரி பாகங்களையும் தயாரித்தால் மொத்த காரின் விலை குறிப்பிட்ட அளவு குறைந்து விடும் என்று சொன்ன லீம், நாங்கள் டீசல் கார்களை அதிக அளவில் இங்கு விற்க முயற்சிப்பதற்கு அது மிக உதவியாக இருக்கும் என்றார். நேற்று ஹூண்டாய் நிறுவனம், அதன் ஐ - 20 கார்களின் டீசல் மாடலை டில்லியில் அறிமுகம் செய்தது. 1.4 லிட்டர் டீசல் இஞ்சின் பொருத்தப்பட்ட அதன் ஆரம்ப மாடல் விலை ரூ.6.19 லட்சமாகவும், அதிலேயே உயர் ரக மாடல் ரூ.7.20 லட்சம��கவும் இருக்கிறது.\nஸ்டீம் டர்பைன் தொழிற்சாலை : ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்\nஆயிரம் மெகாவாட் வரை திறன் கொண்ட ஸ்டீம் டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக அரசு செய்திக்குறிப்பு: மிகுந்த செயல்திறன் கொண்ட சூப்பர் அனல் மின் நிலையங்களில் அமைக்கப்படும், 1,000 மெகாவாட் வரை திறன் அளிக்கக்கூடிய ஸ்டீம் டர்பைன்களையும், ஜெனரேட்டர்களையும் தயாரிப்பதற்காக, தோஷிபா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனங்கள் இணைந்து, 'தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட்' என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. தமிழகத்தில், இந்நிறுவனத்தை நிறுவுவதற்கு உகந்த சூழ்நிலைகள் நிலவுவதையும், இதர உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளதையும் கருதி, சென்னை, எண்ணூருக்கு அருகில் இத்தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. 800 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை அளிக்கும் இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக அதன் மேலாண்மை இயக்குனர் இடாரு இஷிபாஷி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜப்பான் நாட்டுத் தூதுவர் காசோ மினகாவா, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.\nசென்னையில் டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்கும் ஹூண்டாய்\nஸ்டீம் டர்பைன் தொழிற்சாலை : ஜப்பான் நிறுவனம் ஒப்பந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/12/madurai-police-range/", "date_download": "2020-11-29T07:09:20Z", "digest": "sha1:WK26B5V3MOG32YKW5BSYB4LN2JZPCLSE", "length": 13142, "nlines": 135, "source_domain": "virudhunagar.info", "title": "Madurai Police Range | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்க��ட்டம்\nதமிழ்நாடு காவல்துறையின் குறும்பட போட்டி\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/palivela/", "date_download": "2020-11-29T08:16:12Z", "digest": "sha1:3LPTLE2WAJG5RFJL5PUA5FTVBZHN52AQ", "length": 2579, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Palivela | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ உமா கொப்பலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில் -பள்ளிவேளா (பல்வல புறம் இறைவன் : உமா கொப்பலிங்கேஸ்வரர் தாயார் : உமா தேவி தல தீர்த்தம் : கௌதிகை ஊர் : பல்வலபுரம் மாவட்டம் : கிழக்கு கோதாவரி மாநிலம் : ஆந்திர பிரதேசம் இக்கோயில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பல்வலபுரம் என்ற ஊரில் உள்ளது,இவ்வூர் இப்பொழுது பள்ளிவடா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது , இக்கோயில் கௌஷிகி நதி கரையின் மேல் அமைந்துள்ளது .இவ்வூர் ஐந்து நதிகளால் சூழப்பட்டதாகும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/venmurasu/page/2/", "date_download": "2020-11-29T07:53:50Z", "digest": "sha1:MTMXXMDTOD4WJHECAWKGMARK7TGTGGD5", "length": 5035, "nlines": 149, "source_domain": "dialforbooks.in", "title": "வெண்முரசு – Page 2 – Dial for Books", "raw_content": "\nபன்னிரு படைக்களம் (வெண்முரசு நாவல்-10)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவெய்யோன் (வெண்முரசு நாவல்-9)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nகாண்டீபம் (வெண்முரசு நாவல்-8)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவெண்முகில் நகரம் (வெண்முரசு நாவல்-6)\nஇந்திர நீலம் (வெண்முரசு நாவல்-7) – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nநீலம் (வெண்முரசு நாவல்-4)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவெண்முகில் நகரம் (வெண்முரசு நாவல்-6)- மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nவண்ணக்கடல் (வெண்முரசு நாவல்-3) – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nமழைப்பாடல் (வெண்முரசு நாவல்-2) – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nமுதற்கனல் (வெண்முரசு நாவல்-1) – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:26:20Z", "digest": "sha1:ZE66F6CFI3WJ7EXFBPJYF7FFKUOGHOFA", "length": 5673, "nlines": 156, "source_domain": "dialforbooks.in", "title": "வேணு சீனிவாசன் – Dial for Books", "raw_content": "\nவளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு\nசங்கர் பதிப்பகம் ₹ 150.00\nசங்கர் பதிப்பகம் ₹ 350.00\nசங்கர் பதிப்பகம் ₹ 190.00\nசீமந்தம் முதல் சஷ்ஷயப்த பூர்த்தி வரை\nஅழகு பதிப்பகம் ₹ 180.00\nவெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்\nஅழகு பதிப்பகம் ₹ 145.00\nசங்கர் பதிப்பகம் ₹ 200.00\nசே குவேரா மரணத்தை வென்ற போராளி\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஉயர்வுதரும் உலக நீதிக் கதைகள்\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 40.00\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nசிக்ஸ்த் சென்ஸ் ₹ 233.00\nசுற்றுச்சூழல் மாசு – விளைவுகளும் விழிப்புணர்வுகளும்\nவிஜயா பதிப்பகம் ₹ 100.00\nவிஜயா பதிப்பகம் ₹ 120.00\nவிஜயா பதிப்பகம் ₹ 40.00\nவிஜயா பதிப்பகம் ₹ 80.00\nAny Imprintஅறிவாலயம் (9)அல்லயன்ஸ் (6)அழகு பதிப்பகம் (2)கிழக்கு (5)சங்கர் பதிப்பகம் (17)சிக்ஸ்த் சென்ஸ் (2)தவம் (2)நர்மதா பதிப்பகம் (1)பூங்கொடி பதிப்பகம் (2)ப்ராடிஜி தமிழ் (4)வரம் (1)வானதி பதிப்பகம் (1)விஜயா பதிப்பகம் (9)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/c_detail.asp?cat=1&id=18", "date_download": "2020-11-29T07:50:51Z", "digest": "sha1:KKKHC3BUZIITKKXO3YTECOLHGG4GW47M", "length": 10638, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்வித் தகுதி\nஎம்.இ. படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி\nபொறியியல் இளநிலை பட்டப்படிப்பு முடித்ததும் முதுகலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை சில படிப்புகளை வரையறை செய்துள்ளது.\nஎம்.இ. ஸ்டிரக்சுரல் இன்ஜினியரிங், எம்.இ. சோயில் மெக்கானிக்ஸ் அன்ட் பெளன்டேஷன் இன்ஜினியரிங், எம்.இ. கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் அன்ட் மேனேஜ்மென்ட், எம்.இ. கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங், எம்.இ. இன்ப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினியரிங், எம்.இ. கம்ப்யூட்டர் மெத்தட் அன்ட் அப்ளிகேஷன் இன் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங், எம்.டெக்., ஜியோ டெக்னிக்கல் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் சேர பி.இ. அல்லது பி.டெக். (சிவில் இன்ஜியிரிங்) படித்திருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி முதல் பக்கம»\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nவெப்டிசைனிங் துறையில் சேர ஆர்வமாக இருக்கிறேன். இத் துறை பற்றியும் முடித்தால் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஎனது பெயர் சுடலைமுத்து. நான் பி.இ., படிப்பை அடுத்த 2014ம் ஆண்டு நிறைவு செய்வேன். டெலிகாம் மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலைப் படிப்பை வழங்கும் அமெரிக்கப் பல்கலைகளைப் பற்றி குறிப்பிடவும். அங்கே படிக்க, ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., ஆகிய தேர்வுகளை எழுத வேண்டுமா\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nகேட் தேர்வை யார் எழுதலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்ட���ரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-11-29T09:21:51Z", "digest": "sha1:A7LI4DG7SJZLUA7XPIAZ54O4VXUE77B4", "length": 12149, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனமலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபனமலை ஊராட்சி (Panamalai Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4626 ஆகும். இவர்களில் பெண்கள் 2235 பேரும் ஆண்கள் 2391 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 12\nஊரணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கானை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரம் சித்தாமூர் · அன்னியூர் ஊராட்சி · அனுமந்தபுரம் · அர��யலூர் திருக்கை · ஆரியூர் · அதனூர் · அத்தியூர் திருக்கை · டட் நகர் · ஏழு செம்பொன் · கடையம் · கக்கனூர் · கல்யாணம்பூண்டி · கல்பட்டு · காணை · காங்கேயனூர் · கஞ்சனூர் · கருங்காலிப்பட்டு · கருவாட்சி · கெடார் · கோனூர் · வி. கொத்தமங்கலம் · கோழிப்பட்டு · குப்பம் · மல்லிகைப்பட்டு · மாம்பழப்பட்டு · மேல்காரணை · நல்லாபாளையம் · நங்காத்தூர் · சி.என்.பாளையம் · பள்ளியந்தூர் · பனமலை · பெரும்பாக்கம் · பெருங்கலம்பூண்டி · போரூர் · சாலவனூர் · சங்கீதமங்கலம் · செ.குன்னத்தூர் · செம்மேடு · சிறுவாக்கூர் · சிறுவாலை · சித்தேரி · சூரப்பட்டு · தெளி · திருக்குனம் · உடையாநத்தம் · வாழப்பட்டு · வீரமூர் · வெள்ளயாம்பட்டு · வெங்கமூர் · வெங்கந்தூர் · வெண்மணியாத்தூர்\nவிழுப்புரம் - ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கோலியனூர் · செஞ்சி · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-boy-found-his-parents-after-10-years/", "date_download": "2020-11-29T09:03:30Z", "digest": "sha1:FBJ3D5W5ZMAVYC3TS46QFGXPT6A72K6M", "length": 11510, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "10 வருடங்களுக்குப் பிறகு பெற்றோரை கண்டுபிடித்த வாலிபர்! சென்னையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!", "raw_content": "\n10 வருடங்களுக்குப் பிறகு பெற்றோரை கண்டுபிடித்த வாலிபர் சென்னையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\n4 வயதில் மாயமான சிறுவன், தற்போது 24 வயது வாலிபராக பெற்றோரை தேடி போலீஸ் நிலையம் வந்திருப்பதாக தெரிவித்தனர்\n10 வருடங்களுக்குப் பிறகு பெற்றோரை கண்டுபிடித்த வாலிபர்\n10 வருடங்களுக்குப் பிறகு பெற்றோரை கண்டுபிடித்த வாலிபர் : சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் ஒட்டியம்பாக்கம் சாலையில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் தனது தம்பி விஸ்வநாதனின் மகனான சதாசிவம் (வயது 14) என்பவரை கடந்த 2008-ம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 13-8-2008 அன்று பள்ளிக்கு சென்ற சதாசிவம், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. சதாசிவத்தின் தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் இழந்துவிட்டார். இதனால் வழிதவறி நின்ற அவரை சிலர் மீட்டு வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்தில் சேர்த்ததாக தெரிகிறது.\n2010-ம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள அந்த தனியார் இல்லத்தின் கிளைக்கு சென்ற சதாசிவம், அங்கு தனியார் சோப் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த லாரி டிரைவர் ஒருவர், தனக்கு குழந்தை இல்லாததால் சதாசிவத்தை வளர்ப்பதாக கூறி அவரை தன்னுடன் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து வளர்த்தார். தற்போது சதாசிவத்துக்கு 24 வயது ஆகிறது. சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.\nஇந்தச் சூழ்நிலையில், சதா சிவம், தனக்கு தலையில் அடிபட்டதால் பெற்றோர் பற்றி நினைவுக்கு வரவில்லை. அவர்களை கண்டுபிடிக்க உதவும்படி நண்பர் லோகேசிடம் கேட்டிருக்கிறார். இருவரும் வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கிருந்த சதாசிவத்தின் வங்கி கணக்கு புத்தகத்துக்கு கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அதில் அவரது பள்ளி அடையாள அட்டை நகல் இருந்தது. அதில் அவரது தந்தை பெயர் ராமச்சந்திரன் எனவும், சித்தாலபாக்கம் எனவும் இருந்தது.\nஇதையடுத்து இருவரும் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜிடம் நடந்த விவரங்களை கூறி, பெற்றோரை கண்டுபிடிக்க உதவும்படி கேட்டனர்.\nபரங்கிலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் போலீசார் விசாரித்தபோது, 2008-ம் ஆண்டு சதாசிவம் மாயமானதாக ராமச்சந்திரன் புகார் மனு அளித்து இருப்பது தெரிந்தது. அதில் இருந்த முகவரியை வைத்து சித்தாலபாக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.\nஅப்போது அவர், 2008-ம் ஆண்டு மாயமானது தனது தம்பி விஸ்வநாதனின் மகன் சதாசிவம் என தெரிவித்தார். இதையடுத்து 14 வயதில் மாயமான சிறுவன், தற்போது 24 வயது வாலிபராக பெற்றோரை தேடி போலீஸ் நிலையம் வந்திருப்பதாக தெரிவித்தனர்.\nஅதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ராமச்சந்திரன், இதுபற்றி திருவண்ணாமலையில் உள்ள தனது தம்பி விஸ்வநாதனுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக விஸ்வநாதன், தனது மனைவி அன்னலட்சுமி மற்றும் குடும்பத்துடன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் வந்தார். மாயமான தங்கள் மகன், 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்களை தேடி வந்த��� இருப்பதை கண்டதும், அவரை கண்ணீருடன் கட்டித்தழுவி முத்தமிட்டனர்.\nபின்னர் பெற்றோருடன், சதாசிவத்தை போலீசார் அனுப்பி வைத்தனர். தனது பெற்றோருடன் சேர உதவிய போலீசாருக்கும், நண்பர் லோகேசுக்கும் சதாசிவம் மற்றும் அவரது பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/telecom/how-to-port-mobile-phone-number-to-other-network-77442.html", "date_download": "2020-11-29T07:12:44Z", "digest": "sha1:ZOA67M27OAJLOVBWP62UHLRDQW6JYG2Y", "length": 12953, "nlines": 157, "source_domain": "www.digit.in", "title": "கடைக்கு போகாமல் ஆன்லைனில் இருந்தபடி வேறு நெட்வொர்க்குக்கு சிம் கார்டை எப்படி மாற்றுவது - how to port mobile phone number to other network | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nகடைக்கு போகாமல் ஆன்லைனில் இருந்தபடி வேறு நெட்வொர்க்குக்கு சிம் கார்டை எப்படி மாற்றுவது\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 28 Oct 2020\nஉங்களின் எண்ணை போர்ட்டிங் செய்தால் சேவை கேன்ஸில் செய்யப்படுமாபோர்ட்டிங் செயல்முறை சில நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும்\n2. பழைய நெட்வொர்க்கிற்கு உங்களின் போன் நம்பரை மீண்டும் போர்ட் செய்ய முடியுமா\nகடைக��கு போகாமல் ஆன்லைனில் இருந்தபடி வேறு நெட்வொர்க்குக்கு சிம் கார்டை எப்படி மாற்றுவது\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் தற்போது 'வீட்டிலிருந்து வேலை' செய்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இணையத்தை சார்ந்திருப்பது முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. நீங்கள் ஒரு வைஃபை இணைப்பை வாங்க முடியாவிட்டால், நீங்கள் மொபைல் டேட்டவை முழுமையாக சார்ந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே பைல்களைப் பதிவிறக்குவதற்கும் பதிவேற்றுவதற்கும், காலிங் மற்றும் வீடியோ காலிங் அனுபவத்திற்கும் உங்கள் மொபைல் நெட்வொர்க் வலுவாக இருப்பது முக்கியம்.உங்கள் மொபைல் டேட்டாவின் வேகம் அதிகரிப்பது குறைந்து கொண்டே இருந்தால் - உங்கள் வேலையும் பாதிக்கப்படும். உங்கள் மொபைல் எண்ணை வேறொரு நெட்வர்க்கில் மாற்றுவதற்கான வேலையை பார்க்க வேண்டி இருக்கும்.\n1. உங்களின் எண்ணை போர்ட்டிங் செய்தால் சேவை கேன்ஸில் செய்யப்படுமாபோர்ட்டிங் செயல்முறை சில நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளும். ஆனால் சில சமயங்களில் தொலைபேசி எண்ணை வெற்றிகரமாக மாற்ற 24 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரமும் ஆகலாம். எண் மாற்றப்பட்டு செயலில் சேவை முடிந்ததும், புதிய சேவை வழங்குநர் வாடிக்கையாளருக்கு தகவல் அனுப்புவார். மேலும் அந்த இடைப்பட்ட காலத்தில், பழைய சேவை வழங்குநரின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.\n2. பழைய நெட்வொர்க்கிற்கு உங்களின் போன் நம்பரை மீண்டும் போர்ட் செய்ய முடியுமா\nஆம், நீங்கள் உங்கள் பழைய நெட்வொர்க்கிற்கு மீண்டும் செல்லலாம். ஆனால் 90 நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த 90 நாட்கள் காலம் MNP லாக்-இன் காலம் என்று அழைக்கப்படுகிறது. பழைய நெட்வொர்க்கிற்கு மீண்டும் போர்ட்டிங் செய்யும் முறை ஒன்றே, உங்கள் தரப்பிலிருந்து தேவைப்படுவது சரியான நடைமுறையைப் பின்பற்றுவதே ஆகும்.\n3. 90 நாட்களுக்கு முன்னர் எனது தொலைபேசி எண்ணை நான் போர்ட் செய்ய முடியுமா\nநீங்கள் ஒரு புதிய அல்லது ஏற்கனவே உபயோகித்த எண்ணை வாங்கியிருந்தால், 90 நாட்களுக்கு முன்னர் உங்கள் மொபைல் எண்ணை நீங்கள் போர்ட் செய்ய முடியாது.\n4. ஒரு மாதத்தில் இரண்டு முறை போர்ட் செய்ய முடியுமா\nஉங்கள் மொபைல் எண்ணை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல முறை மாற்றலாம். ஆனால், முந்தைய போர்ட்ட���ங்கிற்கு இடையில் 90 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதே நிபந்தனையாகும். மேலும், ஒவ்வொரு 90 நாட்களுக்கும் உங்களது விருப்பம் போல் ஒரு புதிய எண்ணுக்கு மாறலாம்.\n5. புதிய சிம் கார்டை உபயோகிக்க தொடங்கும்போது, அனைத்து டெக்ஸ்ட் மெசேஜ்களும் இழக்க நேரிடுமா\nஇல்லை. உங்கள் மெசேஜ்கள் மொபைல் போனின் நினைவகத்தில் சேமித்து வைத்திருப்பதால் நீங்கள் அவற்றை இழக்க மாட்டீர்கள். மேலும் உங்கள் சிம் கார்டில் சேமிக்கப்பட்டுள்ள சில தொடர்புகள் இருக்கும். அந்த தொடர்புகள் அல்லது டயலர் பயன்பாட்டின் சில அமைப்புகளை மாற்றியமைப்பதற்கு ஒரு சில நடவடிக்கைகள் தேவைப்படும்.\nATM அல்லது E- பேங்கிங், Fraud இங்கே புகார் கொடுக்கலாம்.\nஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கை.\nஇந்திய அரசு மேலும் 43 சீனா செயலிகளை தடை செய்துள்ளது, இதில் ALIEXPRESS அடங்கும்\nGoogle இந்த ஆப்க்கு இனி காசு கொடுக்கணும், எந்த, எந்த ஆப் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.\nஅதிரடி டிஸ்கவுண்ட்க்கு TATA SKY BINGE+ SET-TOP BOX இப்பொழுது வெறும் RS 2,799 யில் கிடைக்கும்.\nஸ்மார்ட்போனின் பிலாஷில் இருந்து செக் செய்யலாம் ஹார்ட் பீட் ரேட்.\nXiaomi Mi Notebook 14 யின் குறைந்த விலை மாடல் அறிமுகம்.\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI நம்பரை நீக்குவது எப்படி\nஇந்தியாவின் இந்த 7 போன்களில் MIUI 12 அப்டேட், உங்க போனில் இருக்க இந்த அப்டேட் \nகூகுள் பிளே ஸ்டோரில் கொடிய ஆப், ஒரு தவறு மற்றும் பேங்க் அக்கவுண்ட் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426994", "date_download": "2020-11-29T08:37:43Z", "digest": "sha1:KLXCJJEAV6VX2MHCUCK7VULJMHBDWDP6", "length": 18462, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "நோய் பாதிப்பில் வெங்காயம் கவலையில் விவசாயிகள்| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 4\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 20\nநோய் பாதிப்பில் வெங்காயம் கவலையில் விவசாயிகள்\nஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் நோய்பாதிப்பிற்குள்ளானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்துார் வடமேற்கு கிராமங்களான பூவாணி, பிள்ளையார்நத்தம், தொட்டியபட்டி, மீனாட்சிபுரம், குன்னுார், வலையபட்டி, நத்தம்பட்டி மற்றும் சில கிராமங்களில் வெங்காயம் பயிரிடுவது வழக்கம். நடப்பாண்டிலும் விவசாயிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் நோய்பாதிப்பிற்குள்ளானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nஸ்ரீவில்லிபுத்துார் வடமேற்கு கிராமங்களான பூவாணி, பிள்ளையார்நத்தம், தொட்டியபட்டி, மீனாட்சிபுரம், குன்னுார், வலையபட்டி, நத்தம்பட்டி மற்றும் சில கிராமங்களில் வெங்காயம் பயிரிடுவது வழக்கம். நடப்பாண்டிலும் விவசாயிகள் 225 ஏக்கரில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். தொடர்மழையால் வயல்களில் தண்ணீர் தேங்குவதால் பயிரிட்ட இடங்களின் சில பகுதிகளில் உள்ள வெங்காயபயிர்களில் வெள்ளைகருகல் ஏற்பட்டு அடுத்தடுத்த பயிர்களுக்கு பரவி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தகவலறிந்த தோட்டகலைத்துறை அதிகாரிகள் வெங்காயம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு தக்க மருத்துவ அறிவுரை கூறி உள்ளனர். 'இதை கடைபிடித்தபோதிலும் நோய் தாக்குதல் குறையவில்லை தற்போது அதிக விலைகொடுத்து வெங்காயம் பயிர்களை நட்டுள்ளநிலையில் நோய்பரவுவதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதால் உரிய இழப்பீடு வழங்க ' விவசாயிகள் .வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபடாதபாடுபடும் பழைய பஸ் ஸ்டாண்ட் : ராஜபாளையத்தில் பரிதவிக்கும் பயணிகள்\nஅறிவியல் ஆய்வு கட்டுரை போட்டி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபடாதபாடுபடும் பழைய பஸ் ஸ்டாண்ட் : ராஜபாளையத்தில் பரிதவிக்கும் பயணிகள்\nஅறிவியல் ஆய்வு கட்டுரை போட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்த��ைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:46:45Z", "digest": "sha1:XG7LO7TCO6UIWI3BESU7TSG5AE52REM5", "length": 10485, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சாவூர் நாகநாதப் பிள்ளையார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.\nதஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]\nஇக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், வெளிச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது.\nஇக்கோயிலின் மூலவராக நாகநாத பிள்ளையார் உள்ளார். மூலவர் சன்னதியின் வலப்புறம் அய்யப்பன் சன்னதி உள்ளது.\n↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997\nபெருவுடையார் கோயில் · கைலாசநாதர் கோயில் · பூமால் ராவுத்தர் கோயில் · நாகநாதசுவாமி கோயில் · கொங்கணேஸ்வரர் கோயில் · அய்யங்குளம் விசுவநாதர் கோயில் · ரத்னகிரீஸ்வரர் கோயில் · காசி விசுவநாதர் கோயில் · சிவேந்திரர் கோயில் · மணிகர்ணிகேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில் · மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் · விஜயமண்டப தியாகராஜர் கோயில் · வசிஷ்டேஸ்வரர் கோயில்\nவெள்ளை பிள்ளையார் கோயில் · நாகநாதப் பிள்ளையார் கோயில் · தொப்புள் பிள்ளையார் கோயில் · தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில் · சித்தி விநாயகர் கோயில்\nகோதண்டராமர் கோயில் · தஞ்சை மாமணிக் கோயில் · வரதராஜப்பெருமாள் கோயில் · யோகநரசிம்மப்பெருமாள் கோயில் · கீழ கோதண்டராமர் கோயில் · விஜயராமர் கோயில் · ராஜகோபாலசுவாமி கோயில் · பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் · கோவிந்தராஜப் பெருமாள் கோயில் · பஜார் ராமர் கோயில் · ஜனார்த்தனப் பெருமாள் கோயில் · தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில்\nமாரியம்மன் கோயில் · கோடியம்மன் கோயில் · நிசும்பசூதனி கோயில் · உக்கிரகாளியம��மன் கோயில் · பங்காரு காமாட்சியம்மன் கோயில் · ஏகௌரியம்மன் கோயில் · எல்லையம்மன் கோயில் · உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்\nபிரதாப வீர அனுமார் கோயில் · தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்\nசங்கரநாராயணர் கோயில் · நவநீத கிருஷ்ணன் கோயில் · பூலோக கிருஷ்ணன் கோயில் · விட்டோபா கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/congress-leadership-sonia-gandhi-rahul-gandhi-priyanka-gandhi-sonia-gandhi-as-interim-president-opinion/", "date_download": "2020-11-29T08:41:47Z", "digest": "sha1:RB7QPPHFCE4MML7AIAWHDCBKGIV5W5XP", "length": 21072, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றைய சூழலில் காங்கிரஸிடம் உத்வேகம் எதிர்பார்க்க முடியாது", "raw_content": "\nஇன்றைய சூழலில் காங்கிரஸிடம் உத்வேகம் எதிர்பார்க்க முடியாது\n2004 ல் பிரதம மந்திரி பதவி விட்டொழிந்த பின்னர் கட்சியை மறுசீரமைக்க சோனியா காந்திக்கு பொன்னான வாய்ப்பு சோனியா காந்திக்கு கிடைத்தது\nசோனியா காந்தியை காங்கிரஸ் கட்சி தனது இடைக்கால தலைவராக தேர்வு எடுத்த முடிவு குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸின் ‘தி ரிவைண்ட்’ (IE, ஆகஸ்ட் 12) என்ற தலையங்க கட்டுரையின் இறுதியில் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன என்பது தான் இந்த கட்டுரையின் அடிப்படை வாதம்.\nமுதலாவதாக, புதிய தலைவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருக்க மாட்டார் என்று வெளிச்செல்லும் தலைவர் ராகுல்காந்தியை உறுதிமொழியைக் கடைப்பிடிக்க முடியாத இயலாமையைத் தான் இந்த முடிவு பிரதிபலிக்கிறது.\nஇரண்டாவதாக, இந்த தலையங்கம் புதிதாய் வரும் தலைவர்(அதாவது சோனியா காந்தி) “கடுமையான முடிவுகளை எடுப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு உண்மையான மாற்றத்தை உறுதி செய்வார் “என்று நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. ஆனால், இந்த மாற்றம் எவ்வாறு நிகழும் என்பதில் தலையங்கம் அமைதியாகத் தான் இருக்கிறது.\nஅரசியல் கட்சிகள் உயர்வுக்கும், வீழ்ச்சிக்கும் உட்பட்டதுதான். ஒரு குற��ப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் முக்கியமான பிரச்சினைகள் அரசியல் ஆகும்போதெல்லாம் காலம் புதிய அமைப்புகளை உருவாக்கி கொள்கின்றன. இந்த உள்ளார்ந்த நெகிழ்ச்சித் தன்மையை புரிந்து கொள்வதற்கும், மாற்று சிந்தனைகளை தனது சித்தாந்தங்களுக்குள் கொண்டு வருவதற்கும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு ஜனநாயக அமைப்பு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு இந்த திறன் இல்லை என்றே சொல்லலாம்.\nஅரசியல் கட்சிகள் பொதுவாகவே பலவிதமான செயல்பாடுகளை செய்கின்றன. மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான இணைப்புகளை உருவாக்கித்தருகின்றன. மேலும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்பாகவும் ஒரு அரசியல் கட்சி செயல்படுகின்றன. இந்த இரண்டு அடிப்படை செயல்பாடுகளைச் செய்யாத நிலையில், காங்கிரஸ் கட்சி நவீன காலத்திற்கு முந்தைய வம்சாவளி அரசியல் மனப்பான்மையுடன் தான் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருகிறோம் என்பதை நிரூபித்துள்ளது.\nஇந்திரா காந்தி 17 ஆண்டுகள் பொறுப்பாளராக இருந்த நாட்களில், எந்தவொரு கட்சித் தேர்தலும் நடத்தப்படாமல், நேரு-காந்தி குடும்பம் சாராத அனைவரும் கட்சியை விட்டே ஓரங்கட்டினார். நரசிம்மராவ் மற்றும் சீதாராம் கேசரியை விட வேறு உதாரணம் இதற்கு தேவை இல்லை. சமிபத்தில் நடந்த நிகழ்வைப் பாருங்கள், 19 வருடம் கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்தி ஒரு நாள் தன் மகனை கட்சித் தலைவராய் நியமிக்கிறார். பின், தனது மகன் தலைவர் பதிவியில் இருந்து விலகும் பொது அதன் இடைக் கால தலைவராக மீண்டும் சோனியா காந்தியே கட்சியால் நியமிக்கப்படுகிறார். இந்த விமர்சனங்களுக்கு, “மற்றக் கட்சிகளிலும் வம்சாவளி அரசியல் இருக்கிறது” என்ற பதிலடியாய் அவ்வப்போது முன்வைக்கிறது. ஆனால், இந்த பதில் முற்றிலும் தவறானது, பொய்யானது என்றே சொல்ல வேண்டும். மற்ற கட்சிகளில் குடும்ப அரசியல் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், கட்சித் தலைமை பதவியை ஒரு குடும்பத்தோடு இவ்வளவு ஆழமாக ஒன்றிணைத்தது காங்கிரஸ் கட்சியை விட(சில பிராந்திய கட்சிகளைத் தவிர) வேறு யாருமே இல்லை என்று சொல்லலாம்.\nகாங்கிரஸ், இந்திரா காந்தியின் நாட்களிலிருந்து, ஜால்ரா சித்தாந்தங்களுக்கு விலை போனது . இன்று வரை, அங்கே கட்சி விசுவாசத்தை விட குடும்ப விசுவாசமே மேலோங்கி உள்ளது. இதன் விளைவாக, அடிமட்ட���்தில் மக்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை அது இழந்துவிட்டது.\nஇந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் அடையாளங்களாக இருப்பது இரண்டே விஷயங்கள் தான். ஒன்று, 15 பைசா அஞ்சலட்டை மற்றொன்று ஒரு காங்கிரஸ் தொண்டன். இந்த கருத்தை அடிக்கடி சொல்லி மகிழ்ந்தவர் 1950 களில் வாழ்ந்த காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரான வி ஆர் காட்கில். அந்த முதல் அஞ்சலட்டை இன்னும் நமது கிராமத்தின் அடையாளமாகத் தான் உள்ளது, ஆனால், அந்த காங்கிரஸ் தொண்டன் தொலைக்கப் பட்ட கணவாய் தான் இன்று உள்ளது.\nஇதுபோன்ற ஒரு அமைப்பு இல்லாத நிலையில் காங்கிரஸ் வகிக்கிறது, அங்கு சிறு அதிகார தரகர்கள் வேட்பாளர்களை தீர்க்கமாக பரிந்துரைக்கிறார்கள் . கட்சி வேட்பாளர்கள் மேலிருந்து திணிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு அடிமட்ட அனுபவமோ ஆதரவோ இல்லை. உதாரணமாக, ஒரு தீர்க்கமான அரசை எதிர் நோக்கிய தேர்தலின் முக்கியக் கட்டத்தில் கட்சி அமைப்பை மறுசீரமைக்கும் பணியை ஒரு தலைவர் தனது சகோதரிக்கு வழங்குகிறார். இது, எந்த வகையில் சாத்தியப்படும். இவையெல்லாம் தெரிந்தும் அந்த தலையங்க கட்டுரை ” கடுமையான முடிவுகளை எடுப்பதன் மூலம் உண்மையான மாற்றத்தை கட்சிக்குள் உறுதிப்படுத்த முடியும்” என்று நம்பிக்கையைத் தருகிறது. இது யாரை சமாதானப் படுத்த . சோனியா பிரச்சினையின் ஒரு பகுதியாகவே இருக்கும்போது அவர்களால் எப்படி மாற்றத்தை உருவாக்க முடியும்\nஒரு அரசியல் கட்சி வெகுஜன ஆதரவை நிர்வாகத் திறமையால் இணைக்க வேண்டும். அப்படி இருக்கையில் தான், புதிதாய் தோன்றும் குழுக்கள் மற்றும் கோரிக்கைகளின் பிரதிநிதித்துவத்தை கட்சிக்குள் ஒலிக்க வைக்க முடியும் . காங்கிரஸ் கட்சி, சோனியா தலைமையில் இருந்தபோது கடந்த இரண்டு தசாப்தங்களில் ​​இதை அடைய முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை .\n2004 ல் பிரதம மந்திரி பதவி விட்டொழிந்த பின்னர் கட்சியை மறுசீரமைக்க சோனியா காந்திக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. பிரணாப் முகர்ஜியை கட்சியை முதன்மை படுத்தாமல் , எந்தவொரு அரசியல் தளமும் இல்லாத அரசியல் சாராத மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜெகன் ரெட்டி போன்ற பல அடித் தட்டு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, தங்கள் மாநிலத்தில் சொந்தமாய் கட்சியை உருவாக்கியதுடன் வெற்றிகர��ான தலைவர்களாகவும் உருவெடுத்தனர். மன்மோகன் சிங்கின் கீழ் ஒரு பணி செய்வது அவசியம் என்றுகூட ராகுல் நினைக்க வில்லை, இதனால் பாஜகவின் “நாம்தார்” மற்றும் “காம்தார்” என்ற விமர்சனங்களுக்கு எளிதில் மாட்டிக் கொண்டார் .\nஅந்த தலையங்க கட்டுரையில் காங்கிரஸ் கட்சி நன்கு கட்டமைக்கப்படாத அமைப்பு என்பதை ஒப்புக்கொள்கிறது. அதன் அறிகுறியாக தான் சோனியாவை கட்சி நாடுகிறது என்ற கருத்தையும் முன்வைக்கிறது. ஆனால், அவர்தான் உண்மையிலே கட்சியில் காணப்படும் பிரச்சனையாக உள்ளார். நேரு-காந்தி குடும்பம் ஒன்று தான் “கட்சியை ஒன்றிணைக்கக்கூடிய ஒரே பசை” என்று கருதுவது ஜனநாயக அமைப்பில் அபத்தமானது. தலையங்க கட்டுரை முன்விவரமின்ரி காங்கிரஸ் தலைமை தடுமாற்றத்தை ஆதரிப்பதாகவே தெரிகிறது.\nபாஜக தனது கட்சித் தலைவர்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவை தலைவர்களிலும் பல புதிய முகங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதால், அந்தக் கட்சி இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து யுக்திகளை கட்சிக்கு ஆலோசனை வழங்கம் காங்கிரஸின் சி.டபிள்யூ.சி தேர்தல் செயல்முறைக்கு செல்லாத மக்களையே உள்ளடக்கியது. அனைத்து சமூக சக்திகளின் பலவீனத்தால் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட நெப்போலியன் III இன் பாத்திரத்தை சோனியாவின் பங்கு ஒத்திருக்கிறது. இத்தகைய மதிப்பிழந்த தலைமையில் இருக்கும் சோனியா காந்தியால் கட்சியை புதுப்பிக்கவோ அல்லது முக்கியமான மாற்றங்களை கொண்டு வரவோ முடியும் என்று எதிர்பார்ப்பது மாயையானது.\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/vladimir-putin-health-condition-is-not-well/", "date_download": "2020-11-29T07:26:19Z", "digest": "sha1:A6CUHJ7YNMNO2XU464PHSHSDUPKLRNYT", "length": 14770, "nlines": 243, "source_domain": "www.malaimurasu.com", "title": "ரஷ்ய அதிபர் புதினுக்கு என்னதான் ஆச்சு? – அதிர்ச்சியில் உலக நாடுகள் – Malaimurasu", "raw_content": "\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\n13 நிமிடங்கள் தொடர்ச்சியாக காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட கருப்பின இளைஞர்\nஅரசு நடவடிக்கை எடுக்காது என்பதால் புயலே தன் சீற்றத்தை குறைத்து கொண்டது-கனிமொழி விமர்சனம்;\nHome/உலகம்/ரஷ்ய அதிபர் புதினுக்கு என்னதான் ஆச்சு – அதிர்ச்சியில் உலக நாடுகள்\nரஷ்ய அதிபர் புதினுக்கு என்னதான் ஆச்சு – அதிர்ச்சியில் உலக நாடுகள்\n2021ல் பதவி விலக திட்டமிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஉலகின் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் விளாடிமிர் புதின் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் அதிபராக செயல்பட்டு வருகிறார். அவர் 2036 ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்ற மக்கள் விருப்பம் தெரி��ித்திருந்த நிலையில், அவர் வரும் ஜனவரி மாதம் பதவி விலக உள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.\nபுதின் புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அதேசமயம் அவருக்கு நரம்புகளை பாதிக்கும் பார்கின்சன் நோய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது 2 மகள்களில் ஒருவரை அடுத்த அதிபராக மாற்ற திட்டமிட்டுள்ளார்.\nஉலகநாடுகள் அனைத்தும் புதினின் உடல்நிலை குறித்த தகவலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஆனால் புதின் பதவி விலக உள்ளார் என்ற தகவலை ரஷ்யாவின் அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது.\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ;\n’சாப்பாடு கொடுங்கனு’இனி பூனையே கேட்கும்..வந்துவிட்டது மியாவ் ஆப்\nகொரோனா தடுப்பூசி – 200 கோடிக்கு ஆர்டர்\nகொரோனாவின் 3-வது அலை தாக்கம் தொடங்கியுள்ளது – பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை\nபாக். ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் ஷாருக்கானுக்கு தொடர்பா\nவரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க தேர்தலில் திருநங்கை வெற்றி\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்��ர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nviagra coupons for pharmacy on கீழடி அகழ்வைப்பகத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nKiaDuh on ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழப்பு – 2 நாய்களுக்கும் விஷம் கொடுத்து கொலை\nKiaDuh on சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை\nother 24 hr electrician on சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை\nnationwide insurance on கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி. வசந்தகுமார் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/what-difference-between-equity-and-debt-fund", "date_download": "2020-11-29T07:45:56Z", "digest": "sha1:2OQ6FRPBP6R2YFCMDUALXHT567KJJSPO", "length": 6604, "nlines": 52, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "ஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்ட்களுக்கு இடையேயான வேறுபாடு என்ன?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்ட்களுக்கு இடையேயான வேறுபாடு என்ன\n\"எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் ஒரே மாதிரியானவை இல்லையா இது வெறும் மியூச்சுவல் ஃபண்ட்தான், இல்லையா இது வெறும் மியூச்சுவல் ஃபண்ட்தான், இல்லையா\" இந்தக் கேள்விகளை கோகுல் கேட்கிறார். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக இருக்கும் அவரின் நண்பர் ஹரிஷ், புன்னகைக்கிறார். பலரும் இந்தக் கருத்துக்களைச் சொல்வது அவருக்குப் பரிச்சயமானதுதான்.\nஎல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் ஒன்றே என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது. பல்வேறு வகையான ஃபண்ட்கள் உள்ளன. அவற்றில் ஈக்விட்டி ஃபண்ட்களும், டெப்ட் ஃபண்ட்களும் முக்கியமானவையாக உள்ளன. இவற்றிற்கு இடையேயான வித்தியாசம் என்பது, எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதை பொருத்தது. டெப்ட் ஃபண்ட்கள் என்பது நிலையான வருவாய் தரும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கிறது. அதேசமயம், ஈக்விட்டி ஃபண்ட்கள், பெருமளவில் ஈக்விட்டி பங்குகள் மற்றும் அவை தொடர்பான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திட���ம். ஈக்விட்டி மற்றும் நிலையான வருவாய் தரும் செக்யூரிட்டிகள் இரண்டுமே தனிப்பட்ட பண்புகள் கொண்டவை.\nவெவ்வேறு முதலீட்டாளர்களுக்கு வெவ்வேறு தேவைகள் இருக்கும். சிலர், தங்களின் இலக்குகளை அடைவதற்கு அதிக ரிட்டர்ன்களை எதிர்பார்த்திடுவர், அதேசமயத்தில் சிலர், அதிக அபாயங்களை எதிர்கொள்ளத் தயங்கிடுவர். சில முதலீட்டாளர்களுக்கு நீண்டகால இலக்கு இருக்கும். சிலரோ குறுகிய கால இலக்குகளைக் கொண்டிருப்பர். முதலீட்டாளர்கள் நீண்டகால இலக்குகளுக்கு, ஈக்விட்டி ஃபண்டையும், குறுகிய காலம் முதல் நடுத்தர கால அளவிலான இலக்குகளுக்கு டெப்ட் ஃபண்ட்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு, அதிக ரிட்டர்ன்களை வழங்கக்கூடிய சாத்தியம் இருந்தாலும், அபாயம் அதிகம். அதேசமயம், டெப்ட் ஃபண்ட்கள், ஒப்பீட்டளவில் நிலையான மற்றும் நடுத்தரம் முதல் குறைந்த அளவிலான ரிட்டர்ன்களை வழங்கக்கூடியது.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nஈக்விட்டி ஃபண்ட்கள் என்றால் என்ன\nநேரடித் திட்டம் / வழக்கமான திட்டம் என்றால் என்ன\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/28/election-boycott-and-note-for-votes-rk-nagar-model-election/?replytocom=527439", "date_download": "2020-11-29T07:52:15Z", "digest": "sha1:7ZPKJRTCTA7N5AW6UKNWNRIIQMLKXKKW", "length": 63176, "nlines": 361, "source_domain": "www.vinavu.com", "title": "ஓட்டுக்குப் பணம் வாங்குவதால் தமிழகம் முழுவதும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா ? கேள்வி பதில் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுப��ன்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்���ூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு பார்வை கேள்வி-பதில் ஓட்டுக்குப் பணம் வாங்குவதால் தமிழகம் முழுவதும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா \nஓட்டுக்குப் பணம் வாங்குவதால் தமிழகம் முழுவதும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா \nஅன்றாட அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்க வேண்டிய அவஸ்தையை மாபெரும் ஊழலாக சித்தரித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்புடைய மாபெரும் ஊழலை ஏதோ புரியாத புள்ளிவிவரமாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன.\nகேள்வி : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனில் தமிழகம் முழுதும் ஆர்.கே நகர் தானே, அப்போ தேர்தல் புறக்கணிப்பு ஒன்று தானே வழி \nகாசு வாங்கி ஓட்டுப்போடும் மக்களை திட்டுவதில் கமலஹாசன் போன்றோர் கூட ’தைரியமாக’ திட்டுகிறார்கள். முன்னதை விட பின்னதுதான் பிரச்சினை.\nஒரு தோராயமான மதிப்பீட்டின் படி 2 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட தமிழக சட்டமன்ற தொகுதி ஒன்றில் 65 முதல் 70% வாக்குகள் பதிவாகின்றன. அதில் வெற்றி பெறும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் முப்பது முதல் நாற்பது சதவீத வாக்குகளைப் பெறுகிறார். இதன்படி தொகுதி மக்களில் 56,000 பேர் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த 56,000 பேர்களில் அதீத ஏழைகள், உதிரிப்பாட்டாளிகள் பத்து சதவீதம் என்றால் சுமார் 5,600-ம் பேர் இருப்பார்கள். என்றால் இவர்களுக்கு மட்டும்தான் அந்த வேட்பாளர் பணம் கொடுக்க வேண்டும். 5,600 பேர்களுக்கு ரூ 500 கொடுத்தாலே மொத்தம் 28 இலட்ச ரூபாய் வருகிறது. சரி 10,000 பேர்களுக்கு கொடுப்பது என்றால் 50 இலட்சம் வருகிறது. 234 தொகுதிகள் என்றால் 117 கோடி ரூபாய் வருகிறது. அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் போன்று பில்லியனர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இந்த சராசரி கூடலாம்.\nஎல்லா தொகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. அது சாத்தியமும் இல்லை. நலிந்த பிரிவினரில் நமக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் என்பதை உறுதி செய்தே பணம் கொடுக்கிறார்கள். இரண்டு இலட்சம் மக்கள் தொகையில் 5000 பேர்கள் பணம் வாங்குவதால் முழு மக்களும் வாங்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில ஊர்கள், பகுதிகளில் ஊர்க் கமிட்டி மூலம் மொத்தமாகவும் பணம் வாங்குகிறார்கள். அல்லது கோவில் கொடை, திருப்பணி என்றும் வாங்குகிறார்கள். எனவே பணம் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது உண்மைதான்.\nபணம் வாங்குவது மூலமாக சமீப ஆண்டுகளில் மக்களின் நேர்மை வீழ்ச்சியடைந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த வீழ்ச்சி எந்த அளவுக்கு சரிந்திருக்கிறது என்றால் இரு கட்சிகளிடம் காசு வாங்குவது, எல்லா கட்சிகளிலும் காசு வாங்கி காசுக்கேற்ற மாதிரி குடும்பத்தின் வாக்குகளை பங்கு வைப்பது, அதிக வாக்காளர்கள் இருந்தால் அந்தக் குடும்பத்திற்கு பத்தாயிரம், ஐயாயிரம் ரூபாய் பெறுவது என்று இந்த ஏற்பாடுகளுக்கு முடிவே இல்லை.\n♦ ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் \n♦ அரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று \nபணம் வாங்கினாலும், வாங்கா விட்டாலும் மக்களுக்கு இந்த தேர்தல் அரசியல் மூலம் தம் வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதில்லை. மேற்கண்ட நேர்மையின்மைக்கு இதுவும் ஒரு காரணம். எவனோ எவளோ ஜெயிக்கட்டும், அவனால் அவளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றாலும் சில நூறு ரூபாய் பணம் வருவதை ஏன் இழக்க வேண்டும் என்று மக்கள் ‘பொதுநலம் கலந்த காரியவாதமாக’ எண்ணுகிறார்கள். தமது அரசியல் அமைப்புக்கள் சரியில்லை எனக் கருதும் மக்கள் அதை மாற்றுவதற்கு தாமும் போராட வேண்டும் எனக் கருதுவதில்லை. யாராவது ஒரு தேவதூதன், சூப்பர் ஸ்டார் வந்து அபயமளிப்பாரா என எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய எதிர்பார்ப்பில்தான் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் துணிந்து கட்சி ஆரம்பிக்கிறார்கள்.\nஇந்த அனாமதேயங்களும் சரி இந்த அரசியல் அமைப்புகளை ஜனநாயகம் என்று கருதுவோரும் சரி, வாக்களிப்பதை ஜனநாயகக் கடமையாகவும், காசு வாங்காமல�� நேர்மையாக வாக்களிக்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம். காசு வாங்குவது மட்டுமே பிரச்சினை அல்ல.\nநம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம்.\nஅரசியல் உலகை சாக்கடை என பொதுப்புத்தியில் ஒரு அரசியலற்ற கருத்தியலை உருவாக்கும் ஊடகங்களே, மற்றொரு புறம் வாக்களிப்பதில் நேர்மையை வேண்டும் என கூறிகின்றன. அரசியலில் மக்கள் இறங்குவது என்பத தேர்தல் அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள், ஊடகங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மல்லுக் கட்டும் போது அதை எதிர்த்து நிற்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கருதுகிறார்கள் அல்லவா அவர்கள் யாரும் ஸ்டெர்லைட்டின் பிரச்சினையை தேர்தலோடு தொடர்புடையதாக கருதுவதில்லை. மேலும் தேர்தல் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் கையாலாகதவர்கள், கைவிட்டவர்கள் என்பதை அவர்களுடைய அனுபவமே கற்றுத் தந்திருக்கிறது. கூடவே அரசின் நீதிமன்றம், அதிகாவர்க்கம் போன்ற அமைப்புக்களும்தான்.\nஊடகங்கள் உருவாக்கும் அரசியலற்ற கருத்துருவாக்கத்திற்கு லஞ்சம் பற்றிய சித்தரிப்பு மற்றொரு சான்று. அன்றாட அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்க வேண்டிய அவஸ்தையை மாபெரும் ஊழலாக சித்தரித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்புடைய மாபெரும் ஊழலை ஏதோ புரியாத புள்ளிவிவரமாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு முறைகேடாக காரியங்களை சாதித்து தொழில் நடத்தும் நாட்டில் அரசு அலுவலகங்களில் ஒரு சாதி சான்றிதழ் வாங்குவது பணம் கொடுக்காமலா கிடைக்கும் காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லும் போலீசை தண்டிக்க முடியாத நாட்டில் போலீசால் நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும் காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லும் போலீசை தண்டிக்க முடியாத நாட்டில் போலீசால் நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும் அல்லது ஒரு ரவுடியை எதிர்த்து எப்படி மக்கள் சண்டையிட முடியும் அல்லது ஒரு ரவுடியை எதிர்த்து எப்படி மக்கள் சண்டையிட முடியும் நாட���டில் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் மேல் மட்டங்கள் அத்தனையும் முறைகேடு செய்வதோடு அதை மறைப்பதை சட்டப்படி செய்யும் போது கீழ்மட்ட நிர்வாக செயல்பாட்டில் என்ன தரம் வந்து விடும் நாட்டில் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் மேல் மட்டங்கள் அத்தனையும் முறைகேடு செய்வதோடு அதை மறைப்பதை சட்டப்படி செய்யும் போது கீழ்மட்ட நிர்வாக செயல்பாட்டில் என்ன தரம் வந்து விடும் மேல அடிக்காமல் கீழே என்ன மாற்றம் வந்து விடும் மேல அடிக்காமல் கீழே என்ன மாற்றம் வந்து விடும் ஆனால் ஊடகங்கள் அனைத்தும் கீழே அடித்தால் நாடே உருப்பட்டுவிடும் என்று உளறுகிறார்கள்.\nதேர்தல் புறக்கணிப்பு என்பது காசு வாங்குவதோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல, அது நமது உரிமைகளை பெறுவதற்காக மாற்று அரசியலை யோசிப்பதோடும் தொடர்புடையது.\nஆகவே தமிழகம் முழுவதும் தூத்துக்குடி மக்கள் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போல மக்கள் தமது கோரிக்கைகளை உரிமைகளை புரிந்து கொள்ளத் துவங்கினால், பிறகு ஆர்.கே.நகர் மட்டுமல்ல, தேர்தல் மூலமாக மட்டுமே மாற்றம் வரும் என்ற அறியாமைகளும் அலகத் துவங்கும்.\nஇறுதியில் மக்கள் தமது அதிகாரத்தை தாமே கையிலெடுத்தால்தான் சமூகத்தில் பரந்து பட்ட ஜனநாயகம் அமலுக்கு வரும். இதை மக்கள் புரிந்து கொள்வதற்கு காலம் எடுக்கும். அந்த காலத்தை துரிதப்படுத்துவது எப்படி என்பதே நம் முன் உள்ள பிரச்சினை\nவினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு \nஎத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி \n புதிய ஜனநாயகம் ஜனவரி 2018 மின்னூல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமே ஒரு தவறான நேர்மையில்லாத கிறிஸ்துவ கம்யூனிஸ்ட்கள் தூண்டுதலால் நடக்கும் போராட்டம்… அங்கே சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பல தொழிற்சாலைகள் உள்ளன ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஸ்டெர்லைட் மட்டும் குறிவைத்து இந்த கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் இயக்கங்கள் செயல்படுகின்றன… முதலில் இந்த மாதிரியான போராட்டங்களில் பின்னணியில் இருக்கும் நேர்மையின்மையை பற்றி பேசபட வேண்டும். ஊழல் சரி செய்ய கூடியது ஆனால் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் செயல்களால் தூத்துக்குடியில் பல அப்பாவி மக்களின் உயிர்க��் பலியாகி இருக்கின்றன… ஊழலை விட கம்யூனிஸ்ட்கள் நேர்மையின்மையை பற்றி பேச வேண்டும் ஆனால் அது பற்றி ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள் என்பது தான் வேதனை.\nமணிகண்டன இப்படி தனியாக புலம்ப விட்டுட்டீங்களேப்பா . .\nஆனாலும் இந்த மாட்டுமூளை மடையர்கள் கட்டுரைகளை ஆழ்ந்து படிக்காமல் sterio type ஆக எழுதி குடைச்சல் கொடுக்கிறார்கள்.\nமற்ற தொழிற்சாலைகளின் மாசிற்கும் sterlite ன் lead மற்றும் arsenic போன்ற கொடிய நஞ்சுகளால் நிலம் மற்றும் நீர் மாசுபட்டு அங்குள்ள மக்களை எவ்வாறு காவு வாங்கிக்கொண்டு இருக்கிறது என்ற வினவில் பல கட்டுரைகள் வந்துள்ளன.\nமேலும் sterlite மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதில் ஒரு serial offender என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.\nஅவைகளை எல்லாம் எடுத்து பாயிண்ட் பாயின்டாக தவறு என்று நிரூபித்தால் நாமும் வினவை விட்டுத் தொலைத்துவிட்டு RSS ல் சேர்ந்து ” பாரத் மாதாகீ ஜொய் . . ” என்று கூச்சலிட ஏதுவாக இருக்கும்.\nதூத்துக்குடியில் இருக்கும் வைகுண்டராஜனின் தொழிற்சாலையில் இருந்து கழிவுகள் குளம் போல் 1 கிலோமீட்டருக்கு மேல் இருக்கிறது அதில் ஆய்வு செய்த போது\nVV Minerals தொழிற்சாலையால் உருவான இந்த கழிவு நீரை சுற்றி வேலி அமைத்து ஆட்களை போட்டு யாரும் அங்கே செல்ல முடியாதபடி வைத்து இருக்கிறார்கள்… அப்படியும் சில ஆடு மாடுகள் சென்று அந்த நீரை குடித்து இறந்து இருக்கின்றன…\nஏன் VV Minerals பற்றி உங்களை போன்ற ஆட்களோ வினவு போன்ற கம்யூனிஸ்ட்களோ வாய் திறக்கவில்லை — பதில் வேண்டும். ஸ்டெர்லைட்டை விட அதிக மாசை உருவாக்கும் SPIC மற்றும் TACL பற்றி ஏன் பேசுவதில்லை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக ஒட்டுமொத்த தூத்துக்குடிக்கு மாசை உருவாகும் நிலக்கரியால் செயல்படும் அனல் மின் நிலையத்திற்கு எதிராக ஏன் போராடவில்லை \nகம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களிடம் இருந்து பதில் வேண்டும்.\nவினவு தோழர்கள் VV Minerals வைகுண்ட ராஜனின் டவுசரை கழற்றியதற்கான ஆதாரங்கள்.\nஆகவே நீங்கள் கூறும் SPIC மற்றும் TACL ஆகியவை ஆபத்தென்றால் நிச்சயம் வினவு தோழர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ஸ்டெர்லைட் இப்போது ஆபத்தில் முதன்மையானது என்பதால் அதற்கு முன்னுரிமை.\nமற்றபடி மாசு ஏற்படுத்தும் மற்ற நிறுவனங்களை தண்டிக்க வேண்டும் ஆனால் ஸ்டெர்லைடை விட்டு விட வேண்டும் என்கிற உங்கள் வாதம் ஆபாசமானது.\nநான் எங்கே சொன்னேன் ஸ்டெர்��ைட்டை விட்டு விட வேண்டும் என்று நான் சொல்வது எல்லாம் தொழிற்சாலைகளை மூடுவது பிரச்சனையின் தீர்வு அல்ல என்பதே… சுற்றுசூழல் மாசுபடுத்துகிறது என்றால் உலகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மூடிவிட்டு கற்காலத்திற்கு போக வேண்டியது தான். விமானம் பைக் ட்ரெயின் பஸ் லாரி கார் என்று அனைத்தையும் தடை செய்ய வேண்டியது தான். பிரச்சனைக்கான தீர்வு இது அல்ல.\nசுற்றுசூழல் மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்… தொழிற்சாலைகளை கண்காணிக்க நேர்மையான அமைப்புகளை உருவாக்க வேண்டும்… இதில் கம்யூனிஸ்ட்களையும் கிறிஸ்துவர்களையும் தள்ளி வைக்க வேண்டும் காரணம் அவர்களிடம் நேர்மை துளியும் கிடையாது. தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்…\nஎன்னை பொறுத்தவரையில் ஒரு பக்கம் விமானத்தை கண்டுபிடித்த போது இன்னொரு பக்கம் விமானம் கீழே விழுந்தால் உயிர் போகும் என்று பயந்து பாராச்சூட் கண்டுபிடித்தார்கள்…\nஇது தான் சரியான தீர்வு, விமானத்தை தடை செய்வது தீர்வு அல்ல.\nஸ்டெர்லைட் மூடுவது பிரச்சனைக்கான தீர்வு அல்ல. அது கம்யூனிஸ்ட் கிறிஸ்துவ மிஷனரிகளின் உள்நோக்கம் கொண்ட நேர்மையற்ற போராட்டம்.\n//தொழிற்சாலைகளை கண்காணிக்க நேர்மையான அமைப்புகளை உருவாக்க வேண்டும்… இதில் கம்யூனிஸ்ட்களையும் கிறிஸ்துவர்களையும் தள்ளி வைக்க வேண்டும் //\nதிராவிடர்களையும், முஸ்லிம்களையும் சேர்த்துக் கொள்ளலாமா \n//தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்…//\nகடைப்பிடிக்கவில்லை யென்றால் என்ன செய்வது மாட்டுமூளையாரே \n//விமானத்தை கண்டுபிடித்த போது இன்னொரு பக்கம் விமானம் கீழே விழுந்தால் உயிர் போகும் என்று பயந்து பாராச்சூட் கண்டுபிடித்தார்கள்…//\nஇராவணன் சீதையை புஸ்பக விமானத்தில் தூக்கி கொண்டு போனபோது அதில் பாராசூட் இருந்ததா ‘ஆம்’ என்றால் அதற்கு கம்பரோ காளியப்பனோ எழுதிய பாடல்களில் இருந்து சான்று தரவும். ‘இல்லை’ என்றால் பாராசூட் தயாரிக்க காலதாமதமானது மாதிரி மாசு தடுப்பு நடவடிக்கைகளில் நேரவிரயமானால் என்ன செய்வது\nஎப்படி கம்யூனிஸ்ட்கள் 1962 இந்தியா சீனா போரின் போது சீனாவை ஆதரித்து இந்திய மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தார்களோ அதற்க்கு சற்றும் குறையாத நம்பிக்கை துரோகம் இந்த ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம். கம்யூனிஸ்ட்களின் ஈன செயலுக்கு அப்பாவி மக்களை தூத்துக்குடியில் பலியிட்டு இருக்கிறார்கள், குடியிருப்பு பகுதியை கொளுத்தி இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை தூண்டிய அனைவரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.\nவினவு தோழர்கள் VV Minerals வைகுண்ட ராஜனின் டவுசரை கழற்றியதற்கான ஆதாரம்.\nநீங்கள் கூறியபடி SPIC மற்றும் TACL போன்றவையால் பிரச்சினை என்றாலும் வினவு தோழர்கள் விட்டுவைக்க மாட்டார்கள். ஸ்டெர்லைடால் ஆபத்து அதிகம் என்பதால் அதற்கு முன்னுரிமை.\nமற்றபடி மாசு ஏற்படுத்தும் மற்ற நிறுவனங்களை தண்டிக்க வேண்டும் ஆனால் ஸ்டெர்லைடை மட்டும் விட்டு விட வேண்டும் என்ற உங்கள் வாதம் ஆபாசமானது.\nஎன் கேள்வி எல்லாம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடியது போல் ஏன் வைகுண்டராஜனுக்கு எதிராக போராடவில்லை என்பதே… அதற்கு கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் இன்னும் பதில் சொல்லவில்லை.\nஸ்டெர்லைட்டை விட மிக அதிக சுற்றுசூழலை மாசுபடுத்துவது VV Minerals தான் ஆனால் அது பற்றி எந்த அய்யோக்கியர்களும் வாய் திறக்கவில்லை.\nஉங்களின் நோக்கம் சுற்று சூழல் மாசு என்றால் நீங்கள் முதலில் போராடி இருக்க வேண்டியது VV Minerals எதிராக தான் ஆனால் அதை கம்யூனிஸ்ட் மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகள் செய்யவில்லை.\nஉங்களின் நோக்கம் சுற்றுசூழல் மாசு அல்ல என்பதை நிச்சயம் சொல்வேன்…\n//என் கேள்வி எல்லாம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராடியது போல் ஏன் வைகுண்டராஜனுக்கு எதிராக போராடவில்லை என்பதே… //\n பொசுக்குனு இப்படி கேட்டுப்புட்டீங்க . . \nஆனா நீங்க கேட்டதுல இருக்குற நியாயத்தப் பார்த்து எனக்கே கோபம் வந்து டக்குனு வினவுக்கு போனப் போட்டு நறுக்குனு கேட்டுப்புட்டேங்க \nஅவங்களும் இதுவரைக்கும் அவங்கள யாரும் இந்த மாதிரி கேட்டதில்லைன்னு சொல்லி ரகசியமா சில விபரத்தை சொன்னாங்க.\nவைகுண்டராஜன் வினவு கிட்ட “என்ன அண்ணாச்சி நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆனா இந்த ஸ்டெர்லைட் கிருத்துவ பாவாடைப் பயல கொஞ்சம் கவனிங்க”ன்னு கேட்டுக்கிட்டாராம். அதுனாலதான் இந்த போராட்டமெல்லாமாம் \nஅப்புறம் நாஞ்சொன்னேன் நறுக்குனு “ஏங்க ஸ்டெர்லைட் வேணும்னா கிருத்துவ இங்கிலாந்து பாவாடை நாடா இருக்கலாம் ஆனா அதை நடத்துற அகர்வால் நம்மவா இல்லையா மணிகண்டன் வேற கோவிச்சுக்கிறாரு” ���்னு சொன்னேன். தீவிரமா யோசிக்கிறோம்னு சொல்லியிருக்காங்க . . \nநீங்க இதை யாருகிட்டயும் சொல்லிறாதீங்க . . அடிச்சுகூட கேப்பாய்ங்க . . . சொல்லிறாதீங்க . . . . \nஏண்டா VV Minerals எதிராக போராடவில்லை என்று கேட்டால் பதில் சொல்ல வக்கில்லை…\nவேதாந்தா நிறுவனத்தில் Church of England முதலீடு செய்து இருந்தது, அதன் முதலீடு திரும்ப பெற்ற பிறகு தான் ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. மோடி இங்கிலாந்து சென்ற போது அவரை அகர்வால் வரவேற்றார், அதன் பிறகு தான் இங்கே 100 நாள் போராட்டம் நடத்தப்பட்டது. வன்முறையை தூண்டியது முதல் அப்பாவி மக்கள் இறந்தது வரையில் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் சமூகவிரோதிகளான வினவு கூட்டங்களும் கிறிஸ்துவ மிஷனரிகளும் தான்.\nநிச்சயம் உங்களின் நோக்கம் சுற்றுசூழல் அல்ல.\n//மோடி இங்கிலாந்து சென்ற போது அவரை அகர்வால் வரவேற்றார், //\nஇதையேதான் இந்த வினவுக்காரங்க புடிச்சி தொங்குறாங்கப்பா . .\nமோடிக்கும் அகர்வாலுக்கும் கனெக்சன் இருக்குன்னு . .\nநான் இல்லைன்னு சொல்லி சத்தியம் பன்னியிருக்கேன்.\nஇப்ப பாருங்க மணிகண்டனே எழுதியிருக்காருன்னு சொல்றாங்க . . . \nசரி அதுக்கு என்ன இப்போ ஏன் அகர்வால் மோடியை வரவேற்க கூடாதா ஏன் அகர்வால் மோடியை வரவேற்க கூடாதா வினவு கூட்டங்களின் இந்த பாசிஸ்ட் மனநிலையை விட கேவலமான மனநிலை உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. இவர்கள் தொழிலார்களுக்கு ஆதரவு என்று சொல்வார்களாம் பிறகு போராட்டம் என்ற பெயரில் தொழிற்சாலைகளை மூடி ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருவார்களாம் கேட்டால் அதற்கு பெயர் புரட்சி புடலங்காய் என்று சொல்வார்களாம்.\nஉங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாது.\nஅம்பி மணிகண்டா நோக்கு நாக்குல சனி பகவான் குந்திண்டிருக்காருன்னு தோணுது நோக்கு ஒரு சமாச்சாரம் சொல்றேன், நன்னா கேட்டுக்கோ நோக்கு ஒரு சமாச்சாரம் சொல்றேன், நன்னா கேட்டுக்கோ மானனிய வைகுண்டராஜன்ஜி நம்ம மானனிய சுப்ரமணியஷுவாமிஜிக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். மதிமாறனை டிவி டிபேட்டுல சேக்காதேள்னு மானனிய எஸ்.வி.சேகர்ஜி ஃபோன்ல கூப்ட்டு பேசினதை எப்படி நீ மறந்துண்டாயோ நேக்கு தெரியலை மானனிய வைகுண்டராஜன்ஜி நம்ம மானனிய சுப்ரமணியஷுவாமிஜிக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். மதிமாற��ை டிவி டிபேட்டுல சேக்காதேள்னு மானனிய எஸ்.வி.சேகர்ஜி ஃபோன்ல கூப்ட்டு பேசினதை எப்படி நீ மறந்துண்டாயோ நேக்கு தெரியலை விவி மினரல்ஸ் கம்பெணியண்ட நம்மவா டொனேஷன் வாங்குனதெல்லாம் நோக்கு தெரியாது. கேசவன் ஜிகிட்டயோ, தூத்துக்குடி விபாக் கார்யவாஹ் அண்டயோ கேட்டான்னா குருபூஜையில மானனிய வைகுண்டராஜன் ஜி வெள்ளை கவர்ல எத்தனை ரோஸ்கலர் நோட்ட கட்டு கட்டா வெச்சார்னு வெலாவராயி சொல்வர். படியளக்குற பகவானப் போய் இப்படி அபாண்டமா பழி சுமத்தாதடா அம்பி\nபொருட் குறிப்பு: மானனீய – ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை “பூஜைக்குரிய” என்ற பொருளில் அழைக்கும் பதம்\nவிபாக் கார்யவாஹ் – ஆர்.எஸ்.எஸ்-ன் மூன்று மாவட்ட செயலாளர்.\nபேட்டா: மணிகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ் ட்ரோல்களுக்கு தினசரி 300 ரூபாய் கொடுக்கிறார்கள். புத்தாண்டில் 100 ஏற்றியதால் இந்தத் தொகை, போன வருஷம் 200 ரூபாதான் கொடுத்தார்கள்.\nவினவு கம்யூனிஸ்ட் வேடம் தரித்த ஒரு கிறிஸ்துவ மிஷனரி உலகில் மாற்று மதங்கள் உள்ள அனைத்து நாடுகளிலும் கிறிஸ்துவம் செய்த அழிவை தூத்துக்குடியில் கிறிஸ்துவ மிஷனரிகள் ஆரம்பித்து இருக்கிறார்கள்… அதற்கு கம்யூனிஸ்ட் வேடம் போட்ட வினவு போன்றவர்கள் கையாளாக செயல்படுகிறார்கள். இதில் மக்கள் நலன் எதுவும் இவர்களுக்கு கிடையாது… இது முழுக்க முழுக்க நேர்மையற்ற பொய்களின் அடிப்படையில் நடக்கும் போராட்டம்.\nஏண்டாப்பா அம்பி, செத்த நா லீவுன்னு போயிட்டு வர்றதுக்குள்ள ஏதாச்சும் படிச்சு கொஞ்சம் அப்டேப் பண்ணிண்டிருப்பேன்னு பாத்தா, ஏண்டா இப்டி படுத்துறே\nகிறிஸ்டின் சதி, கிறிஸ்டின் சதின்னு மூச்சுக்கு மூண்ணூறு தடவை ஏகாத்மதா ஸ்தோத்திரம் மாதிரி சொன்னா போதுமா, செத்த யோசிக்க மாட்டியோ என்ன வேதாந்தா கார்வாள் லண்டன்ல ஒரு விதேசி, கிறிஸ்டீன் தேசத்துலதானே ஹெட் ஆபீஸ் வெச்சுண்டு கல்லா கட்றாள் வேதாந்தா கார்வாள் லண்டன்ல ஒரு விதேசி, கிறிஸ்டீன் தேசத்துலதானே ஹெட் ஆபீஸ் வெச்சுண்டு கல்லா கட்றாள் ஜீசஸ் தேசத்துல குப்பையை கொட்டிண்டு வியாபாரம் செய்துண்டு இங்கே நம்ம தூத்துக்குடி ஊரையும் குப்பையாக்குறா ஜீசஸ் தேசத்துல குப்பையை கொட்டிண்டு வியாபாரம் செய்துண்டு இங்கே நம்ம தூத்துக்குடி ஊரையும் குப்பையாக்குறா மணிகண்டா நோக்கு பஞ்சவடி சேத்துப்பட்டுல இருந்து படியளக்குறாளே டெய்லி 300 ர���பா பேட்டா, அதுவே சாட்சாத் வேதாந்தா பகவான் அருளியதுன்னு நேக்கு தெரியாதோ மணிகண்டா நோக்கு பஞ்சவடி சேத்துப்பட்டுல இருந்து படியளக்குறாளே டெய்லி 300 ரூபா பேட்டா, அதுவே சாட்சாத் வேதாந்தா பகவான் அருளியதுன்னு நேக்கு தெரியாதோ எல்லாம் நம்ம வினாயக்ஜிய சொல்லணும், புத்தியே இல்லாத முட்டாளெல்லாம் ட்ரோலா இறக்கி பேரை கெடுக்க விடுறாள்\nநமக்கெல்லாம் பேட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க . . \nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்...\nநம்மாழ்வார்: ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி \nஅம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்\nமல்லிகா ஷெராவத்தும் ஆர்.எஸ்.எஸ் ரசிகர்களும் \nபடக்கட்டுரை : ஒளிரும் மரகதம் – இருளும் கொலம்பியா \nவிஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது \nஅனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்\nசோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு \nவால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/nagarcoil-district-temples/", "date_download": "2020-11-29T08:10:56Z", "digest": "sha1:IGQNQRFBUURA6GWF3SPVA5HGI4XGU74A", "length": 2644, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Nagarcoil district temples | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ நாகராஜர் கோயில் – நாகர்கோயில் இறைவன் : நாகராஜன் தீர்த்தம் : நாகதீர்த்தம் ஊர் : நாகர் கோவில் மாவட்டம் : நாகர் கோவில் , தமிழ்நாடு மூலஸ்தானத்���ில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக அருள்தருகிறார் . இன்றும் நாகங்கள் வசிப்பதால் மூலஸ்தானத்தை ஓலை கூரையில் அமைத்துள்ளார்கள் .இதை ஆடி மாதத்தில் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சர்களே பிரித்து புது கூரை போடுகிறார்கள் . சிவன் கோயில்களுக்கு சண்டி ,முண்டி துவாரபாலகர்களாக இருப்பார்கள் அதை போல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/03/31/", "date_download": "2020-11-29T06:48:19Z", "digest": "sha1:VGUW7H5PGUHXRACWVVRR3IZBQHM6OJDM", "length": 11222, "nlines": 138, "source_domain": "www.stsstudio.com", "title": "31. März 2019 - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nவசந்-விஅவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியின் கலைஞர்கள் சங்கமத்துக்கா 31.03.2019 ஒளிப்பபதிவானது\nஜேர்மனியில் ஹமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nநெடுந்தீவு முகிலன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் (8.30மீள் ஒளிகரப்பை பார்க்கலாம்\nநெடுந்தீவு முகிலன் அவர்களுடனான கலைஞர்கள்…\nதிரு திருமதி அபிசர்மா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து 31.03.2019\nபாரிஸ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nநெடுந்தீவு முகிலன் அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 31.03.2019 (4.30மணிக்கு\nநெடுந்தீவு முகிலன் அவர்களுடனான கலைஞர்கள்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/suriya-tribute-to-fans/", "date_download": "2020-11-29T07:06:03Z", "digest": "sha1:QO4JR6BZKNJQIGBHZKXN3MARU5RYWL4S", "length": 6593, "nlines": 100, "source_domain": "puthiyamugam.com", "title": "ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் - சூர்யா - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் – சூர்யா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார் – சூர்யா\nசூர்யா நடித்து, தயாரித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படம் இன்று நள்ளிரவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட ப்ரோம���ஷன் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன.\nசமீபத்தில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களிடம், சூரரைப் போற்று படத்தின் இணையதளத்தில் தங்களது கையெழுத்தை பகிருமாறும், ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் கூறிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களது கையெழுத்தை, அந்த இணையதளத்தில் பகிர்ந்தனர். இந்தநிலையில், கூறியவாறே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறார் சூர்யா.\nசூரரைப் போற்று இணையதளத்தில் பகிரப்பட்ட கையெழுத்துகள், ஸ்பேஸ் பலூன் மூலம் வானின் உயரமான இடத்திற்குப் பறக்கவிடப்பட்டுள்ளது. ஜெர்மனி குழு ஒன்று இதனைச் செய்துள்ளது.\nரசிகர்களின் கையெழுத்துகள் பறக்கவிடப்பட்டதை, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்\nடி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது – ராதாகிருஷ்ணன் பேட்டி…\nசூரரைப் போற்று திரைப்படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து\nதடையில்லா சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனது குறித்து சூர்யா பதிலளித்துள்ளார்.\nநடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஎன்ன செஞ்சா ஒங்களுக்கு ரோஷம் வரும்\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/politics/gundurao-speak-about-alliance-with-dmk/", "date_download": "2020-11-29T08:01:46Z", "digest": "sha1:XPP2OKTGEYBXVGGUW7EGPGXDA646CKVU", "length": 6509, "nlines": 100, "source_domain": "puthiyamugam.com", "title": "தொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. – குண்டுராவ் -", "raw_content": "\nHome > அரசியல் > தொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. – குண்டுராவ்\nதொகுதிக்காக திமுகவிடம் பேரம் பேசல.. – குண்டுராவ்\nதமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கீட்டில் பேரம் பேசாது என குண்டுராவ் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ��� அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில் தேர்தலில் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் “தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடனான கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்வோம்.\nதொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேசும் எண்ணமில்லை. வழக்கமான ஆக்கப்பூர்வமான ஆலோசனை கூட்டத்தின் மூலம் தோழமை கட்சிகளோடு ஒற்றுமையை காப்போம்.\nமேலும் தேர்தல் குறித்த ஆய்வில் திமுகவிற்கு 100 இடங்களில் பலத்த போட்டி இருக்கும் என தெரிகிறது.\nஅந்த தொகுதிகளில் திமுகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் தீவிரமாக செயல்படும்” என கூறியுள்ளார்.\nமுன்னதாக பீகார் தேர்தலில் காங்கிரஸ் பலத்த தோல்வியை சந்தித்த நிலையில் குண்டுராவ் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமு.க. அழகிரியை பிடிக்கத்தான் அமித்ஷா வர்றாரா\nவேல் யாத்திரைக்காக சென்ற குஷ்பு கார் விபத்து…\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் காலமானார்\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தருண் கோகாய் உயிரிழப்பு…\nபாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது – தினேஷ் குண்டுராவ்\n7 பேர் விடுதலையில் ஆட்சேபம் இல்லை” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/187487?ref=archive-feed", "date_download": "2020-11-29T08:20:02Z", "digest": "sha1:WRFGGGIUU4HCGZ7G7YQ24AMB2ZJTYI2Z", "length": 6645, "nlines": 133, "source_domain": "www.lankasrinews.com", "title": "பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது: பிரபல மூத்த தலைவர் போர்க்கொடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது: பிரபல மூத்த தலைவர் போர்க்கொடி\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தவறான முன் உதாரணம் ஆகிவிடக்கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையை பொருத்த வரையில், பலரும் கேட்கிறார்கள் என்பதற்காக விடுதலை செய்துவிடக்கூடாது.\nஅவர்களது விடுதலை என்பது ஒரு தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/06/14092846/1607579/Motorola-One-Fusion-Plus-Launching-in-India-on-June.vpf", "date_download": "2020-11-29T08:08:02Z", "digest": "sha1:B7FFCBA2S7ZRIMBRZUSP5LVO3HNKS45U", "length": 16268, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜூன் 16 இல் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன் || Motorola One Fusion Plus Launching in India on June 16", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜூன் 16 இல் இந்தியா வரும் மோட்டோ ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா நறுவனத்தின் புதிய மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகமாகிறது.\nமோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் டீசர்\nமோட்டோரோலா நறுவனத்தின் புதிய மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகமாகிறது.\nமோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டது.\nமுன்னதாக மோட்டோரோலா ஒன் பியூஷன் ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மோட்ட���ரோலா ஒன் பியூஷன் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.\nமோட்டோரோலா ஒன் பியூஷன் சிறப்பம்சங்கள்:\n6.5 இன்ச் FHD+ டோட்டல் விஷன் டிஸ்ப்ளே\n64 எம்பி பிரைமரி கேமரா\n8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா\n2 எம்பி டெப்த் கேமரா\n16 எம்பி செல்ஃபி கேமரா\n15 வாட் டர்போ பவர் சார்ஜிங் வசதி\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nபப்ஜி மொபைல் இந்திய வெளியீடு - பயனர்கள் கேள்விக்கு பதில் அளித்த மைக்ரோசாப்ட் அஸ்யூர்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி ஸ்டைலஸ் விவரங்கள்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி 5ஜி சிறப்பம்சங��கள்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nபட்ஜெட் விலையில் புதிய மோட்டோ ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/08/04102558/1758055/Google-Pixel-4a-with-58inch-FHD-OLED-display-Snapdragon.vpf", "date_download": "2020-11-29T08:02:48Z", "digest": "sha1:VDSWBQYOTH7ZOYLMTE52ESKXP3QMCP3D", "length": 16698, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் || Google Pixel 4a with 5.8-inch FHD+ OLED display, Snapdragon 730G, 6GB RAM announced for $349, coming to India only in October", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅசத்தல் அம்சங்களுடன் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.\nகூகுள் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டு உள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், டூயல் பிக்சல் ஆட்டோபோக்கஸ், 8 எம்பி செல்ஃபி கேமரா, ஏஐ அம்சங்���ள் வழங்கப்பட்டுள்ளது.\nகூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்\n- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்\n- அட்ரினோ 618 GPU\n- டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்\n- 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1\n- யுஎஸ்பி டைப் சி\n- 3140 எம்ஏஹெச் பேட்டரி\n- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nகூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 349 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 26245 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது.\nஇந்தியாவில் இதன் விற்பனை அக்டோபரில் துவங்கும் என்றும் இது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nபப்ஜி மொபைல் இந்திய வெளியீடு - ப��னர்கள் கேள்விக்கு பதில் அளித்த மைக்ரோசாப்ட் அஸ்யூர்\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nசர்வதேச விற்பனையில் அசத்தும் போக்கோ\nஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு\nகூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/decision/", "date_download": "2020-11-29T07:05:28Z", "digest": "sha1:A4RIBTW6X4PS7XKM5EVI7S4Z6DLHYSUQ", "length": 16032, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "decision | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்ய முடிவு – எடப்பாடி கே. பழனிசாமி\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடிய பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதால், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழக முதலமைச்சர்…\nமத்திய அரசு மனம் வைத்தால்தான் மக்கள் தீபாவளி கொண்டாட முடியும் : உச்சநீதிமன்றம்\nடில்லி சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளதாக உச்��நீதிமன்றம் கூறி உள்ளது. கடந்த மார்ச் 25…\nகிருஷ்ணா நதி தகராறு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்- எம் பி பாட்டில்\nபெங்களுரூ: கர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் எம் டி பாட்டில் ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் இடையிலான கிருஷ்ணா நதி தகராறை குறிக்கும்…\nகடந்த 40 ஆண்டுகளாக பாஜகவிற்காக பணியாற்றினேன்- இப்போது விரட்டியடிக்கப்படுவது பாஜக எனக்களிக்கும் வெகுமதி\nமேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பாஜக மறுசீரமைப்பிற்க்காக அதன் முக்கிய தலைவரை மாற்றுவதாக பாஜக எடுத்த முடிவு மிகவும் பின்னடைவை…\nகோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்\nசென்னை: சென்னை கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்‍க வேண்டுமென, தமிழக அரசுக்‍கு…\nஅரியர் தேர்வுகள் ரத்து; தமிழக அரசின் முடிவு தவறானது: ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே\nபுதுடெல்லி: அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கருத்துத்…\nஅரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் – வல்லுநர்கள் எச்சரிக்கை\nசென்னை: தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர்…\nஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் 29 ஆம் தேதி ஆட்சியர்களுடன் ஆலோசனை\nசென்னை ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன்…\nயுஜிசி முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சிவசேனா மனுத்தாக்கல்\nமும்பை: பல்கலைக்கழக, கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற…\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கைவிடும் முடிவை பாராட்டியுள்ளார் பா சிதம்பரம்…\nபுதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவை தவிர்க்கும் முடிவை ப. சிதம்பரம் பாராட்டியுள்ளார். மும்பையில்…\nமே 17 க்குப் பிறகு உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க அரசு திட்டம்..\nபுதுடெல்லி: மே 17-ஆம் தேதிக்கு பிறகு உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வேகம் தணிந்துள்ள பல நாடுகள்…\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த அரசின் முடிவுக்கு சீதாராம் யெச்சுரி கடும் எதிர்ப்பு\nபுதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாராளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nதிருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி\n7 mins ago ரேவ்ஸ்ரீ\nஇன்றும் நங்கூரமிட்ட ஸ்டீவ் ஸ்மித் – ஆஸ்திரேலிய ரன் எண்ணிக்கை 350ஐ தாண்டுமா\nரயிலைப் பார்க்காத குழந்தைகளுக்காக ரயிலாக மாறிய வகுப்பறைக் கட்டடம்\n53 mins ago ரேவ்ஸ்ரீ\n“உலகில் வெறுப்புணர்வு அதிகரிக்கிறது” – அணு விஞ்ஞானி கொலையால் ஈரான் அதிப���் கோபம்\nடாஸ் வென்று இன்றும் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_08_18_archive.html", "date_download": "2020-11-29T08:16:56Z", "digest": "sha1:RGNGNL3KCOFY36SQN6RSKXEGCLLHNSOC", "length": 29362, "nlines": 664, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 18, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nசிமென்ட் விலை மேலும் உயர்கிறது\nநிலக்கரி விலை, சம்பளம் மற்றும் கூலி உயர்வால், அடுத்த ஓரிரு மாதங்களில் சிமென்ட் விலை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இருந்ததை விட தற்போது, சம்பளம் மற்றும் கூலி, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு பணவீக்கமே காரணமாக அமைந்துள்ளது. அதே போல, நிலக்கரி விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்கனவே சிமென்ட் மூட்டை விலை, 205-235 ரூபாய் என்பதில் இருந்து, தற்போது 215-260 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையால் தேவை குறைவு ஏற்படுவது குறித்தும், பணவீக்கத்தால் கூலி மற்றும் சம்பளம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும், சிமென்ட் உற்பத்தித்துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இது மட்டுமின்றி, நிலக்கரி விலையும் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு, 64 சதவீத நிலக்கரி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ளவை எலக்ட்ரானிக் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 100 சதவீத பிரிமியத் தொகையை சிமென்ட் நிறுவனங்கள் செலுத்துகின்றன. அதே போல, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும், ஒரு டன்னுக்கு 5,750 ரூபாயில் இருந்து 7,175 ரூபாய் முதல் 7,790 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும். எனவே, விலை அதிகரிப்பு தவிர வேறு வழியில்லை என்று சிமென்ட் நிறுவனங்கள் கூறியுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், நிலக்கரி விலை உயர்வு குறைவாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.\nLabels: கச்சா எண்ணெய் விலை, தகவல், பணவீக்கம்\nசந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு\nஉலகச் சந்தையில் தங்கம் விலை குறைவதால், இனி, கிராம் ஆயிரம் ரூபாயைத் தாண்டாமல் குறைந்தே விற்கும் என்ற��� மும்பையில் உள்ள வர்த்தகர்கள் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்திருக்கிறது. தங்கம் விலை குறைந்திருப்பதால், வாங்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. சென்னையில் தங்கம் வாங்குவோர் அதிகரித்ததால், சில குறிப்பிட்ட ஆபரணங்கள் ஸ்டாக் குறைந்தது. சென்னையில் கிராம் விலை 1,047க்கு நேற்று விற்கப்பட்டது.\nசில மாதங்களுக்கு முன் 10 கிராம் ரூ. 13 ஆயிரத்து 567 என்று விற்ற தங்கம், இம்மாத ஆரம்பத்தில் 12 ஆயிரத்து 557 என்று குறைந்தது. அதற்குப்பின் படிப்படியாக வீழ்ச்சி ஏற்பட்டு, தற்போது மும்பை தங்க மார்க்கெட்டில் 10 கிராம் விலை ரூ.11 ஆயிரத்து 300 என்று குறைந்திருக்கிறது. இது, அடுத்த மாதம் ரூ.10 ஆயிரத்து 50க்கு இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை வீழ்ச்சி இங்கும் எதிரொலிக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் வலுப்பட்டிருப்பது, டாலருக்கு மவுசு அதிகரித்தது ஆகியவை, தங்கம் விலை இறங்கக் காரணமாகும். கச்சா எண்ணெய் விலைக் குறைவும் ஒரு காரணமாகும். வர்த்தகர்கள், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பணவீக்க பாதிப்பை ஈடுகட்ட, தங்கத்தை வாங்கி பெருமளவில் சேமிப்பர். கச்சா எண்ணெய் விலை குறையும் போது, தங்கம் வாங்கி தங்கள் மூலதனத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது. தங்கம் விலை இறக்கம் குறித்து அகில இந்திய தங்க வர்த்தகச் சந்தை தலைவர், ஷீல் சந்த் ஜெயின் கூறுகையில், 'டாலர் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க தங்கம் விலை குறையும். சமுதாய அளவிலும் தங்கம் மீதான ஆர்வம் குறைந்திருக்கிறது' என்றார். ஆண்டுக்கு 800 டன் இறக்குமதி செய்யப்படும் தங்கம் இந்த ஆண்டில் அந்த அளவுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் 101 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட அளவு 193 டன் தங்கம் ஆகும். மேலும், தங்கம் ஸ்டாக் வைத்திருக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததாலும், அதிகளவில் முன்கூட்டியே ஆபரணத் தங்கம் தயாரித்தால் விலை வித்தியாச பாதிப்பு ஏற்படும் என்பதாலும், தங்கத்தின் தேவை குறையும் என்பதாலும், இனி இறங்குமுகமாக இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்\nதற்போது தங்கம் வாங்க, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் ஆர்வம் காட்டிய போதும், இது தீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவதை குறைத்துவிடும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.\nLabels: தகவல், தங்கம், பணவீக்கம்\nடெபிட் கார்டை தந்து ஷாப்பிங் செய்வது பாதுகாப்பானதா: கிரெடிட் கார்டுக்கு உள்ள உத்தரவாதம் இதில் இல்லை\nஅடுத்தவர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, பணத்தை 'லபக்' செய்வதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; அடுத்தவர் டெபிட் கார்டு விவரங்களை அறிந்து கொண்டு, அவர்கள் கணக்கில் இருந்து பணத்தை பறிக்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. டில்லியில் ஒரு தம்பதி சமீபத்தில் பிடிபட்டனர். ஷாப்பிங் செய்யும் இடங்கள் மற்றும் வேறு இடங்களில் எப்படியோ அடுத்தவர்களின் டெபிட் கார்டு விவரங்களை அறிந்து கொண்டு, போலி டெபிட் கார்டை தயாரித்து, அதைப் பயன்படுத்தி அவர்கள் கணக்கில் இருந்து பணத்தை பறித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு லட்சம் ரூபாய் வரை இவர்கள் பணம் எடுத்துள்ளனர். மற்ற நாடுகளை போல, இந்தியாவில் உள்ள வங்கிகள் தரும் டெபிட் கார்டுகளுக்கு வங்கி உத்தரவாதம் அளிப்பதில்லை; போதிய பாதுகாப்பும் தருவதில்லை. பணத்தை வாடிக்கையாளர் இழந்தால், அதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். கிரெடிட் கார்டுகளில் இருந்து யாராவது பணம் எடுத்தால் அதை கண்டுபிடித்து தர வங்கிகள் உத்தரவாதம் அளிக்கின்றன. கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கும் போதும், பொருட்கள் வாங்கும் போதும் உடனே, மொபைல் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் எச்சரிக்கை அளிக்கின்றன. ஆனால், டெபிட் கார்டு வாடிக்கையாளர் களுக்கு இது போன்ற எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வங்கிகள் அளிப்பதில்லை. அரசு வங்கிகளும் தனியார் வங்கிகள் போல, டெபிட் கார்டு பிரச்னைகளை சரிவர கையாள முன்வருவதில்லை. இந்தியாவில், கிரெடிட் கார்டுகளை விட, டெபிட் கார்டுகள் தான் அதிகம். பெரும் பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை, ஏதாவது ஒரு வங்கி டெபிட் கார்டு மூலம் தான் வழங்குகின்றன. இதனால், கிரெடிட் கார்டுகளை விட, டெபிட் கார்டுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக வங்கியியல் நிதி ஆலோசகர்கள் கூறியதாவது: அடுத்தவர் கிரெடிட் கார்டை போலியாக தயாரித்து, அதைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலோ, ஷாப்பிங் செய் தாலோ எளிதில் கண்டுபிடித்து அடுத்த முறை நடக்காமல் தவிர்க்க முடியும். ஆனால்,டெபிட் கார்டுகளை போலியாக தயாரித்து பணத்தை பறிக்கும் போது கண்டுபிடிப்பது சிரமம் தான். ஷாப்பிங் செய்யும் போது, டெபிட் கார்டை தந்து பணத்தை செலுத்துவது பாதுகாப்பானதல்ல. டெபிட் கார்டை தரும் போது வாடிக்கையாளரிடம் டெபிட் கார்டை தேய்க்கும் மிஷினை தந்து, 'பின்' நம்பரை பதிவு செய்யச் சொல்ல வேண்டும். ஆனால், அப்படி பல கடைகளில் செய்வதில்லை. இதுவே தவறான முன்மாதிரியாகும். 'பின்' நம்பரை தெரிந்துகொண்டு கடை ஊழியர்களோ, அவர்களின் உதவியுடன் மற்றவர்களோ தவறு செய்ய வழி ஏற்படுகிறது. டெபிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக வங்கிகள் பொறுப்பேற்பதில்லை. அது தொடர்பாக எச்சரிக்கை விடுப்பதும் இல்லை. வாடிக்கையாளர்கள் தான் இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. வங்கி ஏ.டி.எம்.,களில் டெபிட் கார்டை செருகும் போது, அந்த சிறிய இடத்தில், ஏதாவது மின்காந்த பேப்பர் போன்ற ஏதாவது செருகி வைக்கப்பட்டிருக்கிறதா என்றும் உஷாராக கண்காணித்து, அதன் பின் கார்டை செருகி பணம் எடுக்க வேண்டும். பணம் எடுத்த பின், கார்டை பெற்றுக்கொண்ட பின், பழைய நிலைக்கு கம்ப்யூட்டர் வரும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு நிதி ஆலோசகர்கள் கூறினர்.\nசிமென்ட் விலை மேலும் உயர்கிறது\nசந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு\nடெபிட் கார்டை தந்து ஷாப்பிங் செய்வது பாதுகாப்பானதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=811", "date_download": "2020-11-29T08:24:23Z", "digest": "sha1:4BEHOUTXGUUJLO36BGL2QDUF5RDN7EKW", "length": 10523, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஇஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, Pre-matric merit உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nபெற்றோர் வருமானம் வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மிகாத, 1 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதைப் பெறுவதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.\nவிரிவான விபரங்களுக்கு www.minorityaffairs.gov.in என்ற இணையதளம் செல்க.\nScholarship : சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வ��ுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசட்டம் படிப்பவருக்கான வேலைத் துறைகள் எவை\nபயோ இன்பர்மேடிக்ஸ் சிறப்புப் படிப்புகளை எங்கு படிக்கலாம்\nதற்போது நான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்சில் 3ம் ஆண்டு படிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் சொன்னதால் பாங்க் கிளார்க் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்காக புத்தகங்களும் வாங்கி பயிற்சியை மேற்கொண்டேன். ஆனால் என்னால் வெற்றி பெற முடியவில்லை. உடனடியாக ஒரு சிறப்புப் பயிற்சி நிறுவனத்திலும் சேர்ந்தேன். ஆனால் அந்த வகுப்புகள் முடிவடைந்த பின் என்னால் போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை. படிப்பில் மட்டும் தான் கவனம் உள்ளது. போட்டித் தேர்வு வகுப்புகளுக்காக செலவழித்த பணம் வீணாகிவிட்டதாக என் சகோதரர் கூறுகிறார். என்ன செய்யலாம்\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்புக்கு உதவும் படிப்புகளை நடத்துகிறதா\nமுழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/09/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-342-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-11-29T07:31:10Z", "digest": "sha1:C3FTLFA46IRAM7GDR6Z4D4IUV2ARIH4K", "length": 15545, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 342 சிசு கொலை செய்யாததால் பெற்ற ஆசீர்வாதம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 342 சிசு கொலை செய்யாததால் பெற்ற ஆசீர்வாதம்\nயாத்தி:1: 20, 21 “இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.\nமருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.\nசிப்பிராள், பூவாள் என்ற இரு எபிரேய மருத்துவச்சிகள் பார்வோனுக்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்ததினாலே, அவர்கள் எபிரேயாருக்கு பிறந்த ஆண்பிள்ளைகளை பார்வோனின் கட்டளைப்படி கொலைசெய்யாமல் காப்பாற்றினர் என்று பார்த்தோம். கர்த்தருக்கு பயந்த பயம், ஞானமுள்ள வார்த்தைகள் இவையே அவர்கள் பார்வோனுக்கு முன்னால் உபயோப்படுத்திய ஆயுதம் என்று பார்த்தோம்.\nஇந்த இரு பெண்���ளைப் பற்றி யோசிக்கும்போது இவர்கள் பார்வோனைப் பிரியப்படுத்துவதைவிட கர்த்தரால் படைக்கப்பட்ட ஜீவனைக் காப்பதையே தெரிந்து கொண்டனர் என்று காண்கிறோம்.\nஎத்தனை எபிரேய தாய்மார்கள் தங்கள் ஆண்பிள்ளைகளைப்பார்த்து மனம் நிறைந்து சொல்லியிருப்பார்கள் ‘ மகனே நீ உயிரோடிருப்பது சிப்பிராள், பூவாள், தேவனுக்கு பயந்து, பார்வோன் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் உன்னைக் காப்பாற்றியதால்தான்’ என்று. எத்தனை தாயின் மனம் அவர்களை வாழ்த்தியிருக்கும்\nஇந்த மருத்துவச்சிகள்,எகிப்தில் வளரும் ஆண்பிள்ளைகள் படும் கஷ்டங்களைப் பார்த்து, இவர்கள் இந்தப் பாடு படுவதற்கு இவர்கள் பிறக்கும் போது கொன்றுபோடுவதே நலமாயிருக்கும் என்று எண்ணியிருக்கலாம். பார்வோனின் ஆட்சியில், எபிரேயர் சரீரப்பிரகாரமாய் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, கடின உழைப்புக்குள்ளாயினர். இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கை நம் பிள்ளைகளுக்கு வேண்டுமா என்று இவற்றை ஒரு சாக்காய் காண்பித்து குழந்தைகளை அழித்து பார்வோனிடம் நல்ல பெயர் வாங்கியிருந்திருக்கலாம் அல்லவா\nநம்முடைய சமுதாயத்தில் எத்தனை பேர் கருச்சிதைவு என்ற சிசு கொலை செய்வதற்கு இப்படி சாக்கு சொல்கிறார்கள் தேவன் பரிசாக அளிக்கிற ஜீவனை ஏதோ சரீரத்தில் உள்ள கட்டியை எடுப்பது போல எடுத்து எறிந்துவிடுகிறார்கள்.\nநாங்கள் தருமபுரி மாவட்டத்தில், ஒரு குழந்தைகள் காப்பகம் வைத்திருக்கிறோம். அந்த மாவட்டத்தில் பெண் சிசுவை கொலை செய்வது அநேக கிராமங்களில் நடக்கிற சம்பவம் என்று நமக்கு தெரியும். அங்கு சேவை செய்யும் எங்கள் பணியாளர்கள் கொடுத்த ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முன் காலத்தில் மருத்துவச்சிகள் மூலமாய் பிறந்த சிசுவுக்கு கள்ளிப்பால்கொடுத்து மரிக்கும்படி செய்த மக்கள், இன்று பிறந்த சிசுவை வேகமாக சுற்றும் காற்றாடியின் (fan) கீழ் படுக்கவைத்து மூச்சு திணற செய்கிறார்களாம்.\nஇப்படிப்பட தவறை நம் சமுதாயம் இன்று செய்வதற்கு என்ன காரணம் பெண் பிள்ளைகள் வாழ்ந்து என்ன பிரயோஜனம் பெண் பிள்ளைகள் வாழ்ந்து என்ன பிரயோஜனம் வீட்டுக்கு பாரம் தானே இவர்கள் பிறந்து பார சுமையாய் வாழ்வதைவிட இவர்களை அழித்துவிடுவதே மேல் என்ற எண்ணம்\nசங்கீ:139: 13-16: “ நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைகொண்டிருக்கிரீர்; என் தாயின் வயிற்றி��் என்னைக் காப்பாற்றினீர்\n.நான் பிரம்மிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன். உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய் தெரியும்.\nநான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,பூமியின் தாழ்விடங்கலிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.\nஎன் கருவை உம்முடைய கண்கள் கண்டது. என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோது, அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”\nஇந்த வேத வசனங்களுக்கு ஒப்பாய், எபிரேய மருத்துவச்சிகள் பிறந்த ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் சிருஷ்டி கர்த்தரின் அழகைக் கண்டனர் தேவன் அந்த குழந்தையின் வாழ்வில் வைத்திருந்த மகா பெரிய நோக்கத்தைக் கண்டனர் தேவன் அந்த குழந்தையின் வாழ்வில் வைத்திருந்த மகா பெரிய நோக்கத்தைக் கண்டனர் அவர்களை தேவனுடைய பிள்ளைகளாகக் கண்டனர்\nஎபிரேய மருத்துவச்சிகளைப் போல குழந்தைகளின் மேல் உங்களுக்கும் கரிசனை இருக்குமானால், இன்று சமுதாயத்தில் கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்ட குழந்தைகள் வறுமையால் வாடுவதைக் கண்டும் காணமல் போவதில் கர்த்தர் பிரியப்படுவாரா கர்த்தருடைய சிருஷ்டியை நாம் மதிப்பவர்களானால் வறுமையால் வாடும் ஏழை குழந்தைகளை ஜாதி மத பேதமின்றி, ஆதரிப்பதும் நம் கடமையல்லவா கர்த்தருடைய சிருஷ்டியை நாம் மதிப்பவர்களானால் வறுமையால் வாடும் ஏழை குழந்தைகளை ஜாதி மத பேதமின்றி, ஆதரிப்பதும் நம் கடமையல்லவா ஏனெனில் அவர்கள் நம்மைப் போல நம்முடைய சிருஷ்டி கர்த்தரால் பிரம்மிக்கத்தக்கபடி உருவாக்கப் பட்டவர்கள் தானே\nஒவ்வொரு ஜீவனும் நாம் சம்பாதித்த சொத்து அல்ல அது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஈவு அது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஈவு அதை அழிக்க நமக்கு உரிமையில்லை\nசிப்பிராள், பூவாள் என்ற இரு மருத்துவச்சிகளுக்கும் தேவன் நன்மை செய்தார் என்று வாசிக்கிறோம், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை கர்த்தர் ஆசிர்வதித்தார் அதுமட்டுமல்ல தேவன் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். அவர்கள் மூலமாய் இஸ்ரவேல் மக்களும் ஆசீர்வதிக்கப்பட்டனர். எத்தனை அற்புதம் அதுமட்டுமல்ல தேவன் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். அவர்கள் மூலமா���் இஸ்ரவேல் மக்களும் ஆசீர்வதிக்கப்பட்டனர். எத்தனை அற்புதம் சிசு கொலை செய்ய மறுத்ததால் எத்தனை ஆசீர்வாதம்\nஇந்த ஆசீர்வாதம் உங்களுக்கும் உண்டு\nதேவனுடைய பிள்ளைகளாகிய நாம், அவருக்கு பயந்து, தேவன் அருளிய ஞானத்தோடும் தைரியத்தோடும் வாழ்க்கையை எதிர்த்து போராடி, கர்த்தர் விரும்பிய காரியங்களை நம் வாழ்வில் செய்வோமானால் இந்த இரு மருத்துவச்சிகளை ஆசீர்வதித்த விதமாய் நம்மையும், தேவனாகிய கர்த்தர் நம் குடும்பத்தையும், நம்முடைய சமுதாயத்தையும் ஆசீர்வதிப்பார்.\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 6 இதழ் 341 தெள்ளந்தெளிவாக பதிலளிக்கும் வரம்\nNext postமலர் 6 இதழ் 343 யொகெபேத் அறிமுகம்\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bar-bagaraj-video-pollachi-sexual-abuse-case/", "date_download": "2020-11-29T08:32:15Z", "digest": "sha1:HXUPBN5YVISION2H5QQJWDCIHVMTTQQ6", "length": 11644, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bar Nagaraj Video: ‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை’ – பார் நாகராஜ் விளக்கம்", "raw_content": "\nBar Nagaraj Video: ‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை’ – பார் நாகராஜ் விளக்கம்\nPollachi Bar Nagaraj Video: எனது அங்க அடையாளங்களை நன்கு பாருங்கள். அது நானில்லை\nBar Nagaraj Video: ‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை’ – பார் நாகராஜ் விளக்கம்\nBar Nagaraj Video: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளியான வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று பார் நாகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஃபேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ளது. வீடியோ காட்டி பணம் பறிப்பதும், பாலியல் தேவைகளுக்கு அவர்களை பயன்படுத்துவதும் என இவர்கள் செய்த அட்டகாசம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் படிக்க – Pollachi Sexual Assault Live Updates : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு\nஇளம் பெண் ஒருவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அடுக்கடுக்காக கொடூரர்களின் கோர முகம் அம்பலமாகி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சபரிராஜன், (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇதனிடையே, புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகராஜை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அந்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.\nமேலும் படிக்க – பொள்ளாச்சி கூட்டு பலாத்கார வழக்கு சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\nஇந்நிலையில், நாகராஜூக்கு சொந்தமான மது பாரை நேற்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.\nபொள்ளாச்சி பார் நாகராஜ் வீடியோ\nஇந்தச் சூழ்நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக மேலும் மூன்று வீடியோக்கள் வெளியானது. இதில், ஒரு வீடியோவில் பார் நாகராஜ் பெண்களுடன் நிர்வாணமாக உல்லாசம் அனுபவிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தது.\nஇதைத் தொடர்ந்து தன்னிலை விளக்கம் அளித்துள்ள பார் நாகராஜ், அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது சதீஷ் என்பவர் தான். அது நானில்லை. எனது அங்க அடையாளங்களை நன்கு பாருங்கள். அது நானில்லை. கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு பேரில் உள்ள சதீஷ் தான் அந்த வீடியோவில் இருப்பது என்று தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது அடிதடி வழக்குகள் மட்டுமே இருப்பதாகவும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கோ, குற்றச்சாட்டுகளோ தன் மீது கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.\nமேலும் தன் மீதான அடிதடி வழக்குகளில் காவல் துறையினர் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அதில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியா���்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-metro-metro-rail-cmrl-share-auto-share-taxi-169295/", "date_download": "2020-11-29T09:02:20Z", "digest": "sha1:YRG6BHOJY6GMV4T4CQV5E2JPNTTPZKJJ", "length": 7377, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜனவரி மாதம் மட்டும் இத்தனை பேர் பயணமா?..: சென்னை மெட்ரோ சொல்லும் தகவல் என்ன?", "raw_content": "\nஜனவரி மாதம் மட்டும் இத்தனை பேர் பயணமா..: சென்னை மெட்ரோ சொல்லும் தகவல் என்ன\nChennai metro : சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சிக்களில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் பேர் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சிக்களில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் பேர் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nஇதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பல போக்குவரத்து இணைப்பு சேவைகளை வழங்கி வருகிறது.\nஜனவரி மாதத்தில் 43 ஆயிரத்து 745 பயணிகள் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகளையும், 29 ஆயிரத்து 425 பயணிகள் மெட்ரோ வேன் இணைப்பு சேவைகளையும், 14 ஆயிரத்து 531 பயணிகள் ‘டெம்போ’ வேன் இணைப்பு சேவையையும் பயன்படுத்தி உள்ளனர்.\nஅந்தவகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 87 ஆயிரத்து 701 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஷேர் ஆட்டோ, டாக்சி, மெட்ரோ வேன் இணைப்பு மற்றும் டெம்போ வேன் சேவையை 9 லட்சத்து 58 ஆயிரத்து 352 பேர் பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T08:22:46Z", "digest": "sha1:EEX2CACCQMEAVKKTS63TW4UJ6E7OW467", "length": 15137, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் மக்கள் Archives - GTN", "raw_content": "\nTag - தமிழ் மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தமிழர்கள் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும்..\nஇலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம்...\nஅபகரிக்கப்பட்ட மணலாறு – ஆமையன் குளத்தை, கிரி இப்ப வெவ குளமாக்கினார் MY3-\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பான்மையின மக்களால்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறில் திறக்கப்பட்ட, புதிய போர் முனை\nபோர் வெற்றிக்குப் பின் 2009 இலிருந்து இலங்கை அரசாங்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரசியல் அதிகாரத்தை, தமிழ் மக்கள், எமக்கு வழங்காமையே அவலங்களுக்கு காரணம்”\nதமிழ் மக்களது அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்திசார்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“புலிகள் பயங்கரவாதிகளானால், அவர்களை அழித்த அரசின் நடைமுறையும் ஒருவித பயங்கரவாதமே”\nஇந்த நாடு, ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNA தமிழ் மக்களின் தேவைகளை முன்நிறுத்துவதில்லை…\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் சோதனை சாவடிகள் முளைக்கும்\nதமிழ் மக்கள் அமைதியான வாழ்வை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதோ ஒரு வகையில் உளவியல் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர் (படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை இராணுவத்தை 9 பிரிவுகளாக பிரித்து 9 மாகாணங்களில் நிலை நிறுத்தவும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தை இலக்கு வைத்து விசேட செயலணி உருவாக்கம்…\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் –...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம்\nஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தின் போது படையினர் தமிழ் மக்களை படுகொலை செய்தனர் – லசந்தி லக்மினி…\nஎம்பிலிப்பிட்டிய நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோரில் உயிரிழந்த படையினரை நினைவுகூருவது போல், உயிரழந்த தம்மவரை தமிழ் மக்கள் நினைவுகூருவதை தடுக்க முடியாது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் பதிவுகள் நூல் வெளியீடு\nஇறுதி கட்ட போரில் தமிழ் மக்கள் எதி��்கொண்ட அவலங்கள் போரில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணசபையும், யாழ் பல்கலைகலையும் இணைந்து முள்ளிவாய்க்காலில் நினைவேந்த வேண்டும்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொருத்தமான முறையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர், யுவதிகளே இராணுவத்தை சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள் வாருங்கள்….\n“இன்றைய இளைஞர், யுவதிகளே இராணுவத்தை சிங்கள இராணுவம் என...\n13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே – டக்ளஸ் தேவானந்தா :\nதமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு 13ஆவது திருத்தச்...\nதமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன்..\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்கள் இனி யுத்தம் தொடர்பில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்…\nதமிழ் மக்கள் இனி யுத்தம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையை ஒரு சர்வதேச நீதிப்பொறிமுறை முன் முற்படுத்தமாறு ஐ.நா மனித உரிமை பேரவையிடம் வடமாகாணசபை கோரியுள்ளது\nசையிட் அல் ஹூசைன் அவர்கள்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nக���்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/CarolineBirk", "date_download": "2020-11-29T07:52:02Z", "digest": "sha1:YXI5SMWMIQHGKHCLMGKFCEXDA3YFN5Z5", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User CarolineBirk - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/chennai-surrounding-temples/", "date_download": "2020-11-29T08:15:50Z", "digest": "sha1:JWLJMXKSVKK52GAKSCIYR3FXSSXHH2CD", "length": 3999, "nlines": 72, "source_domain": "www.indiatempletour.com", "title": "chennai surrounding temples | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ வைகுண்டவாசர் பெருமாள் – மாங்காடு (சென்னை ) இறைவன் : வைகுண்டவாசர் அம்பாள் : கனகவல்லி தாயார் தல விருச்சகம் : மாமரம் ஊர் : மாங்காடு மாவட்டம் : காஞ்சிபுரம் வைகுண்டவாசர் என்ற பெயரிலேயே இங்கு வசிப்பதால் வைகுண்டவாசல் என்ற சொர்க்கவாசல் இங்கு இல்லை . தன் தங்கை காமாக்ஷியின் திருமணத்திற்காக திருமணசீராக மோதிரத்தை கொடுப்பதெற்காக தன் கையில் மோதிரத்துடன் காட்சிதருகிறார் . ஸ்ரீதேவி ,பூதேவியுடன் பெருமாள் ஒரு காலை மடக்கியபடி அமர்ந்தநிலையில் காட்சிதருகிறார் …\nசென்னை நவகிரஹ கோயில்கள் நம் எல்லோருக்கும் நவகிரஹ கோயில்க��ை சென்று சுற்றி பார்த்தும் மற்றும் பரிகாரங்களை செய்வதற்கும் விருப்பம் இருக்கும் ஆனால் சென்னையில் உள்ளவர்கள் அதெற்காக கும்பகோணம் சென்று வருவது என்பது கொஞ்சம் கஷ்டமாகவும் நேரமின்மையும் உள்ளது . அந்த குறையை போக்கும் வண்ணம் என்னுடைய இந்த india temple tour இணையத்தளத்தில் சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரஹ தலங்களை இங்கு கொடுத்துளேன் . இவ் கோயில்கள் போரூரை சுற்றி 10 km சுற்றளவில் அமைந்துள்ளது . …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2018/03/blog-post_68.html", "date_download": "2020-11-29T08:01:58Z", "digest": "sha1:RK5YL52CX2SJQ77SDEDZRMUX56WIZLRX", "length": 3735, "nlines": 42, "source_domain": "www.k7herbocare.com", "title": "விராலி", "raw_content": "\nபிரண்டை உப்பு Pirandai Salt\n1. மூலிகையின் பெயர் :- விராலி\n3. தாவரக்குடும்பம் :- RUBIACEAE.\n4. பயன்தரும் பாகங்கள்- இலை மற்றும் பட்டை.\n5. வளரியல்பு :- விராலி தமிழகமெங்கும் புதர் காடுகளில் வளர்கிறது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இதை விவசாயிகள் விராலிமாறு என்று\nசொல்வர். இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்பான பட்டையும் கொண்ட குறுஞ்செடி. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.\n6. மருத்துவப்பயன்கள் :- விராலி, காய்ச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது. 20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர்\nநீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டியதில் 20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி\nஆகியவை தீரும். விராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக\nவைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும். விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்\nகரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக்காய்ச்சல், முறைக்காய்ச்சல், மலேரியா முதலிய நோய்கள் தீரும். விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள் விரைவில் கரையும்.\nமேற்கண்ட விராலி வாங்க மற்றும் தொடர்புக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/navagraha-tempes/", "date_download": "2020-11-29T07:42:45Z", "digest": "sha1:J62J7RLWBTD5K5QQAU445TNBFZ5PSLJC", "length": 4027, "nlines": 72, "source_domain": "www.indiatempletour.com", "title": "Navagraha tempes | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ மாண்டேஸ்வர ஸ்வாமி கோயில் -மண்��பள்ளி ஆந்திராவில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சனீஸ்வரர் கோயிலாகும் . இங்குள்ள லிங்கமானது சனீஸ்வரர் பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும் . அதுமட்டும் அல்லாமல் இக்கோயிலில் பிரம்மேஸ்வரர் லிங்கம் ,நாகேஸ்வரர் ஸ்வாமி என்று மூன்று சிவ சன்னதிகள் உள்ளன ,மற்றும் வேணுகோபால ஸ்வாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. சனி தோஷங்களால் அவதிபடுபவர்கள் ,7 1 /2 சனி தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து எள்ளு தீபம் ஏற்றி மற்றும் நல்லண்ணை …\nசென்னை நவகிரஹ கோயில்கள் நம் எல்லோருக்கும் நவகிரஹ கோயில்களை சென்று சுற்றி பார்த்தும் மற்றும் பரிகாரங்களை செய்வதற்கும் விருப்பம் இருக்கும் ஆனால் சென்னையில் உள்ளவர்கள் அதெற்காக கும்பகோணம் சென்று வருவது என்பது கொஞ்சம் கஷ்டமாகவும் நேரமின்மையும் உள்ளது . அந்த குறையை போக்கும் வண்ணம் என்னுடைய இந்த india temple tour இணையத்தளத்தில் சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரஹ தலங்களை இங்கு கொடுத்துளேன் . இவ் கோயில்கள் போரூரை சுற்றி 10 km சுற்றளவில் அமைந்துள்ளது . …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dreimalalles.info/ta/varicofix-review", "date_download": "2020-11-29T07:29:49Z", "digest": "sha1:BLT3IO6QX57A7JHHQLF7BRQOFVWKE2AM", "length": 25573, "nlines": 107, "source_domain": "dreimalalles.info", "title": "Varicofix முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஎதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nசுருள் சிரை நாளங்கள் Varicofix வழியாக Varicofix அது உண்மையில் பிரச்சனையற்றதா\nஇப்போது வெளிவரும் அனுபவத்தின் பல அறிக்கைகளை நாங்கள் நம்பினால், Varicofix உடன் பல ஆர்வலர்கள் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை அகற்ற Varicofix. எனவே, இந்த தயாரிப்பு பெருகிய முறையில் பிரபலமடைந்து வருவதில் ஆச்சரியமில்லை.\nVaricofix உங்கள் அவல நிலைக்கு Varicofix இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நம்பமுடியாத எண்ணிக்கையிலான பயனர் அறிக்கைகள் இது செயல்படுகின்றன என்பதை நிரூபிக்கின்றன. பின்வரும் அறிக்கையில், முழு விஷயமும் மிகவும் உண்மையுள்ளதா என்பதையும், மிகச் சிறந்த முடிவுகளுக்கு அது எவ்வாறு தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிய அதன் அடிப்பகுதிக்கு வந்துள்ளோம்.\nVaricofix என்பது இயற்கையான பொருட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எண்ணற்ற மக்களால் சோதிக்கப்பட்டது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஇது குறைந்த பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல செலவு / வாடிக்கையாளர் திருப்தி விகிதத்திற்காக அறியப்பட்டுள்ளது.\nஅதற்கு மேல், உற்பத்தியாளர் மிகவும் தீவிரமானவர். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்குவது சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான இணைப்பின் முகத்தில் ஏற்பாடு செய்யலாம்.\nVaricofix என்ன பேசுகிறது, Varicofix எதிராக என்ன\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nVaricofix மிகவும் சுவாரஸ்யமாக்கும் பண்புகள்:\nதயாரிப்பின் எங்கள் பல சோதனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி கூடுதல் நன்மை உறுதிப்படுத்துகிறது என்பதைக் காட்டுகின்றன:\nநீங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளவோ அல்லது கெமிக்கல் கிளப்பை ஆடுவதற்கோ இல்லை\nVaricofix ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே மிகவும் பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் பக்க விளைவுகளும் குறைவாக உள்ளன\nஉங்கள் அவல நிலையைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லத் தேவையில்லை, இதனால் ஒரு நிதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனெனில் மருத்துவ பரிந்துரை இல்லாமல் தயாரிப்பு பெறலாம் மற்றும் இணையத்தில் சாதகமான சொற்களிலும்\nபேக் மற்றும் முகவரியானது தெளிவற்ற மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் வாங்குவதால் & அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் சரியாக வாங்குவது\nVaricofix க்கு பயனர்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nVaricofix உண்மையில் எவ்வாறு Varicofix என்பதைப் பற்றி Varicofix, பொருட்கள் குறித்த ஆய்வு முடிவுகளைப் பார்க்க உதவுகிறது.\nஇந்த பணியை முன்கூட்டியே செய்தோம். பயனர் அறிக்கைகள் பற்றிய எங்கள் மதிப்பீட்டைத் தொடர்ந்து, தாக்கத்தின் முடிவுகள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தின��� அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. Bust Size மதிப்பாய்வையும் பாருங்கள்.\nஇந்த வழியில், Varicofix விசுவாசமான வாங்குபவர்களின் Varicofix\nதனிப்பட்ட பொருட்களின் ஒரு வெளிப்படையான பார்வை\nVaricofix நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தின் அடித்தளம் சில முக்கிய பொருட்களால் ஆனது Varicofix &.\nதவிர, இந்த விஷயத்தில் சுருள் சிரை நீக்கம் நிரூபிக்கப்பட்ட மருந்துகள் உள்ளன, அவை ஏராளமான ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ளன.\nபல்வேறு பொருட்களின் பெரிய அளவு சமமாக உற்சாகமாக உள்ளது. இந்த விஷயத்தில், பல கட்டுரைகள் உடன் செல்ல முடியாது.\nசில வாசகர்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும் அழகையும் அதிகரிக்க உதவும்.\nஇப்போது தயாரிப்பின் கலவையின் சுருக்கம்:\nகலைநயமிக்க, நன்கு சீரான மருந்து செறிவு மற்றும் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் உண்மையான சிகிச்சையில் அவர்களின் பங்களிப்பை இன்னும் அதிகமாக்கும் பிற பொருட்களுடன் உதவுகிறது.\nசுருக்கமாக, Varicofix என்பது உயிரினத்தின் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு இனிமையான தயாரிப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nதயாரிப்பு இவ்வாறு உடலுடன் தொடர்பு கொள்கிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, தொடர்புடைய சூழ்நிலைகளை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nமுதல் உட்கொள்ளல் சில நேரங்களில் அறிமுகமில்லாததாக உணர முடியுமா சிறிது நேரம் ஆகுமா, அதனால் விளைவு உண்மையில் நன்றாக இருக்கும்\nஉங்களுக்குத் தெரியும், ஆம். இதற்கு சிறிது நேரம் ஆகும், பயன்பாட்டின் ஆரம்பத்தில் அறிமுகமில்லாத ஒரு உணர்வு உண்மையில் நிகழலாம்.\nபல பயனர்களால் இணக்கங்கள் புகாரளிக்கப்படவில்லை ..\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nஎந்த சூழ்நிலையிலும் யார் தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், பின்வரும் சூழ்நிலைகளில் Varicofix ஐப் பயன்படுத்துவதற்கு Varicofix நான் Varicofix : உங்கள் நல்வாழ்வுக்காக எந்தவொரு நிதிச் செலவையும் நீங்கள் விரும்பவில்லை. நீங்கள் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளைக் குறைத்தால் பரவாயில்லை.\nஇங்கே பட்டியலிடப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையைச் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள், இந்த காரணத்திற்காக நிறைய. உங்கள் சிக்கலைச் சமாளிப்பது பொருத்தமானது\nஇந்த திட்டத்தில், இது வெற்றியின் மிகப்பெரிய வாய்ப்பு, நீடித்த விளைவுகள் என்று பொருள். இது நிச்சயமாக Prime Male விட வலுவானது.\nதயாரிப்பைப் பயன்படுத்துவது பற்றிய சில பயனுள்ள உண்மைகள்\nஇந்த சுலபமாக Varicofix பரிமாணங்கள், அதே போல் Varicofix பயன்பாட்டின் எளிமை ஆகியவை சாதாரண வாழ்க்கையில் இணைப்பதை பெரிதும் எளிதாக்குகின்றன. நாள் முடிவில், நீங்கள் நிறுவனத்தை விரைவாகப் பார்த்தால், வீரியம் அல்லது விண்ணப்ப நேரம் குறித்து உங்களுக்கு எந்த கேள்வியும் இருக்காது.\nஎந்த நேரத்தில் முதல் வெற்றிகள் தெரியும்\nபெரும்பாலும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தயாரிப்பு கண்டறியக்கூடியதாகிவிடும், சில நாட்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முன்னேற்றம் செய்ய முடியும்.\nஅடிக்கடி Varicofix பயன்படுத்தப்படுகிறது, சந்தேகத்திற்கு இடமின்றி கண்டுபிடிப்புகள் உள்ளன.\nஇந்த காரணத்திற்காக, பெரும்பாலான பயனர்கள் கட்டுரையை மிக நீண்ட காலமாகப் பயன்படுத்துவதை இன்னும் விரும்புகிறார்கள் - மற்றும் மிகப்பெரிய அளவிலான மோகத்துடன்\nமேலதிக போக்கில், அவ்வப்போது வரும் செய்திகளுக்கு மாறாக, குறுகிய கால முடிவுகளைக் Varicofix, குறைந்தது பல மாதங்களுக்கு Varicofix பிடித்துக் Varicofix. கூடுதலாக, எங்கள் கொள்முதல் ஆலோசனையைத் தொடர்பு கொள்ளவும்.\nVaricofix ஐ சோதித்தவர்கள் Varicofix விவரிக்கிறார்கள்\nஒரு விதியாக, சிறந்த முடிவுகளைப் பற்றி பேசும் வாடிக்கையாளர் மதிப்புரைகளை ஒருவர் காண்கிறார். மாறாக, அவ்வப்போது கதைகள் குறைவான வெற்றியைப் புகாரளிக்கும் கதைகளும் படிக்கப்படுகின்றன, ஆனால் எல்லா பின்னூட்டங்களும் அனைத்தும் மிகவும் நேர்மறையானவை.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nநீங்கள் Varicofix முயற்சிக்கவில்லை என்றால், சிக்கல்களைக் Varicofix உங்களுக்கு Varicofix.\nஆனால் மற்ற பாடங்களின் முன்னேற்றத்தை உற்று நோக்கலாம்.\nவெவ்வேறு தனிப்பட்ட அனுபவங்களை ஆராய்வதன் மூலம், பயனர்களில் மிகப் பெரிய பகுதியினர் திருப்தி அடைவதைப் பார்ப்பது எளிது. இது எந்த வகையிலும் வெளிப்படையானது அல்ல, ஏனென்றால் பெரும்பாலான பிற உற்பத்தியாளர்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்ல��ு பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஇன்னும் பயனுள்ள மாற்றீட்டை என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஒரு விதியாக, உற்பத்தியாளர் விவரித்த எதிர்வினை பயனர்களின் முடிவுகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஎனது கருத்து: Varicofix சமாதானப்படுத்த Varicofix க்கு வாய்ப்பு கொடுங்கள்.\nVaricofix நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், இது Varicofix இனி கிடைக்காது என்று ஆபத்தை ஏற்படுத்தும். எரிச்சலூட்டும் விதமாக, எப்போதாவது இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் துறையில், அவை விரைவில் மருந்தகத்திற்கு மட்டுமே மாறும் அல்லது உற்பத்தியை நிறுத்துகின்றன.\nஅத்தகைய தீர்வை சட்டரீதியாகவும் மலிவாகவும் பெற முடியும் என்பது நீண்ட காலம் நீடிக்காது. தற்போது இது பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் கடையில் இன்னும் கிடைக்கிறது. இது Super 8 போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது. பிற சலுகைகளுக்கு மாறாக, இங்கே சரியான தீர்வைப் பெறுவதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nசில மாதங்களுக்கு இந்த சிகிச்சையை செயல்படுத்த உங்களுக்கு சரியான ஒழுக்கம் இல்லையென்றால், நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றுவீர்கள். இங்கே இது சார்ந்துள்ளது: விட்டுவிடாதீர்கள். ஆயினும்கூட, உங்கள் பிரச்சினையுடன் போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் சேகரிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம், இதன் மூலம் தயாரிப்பின் மூலம் உங்கள் நோக்கத்தை நீங்கள் உணர முடியும்.\nஜிக் பயனர்கள் நீங்கள் எந்த வகையிலும் பின்பற்றக்கூடாது என்ற தவறான நம்பிக்கையால் விஷயங்களை உருவாக்கியுள்ளனர்:\nசில சந்தேகத்திற்குரிய இணைய கடைகளில் சலுகைகளைத் தேடுவதில் ஒரு தவறு இருக்கும்.\nஇந்த பக்கங்களில், நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பை அடித்தளமாகப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் நல்ல அரசியலமைப்பையும் செலுத்தலாம்\nசரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பான விளைவுகளுக்கு, நாங்கள் சோதித்த இணைய கடை மிகவும் நம்பகமான வழியாகும்.\nகவனமாக நான் ஆன்லைனில் அனைத்து மாற்று வழங்குநர்களையும் பார்த்தேன், எனவே சில உறுதியுடன் கூறலாம்: கலப்படமற்ற நிதிகள் அதன் உற்பத்தியாளரிடம் மட்டுமே காணப்படுகின்றன.\nஇந்த வழியில் நீங்கள் Varicofix பாதுகாப்பாகவும் விரைவாகவும் ஆர்டர் Varicofix :\nஇந்தப் பக்கத்தில் சரிபார்க்கப்���ட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் ஆபத்தான தேடல்களைத் தவிர்க்க வேண்டும். எங்கள் ஆசிரியர்கள் தொடர்ச்சியான இணைப்புகளை மதிப்பாய்வு செய்கிறார்கள், இதனால் விநியோகம், விலை மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\nHammer of Thor ஒப்பீட்டையும் பாருங்கள்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nVaricofix க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=812", "date_download": "2020-11-29T08:18:59Z", "digest": "sha1:KPXUABQQNJGDRVWF56XDJQZXRNB2TRDL", "length": 9836, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nதேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், 1000 உதவித் தொகைகளை வழங்குகிறது.\nதொழில்முறை பட்டப் படிப்புகளுக்கு மாதம் ரூ.2500ம், முதுநிலை படிப்பிற்கு மாதம் ரூ.3000ம் வழங்கப்படுகிறது.\nவருடம் முழுவதும் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.\nவிண்ணப்பம் பெறுதல் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிய www.nhfdc.nic.in என்ற இணையதளம் செல்க.\nScholarship : மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅக்குபஞ்சர் தொடர்பாக எங்கு அஞ்சல் வழியில் படிக்கலாம்\nபெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நல்ல படிப்புதானா\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nநெட்வொர்க்கிங் மேனேஜ் மெண்ட்துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் பிரியா. நான் எம்.காம் படித்த ஒரு முதுநிலை பட்டதாரி. கார்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உண்டு. எனது தொழிலை, மென்திறன்கள்/மேலாண்மை பயிற்சியாளராக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு ஆசிரியப் பணியில் பெரும் ஆர்வமுண்டு. எனவே, எனது லட்சியத்தை அடைய எதுபோன்ற படிப்புகளை நான் மேற்கொள்ள வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/624524", "date_download": "2020-11-29T08:32:48Z", "digest": "sha1:TCB32VXYY62YNNLHO5BFTZNEW73HRWB3", "length": 2856, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:07, 4 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:12, 4 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: tt:Тихо Браге)\n00:07, 4 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: arz:تايخو برايى)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-11-29T07:14:44Z", "digest": "sha1:UUYDBMW6GJA2CXD6YCZP24XXESWBQCTF", "length": 10832, "nlines": 76, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "விடுதலை தீப்பொறி « Velupillai Prabhakaran", "raw_content": "\nதேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைப் போராட்டவரலாறு முழுநீளக் காணொளி HD\nதமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் முழுநீள காணொளி\nதேசியத் தலைவரின் 50வது அகவையை ஒட்டி நிதர்சனத்தினால்பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு தயாரிக்கப்பட்ட தமிழர்களின் நிமிர்வு\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழ்த்தேசியம், பிரபாகரன், விடுதலை தீப்பொறி, வீரவரலாறு and tagged ஈழமறவர், காணொளிகள், தமிழ்த்தேசியம், பிரபாகரன்.\nThis entry was posted in ஈழமறவர், காணொளிகள், பிரபாகரன், விடுதலை தீப்பொறி.\nஎம்.ஜி ஆர் உம் தலைவரின் நட்பும்\nThis entry was posted in ஈழமறவர், காணொளிகள், பிரபாகரன், விடுதலை தீப்பொறி.\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழ��் #விடுதலைப்புலிகள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide\nஎன் பெயர் #கரிகாலன் என்கிற… #வேலுப்பிள்ளை_பிரபாகரன் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்\nதலைமகனே எம் பிரபாகரனே -பாடல் காணொளி\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு இன்று அகவை 41\neelamview freedom struggle genocide srilanka Maaveerar day Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூபன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/congress", "date_download": "2020-11-29T08:37:09Z", "digest": "sha1:RGH52QKMAFBJ5LDNPLL2EPSXLZUF4D4P", "length": 16957, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: congress - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமைச்சர் திடீர் ராஜினாமா\nமுதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீரென ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவருகிற 5-ந் தேதி நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு\nவருகிற 5-ந் தேதி கன்னட சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nசட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் ஆஜர்\nசட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நேற்று டி.கே.சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 40 நிமிடம் விசாரணை நடந்தது.\nஅகமது படேல் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅகமது படேல் மறைவு... பிரதமர் மோடி, காங். தலைவர் சோனியா காந்தி, தலைவர்கள் இரங்கல்\nகாங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அகமது படேலின் பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.\nஏர் கலப்பை பேரணி டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: கே.எஸ்.அழகிரி\nமத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 28-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஏர் கலப்பை பேரணி, புயல் சீற்றத்தின் காரணமாக டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அகமது படேல் காலமானார்.\nநடிகை விஜயசாந்தி பா.ஜனதாவில் இணைகிறார்\nபிரபல நடிகை விஜயசாந்தி பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு\nதமிழக காங்கிரஸ் சார்பில் வருகிற 28-ந்தேதி ஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி விவகாரம் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி அடுக்கடுக்கான கேள்வி\nகொரோனா விஷயத்தில் மத்திய அரசை தொடர்ந்து, விமர்சித்து வரும் ராகுல்காந்தி, க��ரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nகர்நாடகத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த பாஜக: டி.கே.சிவக்குமார்\nகர்நாடகத்தில் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு\nகாங்கிரசை பலப்படுத்துவதை தடுக்க எனக்கு எதிராக சதி செய்யப்படுகிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார் .\nமாற்றுகட்சியாக உருவெடுக்க உள்கட்சி தேர்தலை நடத்துங்கள் - காங். தலைமையை விமர்சித்த ஆசாத்\nபீகார் தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமையை குறைகூறமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படுவது இல்லை- காங்கிரஸ் தலைவர்களை சாடிய குலாம் நபி ஆசாத்\nதேர்தல்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படுவது இல்லை என கட்சியினரை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சாடியுள்ளார்.\nகாங்கிரசின் கட்டமைப்பு உடைந்துவிட்டது - குலாம்நபி ஆசாத் பளிச்\nகாங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு உடைந்துவிட்டது என அக்கட்சின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.\n1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும்- கபில் சிபல் மீண்டும் கேள்வி\nகாங்கிரஸ் கட்சிக்கு 1½ ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் கட்சி எப்படி செயல்பட முடியும் என்று கபில் சிபல் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉ.பி.யில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பலி- அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்\nஉத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மாநில அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டன் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் காற்று மாசு தொல்லை: சோனியா காந்தி கோவா சென்றார்\nடெல்லியில் காற்று மாசு தொல்லையால் டாக்டர்கள் அறிவுரைப்படி சில நாட்கள் தங்குவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவாவுக்கு சென்றார்.\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பலவீனமாக உள்ளது- ப.சிதம்பரம் சொல்கிறார்\nஎல்லா மாநிலங்களிலும் காங்கிரசின் அடித்தளம் பல��ீனமாக உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.\nகட்சி செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறலாம்: கபில் சிபல் மீது சாடல்\nகட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்தவர்கள், தங்களுக்கு காங்கிரசில் சரியான இடம் இல்லை என்று கருதினால் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு பதில் வேறு கட்சியில் சேர்ந்து கொள்ளவோ அல்லது தனியாக கட்சி ஆரம்பிக்கவோ சுதந்திரம் உள்ளது என்று அதிர் ரஞ்சன் சவுத்ரி சாடியுள்ளார்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/category/tamilnadu/sivagangai/", "date_download": "2020-11-29T07:56:20Z", "digest": "sha1:BKO7W5NJENPDTMVHAJ5QVRC265NTWK2J", "length": 17354, "nlines": 259, "source_domain": "www.malaimurasu.com", "title": "சிவகங்கை – Malaimurasu", "raw_content": "\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரி���ப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\n“அயன்” பட பாணியில் சாக்கடையில் தேடிய லஞ்ச ஒழிப்பு போலீசார்..\nசிவகங்கையில் சுகாதார நலப்பணிகள் துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் என தீவிர சோதனை மேற்கொண்டனர். சிவகங்கையில் சுகாதார நலப்பணிகள் துறையின் இணை…\nமகள் கண்முன்னே தாய் வெட்டி படுகொலை ;\nசிவகங்கையில் மகள் கண் முன்னே மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஜித் ரோடு பகுதியை சேர்ந்தவர் பஞ்சு.…\nமன நலம் பாதித்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுகாரர் ;\nமன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டுக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லங்குடி புதூர்…\nசேலையில் சுற்றப்பட்டு கிடந்த பெண் எலும்புக்கூடு -அதிர்ச்சியில் கிராம மக்கள் ;\nசிவகங்கை அருகே 100 நாள் வேலையின்போது சேலையில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் எழும்புகூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தில் 100 நாள்…\nகஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1,000 சன்மானம் ;\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர். இளையான்குடி தாலுக்காவில் 52 ஊராட்சிகள் உள்ளன.…\nஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் பண வசூலில் ஈடுபட்ட நபர் கைது……\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் மக்களிடம் பண வசூலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்…\n32 அடுக்குகள் கொண்ட மிகப்பெரிய உறைகிணறு கண்டுபிடிப்பு – தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் வியப்பு\nசிவகங்கை மாவட்டம் கீழடி கிராமம், மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு 2014 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை…\nஅணிகலனுடன் கூடிய பெண்முகம் கொண்ட பானை ஓடு கீழடியில் கண்டெடுப்பு\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் கண்டறியப்பட்டன. அதுமட்டுமல்லாது, அவர்கள்…\nமுதல்வரிடம் முதல் பரிசு வாங்கிய மாணவி தூக்கிட்டு தற்கொலை – சிவகங்கையில் சோக சம்பவம்\nநீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வது தமிழகத்தில் தொடர் கதையாகி வருகிறது. நீட் தேர்வுக்கு பயந்து 15 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அண்மையில்…\nஏ.சி.யில் கொரோனா வைரசுகளை அழிக்கும் தொழில்நுட்பம் – பல்கலை. மாணவர்கள் அசத்தல்\nகொரோனா பரவலை தடுக்க, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், சானிட்டரை கொண்டு அடிக்கடி கைகளை கழுவுதல், ஏ.சி.க்களை இயக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக கொரோனா எளிதாக…\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிட��் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\ninsurance rates on கீழடியில் இன்று தொடங்குகிறது 6ஆம் கட்ட அகழாய்வு..\n파라오카지노 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nscott641.zamundatorrent1.com on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nhttps://cook626.vanlamphotos.com/2020/11/crazy-gambling-guidelines.html on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nhttps://viagravvb.com/ on விநாயகர் சிலை ஊர்வலம், பொது இடங்களில் சிலைகள் வைப்பது குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125252/%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T06:39:22Z", "digest": "sha1:XPSYVAE3FQXQ2HWDHGY7AJFUHU2RM35R", "length": 8067, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "ஐ.பி.எல். இன்றைய போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதல்... பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் சென்னை அணி நீடிக்குமா என எதிர்பார்ப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வுத்துறை\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நாளை தொடங்குகிறது.. இ...\nஐ.பி.எல். இன்றைய போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதல்... பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் சென்னை அணி நீடிக்குமா என எதிர்பார்ப்பு\nஐ.பி.எல். இன்றைய போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதல்... பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் சென்னை அணி நீடிக்குமா என எதிர்பார்ப்பு\nஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.\nஷார்ஜாவில் நடைபெற உள்ள இப்போட்டி இ��்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 3வது இடத்திலும், 3 வெற்றிகளுடன் சென்னை அணி கடைசி இடத்திலும் உள்ளது.\nமீதமுள்ள 4 லீக் போட்டிகளிலும் வென்றால் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற ஓரளவு வாய்ப்புள்ளதால், சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.\nமுன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் சென்னை வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க மும்பை அணி தீவிரம் காட்டி வருகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்-இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்\nமறைந்த கால்பந்தாட்ட நாயகன் மாரடோனாவுக்கு ரசிகர்கள் அஞ்சலி\nநூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரன் - டியாகோ மரடோனா\nசென்னையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன் - டேவிட் வார்னர் பதிவு\nதோனியின் இடத்தை யாராலும் தொடக்கூட முடியாது. தோனிக்கு கபில்தேவ் புகழாரம்.\nஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்\nஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்று...ஜோகோவிச், ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி\nஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா\nINDvsAUS 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்டுகள்.. போட்டிகளை காண ஆவலுடன் ரசிகர்கள்\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/blog-post_808.html", "date_download": "2020-11-29T06:59:12Z", "digest": "sha1:ACV6XXW3TG4PKWVOFNWPPVFPPFFFHOXK", "length": 8532, "nlines": 66, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வங்கி தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: 'வாட்ஸ் ஆப்' எண்ணை பதிவு செய்ய அழைப்பு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome வேலைவாய்ப்புச்செய்திகள் வங்கி தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: 'வாட்ஸ் ஆப்' எண்ணை பதிவு செய்ய அழைப்பு\nவங்கி தேர்வுக்கு ஆன்லைனில் இலவச பயிற்சி: 'வாட்ஸ் ஆப்' எண்ணை பதிவு செய்ய அழைப்பு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nநாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.\nதற்போது, கொரோனா ஊரடங்கால், பயிற்சி வகுப்புகள் நடத்தவில்லை. போட்டியாளர்கள், வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வருகின்ற நிலையில், கிராமப்புற மாணவர்களும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள, வங்கி அலுவலர், 'ஐ.பி.பி.எஸ்.,- பி.ஓ.,' முதுநிலை தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு, இணையதளம் மூலம் அளிக்கப்பட உள்ளது.\nஇத்தேர்வு, வரும், அக்., 3, 10, 11 தேதிகளில் நடக்கிறது. தேர்வுக்கு, https://www.ibps.in/cwe-probationary-offieceers-management-trainees/ / என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nதேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், வரும், 29 முதல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்க உள்ளது.\nகலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 04286 -222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்களுடைய வாட்ஸ் ஆப் எண்ணை பதிவு செய்து, இலவச பயிற்சி பெறலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/09/26/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2020-11-29T06:40:04Z", "digest": "sha1:XHI2MNUYA6LO6CF3TVQBBTR3QN7Q7AM3", "length": 88672, "nlines": 129, "source_domain": "solvanam.com", "title": "அந்தரங்கச் சுரங்கம்: ஸாங்க்டம்-டெனீஸ் மைனாவின் நாவல் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅந்தரங்கச் சுரங்கம்: ஸாங்க்டம்-டெனீஸ் மைனாவின் நாவல்\nஆர்.அஜய் செப்டம்பர் 26, 2013 No Comments\nஉளவியலை மையப் பார்வையாகக் கொண்ட குற்றப்புனைவுகளில�� (psychological crime fiction) பொதுவாக இரண்டு முக்கியப் பாணிகள் இருக்கும். மிகவும் இருண்மையான மனம் கொண்டு, மிகவும் புத்திசாலித்தனமாகக் குரூரச் செயல்கள் புரியும் ஒரு ஆசாமி (arch villian), அவனைப் பின் தொடரும் நுட்ப பு்த்தியும், விடாப் பிடிவாதமும், நீதி தேடுவதில் ஏனோ அக்கறை கொண்டவருமான காவல் துறை அதிகாரி, இவர்களுக்கிடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு பாணி. தொடர் கொலைகள் நடக்கும் நாவல்களில் இந்தப் பாணியை அதிகம் பார்க்கலாம் (Val McDermid இன் டோனி ஹில் நாவல்கள்). இன்னொரு பாணியில் காவல் துறையின் பங்கு முக்கியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சாதாரணமாகத் தோன்றும் மனிதர்களுக்குள் இருக்கும் மன அழுத்தங்கள், அவை வெடிக்கும் போது ஏற்படும் அசம்பாவிதங்கள் என இந்த நாவல்கள் விரியும். இங்கு கதையின் இறுதி முடிச்சு நாவலின் பாத்திரங்களாலேயே அவிழ்க்கப்படும். ரூத் ரெண்டெல் (Ruth Rendell) எழுதும் தனி நாவல்கள் (standalones) மற்றும் பார்பரா வைன் (Barbara Vine) என்ற மற்றொரு புனை பெயரில் அவர் எழுதும் நாவல்களை இந்தப் பாணிக்கு உதாரணமாகச் சொல்லலாம். அவருடைய வெக்ஸ்ஃபோர்ட் (Wexford) தொடர் நாவல்களைப் படித்தால் அவற்றுக்கும், மேற்சொன்ன அவரின் பிற நாவல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரலாம். கடந்த 5-6 ஆண்டுகளில் காரின் ஆல்வ்டியேகென் (Karin Alvtegen) இன் உளவியல் குற்றப்புனைவுகள் பெரும் விமர்சன வரவேற்பைப் பெற்றுள்ளன. மாய் சுயொவாலும் பெர் வாலூவும் (Sjöwall and Wahlöö ) இணைந்து எழுதிய நாவல்களில் ஆரம்பித்து ஹென்னிங் மாங்கெல் (Henning Mankell) செழுமைப்படுத்தி, ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுலகில் பலரும் செல்லும் ‘காவல் துறை புலனாய்வு’ பாதையிலிருந்து விலகிப் புது வழியில் செல்பவை காரினின் நாவல்கள்.\nநடைமுறை வாழ்கையில் எல்லா குற்றங்களுக்கும் விடை தெரிந்து விடுகிறதா, எத்தனை குற்றங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன விக்டோரிய அரசு ஆண்ட காலததில், பெண்களைக் கிழித்துக் கொன்ற ஜாக் (Jack The Ripper) குறித்த ஹேஷ்யங்கள் இன்றும் உலா வருகின்றன). ஆனால் குற்றப் புனைவில் (அது எந்த வகைமையாக இருந்தாலும்), இறுதியில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, குற்றத்திற்கான காரணமும் சொல்லப்பட வேண்டும் என்பது ஒரு பொது விதியாக உள்ளது. குற்றவாளியைக் கண்டுபிடித்தாலும் குற்றத்திற்கான காரணத்தைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியுமா விக்டோரிய அரசு ���ண்ட காலததில், பெண்களைக் கிழித்துக் கொன்ற ஜாக் (Jack The Ripper) குறித்த ஹேஷ்யங்கள் இன்றும் உலா வருகின்றன). ஆனால் குற்றப் புனைவில் (அது எந்த வகைமையாக இருந்தாலும்), இறுதியில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, குற்றத்திற்கான காரணமும் சொல்லப்பட வேண்டும் என்பது ஒரு பொது விதியாக உள்ளது. குற்றவாளியைக் கண்டுபிடித்தாலும் குற்றத்திற்கான காரணத்தைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியுமா பணம்,பொருள், பொறாமை, பழிவாங்கும் உணர்வு போன்ற காரணங்களால் நடக்கும் குற்றங்கள் தாம் பெரும்பான்மையாக உள்ளன, இவற்றில் குற்றத்திற்கான காரணம் தெளிவாக உள்ள்ளது.\nஆனால் மனதின் ஆழத்தையும், அதன் விசித்திரங்களையும் யாரால் துல்லியமாகக் கணிக்க முடியும் தன்னாலா, பிறராலா, அல்லது யாராலுமே முடியாததா அது\nஉளவியல் குற்றப்புனைவுகளில் புறக் காரணங்களாகச் சிறு வயதில் நடந்த பாலியல் வன்முறை, பெற்றோர் கவனிப்பின்மை போன்றவை சொல்லப்பட்டாலும், சிறுவயதில் எதனாலோ பாதிக்கப்பட்டவர்கள்தான் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றோ அல்லது இருண்மையான மனநிலை உடையவர்கள் அனைவரும் சிறுவயதில் எதனாலோ பாதிக்கப்பட்டவர்கள்தான் என்றோ சொல்ல முடியாது.\nசாதாரண மத்தியத் தரக் குடும்பத்தில் பிறந்து, ஏராளமான குழந்தைகளைப் போலவே சராசரியான சுக/துக்கங்களைச் சிறு வயதில் அனுபவித்த ஒருவன் ஏன் வாலிபத்தில் இருண்மையான மனநிலைக்கு மாறுகிறான் அவனுடைய இயல்பே அது தான் என்று இப் புனைவுகளில் சொல்லப்படுகிறது. சிறு வயதிலேயே பறவைகள்,மிருகங்களை அவன் துன்புறுத்தியது போன்ற செயல்கள் கதையினூடாக வெளிவந்து, அவனுடைய வாலிப வயதுச் செயல்களுக்கு இவை அடித்தளமாக இருந்ததாகச் சுட்டப்படுகிறது. அப்போதும் அவன் ஏன் அப்படிச் சிறுவயதிலேயே நடந்து கொண்டான் என்பதை முற்றிலும் விளக்க முடியாது. ”..[M]otive is the most slippery of truths’ என்று நாம் இங்கு கவனிக்கவிருக்கும் நாவலில் ஒரு இடத்தில் அதன் ஆசிரியர் மைனா சொல்கிறார். அவன் நரம்பணுக்களிலேயே ஏதோ கோளாறு உள்ளது என்று தான் இதை நாம் கடக்க வேண்டும். அதாவது மூலகாரணம் தேடி, உளவியலை விடுத்து, உடலியலுக்கு செல்கிறோம். உளவியலில் விளக்கம் தேடுவதில் நமக்கு உள்ள வரம்பை, குறைவுகளைத் தன் ஸாங்க்டம் (Sanctum)- அதாவது மற்றவர்கள் நுழைய முடியாத உள்ளிடம்- அதாவது அந்தரங்கம், என்ற நாவலின் களமா���்கி உள்ளார் ஸ்காட்லண்டின் முக்கியமான எழுத்தாளராக இன்று அறியப்பட்டு விட்ட டெனீஸ் மைனா (Denise Mina). அதையே பலமெனவும் காட்ட முயல்கிறாரென்பதே இங்கு அடிக்கோடிடப்படும்.\nநாவலின் முகவுரையில் லாஹ்லென் என்பவரின் நாட்குறிப்புக்களையே இங்கு பிரசுரம் செய்திருப்பதாக கூறும் மைனா, சட்டக் காரணங்களுக்காகத் தன்னையே இந்த நூலின் ஆசிரியராகக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். இந்த உத்தி புதிது இல்லையென்றாலும், நாவலின் ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவின்மையை (ambiguity) உருவாக்குகிறது. இவை நாட்குறிப்பின் பதிவுகள் என்றால் எந்த அளவுக்கு உண்மை என்றும் மேலும் இதில் மைனா எதாவது மாற்றம் செய்தாரா, அதனால் தான் இந்த நூலின் ஆசிரியராகத் தன்னைச் சொல்கிறாரா என்றும் கேள்வி எழும். இந்தத் தெளிவின்மை நாவலின் முக்கிய கவன ஈர்ப்பு உத்தி (USP) ஆக உள்ளது.\nலாஹ்லென் ஒரு மருத்துவர். தங்கள் குழந்தையை கவனிக்கவும், எழுத்துத் துறையில் ஈடுபடவும் வீட்டோடுள்ள கணவராக இருக்க முடிவு செய்ததாக அவர் சொல்கிறார். லாஹ்லெனின் மனைவி ஸூசியும் ஒரு மருத்துவர் (தடயவியல் மனநிலை மருத்துவர்). தொடர் கொலைகளுக்காக கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் நடந்த சில சம்பவங்களால் விடுதலை செய்யப்பட்ட காவ் (gow) என்பவனை ஸூசி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்ப்பட்டு, நீதிமன்றத்தில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து லாஹ்லெனின் நாட்குறிப்புக்கள் ஆரம்பிக்கின்றன. ஸூசிக்கும் காவுக்கும் தொடர்பு இருந்ததாகவும், காவ் பின்னர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டபின், அவர் குறித்த தன்னுடைய உளைச்சல் காரணமாக ஸூசி அவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக அரசுத் தரப்பில் (prosecution) கொடுக்கப்பட்ட விளக்கங்களை இந்த நாட்குறிப்புக்களில் அவர் பகிர்கிறார். அவற்றை நம்புகிறாரா இல்லையா என்பது நமக்கு சரியாகத் தெரிவதில்லை. மனைவியைக் குற்றமற்றவள் என்று நிரூபிக்க, அவரின் வேலை அறையில் உள்ள ஆவணங்களில், கணினியில் ஆதாரங்கள் தேடப்போவதாக லச்லன் சொல்கிறார். இதை ஸூசி விரும்பவில்லை என்றும் கூறுகிறார் (ஏன் ஒருவேளை ஸூசி தான் குற்றவாளியா அல்லது லாஹ்லென் தெரிந்து கொள்ளக் கூடாத வேறு விஷயங்கள் அந்த அறையில் உள்ளனவா ஒருவேளை ஸூசி தான் குற்றவாளியா அல்லது லாஹ்��ென் தெரிந்து கொள்ளக் கூடாத வேறு விஷயங்கள் அந்த அறையில் உள்ளனவா\nஇனிமேல் நாவலைச் செலுத்தத் தேர்வாக இரண்டு வழிகள் உள்ளன. ஸூசியின் அறையில் கிடைக்கும் ஆதாரங்கள் மூலம் திருப்பங்கள் நிகழ்ந்து லாஹ்லென் ஸூசியைக் குற்றமற்றவள் என நிரூபிப்பதுடன் நாவல் முடியலாம். அல்லது வித்தியாசமான முடிவாக ஸூசி கொலைகாரி தான் என்றும் நாவல் முடியலாம். இரண்டில் எது நடக்கும் என நாம் ஊகித்தாலும் அது சரியானதாக இருக்காது, அதே நேரம் முற்றிலும் தவறானதாகவும் இருக்காது. லாஹ்லென் ஸூசியின் அறையில் படிக்கும் ஆவணங்கள், காவ் பற்றிய ஸூசியின் பேட்டியின் ஒலி நாடாவின் உள்ளடக்கம், தங்கள் வாழ்க்கை பற்றி லாஹ்லென் நினைவு கூறும் சம்பவங்கள், காவ் செய்ததாகக் கூறப்படும் கொலைகள் பற்றிய தகவல்கள் எனப் பல விஷயங்கள் காலவரிசையில் இல்லாமல் முன் பின்னாக விரிகின்றன.\nநமக்கு லாஹ்லென் அளிக்கும் தகவல்கள் ஒன்று புதிய கேள்வியை எழுப்புகின்றன அல்லது முன்பு சொல்லப்பட்டதைப் பற்றி வேறு வகையில் யோசிக்க வைக்கின்றன. மேலும் லாஹ்லென் சொல்வது உண்மையா என்றே சில நேரம் சந்தேகம் வருகிறது. நாவலின் ஆரம்பத்தில் இவர் ஒரு ஏமாற்றப்பட்ட, தைரியமில்லாத (wimpy cuckolded) கணவராக, மனைவியின் நடத்தை குறித்து சலனம் கொண்டாலும் அவரை நம்புபவராக , மிகவும் நேசிப்பவராகவே தெரிகிறார். அப்படியென்றால் தங்கள் குழந்தையை ‘பகல்நேர குழந்தைகள் காப்பகத்தில்’ (creche) விடச் செல்லும் போது,அங்குள்ள மற்றப் பெண்களின் அனுதாபத்தை விரும்புபவராக, குறிப்பாக ஒரு பெண்ணின் அருகாமையால் கிளர்ச்சி அடைபவராக ஏன் உள்ளார் இப்படி ஒரு நிலையை லாஹ்லென் தன் குறிப்புகளில் ஏன் பதிகிறார் இப்படி ஒரு நிலையை லாஹ்லென் தன் குறிப்புகளில் ஏன் பதிகிறார் அல்லது அது மைனா- நாவலாசிரியரின் நுழைப்பா அல்லது அது மைனா- நாவலாசிரியரின் நுழைப்பா கேள்விகள், கேள்விகள். அவையே தொடந்து நாவலில் நம்மைச் சூழ்கின்றன. முன்பே சொன்னபடி தெளிவின்மையைக் கொடுத்தே முன்னேறும் நாவல் இது.\nபல அடுக்குகளாக இருக்கக்கூடிய இந்த ஆசாமி சொல்வது அனைத்தையும் நம்பலாமா மினா காவுடன் உடலுறவு கொண்டிருப்பாரோ என்ற நினைப்பு தான் இவரை அதிகம் வாட்டுகிறது; அதாவது மனைவியின் உணர்வு வழி விலகலை விட உடல்வழி பிறழ்வைத் தான் அஞ்சுகிறார். (சமீபத்திய ஆய்வுகள் ஆண்கள் உடல்வழிப் பிறழ்வைத் துரோகமென்று நினைப்பதாகவும், அதற்கு நேர்மாறாக பெண்கள் உணர்வுப் பிரிதலைத் துரோகமென்று எண்ணுவதாகவும் கூறுகின்றன.) ஒரு வேளை தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் தன் மனைவி குற்றம் எதுவும் புரியவில்லை என்கிறாரா. மேலும் அவர் சொல்லும் சில தகவல்கள் நமக்கு ஸூசி மீது சந்தேகத்தை எழுப்பினாலும் (ஸூசி காவ் குறித்த ஆவணங்களைத் திருடியது, அவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணைப் பற்றி பொறாமையோடு பேசுவது போன்ற குறிப்புக்கள்), லாஹ்லென் அவற்றை புறந்தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார். நாவல் முழுதும் லாஹ்லென் பார்வையிலேயே நகர்வதால், நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்து அவர் சொல்பவை தான் என்பதால் இந்த சந்தேகம் மேலும் வலுக்கிறது. மிகத் தைரியமான, உறவுகளில் சமத்துவத்தை விரும்பும்/பேணும் பெண்ணாக விவரிக்கப்படும் மினா கணவனிடம் பயந்து எதையாவது மறைக்க நினைப்பாரா மினா காவுடன் உடலுறவு கொண்டிருப்பாரோ என்ற நினைப்பு தான் இவரை அதிகம் வாட்டுகிறது; அதாவது மனைவியின் உணர்வு வழி விலகலை விட உடல்வழி பிறழ்வைத் தான் அஞ்சுகிறார். (சமீபத்திய ஆய்வுகள் ஆண்கள் உடல்வழிப் பிறழ்வைத் துரோகமென்று நினைப்பதாகவும், அதற்கு நேர்மாறாக பெண்கள் உணர்வுப் பிரிதலைத் துரோகமென்று எண்ணுவதாகவும் கூறுகின்றன.) ஒரு வேளை தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் தன் மனைவி குற்றம் எதுவும் புரியவில்லை என்கிறாரா. மேலும் அவர் சொல்லும் சில தகவல்கள் நமக்கு ஸூசி மீது சந்தேகத்தை எழுப்பினாலும் (ஸூசி காவ் குறித்த ஆவணங்களைத் திருடியது, அவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண்ணைப் பற்றி பொறாமையோடு பேசுவது போன்ற குறிப்புக்கள்), லாஹ்லென் அவற்றை புறந்தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார். நாவல் முழுதும் லாஹ்லென் பார்வையிலேயே நகர்வதால், நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்து அவர் சொல்பவை தான் என்பதால் இந்த சந்தேகம் மேலும் வலுக்கிறது. மிகத் தைரியமான, உறவுகளில் சமத்துவத்தை விரும்பும்/பேணும் பெண்ணாக விவரிக்கப்படும் மினா கணவனிடம் பயந்து எதையாவது மறைக்க நினைப்பாரா பிறகு அவர் ஏன் லாஹ்லென் தன் அறையைக் குடைவதை விரும்பவில்லை, அப்படி என்ன அதில் உள்ளது. அதற்கும் அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றத்திற்கும் சம்பந்தம் உள்ளதா என்று வாசகரை மைனா யூகிக்க வைக்கிறாரே தவிர வெளிப்படையாக எதையும் சொல்வதில்லை.\nஇந்த வகைப் புனைவுகளின் முக்கியத் தேவையான பரபரப்பை மினா வேண்டுவென்றே மட்டுப்படுத்தி உள்ளார். உதாரணமாக முதலில் காவ் கைது செய்யப்படுவது ஒரு போக்குவரத்து விதியை மீறுவதால் தான். அப்போது அவன் தானாக பல கொலைகள் செய்ததாக ஒப்புக்கொள்கிறான் (பின்னர் அவனேஅதை மறுக்கவும் செய்கிறான் என்றும் தெரிய வருகிறது). நிஜத்தில் பல விசாரணைகள் இப்படி எதேச்சையாகத்தான் முடிவை எட்டுகின்றன. டெட் பண்டி, ஸன் ஆஃப் ஸாம் (Ted Bundy, Son Of Sam) போன்ற அமெரிக்கத் தொடர் கொலைகாரர்கள் இது போல சிறிய போக்குவரத்து விதி மீறல்களால் தான் சிக்கினார்கள். ஒரு பரபரப்பான இறுதி மோதலில் குற்றவாளியைப் பிடிப்பது என்பது மிக அபூர்வமே.\nஎழுத்தாளராக ஆவதற்கு முன் மைனா பார்த்த வேலைகள் பலதிறப்பட்டவை. இறைச்சித் தொழிற்சாலை, மதுக்கடையில் பணிப்பெண் வேலை, சமையல் வேலை என்று பல வேலைகள் செய்த பிறகு முதியோர் மற்றும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களைக் (terminally ill patients) கவனிக்கும் பணியைச் செய்தார். பிறகு சட்டம் பயின்றார், பெண் குற்றவாளிகளை மனநிலை பிழன்றவர்கள் என முடிவு கட்டுவதை பற்றி ஆய்வு செய்துள்ளார். குற்றவியல் (criminology), குற்றச் சட்டம் இவற்றைப் பல்கலைக் கழகத்தில் கற்றுக்கொடுத்துள்ளார். இந்த அனுபவங்களின் தாக்கத்தை அவர் எழுத்துக்களில் காணலாம். அவருடைய முதல் நாவலான கார்னெட் ஹில் (Garnet Hill) என்பதில் முக்கிய பாத்திரம் ஒரு மனநில நோயாளி, அதற்கான சிகிச்சை பெறுபவர். இந்த நாவலில் உளவியலை ஆழமாக உபயோகித்துள்ளார். பொதுவாக, உளவியல் குற்றப்புனைவுகள் முக்கியப் பாத்திரம், எதிராளி ஆகியோரின் உளவியலை மட்டும் அதிகம் பேசும், அதிலும் எதிராளியின் உளவியலுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இந்த நாவலில் சிறு பாத்திரங்களாக வரும் பலரின் உளவியலும் பேசப்படுகிறது. உதாரணமாகத் தொடர் கொலைகாரர்களைத் (காவ்) , திருத்த விரும்பும், ஏன் திருமணம் கூட செய்ய விரும்பும் பெண்கள்.\nஇவர்களில் தன் தந்தை மற்றும் கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட பெண், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பும் இன்னொரு பெண் ஒரு புறமென்றால், மத ரீதியான அமைப்பிலிருந்து காவின் மீட்புக்காகப் பிரார்த்தனை செய்யப்போவத���கச் சொல்லும் பெண் இன்னொரு புறம். இவர்களின் ஈர்ப்புக்கான காரணங்கள் அலசப்படுகின்றன. ஆனால் பிரசங்கத் தன்மை வராமல், பொது வாசகரும் பங்கேற்கக் கூடிய வகையில் உளவியல் தொழில்நுட்பங்கள் பற்றி எழுதுகிறார். உதாரணமாக உளச்சீரழிவால் குற்றம் புரிவோர் பற்றிக் கூறுவது:\nஉளவியல், குற்றவியல் படித்தவர்கள் இதில் சில கருத்துப் பிழைகளைக் காணலாம். ஆனால் பொது வாசகருக்கு இது ஒரு திறப்பைக் கொடுப்பதோடு, நாவலின் போக்கில் நடக்கும் சம்பவங்களை இந்த கூற்றுடன் பொருத்திப் பார்க்க வைக்கிறது. (காவ் முதலில் கொலைகள் செய்ததாக ஒப்புக் கொண்டு பிறகு அதை மறுப்பதை நாம் நினைவு கொள்ளலாம்.) ஒரு வறண்ட நகைச்சுவை இழை உரைநடையில் இருந்து கொண்டே இருக்கிறது. ஸூசி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பின் லாஹ்லெனின் பெற்றோர் அவருடன் தொலைபேசியில் நடட்தும் உரையாடலில் இருக்கும் அபத்த நகைச்சுவையைப் படியுங்கள்.\nலாஹ்லெனின் ஆராய்ச்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தினசரி வாழ்க்கை நடக்க வேண்டுமே. கவனிக்கப்பட வேண்டிய சிறு குழந்தை வீட்டிலிருக்கும் போது இவர் எப்போதும் தேடிக்கொண்டே இருந்தால் (ஒரு செவிலித்தாய் வீட்டோடு இருந்தாலும்) அது இயல்பானதாக இருக்குமா. லாஹ்லெனின் தினசரி வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களையும் மைனா பதிவு செய்கிறார். ஸூசியின் அத்தையும், லாஹ்லெனின் பெற்றோரும் அழையா விருந்தாளிகளாக, இவருக்குத் துணையாக இருப்பதற்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். (“I’m little more than a side show, a useful prop for them to prove to each other how caring and family-oriented they are.”). சம்பந்திகளுக்குள் நல்லுறவும் இல்லையென்பதால், இருக்கிற பிரச்சனை போதாதென்று லாஹ்லென் இவர்களையும், இவர்களுக்கிடையே நடக்கும் நுண்ணிய குடுமிப்பிடி சண்டைகளையும் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.(“They’ve begun a vicious exchange of tit-for-tat pleasantries that can only end in bloodshed.”). லாஹ்லெனின் தேடுதல்களை மட்டும் பின்தொடராமல், காவால் கொலை செய்யப்பட்ட பெண்களைப்பற்றியும் தகவல்கள் தரப்படுகின்றன. முதலில் கொல்லப்படும் பெண்களில் பலர் கீழ் மத்திய நிலைப் பாலியல் தொழில் செய்யும் பெண்கள். ஒரு பத்திரிகை நிருபர் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரைப் பேட்டி எடுக்கச் செல்லும் போது, அதற்கு பணம் கிடைக்கும் என அந்தப் பெண் எதிர்பார்க்கிறார். புத்திர சோகம் ஒரு புறமிருந்தாலும், வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற யதார்த்தம்தான் பணத்தை எதிர்பார்க்கத் தூண்டுகிறதா இறந்த பெண்ணின் வயது 21, அவள் தாயின் வயது 36. இதை ஒரு தகவலாகச் சொல்லி, அவர் குடியிருப்பை சற்று விவரித்து மட்டும் மினா சென்றாலும், 14-15 வயதில் ஒரு குழந்தையைப் பெற்று, அதன் 21வது வயதில் அப்பெண்ணைக் கொடூரமாக இழந்த சோகத்தை, ஏன் எப்படி நடந்தது என்ற கேள்வியை நாம் எளிதில் கடந்து விட முடியுமா இறந்த பெண்ணின் வயது 21, அவள் தாயின் வயது 36. இதை ஒரு தகவலாகச் சொல்லி, அவர் குடியிருப்பை சற்று விவரித்து மட்டும் மினா சென்றாலும், 14-15 வயதில் ஒரு குழந்தையைப் பெற்று, அதன் 21வது வயதில் அப்பெண்ணைக் கொடூரமாக இழந்த சோகத்தை, ஏன் எப்படி நடந்தது என்ற கேள்வியை நாம் எளிதில் கடந்து விட முடியுமா இந்தப் பெண்கள் கொலை செய்யப்படும் போது ஊடகங்களில் வெறும் செய்திகளாக, பெயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டது தொழில் சார்ந்த அபாயமாகப் பார்க்கப்படுகிறது. பிறகு சற்று உயர்தரப் பெண்கள் கொல்லப்பட்டதும் அது குறித்த செய்திகள் இன்னும் பரிவோடு வெளியிடப்படுகின்றன. நீதி சந்தையில் விற்கும் ஒரு பொருள் (Justice is a commodity) என்கிறார் மைனா, உண்மை தானே இந்தப் பெண்கள் கொலை செய்யப்படும் போது ஊடகங்களில் வெறும் செய்திகளாக, பெயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டது தொழில் சார்ந்த அபாயமாகப் பார்க்கப்படுகிறது. பிறகு சற்று உயர்தரப் பெண்கள் கொல்லப்பட்டதும் அது குறித்த செய்திகள் இன்னும் பரிவோடு வெளியிடப்படுகின்றன. நீதி சந்தையில் விற்கும் ஒரு பொருள் (Justice is a commodity) என்கிறார் மைனா, உண்மை தானே 2008 இல் மும்பை தாக்குதல்கள் பல இடங்களிலும் நடந்த போதும், எந்த இடங்கள் அதிகம் ஊடக வெளிச்சம் பெற்றன என்பதை நாம் அறிவோம். ஐந்து நட்சத்திர விடுதியில் அன்னிய நாட்டினர் மீதம், ‘உயர் கு்டியினர்’ மீ்தும் நடந்த தாக்குதல் கவனிக்கப் பட்ட அளவு மும்பை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சாதாரண மக்கள் பற்றி இந்திய ஊடகங்களே கூட கவனம் செலுத்தவில்லை என்பதுதானே உண்மை நிலை 2008 இல் மும்பை தாக்குதல்கள் பல இடங்களிலும் நடந்த போதும், எந்த இடங்கள் அதிகம் ஊடக வெளிச்சம் பெற்றன என்பதை நாம் அறிவோம். ஐந்து நட்சத்திர விடுதியில் அன்னிய நாட்டினர் மீதம், ‘உயர் கு்டியினர்’ மீ்தும் நடந்த தாக்குதல் கவனிக்கப் பட்ட அளவு மும்பை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சாதாரண மக்கள் பற்றி இந்திய ஊடகங்களே கூட கவனம் செலுத்தவில்லை என்பதுதானே உண்மை நிலை நாடெங்கும் தினசரி கொல்லப்படும் எத்தனையோ காவல் படையினரில் சாதாரணக் காவலர் பறறியோ, அவர்களின் எண்ணிக்கை பற்றியோ மக்களோ, ஊடகங்களோ, அரசை நடத்தும் ஆட்சியாளரோ ஒரு முறையாவது எண்ணிப் பார்க்கின்றனரா என்ன\nநாவலின் இறுதி முக்கிய முடிச்சு அவிழும் இடத்திற்கான முன்னெடுப்புக்களை இயல்பானதாக உருவாக்க மைனா முயன்றாலும், சற்று அள்ளித் தெளித்த அவசரக் கோலம் போல் தோன்றுகிறது. ஆனால் நாவலை மொத்தமாகப் பலவீனமாக ஆக்கி இருக்கக்கூடிய சூழலை மினா மீட்டு விடுகிறார். அந்த முக்கிய வெளிப்பாடு நடந்த பின், நாவல் இப்படித்தான் பயணிக்கும்/பயணிக்கமுடியும் என நாம் நினைத்தால் அதற்கு மாறாகச் செல்கிறார் மைனா. நாவலின் தெளிவின்மையை நீக்காமல், ஒரு கதவைத் திறந்தால் இன்னொரு பூட்டிய கதவு இருப்பதைப் போல், சில கேள்விகளுக்கு விடை கிடைத்தாலும், இது எப்படி நடந்திருக்கும், ஏன் இந்த முக்கிய வெளிப்பாட்டை இந்த பாத்திரங்கள் இந்த முறையில் எதிர்கொண்டன, அதன் அர்த்தம் என்ன என்று பல புதிய கேள்விகள் முளைக்கின்றன. அதனால் தான் ‘நாவலின் இறுதி முக்கிய முடிச்சு’ என்று குறிப்பிட்டுள்ளேன். எஞ்சும் கேள்விகளுக்கான விடைகளை நாவலுக்கு வெளியே நாம் தான் தேட வேண்டும். எப்படித் தேடுவது\nநாவலில் முதலில் நடந்த சம்பவங்களை, இறுதி வெளிப்பாட்டை, கருதிப் பார்க்கும் போது இன்னொரு கோணம் கிடைக்கும். அதே நேரம், இந்த புதுக் கோணத்திற்கான சாத்தியக் கூறுகளை மைனா நாவலில் முன்பே வைத்துள்ளதையும் அப்போது தான் பார்க்கிறோம்/உணர்கிறோம். எனவே மொத்த வாசிப்பனுபவத்தைக் கெடுக்காமல் இந்த இறுதி வெளிப்பாடு நாவலின் சிறு பலவீனமாகவே மட்டும் உள்ளது. நாவலின் முடிவை ஒரு பேட்டியில் மைனா சொல்லியுள்ள இந்தக் கூற்றோடு பொருத்திப் பார்க்கலாம்.\nநாவலில் வரும் அனைத்து முக்கியப் பாத்திரங்களும் தங்கள் மனதில் வேறு யாரும் வர முடியாத, தாம் மட்டும் செல்லக்கூடிய இடத்தை வைத்திருக்கிறார்கள். எனவே ‘Sanctum’ (அந்தரங்கம்- பிறர் நுழையக் கூடாத இடம்) என்ற தலைப்பு கச்சிதமாக நாவலுக்குப் பொருந்துகிறது. மைனா நம்மைப் பாத்திரங்களின் கருவறைக்குகுள் அழைத்துச் சென்று அதில் என்ன இருக்கி���து என்று சொல்வதில்லை. இப்படி ஒரு இடம் இருக்கின்றது/இருக்கலாம், அதில் பல விஷயங்கள் பொதிந்திருக்கும், அந்த இடத்தில் ஒவ்வொரு மனிதனும், தான் உலகத்தால் பார்க்கப்படும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாக இருப்பான் என்று மட்டும் கோடி காட்டிச் செல்கிறார் . ஆக எங்கு முழுமையான ‘நபர்’ இருக்கிறார், உலகத்திற்கு அவர் காட்டும் முகத்திலா, தன் அந்தரங்கத்து அறையிலா, அல்லது இரண்டின் கலவையிலா அந்த நபருமே காலததின் ஓட்ட்த்துக்கேற்ப மாறிக் கொண்டேதானே இருப்பார் அந்த நபருமே காலததின் ஓட்ட்த்துக்கேற்ப மாறிக் கொண்டேதானே இருப்பார் கரு என்று ஒன்றிருந்தால் அதுவும் மாறிக் கொண்டே இருப்பதுதானே இயற்கையின் இயக்கத் த்வனி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லிய���் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி ��ே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\nவார்த்தை என்பது வசவு அல்ல\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/icc-womens-t20-world-cup-sivakarthikeyan-video-viral-169557/", "date_download": "2020-11-29T07:45:52Z", "digest": "sha1:ORHZVW5V36H6NB4XJCPE6CC2YNQHE5DT", "length": 9813, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெண்கள் டி20 உலகக் கோப்பை – சிவகார்த்திகேயன் வார்த்தைகள் பலிக்குமா? (வீடியோ)", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக் கோப்பை – சிவகார்த்திகேயன் வார்த்தைகள் பலிக்குமா\nஇதில் ஒரு சின்ன அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. பெண்கள் விளையாட்டு என்றாலே அனைவரும் சேர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம்\nபெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரை இந்தியாவில் பெரியளவில் பிரபலப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.\nஇதன் முயற்சியாக, பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘கனா’ படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுடன் ஆஸ்திரேலிய அரசு இணைந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரி சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.\n‘புல���யே புலியை படம் பிடித்தத் தருணம்’ – வைரலாகும் தோனியின் படம்\nஇது தொடர்பாக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “இதில் ஒரு சின்ன அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி. பெண்கள் விளையாட்டு என்றாலே அனைவரும் சேர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த முறை அதுவும் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ‘கனா’ என்ற படத்தைத் தயாரித்ததே, பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்துதான்.\nஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் தனிப்பட்ட அணிக்கு சப்போர்ட் பண்ணுவதை விட, அனைத்துப் பெண்களுக்கும் சப்போர்ட் பண்ண வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக ஆஸ்திரேலியத் தூதரகம் இதற்காக பெரிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. #LedByWomen மற்றும் #LetsMakeHerstory ஆகிய இரண்டு வார்த்தைகளைப் படிக்கும் போதே உத்வேகம் அளிக்கிறது.\nதொடங்கியது ‘ஷா – கில்’ விவாதம் : டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஓப்பனர் யார்\nஇந்தப் போட்டியில் விளையாடும் அனைத்துப் பெண்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என நம்புகிறேன்” என்று பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/112178?ref=right-bar", "date_download": "2020-11-29T07:14:16Z", "digest": "sha1:UCASLTE7GBWLQLF74KJUEJKR6DB6THWG", "length": 5555, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபாண்டவர் இல்லம், நாயகி, சித்தி 2 என பல சீரியல்களில் நடிக்கும் நடிகை பாப்ரி கோஷிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்\nபிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி\nகணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம்.. ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா, ரசிகர்கள் கவலை\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலிய��க மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_668.html", "date_download": "2020-11-29T07:08:04Z", "digest": "sha1:MM2HAMKOEC74BV6Z5BVNCH4TXWX5UXPO", "length": 3080, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "பூநகரி வீதியில் கோர விபத்து! ஸ்தலத்தில் இளைஞன் பலி", "raw_content": "\nபூநகரி வீதியில் கோர விபத்து\nடிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.\nஇச் சம்பவம் பூநகரி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியாவில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,\nபூநகரி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளாகியுள்ளன.\nஇச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பலாலி விதி - கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகாஸ் (23வயது) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/2472-2/", "date_download": "2020-11-29T08:17:03Z", "digest": "sha1:D3XWL6TUTQCY6IT7WSECOVS7CKXBUZWQ", "length": 18465, "nlines": 83, "source_domain": "www.linesmedia.in", "title": "தொழிற்சாலை கழிவுகள் விவகாரம் – உச்சநீதிமன்றம் புது உத்தரவு – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»இந்தியா»தொழிற்சாலை கழிவுகள் விவகாரம் – உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nதொழிற்சாலை கழிவுகள் விவகாரம் – உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nஇந்தியா, செய்திகள் Comments Off on தொழிற்சாலை கழிவுகள் விவகாரம் – உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nநம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு மற்றும் சிறு தொழிற்சாலைகள்தான் 40 சதவீதத்தை இட்டுநிரப்புகின்றன.ஆக இவற்றின் கழிவுகள்தான் அந்தந்தப் பகுதிகளில் ஏற்படும் பல்வேறு இயற்கைச் சீரழிவுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.\nஆங்கிலேயர்இத்தனைக்கும் காலத்திலேயே இந்தியாவில் தொழில்துறை ஆரம்பமாகிவிட்டாலும், பெரும் தொழிற்சாலைகள், பலதரப்பட்ட உற்பத்தி வகைப்பாட்டைக் கொண்ட சிறுதொழிற்சாலைகள் எல்லாம் சுதந்திரத்துக்குப் பின்புதான் தொடங்கப்பட்டன.\nஆனால், இவற்றின் கழிவுகள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகுறித்த விழிப்புணர்வு இந்திய மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது 1980-களில்தான். அதையொட்டி நெருக்கடிக் காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசியல் சட்டத்தில் சுற்றுச்சூழல் பற்றிய விதியைச் சேர்த்தார்.\nஇது 1980-களின் தொடக்கத்தில் சுற்றுச்சூழலுக்கான துறை உருவாக்கத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 1985-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமாக அது உருப்பெற்றது. இதன் பிறகு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டு, எல்லா மாநிலங்களிலும் அதைப் போலவே உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் நோக்கம், குறிப்பிட்ட மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் பிற செயல்பாடுகள் காரணமாகச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு கண்காணிப்பதாகும்.\nஆனால் அவைகள் அதையெல்லாம் சட்டை பண்ணாத நிலையில் இந்தியாவின் கிராமங்களும், நகரங்களும் தொழிற்சாலை கழிவுகளாலும், மாசுபட்ட நிலம், காற்று, நீர் ஆகியவற்றாலும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வரும் சூழலில் அதனைத் தடுக்க அதிரடி உத்தரவு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நேற்று வெளியிட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் பொறுப்பில்லாமல் நீர்நிலைகளிலும், ஆறு, நதி போன்றவற்றிலும் கழிவுகளை சத்தமில்லாமல் கலந்து விடுவதற்கு இந்த நடவடிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என்று தெரிகிறது.\nமுன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் என்ற சேவை அமைப்பு நாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாப்பது தொடர்பாக தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றின் பேரில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 19 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு இதே கருத்துகள் அடங்கிய அறிவிப்பு ஒன்றை அனுப்பியது.\nஆரம்பத்தில் இந்தப் பொதுநல மனு குஜராத் மாநிலத்தில் மட்டுமே நடவ���ிக்கை எடுக்கும்படி கோரியது. ஆனால், அம்மனுவை அகில இந்திய அளவில் விரிவாக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.\nதற்போது சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் மாநிலங்களில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மேற்கொள்ள வேண்டிய நீர்த்திட்டத்தை வரையறை செய்துள்ளது. அதாவது மாசுக் கட்டுப்பாடு மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பில் உள்ள துறையாகும்.\nஆனால், சிறிய பெரிய தொழிற்சாலைகளை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளின் கையில் விடப்பட்டுள்ளது.மாநில அரசுகள் ஒவ்வொன்றும் தனது மாநிலத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மாசுக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை அமல் செய்கின்றன.\nஅதை சுட்டிக் காட்டி சுப்ரீம் கோர்ட் நேற்று வெளியிட்ட உத்தரவில், எல்லா மாநிலங்களிலும் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட மாநிலத்தில் உள்ள எல்லா தொழில் நிறுவனங்களுக்கும் அறிவிப்பை ஒன்றை அனுப்பும்படி தெரிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பைப் பெறும் தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலையில் கழிவு மற்றும் மாசுப்பொருள்களை சுத்தம் செய்வதற்கான முதன்மை சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்திருக்கிறதா என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்க வேண்டும். மூன்று மாத காலம் தொழிற்சாலைகளுக்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் தரப்பட்டுள்ளது.\nஅத்துடன் இந்த மூன்று மாத கால அவகாசம் முடிந்ததும், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் எல்லாவற்றுக்கும் நேரில் சென்று அந்தத் தொழில் நிறுவனங்களில் முதன்மை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.\nஅப்படி முதன்மை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படாத தொழிற்சாலைகளுக்கு உடனடியாக மின்சார வினியோகத்தை நிறுத்தும்படி அந்தப் பகுதிக்கு மின்சாரம் வழங்குகின்ற நிறுவனத்திற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nமுதன்மை சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காத தொழில் நிறுவனங்கள் இனிமேலும் இயங்குவதற்கு அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங���கள் மற்றும் பிற அமைப்புகளில் இருந்து வெளியாகும் மாசு கலந்த தண்ணீரை சுத்தம் செய்வதற்கு பொது சுத்திகரிப்பு நிலையங்களை மூன்றாண்டு காலத்திற்குள் அமைக்க வேண்டும்.\nஇவ்வாறு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்குகிறதா அல்லது அமைப்புப் பணி எந்த அளவில் உள்ளது என்று மூன்றாண்டு காலம் முடிந்ததும் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.\nஇத்தனைக்கும்தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசுப்பொருள்கள் கலந்த கழிவு நீரை சுத்திகரிப்பது தொடர்பாக ஏற்கனவே விரிவான வழிகாட்டு நெறிகளும், உத்தரவுகளும் அமலில் உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த புது உத்தரவை எந்தளவு நம் நிர்வாகிகளும், தொழிற்சாலை நிர்வாகமும் கண்டு கொள்ளும் என்று தெரியவில்லை.\nகழிவு சுப்ரீம் கோர்ட் சுற்று ச்சுழல் தொழிற்சாலை 2017-02-23\nஇந்த அதிமுக ஆட்சி நீடிக்காது - மு .க. ஸ்டாலின் ஆரூடம்\nஜெ. மரணம் குறித்த சர்ச்சை – நீதிமன்றத்தில் நடக்கும் வாத, பிரதிவாதங்கள்\nகூவாத்தூரில் 144 தடை உத்தரவு\nபாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண்களுக்கு 90 நாட்கள் விடுமுறை\nதர்மபுரி இளவரசன் செய்து கொண்டது தற்கொலைதான் – தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்தது ஐகோர்ட்\nஎரிக்க சொன்ன மோடி இன்று வாயை திறக்க மறுப்பதேன்\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26030", "date_download": "2020-11-29T07:02:51Z", "digest": "sha1:K444KGMR5SHIMIUURZSJWI3EEUK2IAK5", "length": 6914, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "தனது மனைவியை கொடூரமான முறையில் தீ வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரனுக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker தனது மனைவியை கொடூரமான முறையில் தீ வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரனுக்கு ...\nதனது மனைவியை கொடூரமான முறையில் தீ வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரனுக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..\nதனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த ஒருவருக்கு மரணதண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். திருகோணமலை – ஆண்டாள்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கெந்தகேவாகே அனுர இசாந்த என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2018.02.14 அன்று கந்தளாய் – அக்போபுர பகுதியைச் சேர்ந்த குலசேகர முதியன்சாலாகே ரேணுகா எனும் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த குற்றத்திற்காக கெந்த கேவாகே அனுர இசாந்த என்ற எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2019.04.12 அன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் இலங்கை தண்டனை சட்டக்கோவை கொலை குற்றச்சாட்டின் கீழ் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான இரு தரப்பு வழக்கு விசாரணைகளும், அதற்கான தொகுப்புரைகளும் நிறைவு செய்யப்பட்டன. இதனையடுத்து, இன்றைய தினம் குறித்த வழக்குக்கான தீர்ப்பு திறந்த நீதிமன்றில் எதிரி மற்றும் அரச சட்டத்தரணி, முன்னிலையில் வாசித்து காண்பிக்கப்பட்டு எதிரி குறித்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியாக இணங்காணப்பட்டதையடுத்து எதிரிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கையில் முதல்முறையாக 18, 000க் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.\nNext articleயாழில் உயிரிழந்த முதியவரை இரவோடு இரவாக புதைத்த குடும்பம்.. சொத்து தகராறில் ஏற்பட்ட விபரீதம்..\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\nதனது ஒரே முகநூல் பதிவின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களைத் தொட்ட பௌத்த தேரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/farm-house/", "date_download": "2020-11-29T08:55:37Z", "digest": "sha1:DN4YNPAIZDYTMCURCSFJJMW5FIB563UE", "length": 8620, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "farm house | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெங்களூர் அருகே சர்ச்சைக்குரிய நிலத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பண்ணை வீடு\nபெங்களூர்: கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரண்டு மனைகளை வாங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூரில் உள்ள தேவனஹள்ளி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n19 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n38 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n48 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/donu-donu-donu-song-lyrics/", "date_download": "2020-11-29T08:18:22Z", "digest": "sha1:CJSEP3TNPKG4L6A7OH6HCZRIXCJ4URTF", "length": 8964, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Donu Donu Donu Song Lyrics", "raw_content": "\nபாடகி : அலிஷா தாமஸ்\nபாடகர் : அனிருத் ரவிசந்தர்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்\nஆண் : டானு டானு டானு\nபெண் : நா உன்னோட\nஆண் : சீனு சீனு சீனு\nபெண் : நீ தொட்டதெல்லாம் சீனு\nஆண் : மானு மானு மானு\nபெண் : நான் உன்னோட கேஃபின்னு\nஆண் : காணு காணு காணு\nபெண் : நீ பாத்தாலே நான் காணு\nஆண் : குண்டான கண்ணால\nகுத்தாம குத்தாத நீ உன்ன\nபூ தேகத்தால் ராஜா நான்\nபெண் : உருகுதே உந்தன்\nஇந்த பாவை தான் தவிக்குதே\nஎல்லை தாண்டி பார்க்க தடுக்குதே\nஆண் : { ஐ எம் அ லோயல்\nபெண் : யூ ஆர் மா மீசை\nமாமா ஐ எம் யுவர் நாட்டி\nமாமி கிவ்விங் யு அ லைப்\nடைம் சர்வீஸ் வாரண்டி } (2)\nஆண் : ஹே வா மா\nபெண் : மார்டன் மன்மதா\nகட்டுதா கிவ் மீ ரிங்கு\nஆண் : நான் சொக்குறேன்டி\nபெண் : நான் தித்திக்கவா\nஆண் : உருகுதே மயங்குதே\nஏ தவிக்குதே ஏ தடுக்குதே\nபெண் : உருகுதே உந்தன்\nஇந்த பாவை தான் தவிக்குதே\nஎல்லை தாண்டி பார்க்க தடுக்குதே\nஆண் : டானு டானு டானு\nபெண் : நா உன்னோட\nஆண் : சீனு சீனு சீனு\nபெண் : நீ தொட்டதெல்லாம் சீனு\nஆண் : மானு மானு மானு\nபெண் : நான் உன்னோட கேஃபின்னு\nஆண் : காணு காணு காணு\nபெண் : நீ பாத்தாலே நான் காணு\nஆண் : குண்டான கண்ணால\nகுத்தாம குத்தாத நீ உன்ன\nபூ தேகத்தால் ராஜா நான்\nஆண் : { ஐ எம் அ லோயல்\nபெண் : யூ ஆர் மா மீசை\nமாமா ஐ எம் யுவர் நாட்டி\nமாமி கிவ்விங் யு அ லைப்\nடைம் சர்வீஸ் வாரண்டி } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122384/", "date_download": "2020-11-29T07:03:08Z", "digest": "sha1:35GJG4Q7DPXQOHPWIL2UOQVX7CMLG4RJ", "length": 10792, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய ஆறு வயது சிறுவன் பலி\nகிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கள் கிழமை மாலை தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஆறு வயது மகன் இறந்துள்ளார். குறித்த சம்பவம் பற்றி தெரியவருவது குறித்த சிறுவனின் தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு இயந்திரத்தை திறப்புடன் நிறுத்தி வைத்து விட்டு சாப்பிட்டுக்கொண்டு நின்றசமயம் குறித்த சிறுவன் உழவியந்திரத்தில் ஏறி உழவு இயந்திரத்தை இயக்கியுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் உழவியந்திரம் இயங்கி அருகில் உள்ள மரத்துடன் மோதியபோது குறித்த சிறுவன் தவறி வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nவிபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.குறித்த சிறுவன் கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்பவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய மாணவன் வகுப்பில் மிகவும் துடிப்புள்ள மாணவன் என வகுப்பாசிரியர் குறிப்பிடுகின்றார்.\n#தந்தை #உழவுஇயந்திரத்தை #சிறுவன் #tractor\nTagsஉழவு இயந்திரத்தை சிறுவன் தந்தை பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிறார்\nசாதிப்பாகுபாடு – வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நிறுத்தம்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ��நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4942&cat=11&subtype=college", "date_download": "2020-11-29T08:34:26Z", "digest": "sha1:DLZIWID2TMYELD7TP5LHSCMWI3RFHSP5", "length": 9507, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்பத்தூர்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற முடியுமா\nநெட்வொர்க்கிங் மேனேஜ் மெண்ட்துறை வாய்ப்புகளைப் பற்றிக் கூறவும்.\nகம்பெனி செகரடரிஷிப் படிப்பு மிகவும் சிறப்பானது எனக் கேள்விப்படுகிறேன். இந்த படிப்பு பற்றிக் கூறவும்.\nபயோ டெக்னாலஜி தேர்வு செய்தால் வேலை கிடைக்குமா\nராணுவ மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., படிப்புக்காக எப்போதிருந���து தயாராக வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/may-17-says/", "date_download": "2020-11-29T07:48:30Z", "digest": "sha1:LQBNWD7BLVSCZBGY3R7M4ERL5R53AMAV", "length": 2913, "nlines": 76, "source_domain": "puthiyamugam.com", "title": "May 17 says Archives - Puthiyamugam", "raw_content": "\nமதுக்கடை பாதுகாப்பில் காவல்துறையை ஈடுபடுத்த முடியாது; மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப்படாது – பினராயி விஜயன்\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/18-aiadmk-mlas-disqualification-case-madras-high-court-verdict-celebration/", "date_download": "2020-11-29T07:53:13Z", "digest": "sha1:WC6ZSY3W6MUWQCXS7LTWJEQ7G3YH7KVN", "length": 8481, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு: வெடி போட்டு இனிப்பு சாப்பிட்டு கொண்டாடிய ஓபிஎஸ் – இ.பி.எஸ்", "raw_content": "\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு: வெடி போட்டு இனிப்பு சாப்பிட்டு கொண்டாடிய ஓபிஎஸ் – இ.பி.எஸ்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு எதிராக வந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்பு பகிர்ந்து சாப்பிட்டும் கொண்டாட்டினர். 18 MLAs Case Verdict LIVE UPDATES: எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆபத்து நீங்கியது, என்ன செய்யப்…\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 MLA case verdict celebration, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு எதிராக வந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்பு பகிர்ந்து சாப்பிட்டும் கொண்டாட்டினர்.\n18 MLAs Case Verdict LIVE UPDATES: எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆபத்து நீங்கியது, என்ன செய்யப் போகிறார் டிடிவி.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T07:29:26Z", "digest": "sha1:FYFIJJIKU6STIAIIZRDEFMXLEKY6Q2DA", "length": 17152, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தோஷ பரிகாரம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nதெரிந்தோ தெரியாமலோ ச���ய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (28.11.2020) அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nசெவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, திருக்கார்த்திகை (29-11-2020) அன்று முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கும்.\nகுழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nதங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும்.\nபாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்\nபாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.\nராகு கேது தோஷம் நீங்கும்... புத்திர பாக்கியம் அருளும் விரதம்\nநாக சதுர்த்தி விரதம் இருந்து வழிபாடு செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.\nராகு காலத்தில் இந்த அம்மனை வழிபட்டால் திருமண தடை, ராகு தோஷம் விலகும்\nஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே உள்ளது பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை ராகு காலத்தில் வழிபட்டால் திருமண தடை, ராகு தோஷம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.\nமாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் இருப்பவர்களுக்கு பலன் தரும் பரிகாரம்\nமாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் உள்ளவர்கள் உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.\nகல்வி தோஷம் நீக்கும் தாடிக்கொம்பு ஹயக்ரீவர்\nதிண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஹயக்ரீவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.\nசர்ப்ப தோஷம் நீக்கும் கல் கருடன்\nகும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோவில் கல் கருடனுக்கு கீழே கொடுக்கப���பட்டுள்ள பரிகாரத்தினை செய்து வழிபட கடுமையான சர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.\nசெவ்வாய் தோஷம் நீங்க இந்த தானங்களை செய்யலாம்\nசெவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தானங்களை முழு மனதுடன் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\nபித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் தீர்க்கும் சுயம்புலிங்க சுவாமி\nஅமாவாசை நாட்களில் கடலில் நீராடி, சுயம்புலிங்க சுவாமி சன்னிதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.\nபோகர் கூறிய நாகதோஷ பரிகாரம்\nநாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர்12000” நூலில் கூறியிருக்கிறார்.\nசெப்டம்பர் 24, 2020 12:47\nகோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்\nகோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.\nசெப்டம்பர் 22, 2020 14:09\nகடுமையான பித்ரு தோஷம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும் என்கிறது சாஸ்திரம்.\nசெப்டம்பர் 19, 2020 10:53\nஜாதகத்தில் பித்ரு தோஷத்தை அறிவது எப்படி\nபிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே (ஜாதகத்தில்) குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.\nசெப்டம்பர் 18, 2020 09:12\nஎந்த பரிகாரம் செய்தாலும் கஷ்டம் தீரவில்லையா இன்று பித்ரு வழிபாடு செய்யுங்க\nபித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்ப்பணம் செய்வதே சிராத்தமாகும். இதனால், குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.\nசெப்டம்பர் 17, 2020 10:05\nஅன்ன தோஷம் வரக்காரணமும், பரிகாரமும்\nஅன்ன தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. எதனால் இந்த தோஷம் ஒருவருக்கு வருகிறது இந்த தோஷத்திற்கு ���ன்ன பரிகாரம் என்று அறிந்துகொள்ளலாம்.\nசெப்டம்பர் 12, 2020 14:19\nஅன்ன தோஷம் என்றால் என்ன\nஅன்ன தோஷத்திற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாது. இந்த தோஷம் ஒருவருக்கு வந்து விட்டால் வயிறு எப்போதுமே வாடிய நிலையில் தான் காணப்படும்.\nசெப்டம்பர் 11, 2020 14:04\nதோஷம் போக்கி மகத்தான வாழ்க்கை தரும் ‘மகாளய பட்சம்’\nஆவணி பவுர்ணமி அல்லது புரட்டாசி பவுர்ணமிக்கு அடுத்த நாளில் வரும் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி அமாவாசை வரையான பதினைந்து நாட்களும் ‘மகாளய பட்சம்’ எனப்படும்.\nசெப்டம்பர் 04, 2020 10:00\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-29T08:00:52Z", "digest": "sha1:OG3O6KA6RRHJYLFHDEOO7CEUQJZX2ADE", "length": 8817, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for வளிமண்டல மேலடுக்கு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிரதமர் மோடி\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொல...\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானில...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணை...\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு...\nதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்...\n\"கடலோர மாவட்டங்களில் மழை\" வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்...\nகுமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகுமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, தேனி மாவட்ட மலைபகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், திருப்பூர்...\n6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை ...\nதமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம...\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய��் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், அடு...\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசேலம், தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதன...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.koppalive.com/modern-design-custom-unique-brass-powerful-magnetic-metal-door-stopper-product/", "date_download": "2020-11-29T06:56:51Z", "digest": "sha1:DXUBWNOMB5K4HH7JED3WJWIRYDMNUQ3V", "length": 14358, "nlines": 261, "source_domain": "ta.koppalive.com", "title": "சீனா நவீன வடிவமைப்பு தனிப்பயன் தனித்துவமான பித்தளை சக்திவாய்ந்த காந்த உலோக கதவு தடுப்பான் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | ஜாங்ஷிவுஜின்", "raw_content": "\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nநர்ல்ட் டெக்ஸ்டைர் டி பார் பெட்ரூம் அலமாரியை ஹேண்டில் புல் எஸ் ...\nகோபலிவ் பதவி உயர்வு சொகுசு நவீன வடிவமைப்பு படுக்கையறை காப் ...\nகோப்பலைவ் தளபாடங்கள் வன்பொருள் மொத்த ஹெவி டியூட்டி ஃபோ ...\nமல்டிஃபங்க்ஷன் படுக்கையறை வன்பொருள் பழமையான கோட் ஹூக் ரேக் ...\nநவீன வடிவமைப்பு தனிப்பயன் தனித்துவமான பித்தளை சக்திவாய்ந்த காந்தம் ...\nநவீன வடிவமைப்பு தனிப்பயன் தனித்துவமான பித்தளை சக்திவாய்ந்த காந்த உலோக கதவு தடுப்பான்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nகிராஃபிக் வடிவமைப்பு, 3 டி மாதிரி வடிவமைப்பு, திட்டங்களுக்கான மொத்த தீர்வு, குறுக்கு வகைகள் ஒருங்கிணைப்பு\nஹோட்டல், வில்லா, அபார்ட்மென்ட், அலுவலக கட்டிடம், மருத்துவமனை, பள்ளி, மால், வீட்டு தளபாடங்கள்\nபிஎன் / ஏசி / ஏபி / காப்பர்\nமர கதவு, உலோக கதவு\nமாதத்திற்கு 100000 செட் / செட்\nபேக்கேஜிங் வாடிக்கையாளர் குற���ப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் இருக்க முடியும்\nஅளவு (அமைக்கிறது) 1 - 1000 > 1000\nஎஸ்டி. நேரம் (நாட்கள்) 30 பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு >> தயாரிப்பு பட்டியல்கள் >>கதவு தடுப்பவர்\nநவீன வடிவமைப்பு தனிப்பயன் தனித்துவமான பித்தளை சக்திவாய்ந்த காந்த உலோக கதவு தடுப்பான்\nபிராண்ட் பெயர் கோபலிவ் மாதிரி 7007\nபொருளின் பெயர் கதவு தடுப்பவர் எடை 122 கிராம்\nகை அளவு அளவுரு வரைபடத்தைப் பார்க்கவும்\nகதவு மற்றும் கேட் இணைப்பு\nவிண்ணப்பம் எச்ome,ஓffice, விilla எம்அனைத்தும், டபிள்யூஅரங்கம்\nநீங்கள் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், எங்களை தொடர்பு கொள்ள “அனுப்பு” என்பதைக் கிளிக் செய்யலாம்.\nஅதே நேரத்தில், நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்: https: //koppalive.en.alibaba.com\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் போக்குவரத்து\n· Q1: நீங்கள் ஒரு தொழிற்சாலை அல்லது வர்த்தக நிறுவனமா\nப: நாங்கள் ஒரு தொழிற்சாலை, எங்கள் விலை முதல் கை, மிகவும் மலிவானது மற்றும் போட்டி என்று உத்தரவாதம் அளிக்க முடியும்.\n· Q2: தரக் கட்டுப்பாடு குறித்து உங்கள் தொழிற்சாலை எவ்வாறு செய்கிறது\nப: அனைத்து தயாரிப்புகளும் ஏற்றுமதிக்கு முன் 100% சரிபார்க்கப்படும்.\n· Q3: நான் எப்போது விலையைப் பெற முடியும்\nப: வழக்கமாக நாங்கள் உங்கள் விசாரணையைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் மேற்கோள் காட்டுகிறோம்.\n· Q4: நான் ஒரு மாதிரியை எவ்வாறு பெறுவது\nப: மாதிரிகள் இலவசம், நீங்கள் விநியோக கட்டணங்களை செலுத்துகிறீர்கள்.\n· Q5: கப்பலின் விலை என்ன\nப: விநியோக துறைமுகத்தைப் பொறுத்து, விலைகள் மாறுபடும்.\nநீண்ட கால ஒத்துழைப்பு என்பது எங்களைப் பின்தொடர்வது,\nஒவ்வொரு வாடிக்கையாளரையும் எங்கள் பழைய வாடிக்கையாளராக்க சிறந்த முயற்சி செய்யுங்கள்.\nதயவுசெய்து தயங்க எங்களை தொடர்பு கொள்ள \nமுந்தைய: பிரஷ்டு துத்தநாக அலாய் தளபாடங்கள் வன்பொருள் அலுவலகம் லீவர் கதவு வட்ட ரோஜாவில் கையாளுகிறது\nஅடுத்தது: தொழிற்சாலை வழங்கல் வன்பொருள் தளபாடங்கள் பித்தளை காந்த நெகிழ் மர கதவுக்கான வசந்த கதவு வரைவு தடுப்பான்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nசூடான விற்பனை சிறந்த தரமான ஓவல் திட பித்தளை படுக்கையறை சி ...\nசிறந்த விற்பனையான பித்தளை படுக்கையறை தளபாடங்கள் வன்பொருள் ஒரு ...\nKOPPALIVE உயர்தர நவீ��� துத்தநாக அலாய் கிளாசிக் ...\nKOPPALIVE தொழில்முறை வடிவமைப்பு பழங்கால துத்தநாகம் அலோ ...\nசதுர அலமாரியைக் கையாளுதல் மறைக்கப்பட்ட தளபாடங்கள் இழுக்கிறது ...\nஉயர்தர துத்தநாகம் பழங்கால தளபாடங்கள் அலங்கார டிரா ...\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nதளபாடங்கள் கைப்பிடிகள் மற்றும் நாப்கள், திட பித்தளை கதவு நாப்கள், பிரஷ்டு பித்தளை கதவு நாப்கள், பித்தளை கதவு நாப்கள், தளபாடங்கள் வன்பொருள் கையாளுகிறது, பித்தளை நெம்புகோல் கதவு கையாளுகிறது,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62208/%E2%80%98Absolute-garbage%E2%80%99:-Michael-Vaughan-questions-New-Zealand-and", "date_download": "2020-11-29T08:09:43Z", "digest": "sha1:52F6OZUUZSORYXKVYXMFPECWPFINYH7I", "length": 9551, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெஸ்ட் ரேங்க் ; இங்கிலாந்து 2, நியூஸிலாந்து 4.. என்ன இது ? - மைக்கெல் வாகன் காட்டம் | ‘Absolute garbage’: Michael Vaughan questions New Zealand and England’s Test rankings | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடெஸ்ட் ரேங்க் ; இங்கிலாந்து 2, நியூஸிலாந்து 4.. என்ன இது - மைக்கெல் வாகன் காட்டம்\nஐசிசி-யின் டெஸ்ட் அணிகள் தரவரிசை தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் கடுமையாக சாடியுள்ளார்.\nஐசிசி (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) டெஸ்ட் அணிகள் தரவரிசையில் 1. இந்தியா 2. நியூஸிலாந்து 3.தென் ஆப்ரிக்கா 4.இங்கிலாந்து 5.ஆஸ்திரேலியா 6.இலங்கை 7.பாகிஸ்தான் 8.வெஸ்ட் இண்டீஸ் 9.பங்களாதேஷ் 10.ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன.\nஇந்த தரவரிசை பட்டியல் குறித்து மைக்கெல் வாகன் சில கேள்விகளை எழுப்பி குறை கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஐசிசியின் நேர்மையை கண்டு நான் இறந்தே போய்விடுவேன் என தெரிவித்துள்ளார். ஐசிசியை சரியான குப்பை என தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நியூஸிலாந்து அணி கடந்த இரண்டு வருடங்களில் சில தொடர்களை மட்டுமே வென்றுள்ளதாகவும், ஆனால் அவர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் மைக்கெல் வாகன் குறிப���பிட்டுள்ளார்.\nஇதேபோன்று இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் மட்டுமே தொடர்களை வென்றிருப்பதாகவும், ஆசஸ் தொடரை அவர்கள் சமன் மட்டுமே செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதுதவிர அயர்லாந்து அணியை வென்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு சில வெற்றிகளை மட்டுமே பெற்ற இங்கிலாந்து அணி 4-வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிறப்பாக டெஸ்ட் தொடர்களில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 5ஆம் இடத்தில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஉலக அளவில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி தரமாக விளையாடுவதாகவும், அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறியுள்ளார். அதேபோன்று இந்தியாவிற்கு அடுத்தப்படியாக, ஆஸ்திரேலியாவே சிறப்பாக விளையாடுவதாகவும், ஆனால் அவர்கள் தரவரிசையில் பின் தள்ளப்பட்டிருப்பதாகவும் குறைகூறியுள்ளார்.\n“10 ஆண்டுகளில் சிறந்த கேப்டன் யார் ” - தோனிக்காக படையெடுத்த ரசிகர்கள்\nஎன்னை நீக்கிவிட்டு உன்னை பணியில் சேர்ப்பதா: தாக்கப்பட்ட காவலாளி உயிரிழப்பு\n“சாவித்ரிமா நான் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன்” - கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்னை நீக்கிவிட்டு உன்னை பணியில் சேர்ப்பதா: தாக்கப்பட்ட காவலாளி உயிரிழப்பு\n“சாவித்ரிமா நான் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன்” - கீர்த்தி சுரேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/visuvaasame-nam-jeyame/", "date_download": "2020-11-29T08:07:11Z", "digest": "sha1:TTCIITBBMESY4VMGES3QTRIDARHB6WPQ", "length": 4491, "nlines": 99, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Visuvaasame Nam Jeyame | விசுவாசமே நம் ஜெயமே - Christ Music", "raw_content": "\nவியாதி வருத்தம் போராட்டம் வந்தும்\nஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும்\nவிசுவாசம் காத்திட தம் ஜீவனை\nநல்ல போராட்டம் போராடியே நாம்\nவிசுவாசத்தை என்றும் காத்துக் கொள்வோம்\nவாக்கு மாறாத கர்த்தரை நிதமும்\nபாவங்கள் பாரங்கள் அகற்றிடவே நாம்\nஇயேசுவை நோக்கி சீராக ஓடி\nSingak Kuttigal | சிங்கக் குட்டிகள்\nNilaiyillaa Ulagaththil | நிலையில்லா உலகத்தில்\nDeivaththin Santhnithaanam | தெய்வத்தின் சந்நிதானம்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 367 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinemakkaran.net/news/massive-update-on-thala-ajiths-valimai/", "date_download": "2020-11-29T06:51:46Z", "digest": "sha1:HPVF3TCPJTSVXKSAWWBMO6YUEMAFLMOP", "length": 4061, "nlines": 58, "source_domain": "cinemakkaran.net", "title": "தல அஜித்தின் வலிமை படம் குறித்து வெளியான சமீபத்திய தகவல்! - Cinemakkaran", "raw_content": "\nHome News தல அஜித்தின் வலிமை படம் குறித்து வெளியான சமீபத்திய தகவல்\nதல அஜித்தின் வலிமை படம் குறித்து வெளியான சமீபத்திய தகவல்\nதல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை மிகப்பெரிய ஹிட் அடித்தது. இப்படத்தை தொடர்ந்து அஜித் – வினோத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. வலிமை என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇருந்தபோதிலும் படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வராததால் தல ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ரசிகர்களும் அப்டேட் வேண்டும் என்று தினம் தினம் படக்குழுவிடம் கேட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் வலிமை படத்தின் படப்பிடிப்பு சைலண்டாக நடந்து வருகிறதாம்.\nஇங்கே படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படக்குழு இம்மாத இடையில் சுவிட்சர்லாந்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.\nPrevious articleபிக்பாஸ் தர்ஷன் மீது காதல் புகார் கூறியிருக்கும் நடிகை சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவரா\nNext articleபாதியில் நின்ற சிவகார்த்திகேயன் படத்துடன் இணைந்த பிரபல நிறுவனம் – உற்சாகத்தில் SK ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/gulab-jamun-recipe-gulab-jamun-recipe-in-tamil-gulab-jamun-in-tamil-diwali-sweets-231025/", "date_download": "2020-11-29T08:56:31Z", "digest": "sha1:GHTFQ5YEYJAQZ4XTGIGTDQGI6DR3MKWW", "length": 8279, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Diwali sweets: குலாப் ஜாமுன் இல்லைனா எப்படி?", "raw_content": "\nDiwali sweets: குலாப் ஜாமுன் இல்லைனா எப்படி\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை.\nGulab jamun recipe, gulab jamun recipe in tamil : குலாப் ஜாமுன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு.\nஇவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் பார்ட்டிகளிலும் பரிமாறப்படும் ஒரு சிறப்பு இனிப்பு வகை. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை.\nநாவில் வைத்த வினாடியிலேயே கரைந்து போகும் இந்த குலாப் ஜாமுனும் செய்முறையில் சிறிது பிழை ஏற்பட்டாலும் இதனின் சுவை முற்றிலுமாக மாறி விடும். அதனால் குலாப் ஜாமுன் செய்யும் போது மிகக் கவனமாக மாவின் பக்குவம் மாறாமல் பிசைவது மிகவும் அவசியம்.\nமுதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, 2 கப் தண்ணீர், குங்குமப்பூ, அரை டீஸ்பூன் ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து பால், ஏலத்தூள், நெய் சேர்த்து கலந்துவிடவும். பால் கொதிவந்ததும், கோதுமை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.\nகோதுமை மாவு வேக வேக கெட்டியாகும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் கையில் நெய் தடவி நன்றாக பிசைந்து உருண்டைகள் தயார் செய்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை தட்டி, அதன்மீது வடிவங்களை பொருத்திக் கொள்ளலாம். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு உருண்டைகளாகவிட்டு பொன்னிறமாக பொருத்திக் கொள்ளவும். பிறகு, பொரித்த உருண்டைகளை சர்க்கரை ஜீராவில் போட்டு ஊறவிட்டு எடுத்து பரிமாறவும்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர��கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_425.html", "date_download": "2020-11-29T07:40:09Z", "digest": "sha1:GPGADHV4OGDBWAEWRVZ5VWATNRFDK3YJ", "length": 2849, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "போதை மாபியா \"குடு திலானுக்கு” மரணதண்டனை", "raw_content": "\nபோதை மாபியா \"குடு திலானுக்கு” மரணதண்டனை\nஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n‘குடு திலான்’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\n274.68 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யயப்பட்டிந்த நிலையில் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபத்தரமுல்ல பகுதியில் வைத்து 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.divyadesayatraservices.com/108-divya-desam-tamil/", "date_download": "2020-11-29T07:27:33Z", "digest": "sha1:NRDXJSZ4HYZ3LJOOJZMJ7FDPJP7I7XMA", "length": 12753, "nlines": 175, "source_domain": "www.divyadesayatraservices.com", "title": "108 Divya Desam Tamil – Divya Desa Yatra Services", "raw_content": "\nசோழ நாட்டு திவ்ய தேசங்கள்\nதிருக்கோழி ( உறையூர் ) .\nதிருக்கரம்பனூர் ( உத்தமர் கோயில் )\nதிருவெள்ளறை ( வேதகிரி, ச்வேதகிரி )\nதிரு அன்பில் ( அன்பில் )\nதிருப்பேர் நகர் ( கோயிலடி, அப்பக்குடத்தான் )\nதிருக்கூடலூர் ( ஆடுதுறைப் பெருமாள் கோயில் )\nதிருப்புள்ளம்பூதங்குடி ( புள்ளபூதங்குடி )\nதிருக்குடந்தை ( சாரங்கபாணி சுவாமி கோயில் )\nதிருவிண்ணகர் ( ஒப்பிலியப்பன் கோயில் )\nதிருநறையூர் ( நாச்சியார் கோயில் )\nதிருச்சேறை ( பஞ்ச ஸார ஷேத்ரம் )\nதிருக்கண்ணங்குடி ( க்ருஷ்ணாரண்ய ஷேத்திரம் )\nதிருநாகை ( நாகபட்டினம் )\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் ( தஞ்சை மாமணிக்கோயில் மணிக்குன்றம் தஞ்சையாளி நகர். )\nதிருநந்திபுர விண்ணகரம் ( நாதன் கோயில், தக்ஷின ஜகன்நாதம், ஸ்ரீநிவாஸ ஸ்தலம் )\nதிருவெள்ளியங்குடி ( வெள்ளியங்குடி )\nதிருவழுந்தூர் ( தேரழுந்தூர் )\nதிருச்சிறுபுலியூர் ( சிறுபுலியூர் )\nதிருத்தலைச் சங்க நாண்மதியம் ( தலைச்சங்காடு )\nதிரு இந்தளூர் ( மயிலாடு துரை, திருவிழு ந்தூர் )\nதிருகாவலம்பாடி (திரு நாங்கூர் )\nதிரு அரிமேய விண்ணகரம் ( திருநாங்கூர் )\nதிருவன்புருடோத்தமான் ( திருநாங்கூர் )\nதிருசெம்பொன்செய் திருக் கோயில் ( திருநாங்கூர் )\nதிருமணிமாடக் கோயில் ( திருநாங்கூர் )\nதிருவைகுந்த விண்ணகரம் ( திருநாங்கூர் )\nதிருதேவனார் தொகை ( கீழச் சாலை )\nதிருமணிக்கூடம் ( திருநாங்கூர் )\nதிருவெள்ளக்குளம் ( அண்ணன் கோயில் )\nதிருப்பார்த்தன்பள்ளி ( திருநாங்கூர் )\nதிருச்சித்ர கூடம் ( சிதம்பரம் )\nபாண்டிய நாடு திவ்ய தேசங்கள்\nதிருத்தண்கால் ( திருத்தன்காலூர் )\nதிருக்கூடல் ( கூடலழகர் சந்நிதி - மதுரை )\nதிருமாலிருஞ்சோலை ( அழகர் கோயில் )\nதிருப்புல்லாணி ( ராமநாதபுரம் – தர்ப்பசயனம் )\nமலை நாட்டு திவ்ய தேசம்\nதிருவல்லவாழ் ( ஸ்ரீ வல்லப சேத்ரம் )\nதிருச்செங்குன்றூர் ( திருச்சிற்றாறு )\nதிருப்புலியூர் ( குட்ட நாடு )\nதிருவாரன்விளை ( ஆரம்முளா )\nதிருவண் பரிசாரம் ( திருப்பதிசாரம் )\nதிருக்கச்சி – அத்திகரி ( அத்தியூர், காஞ்சிபுரம் )\nஅஷ்டபுயகரம் ( காஞ்சிபுரம் )\nதிருத்தண்கா ( தூப்புல், காஞ்சிபுரம் )\nதிருவேளுக்கை ( காஞ்சிபுரம் )\nதிரு நீரகம் ( காஞ்சிபுரம் )\nதிருப்பாடகம் ( காஞ்சிபுரம் )\nதிரு நிலாத்திங்கள் துண்டம் ( காஞ்சிபுரம் )\nதிரு ஊரகம் ( காஞ்சீபுரம் )\nதிருவெக்கா ( காஞ்சீபுரம் )\nதிருகாரகம் ( காஞ்சீபுரம் )\nதிருகார்வானம் ( காஞ்சீபுரம் )\nதிருகள்வனூர் ( காஞ்சீபுரம் )\nதிருபவலவண்ணம் ( காஞ்சீபுரம் )\nதிருபரமேச்சுர விண்ணகம். ( காஞ்சீபுரம் )\nதிருநின்றவூர் ( திண்ணனூர் )\nதிரு எவ்வுள் ( திருவள்ளூர�� )\nதிருவல்லிக்கேணி ( ப் ருந்தாரண்ய ஷேத்ரம் )\nதிருநீர்மலை ( தோயாத்ரி ஷேத்ரம் )\nதிருக்கடல் மல்லை ( மஹாபலிபுரம் ஷேத்ரம் அர்த்த சேது )\nதிருக்கடிகை ( சோளிங்கபுரம் )\nஅயோத்தி ( அயோத்யா )\nதிருப்பிருதி ( ஜோஷிமட் – நந்தப்ரயாக் )\nதிருக்கண்டமென்னும் கடிநகர் ( தேவப்ரயாக் )\nபத்திரியாச்ரமம் ( பத்ரிநாத் )\nஸாளக்ராமம் ( ஸாலக்ராமம் முக்திநாத் )\nவடமதுரை ( மதுரா )\nதிருவாய்ப்பாடி ( கோகுலம், கோகுல் )\nசிங்கவேல் குன்றம் ( அஹோபிலம் )\nதிருவேங்கடம் ( திருப்பதி, திருமலை, ஆதிவராஹ ஷேத்ரம் )\nபூமியில் காண முடியாத இரெண்டு க்ஷேத்ரங்கள்\nபெருமாள் : ஷீராப்தி நாதன், பாற்கடல் நாயகன் / ஆதி சேஷ சயனம் / தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்\nதாயார் : கடல் மகள் நாச்சியார் - திருமகள், ஸ்ரீதேவி\nவிமானம் : அஷ்டாங்க விமானம்\nதீர்த்தம் : அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல்\nமங்களாசாசனம் : பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்,நம்மாழ்வார்\n2. திருபரமபதம் ( திருநாடு, திருப்பரம்மபதம், வைகுந்தம் )\nஇது ஸ்தூல சரீரத்தால் சேவிக்க முடியாது. ஸூக்சும சரீரத்தால் சேவிக்க முடியும்.\nபெருமாள் : பரமபத நாதன், பரவாசு தேவன். / வீற்றருந்த திருக்கோலம் / தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்.\nதாயார் : பெரிய பிராட்டியார்.\nவிமானம் : அனந்தங்க விமானம்\nதீர்த்தம் : விரஜா நதி, ஆயிரமத புஸ்கரிணி\nபெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், ,நம்மாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-naml/60/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2020-11-29T08:35:37Z", "digest": "sha1:WSUY7ABV4YZYZIAQ54B7RMKDRHTFFO5P", "length": 22488, "nlines": 412, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Naml, Ayat 60 [27:60] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\nஅன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார் பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா இல்லை ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.\nஇந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார் அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா இல்லை (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.\nகஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார் அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும்.\nகரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார் மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார் மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார் அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.\nமுதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யாh வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார் வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார் அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா (நபியே) நீர் கூறுவீராக \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.\"\n(இன்னும்) நீர் கூறுவீராக் \"அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்; (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.\"\nஆனால் ம���ுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர் அது மட்டுமா அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.\nமேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்; \"நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா\nநிச்சயமாக, இ(ந்த அச்சறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டடே வருகிறது இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை\" (என்றுங் கூறுகின்றனர்).\n\"பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்\" என்று (அவர்களிடம் நபியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-11-29T07:50:57Z", "digest": "sha1:26K2DXGWXLGHFZVMH46NY2MSRBMFWFM2", "length": 11347, "nlines": 57, "source_domain": "www.tiktamil.com", "title": "விடுதலை வேட்கையோடு உருவான வீட்டை உடைப்பது வரலாற்றுப்பிழை!! செல்வம்.எம்பி. – tiktamil", "raw_content": "\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது\nகைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை\nவிடுதலை வேட்கையோடு உருவான வீட்டை உடைப்பது வரலாற்றுப்பிழை\nவிடுதலை என்ற வேட்கையோடு வீட்டை உருவாக்கிய தமிழ்மக்கள் அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாகக்கூடாது. என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nவவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..\nதமிழ் தேசிய கூட்டமைப்பை மௌனிக்கசெய்வதற்காகவே வன்னியில் அதிகம் பேர் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.\nஇந்த அபாயநிலையை உருவாக்கியது மகிந்தவும், கோட்டாவுமே. தமிழ்கூட்டமைப்பை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்கான சூழ்ச்சியாகவே இவற்றை பார்க்கமுடியும்.\nஇன்று அனைவரும் கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர். எனினும் இந்த பகுதியிலே இராணுவ சோதனை சாவடிகளை அமைத்து அடக்குமுறைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தை யாரும் விமர்சிக்க முன்வரவில்லை. அதனை கூட்டமைப்பு மாத்திரமே எதிர்த்துவருகின்றது.\nபாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில் எமது தேசியத்தை நசுக்க நினைக்கின்ற ஐனாதிபதிக்கும், பிரதமருக்கும் சரியான பாடத்தை நாம் புகட்டவேண்டும். இது ஒவ்வொருவரதும் கடமை. அற்ப சொற்ப சலுகைகளிற்காக எமது உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்கமுடியாது.\nவிடுதலை என்ற வேட்கையோடு வீட்டை\nஉருவாக்கியவர்கள் எமது மக்கள்.எமது மக்களே அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு வரமுடியாது. எனவே உங்கள் வாக்கினை எமது பூர்வீகம் சிதைக்கப்படுவதற்கு பாவிக்கப்போகின்றோமா அல்லது எமது மண்ணை அபகரிப்பதற்கு பாவிக்கப்போகின்றோமா என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.\nவன்னியில் சிங்கள உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.\nசிங்களவர் வரமுடியாத வன்னி மாவட்டத்திலே வருவதற்கான வாய்ப்புக்களையும், அபாயத்தையும் இன்று பலர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மஸ்தான் அதற்காக வாக்குகளை எடுத்து கொடுக்கப்போகின்றார்.\nஅதற்கு நாம் துணைபோககூடாது. சிங்களவர் ஒருவர் இங்கு வெற்றிபெற்றால் அவரை நிச்சயம் அமைச்சராக ஆக்குவார்கள். இங்கே சிங்களகுடியேற்றங்கள் அதிகரிக்கப்படும்,எம்மை முற்றுமுழுதாக நசுக்கும் அபாயம் ஏற்படும். எனவே தனிப்பட்டவர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பை கூட்டமைப்பின் மீது காட்டமுற்படாமல். எமது இறையாண்மையையும் பலத்தையும் காட்டுகின்ற வாய்ப்���ாக இந்த தேர்தலை பயன்படுத்தவேண்டும்.\nகொரோனாவை காரணம் காட்டி வடக்கில் சோதனை சாவடிகளை அமைத்தார்கள். இன்று ராணுவம் எமது வீதிகளில் சைக்கிள்களில் திரிகின்றது, புலனாய்வு பிரிவினர் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது மக்களை அடக்குமுறையுடன் கண்காணிப்பதே அவர்களது பிரதான நோக்கமாக உள்ளது. எமது இனத்தின் பிரச்சனை நியாயமானது என்பதை தென் இலங்கைக்கு நாம் சொல்லவேண்டும்.\nபட்டிணி கிடந்தாலும் தமிழர்கள் தமது இறையாண்மையை விடமாட்டார்கள் என்ற வகையில் உங்கள் வாக்குரிமையை நீங்கள் பயன்படுத்த வேண்டும். போராட்டத்திற்காக தன்னை அர்பணித்த இனம் தமிழினம். இந்த வன்னிமாவட்டம் எமது வரலாற்றைச்சுமந்திருக்கின்றது. எனவே இவர்களை தண்டிப்பதற்கான வாய்ப்பு வெகுவிரைவில் வரும். நாம் அதுவரை ஒற்றுமையாக இருக்கவேண்டும்.\nவடக்கின் அபிவிருத்தி விடயத்தில் இந்தியாவையும், புலம்பெயர் உறவுகளையும் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் எமது முன்னாள் முதலமைச்சர் அதனை செய்யவில்லை. தமிழர்களிற்கு கடமைசெய்யவேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு அதிகம் இருக்கின்றது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/18/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-90-%E0%AE%86/", "date_download": "2020-11-29T07:39:58Z", "digest": "sha1:3RUZNP6I76G7ESME3RJE4CYULVQ22MT3", "length": 15848, "nlines": 138, "source_domain": "virudhunagar.info", "title": "அமெரிக்காவில் மட்டும் 90 ஆயிரம் பேர் பலி - கொரோனா அப்டேட்ஸ் | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nஅமெரிக்காவில் மட்டும் 90 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்\nஅமெரிக்காவில் மட்டும் 90 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்\nதற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 48 ஆயிரத்து 19 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 26 லட்சத்து 38 ஆயிரத்து 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 780 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளில் அந்நாட்டு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.\nஅமெரிக்காவில் தற்போது வரை 15 லட்சத்து 27 ஆயிரத்து 951 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-\nஅமெரிக்கா – 90,980ஸ்பெயின் – 27,650இங்கிலாந்து – 34,636பிரேசில் – 16,122இத்தாலி – 31,908பிரான்ஸ் – 28,108ஜெர்மனி – 8,049ஈரான் – 6,988கனடா – 5,782பெல்ஜியம் – 9,080மெக்சிகோ – 5,177நெதர்லாந்து – 5,680\nபோலந்து நாட்டில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை வீச்சு\nஒபாமா திறமையற்ற அதிபராக இருந்தார் – டொனால்டு டிரம்ப்\nஆக்ஸ்போர்ட் வேக்சின்.. நேரடியாக சீரம் நிறுவனத்திற்கே விசிட் அடிக்கும் மோடி.. நவ. 28ம் தேதி ஆய்வு\nலண்டன்: ஆக்ஸ்போர்ட் – ஆஸ்டர்செனகா நிறுவனம் உருவாக்கி இருக்கும் கொரோனா வேக்சின் மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வரும்...\nஇரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ‘ப்ளூ மூன்’ நிகழ்வு இன்று நிகழ இருக்கிறது.\nதுருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது\nதுருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது\nதுருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் நேற்று 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூ��் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்���ை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/imran-tahir/", "date_download": "2020-11-29T08:11:08Z", "digest": "sha1:YXL6YOKZCLY3J4QRQ37RFBFDEEQBYBXR", "length": 9784, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "Imran Tahir Archives - Cric Tamil", "raw_content": "\nசி.எஸ்.கே அணியில் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா ரொம்ப வேதனையாக இருந்தது –...\nஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு சிறப்பாக நடந்துவரும் இத்தொடரில் சிஎஸ்கே அணிக்கு படுமோசமாக அமைந்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்ற...\nசி.எஸ்.கே அணி ஜெயிக்கனும்னா கூல்ட்ரிங்ஸ் தூக்குறது மட்டுமல்ல. என்ன வேணுனா செய்வேன் – நெகிழவைத்த...\nகடந்த ஐபிஎல் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி பட்டைய கிளப்பிய தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த மூன்று வருடங்களாக விளையாடி வருகிறார்....\nசூழ்நிலைக்கு ஏற்ப சி.எஸ்.கே அணியில் நிச்சயம் இந்த மாற்றம் இருக்கும் – காசி விசுவநாதன்...\nசென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் சற்று மோசமான செயல்பாட்டை தான் காட்டிக் கொண்டிருக்கிறது. எப்போதும் முதல் மூன்று இடங்களுக்குள் நிலைத்து நீடிக்கும் சென்னை அணி தற்போது கடைசி மூன்று...\nகடந்த ஆண்டு அதிக விக்கெட் வீழ்த்திய பவுலரான தாஹீரை இன்னும் விளையாட வைக்காதது ஏன்...\nஇந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக திகழ்ந்தவர் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர். கடந்த...\nஇன்னும் சி.எஸ்.கே அணியில் இம்ரான் தாஹீர் விளையாடாதது ஏன் தெரியுமா \nஇந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்���ி லீடிங் விக்கெட் டேக்கராக திகழ்ந்தவர் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர். கடந்த...\n அடிச்சா அடிச்சது கடைசி வரைக்கும் மறக்காம இருக்கனும் – வைரலாகும்...\nஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமுத்துமுத்தா 2 தரமான பிளேயர்ஸ் இருந்தும் தோனி அவர்களை ஏன் இறக்கல – இப்படியே...\nஇந்த வருட ஐபிஎல் தொடரில் பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே வெற்றி கணக்கை துவக்கிய சென்னை அணிக்கு அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி) ஆகிய அணிகளுக்கு எதிராக மோசமான...\nதென்னாபிரிக்க அணிக்காக நான் விளையாடினாலும் எனது இந்த ஆசை நிறைவேறாமல் போனது வருத்தம் –...\nதென்ஆப்பிரிக்க அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் பிறந்தவர். ஆரம்ப காலகட்ட பயிற்சியை அங்கேயே தான் அவர் முடித்தார். மேலும் லாகூரில் பெரும்பாலான கிரிக்கெட்டை விளையாடியுள்ள...\nசி.எஸ்.கே அணிக்காக விளையாடிய போட்டிகளை என் வாழ்நாளில் மறக்க முடியாதவை – சி.எஸ்.கே வீரர்...\nஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 8 அணிகள் தற்போது வரை நிலைத்து நின்று ஆடி வருகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த அணிகளில் அனைத்திலும்...\nPAK vs RSA : இவரைத்தவிர வேறு யாரும் சிறப்பாக பந்துவீசவில்லை – டூப்ளிஸிஸ்...\nஉலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/short_stories/page/2/", "date_download": "2020-11-29T07:22:49Z", "digest": "sha1:7MD2M6TN6VV6L57HURWMXT6VHJBS5VF7", "length": 56205, "nlines": 170, "source_domain": "dialforbooks.in", "title": "சிறுகதைகள் – Page 2 – Dial for Books", "raw_content": "\nசாகித்திய அகாடெமி ₹ 300.00\nவாசகசாலை வெளியீடு ₹ 130.00\nபல்துறையில் சுவையான குட்டிக் கதைகள் பாகம்-1\nமணிமேகலைப் பிரசுரம் ₹ 135.00\nதாரணி பதிப்பகம் ₹ 120.00\nகவிதா பப்ளிகேஷன்ஸ் ₹ 200.00\nசாகித்ய அகாடமி ₹ 110.00\nபுதிய வாழ்வியல் பதிப்பக���் ₹ 125.00\nகருவை சு. சண்முக சுந்தரம்\nவீ கேன் புக்ஸ் ₹ 40.00\nஉயிர்மை பதிப்பகம் ₹ 90.00\nலா.சா.ராமாமிருதம் கதைகள் நான்காம் தொகுதி\nஉயிர்மை பதிப்பகம் ₹ 400.00\nலா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி\nஉயிர்மை பதிப்பகம் ₹ 400.00\nஅசோகமித்ரன் சிறுகதைகள் ( 1956 – 2016 )\nகவிதா பப்ளிகேஷன்ஸ் ₹ 200.00\nகவிதா பப்ளிகேஷன்ஸ் ₹ 250.00\nAny ImprintFootprints Publications LLP (1)Indian Writing (6)Prodigy English (1)அகநாழிகை (10)அகநி (3)அகநி வெளியீடு (1)அடையாளம் (6)அணங்கு பெண்ணியப் பதிப்பகம் (1)அனல் வெளியீடு (1)அன்னம் (1)அன்னம் அகரம் (10)அன்னை முத்தமிழ் (4)அன்னை ராஜேஷ்வரி பதிப்பகம் (1)அமராவதி பதிப்பகம் (1)அமுதா நிலையம் (9)அம்ருதா (45)அருள்மொழிப் பிரசுரம் (1)அர்ஜித் பதிப்பகம் (1)அறிவியல் வெளியீடு (1)அறிவு (12)அறிவு நிலையம் (3)அலைகள் வெளியீட்டகம் (1)அல்லயன்ஸ் (47)ஆதி பதிப்பகம் (3)ஆதிரை (2)ஆனந்த நிலையம் (1)ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ் (4)இருவாட்சி (1)இலக்கியச் சோலை (1)உங்கள் ரசிகன் பதிப்பகம் (1)உயிர்மை (35)உயிர்மை பதிப்பகம் (15)உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (1)எதிர் வெளியீடு (21)எதிர் வெளியீடு (Ethir Veliyedu) (1)எதிர் வெளீயிடு (1)எனி இந்தியன் (3)எல் கே எம் (3)எழுத்து பிரசுரம் (13)ஏ.கே.எஸ். புக்ஸ் வேர்ல்டு (1)ஏகா பதிப்பகம் (1)ஐந்திணை (11)ஓவியா பதிப்பகம் (1)கங்காராணி பதிப்பகம் (17)கங்கை புத்தக நிலையம் (1)கடலாங்குடி (4)கண்ணதாசன் (1)கண்ணதாசன் பதிப்பகம் (1)கண்ணப்பன் (8)கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் (4)கயல் கவின் பதிப்பகம் (2)கருத்துப் பட்டறை (1)கருப்பு பிரதிகள் (1)கருப்புப் பிரதிகள் (6)கற்பகம் (2)கற்பகம் புத்தகாலயம் (1)கலப்பை பதிப்பகம் (1)கலைஞன் (4)கலைஞன் பதிப்பகம் (29)கவிதா (2)கவிதா பப்ளிகேஷன் (86)கவிதா பப்ளிகேஷன்ஸ் (7)காலச்சுவடு (124)காவ்யா (85)காவ்யா பதிப்பகம் (1)கிழக்கு (64)குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் (2)குன்றம் பதிப்பகம் (1)குமரன் (2)குமரன் பதிப்பகம் (2)குமுதம் (6)கெளரா ஏஜென்ஸிஸ் (1)கோரல் (1)க்ரியா (9)சங்கர் பதிப்பகம் (2)சஞ்சீவியார் பதிப்பகம் (1)சத்ரபதி வெளியீடு (2)சந்தியா (2)சந்தியா பதிப்பகம் (74)சாகித்திய அகாடெமி (3)சாகித்திய அகாதெமி (6)சாகித்ய அகாடமி (7)சால்ட் (1)சிக்ஸ்த் சென்ஸ் (5)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (7)சிந்தன் புக்ஸ் (1)சிவா பதிப்பகம் (1)சுவாமி ராமகிருஷ்ணா புக் டிரஷர்ஸ் (1)சூரியன் பதிப்பகம் (4)சொல் புதிது பதிப்பகம் (1)ஜீவா படைப்பகம் (2)ஜெய்கோ (2)டிஸ்கவரி புக் பேலஸ் (41)தக்கை பதிப்பகம் (1)தங்கமீன் (10)தடம் பதிப்பகம் (2)தடாகம் வெளியீடு (1)தமி���ினி (20)தமிழ் புத்தகாலயம் (1)தமிழ்ப் புத்தகாலயம் (12)தமிழ்வெளி (1)தாமரை நூலகம் (2)தாமரை பப்ளிகேஷன்ஸ் (1)தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (1)தாரணி பதிப்பகம் (2)தாரிணி பதிப்பகம் (2)தாழையான் பதிப்பகம் (1)திருப்பூர் குமரன் பதிப்பகம் (1)திருமகள் (1)திருமகள் நிலையம் (7)தேசாந்திரி (4)தேசாந்திரி பதிப்பகம் (2)தோழமை வெளியீடு (11)நக்கீரன் வெளியீடு (1)நன்மொழிப் பதிப்பகம் (1)நர்மதா (1)நர்மதா பதிப்பகம் (4)நற்றிணை (6)நற்றிணை பதிப்பகம் (26)நாகரத்னா புக்ஸ் (4)நாதன் பதிப்பகம் (1)நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (74)நிவேதிதா புத்தகப் பூங்கா (1)நீவி பதிப்பகம் (1)நூல் வனம் (13)நூல்வனம் (1)நேஷனல் பப்ளிஷர்ஸ் (2)நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா (2)நோஷன் பிரஸ் (4)பட்டாம்பூச்சி (1)பத்து பைசா பதிப்பகம் (1)பத்மா பதிப்பகம் (6)பழனியப்பா பிரதர்ஸ் (17)பாரதி புத்தகலாயம் (3)பாரதி புத்தகாலயம் (15)பாரி நிலையம் (6)பால வசந்த பதிப்பகம் (1)பாலாஜி பதிப்பகம் (2)பிரகாஷ் பப்ளிஷர்ஸ் (24)பிரக்ஞை (2)பிளாக் ஹோல் மீடியா (1)புக் ஃபார் சில்ரன் (1)புக்ஸ் ஃபார்எவர் (1)புதிய தலைமுறை (1)புதிய வாழ்வியல் பதிப்பகம் (1)புதுகை தென்றல் வெளியீடு (1)புலம் (2)பூங்கொடி பதிப்பகம் (23)பூம்புகார் (6)பூம்புகார் பதிப்பகம் (1)பூவரசி வெளியீடு (1)பொன்னி பதிப்பகம் (4)போதிவனம் (8)ப்ராடிஜி தமிழ் (10)ப்ரெய்ன் பேங்க் (1)மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (1)மணற்கேணி (1)மணற்கேணி பதிப்பகம் (2)மணற்கேணி பப்ளிகேஷன்ஸ் (1)மணிமேகலை (180)மணிமேகலை பிரசுரம் (1)மணிமேகலைப் பிரசுரம் (11)மணிவாசகர் பதிப்பகம் (35)மயிலை முத்துக்கள் (1)மீனாட்சி புத்தக நிலையம் (14)முகில் பதிப்பகம் (1)முதற்சங்கு (1)முல்லை பதிப்பகம் (2)மெய்யப்பன் பதிப்பகம் (1)மெரினா புக்ஸ் (1)மேக தூதன் (3)மேகா பதிப்பகம் (1)மேன்மை வெளியீடு (6)யாழினி பதிப்பகம் (2)யாவரும் பதிப்பகம் (25)யாவரும் பப்ளிஷர்ஸ் (5)ரம்யா பிரியா கிரியேஷன்ஸ் (1)ராஜா பப்ளிகேஷன்ஸ் (1)ராஜ்மோகன் பதிப்பகம் (1)வ உ சி (13)வ. உ. சி. நூலகம் (1)வசந்தா பிரசுரம் (7)வனிதா பதிப்பகம் (2)வம்சி (24)வம்சி புக்ஸ் (1)வல்லினம் பதிப்பகம் (1)வளரி வெளியீடு (1)வாசகசாலை (2)வாசகசாலை வெளியீடு (1)வாசல் (6)வாதினி (1)வாதினி பதிப்பகம் (1)வானதி (2)வானதி பதிப்பகம் (58)வானம் பதிப்பகம் (1)வானவில் புத்தகாலயம் (2)வாலி பதிப்பகம் (2)விகடன் (12)விகடன் பிரசுரம் (2)விஜயா பதிப்பகம் (6)விடியல் பதிப்பகம் (2)விருட்சம் வெளியீடு (5)வீ கேன் புக்ஸ் (1)வெல்லும் சொல் (1)வேமன் பதிப்பகம் (7)வைகறை பதிப்பகம் (1)வைகுந்த் பதிப்பகம் (1)ஸீரோ டிகிரி (4)ஸ்ரீ செண்பகா (31)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (2)\nAny AuthorA. மாதவன் (1)A.R. Venkatachalapathy (1)ACK (35)Ambai (3)Anuthama (1)Aravindan (2)Asokamiththiran (2)C. முத்துப்பிள்ளை (1)C. மோகன் (1)C.N. அண்ணாதுரை (2)C.S. தேவநாதன் (1)Devibarati (2)Fernando Sorendino (1)G. முருகன் (1)H. ஆபிதீன் (1)Hans Christian Anderson (1)I. சாமிநாதன் (1)J.R.சுந்தரேசன் (1)J.ஷாஜகான் (2)Ja.தீபா (1)Je.Pi. Chanakya (2)Ji. Murugan (1)Ji.Kuppusami (1)K. துரைசாமி ஐயங்கார் (12)K. ரமேஷ் (1)K.A. அப்பாஸ் (1)K.G.ராஜேந்திரபாபு (1)Kalachuvadu Pathippagam (1)Kalki (1)Kannan (2)Ki. Rajanarayanan (6)Kumaraselva (2)Latha (1)Laxmi Saravanakkumar (1)Leo Tolstoy (2)M.D. வாசுதேவன் நாயர் (1)M.S. சுப்ரமணிய ஐயர் (6)M.V. Venkatram (1)M.V. சிவகுமார் (2)M.V. வெங்கட்ராம் (1)M.ராஜாராம் (1)Manushya Puththiran (1)Mu. Ponnambalam (1)Mu.கோபிசரபோஜி (1)N. முத்துச்சாமி (1)N.K. Mahalingam (1)N.சங்கரராமன் (1)Nanjil Naadan (2)Nanjundan (2)O Henry (1)OkkakuraKakkuja (1)P. கணேஷ் (1)P. ஜெயபிரகாசம் (1)P. தூரன் (1)P. விசாலம் (1)P.C. கணேசன் (1)P.S. ராமையா (1)Pa. Thiruchendazhai (1)Pa. Vengadesh (1)Paza.Athiyaman (1)Perumal Murugan (2)PrijittaJeyaseelan (1)Puthumaippiththan (1)R. நடராஜன் (1)R. ராதா கிருஷ்ணன் (3)R.M. நௌஸத் (1)R.முத்துமணி (1)S. கிருஷ்ணமூர்த்தி (1)S. செந்தில் குமார் (1)S. மாடசாமி (2)S. வைத்தீஸ்வரன் (1)S.L.M. Haniba (1)S.Ramakrishnan (3)S.SenThilkumar (1)S.V.K. (1)S.V.V. (1)S.சதானந்தம் (2)S.சௌந்தரராஜன் (1)S.தியாகராஜா (1)S.புனிதவல்லி (1)Sachithanandan Sugirtharaja (1)Senthil (1)SenThilkumar (1)Sp.உதயகுமார் (1)Subrabharathi Maniyan (1)Sugumaran (1)Sukumaran (1)Sundara Ramasamy (10)Sureshkumar Indrajith (1)Sureshkumar InThirajith (1)T.கண்ணன் (1)Thi.Janakiraman (1)Thokuppu: Ki.RajanArayanan, Kazaniyuran (1)Uma Varatharajan (1)USSR G. நடராஜன் (நஜன்) (1)V. ஸ்ரீராம், S. மதனகல்யாணி (1)V.S. வெங்கடேசன் (1)Va.Mu.Komu (1)Vaikkam Muhammad Basheer (1)Vijay MakenThiran (1)Yuvan SanThirasekar (3)ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி (1)அ. இரவி (1)அ. சங்கரி (3)அ. திருமூர்த்தி (1)அ. முத்தானந்தம் (1)அ. முத்துலிங்கம் (10)அ. வெண்ணிலா (3)அ.கரீம் (2)அ.சு. மணியன் (1)அ.ஜெனிடாலி (1)அ.லெ. நடராஜன் (1)அகரமுதல்வன் (4)அகஸ்தியன் (1)அகிலன் (8)அகிலோன் (1)அகில் (1)அசோகன் சருவில் (1)அசோகமித்திரன் (16)அசோகமித்ரன (1)அசோகமித்ரன் (1)அநாமிகா (1)அனுத்தமா (1)அனோஜன் பாலகிருஷ்ணன் (1)அன்பாதவன் (1)அபிமானி (2)அபிராஜ ராஜேந்திர மிஸ்ரா (1)அப்பணசாமி (1)அப்பாதுரை முத்துலிங்கம் (1)அமரந்த்தா (1)அமிஷ் (1)அம்பை (5)அம்மணி (1)அம்ருதா (1)அய்க்கண் (13)அய்யனார் விஸ்வநாத் (1)அய்யாக்கண்ணு (1)அரங்கமணிமாறன் (1)அரசவை சேகர் (1)அரசு மணிமேகலை (2)அரவிந்தன் (1)அரவிந்தன் நீலகண்டன் (1)அராத்து (6)அரு. மருததுரை (1)அருணா ராஜ் (1)அருண் (2)அருண் சரண்யா (1)அருள்நம்பி (3)அறிஞர் அண்ணா (2)அல்கா ஸராவதி (1)அல்லயன்ஸ் (1)அழகிய சிங்கர் (5)அழகிய பெரியவன் (8)அவ்வைமு.ரவிக்குமார் (1)ஆ. இரத்தினவேலோன் (1)ஆ. சந்திரபோஸ் (3)ஆ. செந்திவேலு (1)ஆ.மாதவன் (4)ஆ.மு.கி. வேலழகன் (1)ஆசுரா (2)ஆட்டனத்தி (1)ஆதவன் (5)ஆதவன் தீட்சண்யா (2)ஆதிரை (1)ஆத்மா (1)ஆத்மார்த்தி (4)ஆனந்த் ராகவ் (3)ஆருத்ராபாலன் (1)ஆர். அபிலாஷ் (1)ஆர். சண்முகம் (1)ஆர். சூடாமணி (1)ஆர். நடராஜன் (1)ஆர். வைத்தியநாதன் (1)ஆர்.எம். நௌஸாத் (1)ஆர்.சுமதி (1)ஆர்.பசுமைகுமார் (1)ஆர்.வி. ராஜன் (1)ஆர்னிகா நாசர் (1)ஆறாவயல் பெரியய்யா (1)ஆறு. இராமநாதன் (1)ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் (1)ஆவியூர்லட்சுமிநாராயணதாசன் (1)ஆஸ்கர் ஓயில்டு (1)இந்திரன் (2)இந்திரா (1)இந்திரா பார்த்தசாரதி (5)இந்திரா பிரியதர்ஷினி (1)இன்குலாப் (1)இமயம் (1)இமையம் (3)இரவீந்திரபாரதி (2)இரா. செழியன் (1)இரா. துரைமாணிக்கம் (1)இரா. நந்தகோபால் (1)இரா. முருகன் (3)இரா. ரெங்கசாமி (3)இரா.திருநாவுக்கரசு (1)இரா.நாறும்பூநாதன் (1)இரா.பிரேமா (1)இராகவி (1)இராஜ முத்திருளாண்டி (1)இராம. வயிரவன் (1)இராம.குருநாதன் (1)இராய. செல்லப்பா (1)இறையன்பு (1)இல. வின்சென்ட் (1)இலட்சுமணப்பெருமாள் (1)இளங்கோ (1)இளசை எஸ். சுந்தரம் (1)இளைய சாகுல் (1)இஸ்மத்சுக்தாய் (1)உண்ணி. ஆர். (1)உதய சங்கர் (1)உதயசங்கர் (4)உமா ஜானகிராமன் (3)உமா பார்வதி (2)உமா மகேஸ்வரி (2)உமா மோகன் (2)உமாமகேஷ்வரி (1)உமையாள் (1)உஷா சுப்பிரமணியன் (2)உஷா ஜவஹர் (1)உஷா முத்துராமன் (1)உஷா ராஜகோபாலன் (1)உஷாதீபன் (2)ஊரோடி வீரகுமார் (1)என். கணேசன் (1)என்.அனுஷா (1)என்.நாகராஜன் (1)என்.ஸ்ரீராம் (2)எம். கோபாலகிருஷ்ணன் (1)எம். ரிஷான் ஷெரீப் (1)எம்.ஏ. பழனியப்பன் (4)எம்.ஏ.சுசீலா (1)எம்.சந்திரகுமார் (1)எம்.சேகர் (1)எம்.டி. வாசுதேவன் நாயர் (1)எம்.வி.வெங்கட்ராமன் (1)எல்.வி. வாசுதேவன் (1)எழில் கிருஷ்ணன் (2)எழில்வரதன் (4)எஸ் .இலட்சுமணப்பெருமாள் (1)எஸ். அர்ஷியா (2)எஸ். காமராஜ் (1)எஸ். கீதா (1)எஸ். குரு (1)எஸ். சங்கரநாராயணன் (4)எஸ். சுந்தரேசன் (1)எஸ். செந்தில்குமார் (2)எஸ். செல்வகுமார் (1)எஸ். தியாகராசன் (1)எஸ். ராமகிருஷ்ணன் (12)எஸ்.ஆர்.இராஜகோபாலன் (1)எஸ்.எம்.ஏ.ராம் (1)எஸ்.எம்.பாண்டியன் (1)எஸ்.கருணான்ந்தராஜா (1)எஸ்.கே. முருகன் (2)எஸ்.சி. கலையமுதன் (1)எஸ்.சீனிவாசன் (1)எஸ்.ஜார்ஜ்சாமுவேல் (1)எஸ்.டி.ஏ.ஜோதி (2)எஸ்.தமயந்தி (1)எஸ்.திவாகர்/கே.நல்லதம்பி (1)எஸ்.நரேஷ்பாலாஜி (1)எஸ்ஸார்சி (1)ஏ.எம். சாலன் (1)ஏ.ஏ.ஹெச்.கோரி (1)ஏ.சோதி (1)ஏ.நடராஜன் (4)ஏக்நாத் (3)ஏவி.எம். ரத்னராஜ் (1)க. அபிராமி (1)க. அருள்சுப்பிரமணியம் (1)க. குப்புசாமி (1)க. சட்டநாதன் (1)க. சதாசிவம் (1)க. தங்கதாசன் (3)க. முத்துக்கண்ணன் (1)க. ரத்னம் (2)க. ரவீந்திரநாதன் (1)க.அரவிந்த்குமார் (1)க.சீ. சிவக்குமார் (3)க.சுதாகர�� (1)க.நா. சுப்ரமணியம் (1)க.ராகிலா (1)க.வை. பழனிசாமி (2)கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (4)கணேச குமாரன் (1)கணேசகுமாரன் (2)கண்ணதாசன் (1)கண்ணன்ராமசாமி (1)கண்மணி குணசேகரன் (1)கதிரவன் (1)கந்தர்வன் (2)கனகசபை தேவகடாட்சம் (1)கனகராஜன் (1)கனவுப் பிரியன் (1)கன்னடமூலம்: மொஹள்ளி கணேஷ் (1)கமலதேவி (1)கமலநாதன் (2)கமலவேலன் (6)கமலாதேவி அரவிந்தன் (1)கரிச்சான் குஞ்சு (1)கரு.முருகன் (2)கருப்பு பிரதிகள் (1)கருவை சு. சண்முக சுந்தரம் (1)கர்ணன் (5)கர்னல் கோபால் புர்தானி, தமிழில்: வரலொட்டி ரெங்கசாமி (1)கற்பகம் (2)கலீல் ஜிப்ரான் (1)கலைச்செல்வி (3)கலைஞன் பதிப்பகம் (3)கலைஞர் மு. கருணாநிதி (1)கலைமாமணி டாக்டர் வாசவன் (2)கலைமாமணி புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் (1)கலைமாமணிபுரிசைதுரைசாமிகண்ணப்பன்தம்பிரான் (1)கலைவாணிசொக்கலிங்கம் (1)கல்கி (4)கல்யாணராமன் (1)கல்லாறு சதீஷ் (1)கழனியூரன் (4)கவி.தங்க.ஆரோக்கியதாசன் (1)கவிஞர் வாலி (1)கவிஞர்.சி.ஸ்ரீரங்கம் (1)கவிதா சொர்ணவல்லி (1)கவிதா பப்ளிகேஷன் (1)கவிதைக்காரன்இளங்கோ (1)கவின்மலர் (2)கவிப்பித்தன் (1)கவிமதி (1)கவுரிகிருபானந்தன் (1)கஸ்தூரி சுதாகர் (1)கா. வேலாயுதம் (1)கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி (1)காஞ்சனா தாமோதரன் (1)கார்த்திகா ராஜ்குமார் (1)கார்த்திகைப் பாண்டியன் (4)கார்த்திக்பாலசுப்ரமணியன் (1)கார்முகில் (1)காலபைரவன் (5)காவேரி (1)காவ்யா சண்முகசுந்தரம் (2)காவ்யா பதிப்பகம் (1)காவ்யா புகழேந்தி (1)கி. ராஜநாராயணன் (1)கி. ராஜாநாராயணன் (1)கி.அ. சச்சிதானந்தம் (3)கி.பி. அரவிந்தன் (1)கி.ராமசுப்பு (1)கி.வா. ஜகந்நாதன் (6)கிருஷ்ண மூர்த்தி (1)கிருஷ்ணமூர்த்தி (2)கிரேஸி (1)கிழக்கு (1)கீதாஞ்சலி (1)கீரனூர் ஜாகிர் ராஜா (6)கீரனூர்ஜாகிர்ராஜா (2)கீர்த்தி (2)கீழை அ.கதிர்வேல் (1)கு. அழகிரிசாமி (1)கு. கணேசன் (1)குகன் (2)குடவாயில்பாலசுப்ரமணியன் (1)குட்டி ரேவதி (3)குன்றில்குமார் (1)குப்பிழான் ஐ. சண்முகன் (1)குப்புசாமி (1)குமாரநந்தன் (2)குமுதம் (3)குமுதம் படைப்பு (1)குறும்பனை சி. பெர்லின் (1)கென்னெத் அன்டேர்சன் (1)கெளதம சித்தார்த்தன் (1)கெளதம நீலாம்பரன் (2)கே. குருமூர்த்தி (1)கே.என். செந்தில் (2)கே.எம்.கோதண்டம் (1)கே.நாகப்பன் (1)கே.பி. ஜனார்த்தனன் (2)கே.வி.ஷைலஜா (1)கேசவன் சொர்ணம் (1)கேசவமணி (1)கொ.மா. கோதண்டம் (தலா) (1)கொ.மா.கோ.இளங்கோ (1)கொத்தமங்கலம் சுப்பு (1)கோ. பரமேஸ்வரன் (1)கோ. பிச்சை (3)கோகுல் சேஷாத்ரி (1)கோணங்கி (2)கோபால் ராஜாராம் (1)கோமகன் (1)கோமதி (1)கோவி சகாயம் (1)கோவை கோகுலன் (1)க்ரிம் ப்ரதர்ஸ் (1)க்ரேஸி (1)ச. கந்தசாமி (3)ச. சுபாஷ் சந்திரபோஸ் (1)ச. சுப்பாராவ் (1)ச. தமிழ்ச்செல்வன் (1)ச. முருகானந்தம் (2)சஃபி (1)சக்தி சக்திநாதன் (1)சங்கர் குமார் (1)சங்கர் நாராயண் (1)சங்கர் ராம் (1)சண்முகசுந்தரம் (1)சத்தியப்பிரியன் (1)சத்யஜித் ரே (15)சத்யா GP (2)சத்யானந்தன் (2)சந்தியா பதிப்பகம் (2)சந்திர ரவீந்திரன் (1)சந்திரகாந்தன் (2)சந்திரா மனோகரன் (2)சந்தோஷ் நாராயணன் (1)சபரிநாதன் (1)சபா. இராஜேந்திரன் (1)சமுர (1)சரண்குமார் (1)சரவணகணேஷ் (1)சரவணகுமார் (2)சரவணன் சந்திரன் (2)சரவணன் பார்த்தசாரதி (2)சரஸ்வதி அரிகிருஷ்ணன் (1)சரஸ்வதி ராம்நாத் (1)சர்மிளா (1)சல்மா (1)சா.கந்தசாமி (14)சா.பாலபழனி (1)சாண்டில்யன் (2)சாதனா (1)சாத்திரி (1)சாந்தகுமாரி சிவகடாட்சம் (1)சாரு நிவேதிதா (4)சார்வாகன் (1)சி. பெர்லின் (1)சி. மோகன் (1)சி. வைத்தியலிங்கம் (1)சி.ஆர். ரவீந்திரன் (3)சி.இரத்தினசாமி (1)சி.என். அண்ணாதுரை (2)சி.என். கிருஷ்ணமூர்த்தி (1)சி.என். நாச்சியப்பன் (1)சி.சரவணகார்த்திகேயன் (1)சி.சு. செல்லப்பா (3)சி.சுப்பிரமணிய பாரதி (1)சி.வி. கார்த்திகேயன் (1)சித்துராஜ் பொன்ராஜ் (2)சித்ரன் (2)சித்ரா மனோகரன் (1)சின்ன அண்ணாமலை (1)சின்னப்ப பாரதி (1)சின்மயசுந்தரன் (1)சிறுகதைத் தொகுப்பு நூல் (5)சிறுகுடி பார்வதி தண்டபாணி (1)சிற்பி (1)சிற்பி பாலசுப்பிரமணியம் (1)சிவகடாட்சம் (1)சிவகாமி இளமதி (1)சிவசங்கரி (6)சிவசங்கர். எஸ்.ஜே. (1)சிவபாரதி (1)சீ. முத்துசாமி (1)சீ.வி. வடிவேலு (1)சீனிவாசன்நடராஜன் (1)சீராளன்ஜெயந்தன் (1)சு. இராஜேந்திரன் (1)சு. இராமமூர்த்தி (1)சு. கிருஷ்ணமூர்த்தி (1)சு. சண்முகசுந்தரம் (2)சு. சமுத்திரம் (2)சு. தமிழ்ச்செல்வி (1)சு. போசு (1)சு. வேணுகோபால் (3)சு.க. இரா. பிரசன்னா (1)சு.ரா. (1)சுகந்தி (1)சுகா (1)சுகி. சுப்பிரமணியம் (1)சுஜாதா (15)சுஜாதா தேசிகன் (1)சுதாராஜ் (4)சுதேசமித்திரன் (1)சுந்தரபாண்டியன் (3)சுனில் கிருஷ்ணன் (1)சுப. புன்னைவனராசன் (1)சுபமங்கள் (1)சுபாஷ் சந்திரபோஸ் (1)சுப்பிரமணி இரமேஷ் (1)சுப்பு அருணாச்சலம் (1)சுப்புராஜ் (2)சுப்ரஜா (1)சுப்ரபாரதி மணியன் (10)சுப்ரபாரதிமணியன் (1)சுப்ரமணிய ராஜு (2)சுமங்கலி (1)சுரபி விஜயா செல்வராஜ் (1)சுரா (1)சுரேஷ் குமார இந்திரஜித் (1)சுரேஷ் குமார் இந்திரஜித் (1)சுரேஷ் பிரதீப் (2)சுரேஷ்குமார இந்திரஜித் (2)சுரேஷ்குமார்இந்திரஜித் (1)சுலோ (1)சுவாமி ஆனந்த பரமேஸ்வர் (1)சுவிப்பித்தன் (1)சூரியதீபன் (1)சூரியா (1)சூர்ய ரத்னா (1)சூர்யகாந்தன் (6)சூர்யகுமாரன் (1)செ. ���ானன் (1)செ. நெடுமாறன் (1)செ. பவானி (1)செ.சித்தார்த்தன் (1)செ.ப. பன்னீர் செல்வம் (1)செண்பகராமசுவாமி (1)செந்தமிழ்ச் செல்வி (1)செந்தில்குமார் (1)செந்தீ நடராஜன் (1)செய்யாறு தி.தா.நாராயணன் (1)செலவு@Selvu (1)செல்வநாயகம் (1)செல்வராஜ் ஜெகதீசன் (1)சேவியர் (1)சேஷய்யா ரவி (2)சேஷையாரவி (1)சை. பீர் முகம்மது (1)சோ. தர்மன் (4)சோம. வள்ளியப்பன் (1)சோலை சுந்தரபெருமாள் (3)ஜ.பாரத் (1)ஜனநேசன் (4)ஜனார்த்தனம் (1)ஜாக் லண்டன் (1)ஜாசின் ஏ. தேவராஜன் (2)ஜார்ஜினாகந்தசாமி (1)ஜி. நாகராஜன் (1)ஜி. நாராயணன் (1)ஜி. மீனாட்சி (4)ஜி.ஆர். சுரேந்தர்நாத் (2)ஜி.ஆர்.சுரேந்திரநாத் (1)ஜி.காசிராஜன் (1)ஜி.கார்ல்மார்க்ஸ் (2)ஜி.பிரான்சிஸ் சேவியர் (1)ஜி.வீரபாண்டியன் (1)ஜீ.முருகன் (3)ஜீவகரிகாலன் (1)ஜீவி (1)ஜெ.ஜெயசிம்மன் (1)ஜெ.ஜெயஸிம்ஹன் (2)ஜெ.பி.தாஸ் (1)ஜெகாதா (7)ஜெயகாந்தன் (21)ஜெயகுமரன் சந்திரசேகரம் (1)ஜெயசிம்ஹன் (1)ஜெயந்தன் (2)ஜெயந்தி சங்கர் (6)ஜெயபாரதன் (1)ஜெயபாரதி (1)ஜெயமணி (1)ஜெயமோகன் (16)ஜெயராமன் ரகுநாதன் (1)ஜெய்சக்தி (1)ஜே.பி. சாணக்யா (1)ஜே.வி. நாதன் (1)ஜே.ஷாஜஹான் (1)ஜோதிர்லதா கிரிஜா (13)டாக்டர் ஆர்.எஸ். ஜேக்கப் (1)டாக்டர் வெ.ராதாகிருஷ்ணன் (1)டாக்டர்ஜெ.பாஸ்கரன் (1)டால்ஸ்டாய் கதைகள் (3)டி. காமேஸ்வரி (1)டி. செல்வராஜ் (1)டி.எஸ். கோதண்டராமன் (1)டி.கே.இரவீந்திரன் (1)டி.ஞானய்யா (1)டொமினிக் ஜீவா (1)த. கனகரத்தினம் (1)த. சிவசுப்பிரமணியம் (1)த.நா. குமாரசாமி (11)தங்க. சிவராசன் (2)தங்கர் பச்சான் (1)தஞ்சை பிரகாஷ் (1)தனுஷ்கோடி ராமசாமி (1)தமயந்தி (1)தமிழச்சி (1)தமிழரசி (1)தமிழருவி மணியன் (2)தமிழினி (1)தமிழினியன் (1)தமிழில்- ரவிக்குமார் (1)தமிழில்: T.N. குமாரசுவாமி (1)தமிழில்: ஏ.எம். சாலன் (1)தமிழில்: க.நா. சுப்ரமணியம் (1)தமிழில்: கோ. பரமேஸ்வரன் (1)தமிழில்: நீல. பத்மநாபன் (1)தமிழில்: ராதுலன் (1)தமிழில்:சி.மோகன் (1)தமிழ் சுஜாதா (2)தமிழ் மகன் (2)தமிழ் மதுரா (1)தமிழ்ச் செல்வன் (2)தமிழ்மகன் (4)தளவை மா.சவுந்தரராசன் (1)தா. சந்திரசேகரன், IAS (1)தாகூர் (5)தாட்சாயணி (1)தாணு நீலமணி (1)தாமரை (1)தாமரை செந்தூர்ப்பாண்டி (2)தாமரை நூலகம் (2)தாமரைச்செல்வி (1)தாரமங்கலம் வளவன் (1)தாரா கணேசன் (1)தாரிணி பதிப்பகம் (1)தாரை தமிழ்மதி (1)தாழை மதியவன் (1)தி. குலசேகர் (1)தி. குழந்தைவேலு (1)தி. ஜானகிராமன் (14)தி.ஜ.ரா. (1)தி.ரா. கோபாலன் (1)தியாகராஜா (1)தியாரூ (1)திருப்பூர் கிருஷ்ணன் (1)திருமுருக கிருபானந்த வாரியார் (2)திருவைக்காவூர் கோ. பிச்சை (1)திலகபாமா (2)திலகவதி (8)திலீப் குமார் (2)திவாகர் (1)தீபம்எஸ்.திருமலை (1)துரை மனிரத்தினம் (1)தூயன் (1)தெகுப்பு: ஜே. மாதவராஜ் (1)தெ. ராஜ்குமார் (1)தெரிசைசிவா (1)தேனிசீருடையான் (1)தேன்மொழி (1)தேவதேவன் (1)தேவநாதன் (1)தேவன் (4)தேவபாரதி (1)தேவமுகுந்தன் (1)தேவிபாரதி (1)தொ. திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (1)தொகுப்பு (6)தொகுப்பு; அ.வெண்ணிலா (1)தொகுப்பு: எம்.ஏ.பி. (1)தொகுப்பு: சண்முகசுந்தரம் (3)தொகுப்பு: சுப்ரஜா (1)தொகுப்பு: சோலை சுந்தரபெருமாள் (1)தொகுப்பு: பாக்கியம் ராமசாமி (1)தொகுப்பு: பிரபஞ்சன், பாரதிவசந்தன் (2)தொகுப்பு: பெருமாள் முருகன் (1)தொகுப்பு: விஜய் மகேந்திரன் (1)தொகுப்பும.நவீன் (1)தோப்பில் முஹம்மது மீரான் (2)ந. பாண்டுரங்கன் (1)ந. பிச்சமூர்த்தி (5)ந. முருகேச பாண்டியன் (1)ந.சிதம்பரசுப்பிரமணியன் (1)ந.முருகேசபாண்டியன் (1)நகுலன் (2)நந்தன்ஸ்ரீதரன் (1)நயீமா சித்திக் (1)நரசய்யா (2)நரன் (1)நரேன் (1)நர்சிம் (4)நல்.செ. சிவலிங்கம் (1)நல்லி குப்புசாமி செட்டியார் (1)நா. கிருஷ்ணமூர்த்தி (1)நா. பார்த்தசாரதி (1)நா. பிச்சைமூர்த்தி (1)நா. ரகுநாதன் (1)நா. ரமேஷ்குமார் (1)நா. விஸ்வநாதன் (1)நா.நாகராஜன் (1)நாகரத்தினம் கிருஷ்ணா (4)நாகராஜன் (1)நாகலஷ்மிசண்முகம் (1)நாகூர் ரூமி (1)நாச்சியாள்சுகந்தி (1)நாஞ்சில் நாடன் (10)நிதர்ஸனா (1)நித்ய சைதன்ய யதி (1)நித்யா மூர்த்தி (1)நிரூபா (1)நீ.பி. அருளானந்தம் (1)நீல. பத்மநாபன் (8)நீலம் (1)நூலாசிரியர் சுப்ரஜா (1)நூல்வனம் (4)நெ.சி.தெய்வசிகாமணி (7)நெய்வேலி பாரதிக்குமார் (1)நெல்லைஆ.கணபதி (1)ப. கிருஷ்ணமூர்த்தி (1)ப. தமிழினியன் (1)ப. முருகானந்தம் (1)ப. முருகேசன் (2)ப. ராதாகிருஷ்ணன் (1)ப. ராமஸ்வாமி (1)ப.சிவகாமி (1)ப.ஜீவகாருண்யன் (1)பட்டு.எம்.பூபதி (1)பட்டுஇளங்கதிர் (2)பட்டுக்கோட்டை பிரபாகர் (3)பட்டுக்கோட்டை ராஜா (6)பதிப்பாசிரியர்: பெருமாள்முருகன் (1)பம்மல் சம்பந்த முதலியார் (1)பரசுராமன் (1)பரமசிவன் (1)பரிசல் கிருஷ்ணா (1)பள்ளூர்து.ச.பிரபாகரன் (1)பழனியப்பா பிரதர்ஸ் (1)பழமன் (1)பவளசங்கரி (2)பவா செல்லதுரை (1)பா. கிருஷ்ணமூர்த்தி (1)பா. சத்ய மோகன் (1)பா. சுந்தரபாண்டியன் (1)பா. செயப்பிரகாசம் (10)பா.ராகவன் (2)பாக்கியம் ராமசாமி (1)பாண்டியக்கண்ணன் (1)பானுமாதவன் (1)பாப்லோ அறிவுக்குயில் (1)பாப்லோ நெரூடா (1)பாரதி கோவிந்தம்மாள் (1)பாரதி பாலன் (4)பாரதி புத்தகாலயம் (1)பாரதி வசந்தன் (1)பாரதிபாலன் (2)பாரதிப்ரியா (1)பால வசந்த பதிப்பகம் (1)பால விஸ்வநாதன் (1)பால.சுகுமார் (1)பாலகணேஷ் (1)பாலகுமரன் (2)பாலகுமாரன் (1)பாலகுமார்��ிஜயராமன் (1)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1)பாலா சங்குப்பிள்ளை (3)பாலு சத்யா (2)பாலு மணிமாறன் (3)பால் சக்காரியா (1)பால்ஸாக் (1)பாளையம் அழகுப்பித்தன் (1)பாவண்ணன் (8)பாவலர் மு. பாஞ்பீர் எம்.ஏ. (4)பாஸ்கர் சக்தி (1)பி. எஸ். முத்தையா(பதிப்பாசிரியர்) (1)பி.எஸ்.ஆச்சாரியா (1)பி.எஸ்.ராமையா (1)பி.கணேசன் (1)பின்னலூர் மு. விவேகானந்தன் (2)பிரபஞ்சன் (15)பிரபல ஆசிரியர்கள் (10)பிரபுகாளிதாஸ் (1)பிரமிள் (1)பிரியசகி (2)பிரியா கல்யாணராமன் (1)பிரேம் (1)பு.சி. ரத்தினம் (1)புகழேந்தி (2)புகழ் (2)புதுமைப்பித்தன் (17)புதுவை சஞ்சீவி (1)புதுவை சந்திரஹரி (1)புனிதவல்லி (1)புலவர் அனு வெண்ணிலா (1)புலவர் பா. வீரமணி (1)புல்வெளி காமராசன் (1)புவனா நடராஜன் (3)பூ. அரங்கசாமி (1)பூமணி (4)பூரணன் (1)பூரணி (1)பூலியூர்முருகேசன் (1)பெ. பரிமளசேகர் (7)பெ.கருணாகரன் (1)பெமினா (1)பெரனமல்லூர் சேகரன் (1)பெருமாள்முருகன் (2)பேரறிஞர் அண்ணா (1)பேரா. டாக்டர் பூவண்ணன் (2)பொ.ராஜமாணிக்கம் (1)பொன். புத்திசிகாமணி (1)பொன்.வாசுதேவன் (1)பொன்னையாகருணாகரமூர்த்தி (1)பொற்கொடி (1)போகன் சங்கர் (1)போப்பு (1)போஸ் குமார் (1)ப்ரியா பாலு (1)ப்ரியாராஜ் (1)ம. காமுத்துரை (2)ம. தவசி (2)ம. ராஜேந்திரன் (1)ம.நவீன் (1)மகாகவி பாரதியார் (2)மங்களம் காசிராஜன் (2)மங்களம் கிருஷ்ணமூர்த்தி (2)மங்கையர்க்கரசி (1)மணி ராமலிங்கம் (1)மணிநாத் (2)மணிபாரதி (1)மணிமேகலை பிரசுரம் (83)மதி (1)மதிவாணன் (1)மதுரா (1)மயிலம் அய்யப்பன் (1)மருதன் (1)மலர்க்கொடி (1)மலர்வதி (2)மல்லை தமிழச்சி (1)மா. அரங்கநாதன் (4)மா. நடராஜன் (1)மாதங்கி (2)மாயா (1)மாலன் (1)மாஸ்திவெங்கடேசஅய்யங்கார் (1)மிடறு முருகதாஸ் (1)மின்னி வைத், தமிழில்: க. திருநாவுக்கரசு (1)மீ. முத்து (1)மீனா சங்கர நாராயணன் (1)மீரான் மைதீன் (1)மு. அம்சா (1)மு. குலசேகரன் (1)மு. சிவலிங்கம் (1)மு. பரமசிவம் (1)மு. முருகேஷ் (1)மு. ஷேக்தாசன் (1)மு. ஹரிகிருஷ்ணன் (1)மு.அருளப்பன் (1)மு.சுயம்புலிங்கம் (1)மு.மேத்தா (1)முகம்மதுமீரான் (2)முத்தன் (1)முத்தாலங்குறிச்சி காமராசு (1)முத்துக்கந்தன் (1)முத்துபாரதி (1)முத்துமாணிக்கம் (1)முத்துராமன் (1)முனைவர் பொ. விந்தியகெளரி (1)முல்க்ராஜ் ஆனந்த் (1)மூதறிஞர் ராஜாஜி (2)மெலின்சி முதன் (1)மெல்பேர்ன் மணி (2)மேஜர்தாசன் (1)மேலாண்மை பொன்னுச்சாமி (2)மேலாண்மைபொன்னுசாமி (2)யாழ்வாணன் (1)யுகன் (1)யுவகிருஷ்ணா (1)யுவன் சந்திரசேகர் (6)யூமா வாசுகி (3)ரஞ்ஜனி என்னும் ரமணி (1)ரதுலன் (1)ரத்னா (1)ரபீந்திரநாத் தாகூர் (1)ரமணி ரங்கநாதன் (1)ரமேஷ் பிரேதன் (2)ரமேஷ் ரக்சன் (1)ரவிகுமார் (1)ரவிக்குமார் (1)ரவிபிரகாஷ் (1)ரா. ஸ்ரீனிவாசன் (1)ரா.கிருஷ்ணய்யா (1)ரா.கிருஷ்ணையா (1)ராகவன் (1)ராகவன் சாம்யெல் (1)ராகவன் ஸாம்யேல் (1)ராசுமகன் (1)ராஜகோபால் (1)ராஜதிலகம் (1)ராஜம் கிருஷ்ணன் (1)ராஜராஜன் (1)ராஜாசெல்லமுத்து (1)ராஜேஸ்வரி கோதண்டம் (2)ராஜ்வல்லிபுரநாதன் (1)ராம. குருநாதன் (1)ராமலஷ்மி (1)ராம்முரளி (1)ருக்மணி ஜெயராமன் (1)ருசிரா குப்தா (1)ருத்யார்ட் கிப்ளிங் (1)ரேமண்ட் கார்வர் (1)ரேவதி (1)லக்ஷ்மி (1)லக்ஷ்மி அம்மாள் (2)லக்ஷ்மி மணிவண்ணன் (1)லட்சுமி மோகன் (1)லட்சுமிரமணன் (3)லட்சுமிராஜரத்னம் (1)லதானந்த் (1)லத்தீன்அமெரிக்கச்சிறுகதைகள் (1)லயன் காமிக்ஸ் (24)லலிதா வேணுகோபால் (1)லஷ்மி சரவணக்குமார் (1)லஷ்மிசிவக்குமார் (1)லா.ச. ராமாமிருதம் (15)லா.ச.ரா (1)லா.ச.ரா.சப்தரிஷி (1)லியோ ஜோஸப் (1)லீனாமணிமேகலை (1)லுயிப்ராம் பீலிட் (1)லூர்துஎஸ்.ராஜ் (1)லைலாதேவி (1)வ.உ.சி. நூலகம் (1)வ.கீரா (1)வ.ரா. (1)வசந்தா பிரசுரம் (5)வசந்தி (1)வசந்தி ரெங்கநாதன் (1)வசந்த் (1)வசுதேந்த்ரா (1)வண்ணதாசன் (8)வண்ணநிலவன் (5)வண்ணை தெய்வம் (1)வண்ணைத்தெய்வம் (1)வம்சி (1)வம்சிபுக்ஸ் (1)வரலொட்டி ரெங்கசாமி (5)வறீதையா கான்ஸ்தந்தின் (1)வல்லிக்கண்ணன் (3)வா.மு. கோமு (4)வாண்டு மாமா (8)வாதூலன் (1)வானதி பதிப்பகம் (2)வான்மதி (1)வாஸந்தி (4)வி.கோவிந்தன் (3)வி.தமிழழகன் (1)விகடன் பிரசுரம் (2)விக்கிரமன் (1)விக்கிரவாண்டி V. ரவிச்சந்திரன் (2)விக்னா பாக்கியநாதன் (1)விக்ரமன் (1)விக்ரமாதித்யன் (1)விசாலாட்சி (1)விசித்திரன் (2)விஜயநிலா (1)விஜயமகேந்திரன் (1)விஜயலக்ஷ்மிசுந்தரராஜன் (1)விஜய்மகேந்திரன் (1)விடியல் பதிப்பகம் (1)விட்டல் ராவ் (2)வித்யா சுப்ரமணியன் (1)வித்யா சுப்ரமணியம் (1)வித்யா ஜெகன் (1)வித்யாசகர் (1)விந்தன் (2)விமலாதித்த மாமல்லன் (2)விருதை ராஜா (1)விழி.பா. இதயவேந்தன் (1)விஷால் ராஜா (1)விஸ்வபாரதி (1)வீ. அரசு (1)வீ.கே. கஸ்தூரிநாதன் (1)வெ. இறையன்பு I.A.S. (2)வெ. நீலகண்டன் (1)வெ.ஆத்மநாதன் (1)வெ.இறையன்பு (1)வெ.சுப்ரமணியபாரதி (1)வே. இராமசாமி (1)வே.எழிலரசு (1)வே.ராமசாமி (1)வேங்கட சௌப்ரய நாயகர் (1)வேங்கடசுப்ரியா (1)வேணு சீனிவாசன் (1)வேரின் துடிப்பு (1)வேல ராமமூர்த்தி (2)வை. கோபாலகிருஷ்ணன் (1)வை. ராமநாதன் (1)வை.மு. கோதைநாயகி (1)வைகறை (1)வைக்கம்முகம்மதுபஷீர் (1)வைசாகன் (1)வைதீஸ்வரன் (1)வைதேகி (1)வையவன் (2)வைரமுத்து (1)ஷாராஜ் (1)ஷேக்கோ (1)ஷோபாசக்தி (1)ஸிந்துஜா (1)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (1)ஸ்ரீ விருன்ஜி, த��ிழில்: கௌரி கிருபானந்தன் (1)ஸ்ரீஜா வெங்கடேஷ் (1)ஸ்ரீதரன் (1)ஸ்ரீதர்நாராயணன் (1)ஸ்ரீதர்ரங்கராஜ் (1)ஸ்ரீனிவாச ராஜகோபாலன் (1)ஸ்ரீராமகிருஷ்ணாமடம் (1)ஸ்ரீராம் (2)ஸ்வேதா சிவசெல்வி (1)ஹண்ஸ்டாசௌவேந்திரசேகர் (1)ஹரன்பிரசன்னா (3)ஹரி கிருஷ்ணன் (1)ஹருகி முராகாமி (1)ஹாருகிமுரகாமி (1)ஹேமா இராஜ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/10/31/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T08:20:26Z", "digest": "sha1:MEDESDU4DRXOQZK2QLXJN43AF56DZX5F", "length": 73641, "nlines": 157, "source_domain": "solvanam.com", "title": "ஏற்கெனவே எப்போதும் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nக. சுதாகர் அக்டோபர் 31, 2013 No Comments\n”சையது சரியில்ல டாக்டர்..” சுபத்ரா கோஷ் சொன்னதில் வியந்தேன். .“லாப்ல அசிங்கமான பாட்டாப் பாடறான் டாக்டர். பெண்கள் இருக்கோம்ன்னு தெரிஞ்சா இன்னும் வேணும்னே சத்தமாப் பாடறான். இன்னிக்கு ரொம்ப மீறிப்போச்சு சார்.”\n” அப்புறமா நான் சையத் கிட்ட பேசறேன்.” என்றேன். “இல்ல சார், எங்க முன்னால கண்டிச்சுச் சொல்லுங்க.” அவளது குரலில் இருந்த தீவிரத்தில், ப்யூனை அழைத்து சையதை கையோடு கூட்டி வரச்சொன்னேன். ஒல்லியாக கறுத்து அடையாளம் கரைந்து போன பீஹார் மாநிலத்தவன் போல இருக்கும் சையது எங்கள் விலங்கியல் துறையில் லாப் அசிஸ்டெண்ட் போல. இதில் ’போல’ என்பதைக் கவனிக்க வேண்டும். அவனுக்கு அரசு சம்பளமில்லை. காண்ட்ராக்ட் ஊழியனுமில்லை. சையதுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்களென்பது என் கவலையில்லை.\n”ஆமா” ஒத்துக்கொண்டான் சையது. “ சார். இதெல்லாம் ஒரு ஜோக்குக்காக பழைய இந்தி சினிமாப் பாட்டுகளின் வரிகளை மாற்றி நானே அமைக்கும் பரோடி பாடல்கள். அஞ்சு வருஷமா ஆராய்ச்சி மாணவர்கள் கேட்டுச் சிரித்த பாட்டுதான் இதெல்லாம். என்னமோ இவங்கதான்..”நான் சற்றே குரலையுயர்த்தினேன். “சையத். எல்லை மீறியிருக்கிறாய். இது கடைசி எச்சரிக்கை. இனிமேல் ஒரு புகார் வந்தால், வேலையிலேர்ந்து எடுத்துருவேன். “\nசையது விறைத்தான் “ சார், நான் வேலைக்கு சேர்ந்து ஏழு வருசமாச்சு. ஒருத்தர் கூட இத மோசம்னு சொல்லல. நீங்க என்னை விரோதமாப் பாக்கறீங்க. யூனியன்ல பேசிக்கறேன். எனக்கும் ரூல்ஸ் தெரியும்.” விருட்டென வெளியேறினான்.\nஎனக்கு உள்ளூற ஒரு உதைப்பு. எதாச்சும் பண்ணிவிடுவானோ இன்னும் ஒன்றரை வருடம் துறையின் தலைமைப் பதவி எனக்கு இருக்கிறதே இன்னும் ஒன்றரை வருடம் துறையின் தலைமைப் பதவி எனக்கு இருக்கிறதே யூனியன் அது இது என்று வந்தால் யூனியன் அது இது என்று வந்தால்…அப்போதுதான் நினைவுக்கு வந்தார் சுபோத் பானர்ஜி.\nவட்டமுகத்தில், சிறிய கண்களுடன் லேசாக சப்பை மூக்குடனிருக்கும் மங்கோலாய்ட் மரபு வங்காள வம்சாவளிக்காரர் சுபோத். நிக்கோட்டின் அடர்ந்த தடித்த கருத்த உதடுகள், எப்பவும் அடைத்தே இருக்கும் மூக்கினால் தெளிவற்று வரும் சொற்கள், சிறிய தங்க ப்ரேமில் கண்ணாடி , சற்றே மஞ்சள் நிறத்தோல் என ஒரு டிபிகலான பெங்காலி. எங்களது ஆராய்ச்சி நிறுவனம் அரசு சார்ந்தது என்றாலும் நாங்கள் செய்யும் ப்ராஜெக்ட்கள், நிறுவனங்கள் தரும் உதவித் தொகை, ஆலோசகத் தொகை எனக்கிடைக்கும் நிதியில் செல்வச்செழிப்பாக நடக்கிறது. சுபோத் , மொழியியல் துறையில் , பேச்சுத் தொடர்புகள் குறித்த சைக்கோ லிங்விஸ்ட்டிக் (psycholinguistic) ஆராய்ச்சியில் இருப்பவர். தொழிலாளர்களின் கலாச்சாரம், பின்புலம், சூழ்நிலை முதலியவற்றைக் கணக்கிலெடுத்து, கண்காணிப்பாளர்கள் முதல் ஜெனரல் மேனேஜர் வரை ஆளுமைத் திறம் வேண்டுவோருக்கு, எவரிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதில் பயிற்சியும், ஆலோசனையும் கொடுக்கும் விற்பன்னர்.\nஅவரிடம் சையது விஷயத்தைச் சொன்னேன். ”நாளைக்கு வீட்டுக்கு வாங்க. விவரமாப் பேசலாம்“ என்றார். மறுநாள் இரவு, அவர் வீட்டுக்குப் போனேன். வெற்று மார்பைச் சொறிந்தபடியே, ”அவன் இரு காரணங்களால் இப்படிப் பேசியிருக்கான். ஒன்று ஆதி உணர்வு – அச்சம். எங்கே நீங்க அவனை வேலையிலேர்ந்து எடுத்துருவீங்களோன்னு ஒரு பயம். ரெண்டாவது. முந்தி இருந்தவங்க ஊக்குவிச்ச ஒரு செயலை இப்ப இருக்கறவங்க ஏன் நிராகரிக்கறாங்க ன்னு அவனுக்குப் புரியலை. ஒரு திணறல், ஆயாசம், கோபம். அதான்.” என்றார்.\n“என்னோட ஆராய்ச்சி இதுலதான் இப்ப ஓடிக்கிட்டிருக்கு. சையது ஒரு உன்னத உதாரணம்.ஆதியில நமக்கு தோணற உணர்ச்சி என்னன்னு நினைக்கிறீங்க\n“அன்பு, அரவணைப்பு, தாயின் கருவறையில் பாதுகாப்பு\n“அதான் இல்ல. ஆதி உணர்வு அச்சம். எங்க நாம தாக்கப்பட்டுறுவமோன்னு ஒரு பயம். இதுதான் உலகத்தில் எந்த உயிருக்கும். மனிதன் சமூக விலங்கு. அவனும் முதலில் வெளிச் சமூகத்தை அச்சத்துடனே பார்க்கிறான். பின்னர் எப்படியாவது அதில் சேர்ந்து தனது தனித்தளத்தைக் கைவிட்டுக் கரைந்து விடப்பார்க்கிறான். கரைவதில் அவனுக்கு அபாயம் குறைவு. “\n“சையதுவுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு\n“சையது பற்றி நீங்கள் அறியவில்லை. அவன் பங்களாதேஷி. இல்லீகல் இமிக்ரண்ட். பிடிபட்டால் சிறைப்படுத்தப்படுவான், நாடு கடத்தப்படுவான். அவனுக்கு இந்த சமூகத்தில் அங்கமாவதில், தனது அடையளம் கரைவதில் அதீத அக்கறை உண்டு. சமூக அங்கீகாரத்தை அவன் தனது கெட்டவார்த்தைப் பாடல்களால் இங்கு பெற்றான். மக்கள் சிரித்தனர், ரசித்தனர், அதில் தனது இருத்தலை, அங்கீகாரத்தைக் கண்டு, உந்துதல் கொண்டான். அதில் எதிர்ப்பு வருவதில் அவனது இருத்தல் அசைக்கப்படுவதாக அவன் பயப்படுகிறான். அதன் வெளிப்பாடு எதிர்ப்பு, கோபம். அயலாரின் அங்கீகாரம்தான் விடை என்பது முன்கூட்டியே அவனுள் தோன்றிவிட்டது.”\nசுபோத் எழுந்தார். ஒரு துண்டு பேப்பரை என் முன் நீட்டினார். “இதை வாசியுங்கள்” ஆங்கிலத்தில் ப்ரிண்ட் செய்யப்பட்டிருந்த குட்டியூண்டு பத்தி அது.\n“அவள் அந்தத் தொடுதலில் சிலிர்த்தாள். ஆயிரம் மலர்கள் அவள் நாடிகளில் பூப்பதுபோன்ற உணர்வு குமிழிக்க, அந்த உணர்வு தொடந்து கொண்டேயிருக்கவேண்டுமென்று பேராவல் கொண்டாள். இன்னும், இன்னும், ப்ளீஸ்” அவள் மனதுள் உரக்க இறைஞ்ச இரைஞ்ச, எல்லாம் முடிந்து அவள் நடுங்கும் கால்களில் நடந்தபோது , அந்த உன்னத உணர்வு அவளை பலவீனப்படுத்தியிருந்தது”\n” என்றார் சுபோத் என் முன்னே குனிந்தவாறே. “ எதோ ஒரு காமக் காட்சியின் விவரணை. ஒரு பெண்ணின் அனுபவம்..” என்றேன்.\nசுபோத் புன்னகைத்தார். மீண்டும் ஒரு முறை புகை இழுத்து விட்டு, “ இது ஒரு பெண்ணின் உணர்ச்சிகள். கரெக்ட். ஆனால் காமக் காட்சியில்லை. அவள் ஒரு யோக நிலையில் இருக்கையில், ஒரு மயிலிறகு அவளைத் தீண்டுகிறது. அதன் வர்ணனைதான் இது.. ஆங்கில சொற்றொடர்களில் எத்தனை பிழைகள் பாருங்கள் இதில் இருந்தும் நம்மால் ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக்கொள்ள முடிகிறது. சொல்லை அறிந்துகொள்ள எழுத்துக்கள் சரியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என 1976ல் கிரஹாம் என்பவர் ஆய்வில் குறித்தது, இப்போது கேம்ப்ரிட்ஜ் பல ஆய்வுகளில் உறுதியாயிருக்கிறது. நாம் எழுத்துக்களைப் படிப்பதில்லை. சொற்களையே கிரகிக்கிறோம்.. நமது புதிய அறிதல், முன்பு அறிந்த்திலிருந்தே நிகழ்கிறது என்பதை இப்போது நீங்கள் சொன்னது தெரிவுபடுத்துகிறது.. ஏற்கெனவே நடந்த ஒரு நிகழ்வு, நம்மை எப்பொழுதும் இப்படித்தான் நிகழும் என நம்ப வைத்துவிடுகிறது. சையது தனது மூன்றாம்தர பாடல்களுக்கு ஏற்கெனவே கிடைத்த அங்கீகாரம், எப்பொழுதும் கிடைக்கும் என எதிர்பார்த்து, மாற்று வினைகள் சமனில்லாது போகவே குழம்புகிறான். அச்சம் கொள்கிறான். ” சிகரெட் சாம்பலை சோபாவின் விளிம்பில் தட்டிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.\n”நான் மனிதனின் உளவியலை அறிதலுடன் தொடர்பு படுத்துகிறேன்… அறிதலுக்கு மொழி தேவையில்லை. குகையில் வாழ்ந்தபோதே மனிதன் பலவற்றை அறிந்தான் அறிதல் ,ஐந்து பொறிகள் கொண்டு உணர்வதை ஒருங்கிணைக்கிறது.. தருக்கம் இன்றி, சிந்திப்பது இன்றி, , உணர்வுபூர்வமாக மட்டுமே ஒருங்கிணைத்தால், விபரீதத்தை வளர்க்கும். இதுதான் எனது கோட்பாடு. மனித மனம் நிகழ்வுகளோடு தான் ஏற்கெனவே அறிந்தவற்றை, பொருத்தி எப்பொழுதுமே இது இப்படித்தானா எனச் சரி பார்க்கிறது. அந்த முயற்சியில் மூளையில் என்ன செயலாற்றம் தோன்றுகிறதோ அதை உடல் செய்ய , மூளை தூண்டுகிறது. இதில் மூளையின் சிலபகுதிகள் குறிப்பாக அதிக அளவில் வேலைசெய்கின்றன. “\nநான் சையதை விட்டுவிட்டு சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.\n“ அதில் ஒன்று அமைக்டலா. இது மூளையின் இருபகுதிகளுக்கும் நடுவே கீழே இருக்கிறது. அச்சம், கோபம், விறுவிறுப்பு போன்ற உணர்ச்சிகளின் கிடங்கு அது. மூளையின் இயக்கம் அதன்கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே இருக்கும்வரை , சிந்தனை என்பது தருக்கத்தின் வாயிலாக நிகழாது, உணர்ச்சிகள் வழி நடக்கும் வரை மனிதன் உணர்வு பூர்வமாக, விலங்குகளின் முடிவையே எடுப்பான். “ தாக்கு, இல்லை தாவி ஓடு” இதைத்தான் சையது செய்தான். மிரட்ட முயற்சித்து, அபாயம் பலமடங்கு என்று அறிந்ததும் ஓடியிருக்கிறான். இந்த ’ஏற்கெனவே – எப்பொழுதும்’ என்ற பிணைவுக் கோட்பாட்டைத் தத்துவார்த்தமாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். நான் அறிவியல் பூர்வமாக நிருபிக்க முயல்கிறேன்.“\n“சரி, இப்போ நான் என்ன செய்யணும்., அதச் சொல்லுங்க” என்றேன்.\n“உங்க முன்னாள் ஹெட், டாக்டர் தாமஸ் ஆப்ரஹாம் ரொம்பக் குறைந்த சம்பளத்தில் கிடைக்கிறான் என்று , சையதைப் பற்றி ஆராயமலே டெம்பர்ரியாக அவரது ப்ராஜெக்ட்டில் சேர்��்துவிட்டார்.. ரிசீப்ட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சம்பளம் கொடுப்பார். ஆராய்ச்சி மையத்திற்கும் அதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவனால் யூனியனுக்குப் போகமுடியாது. கவலையை விடுங்கள்”\n அவனை நான் எப்படி டிப்பார்ட்மெண்ட்டிலிருந்து வெளியே எடுக்க முடியும்\n“சரவணன், இத எங்கிட்ட விடுங்க” அவர் எழுந்து கொள்ள நான் விடைபெற்றேன். எதிர்வீட்டு ஆர்கானிக் கெமிஸ்ட்ரி சீனியர் ப்ரொபஸர் “ அந்த சுபோத்கிட்ட பழக்கம் வச்சுக்காத. ஒரு மாதிரியான ஆளு” என்றார். தலையாட்டினேன். தலையில் அடிபட்டு பக்க வாதத்தில் கிடக்கும் சுபோதின் நண்பன் விஸ்வாஸ் பாணிக்ரஹியின் வீட்டுக்கு அவர் அடிக்கடி செல்வதும் அவரது மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் பேச்சு அடிபடுவது நான் கேட்டதுதான்.\nஇருநாட்களுக்குப் பின் சையது லாப்பில் வரவில்லை. தாமஸ் அவன் செல்போனுக்கு அடித்துப் பார்த்து அது ’ஸ்விட்ச் ஆஃப் ஆகிக்கிடக்கிறது’ என்றார். பின் வேறொரு லோக்கல் பையனை யூனியன் லீடர் சிபாரிசில் சேர்த்துக்கொண்டார்.\n “ என்றேன் கலவரமாக, போனில் சுபோதிடம்.\n“ஏற்கெனவே வெளியூர்க்காரன் நம்ம வேலையெல்லாம் எடுக்கறான்’னு ஒரு அச்சம், லோக்கல் ஆளுங்ககிட்ட இருக்கு. முந்தி அப்படி வந்த குடியேறிகள் இவங்களை வேலை வாங்கற அனுபவம் எப்போதும் தொடர்ந்துடுமோ என்கிற அச்சமும் இருக்கு.. ரெண்டும் சேர்ந்து ,கொந்தளிச்சிகிட்டிருக்கிற ஒரு அரசியல் கட்சி அலுவலகத்துல சொன்னேன்…சையது காலி..நிஜம் ஒன்ணுதான். ஏற்கெனெவே, எப்போதும். நாலு மாசத்துல தீஸிஸ் தாக்கல் பண்ணிடுவேன் சரவணன்.”.\nஒரு வருட ஆராய்ச்சிக்கால அனுமதி லண்ட் யூனிவர்சிடியிலிருந்து வந்துவிட, நான் ஸ்வீடன் சென்றுவிட்டேன். மூன்று மாதங்கள் கழித்து ஒரு மின்னஞ்சலில் ’சுபோத் இறந்துவிட்டார் பாணிக்ரஹி வீட்டில் ஒரு நாள் சுபோத் போயிருக்கும்போது யாரோ தலையில் அடித்துக் கொன்றுவிட்டார்கள். போலீஸ் ,சையதாக இருக்கும் என சந்தேகிக்கிறது.. பாணிக்ரஹி வீட்டினர் ஒரிஸா போய்விட்டனர்” என என் மாணவன் எழுதியிருந்தான். ஆராய்ச்சிக்காலம் இருவருடமாக நீட்டித்துத் திரும்பியபின் , பாணிக்ரஹியின் கோபால்பூர் முகவரி தேடிப்பிடித்து அங்கே போனேன். விஸ்வாஸ் உள்ளே கட்டிலில் படுத்திருக்க, அவன் மனைவி வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தாள். வெயில் கொ���ுத்திக்கொண்டிருக்க அனல் காற்று வறண்டு வீசியது.\n“சுபோத் ஒரு தடவ கூட தவறா நடக்க முயற்சி செய்யவே இல்லை, பாய் சாப். இவரோட சீனியருங்கதான் மோசம். ஒருத்தன் ஒருதடவ என் பையன் முன்னாலேயே… சுபோத் வந்த அன்னிக்கு இவருக்கு வாயில ரத்தமா வந்துச்சு. நான் மயக்கமா விழப்போனப்போ சுபோத் தாங்கிப் பிடிச்சு அடுத்த ரூம்ல படுக்க வைச்சுருக்காரு. அதப் பாத்து எம் பையன் . இந்த ஆளும் அம்மாவை என்னமோ பண்ணறான்னு பயந்து போயி, அடிச்சிட்டான்.” அதன் பின் அவள் பேசியது எனக்குக் கேட்கவில்லை.\nசூடாய் அடித்த முதுவேனில் காற்றில் சுபோத் வெற்றிச்சிரிப்பு கலந்திருந்ததாகப் பட்டது.\n0 Replies to “ஏற்கெனவே எப்போதும்”\nநவம்பர் 5, 2013 அன்று, 6:47 காலை மணிக்கு\nசுபோத்தின் ‘பெண்ணின் உணர்ச்சி’ பற்றிய விளக்கம் மிக அருமை..\nகடைசியில் முடிவு படு சூப்பர்\nநவம்பர் 13, 2013 அன்று, 10:54 காலை மணிக்கு\nகதை ஓடியடைந்த வேகம் அருமை. சுதாகர் கஸ்தூரியின் நாவலைப் படித்திருக்கிறேன். அதே வேகம் சிறுகதையிலும். சொல்வனம் தொடர்ந்து தொய்வின்றி நடத்தப்படுவதும், நல்ல கதைகளையும், கட்டுரைகளையும் தேடி இடுவதும் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள்.\nநவம்பர் 14, 2013 அன்று, 1:58 காலை மணிக்கு\n//உணர்ச்சிகள் வழி நடக்கும் வரை மனிதன் உணர்வு பூர்வமாக, விலங்குகளின் முடிவையே எடுப்பான். “ தாக்கு, இல்லை தாவி ஓடு” // சூப்பர். ’ஏற்கெனவே – எப்பொழுதும்’\nபாவம் சுபோத்தின் முடிவும் கதையின் முடிவும் இதே கோட்பாட்டில் முடிகிறது.\nNext Next post: அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ���-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவ��் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா ��. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ���கதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பில���ப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி ய���வான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 ந���ம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110651/", "date_download": "2020-11-29T08:08:04Z", "digest": "sha1:E4WC4RUFGMOT55J7WOKHSRMY7NXFIFZD", "length": 20428, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை\nஇயல்விருது செய்தியை வெளியிட்டு படங்களையும் போட்டதற்கு மிக்க நன்றி. பல நாடுகளிலிருந்து விசாரித்தார்கள். உங்களுடைய இணையதளத்தின் பரப்பு ஆச்சரியமளிப்பது.\nகனடாவில் வருடாவருடம் 6000 தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். இன்னும் பல மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் பரீட்சை எழுதுவதில்லை. ஆனால் சமீப காலங்களில் தமிழ் கற்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளதை என்னால் அவதானிக்க முடிகிறது. இங்கே 22 வயதான இளைஞனை சந்தித்தேன். தொல்காப்பியத்தில் அவர் நிபுணர் என்று சொல்கிறார்கள். இங்கே பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கவேண்டும் என்ற விசயத்தை நானும் செல்வாவும் அவர் இருந்த காலத்திலேயே பலதடவை முயன்று தோலிவியுற்றோம். இப்பொழுது காலம் கனிந்துவிட்டது.\nஹார்வர்ட் தமிழ் இருக்கை மிகவும் வெற்றிகரமாக முடிந்தது. ஆறு மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக உலகம் முழுவதும் இருந்து 7880 அன்பர்கள் நிதி சேகரித்து அனுப்பி பெரும் வெற்றிபெற உதவினார்கள்.\nஇது கொடுத்த உற்சாகத்தில் ரொறொன்ரோ பல்கலையிலும் தமிழ் இருக்கை ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. தேவையான நிதி 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே. 25 யூன் அன்று ரொறொன்ரோ பல்கலை வளாகத்தில் பெருவிழா கனடா பிரதம மந்திரியின் ஆசியுடன் நடைபெறுகிறது. அமெரிக்காவில் இருந்து மருத்துவர்கள் ஜானகிராமன் , சம்பந்தம், பால் பாண்டியன். முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் வருகை தந்து நிதியுதவி வழங்குகிறார்கள். கனடாவில் தமிழ் பற்றாளர்களும் ஆர்வலர்களும் நிதி அளிக்கிறார்கள். அன்றைய விழாவில் 500,000 டொலர்கள் நிதி திரண்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். இந்த செய்தியை படங்களுடன் நான் அனுப்புவேன். இந்த தகவலை நீங்கள் வெளியிடுவதுடன் ஆதரவு தரவேண்டும் என வழக்கம்போல கேட்டுக்கொள்கிறேன்.\nஹார்வர்ட் தமிழ் இருக்கை வெற்றியை தொடர்ந்து ரொறொன்ரோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகிவிட்டது. கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். பல வருடங்களாக ரொறொன்ரோவில் ஒரு தமிழ் இருக்கை அமைக்கவேண்டும் என்ற மக்களின் விருப்பம் இறுதியில் நிறைவேறியிருக்கிறது.\nஇதிலே பாராட்டவேண்டியது ஹார்வர்ட் தம��ழ் இருக்கை அமைப்பினரே முன்னின்று கனடா தமிழ் பேரவையுடன் இணைந்து இதனை நடத்தியதுதான். மருத்துவர் ஜானகிராமன், மருத்துவர் சம்பந்தம், புரவலர் பால் பாண்டியன், முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து நன்கொடை நல்கி விழாவை தொடக்கிவைத்தனர். இந்தியாவிலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் அமைச்சர் க.பாண்டியராஜன்; நன்கொடையும் வாழ்த்தும் வழங்கினார் முனைவர் ஆறுமுகம். கனடாவின் பொறுப்பாளர்களான எழுத்தாளர் அ.முத்துலிங்கம், சிவன் இளங்கோ, மருத்துவர் வ.ரகுராமன், டன்ரன் துரைராஜா ஆகியோர் முன்னின்று விழாவை நடத்தினர்.\nகனடிய தேசிய கீதத்தை ’செந்தூரா’ பாடல் புகழ் லக்‌ஷ்மி பாட அதைத் தொடர்ந்து சுப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா தமிழ் இருக்கை கீதத்தை இசைத்தார். நித்திய கலாஞ்சலி மாணவிகள் நடனவிருந்து அளித்தனர். கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார். தமிழ் பற்றாளர்கள் மேடையிலே தங்கள் நன்கொடைகளை பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஜோர்ஜெட் சினாட்டியிடம் கையளித்ததை தொடர்ந்து விருந்துபசாரம் நடைபெற்றது. ஏறக்குறைய 600,000 கனடிய டொலர்கள் (இந்திய ரூ 3.12 கோடி) சேர்ந்தது அமைப்பாளர்களே எதிர்பார்க்காத ஒன்று. பல்கலைக் கழகத்தின் உபதலைவர் புரூஸ் கிட் பேசியபோது ஓர் இரவில், இரண்டே மணி நேரத்தில் 600,000 கனடிய டொலர்கள் திரட்டியது கனடிய வரலாற்றிலும், பல்கலைக் கழகத்தின் சரித்திரத்திலும் முதல் தடவை என மக்களின் பலத்த கைதட்டல்களுக்கு இடையே கூறினார். மக்கள் அணிவகுத்து வந்து நன்கொடை வழங்கிய காட்சி அவர்களின் எழுச்சியை நிரூபித்தது. தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் இருக்கை நிறுவியது ஒரு சரித்திர நிகழ்வாக அமைந்தது.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\nகாந்தியின் கிராமசுயராஜ்யம் - 1\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2020/10/12075051/1963902/Meditation-best-time.vpf", "date_download": "2020-11-29T08:00:30Z", "digest": "sha1:LEBA5TEIZCU77KZIMKOHJWH6ONWHS2BF", "length": 20001, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த நேரத்தில் தியானம் செய்தால்... || Meditation best time", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇந்த நேரத்தில் தியானம் செய்தால்...\nபதிவு: அக்டோபர் 12, 2020 07:50 IST\nதியானம் ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும். தியானத்தை அதற்குரிய உகந்த நேரத்தில் செய்தால் கூடுதல் பலன்களை பெறலாம்.\nதியானம் ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும். தியானத்தை அதற்குரிய உகந்த நேரத்தில் செய்தால் கூடுதல் பலன்களை பெறலாம்.\nபொதுவாக சூரியன் உதயத்திற்கு முன் தியானத்தை முடித்து கொள்ள வேண்டும். இயற்கை சமச்சீராக இருக்கும் தருணம் அதுவே. அந்தி சாயும் மாலை நேரமும் உகந்த தருணம். சூரியன் மறைந்து நிலவு தோன்றும் நேரம் தியானம் செய்ய உகந்த நேரம். நாம் எதையாவது செய்வதற்கு முன் நமக்கு என்ன லாபம் கிடைக்கும் என மனித மட்டத்தில் ஒரு கேள்வி வரும். தியானம் செய்தால், எனக்கு உடனடியாக என்ன கிடைக்கும் என நண்பர்கள் வேடிக்கையாக கேட்பது உண்டு.\nஅமைதியை தரும் தியானம் : தியானம் ஆழ்மனதில் அமைதியை கொடுக்கும். இந்த அமைதி அனைத்தையும் மாற்றி அமைக்கும் அற்புதம். நாம் அமைதியாக இருக்கும் போது ஒரு ஆற்றல் பெருக்கெடுக்கும். அந்த ஆற்றல் நம் இதயப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் ரத்தம் சீராக பாயச் செய்கிறது. உடல் முழுவதும் பாயக்கூடியது ரத்தம் ஒன்றே. இந்த ரத்தம் ஓட்டம் அனைத்து ஹார்மோன்களையும் சுரக்க துாண்டுகிறது. இதனால் எலும்பு மஞ்சைகள் சுரந்து உடல் வலி, மூட்டுவலி எலும்பு தேய்மானம் போன்ற அனைத்தையும் சரி செய்கிறது.\nஉறக்கம் தரும் தியானம் : மனிதனுக்குள் புதைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி விட உதவுகிறது. இதனால் மனிதன் எந்த நோயிலும் மாட்டிக் கொள்ள மாட்டான். ஆழ்ந்த துாக்கம் இல்லாத மனிதர்கள் 80 சதவீதம் உள்ளனர். தியானம் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். எதை வேண்டுமானாலும் பணத்தால் வாங்கும் சக்தி படைத்த மனிதா, உன்னால் நிம்மதியை வாங்க முடியுமா. அதை தியானம் கொடுக்கும்.\nஒரு அரசனை போல மகிழ்ச்சியாக வாழ கற்று தருவதும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பிச்சைகாரரை போல இருக்க செய்வதும் தியானம். தியானம் ஆசைகளை குறைத்து ஆனந்தத்தை பெருக்க உதவி செய்யும். உடலில் உள்ள உயர்ந்த சக்திகள் கொண்ட சக்கரங்களை சுழலச்செய்யும் அற்புத ஆற்றல் தியானத்திற்கு உண்டு.குடும்ப வாழ்க்கையைசரியாக வாழ்ந்து கொள்ளவும் பணியினை தொய்வில்லாது செய்யவும் தியானம் உதவி புரியும்.\nஉள்ளத்தின் வளர்ச்சி: நாம் மனதின் பெருமையை தான் பேசுகிறோம், தவிர அந்த கலையை வளர்க்க நாம் தவறி விட்டோம். ஒருவர் தன் கைக்குள் இந்த உலகம் இருக்கிறது என கூறுவது அவரது குறுகிய எண்ணத்தை குறிக்கிறது. அதே மனிதன் தன் கையை விரித்து, இந்த உலகம் கைக்கு மேல் இருக்கிறது என கூறும் போது இந்த உலகை ஆளும் வல்லமையை காட்டுகிறது. ஒரு கனிஉள்ளிருந்து தான் பழமாக மாறுமே தவிர வெளியில் இருந்து அல்ல. மனிதன் செல்வ வளர்ச்சி அடைவதை காட்டிலும் உள்ளத்தில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும். ஒரு மயில் தன் தோகையை விரித்தாடும் போது அந்த அழகின் மீது அதற்கு அளவற்ற கர்வம் தோன்றும்.அப்போது காக்கையை கண்ட மயில், உன் கால்கள் காய்ந்த அருவறுக்��த்தக்க கருப்பான குச்சி போல இருக்கிறது என்றதாம். அதுபோல மனிதனும் வெளிப்புற அழகை தான் பெரிதாக நினைத்து கவனம் செலுத்துகிறான்.\nபெற்றோரின் கடமை : தொடர்ந்து தியானம் செய்தால் மனம் விரிவடைகிறது. நம் வாழ்க்கை தர்மம் விரிவடைய வாய்ப்பாக அமைகிறது. இன்றைய வாழ்க்கையில் தியானம், யோகா, மூச்சுபயிற்சி இதில் ஒன்றையாவது நாம் பின்பற்றாவிட்டால் உடல், மன வலிமை குன்றி விடுவோம். தியானம் செய்ய வயது 50 ஐ தாண்ட வேண்டும் என இன்று நினைக்கின்றனர். இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சமம். உட்கார்ந்து எழுந்திருக்க முடியாத வயதில் எப்படி தியானம் செய்ய முடியும். சிறு குழந்தை பருவத்திலேயே நல்ல எண்ணங்கள், சிந்தனையை துாண்டக்கூடிய தியான பயிற்சியை கற்றுகொடுப்பது பெற்றோர்களது கடமையாகும்.\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதினமும் தியானம் செய்தால் இவ்வளவு நன்மையா\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்\nஉங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை செய்வதே நல்ல பலனை தரும்\nஉங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர வைக்கும் பிராணாயாமம்\nஉடலை, மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் யோகா\nதினமும் தியானம் செய்தால் இவ்வளவு நன்மையா\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல் தியானம்\nதியானம் செய்யும் போது வரக்கூடிய தடைகள்\nகண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்தால் ஏற்படும் மாற்றங்கள்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பா��் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82529/", "date_download": "2020-11-29T08:23:36Z", "digest": "sha1:NYFHVYU7Y3PTWIDXVH54DQUNJ5J2PT5P", "length": 10609, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.சுன்னாகம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் - நகைகள் கொள்ளை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.சுன்னாகம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் – நகைகள் கொள்ளை\nயாழ்.சுன்னாகம் பகுதியில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள கால் நடை மருத்துவமனையில் காவலாளியாக கடமையாற்றும் காவலாளியிடம் இருந்தே நகை பணம் என்பவ கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெயரியவருவதாவது ,\nநான்கு பேர் கொண்ட கொள்ளைக்குழு இன்று புதன்கிழமை அதிகாலை கால் நடை மருத்துவ மனைக்குள் அத்துமீறி உள்நுழைந்து அங்கு கடமையில் ஈடுபட்டு இருந்த காவலாளியின் சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்வற்றை கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து தப்பி சென்று உள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாக காவல்நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றார்கள்.\nTagstamil tamil news கொள்ளை சுன்னாகம் த்தியை காட்டி நகைகள் பணம் மிரட்டி யாழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதா��� செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nமகரந்தங்களைக் காவுவதன் மூலம் இயற்கைச் சூழலுக்கும், விவசாயத்துக்கும் பங்களிப்பை வழங்கும் தேனீக்கள்…\nவடமாகாண கல்வி அமைச்சரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைக்கிறது :\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2019/05/blog-post_99.html", "date_download": "2020-11-29T07:49:01Z", "digest": "sha1:46PDJV66G7CMJGAPFCJ344EA4MTJ7FSX", "length": 12997, "nlines": 50, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "பின் வழியாக நுழைந்த பி.டி கத்திரி! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nபின் வழியாக நுழைந்த பி.டி கத்திரி\nகண்ணை மூடிக்கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சகம்\nஇந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருள் ‘பி.டி கத்திரிக்காய்’. ஆரம்பத்திலிருந்தே சூழல் ஆர்வலர்கள், ‘பி.டி கத்திரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது’ என்று போராடி வருகிறார்கள். அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவுக்குள் எப்படியாவது இதைப் புகுத்திவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இயற்கை விவசாயிகள், சூழல் ஆர்வலர்களின் தொடர் போராட்டங்களால், 2010-ம் ஆண்டு இந்தியாவில் பி.டி கத்திரிக்காய்க்குத் தடை விதிக்கப்பட்டது. இன்று வரை தடை அமலில் இருக்கிற நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு விவசாயி பி.டி கத்திரிக்காயைப் பயிரிட்டு விற்பனை செய்துவரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஹரியானா மாநிலத்தில் இயங்கிவரும் ‘குதார்தி கேட்டி அபியான்’ என்ற அமைப்பு, மரபணு மாற்றம் செய்யப்பட்டப் பயிர்களுக்கு எதிராகப் போராடிவருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த ராஜிந்தர் சவுத்ரி, புதுடெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “ஹரியானா மாநிலத்தின் ஃபாடேஹாபாத் மாவட்டத்தில் ஒரு விவசாயி சட்டவிரோதமாக பி.டி கத்திரிக்காயைச் சாகுபடி செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விளைவித்த கத்திரிக்காய்களை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பிச் சோதனை செய்தபோது, அவை பி.டி ரகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவிடமும் மாநில வேளாண் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ‘உரிய விசாரணை நடத்தப்படும்’ என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. இடைத்தரகர் ஒருவர்தான் தடைசெய்யப்பட்டுள்ள பி.டி கத்திரி நாற்றுகளை ஒரு நாற்று எட்டு ரூபாய் என்ற விலைக்கு அந்த விவசாயிக்கு விற்பனைசெய்துள்ளார். விவரம் அறியாத அந்த விவசாயி, மூவாயிரம் நாற்றுகளை வாங்கி, பயிர் செய்துள்ளார். ‘மான்சாண்டோ’ போன்ற நிறுவனங்களின் மோசடி நடவடிக்கைகளால், விவசாயிகள் தங்களை அறியாமல், பி.டி விதைகளைப் பயிரிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த விவசாயியின் நிலத்தில் உள்ள பயிர்களை அழிப்ப���ுடன், வேறு விவசாயிகள் இதைப் பயிரிட்டுள்ளார்களா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும்” என்றார்.\nஇதுகுறித்துப் பேசிய பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து,“2000-ம் ஆண்டில் பல இடங்களில் பி.டி பருத்தி சட்ட விரோதமாகச் சாகுபடி செய்யப்பட்டது. அதைக் காட்டித்தான், 2002-ம் ஆண்டு பி.டி பருத்திக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதேபாணியில் சட்டவிரோதமாக பி.டி கத்தரியை ஊடுருவவிட்டு, இதற்கும் அனுமதி வாங்கப் பார்க்கிறார்கள். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட விதைகள் நிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பி.டி கத்திரிதான் என்று நிரூபித்து, புகார் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு, மான்சாண்டோ நிறுவனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அனுமதி பெற்று அந்நாடுகளின் வழியாக இந்தியாவுக்குள் பி.டி விதைகள் கொண்டுவரப்படுகின்றன” என்றார்.\nதமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம், ‘‘ஏற்கெனவே, பி.டி சோளம், பி.டி சோயா பீன்ஸ் போன்ற பயிர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாகப் பயிரிட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்று புகார் கொடுத்தோம்.அப்போதே மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், இப்போது பி.டி கத்திரி உள்ளே நுழைந்திருக்காது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nமரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழுவின்மேல் சூழல் ஆர்வலர்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தை நீக்க வேண்டியது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடமை\nதோல்வியைத் தழுவிய பி.டி கத்தரி\nதெற்கு ஆசியாவிலேயே வங்கதேசத்தில்தான் முதன்முதலாக பி.டி கத்தரி அறிமுகப்படுத்தப்பட்டது. ‘விவசாயிகளுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்... மகசூலை இரட்டிப்பாக்கும்’ என்றெல்லாம் சொல்லி அறிமுகம் செய்யப்பட்டது இது. அதனால், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக பி.டி கத்தரியைப் பயிர் செய்தனர். அதே நேரத்தில் பி.டி கத்தரிக்கு எதிரா�� கண்டனக் குரல்களும் எழுந்தன. சமீபத்தில் வங்கதேசத்தில் யு.பி.ஐ.என்.ஜி என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில், ‘பி.டி கத்தரி பயிரிட்ட நான்கு பேரில், மூன்று பேர் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள்’ என்று தெரியவந்துள்ளது.\n8 May 2019, அலசல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், வணிகம்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_10_19_archive.html", "date_download": "2020-11-29T07:16:40Z", "digest": "sha1:YC2IE3WBE6GTBNTJLBFZFTUPHIGZXZDF", "length": 27237, "nlines": 657, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Oct 19, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nநானோவுக்கு போட்டியாக குறைந்த விலை கார்\nடாடாவின் நானோ காருக்கு போட்டியாக அஜந்தா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ஒரு லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடாவின் கனவுத் திட் டமான ஒரு லட்ச ரூபாய் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை குஜராத் துக்கு மாற்றப்பட்டுள்ளது. சிங்கூர் பிரச்னையால் திட்டமிட்டபடி நானோ கார், குறித்த காலத்திற்குள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டாடா நிறுவனத்துக்கு போட்டியாக கடிகாரம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிப்பு நிறுவனமான அஜந்தா, குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, ஒரெவா என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. குஜராத், கட்ச் மாவட்டத்தில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையில் காரின் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அஜந்தா நிறுவனங்களின் இயக்குனர் ஜய்சுக் படேல் கூறுகையில், 'ஏற்கனவே எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய அனுபவம் உள்ளது. இதனால், எலக்ட்ரிக் காரை தயாரிப்பதில் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. காரின் மாடல் தான் அற��முகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு பணி முடிவடைந்து சந்தைக்கு எப்போது வரும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது' என்றார். அஜந்தா நிறுவன வட் டாரங்கள் கூறுகையில், 'காரின் விலை 90 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்துக்குள் இருக்கும். இதுபற்றி வாடிக்கையாளர்களிடம் இருந்து விசாரணைகள் வரத் துவங்கியுள்ளன' என்றன.\nபங்குச் சந்தையில் 'உல்டா புல்டா' கனஜோர் : சேதுராமன் சாத்தப்பன்\nசந்தை, 10 ஆயிரத்திற்கும் கீழே வராது என்று தைரியமாக நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் பயப்படும்படியாக 10 ஆயிரத்திற்குக் கீழே வந்துள்ளது. உலகளவில் சந்தைகள் இறங்கும் போது இங்கும் இறங்கினால், அதனால் இறங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உலகளவில் சந்தைகள் மேலே செல்லும் போது கூட இங்கு சந்தை இறங்குவது, சந்தையில் முதலீட்டாளர் கள் மத்தியில் சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. 'மேகம் கறுக்குது, மழை வரப் பார்க்குது' என்ற ஆவலோடு பங்குச் சந்தையைப் பார்த்தால், கடும் வெயில் வாட்டி எடுக்கிறது. சந்தை வியாழனன்று இறங்கவே இறங்காது என்று பலரும் பந்தயம் கட்டிக் கொண்டிருந்தனர். அதற்கு வலுவான காரணங்களும் இருந்தது.\nஅதாவது, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை புதனன்று சந்தை நேரத்திற்கு பிறகு எடுத்திருந்தது. அது சந்தையை வியாழனன்று பலப்படுத்தும் என்றே எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், நடந்ததோ வேறு. ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகைகளுடன், புதன்கிழமை மேலும் பல சலுகை அறிவித்தது. இதன் மூலம் வங்கிகளுக்கு மொத்தமாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. இந்த சலுகைகளின் மூலம் வியாழக்கிழமை சந்தை ஏற்றத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்தது உல்டா புல்டா. வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்., மேலும் குறைக்கப் படாது என மத்திய நிதி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். கிட்டத்தட்ட 800 புள்ளிகள் குறைந்து முதலீட்டாளர் வயிற்றில் புளி கரைத்தபடி இருந்தது. ஆனால், ஆபத்பாந்தவனாக வந்த செய்தி பணவீக்கம் குறைந்திருக்கிறது என்றது தான். அது, சந்தையில் கிட்டத்தட்ட 570 புள்ளிகள் சரிவிலிருந்து மீள்வதற்கு உதவியது. முடிவாக 227 புள்ளிகள் நஷ்டத்திலேயே முடிவடைந்தது. அனைத்து ���ுறைகளும் இறங்கின என்றே கூற வேண்டும்.\nகாரணம் இது தான்: பங்குச் சந்தையின் ஜாம்பவான் பங்குகளை அதிகம் வைத்திருக்கும் ஹெட்ஜ் பண்ட் ஒன்று சந்தையில் அதிகமாக பல பெரிய கம்பெனியின் பங்குகளை வியாழனன்று விற்கத் தொடங்கியதால், சந்தையில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் 6 சதவீதத்திற்கு மேலாக குறைந்தது. உலக சந்தைகளை ஒட்டி வெள்ளியன்று காலை சந்தை மேலேயே துவங்கியது. ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு சரியத் தொடங்கியது. அதுவும் 10,000 புள்ளிகளுக்கு கீழே. கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000க்கும் கீழே சென்று சந்தை முடிவடைந்தது. இதுவே முதல் முறையாகும். நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும் என்று பாடத் தோன்றுகிறது. எதிர்பார்க்காத எல்லாம் நடப்பது தான் பங்குச் சந்தை. வேண்டாம் என்றால் எல்லாரும் வெளியேற முயற்சிப்பர். வேண்டும் என்றால் எல்லாரும் போட்டி போட்டு வருவர். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 606 புள்ளிகள் குறைந்து 9,975 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 194 புள்ளிகள் குறைந்து 3,074 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. கச்சா எண்ணெய்: பேரலுக்கு 147 டாலருக்கு மேலே சென்றிந்த எண்ணெய், தற்போது இந்த வாரம் 70 டாலர் அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேலே குறைந்துள்ளது. இவ்வளவு குறைவாக தற்போது இருப்பதற்கு காரணம், அமெரிக்காவில் கையிருப்பு கச்சா எண்ணெய் அதிகமாக இருப்பது என்று சொல்லப்படுகிறது.\nஎப்படி இருந்தாலும் விலை குறைவது நமக்கு நல்லது தான். ஏனெனில், நம் நாட்டுடைய இறக்குமதியில் முதலிடம் வகிப்பது கச்சா எண்ணெய் தான். புதிய வெளியீடுகள்: புதிய வெளியீடுகளா அப்படியென்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு சந்தை வந்துள்ளது. இது நிச்சயம் தொழில் வளர்ச்சியை பாதிக்கும். ஏனெனில், பல கம்பெனிகள் வங்கிகளிடமிருந்து அதிக வட்டியில் கடன்கள் வாங்குவதை விட, முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு முதல் திரட்டுவதை ஒரு வாய்ப்பாகக் கருதின. மேலும், அரசாங்க கம்பெனிகள் தங்களுடைய பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் திட்டமும் தள்ளிப் போகிறது. பங்குச் சந்தையும் ஒரு கரம் தானே; ஏற்றமும் இறக்கமும் இருக்கத்தானே செய்யும். வாங்குவதற்கு நல்ல சந்தர்ப்பமா சந்தையில் இதுவரை அதிகம் ஈடு���டாத, சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள் எல்லாரும் கேட்கும் கேள்வி இது தான். 15,000 புள்ளிகள் இருக்கும் போதே இது அருமையான சந்தர்ப்பம் என்று கூறப்பட்டது. தற்போது, சந்தை 10,000க்கும் கீழே வந்துள்ளது. பழங்கள் பழுத்து தொங்குகின்றன. ஆனால், பறிப்பதற்கு ஆட்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தும் வகையில் நடைமுறை மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆதலால், மறுபடி வெளிநாட்டுப் பறவைகள், இந்திய பங்குச் சந்தை குளத்தை நோக்கி வர ஆரம்பிக்கலாம். சந்தையில் உள்ள புரோக்கர்களும், சந்தை வல்லுனர்களும் 10,000 போகும், 8,000 வரை போகும் என்று தங்களது வாடிக்கையாளர்களிடம் பயமுறுத்தி வருவதும், மற்றொரு பக்கம், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கிறது பயப்பட தேவையில்லை என்றும், சந்தை ஓராண்டுக்கு இப்படித்தான் இருக்கும் என சொல்லி வருகின்றனர். இப்படி குட்டையை கலக்கி சிலர் மீன் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். புதிய முதலீட்டாளர்கள் தீர்க்கமான முடிவு எடுக்கும் வரை ஒதுங்கியிருப்பதே மேல்.\nLabels: தகவல், பங்கு சந்தை நிலவரம்\nநானோவுக்கு போட்டியாக குறைந்த விலை கார்\nபங்குச் சந்தையில் 'உல்டா புல்டா' கனஜோர் : சேதுராமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-29T09:12:38Z", "digest": "sha1:MPNS34UNWU2ZLXYKXIQ6RQTALS73YNAP", "length": 6491, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nOlea europaea (ஐரோப்பிய இடலை)\nஇடலை (Olea) என்பது இடலைவகையி குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இதில் மொத்தம் சுமார் 40 இனங்கள் உள்ளன. இவை மத்திய கிழக்கு, தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் ஐரோப்பிய இடலை என்ற இனம் குறிப்பிடத்தக்க இனம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2019, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/prime-minister-narendra-modi-oath-taking-ceremony-photo-gallery/", "date_download": "2020-11-29T09:00:12Z", "digest": "sha1:CBP2RZFD2F6ZGXE7LPBIMMDDJQHEWWKR", "length": 7114, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "களைகட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை : மோடி சர்கார் 2.0 சிறப்பு புகைப்படத் தொகுப்பு", "raw_content": "\nகளைகட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை : மோடி சர்கார் 2.0 சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nஇன்று நடைபெறும் இந்த நிகழ்விற்கு உலகெங்கிலும் இருந்து 6000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nPrime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery : பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பாஜக உறுப்பினர்கள் இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கும், வாஜ்பாய் நினைவிடத்திற்கும் சென்று வந்தனர். பின்பு, போர் அருங்காட்சியகத்திற்கும் அவர்கள் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் இருந்து நடைபெற்றும் வரும் முக்கிய டெல்லி நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்புகள் உங்களின் பார்வைக்கு இதோ.\nமேலும் படிக்க : மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் யார் யார்\nகோலகலமாக காட்சியளிக்கும் குடியரசுத் தலைவர் மாளிகை புகைப்படம் நீரஜ் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)\nமேலும் படிக்க – Modi Swearing-in Ceremony 2019 Live: மோடி பதவியேற்பு விழா லைவ் அப்டேட்ஸ்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-11-29T07:13:42Z", "digest": "sha1:4OCPE7JYDE73GYK722RK4HYDMNCKVUZ2", "length": 5487, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழ்த் திரைப்பட துறை", "raw_content": "\nசினிமா தியேட்டர்களை திறக்க விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச்...\nஅரசு மானியம் பெறும் திரைப்படங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 29-ம் தேதிவரை நீட்டிப்பு\nதமிழக அரசின் மானியம் பெறும் தகுதியுடைய...\n2016-2018 ஆண்டுகளுக்கான மாநில அரசின் திரைப்பட விருதுகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு..\n2016, 2017, 2018-ம் ஆண்டுகளுக்குரிய சிறந்த திரைப்பட...\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\nதமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரும், நடிகரும்,...\nபுதிய சங்கத்தைத் துவக்க ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சொல்லும் சில காரணங்கள்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nடிஜிட்டல் நிறுவனத்தினரின் திரையிடல் கட்டணத்தை...\n“எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை..” – QUBE நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை..\nமழை, வெள்ளத்தால் சினிமா துறையில் 25 கோடி நஷ்டம்..\nமழை வெள்ளத்தால் திரையரங்குகள் ஒரு வாரத்துக்கும்...\n2011-2012-2013-ம் ஆண்டிற்கான தரமான திரைப்படங்களுக்கான அரசு மான்யம் – அறிவிப்பாணை வெளியானது.\n2011, 2012, 2013-ம் ஆண்டில் வெளியான தரமான தமிழ்த்...\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/director-seenuramasamy-press-meet-regards-800-movie/130235/", "date_download": "2020-11-29T08:08:38Z", "digest": "sha1:TNIGK6AHUA6PBMWJ4BRADUFAR72VHQDP", "length": 6857, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Director Seenuramasamy Press Meet Regards 800 Movie", "raw_content": "\nHome Videos Event Videos அசிங்க அசிங்கமா திட்டுறாங்க., தனியா நடக்க கூட முடியல – சீனு ராமசாமி உருக்கம்\nஅசிங்க அசிங்கமா திட்டுறாங்க., தனியா நடக்க கூட முடியல – சீனு ராமசாமி உருக்கம்\nஅசிங்க அசிங்கமா திட்டுறாங்க., தனியா நடக்க கூட முடியல - சீனு ராமசாமி உருக்கம்\nAnjaan Movie Record in Hindi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப் போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.\nஇது ஒருபுறமிருக்க இவரது நடிப்பில் வெளியாகி தோல்வியைத் தழுவிய திரைப்படம் தான் அஞ்சான். லிங்குசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருந்த இப்படம் தமிழில் எதிர்பார்த்த அளவு வரவேற்பையும் வெற்றியையும் பெறவில்லை.\nஆனால் இப்படத்தை இந்தியில் டப் செய்து யூ டியூப் வழியாக வெளியிட்டபோது தற்போது 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.\nதமிழில் தோல்வியைத் தழுவிய இந்த படத்திற்கு இப்படியொரு வரவேற்பா என கோலிவுட் ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.\nPrevious articleஉனக்கு அம்மா.,அக்கா.,மகள்., இல்லையா வெட்க கேடு.. Gautami ஆவேசம்..\nசூர்யா ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. எதிர்பாராத சாதனை படைத்த சுமார் படம் – இதோ பாருங்க.\nஒரே வாரத்தில் புதிய படத்தை நடித்து முடித்த சூர்யா – கௌதம் மேனன் படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்.\nசூர்யாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாத பாலிவுட் பாக்ஸ் ஆஃபீஸ், சூர்யாவை அசிங்கப்படுத்த அதிர்ச்சிப் பதிவு.\nமீண்டும் மன்மதனாக செம ஸ்டைலாக மாறிய சிம்பு – இணையத்தை மிரள வைத்த சிங்கிள் போட்டோ.\nஆரி Vs சம்யுக்தா : குறும்படம் போட்ட கமல்ஹாசன் ‌- சிக்க போவது யார்\nPolice-மேல எப்பவும் மக்களுக்கு பயம் இருந்துட்டு இருக்கு – Interview With KUN Team\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர் தானா\nப்பா.. இந்த கேள்வியை எப்பவும் கேட்பீர்களா – Exclusive Interview With Vimala Raman…\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nமாஸ்டர் படம் OTT-யில் ரிலீசாகிறதா – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/arunkumar", "date_download": "2020-11-29T06:41:18Z", "digest": "sha1:CMBN5X27LI233CA2IWEBCX2PW5Y4SLFX", "length": 18856, "nlines": 273, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி - அருண்குமார் படைப்புக்கள்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 04\nகலைமகளின் செல்லக் குழந்தைகள் நல் ஆசான்களின் வழிநடத்தலில் சகல விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினர். உடற்பயிற்சி போட்டியிலும் போற்றத்தக்க வகையிலேயே தங்களின் ஆளுமையால் எமது வித்தியாலயத்திற்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். கரபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம், தாச்சிப் போட்டி, உடற்பயிற்சி, எல்லே எதனையும் விட்டுவைக்கவில்லை, அத்தனை சவால்களையும் களம் கண்டு பல வெற்றிக் கனிகளைப் பறித்து கலைமகளுக்குப் பெருமை சேர்த்த செல்லக் குழந்தைகள் நாங்கள்.\n1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 03\nபாடசாலைக் காலங்கள் ஒருபோதும் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. அப்படியான இனிமையான காலத்தை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்க பொக்கிஷமாய் கிடைத்திருக்கும் பாரதி சிறப்பு மலருக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்க கலைமகள் மகா வித்தியாலயம்.\n திருப்பூர் பிதாமகன், திருப்பூர் முதுசம் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி....\n1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 02\n​இடமிருந்து வலமாக திருமதி. கி.தர்மதாசன், உப அதிபர் திரு.வை,கணேசமூர்த்தி, அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், திருமதி. இ.அப்புத்துரை செல்விகள்: ந.சுஜாதா, ப.பத்மராணி ஆகியோர்.\n1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 01\nகலைமகள் மகா வித்தியாலய கீதம்\nஅமெரிக்க மிசனரி ஆக்கி அளித்திட்ட\nஅருமையை நின��ந்து நிதம் வணங்கிடுவோம்.\nகதிரவன் கமலம் கவின்தரு மேடு\nகளிசெயு முழவன் மீனவன் இவர்கள்\nதுதிபெறு மிலச்சினை துலங்கிட நின்று\nதூய நெறிச் செவ்வி உணர்த்தினரே.\nஒழுக்கமுங் கல்வியும் உயிரெனப் போற்றி\nஅழுத்தியே புகட்டிடும் அன்னை யென்றும்\nவிழுமிய செல்வங் கற்றாங் கொழுகுதல்\nவான்புகழ் கலைகளிலே - என்றும்\nஆழிசூ ழுலகினில் அறிவுமணங் கமழ\nவாழிய வாழிய வாழியவே. (வாழ்க)\n1982ல் கலைமகள் மகா வித்தியாலய இலச்சினை.\nகடலால் தழுவி தரையால் அணைக்கும் என் மயிலிட்டி\nஎன்னவென்று சொல்ல எல்லோரையும் அரவணைக்கும்\nபூட்டியிருந்த மயிலிட்டியில் மறைந்து மறைத்து\nகப்பலில் சீமெந்து வியாபாரம் செய்தவர்கள்\nசுயலாபம் தேடியோ, ஆற்றாமையாலோ தனியே\nகடலில் தத்தளிக்க விட்டுத் தலைமறைவாகி விட்டனர்.\n1980ம் ஆண்டு மயிலை முருகன் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட சிறப்பு மலர்\n1980ம் ஆண்டு மயிலிட்டி முனையன் வளவு முருகையன் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டத் தினத்தன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர். மயிலிட்டி மக்கள் பெருமைகொள்ளும் பலவற்றில் இச் சித்திரத்தேரும் முதன்மை பெறுகின்றது. \"கனகசபை சிற்பாலயம்\" எங்கள் மயிலிட்டியின் சிற்பக்கலைஞர்களின் கூடாரம். பிரதம ஸ்தபதி திரு. சி.நவரத்தினம் அவர்களின் தலைமையிலான குழு முழுவீச்சுடன் மேற்கொண்டு எங்களாலும் முடியும் என்று நிறை செய்து சாதித்துக் காட்டினார்கள்.இந்தியகச் சிற்பக் கலைஞர்கள் உதவி ஏதுமின்றி உருவாக்கி மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்தார்கள் என்று சொல்வதைவிட இச்சிறப்பான சிற்பிகளைத் தன்னகத்தே கொண்டதால் மயிலிட்டி தலை நிமிர்த்தி பெருமை கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.\n1984 இல் மயிலிட்டியின் சில அரிதான புகைப்படங்கள், நமது மயிலிட்டியின் ஆதாரமாக\nதற்போது வெறும் நிலமாக இருக்கும் நமது மயிலிட்டி 1984 இல் அழகாகவும், ஆனந்தமாகவும், குறையேதுமில்லாமல் தன்னிறைவு பெற்ற ஊராக எப்படி இருந்திருக்கின்றது என்பதை இங்கே உள்ள சில புகைப்படங்கள் மூலம் பாருங்கள்.\n“மயிலிட்டி வீடும் நானும்” நினைவுகள் 3 - அருண்குமார் குணபாலசிங்கம்\nமயிலிட்டி மண்ணை எப்படி மறக்க முடியாதோ, அப்படித்தானே வாழ்ந்த வீடும் மறக்க முடியாதது. எத்தனை நாடுகளில் எப்படிப்பட்ட வீடுகளில் வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்த வீட்டின் ஸ்பரிசம் என்றுமே மேன்மையானது, யாராலும் மறுக்கவும் முடியாது, மண்ணும் வீடும் மனசுக்குள் நின்று எப்போதும் காதல் செய்துகொண்டே இருக்கும்.\nஅமரர் பண்டிதர் திரு. சிறீரங்கம் அப்புத்துரை அவர்களுக்கு சமர்ப்பணம்\nவெள்ளை அங்கியுடன் மயிலைக்கு வந்த வெண்மதியே\nசந்தணப் பொட்டு வைத்த சிறீரங்கரின் சூரியனே\n- நான் பிறந்த மண்ணே\n- \"நினைவுகள் 1\" மண் சோறு\n- \"நினைவுகள் 2\" மடம்\n- ”நினைவுகள் 3” வீடும் நானும்\n- மீண்டும் வாழ வழி செய்வோம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/148172-ranga-rajyam-spiritual-history", "date_download": "2020-11-29T07:37:38Z", "digest": "sha1:RARNLTUI37LABTMSXXPIYL246NNIP2BH", "length": 10175, "nlines": 260, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 February 2019 - ரங்க ராஜ்ஜியம் - 23 | Ranga Rajyam: Spiritual history - Sakthi Vikatan", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: தண்ணீர் துளிர்க்கும்\n - தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்\nசுக்ர யோகம்... லக்ன பலன்கள்\nராசிபலன் - பிப்ரவரி 12 முதல் 25-ம் தேதி வரை\nசிவமகுடம் - பாகம் 2 - 24\n - 20 - பிரம்மானந்தம்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\nரங்க ராஜ்ஜியம் - 23\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\n‘மதுரையில் கிடைத்தான் செந்தூர் முருகன்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nவாசகர் இறையனுபவம் - ‘கண்ணீரில் நீராட்டினேன் அன்னையை...’\nஇப்படிக்கு: தித்தித்தது திருவாதிரை மங்கலம்\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 67\nரங்க ராஜ்ஜியம் - 65\nரங்க ராஜ்ஜியம் - 64\nரங்க ராஜ்ஜியம் - 63\nரங்க ராஜ்ஜியம் - 62\nரங்க ராஜ்ஜியம் - 61\nரங்க ராஜ்ஜியம் - 60\nரங்க ராஜ்ஜியம் - 59\nரங்க ராஜ்ஜியம் - 57\nரங்க ராஜ்ஜியம் - 56\nரங்க ராஜ்ஜியம் - 55\nரங்க ராஜ்ஜியம் - 54\nரங்க ராஜ்ஜியம் - 53\nரங்க ராஜ்ஜியம் - 52\nரங்க ராஜ்ஜியம் - 51\nரங்க ராஜ்ஜியம் - 50\nரங்க ராஜ்ஜியம் - 48\nரங்க ராஜ்ஜியம் - 47\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜி��ம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nரங்க ராஜ்ஜியம் - 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamimansari.blogspot.com/2012/04/", "date_download": "2020-11-29T08:22:50Z", "digest": "sha1:CJTQZ76RQTKMMOMOQNDQPYQCADLYFBHG", "length": 44188, "nlines": 167, "source_domain": "tamimansari.blogspot.com", "title": "April 2012 | படித்ததில் பிடித்தது", "raw_content": "\n1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)\nநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்க ளும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர் களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்…” (9:71)\nமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமு தாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக் கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110)\nஇந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.\nமேலும், நபிமார்கள் அனைவரும் இம்மார்க்கப் பணியை முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, நாளை மறுமையில் அந்த இறைவனிடம் மட்டுமே கூலி-சம்பளத்தை எதிர்பார்த்துச் செய்ய வேண்ட��ம்; ஒருபோதும் மக்களிடம் கூலி-சம்பளத்தைக் கேட்கவும் கூடாது; எதிர்பார்க்கவும் கூடாது என்பதை அனைத்து நபிமார்களும் பகிரங்கமாகப் பிர கடனப்படுத்தியதை 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.\n36:21 குர்ஆன் வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பணி செய்கிறவர்களை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும்; அவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள் என உறுதிப்படுத்துகிறது. கடமையான மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்கினால் அதனால் மக்கள் சுமையேற்றப்பட்டு வழிதவற அது காரணமாகிவிடும் என்பதை 52:40, 68:46 குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.\nஅதனால்தான் இம்மதகுருமார்கள் சிறிதும் இறையச்சம் இல்லாமல், துணிந்து குர்ஆன் வசனங்களை 2:159,161,162 கூறுவது போல் திரித்து, வளைத்து தவறான விளக்கங்கள் கொடுப்பது, பொய்ச் சத்தியம் செய்வது, அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய் உரைப்பது, துணிந்து மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவது, நேரடி குர்ஆன், ஹதீஸ் கருத்மதுக்களைக் கேட்கவிடாமல் மக்களைத் தடுப்பது இப்படிப்பட்ட நரகத்திற்கு இட்டுச் செல்லும் துர்ச் செயல்களைத் துணிந்து செய்ய முடிகிறது.\nஇந்த உண்மைகளை மேலே எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சுய சிந்தனையுடன், தன்னம்பிக்கையுடன் படித்து விளங்குகிறவர்கள் ஒப்புக் கொள்வார்கள். இந்த வசனங்கள் எல்லாம் முன்சென்ற காஃபிர்கள், யூதர்கள், கிறித்தவர்கள் பற்றி இறங்கியவை; முஸ்லிம்களான நம்மை இவை கட்டுப்படுத்தா எனக் கூறுவார்கள்.\nஅல்லாஹ் கண்டித்துக் கூறும் ஒரு தவறை ஆதத்தின் மக்களில் யார் செய்தாலும் தவறு தான்; தண்டனைக்குரிய குற்றம்தான். உதாரண மாக லூத்(அலை) அவர்களின் சமூகம் ஓரினப் புணர்வில் ஈடுபட்டதாக குர்ஆன் 7:80,81 வச னங்களில் அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். இந்தக் கடும் கண்டனம் அந்தச் சமூகத்திற்குரி யது. எங்களுக்கில்லை என்று கூறுகிறார்களா\nஓர் அரசு அதிகாரி அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறார், இந்த நிலையில் தனது பணிக்காக மக்களிடம் கூலி வாங்குவது பகிரங்கமான லஞ்சம்-கையூட்டு என்பதில் மாற்றுக் கருத்து உண்டா இல்லையே அதேபோல் மார்க்கப் பணிக்கு இவர்களுக்கு அல்லாஹ்விடமே கூலி இருக்கிறது என்று அல்குர்ஆனும், ஹதீஸ்களும் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் மார்க்கப் பணிக்காக மக்க��ிடம் கூலி-சம்பளம் வாங்குவது கையூட்டு -லஞ்சமே.\n நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். அவன் தூய்மையை அன்றி வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன் றியும் நிச்சயமாக, அல்லாஹ் எதனைத் தூதர்களுக்குப் பணித்தானோ அதனையே நம்பிக்கையாளர்களுக்கும் பணித்துள்ளான்”. “”தூதர்களே நீங்கள் தூயவற்றையே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்….” (23:51) என்று இறை வன் கட்டளையிடுகிறான். (அதேபோல்)\n நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்…” (2:172) என்றும் அவன் கட்டளையிட்டுள்ளான் என்று நபி(ஸல்) கூறியபின் ஒருவனைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.\nஅவன் மண் புழுதிகளில் சிக்கி, நெடும் தொலைப் பயணத்துக்கு ஆளாகி, (ஹஜ்ஜுக் குச் சென்று) தலைவிரி கோலமான நிலையில் தன் இரு கைகளையும் விண்ணை நோக்கி உயர்த்தியவனாக, “”இறைவனே இறைவனே என் துஆவை ஏற்றுக் கொள்வாயாக” என்று கூறுவானானால் -அவன் உண்பதும், குடிப்பதும், உடுத்தியிருப்பதும் ஹராமாகவும் ஆக, அவன் ஹராமான பொருள்களைக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு எவ்வாறு விடை அளிக்கப்படும்” என்று கூறுவானானால் -அவன் உண்பதும், குடிப்பதும், உடுத்தியிருப்பதும் ஹராமாகவும் ஆக, அவன் ஹராமான பொருள்களைக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இறைஞ்சுவனானால், அவனுடைய இறைஞ்சலுக்கு எவ்வாறு விடை அளிக்கப்படும்” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்” (அதாவது அவனு டைய துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்) என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம் திர்மிதீ, அல்ஹதீஸ் 4321)\nகடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது என்று இத்தனை குர் ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க ஹதீஸ்கள் இதுபற்றி என்ன கூறுகின்றன என்று பாருங்கள்.\n அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ முற்படாதீர்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)\n“”எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும், வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி-சம்பளம்) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (திர்மிதி, அஹ்மத்)\nகுர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தெளிவாக நேரடியாக இப்படிக் கூறிக் கொண்டிருக்க இந்த மவ்லவிகள் குர்ஆன் வசனத்தைத் த���ரித்து வளைத்து அதன் நேரடிக் கருத்தை எப்படி மறைக்கிறார்கள் தெரியுமா\nகடமையான மார்க்கப் பணிபுரிகிறவர்கள், சொந்தமாக உழைத்துப் பொருளீட்ட வாய்ப்பு இல்லாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு ஜகாத், சதக்கா நிதியிலிருந்து கூலி-சம்பளமாகக் கொடுக்கலாம் எனச் சுய விளக்கம் கொடுக்கிறார்கள்.\nஅல்குர்ஆனை வஹி மூலம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் மட்டுமே குர்ஆன் வசனங்களுக்கு 2:213, 16:44,64 வசனங்களின் படி விளக்கம் கொடுக்கக் கடமையும் உரிமையும் பெற்றவர்கள் என்பதையும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருக்கும் சுய விளக்கம் கொடுக்கும் உரிமை இல்லை என்பதை 7:3, 33:36,66-68, 18:102-106, 59:7, 9:31 குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரிப்பதை ஒருபோதும் விளங்க மாட்டார்கள். அந்தளவு உள்ளங்கள் இருளடைந்து விட்டன.\n2:273 வசனத்திற்கு இவர்கள் கூறுவதுதான் உண்மையான பொருள் என்றால், அதைக் கண்டிப்பாக நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டி இருப்பார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன், வேறு நோக்கமே இல்லாமல் மஸ்ஜிதுன் நபவிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் கிடந்த அஸ்ஹாபுஸ்ஸுஃப்பாக்களுக்கு அரசு கஜானாவிலிருந்து மாதாமாதம் கூலி-சம்பளம் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். குறைந்தபட்சம் முஹாஜிர்களை அன்சார்களிடம் சாட்டி விட்டது போல், இந்த அஸ் ஹாஃபுஸ்ஸுஃப்பாக்களையும், இதர வசதியுள்ள நபி தோழர்களிடம் சாட்டிவிட்டு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொடுக்கக் கட்டளையிட்டிருப்பார்கள். ஏன் செய்யவில்லை என்று இந்த மவ்லவிகள் என்றாவது சிந்தித்திருப்பார்களா\nஅதுபோல் அன்று முழுநேர மார்க்கப் பணி புரிந்த நபிதோழர்களுக்கும் அப்படி ஏற்பாடு செய்து சமுதாயத்திற்கு வழிகாட்டி இருப்பார்கள்.\nபல நாட்கள் பட்டினி கிடந்து மயங்கி விழும் நிலையிலும் அவர்களில் சிலர் இருந்துள்ளனர். ஆயினும் அவர்கள் யாரிடமும் 2:273 கூறுவது போல் தங்கள் நிலையை வெளிப்படுத்தியதில்லை. அவர்களது பரிதாப நிலையைப் பார்த்து நபிதோழர்கள் அவர்களாக முன்வந்து உபகாரம் செய்ததாகவே ஹதீஸ்கள் கூறுகின்றன. இதையே 2:273 இறைக் கட்டளை வலியுறுத்துகிறது.\nகடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்க குர்ஆனில் வேறு ஆதாரமே இல்லை. 2:273 இறைவாக்கும் சம்பளம் பேசி மாதா மாதம் குறிப்பிட்டத் தொகை வாங்க அனுமதிக்கவில்லை எ���்பது தெளிவான பின்னர் இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா\nசில நபி தோழர்கள் ஒரு ஊர் வழியாக வரும்போது அவ்வூர் மக்களின் தலைவரைப் பாம்பு கடித்து வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிதோழர்களில் ஒருவர் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி விஷத்தை இறக்கினார். அதற்காக அத்தலைவர் 30 ஆடுகளைக் கொடுத்தார். ஆயினும் குர்ஆன் ஓதி காசு வாங்கக் கூடாது என்ற தடை இருப்பதின் காரணமாக ஐயப்பட்டு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைக் கூறி, வாங்கிக் கொண்டு வந்த ஆடுகள் ஹலாலா ஹராமா எனக் கேட்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் பங்கு வைத்துக் கொள்ளும்படியும், தனக்கொரு பங்கு தரும்படியும் கூறியதாக அபூ ஸஈது(ரழி) அறிவித்து புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ ஆகிய நூல் களில் இருப்பதாக அல்ஹதீஸ் 4694ம் ஹதீஸில் பதிவாகி இருக்கிறது.\nஇச்சம்பவத்தைப் பெரிய ஆதாரமாகக் காட்டி மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்துகிறார்கள். கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது என்று அல்குர்ஆனில் நேரடித் தடை இல்லாதிருந்தால் அவர்களின் இவ்வாதம் சரிதான். ஆனால் தெளிவான தடை இருக்கிறதே அதனால் தானே நபி தோழர்கள் நபியிடம் வந்து ஆடுகள் ஹலாலா, ஹராமா எனக் கேட்கிறார்கள் அதனால் தானே நபி தோழர்கள் நபியிடம் வந்து ஆடுகள் ஹலாலா, ஹராமா எனக் கேட்கிறார்கள் அந்த நபிதோழர் ஃபாத்திஹா சூராவை ஓதினார். ஆனால் விஷம் இறங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். குர்ஆன் ஓதியதற்காக ஆடுகள் கிடைத்திருக்குமா அந்த நபிதோழர் ஃபாத்திஹா சூராவை ஓதினார். ஆனால் விஷம் இறங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். குர்ஆன் ஓதியதற்காக ஆடுகள் கிடைத்திருக்குமா\nஅப்படியானால் வைத்திய அடிப்படையில் அவ்வாடுகள் கூலியாகக் கொடுக்கப்பட்டனவே அல்லாமல், குர்ஆன் ஓதியதற்காகக் கொடுக்கப்படவில்லை என்பது விளங்குகிறதே இந்த ஹதீஸை கொண்டு குர்ஆன் ஓதி நோயைச் சுகப்படுத்தினால் அதற்காகக் கூலி வாங்க அனுமதி உண்டு என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. பள்ளிகளில் தொழுதுவிட்டு வெளியே வரும்போது அங்கு காத்து நிற்கும் நோயாளிகளுக்கு குர்ஆனிலிருந்து சில வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம். இங்கும் நோய் சுகமான பின்னர் அதற்குரிய கூலியை பெறலாமே அல்லாமல் குர்ஆன் ஓதியதற��காக கூலி வாங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல என்பதே குர்ஆன், ஹதீஸ் நேரடியாகக் கூறும் உண்மையாகும்\nதொழ வைப்பதற்காக நாங்கள் நேரம் ஒதுக்கி வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்காகச் சம்பளம் வாங்குகிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். இதுவும் மிகத் தவறான வாதமே எப்படி என்று பாருங்கள். பெரும்பாலான இமாம்கள் தொழுகை ஆரம்பிக்கும் இறுதிக் கட்டத்தில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல தொழுகையாளிகள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கிறார்கள். அது மட்டுமா எப்படி என்று பாருங்கள். பெரும்பாலான இமாம்கள் தொழுகை ஆரம்பிக்கும் இறுதிக் கட்டத்தில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு முன்னதாகவே பல தொழுகையாளிகள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கிறார்கள். அது மட்டுமா தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் (பாங்கு) முஅத்தின் தொழுகைக்கு அரை மணி நேரமோ, 20 நிமிடங்களோ முன் கூட்டியே வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார். நேரம் ஒதுக்கி முன்னரே வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே அதற்காகச் சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்றே ஹதீஸ் கூறுகிறது. அது வருமாறு: “”முஅத்தினை நியமனம் செய்தால் எந்த விதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி மொழி வாங்கினார் கள்” என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) கூறினர். (அபூதாவூது, திர்மிதீ)\nகொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்துப் பாருங்கள் தொழுகைக்கு 30 நிமிடமோ, 20 நிமிடமோ முன்கூட்டியே நேரம் ஒதுக்கி வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று ஹதீஸ் தெளிவாக நேரடியாகக் கூறும் நிலையில், தொழுகைக்குக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்து, தொழுகை விரிப்பைக் கூட முஅத்தினே ஒழுங்குபடுத்தி வைத்த நிலையில், வரிசைகளை நேர்படுத்தி ஒழுங்குபடுத்தாமலும், முன் வரிசைப் பூர்த்தியாகி இரண்டாம் வரிசையில் நிற்கிறார்களா தொழுகைக்கு 30 நிமிடமோ, 20 நிமிடமோ முன்கூட்டியே நேரம் ஒதுக்கி வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று ஹதீஸ் தெளிவாக நேரடியாகக் கூறும் நிலையில், தொழுகைக்குக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வந்து, தொழுகை விரிப்பைக் கூட முஅத்தினே ஒழுங்குபடுத்தி வைத்த நிலையில், வரிசைகளை நேர்படுத்தி ஒழுங்குபடுத்தாமலும், முன் வரிசைப் பூர்த்தியாகி இரண்டாம் வரிசையில் நிற்கிறார்களா என்று பார்க்காமலும் ருகூவுக்குப் பின்னுள்ள சிறு நிலையிலும், இரண்டு சுஜூதுக்கு இடைப்பட்ட நிலையிலும் போதிய அவகாசம் கொடுக்காமலும் அவசர அவசரமாகத் தொழுது, தொழுகை முடிந்ததோ இல்லையோ தலைப் பாகையை அவிழ்த்து எறிந்துவிட்டு வெளியே பறந்து செல்லும் இமாமுக்கு, தொழுகைக்காக நேரம் ஒதுக்கி வருகிறார் என்பதற்காகச் சம்பளம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்குமா என்று பார்க்காமலும் ருகூவுக்குப் பின்னுள்ள சிறு நிலையிலும், இரண்டு சுஜூதுக்கு இடைப்பட்ட நிலையிலும் போதிய அவகாசம் கொடுக்காமலும் அவசர அவசரமாகத் தொழுது, தொழுகை முடிந்ததோ இல்லையோ தலைப் பாகையை அவிழ்த்து எறிந்துவிட்டு வெளியே பறந்து செல்லும் இமாமுக்கு, தொழுகைக்காக நேரம் ஒதுக்கி வருகிறார் என்பதற்காகச் சம்பளம் கொடுப்பதை மார்க்கம் அனுமதிக்குமா இப்படி எல்லாம் சுய புராணங்களை அவிழ்த்து விட்டு அறிவு குறைந்த சுய சிந்தனையற்ற ஆட்டு மந்தைபோல் மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் மக்களை ஏமாற்ற முடியுமே அல்லாமல் அல்லாஹ் வை ஏமாற்ற முடியுமா இப்படி எல்லாம் சுய புராணங்களை அவிழ்த்து விட்டு அறிவு குறைந்த சுய சிந்தனையற்ற ஆட்டு மந்தைபோல் மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் மக்களை ஏமாற்ற முடியுமே அல்லாமல் அல்லாஹ் வை ஏமாற்ற முடியுமா\nமக்கள் இமாமுக்கு முன்னாலேயே வந்து சுன்னத்து தொழுது, காத்துக் கிடந்து கடமையான தொழுகையைத் தொழுத பின்னர் உபரியான தொழுகைகளையும் ஆர அமர தொழுது விட்டு, அதாவது இமாமுக்கு முன்னர் வந்து, இமாமுக்குப் பின்னர் செல்லும் அந்த மக்கள் மண்ணையா சாப்பிடுகிறார்கள் அவர்கள் உழைத்துப் பொருளீட்டி அவர்களும், அவர்கள் குடும்பத்தார், உறவினர் முதல் சாப்பிட்டு, இந்த உழைப்பதில் சோம்பேறித்தனம் காட்டும் இமாம்களுக்கும் கொடுக்கவில்லையா\nஇந்த நிலையில் இகாமத் சொல்லும் நேரம் நெருங்கும்போது அவசர அவசரமாக வந்து தலைப்பாகைக் கட்டிக்கொண்டு தொழவைத்து விட்டு அவசர அவசரமாக வெளியேறும் இந்த இமாம்களுக்குத் தங்கள் கைகளால் ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடுவதற்கு என்ன கேடு\nஇமாம��களின் நிலை இதுவென்றால், அடுத்து கடமையான பிரசார பணி செய்கிறவர்களும் கூலிக்கே மாரடிக்கிறார்கள். இமாம்களைப் போல் ஒரு நாளில் அதிகபட்சம் சுமார் 5 மணிநேரம் செலவிடும் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாம். அதனால் அவர்களுக்கு ஹலாலான முறையில் பொருளீட்ட நேரம் இல்லையாம் அதனால் பிரசார பணிக்குச் சம்பளம் வாங்குகிறார்களாம்.\nமார்க்கப் பணிக்குக் கூலி வாங்கி நாங்கள் குபேரர்கள் ஆகிவிட்டோமா அன்றாடம் நாட்களை ஓட்டுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. வறுமையில் வாடுகிறோம் என்று மவ்லவிகள் கூறுகிறார்கள். “”மக்களிடம் கையேந்துபவர்களுக்கு கொடுக்கும் வாசலை அல்லாஹ் மூடிவிடுகிறான். அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி அவனிடம் மட்டுமே கையேந்துகிறவர்களுக்கு கொடுக்கும் வாசலை முழுமையாகத் திறந்து விடுகிறான் அல்லாஹ் என்ற” என்ற ஹதீஃத் இம்மவ்லவிகளுக்குத் தெரியாதா\nஇங்கு இன்னொரு விஷயத்தையும் முக்கிய மாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மீது 3:110, 9:71, 103:1-3 மூலம் விதிக்கப்பட்ட கடமையான மார்க்கப் பணிகளுக்கு, அவற்றைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி கேட்கப்பட்டு தண்டிக்கப்படுவோம் என்ற வகையிலுள்ள மார்க்கப் பணிகளுக்கு கூலி-சம்பளம் வாங்குவது மட்டுமே தடுக்கப் பட்டுள்ளது. நம்மீது விதிக்கப்படாததை அதாவது செய்யா விட்டால் ஏன் செய்யவில்லை என்று கேட்டுத் தண்டிக்கப்படாத பணிகளான குர் ஆனை, ஹதீஸ்களை எழுதிக் கொடுப்பது, மொழி பெயர்ப்பது, நூல்கள் வெளியிடுவது, வெளியூர்களுக்கு அழைப்பின் பேரில் சென்று பிரசாரம் செய்யும்போது பயணப்படி இவை அனைத்திற்கும் பணம் பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nசுருக்கமாகச் சொன்னால் நபிமார்கள் செய்த மார்க்கப் பணிகள் மட்டுமே முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அவை அல்லாத வைக்கு கூலி-சம்பளம் பெறுவதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதே சரியாகும்.\nஇதை ஆதாரமாக வைத்து இமாமத் செய்வது எங்கள் மீது கடமை இல்லையே என்று மவ்லவிகள் எதிர்க் கேள்வி கேட்கலாம். நபி(ஸல்) இமாமத் செய்தார்கள். ஆனால் அதற்காக ஊதியம் பெறவில்லை. மேலும் யாராக இருந்தாலும் ஐங்கால தொழுகை கடமை. உள்ளூரில் இருக்கும் போது ஜமாஅத்தும் வலியுறுத்தப்பட்ட சுன்னத். அந்த அடிப்படையில் ஒரு மவ்லவி பள்ளிக்குச் செல்லும்போது, அந்த மஹல்லாவாசிகளில், நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி இமாமத் செய்யும் தகுதி அவருக்கே இருக்கிறது. எனவே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அம்மக்களுக்கு இமாமத் செய்யும் பொறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. எனவே இதைக் காரணம் காட்டி தொழ வைக்க கூலி-சம்பளம் பெற முடியாது.\nஇமாமத், பிரசார பணிகளை ஈமானின் உறுதியோடு அல்லாஹ்வையும், மறுமையையும் மிகமிக உறுதியாக நம்பி, அல்லாஹ்விடமே அவற்றிற்குரிய கூலியை எதிர்பார்த்து தூய எண்ணத்தோடு செய்ய முன் வந்தால் நிச்சயமாக அல்லாஹ் அதற்குரிய வழியை எளிதாக்கித் தருவான். இது 29:69ல் அல்லாஹ் உறுதியாக அளிக்கும் உத்திரவாதமாகும்.\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nகல்விக் குழு ( பெருங்குளம்)\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வரலாறு வீடியோ\nமக்கா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமதீனா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமாற்று மத நண்பர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய நூல்கள் – PDF\nin download ஹதீஸ் விளக்கவுரை துஆ – பிரார்த்தனை இஸ்லாமிய பார்வையில் ஜிஹாத் திருக்குர்ஆன் விளக்கவுரை (93-114) இஸ்லாமிய சட்டங்கள் – ஆய...\nசூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 56வது அத்தியாயமான வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக பலவீனமான செய்திகள் இடம்...\n'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது\nகேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல...\nஉடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )\nஉடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும் கூடாது....\nகனவு இல்லம் - சில ஆலோசனைகள்\n சில ஆலோசனைகள். மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் ...\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\nஇஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்...\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார...\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தை...\nசூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திக...\nபோதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்\nமனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த...\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/08/blog-post_20.html", "date_download": "2020-11-29T08:00:06Z", "digest": "sha1:46USQQMZFX5SUUZ32KTKQ5YWRC64WHUR", "length": 31448, "nlines": 422, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!", "raw_content": "\nஎனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்\nஅது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட.. நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்.. நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்.. கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம் கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம் எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை\nஅப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது.\nவழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன்.\nஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஒரு பத்து வயதுச்சிறுவனும், அவன் இடுப்பில் மூன்றுவயதுச்சிறுவனும் இருந்தார்கள். அந்தப்பத்துவயதுச்சிறுவன் நல்ல கறுப்பாக, ஒரு பச்சை நிற பள்ளி பெயரிட்ட பனியனும், வறுமையைப்பறைசாற்றும் ஒரு ஜீன்ஸும் அணிந்திருந்தான். குட்டிச்சிறுவன் இன்னும் கறுப்பாக, ஆனால் அழகாக, ஒரு வெள்ளை டிராயரும், இரண்டு மேல் பொத்தான்கள் இல்லாத சட்டையும் அணிந்திருந்தான். இதுதவிர பெரியவனின் இன்னொரு கையில் ஒரு ஜவுளிக்கடையின் அழுக்கேறிய கட்டைப்பை இருந்தது. இவர்கள், தன் உடல்நலமில்லாத தாயுடன் வந்திருந்தார்கள். தாய் என் அருகில் நின்றிருந்தாள். சிறுவன் எனக்கு முன் இருக்கையின் அருகில் நின்றுகொண்டிருந்தான்.\nஅப்போதுதான் எனக்கு முன் இருக்கைப்பயணியை கவனித்தேன்.\nஅவள் ஒரு கல்லூரி மாணவி, சுடிதார் அணிந்துகொண்டு, ஒரு சிறு பையை வைத்துக்கொண்டு, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்\nஇப்போது அந்த பெரிய சிறுவன் கூறினான்..\nஅவன் வயதுக்கு அந்தக்குட்டிச்சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும்,-நம்மூர் சாலையில் ஆடும்- பேருந்தில் நிற்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.\nஹெட்போனை காதிலிருந்து எடுத்து அவன் சொன்னதை மறுபடியும் கேட்டு, பின்னர் ஆக்ரோஷமாக மறுத்தாள்..அவளது முழு முக அசைவும் தெரியாவிடினும், திரும்பிச்சுளித்ததை தெளிவாக கவனித்தேன். என்ன பொண்ணு இவள் ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே\nஎனக்கென்னமோ குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரிப் பார்க்கத்தோன்றும். ஆகவே , அவள் மறுத்த மறுவினாடி, என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை. சிறிது முறைத்துக்கொண்டு, அண்ணனிடம் மழலையில் பேசிக்கொண்டே வந்தான். அம்மாவிடம் குடும்ப நிலைமைகள் பற்றியும், பள்ளியில் கேட்ட கட்டணம் பற்றியும் முதிர்ந்த மனிதனாக அந்த பத்துவயதுப்பையன் பேசிக்கொண்டு வந்தான்.\nநா���் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு இரண்டு நிறுத்தம் முன்னால் வண்டி வந்தபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க என் முன்னிருக்கை கல்லூரிமாணவி வேகமாக எழுந்தாள்....\nஅவள் அணிந்திருந்த சுடிதாரின் கீழ்ப்பகுதி (கால்சட்டை) மேலிருந்து கீழாக தொடைப்பகுதியில் ஒரு அடி நீளத்துக்கு கிழிந்துவிட்டது. அப்படியே அவளது தொடை மற்றும் உள்ளாடை பளீரெனத்தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குத்தன் உடை கிழிந்தது தெரியவில்லை. நான் நேர் பின்னால் என்பதால் உடனே பார்த்துவிட்டேன். அவள் மானம் போவதை எண்ணிப்பதறுவதை மீறி, கடவுள் இருக்கான்ப்பா ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ சுத்தமா கிழிஞ்சிருச்சுப்பா' என்றாள். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் நிறுத்தம் வந்துவிட்டது.\n அவள் இடுப்பில் ஒருபக்கமாக சுற்றி, அவள் கையில் திணித்தான்.\nஅவள் விழிகள் என்ன சொன்னதென்று எனக்குப்படிக்க முடியவில்லை\nநான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..\nசாத்தானின் குரல் தான் எமக்குள்ளும் எழும்பியது\nசிறுவனுக்கு இந்த சிறிய வயதிலும் வாழ்க்கை பல நல்ல பாடங்களை கற்று தந்திருக்கிறது \n//என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை//\nசில சந்தர்ப்பங்களில் மிகுந்த ஆர்வத்துடன் இப்படி நாம் உதவி செய்யும்போது சில குழந்தைகள் வர மறுத்து டெரரர் செய்யும் :( அந்த வேளைகளில் நம்ம மனசும் கொஞ்சம் டெரரர் ஆகும் மெல்ல சிந்தும் புன்னகையுடன்...\nநல்ல பதிவு.. கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் எனக்கும் உண்டு என்பதால் ரொம்ப அனுபவித்தேன். ஒரு சிறு குறிப்பு: கடைசி பத்தி (கிழ்க்கண்ட பகுதி) வெட்டப்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.\n// நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..\nசிறுவனுக்கு இந்த சிறிய வயதிலும் வாழ்க்கை பல நல்ல பாடங்களை கற்று தந்திருக்கிறது \nரொம்பவும் ந���கிழ்ச்சியான சம்பவம். ஒரு நல்ல சிறுகதைக்கான கரு\nஉருவத்துக்கும் மனதுக்கும் சம்பந்தம் இல்லை என்று உணர்த்தும் கதை.\nநல்ல கதை - கடவுள் எப்பொழுதும் எல்லோரிடத்தும் இருக்கிறார். ஆனால் அவரை பல சமயம் சாத்தான் வென்று விடுகிறான். அப்பெண் மறுத்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.\n அதனால் சாத்தானால் அவனை ஒன்றும் செய்ய இயலவில்லை. கடவுளைக் கண்டீர்கள்\nஒரு சிறு நிகழ்ச்சியினை கதையாக வடித்தமை நன்று - நல்வாழ்த்துகள்\n// அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. //\nஅய்யய்யோ ... மூணு பேரு ஒக்கார மாதிரி சீட்டா ... முடியாது சாமி.... போன வாரம்தேன் ... ஊருல இருந்து வரும்போது ..தெரியா தனமா மூனுபேரு கோர்ற மாதிரி இருக்குற சீட்டுல தெரியாதத் தனமா போய் கோந்துட்டேன்..... போன வாரம்தேன் ... ஊருல இருந்து வரும்போது ..தெரியா தனமா மூனுபேரு கோர்ற மாதிரி இருக்குற சீட்டுல தெரியாதத் தனமா போய் கோந்துட்டேன்..... அடங்கொக்கமக்கா... ஒரு ஆளு ஆபிரிக்கா யான சைசுக்கு வந்து தொம்முன்னு கோந்து .... \" தம்பி கொஞ்சம் தள்ளி கோருப்பா சித்த... \" ன்னு சொன்னா பாருங்க.... அடங்கொக்கமக்கா... ஒரு ஆளு ஆபிரிக்கா யான சைசுக்கு வந்து தொம்முன்னு கோந்து .... \" தம்பி கொஞ்சம் தள்ளி கோருப்பா சித்த... \" ன்னு சொன்னா பாருங்க.... சன்னலோரம் ஒரு ஆளு வேற.... நடுவுல நசுங்கி ... சிக்கி.... சின்னாபின்னமாயிட்டேன்....\n// காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்\n// நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..\n கடவுள்ன்னு சொல்வதை விட..... ஒரு மனிதனைக் கண்டேன்னு சொல்லுங்க.... \nஅனுபவம் நல்லா இருக்கு. 'இன்னா செய்தாரை'.....\nகுறளைத் தெரிஞ்சுக்காமலேயே சிறுவன் நன்னயம் செஞ்சுருக்கான்.\n//சிறுவனுக்கு இந்த சிறிய வயதிலும் வாழ்க்கை பல நல்ல பாடங்களை கற்று தந்திருக்கிறது \n அதில் மிக அழகாகத்தேறியிருக்கிறான் பாருங்கள்\nகடைசி வரிகளில் மனிதம் தெரிகிறது\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க\nஅவனுக்கு என்ன செஞ்சேன்னு இன்னும் சொல்லலையே\nஅவனுக்கு என்ன செஞ்சேன்னு இன்னும் சொல்லலையே\nகதையா எழுதியிருக்கலாம். ஆனா உண்மைக்கு வலு குறைந்து, கற்பனையா எல்லாரும் நினைச்சுரக்கூடாதில்ல அதான்..அப்படியே ம��ாலா சேக்காம பரிமாறிட்டேன். :)\nகண்டிப்பா சின்னப்பசங்களுக்குத்தான் மனசு பெரிசா இருக்கும்\nஅப்புறம், இது கதை இல்லைங்க..உண்மைச்சம்பவம்\nஉங்கள் அன்பான பாராட்டுகளுக்கு முன் , எல்லாமெ சின்னதாகிவிடுகிறது.\n இது சென்ற வாரம் எனக்கு நடந்த அனுபவம்\nஆமாமா..3 பேரு உக்காரும் சீட்டில், பாக்கி ரெண்டு ஆளும் சரியான உருவத்தில் இருந்தா பொழைச்சோம். அப்படி இல்லைன்னா ...சட்னிதான்\nரொம்ப நாளாச்சு வூட்டுப்பக்கம் வந்து\nஉங்க ஆசீர்வாதம் கட்டாயம் அந்தப்பையனை நல்லா வச்சுக்கும்\nஆம் கடைசியில்...நான் பெரிய வாழ்க்கைப்பாடத்தையே கற்றுக்கொண்டேன்.\nஅழகிய நடை தெளிவான கருத்து, வாழ்த்துக்கள்.\nநிஜத்தில் அந்த பையனின் மனது கடவுள்தான்.----இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.\nவாழ்க்கை பாடங்களுக்கு வயது பேதமில்லை. நல்ல பதிவு சுரேகா\n\"கடவுள் இருக்கிறான்...\" என்று உங்கள் மனதில் ஓடியது சாத்தான் குரல் இல்லை...\nஅந்த சிறுவன் வடிவ கடவுளை கடவுளாகவே நம் சமுதாயம் வைத்திருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்திப்போம்\nஇந்த வினாடி என்ன செய்கிறோம்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=818", "date_download": "2020-11-29T07:44:36Z", "digest": "sha1:OKHIES6XE4BPKF7CKZXVKBXRU5YGAJ74", "length": 12197, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nமேற்கு ஆஸ்திரியாவின் டைரல் மாநிலத்தின் தலைநகரம் இன்ஸ்பிரக் ஆகும். யூனிவர்சிடி ஆப் இன்ஸ்ப்ரக் சர்வதேச அளவில் அறியப்படும் பிரசித்தி பெற்ற ஒரு பல்கலைக்கழகமாகும்.\nஇந்தப் பல்கலைக் கழகம் அனைத்து தேசத்திற்கும் பொதுவான எராஸ்மஸ் முண்டஸ் ஸ்காலர்ஷிப்களை தி ஆஸ்ட்ரோ பிஸிக்ஸ் எராஸ்மஸ் முண்டஸ் மாஸ்டர்ஸ் கோர்ஸ் என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதற்கான அறிவிப்பு வந்துள்ளது.\nஇந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற விரும்புபவர்கள் இயற்பியல், அஸ்ட்ரானமி, அஸ்ட்ரோபிஸிக்ஸ் அல்லது கணிதப் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐரோப்பிய கிரெடிட் டிரான்ஸ்பர் முறையின் அடிப்படையில் குறைந்த பட்சம் 180 கிரெடிட் புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழியறிவை நிரூபிக்கும் வகையில் ஒரு படிப்பு தேவைப்படும். மூன்றாம் உலக நாடுகளிலிருந்து விண்ணப்பிப்பவர்களுக்கான பிரத்யேகத் தேவைகள் இந்த பல்கலைக்கழகத்தின் சார்பிலான பின்வரும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதே ஸ்காலர்ஷிப்பை அகடமிக்ஸ் பிரிவிலும் விண்ணப்பிக்க முடியும். இதற்கான பிரத்யேகத் தேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதற்கு பி.எச்.டி., அளவிலான படிப்பும், பயிற்றுவிக்கும் அனுபவமும் தேவைப்படும்.\nஎராஸ்மஸ் முண்டஸ் ஸ்காலர்ஷிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும். அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.\nScholarship : ஆஸ்திரிய நாட்டு உதவித் தொகை அறிவிப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசி.ஆர்.பி.எப்.,பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா எப்படி தேர்வு செய்யப்படும் முறை உள்ளது\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nஇந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ். கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவ கல்லூரிகளைக் கூறவும்.\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nமைக்ரோபயாலஜி பட��டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/rajalakshmi/", "date_download": "2020-11-29T07:46:37Z", "digest": "sha1:XHZ7AK7SGKNNHLJB34ZWOOPSZTJF4RJS", "length": 34638, "nlines": 125, "source_domain": "maattru.com", "title": "\"என் பெயர் சா.ராஜலட்சுமி\" - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசேலம் நெடுஞ்சாலையில் ஆத்தூரை கடக்கும் போது இடது பக்கம் தென்படும் மலை பகுதியின் கடைசி குன்றில் தான் அந்த கிராமம் இருக்கிறது. இந்தியாவின் அரசியலைமப்பு சட்டத்திற்க்கோ, வளர்ச்சிக்கோ, பொருளாதாரத்திற்கோ எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு கிராமம், பட்டேல் சிலையின் மிக உயரமான 182 மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால்கூட அதிகார அமைப்பின் கண்ணுக்கு புலப்படாத ஒரு சேரி, முதலமைச்சரின் மாவட்டம், அதிமுகவின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி தான் இந்த தாளவாய்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி.\nதாளவாய்ப்பட்டியில் இருந்து சுமார் பத்து கிமீ பயணித்தால் ஒரு ஆறடி சாலையில் கிழக்கு பக்கம் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் கூரைகள் போட்ட சிறு வீடுகளும் குடிசைகளும் சிதறிக் கிடக்கிறது. தாளவாய்ப்பட்டியின் பிரதான சாலை ஆரம்பிக்கும் போது வலது இடது பக்கம் தென்படும் செழிப்பான நிலங்கள், பாரம்பரியமான வீடுகள், பண்ணை நிலங்கள் எல்லாம் கிராமம் என்பதற்கான அழகியலோடு பயணமாகிறது. சாதியும் பொருளாதாரமும் இந்தியாவில் ஒரே இடத்தில் தான் இருக்கிறது என்பதற்கு சான்றாக ஈச்சம்பட்டியில் இருக்கும் அந்த தலித் குடியிருப்பை நெருங்கும் போது அத்தனை அழகியலும் குன்றிப்போய் வறண்ட குன்றுகளின் அடிவாரத்தில் தான் அந்த சிறுமி ஓடியாடி விளையாடி தன் கால் தடத்தை பதித்து, நினைவுகளை விட்டு விட்டுச் சென்ற பகுதி இருக்கிறது.\nஈச்சம்பட்டியில் இருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவில் இருக்கும் இடைநிலைப் பள்ளியில் தான் ராஜலட்சுமி எட்டாவது படித்து இருக்கிறாள், பெற்றோர்களான சாமுவேல் சின்னப்பொண்ணு கூலித்தொழிலாளிகள். கூலிக்கு வெளியூர் சென்றால் ஏழு நாளுக்கு குறைவாக சாமுவேலால் வீடு திரும்ப முடியாது, ராஜலட்சிமியின் அம்மாவும் ஏரியில் வேலைக்கு போகும் கூலி. சொந்தம் பந்தமென சுற்றி ஒரு பத்து தலித் குடியிருப்புகள், அவர்களின் பகுதியையும் எதிரில் இருக்��ும் வீடுகளையும் பிரிக்கும் ஒரு சாலை. சாலைக்கு அந்தப்பக்கம் சாதி ஹிந்துக்களின் குடியிருப்பு, முதலியார் கொட்டாய் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் இரண்டோ மூன்றோ இருக்கக்கூடிய சாதி ஹிந்து வீடுகள். ராஜலட்சிமியின் கழுத்தறுத்த தினேஷ்குமாரின் வீடு அந்த முதலியார் கொட்டாயின் முகப்பில் இருக்கிறது.\nசம்பவம் நடந்த அன்று மாலை ராஜலக்ஷ்மி தன் அம்மாவிடம் “அம்மா, தினேஷ்குமார் அண்ணன் என் கிட்ட தப்பா பேசினாரு, எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லியிருக்கிறாள், அம்மாவும் “சரி, அப்பா வரட்டும்” என்று தேற்றியிருக்கிறார். அதே நாள் மாலை பேண்ட் ஷர்ட் எதுவில்லாமல் ஜட்டியோடு எதிரில் இருந்த தலித் குடியிருப்பில் இருந்த ராஜலக்ஷ்மியின் வீட்டிற்குள் அருவாளோடு புகுந்த தினேஷ்குமாரை பார்த்து பீதியடைந்த சின்னப்பொண்ணு “ஏன்பா இப்படி வர” என்று தடுக்க முயல “நீ நகருடி பறத் தேவடியா” என்று அவரைப் பிடித்து தள்ளி ராஜலட்சுமியை வீழ்த்தி அரிவாளால் கழுத்தை அறுக்க ஆரம்பித்திருக்கிறான். ராஜலட்சுமி தாயார் சின்னப்பொண்ணு அலறி கத்த ஆரம்பிக்க ராஜலட்சுமியின் கழுத்து அறுக்கப்பட்ட ரத்தம் சுவரில் தெளித்துச் சிதற, கழுத்தை அறுக்க வீட்டிற்குள் இடைஞ்சலாக இருந்ததால் அந்த பிஞ்சு உடலை தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியே வந்து, ஒண்ணும் பாதியுமாக வெட்டப்பட்ட தலையை முற்றிலுமாக அறுத்து உடலில் இருந்து துண்டித்து, தலையை தூக்கிக்கொண்டு தார் சாலையை நோக்கி ஓடியிருக்கிறான்.\nகழுத்தை அரிவாளால் வெட்ட ஆரம்பிக்கும் போது முதலும் கடைசியுமாக ராஜலக்ஷ்மி அந்த தொண்டையால் பேசியது “அண்ணே, நானென்ன தப்பு பண்ணேன்” என்பது தான். அடுத்த நொடியே அந்த குரல் அறுத்தெறியப்பட்டது.\nதலையை தூக்கிக் கொண்டு ஓடிய தினேஷ்குமாரை பைக்கில் அழைத்துச்செல்ல அவனது தம்பியும் மனைவியும் எதிரிலிருந்த தார் சாலையில் தயாராக இருக்க, அவனது மனைவி அவனிடம் கேட்டது “இதை ஏன் இங்க தூக்கிட்டு வந்த” ( அதாவது ராஜலக்ஷ்மியின் தலையை )\nராஜலக்ஷ்மியின் தலையை அவன் வீட்டு வாசலை பார்த்தபடி இருக்கும் தார் சாலையில் வைத்து விட்டு தினேஷ்குமாரும், அவனது தம்பியும் மனைவியும் ராஜலக்ஷ்மியின் சொந்தபந்தங்கள் ஓடி வருவதற்குள் பைக்கில் பறந்து விட்டார்கள். எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந��து முடிந்து விட்டது, பின்பு தினேஷ் குமார் சரணடைந்ததாக செய்திகள் வெளியானது.\nபோலீசில் சரணடைந்த பின் தினேஷ்குமார் தன்னையொரு மனநிலை பாதிக்கப்பட்டவனை போல காமித்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறான், அவனை இரவெல்லாம் கண்காணித்த போலீஸ் அவன் நடிக்கிறான் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவனை போல நடித்தலும், சரணடைதலும் தனக்கான தண்டனையை குறைக்கும் என்பதற்கான யுக்தி.\nகோவத்தில் கொலை செய்வதையும், திட்டமிட்டு கொலை செய்வதையும் நம் அரசியலமைப்பு சட்டம் வெவ்வேறாக அணுகுகிறது. இதை சட்டத்தின் துணைகொண்டு சாத்தியப்படுத்துக்கொள்ள இந்த வழக்கை நீர்த்துப் போகச்செய்யும் வேலைகள் தாம் இவை. ஆனால் ராஜலட்சுமியை கொலை செய்ய Common intention இருந்திருக்கிறது, அது திட்டமிட்ட படுகொலை தான்.\nதலையை வெட்டி கையில் எடுத்துக்கொண்டு வரும் கணவனை அழைத்துச்செல்ல எந்த மனைவியாவது வாகனத்தோடு தயாராய் இருப்பாளா “இதை ஏன் எடுத்துட்டு வர்ற “இதை ஏன் எடுத்துட்டு வர்ற” என்று அரிவாளால் அறுக்கப்பட்ட தலையை பார்த்து கேட்பாளா” என்று அரிவாளால் அறுக்கப்பட்ட தலையை பார்த்து கேட்பாளா ஆனால் இந்த தகவல்கள் எதுவும் போலீஸ் தரப்பில் இருந்து விசாரிக்கப்படவில்லை, வாய்மொழி சாட்சியமாக இந்த பகுதி மக்கள் முழுவதும் சொல்லும் இதை விசாரணைக்குட்படுத்தாமல் இருக்கிறது போலீஸ். “சரண்டர்” என்கிற ஒன்றே போதுமென்று அதிலிருந்து இந்த வழக்கை FIR செய்திருக்கிறார்கள்.\nஅரசு தரப்பில் இருந்து தாசில்தார், SP உட்பட எந்த அதிகாரியும் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த கம்யூனிஸ்டுகளையும், விசிக வினரையும் தவிர அதிமுக / திமுக உட்பட எந்தக்கட்சியும் சம்பவம் நடந்து பத்து நாள் ஆகிய இன்றுவரை எட்டிப்பார்க்கவில்லை. இத்தனைக்கும் அது தனித்தொகுதி, தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலித் சமூகத்தை சேர்ந்த சின்னத்தம்பி, அவரும் அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கலெக்டர் ரோகிணியும் எட்டிப்பார்க்கவில்லை.\nஇப்படி அதிகாரத்தின் எந்த அழுத்தத்திற்கும் உட்படாத, கவனத்தில் கொள்ளப்படாத ஒரு மிகக் குரூரமான கொலையை இந்த சமூக அமைப்பு இத்தனை சுலபமாய் கடக்கும் போது, இந்த சமூகம் குறித்த பெரும் அச்சவுணர்வும், அவநம்பக்கையையும் ���விர்க்க முடியவில்லை.\nSC / ST பிரிவின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் SP மற்றும் கலெக்ட்டர் கட்டாயமாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது SC / ST Act ன் சட்டமாகும், அதுவும் நடக்கவில்லை.\nசட்டத்தின் படி நடக்க வேண்டியதும், தார்மீகத்தின் படி நடக்க வேண்டிய எதுவும் ராஜலட்சிமியின் வழக்கில் சமூகநீதி மண் என்று பீற்றிக்கொள்ளும் இங்கே நடக்கவில்லை என்பது தான் நிர்வாணமான உண்மை. மாறாக, அதிகாரத்திற்கு அடிவருடி வசதிக்கும் அசதிக்கும் சமூகநீதி பேசுபவர்கள் “இதை எப்படி சாதியோடு தொடர்பு படுத்தமுடியுமென” வழக்கம்போல கேள்வி வைக்கத் தவறவில்லை.\nஅங்குள்ள தலித் பகுதியின் ஆடு, கோழிகள் சாதி ஹிந்துக்கள் பகுதிக்கு வந்தாலே சாதி ரீதியான வசவுகளுக்கு உள்ளாகும் நிலை உள்ள தமிழகத்தின் சராசரியான சாதி நிலப்பரப்பு தான் அதுவும், அங்கும் இந்த பிரச்சனைகள் நிலவி வருகிறது, ராஜலட்சிமியின் தாயாரையும் ராஜலட்சமியையும்”பறத்தேவடியா” என்று குறிப்பிட பட்டதும் முதற் கட்ட விசாரணையும் வெளி வந்திருக்கும் உண்மைகள்.\nஇதையெல்லாம் தாண்டி நாம் வசதியாக மறக்கும் உண்மை என்னவென்றால், இந்தியாவில் ஒரு சட்டம் அதிகம் பயன்படுத்தப்படாமல், அல்லது எந்த மக்களுக்காக அந்த சட்டம் இயற்றப்பட்டதோ, அந்த மக்களுக்கே தெரியாத சட்டம் ஒன்று இருக்குமேயானால் அது SC ST Act வன்கொடுமை தடுப்புச்சட்டம் தான்.\nராஜலட்சிமியின் குடும்பம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் அங்கு உண்டு, கொலைகாரனான முதலியார் சமூகத்தை சேர்ந்த தினேஷ் குமார் வீடு உட்பட அங்கே இரண்டு குடும்பங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால்,\n* பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் இருக்கும் ஒரு குடியிருப்பில் புகுந்து ஒருவன் தலையை வெட்டி வந்துவிட முடியும் என்கிற தைரியத்தை அவனுக்கு கொடுப்பது எது\n* பத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பம் இருக்கும் போது இரண்டே குடும்பமான சாதி ஹிந்துவின் குடியிருப்பில் இருப்பவர்கள் சாதி ரீதியான வசவுகளை தைரியமாக பிரோயோகிப்பதற்கு அவனுக்கு உருவாகும் தைரியத்தை கொடுப்பது எது\nஇவையெல்லாமே இந்த பொதுச்சமூகம் எனப்படும் பெரும்பான்மை சாதியச் சமூகம் கொடுக்கும் ஊக்கம் தான், கொலை நடந்து பத்து நாளுக்கும் மேல் தொகுதி MLA , ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மாவட்ட ஆட்சியர், சட்டப்பிரிவுகளின் Protocol படி நடக்க வேண்டிய விசாரணை, என்று எதுவும் நடக்காமல் ஒரு அலட்சியப் போக்கு இருக்கிறதல்லவா இது தான் சாதி ஹிந்துக்களின் பலம்.\nஒரு பக்கம் சாதித் தலைவனின் குருபூஜைக்கு ஆண்ட / ஆளுகின்ற அரசியல்வாதிகள் கைகூப்பி குனிந்து கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டே, எல்லா மாவட்ட DSP களையும் சாதிக்கூட்டத்துக்கு காவல் காக்க அங்கே பணிக்கு அனுப்பி விட்டு, ராஜலட்சிமி கொலைக்கு மௌனம் காத்தும், பெயரளவில் வருத்தத்தை தெரிவிப்பதாலும் இங்கே நடக்கப் போகிற மாற்றம் ஏதுமில்லை.\nசுவாதியின் கொலைக்குப் பின்னர் சுவாதியின் வீட்டிற்கு சென்று பதறியடித்து இருப்பை பதிவு செய்ய முனையும் ஏற்பாடு, அதனினும் குரூரமாக கொலைசெய்யப்பட்ட ராஜலட்சிமிக்கு கிட்டாமல் போனது ராஜலட்சமி பிறந்த இடம் / குடும்பம் / சாதி என அனைத்துமே முடிவு செய்கிறது.\nநேற்று நானும் சில தோழர்களும் ராஜலட்சமியின் வீட்டிற்குப் போனோம், நெடு நேரம் பேசினோம், வெளியே வந்தோம், கொலைகாரனின் வீட்டு வாசலுக்கு வந்தோம், ராஜலட்சிமியின் தலையை கொலைகாரன் தினேஷ்குமார் வைத்து விட்டு போன தார் சாலையில் படிந்திருந்த ரத்தத்தை போலீஸ்காரர்கள் சுரண்டி எடுத்து சென்றிருக்கிறார்கள், பேய் வாழ்ந்த வீட்டைப் போல தினேஷ் குமாரின் வீட்டைப் பார்த்தேன், பத்துக்கும் மேற்பட்ட பெரும்பான்மை தலித் குடும்பங்கள் அங்கே இருந்தும் அந்த ஒற்றை சாதி ஹிந்து வீட்டை அவர்கள் எதுவும் செய்திருக்கவில்லை, இதுவே சேரியில் இருக்கும் ஒருவன் தவறு செய்திருந்தாலும் அந்த சேரிக்கே அது எத்தனை பாதகமாய் முடிந்திருக்கும் என்பதை தமிழகச்சூழலில் சாதிவெறியின் உக்கிரத்தை அறிந்த யாருக்கும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கையாலாகாதவர்களை, செய்யத்தவறியவர்களை சுட்டிக்காட்டும் அதே வேளையில், இனி ராஜலட்சுமிகளுக்கு ஒன்றென்றால் இங்கே அவர்களுக்கென்று யாருமில்லை என்கிற போக்கை உடைத்தெறிய நாங்கள் போனோம், போவோம். இதற்கெல்லாம் முன் தோழர் எவிடன்ஸ் கதிர் ஆய்வு செய்திருக்கிறார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உடன் இருக்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் போயிருக்கிறார்கள், இத்தோடு சேர்த்து கைகோர்க்க, அழுத்தம் கொடுக்க, கோரிக்கைகள் வைக்க நீலம் ப��்பாட்டு மையம் சார்பில் வழக்கறிஞர் அணியோடு நாங்கள் போனோம், மீண்டும் சொல்கிறேன், இனி போவோம். தலித்துகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் கேட்பாரற்று நீர்த்துப்போகும் என்கிற கருத்துருவாக்கம் இந்த மண்ணில் இருந்து அழியும்வரை அடுத்தடுத்து இனி யாரவது முளைத்துக் கொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.\nராஜலட்சிமியின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவள் வீட்டுக்குள் நுழைந்தேன், ராஜலட்சிமியின் கழுத்தறுக்கப்பட்ட இடத்திலிருந்து பீச்சியடித்த ரத்தம் படிந்திருந்த சுவற்றுக்கு எதிரே ஒரு மேசை, அதில் ஒரு புத்தகம், ராஜலட்சிமியின் நோட்டுப் புத்தகம், அதை திருப்பிய போது தான் இந்த பக்கம் நிலைகொள்ளச்செய்தது.\nஎன்னை மறக்காதீர்கள் என்றும் அவள் மீண்டும் மீண்டும் எழுதி வைத்து விட்டுப் போனதைப் போல இருந்தது.\nTags: Rajalakshmi கொலை தீண்டாமை பெண்ணுரிமை ராஜலட்சுமி வன்கொடுமை\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎன்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nBy மாற்று ஆசிரியர்குழு‍ October 16, 2018\nசாம்பலாய் போன சரித்திர சினிமா . . .\nபாஜகவின் சமூகப் பொறியியலும் (SOCIAL ENGINEERING) தந்திர உபாயங்களும்\nBy மாற்று ஆசிரியர்குழு‍ March 12, 2020\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nலவ் ஜிகாத் தடையில் இருக்கிறார் மநு…….\nநவம்பர் 26 வேலை நிறுத்தம் எதற்காக உழைக்கும் வர்க்கம் ஏன் அணி திரள வேண்டும்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் ���ொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-11-29T08:54:03Z", "digest": "sha1:PD5SXW4MTJMZ5ONED5POYZUGAWVIGKZM", "length": 10241, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலட்சுமிராணி மாய்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்தரஞ்சன், ஆசன்சோல், மேற்கு வங்காளம்\nஇலட்சுமிராணி மாய்கி (Laxmirani Majhi) ஓர் இந்திய வில்லாளர் ஆவார். சார்க்கண்ட் மாநிலம், காட்சிலாவில் உள்ள பாகுலாவில் 1989 ஆம் ஆண்டு சனவரி 26 இல் பிறந்தார். மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஆசன்சோல் என்ற வணிகப்பெருநகரின் துணை நகர் சித்தரஞ்சனில் இருந்து கூட்டுவில் பிரிவில் வலதுகை வில்லாளியாக பங்கேற்று வருகிறார்.\nசந்தால் பழங்குடியைச் சேர்ந்த இலட்சுமி சார்க்கண்ட்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்திலுள்ள பாகுலா கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். வில்வித்தைக் கழகத் தேர்வாளர்கள் இவர் படித்த அரசுப்பள்ளியைப் பார்வையிட வருகை தந்தபோது இலட்சுமியைக் கண்டறிந்து முதல் வாய்ப்பை வழங்கினர்[1]. சத்தீசுகர் மாநிலத்தின் பிலாசுப்பூர் நகரம் இந்தியத் தொடருந்துத் துறையில் பணிபுரிந்து வருகிறார்[2].\n2015 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபனேகன் நகரில் நடைபெற்ற உலக வில்வித்தைப் போட்டியில்[3] பெண்கள் தனிப்பிரிவில் போட்டியிட்ட இலட்சுமி வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.\n2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாட இவர் இடம்பெற்றுள்ள அணி இந்தியாவின் சார்பாக பங்கேற்றது[4]. இலட்சுமிராணி மாய்கி, பாம்பேலா தேவி இலைசுராம் மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் அடங்கிய இவ்வணி தகுதிச்சுற்றுப் போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. முன்னதாக கொலம்பியாவுடன் விளையாடி வெற்றியை ஈட்டிய இவர்கள் காலிறுதிப் போட்டியில் உருசியாவிடம் ஆட்டத்தை இழந்தனர்[5].\nதனிநபர் பிரிவில் தகுதிச்சுற்றில் 43 ஆ��து இடம்பிடித்திருந்த இலட்சுமி பின்னர் சுலோவோகியா நாட்டின் அலெக்சாந்திரா உலோங்கோவாவிடம் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்[6].\nஇந்தியப் பெண் விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-chief-m-karunanidhi/", "date_download": "2020-11-29T08:39:23Z", "digest": "sha1:BOBQGUFR27CH7O7XDE5CJ3FHYEVVBH4Y", "length": 11189, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு : கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்கள்", "raw_content": "\nகருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு : கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்கள்\nKarunanidhi Medical Report: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவை தொண்டர்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.\nDMK Chief M Karunanidhi Medical Report: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அவரின் உடல்நிலை குறித்து தெளிவான நிலவரம் அறிய 24 மணி நேரம் கெடுவையும் விதித்திருக்கிறது.\nKarunanidhi Medical Report: கருணாநிதி உடல்நிலை பின்னடைவு:\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த மாதம் முடிவில் இருந்து பின்னடைவை சந்திக்க தொடங்கியது. சிறுநீர் தொற்று ஏற்பட்டதன் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் திடீரென அவரின் இரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக, கடந்த மாதம் 27ம் தேதி இரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.\nமுதன்முறையாக ஆம்புலன்சில் மருத்துவமனை சென்ற கலைஞர்… கோபாலபுரத்தில் மறக்க முடியாத நள்ளிரவு\nகாவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் 27ம் தேதி இரவு காவேரி மருத்துவமனை மற்றும் கோபாலபுரம் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்லத் தொடங்கினர்.\nகருணாநிதி நலம்பெற வேண்டுமென்று காவேரி மருத்துவமனை முன்பு கண்ணீருடன் காத்திருந்த தொண்டர்\nஇந்���ிலையில் நேற்று இரவு 7 மணியளவில், திடீரென கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், வயதின் காரணமாக அவரின் உடல் உறுப்புகளை சீராக இயங்க வைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தெளிவான நிலையை தெரிந்துக்கொள்ள 24 மணி நேரம் அவகாசம் தேவைப்படுகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகருணாநிதி உடல்நிலை பின்னடைவு, 24 மணி நேரம் கெடு: காவேரி மருத்துவமனை அறிக்கை\nஇந்த தகவல் வெளிவரத் தொடங்கியவுடன், காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். அவர்கள் அனைவரும், இந்த அறிக்கை வெளியான நொடியில் இருந்து கண்ணீருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், “எழுந்து வா… தலைவா எழுந்து வா” என்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.\nகாவேரி மருத்துவமனையின் முன்பு நேற்று இரவு குவிந்த தொண்டர்கள்\nஇரவு முதல் குவியத் தொடங்கிய தொண்டர்கள் விடிய விடிய மருத்துவமனை வளாகம் முன்பே காத்திருக்கின்றனர். இதனால் பதற்றமான சூழலை தடுக்க அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்ட���ு இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_42.html", "date_download": "2020-11-29T08:24:24Z", "digest": "sha1:X7X7Q6SRDXGHHYFX3CXWBYP553ILCS3M", "length": 11791, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன்\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு பிரதிநிதிகளுடன் இன்று ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.\n“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. கட்சியின் தரப்பில் களமிறங்கும் வேட்பாளர் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை வழங்கப் போகின்றார் என்பதே எமக்கு முக்கியம்.\nஅத்துடன் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுகொள்ளும், எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் நபராக இருந்தால் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தும் நபருடன் நாம் பேசி அவரை ஆதரிப்பது குறித்து தீர்மானம் எடுப்போம்” என்று சஜித் தரப்பிடம் குறிப்பிட்டுள்ளார்.\nநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை களமிறக்கும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு அணியினர் தமக்கான ஆதரவை திரட்டும் வகையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிங்கள கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை ம���ன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் ஆகியோரை சந்தித்து தமக்கான ஆதரவை கோரியுள்ளனர். இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாளை மறுதினம் காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதில் உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு ��ெய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/331/", "date_download": "2020-11-29T08:02:31Z", "digest": "sha1:6D6AAPN7GAM4VCYSOPW3OIROYJBBXEYB", "length": 14985, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "விளையாட்டு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 331", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜூனியர் ஹாக்கி உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி\nலக்னோவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடை பெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்…\nF1 சாம்பியன்: நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு; ரசிகர்கள் அதிர்ச்சி\nவியன்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்பந்தைய வீரர் ரோஸ்பெர்க், “பார்முலா 1 கார் பந்தய போட்டியிலிருந்து ஓய்வு பெற…\n2020 ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைப்பேன் – மாரியப்பன் தங்கவேலு நம்பிக்கை\nபிரேசிலில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாற்றுதிறனாளி வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு…\nமக்காவ் ஓபன் பேட்மிண்டன்: சாய்னாவை துரத்தும் தோல்வி\nசீனாவின் மக்காவ் நகரில், மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகின்றது. இத்தொடரின் காலிறுதி சுற்றில், தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும்…\nதொடரும் படேல்; டவுட்டில் சஹா\nஇந்தியா – இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில்…\nபாம்பே தங்கக் கோப்பை ஹாக்கி: காலிறுதியில் பஞ்சாப் தேசிய வங்கி, கடற்படை அணி\nமும்பையில், 51-வது அகில இந்திய பாம்பே தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் நேற்று பஞ்சாப் தேசிய…\nஐ.எஸ்.எல்: திரில்லாக விளையாடியும் அரையிறுதி வாய்ப்பை இழந்த கோவா – சென்னை அணி\nஇந்தியன் சூப்பர் லீக் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டம் கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் நேற்று நடந்தது. இப்போட்டியில் கோவா எப்.சி….\nமக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ: சாய்னா நெவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்\nசீனாவின் மக்காவ் நகரில், மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ பேட்மிட்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சாய்னா நோவால் காலிறுதிக்கு முந்தைய…\nடிசம்பர்-3 மாற்றுதிறனாளிகள் தினம். இத்தினத்தை ஒட்டி மற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடிவு…\nஉலக செஸ் சாம்பியன் போட்டி: மீண்டும் கார்ல்சன் சாம்பியன்\nஅமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன்…\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: டாப் 3-யில் கோலி; தப்பிய ஜோ ரூட்\nஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், கோலி நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்து…\n‘கிரிக்கெட் வீரர்’ யுவராஜ் சிங் திருமணம்\nசண்டிகர், பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் திருமணம் இன்று நடைபெறுகிறது. கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் பெயர் பொன்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்��ின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\nமாரடோனாவின் ‘கடவுளின் கை’ ஜெர்ஸி – ரூ.15 கோடி வரை ஏலம்\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூரு vs ஐதராபாத் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:46:58Z", "digest": "sha1:2VXYZQSFH4T5AP2IZVZIIW2QB3VCHBK7", "length": 7005, "nlines": 48, "source_domain": "www.tiktamil.com", "title": "செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என்றார் செயலாளர்-சபை விதிமுறைகளையும் மீறினார்!! – tiktamil", "raw_content": "\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது\nகைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை\nசெய்தியை பிரசுரிக்க வேண்டாம் என்றார் செயலாளர்-சபை விதிமுறைகளையும் மீறினார்\nசபையில் பணிபுரியும் ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தில் சபை உத்தியோகத்தர்களை சபை அமர்விற்குள் அழைத்த வவுனியா நகரசபையின் செயலாளர் இது தொடர்பான செய்தியையும் பிரசுரிக்க வேண்டாம் என்��ு ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.\nவவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது. இதன்போது நகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலரது இடமாற்றம் மற்றும் சம்பள விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.\nஇதன்போது கருத்து தெரிவித்த சபையின் செயலாளர் குறித்த ஊழியர்களின் விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை முன்வைத்ததுடன்,சபையில் பணிபுரியும் 8ற்கும் மேற்பட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்களை சபை அமர்விற்குள் அழைத்து,கருத்துக்களை முன்வைத்ததுடன், தாம் அனைவரும் இடமாற்றமாகி செல்லவேண்டி வரும் என்றும் எச்சரித்திருந்தார்.\nஎனினும் சபை ஊழியர்களை அழைத்து வந்து அவர்களை இங்கு விசாரணை செய்யத்தேவையில்லை என அனேகமான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததுடன், ஊழியர்களை அனுப்புமாறும் தெரிவித்தனர்.\nஎமது பக்க நியாயத்தை நிரூபிப்பதற்காகவே உத்தியோகத்தர்களை சபைக்குள் அழைத்ததாக செயலாளர் தெரிவித்ததுடன்,உத்தியோகத்தர்கள் வருகைதந்த விடயத்தினை செய்திகளில் பிரசுரிக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஉத்தியோகத்தர்களை சபைக்கு உள்ளே அழைத்தமை உள்ளுராட்சி அமைப்பின் விதிமுறைகளை மீறும் செயற்பாடாகவே இருப்பதாக பலரும் இதன்போது விசனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/08/Ayodhya-Rly.html", "date_download": "2020-11-29T08:28:34Z", "digest": "sha1:IACIDN4D3H5M5ZQKNPPN43VJAPYTXKUW", "length": 7330, "nlines": 53, "source_domain": "www.tnrailnews.in", "title": "அயோத்தியில் புதிய ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் துவக்கம் : 104 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersஅயோத்தியில் புதிய ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் துவக்கம் : 104 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு\nஅயோத்தியில் புதிய ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் துவக்கம் : 104 கோடி மதிப்பீட்டில் மறுகட்டமைப்பு\n✍ புதன், ஆகஸ்ட் 05, 2020\nஅயோத்தி நகரில் உள்ள ரயில் நிலையம் மிகவும் பழையதாக இருந்ததால், அதை மறுகட்டமைப்புச் செய்து கட்டுவதற்காக கடந்த 2017-18 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.104 கோடி அளவில் திட்டம் தயார் செய்யப்பட்டு அதில் இதுவரை ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தின் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று(ஆகஸ்ட் 5) நடைபெற இருக்கிறது.\nஇந்த ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடியும். தற்போது ரயில் நிலையத்தில் நடைபாதை 1,2,3 ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருகிறது.\nபுதிய ரயில் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான புதிய வசதிகள் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் கவுண்ட்டர்கள் அதிகரிப்பு, பயணிகள் காத்திருப்பு அறை விரிவாக்கம், குளிர்சாதன வசதியுடன் கூடிய 3 ஓய்வறைகள், கழிப்பறையுடன் ஆண்கள் மட்டும் தங்கக்கூடிய தங்குமிடம், கழிப்பறை வசதியுடன் 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம், உணவகம், சுற்றுலா மையம், வாடகைக் கார்கள் நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாடுமிடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.\nஇது குறித்து ரயில்வேத்துரை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் \"கோடிக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசனம் செய்வதற்காக வருகை புரிய உள்ளனர். இதனால் அயோத்தி ரயில் நிலையத்தை சீரமைக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது\" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயி��் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/18-feb-2020", "date_download": "2020-11-29T07:54:45Z", "digest": "sha1:RB5MRBYXQRLTJQSVBFWMR7MPJXFEEVHH", "length": 12821, "nlines": 264, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 18-February-2020", "raw_content": "\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: இதயத்துக்கு இதமான உணவுகள்\nபியூட்டி: இயற்கையில் மிளிரும் அழகு\nஆயிரம் பெண்களின் வெற்றிக்கு ஆரம்பம் இது\n - ‘பிகில்’ வர்ஷா பொல்லம்மா\n30 வகை ராகி உணவுகள்\nஎன் பிசினஸ் கதை - 9 - பிரச்னைகளையும் வாய்ப்புகளாகவே பார்த்தேன்... வெற்றி வசமானது\nசட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 27: தினமும் எனக்கு இரண்டு மூட்டைக் கடிதங்கள் வரும்\n - 10 சதவிகிதம் கூடுதல் முயற்சி... பல மடங்கு லாபம்\nநீங்களும் செய்யலாம்: இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ்\nகலை & காதல்: இப்படியும்கூட ஆண்கள் இருப்பாங்களா\nதீரா உலா: பாறை பாடியது\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நோ மீன்ஸ் நோ\nசால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nகாசு சேர்த்து காது கேக்குற மெஷின் வாங்கிக்கொடுக்கணும்\nபுத்துயிர்ப்பு: ஒரு பெண் எழுத்தாளரின் சுயபரிசோதனை\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் தொழில்முறை... பெண் கல்வெட்டு ஆய்வாளர்... முனைவர் மார்க்சிய காந்தி\nஎன் கணவர் எனக்கு இன்னோர் அம்மா\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: இதயத்துக்கு இதமான உணவுகள்\nஆயிரம் பெண்களின் வெற்றிக்கு ஆரம்பம் இது\n - ‘பிகில்’ வர்ஷா பொல்லம்மா\n30 வகை ராகி உணவுகள்\nஎன் பிசினஸ் கதை - 9 - பிரச்னைகளையும் வாய்ப்புகளாகவே பார்த்தேன்... வெற்றி வசமானது\n - 10 சதவிகிதம் கூடுதல் முயற்சி... பல மடங்கு லாபம்\nசட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: இதயத்துக்கு இதமான உணவுகள்\nபியூட்டி: இயற்கையில் மிளிரும் அழகு\nஆயிரம் பெண்களின் வெற்றிக்கு ஆரம்பம் இது\n - ‘பிகில்’ வர்ஷா பொல்லம்மா\n30 வகை ராகி உணவுகள்\nஎன் பிசினஸ் கதை - 9 - பிரச்னைகளையும் வாய்ப்புகளாகவே பார்த்தேன்... வெற்றி வசமானது\nசட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 27: தினமும் எனக்கு இரண்டு மூட்டைக் கடிதங்கள் வரும்\n - 10 சதவிகிதம் கூடுதல் முயற்சி... பல மடங்கு லாபம்\nநீங்களும் செய்யலாம்: இன்ஸ்டன்ட் கிரேவி மிக்ஸ்\nகலை & காதல்: இப்படியும்கூட ஆண்கள் இருப்பாங்களா\nதீரா உலா: பாறை பாடியது\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்: நோ மீன்ஸ் நோ\nசால்ட் & பெப்பர் லுக்... நேற்று இல்லாத மாற்றம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nகாசு சேர்த்து காது கேக்குற மெஷின் வாங்கிக்கொடுக்கணும்\nபுத்துயிர்ப்பு: ஒரு பெண் எழுத்தாளரின் சுயபரிசோதனை\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் தொழில்முறை... பெண் கல்வெட்டு ஆய்வாளர்... முனைவர் மார்க்சிய காந்தி\nஎன் கணவர் எனக்கு இன்னோர் அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/wow-so-proud-of-her-this-96-year-old-amma-from-kerala-passes-her-life%E2%80%99s-1st-ever-exam-scores-full-marks-313332", "date_download": "2020-11-29T09:28:42Z", "digest": "sha1:RCJR3Z4XXXCI3T7DMA5GOYSWL4VQUWBC", "length": 10352, "nlines": 106, "source_domain": "zeenews.india.com", "title": "Wow! சாதனைக்கு வயது ஒன்றும் பொருட்டே அல்ல என நிரூபித்த பாட்டி... | India News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\n சாதனைக்கு வயது ஒன்றும் பொருட்டே அல்ல என நிரூபித்த பாட்டி...\nகேரளாவை சேர்ந்த 96 வயதுடைய பாட்டி அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்....\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nகேரளாவை சேர்ந்த 96 வயதுடைய பாட்டி அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்....\nகேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தின் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 96 வயதுடைய கார்த்தியானி அம்மாள் என்ற மூதாட்டி 98/100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஇந்த தேர்வு சமீபத்தில் கேரளாவின் பல இடங்களில் நடந்தப்பட்டது. இதில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற இறுதித் தேர்வை எழுதியவர்களில் 42 ஆயிரத்து 933 பேர் வெற்றி பெற்றனர். தேர்வில் பங்கேற்ற 40 ஆயிரத்து 440 பேரில் கார்த்தியானி அம்மாள் தான் மிக வயதான மாணவி. இந்த தேர்வில் சிறையில் இருந்தபடி படித்து வந்த 8 கைதிகளும் தேர்வெழுதினார்கள். கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சேர்ந்ததாக கார்த்தியானி அம்மாள் தெரிவித்தார்.\nஆலப்புழா மாவட்டம், கனிச்சநல்லுார் அரசு பள்ளியில், 45 பேர் தேர்வெழுதினர். அவர்களில், கார்த்தியாயினி, 96, என்ற பாட்டி, ஆங்கிலத்தில் வாசிக்கும் தேர்வில், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முயற்சிக்கும்ன் சாதனைக்கும் வயது ஒரு பெரிய பொருட்டே அல்ல’ என்பதை இவர் நிரூபித்துள்ளார்.\nஇந்த ஆண்டு குளிர் மிகவும் கடுமையாக இருக்க போவதன் காரணம் தெரியுமா..\nகனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி\n10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\nபிரதமரின் உஜ்வாலா திட்டம்: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\nCorona Virus உருவானதே இந்தியாவில்தான்: சீனா கூறும் அடுத்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4082&cat=Courses&mor=Dip", "date_download": "2020-11-29T07:24:51Z", "digest": "sha1:TZGSM5RIWM35WTI3OX5DHCCOX3Z2QBB4", "length": 9549, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வ���\nசரோஜினி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., அப்ளைட் சயன்ஸில் இறுதியாண்டு படிக்கிறேன். இதை முடித்தபின் எம்.சி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி., தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nசி.ஏ., படிப்பில் சேருவதற்கான சி.பி.டி., தேர்வு பற்றி கூறலாமா\nசிவில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். நல்ல வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-390-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-29T07:30:15Z", "digest": "sha1:PODUTOKKOLKOOGB34H4GPZ7E7PVIYTLO", "length": 15707, "nlines": 110, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 390 – பகலில் சுட்டெரிக்கும் வெயில்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 390 – பகலில் சுட்டெரிக்கும் வெயில்\nஎண்ணாகமம்: 14: 30 இந்த வனாந்தரத்தில்…… உங்களில் இருபது வயதுமுதல், அதற்கு மேற்ப்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும், எனக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுமாகிய அனைவர்களின் பிரேதங்களும் விழும்.\nஎப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள், நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.”\nஇதை வாசிக்கும்போது என்னுடைய பள்ளிக்கூட நாட்கள்தான் நினைவுக்கு வந்தது.\nநான் ஆறாவது படிக்கும்போது என்னுடைய வகுப்பில் இருந்த ஒருசில மாணவர்கள், சின்ன இடைவேளை கிடைத்தாலும் சத்தமாகப் பேச ஆரம்பித்து, பயங்கர சுட்டிதனம் பண்ணுவார்கள். ஒருநாள் அப்படியாக ஓலமிட்டுக்கொண்டிருந்த போது அங்கு வந்த எங்கள் தலைமை ஆசிரியர், எங்கள் எல்லோரையும் மேஜை மேல் ஏறி, கையினால் வாயை மூடிக்கொண்டு ஒருமணி நேரம் அமரச்செய்தார். இந்த தண்டனை வகுப்பில் சுட்டித்தன���் பண்ணி, சத்தம்போட்டு பேசினவர்களுக்கு மட்டும் இல்லை, முரட்டாட்டம் பண்ணினவர்களுக்கு மட்டும் இல்லை, எங்களைப் போன்ற அப்பாவி மாணவர்களுக்கும் சேர்ந்துதான் கிடைத்தது\nஇங்கு கர்த்தர் அவருக்கு விரோதமாய் முறுமுறுத்தவர்களுக்கு மாத்திரம் அல்ல, காலேபையும், யோசுவாவையும் தவிர இருபது வயதிற்கு மேற்ப்பட்ட அத்தனைபேரும் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை என்று கூறுகிறார்.\nஒருநிமிடம் காலேபையும், யோசுவாவையும், அவர்கள் குடும்பத்தாரையும் பற்றி சற்று யோசித்து பாருங்கள்\nகாலேபும், யோசுவாவும் கர்த்தருக்காக நின்றவர்கள் கர்த்தரின் வழிநடத்துதலை விசுவாசித்தவர்கள் அவர்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் மனைவிமாருக்கும் என்ன கிடைத்தது பாருங்கள் இன்னும் நாற்பது வருட வனாந்தர வாழ்க்கை இன்னும் நாற்பது வருட வனாந்தர வாழ்க்கை அவர்கள் இருவரும் கானானுக்குள் பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் கூறினாலும் அது அந்த நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தானே அவர்கள் இருவரும் கானானுக்குள் பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் கூறினாலும் அது அந்த நாற்பது வருடங்கள் கழிந்த பின்னர்தானே நாற்பது வருட வனாந்தர வாழ்க்கையை அவர்களும், மற்றும் அங்கிருந்த அநேகமாயிரம் விசுவாசிகளும் ஏன் அனுபவிக்க வேண்டும்\n அக்கிரமக்காரரின் அக்கிரமங்களால் நீதிமான்கள் தண்டிக்கப்படலாமா என்று நம் மனது கேட்கலாம். அன்று மட்டும் அல்ல இன்று கூட அப்படித்தானே நடக்கிறது என்று நம் மனது கேட்கலாம். அன்று மட்டும் அல்ல இன்று கூட அப்படித்தானே நடக்கிறது சில நேரங்களில் அவர்கள் நம்மைவிட நன்றாகவே வாழ்கிறதை நம் கண்கூடாகப் பார்க்கிறோம் அல்லவா\nபகலில் கொளுத்தும் வெயில் கெட்டவர்களை மட்டுமா சுட்டெரிக்கிறது\nஇதைக் காணப் பொறுக்காத சங்கீதக்காரன் “ துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமை கொண்டேன்” (சங்:73:3) என்கிறான். அதுமட்டுமல்ல, அவன் தன்னை சுற்றிப் பார்த்துவிட்டு “ இதோ இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்” (சங்:73:12) என்றும் கூறுகிறான். ”நான் விருதாவாகவோ என் இருதயத்தை சுத்தம் பண்ணினேன்\nசங்கீதக்காரன் மட்டுமல்ல நானும் அவ்வாறு அநேகந்தரம் நினைத்ததுண்டு. சிறுவயதிலிருந்து இயேசுவை நேசித்த, விசுவாசித்த, மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் நடத்திய என் வாழ்வில் அடித்திருக்கிற புயல்கள், நான் சந்தித்திருக்கிற வேதனைகள், நான் பெற்றிருக்கிற சரீர பெலவீனங்கள், என்னை நெருக்குகிற பிரச்சனைகள் எதுவும், கிறிஸ்துவை நேசிக்காத மற்றவருக்கு இல்லை. அவர்கள் சுகஜீவிகளாக, ஆஸ்தியை சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது\nஇந்த விடையையும் சங்கீதக்காரன் கொடுப்பதைப் பாருங்கள்,” அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும் அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே நீர் அவர்களை சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்…”(சங்:73:17,18,19)\nஉன் வாழ்க்கையில் ஒருவேளை காலேபைப் போல, யோசுவாவைப் போல நியாயமில்லாத வனாந்தரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அக்கிரமக்காரர் நிம்மதியாகத் தூங்கும்போது நான் தூக்கமின்றி மரணவேதனைப்படுகிறேனே என்று உன் உள்ளம் கதறலாம் நாம் வனாந்தரத்தில் இருக்கிறோமா அல்லது வெட்டாந்தரையில் நடக்கிறோமா என்பது முக்கியமில்லை நாம் வனாந்தரத்தில் இருக்கிறோமா அல்லது வெட்டாந்தரையில் நடக்கிறோமா என்பது முக்கியமில்லை யார் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் முக்கியம் யார் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் முக்கியம் அவர்களோடு கர்த்தர் இல்லை முடிவிலே அவர்கள் பாழாய்ப்போவார்கள், நீங்களோ கானானை சுதந்தரித்துக் கொள்வீர்கள்\nசங்கீதக்காரனைப்போல “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங்:73:24) என்று உங்களால் இன்று கூற முடியும்.\nகர்த்தாவே அக்கிரமக்காரர் சுகஜீவியாய் வாழும்போது எனக்கு ஏன் இந்த வேதனையும், சோதனையும் என்று நினைக்கிற என் நினைவுகளை அறிவீர். நான் நடந்து கொண்டிருக்கிற பாதையில் நீர் என்னோடுகூட இருக்கிறீர், உமது கரத்தினால் என்னைப் பிடித்து, என்னைத் தாங்கி நடத்துகிறீர். ஸ்தோத்திரம்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி ���ற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 6 இதழ் 389 – பயமின்றிய பிரயாணம்\nNext postமலர் 6 இதழ் 391- நியாயத்துக்கு குரல் கொடுத்த சகோதரிகள்\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:00:10Z", "digest": "sha1:2MEISRAQ542QTNXMFS42NLR6ZBUIQ754", "length": 17295, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித சோபியா பேராலயம், நொவ்கொரொட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புனித சோபியா பேராலயம், நொவ்கொரொட்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nСофийский собор (உருசிய மொழியில்)\nதென்கிழக்கிலிருந்து புனித சோபியா பேராலயம்\n38 மீட்டர்கள் (125 ft)\nபுனித சோபியா பேராலயம் (The Cathedral of St. Sophia) என்பது நொவ்கொரொட் பேராயரின் பேராலயக் கோவிலும் நொவ்கொரொட் திருச்சபையின் தாய்க் கோவிலும் ஆகும்.\n38 மீட்டர் உயரம், ஐந்து குவிமாடங்கள் கொண்ட கல்லாலான பேராலயம் நொவ்கொரொட்டின் விளாடிமிரினார் 1045 இற்கும் 1050 இற்கும் இடைப்பட்ட காலத்தில், பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருவாலி மரத்தால் கட்டப்பட்ட பேராலயத்திற்குப் பதிலாகக் கட்டப்பட்டது.[1] இது ஆயர் லூகா சிடியாடாவினால் (1035–1060) 1050 அல்லது 1052 செப்டம்பர் 14 அன்று சிலுவைத் திருவிழா அன்று அர்ப்பணிக்கப்பட்டது. இங்குள்ள சுவரோவியம் புனித கொன்ஸ்டான்டைனையும், நான்காம் நூற்றாண்டில் உண்மையான சிலுவையைக் கண்டுபிடித்த புனித கெலனையும் சித்தரிக்கிறது. இவ்வோவியம் பேராலயத்தில் உள்ள பழைய சித்திர வேலைப்பாடுகளில் ஒன்றாகவுள்ளது.[2] பொதுவாகப் புனித சோபியா என அறியப்பட்டாலும், இப்பெயர் பெண் புனிதர்களான உரோமின் சோபியாவையோ அல்லது இரத்தசாட்சி சோபியாவையோ குறிக்காமல், ஞானம் என்பதைக் குறிக்கும் (Σoφíα, மெய்யியல் என்பதில் உள்ள \"philosophia\" அல்லது மெய்யியல்—\"ஞானத்தின் அன்பு\") கிரேக்கச் சொல்லாகும். கொன்தாந்திநோபிளின் பே��ாலயம் ஹேகியா சோபியா போன்று, நொவ்கொரொட்டின் பேராலயம் கடவுளின் பரிசுத்த ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது நொவ்கொரொட்டின் முதலாவது ஆயர் இயோக்கிம் கொர்சுனியனினால் சுமார் 989 இல் கட்டப்பட்ட மிகப் பழைய மரத்தாலான 13 குவிமாடக் கோயில்களுடன் மாற்றியமைக்கப்பட்டது. பிரதான பொன் தூபிமாடம் 1409 இல் பேராயர் இயோனால் (1388–1415) பொன் முலாம் பூசப்பட்டது. ஆறாவது (பெரியதுமான) குவிமாடம் கோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டு, அது மேல் பேச்சு மேடைகளுக்குச் செல்வதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில், நொவ்கொரொட்டியர்களின் செல்வத்தைக் கொண்டிருந்ததாகவும், அங்கு வாசகசாலை ஒன்று காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 1859 இல் வாசகசாலை புனித பீட்டர்ஸ்பேர்க் ஆன்மீகக் கல்விக்கூடத்திற்கு நகர்த்தப்பட்டபோது, அங்கு 1,500 இற்கும் மேற்பட்ட, சில 13 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய தொகுதி நூல்கள் இருந்தன. தற்போதைய பேராயர் லெவ்,[3] பண்டைய பாரம்பரியத்தை வைத்திருப்பதற்காக அங்கு மீண்டும் வாசகசாலையை உருவாக்கினார். 2004 இல், அங்கு 5,000 தொகுதி நூல்கள் இருந்தன.[4] மறைக்கல்வியும் அப்பகுதியில்தான் நடைபெறுகிறது.[5]\nபேராலயம் தீயில் ஏற்பட்ட சேதத்தைப் புனரமைத்தபோது 1150 இல், தூபிமாடங்கள் தலைக்கவசம் போன்ற வடிவத்தைப் பெற்றன. உட்பகுதி 1108 இல் ஆயர் நிக்கிட்டா (1096–1108) உத்தரவுப்படி நிறந்தீட்டப்படது. ஆயினும் அவரது மரணத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. பேராயர் நிபொன்ட் (1130–1156) வெளிப்பக்கத்திற்கு வெள்ளையடிக்கச் செய்ததோடு, கட்டடத் தலைவாயிலையும் நிறந் தீட்டச் செய்தார். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் அந்தச் சுவரோவியங்களை இப்போது பார்ப்பது கடினமாகவுள்ளது. 1860 களில், கட்டட உட்பகுதிகள் மீண்டும் நிறந்தீட்டப்பட்டன. இப்போதுள்ள சுவரோவியங்கள் பல 1890 காலத்துக்குரியவை.[6] ஐந்து இடைவெளிகளில் உள்ள வெள்ளைக் கல் மணிக்கோபுரம் பேராயர் இரண்டாம் எவ்பிமியால் (1429–1458) கட்டப்பட்டது. அவருடைய காலத்தில் ஆரம்பக் கட்டமாக முடிக்கப்பட்ட மணிக்கோபுரம், 17 ஆம் நூற்றாண்டில் வீழ்ந்து பின்பு 1673 இல் மீளக் கட்டப்பட்டது.\nசுவரில் உள்ள 11 ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம்\n12 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டுவரை, பேராலயம் பால்டிக் கடல் முதல் உரால் மலைகள் வரையான பகுதியில் காணப்பட்ட நொவ்கொரொட் குடியரசின் சமய வழிபாட்டிடமாகவும் ஆன்மீக நிலையமாகவும் காணப்பட்டது. நொவ்கொரொட்டியர்கள் தங்கள் கோயில்மட்டில் மிகுந்த பெருமை கொண்டிருந்ததோடு, \"பரிசுத்த ஞானத்திற்கு தலை வணங்கவும்\" அல்லது \"பரிசுத்த ஞானத்திற்கான நேர்மையாய் உயிர் விடவும்\" அவர்கள் தற்புகழ்ச்சி காணப்பட்டது.[7] அவர்கள்மீது இளவரசர் ஒருவர் கோபம் கொண்டபோது, அவர்கள் \"எங்களுக்கு இளவரசர் இல்லை, ஆனால் கடவுளுவும் உண்மையும் பரிசுத்த ஞானமும் உள்ளன எனப் பதில் அளித்தனர்.[8] இன்னொரு சந்தர்ப்பத்தில், அவர்கள் பேராலயத்தை நகரத்தின் சின்னமாக மாற்றி, \"பரிசுத்த ஞானம் எங்கேயோ அங்கேயே நொவ்கொரொட் உள்ளது\" என்றனர்.[9]\nஉருசியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2018, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-11-29T09:06:01Z", "digest": "sha1:VPAPLADSXXCRFFHU2YNBL4GWPFXAII7E", "length": 5546, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளிப்படைத்தன்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசியலில் வெளிப்படைத்தன்மை அல்லது ஒளிவின்மை என்பது அரசு எந்தவித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக, பொறுப்பாக அரசின் நோக்கங்களும் செயற்பாடுகளும் மக்கள் தெளிவாக விபரமாக அறியும் வண்ணம் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாகும். ஒளிவின்மை ஊழலை ஒழிக்க அவசியமான கொள்கை ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/govt-may-divest-10-shares-in-gic-re-and-new-india-assurance-021126.html", "date_download": "2020-11-29T07:08:24Z", "digest": "sha1:DPJS6UIKDB3BWKCFAXZLGHTWWJA6QWXP", "length": 24703, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செ��்ய அரசு திட்டம்..! | Govt may divest 10% shares in GIC Re and new India assurance - Tamil Goodreturns", "raw_content": "\n» நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nநியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\n13 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n14 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\n14 hrs ago மீண்டும் 4000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிடும் வால்ட் டிஸ்னி.. \n15 hrs ago பார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nMovies நிஷ்டையில் இருந்து ஷிவானியை எழுப்பிய கமல்.. அர்ச்சனா பண்ணது ஹர்ட் ஆச்சு என சொல்லி சிக்கிட்டார்\nNews சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் வீரமரணம்- 10 பேர் படுகாயம்\nSports வீட்டுக்கு அனுப்புங்க.. கோலி செய்த காரியத்தால் கடுப்பில் \"பெரிய கைகள்\".. இன்றைய மேட்சிலும் பரபரப்பு\nAutomobiles இந்தியாவில் அதிக மைலேஜை வழங்கும் 125சிசி ஸ்கூட்டர் எது தெரியுமா.. இதோ உங்களுக்கான புதிய லிஸ்ட்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில், இன்சூரன்ஸ் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.\nஇந்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம், உலகம் முழுவதும் 28 நாடுகளில் இயங்கி வருகின்றது.\nஇந்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு இலக்கு வைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..\nஇது மட்டும் அல்ல, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளையும் இதே போன்று விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது எப்போது என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியினை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.\nகடந்த 2017ம் ஆண்டில் நியூ இந்தியா மற்றும் ஜிஐசி நிறுவனங்களில் 15% பங்குகளை அரசாங்கம் விலக்கிக் கொண்டது. ஜிஐசியின் பங்கு விற்பனை மூலம் 11,370 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. இதே நியூ இந்தியா நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு மூலம் 9,600 கோடி ரூபாயினையும் திரட்டியது. இந்த இரு நிறுவனங்களும் தற்போது அதன் வெளியீட்டு விலைக்கு கீழ் வர்த்தகம் செய்கின்றன.\nபங்குகள் சரிவுக்கு என்ன காரணம்\nஇதற்கு காரணம் முதலீட்டாளர்களின் ஆர்வமின்மையே என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பங்குகளின் மதிப்பு புத்தக மதிப்புக்கு 20% தள்ளுபடியில் உள்ளது. அதோடு இந்த நிறுவனங்களின் பெரும்பகுதி பங்குகள் பொதுத்துறை நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இதனால் இந்த பங்குகளில் பணப்புழக்கம் குறைவாகவே காணப்படுகின்றன.\nபங்கு விற்பனை அரசுக்கு உதவும்\nஇந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் இந்த பங்குகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது அரசாங்கத்தின் வருவாயை இந்த நெருக்கடியான நேரத்தில் உயர்த்தும்.\nGIC Re சந்தை மதிப்பானது 21,333 கோடி ரூபாயாகும். இதே நியூ இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 17,000 கோடி ரூபாயாகும். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 10% பங்கு விற்பனை மூலம் அரசுக்கு, 4,000 கோடி ரூபாய் கிடைக்கும்.\nபொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவீதம் அளவுக்கு இருக்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் செபி இந்த விதிமுறைகளில் தளர்வு அளித்தது. மேலும் இந்த காலகட்டத்தில் நிறுவனங்களுக்கு எதிராக என்டஹ் நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் கூறியிருந்தது. செபி விதிமுறைகளின் படி ஒரு பொதுத்துறை பங்கினை வெளியிட்ட பின்னர், பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவீதம் அளவுக்கு இருக்க வேண்டும். இதனை 3 ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்ற காலகெடு உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஓய்வுக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. இணைவது எப்படி..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்..\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சிறந்த திட்டங்கள்.. 5 பெஸ்ட் ஆப்சன் இதோ..\nஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nஉங்கள் குழந்தைகளுக்கான அம்சமான திட்டம்.. எல்ஐசி ஜீவன் தருண்.. என்னென்ன சலுகைகள்.. விவரம் இதோ..\nஅரசின் சூப்பர் திட்டம்.. நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா.. எப்படி இணைவது.. \nஎல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம்.. ஓய்வுக்காலத்திற்கு பிறகு அம்சமான திட்டம்..\nஅரசின் அம்சமான பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா.. ரூ.330 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் க்ளைம்..\nகொரோனா கொடுத்த போனஸ்.. ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் 25% அபார வளர்ச்சி..\nரூ.12 ரூபாயில் ரூ.2 லட்சம் க்ளைம்.. அரசின் சூப்பர் திட்டம்.. பயன்படுத்திக்கோங்க..\nSBI ATM Card வெச்சிருக்கீங்களா இலவசமா பல லட்சத்துக்கு Personal Accident Insurance இருக்கு தெரியுமா\nஆகஸ்ட் 2020-ல் இருந்து கார், பைக்களின் ஆன் ரோட் விலை குறையலாம்\n39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nலட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nஅஞ்சல் அலுவலத்தில் உள்ள சூப்பரான திட்டம்.. SCSS எப்படி இணைவது.. யாருக்கெல்லாம் பொருந்தும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-29T07:28:12Z", "digest": "sha1:BBQCHZHIHWNS5BGMBN6QFRETOYCDUYDV", "length": 10339, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nபார்ம் 16 இல்லாமல் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி..\nகொரோனா தொற்றுக் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்காகக் கடைசித் தேதியை வருமான வரித் துறை தொடர்ந்து ஒத்திவைத்த நிலையில் தற்போது டிசம்பர் 31, 2020ஐ கடை...\nடிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. இல்லையெனில் அபராதம்..\nவருமான வரி தாக்கல் செய்ய ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்படும் நிலையில், கொரோனா தொற்றுக் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்க...\nவருமான வரித் துறை சொன்ன நல்ல செய்தி 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட் 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட்\nவருமான வரிப் படிவங்களை நிரப்பி, தாக்கல் செய்ய வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. 2019 - 20 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு, வரும் 30 நவம்பர் 2020-...\nவருமான வரி தாக்கல் செய்யப் போறீங்களா இந்த டாக்குமெண்ட்கள் எல்லாம் தேவை\nஇந்தியாவில், பொதுவாக ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனி நபர்கள், வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த 2019 - 20 நிதி ஆண்ட...\n இந்த பர்சேஸை எல்லாம் IT துறை விரைவில் கண்காணிக்கலாம்\nஇன்றைய தேதிக்கு, இந்தியாவில் ஒரு தனி நபர், 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் சம்பாதித்தால், அரசுக்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவை இல்லை. கடந்த 2019 - 20 நிதி ஆண...\n'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\nஇன்று காலை ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு- 'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' (Transparent Taxation - Honoring the Honest) திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந...\n 2018 - 19 நிதி ஆண்டுக்கான ITR சமர்பிக்க காலக் கெடு நீட்டிப்பு\n2019 - 20 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு, வருமான வரிப் படிவங்களைத் தயார் செய்து, அரசிடம் செலுத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நே...\n2 நாள் தான் கெடு 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க\nபொதுவாக 31 ஜூலை தான், வருமான வரிப் படிவங்களை சமர்பிக்க கடைசி தேதியாக இருக்கும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் பிரச்சனையால், வரி செலுத்துவது, வரிப் படிவ...\n எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்\nநீங்கள் ஒரு வீட்டை விற்று வரும் லாபத்தில் கூட வரி செலுத்த வேண்டும் தெரியுமா உங்களுக்கு சொந்த வீடு இருந்தால் நீங்கள் வீட்டு வாடகையைக் கணக்கு காட்ட...\nஆதார் பான் கார்டு இணைப்பு.. மார்ச் 31, 2021 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. ஆக கொரோனா வைரஸ் தாக்கத...\nவருமான வரி சமர்பிக்கும் தேதி ஒத்திவை��்பு முதலீடு செய்து வரிக் கழிவு பெறும் தேதியும் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்ய வழக்கமாக ஜூலை 31 தான் கடைசி தேதியாக இருக்கும். கடைசி நேரத்தில், வருமான வரிப் படிவங்களைத் தாக்கல் செய்ய முடியாத அ...\n அரசு, வருமான வரித் துறையினர் கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு இந்த கால நீட்டிப்பு\nபொதுவாக நிதி ஆண்டு என்றாலே ஏப்ரலில் தொடங்கி மார்ச்சில் முடியும். ஆனால் இந்த 2020 - 21 நிதி ஆண்டு தொடங்கும் போதே கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் பெரிதாக பரவத் தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/21/", "date_download": "2020-11-29T06:40:49Z", "digest": "sha1:ZYMUPTA6N6J52SXEHMFZMFHKK7XPD4B4", "length": 16515, "nlines": 96, "source_domain": "tubetamil.fm", "title": "November 21, 2020 – TubeTamil", "raw_content": "\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nஅனைத்து அரசு பேருந்துகளை இன்றும் நாளையும் இயக்க தீர்மானம்..\nஇன்று மற்றும் நாளைய தினங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து பேருந்துகளையும் இயக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வார இறுதி நாட்களில் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வார…\nவாகன நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் ஆரம்பம்..\nகொழும்பு – கண்டி நெடுஞ்சாலையில் வரக்காப்பொல – அம்பேபுஸ்ஸ நகரங்களுக்கு இடையிலான வாகன நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றுப் பாதையை அமைப்பதற்கு 410 கோடி ரூபா வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கொழும்பு – கண்டி நெடுஞ்சாலைக்கு சமாந்தரமாக, அதன் வலப்புறத்தில் வரக்காபொல – அம்பேபுஸ்ஸ நகரங்களை…\nபாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல்..\nஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இதில் பாரிய ஆபத்து இருப்பதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…\nபிரபாகரனை போல் சண்டித்தனம் காட்ட வேண்டாம் என எச்சரித்த அமைச்சர்..\nமக்களின் உரிமைகளுக்காக பேசினால் நான் பயங்கரவாதியா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு விடயங்களை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இதன்போது குறிக்கிட்டு உரையாற்றிய இராஜாங்க…\nஅட்டுலுகமவில் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு..\nபண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய…\nவாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு மயானங்களை துப்பரவு செய்கின்றனர்..\nதமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புளரிகளைக் பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர், வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பாரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்பரவு செய்ய தயாரில்லை என்று குற்றஞ்சாட்டிய கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா> இவ்வாறானவர்களை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…\nகொரோனா தடுப்பூசி தொடர்பில் கூட அரசாங்கம் சிந்திக்காமல் இருக்கின்றது- சஜித்\nநாட்டில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பூசி தொடர்பில் கூட அரசாங்கம் சிந்திக்காமல் இருக்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, சஜித் பிரேமதாச…\nமாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான பணிகள் பொலிஸாரால் முன்னெடுப்பு\nகிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த…\nபொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன\nபொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்ற பேரவைக்கு பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சி.டி. விக்ரமரத்னவின் பெயரை பரிந்துரைத்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற பேரவை கூடும்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் நியமனம் முறைப்படி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய பொலிஸ்…\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்..\n700 மில்ல��யன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/redmibook-14-ii-price-206376.html", "date_download": "2020-11-29T08:37:06Z", "digest": "sha1:ORRXES2GAYVBRUKZNR2FP345WRYH3ZSM", "length": 7494, "nlines": 258, "source_domain": "www.digit.in", "title": "RedmiBook 14 II | RedmiBook 14 II இந்தியாவின் விலை முழு சிறப்பம்சம் - 29th November 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Windows 10 Home\nகாட்சி அளவு (அங்குலத்தில்) : 14\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 2GB GDDR5\nரேம் நீட்டிப்பு வாய்ப்புகள் (பயன்படுத்தப்படா ஸ்லாட்களின் எண்ணிக்கை) : 16GB of DDR4 RAM\nலேப்டாப் எடை (கிகியில்) : 1.3\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 203.1x320.51x16.85\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nXiaomi Mi Notebook 14 யின் குறைந்த விலை மாடல் அறிமுகம்.\nசியோமி நிறுவனம் புதிய எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 14 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே, 10th Gen இன்டெல் கோர் ஐ3 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது....\nமைக்ரோசாப் Surface லேப்டாப் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_08_30_archive.html", "date_download": "2020-11-29T08:13:58Z", "digest": "sha1:32FPER6SNLTPXBR4MLFHZH7PN4QPC6TY", "length": 59706, "nlines": 746, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 30, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஉலகின் 3-வது பெரிய 'வர்த்தகம்'\nபோதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, உலகில் லாபகரமாக () நடக்கும் 3-வது ���ிகப் பெரிய சட்டவிரோதத் தொழில் \"குழந்தைகள் கடத்தல்' என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். உலக அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 35 லட்சம் பேர் வரை கடத்தப்படுகின்றனர் என்கிறது கணக்கெடுப்பு ஒன்று.\nஅதிலும், குழந்தைகள் கடத்தலுக்கான பிரதான இலக்கு இந்தியாவும், பாகிஸ்தானும். எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளும்; எல்லையைக் கடக்கும் குழந்தைகளும் இங்கு அதிகம்.\nநம் நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்; சிறுவர்கள். குடும்ப வறுமையால் இத்தொழிலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் அதிகம் பேர் உண்டு. இவர்களுக்கு இணையாக, கடத்தப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்கிறது அந்த கணக்கெடுப்பு.\nபிச்சை எடுக்க, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பெண் சிசுக்கொலை, பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவது என அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமுதாயம். இதனால், ஆண்-பெண் விகிதங்களில் ஏற்படும் மாற்றம்,\nசமுதாயத்தின் போக்கை ஏற்கெனவே மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது.\nஇதன் அடுத்த முகத்தை அண்மையில் காட்டியது \"தத்து மையங்களில் இருந்து குழந்தைகள் விற்பனை' எனும் செய்தி. பேசும் திறனற்ற பிஞ்சுக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம், தத்து மையங்களைக் கண்காணிப்பதில் அரசு கோட்டைவிட்டதை வெளிக்கொண்டு வந்தது.\nஒரு மாவட்டத்தில் எத்தனை தத்து மையங்கள் செயல்படுகின்றன அவற்றில் எவை அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையங்கள் அவற்றில் எவை அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையங்கள் என்பதைக் கண்காணிக்கத் தவறியதன் விளைவை அரசு நன்கு உணர்ந்து கொண்டது. தற்போது தத்து மையங்கள், அரசின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\n\"பணத்துக்காக பள்ளிச் சிறுவன் கடத்திக் கொலை' எனும் சம்பவங்களும் தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணத்துக்காக கடத்தப்படும், விற்பனை செய்யப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஆண், பெண் என எவ்விதப் பாகுபாடுமின்றி, குழந்தைகளைக் கடத்திச் சென்று, பணம் கேட்டு பெற்றோரை மிரட்டுகின்றனர்.\n\"தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் குழந்தைகள். இவர்களில் தினசரி நூ��்றுக் கணக்கானோர் காணாமல்போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை' எனக் குறிப்பிடுகிறது தமிழக அரசின் \"மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.\nபெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. அதேபோல, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களும் செயல்படுகின்றன. மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூடுவதும், ஆலோசனை நடத்துவதுமாகக் கலைகின்றனர். ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யத் தவறியதன் விளைவு, குழந்தைகள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஒருங்கிணைப்புக் குழுவினர் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது, இத்திட்டத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குழந்தைக் கடத்தல் தொடர்பாகத் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்.1098 அதுபற்றிய விவரம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது\nஇதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு தவறு, பெற்றோர் மற்றும் பள்ளிகளின் தரப்பில் ஏற்படுகிறது. சரியானபடி நடக்கவில்லை என்பதற்காக பெற்றோர், ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து ஓடிப்போன குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகம். குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச் செல்லாத சூழலை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் உருவாக்கத் தவறியதன் விளைவு, காணாமல்போன குழந்தையைத் தேடி அலைய வேண்டிய சூழலை உருவாக்குகிறது.\nஇதுதொடர்பாக, மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள், குழந்தைகள் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்ட அளவில் குழு இருந்தாலும், ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலான குழுவாக அதை மாற்றி, குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை பட்டிதொட்டிகளுக்கும் பரவச் செய்யலாம்.\nஅதேபோல, காணாமல்போன, கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடும் ஊடகங்கள், பெண்கள், குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.\nகுழந்தைகள் நாடாளுமன்றம் அமைக்கும் பல தொண்டு நிறுவனங்கள், அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் பல குமுறல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. இவற்றை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த அரசு தவறிவிட்டது.\nதமிழகத்தில் சிலை கடத்தல், விபசாரத் தடுப்பு, திருட்டு விசிடி தடுப்பு போன்றவற்றுக்குத் தனிப்பிரிவு கொண்டிருக்கும் தமிழக காவல்துறை \"குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு' எனத் தனிப் பிரிவு தொடங்கவும் முன் வர வேண்டும்.\nஇதுதவிர, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றுவோம் எனும் குறிக்கோளுடன் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை ஒதுக்கிடும் மத்திய, மாநில அரசுகள், குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், தொலையும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாமல் போகும்.\nஎதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் கடத்தல் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது அவசியம். சட்டத்தைக் கடுமையாக்கினாலும் தவறில்லை.\nதீவிரவாதத் தடுப்புக்கு என அளிக்கும் முக்கியத்துவம், குழந்தைகள் கடத்தல் தடுப்புக்கும் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளம் இப்படியும் கொள்ளைபோகிறது; இதைத் தடுத்தாக வேண்டியது அவசர அவசியம்.\nகட்டுரையாளர் : எஸ். ஜெய்சங்கர்\n\"அரசு' மரத்தில் தேள் கொட்டினால்...\nஉடல்நலன் குறித்து எந்த அளவுக்கு நமது முன்னோர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை \"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழி மூலம் அறியலாம்.\nஉடல்நலன் மற்றும் அதைச் சார்ந்த மருத்துவத்தில் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க நாமும், நம்மை ஆள்பவர்களும் இப்போது அதில் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகிறோம் என்பதை நினைக்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது.\nஅறிவியல் வளர்ச்சியால் எண்ணற்ற மருந்து மாத்திரைகள் கிடைத்தாலும், ஆரோக்கிய வாழ்வு கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.\nவளர்ந்துவிட்ட மருத்துவ வசதிகளும் வர்த்தக மயமாகிவிட்டன. இதனால் நோயின் தன்மைக்கு ஏற்ற சிகிச்சை பெரும்பாலானோருக்குக் கிடைப்பதில்லை.\nசெல்வத்தை அழித்துப் பெறுகிற சிகிச்சையால்கூட தனிமனித ஆயுள் கூடியிருக்கிறதா\nநமது முந்தைய சந்ததியினரில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்து வாழ்ந்தனர். ஆனால் இப்போதைய இந்தியனின் சராசரி வயது 62 என்கிறது ஓர் ஆய்வு.\nநமது நாட்டில் 5 வயதுக்கு உள்பட்ட 20 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நோயால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் (யுனிசெப்) அறிவித்துள்ளது.\nபிறந்து 28 நாள்களுக்குள்ளேயே ஆண்டுக்கு 10 லட்சம் கு���ந்தைகள் இறப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்தில் 35,000 குழந்தைகள் இறப்பதாக ஓர் கணக்கெடுப்பு கூறுகிறது.\nசத்துக்குறைபாடு காரணமாக பிரசவ காலத்தில் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. மலேரியா, மஞ்சள் காமாலை எனப் பல்வேறு நோய்கள் அவ்வப்போது பரவிவரும் நிலையில் பத்தில் 4 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nதைராய்டு, ரத்தசோகை என பெண்களைப் பாதிக்கும் நோய்களின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது.\nஆனால், இந்தியா வல்லரசாகிறது என பீற்றிக்கொள்ளும் நமது அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் நோய்களைத் தீர்க்க உரிய கவனம் செலுத்துகிறார்களா என்றால் இல்லை என்பதே பதில். சத்துக்குறைபாடு காரணத்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய் பாதிப்பைத் தடுக்கும் மருந்துகூட அரசு மருத்துவமனைகளில் அறவே இல்லை.\nஇதற்கு ஏதாவது தனியார் நிறுவனம் \"ஸ்பான்சர்' செய்தால் \"புண்ணியம்' என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கையேந்தும் பரிதாப நிலையே உள்ளது.\nஆனால், கர்ப்பிணிகளுக்கு \"நிதி உதவி' என மக்கள் வரிப்பணம் குறிப்பிட்ட கட்சியினருக்கு கமிஷனாகக் கிடைக்கும் வகையிலேயே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதேபோல தனியார் நிறுவனத்துக்குப் பயனளிக்கும் வகையிலேயே மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nஎய்ட்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என மேல்நாட்டு இறக்குமதி நோய்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம், நமது நாட்டின் வறுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்குத் தரப்படுவதில்லை.\nநாட்டில் பெரும்பாலானோர் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சர்க்கரை நோய்க்கு இலவசப் பரிசோதனை வசதியும், உரிய மருத்துவ வசதியும் பரவலாக ஏற்படுத்தவில்லை.\nஅரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகளுக்கு ஏழைகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. அங்கு கட்டமைப்பு வசதிகளுக்கும் போதிய நிதி தருவதில்லை.\nஅங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை. ஆனால், \"கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக' தனியார் நிறுவனத்துக்கு மக்கள் வரிப்பணத்தில் ஆம்புலன்ஸ் வாங்கித் தந்து சேவைக்கு நிதியும் அளிக்கிறது அரசு.\nஆசிரியர்கள் பற்றாக்குறை; அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத வகுப்பறைகள், விடுதிகள் இல்லாமல் வீடுகளை வாடகைக்குப் பிடிக்கும் அவலம் என கல்வி பயிலும் கட்டாயத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.\nஇதுபோன்ற சமூகநலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த அரசை யாரும் நிர்பந்திப்பதில்லை. அப்படியே வலியுறுத்தினாலும், அதை அரசும் கண்டுகொள்வதில்லை.\nஆனால், பயிற்சி மருத்துவர், பட்டமேற்படிப்பு மாணவர்கள், டாக்டர்கள் என மருத்துவம் சார்ந்தோர் கேட்கும் ஊதிய உயர்வும், ஊக்கத்தொகை உயர்வு மட்டும் உடனே கிடைக்கிறது.\nமந்திரத்தில் மாங்காய் காய்க்கிறதோ இல்லையோ, அரசு இயந்திரமாக இருப்போர் கேட்டால், பிச்சைப் பாத்திரம் கூட அட்சய பாத்திரமாகிவிடும் அதிசயம் நடக்கிறது.\nகாரணம், அவர்கள் கையில் போராட்டம் என்ற \"தேள்' இருப்பதுதான்.\nஇதைப் பார்க்கும்போது கிராமத்துப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. \"தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிகட்டுமாம்'\nபோராட்டம் என்பது \"அரசு' என்ற தென்னை மரத்தில் கொட்டும் தேள் இதனால், \"தேர்தல்' என்ற \"பனை'மரத்தில் நெரிகட்டிவிடக் கூடாது என்ற அச்சம் ஆளும்கட்சிக்கு ஏற்படுகிறது.\nஎனவே \"அரசு' மரத்தில் தேள்கொட்டினால் ஆதாயம் நிச்சயம் என்பதே இப்போதைய புதுமொழியாகிவிட்டது.\nகட்டுரையாளர் : வ. ஜெயபாண்டி\nபயணப்படி, ஊக்கத்தொகை: ஏர் இந்தியா நிறுத்துகிறது\nஏர் -இந்தியா நிறுவனம், ஊழியர்களுக்கான பயணப்படி மற்றும் ஊக்கத் தொகையை நிறுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவிலான பொருளாதார சரிவு, எந்தத் துறையையும் விட்டு வைக்கவில்லை. விமான நிறுவனங்கள், கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் -இந்தியா, ஏழாயிரத்து 200 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதனால், மாதா மாதம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக் கூட கஷ்டப்படுகிறது. நஷ்டத்தை சமாளிக்க, ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் பயணப்படியை நிறுத்த, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஊழியர்களுக்கான மொத்த செலவில், ஊக்கத்தொகைக்கு மட்டும், 30 முதல் 70 சதவிகிதம் வரை செலவு ஆகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய விமான நிறுவன ��திகாரிகள், ' ஊழியர்களின் பணியாற்றுதல் திறமைக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை யை மாற்று வழியில் ஈட்ட முடிவெடுக்கப்படும்' என தெரிவித்தனர். ஊக்கத் தொகை மற்றும் பயணப்படிக்காக மட்டும், மாதம் 350 கோடி ரூபாய் விமான நிறுவனத்தால் செலவிடப்படுகிறது. நிறுவனத்தின் முடிவுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும், பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், விமான நிறுவன ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஎங்கும் நீதித்துறையைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளைப் பற்றிய விமர்சனங்கள் நன்மைக்காக இருக்குமானால் வரவேற்க வேண்டியதுதான். ஏனென்றால் மக்களும், நீதியும் பிரிக்க முடியாதவர்கள்.\n\"\"மக்களில் 91 விழுக்காட்டினர் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நீதித்துறையை நாடாமல் புறக்கணிக்கின்றனர்...'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா கூறியுள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி மட்டுமல்ல, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்தலைவரும் ஆவார்.\nஅனைவருக்கும் நீதி கிடைக்கும் வழியைச் சொல்லித்தர மறந்து விட்டோம். நீதியைப் பெறுவது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள உரிமை. நாட்டில் 9 விழுக்காட்டினர்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை நாடுகின்றனர். பெரும்பாலானோர் பிரச்னைகளை நீதிமன்றத்தின் மூலம் சந்திக்காமல் அவர்களாகவே சமாளித்துக் கொள்கின்றனர்.\nபிரச்னைகளைத் தீர்க்க பெரும்பாலான மக்கள் காவல்துறை அல்லது அரசியல்வாதிகளின் உதவியை நாடுகின்றனர். ரவுடிகளைத் தேடுகின்றனர். அதாவது 91 விழுக்காடு மக்களை நாம் நீதித்துறையைப் புறக்கணிக்கச் செய்திருக்கிறோம் என்பது வேதனையாகும். சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வரவும், சட்டங்கள் சரியாக அமலாவதற்கும் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது பற்றிய சிந்தனையைக் கொண்டு வருவது மிக அவசியம் என்பது அவர் கருத்தாகும்.\nஇவ்வாறு பொதுமக்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. வழக்கறிஞர்களைத் தேடி அலைந்து, அவர்களின் உதவியோடு நீதிமன்றங்களை அணுக வேண்டும். இப்படி ஒரு நாளா இரண்டு நாளா\nஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தாலும் அந்த நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது. வெளியே வந்ததும், \"வழக்கறிஞர் வாய் திறப்பாரா' என்று எதிர்பார்த்திருக்க வேண்டும்.\nதம் சொந்த வேலையையும் விட்டு, பணத்தையும் செலவழித்துவிட்டு, \"நியாயமான தீர்ப்பு கிடைக்குமா', என்று ஏங்கிக் கிடக்க வேண்டும். இதனால் ஏற்படும் உடல் மற்றும் மனச்சோர்வால் துவண்டு போன ஒரு குடிமகன் என்ன நினைப்பான்\n\"சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்' என்ற மரபுப் பழமொழி இதனால் ஏற்றபட்டதுதான். காலம் கடந்து கிடைக்கும் தீர்ப்பு கூட மறுக்கப்பட்ட நியாயம்தானே இந்தக் காலதாமதத்திலிருந்து மீள வழி கண்டறியப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நடக்கிற காரியமா\n\"ஆண்டுக்கணக்கில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன' என்று மூத்த வழக்கறிஞர்களும், அவர்களோடு சேர்ந்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அங்கலாய்க்கின்றனர். இதற்கு முடிவுகட்டாமல் மக்களைக் குறை கூறிப் பயன் என்ன\n\"\"நீதிமன்றங்களில் அதிக அளவு வழக்குகள் தேங்கியுள்ளதே இப்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதுதவிர பல வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதிலும் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நீதிமன்றங்களை நாடும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்'' என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.\nஇந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இதற்கு நீதித்துறை தொடர்பான சட்டங்களைத் திருத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகளை நீதித்துறையில் பயன்படுத்த வேண்டும்.\nநீதிமன்றத்தில் உள்ள பழமையான மற்றும் சிக்கலான பல நடைமுறைகளைக் கைவிட வேண்டும். இதன் மூலம் விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.\nநீதிமன்றக் கட்டணங்கள், வழக்கறிஞர்களை அமர்த்தும் செலவு போன்றவை ஏழை மக்கள் எளிதில் செலுத்தும் வகையில் இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு நீதிமன்றத்தை அணுகுவதே பெரும் பிரச்னையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nசட்டத்தின்முன் அனைவரும் சமம்; சட்டத்திலிருந்து யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறை இதற்கு எதிர்மாறாகவே இருக்கிறது. சாதாரண குடிமகன் ஆண்டுக்கணக்காகக் காத்துக் கிடக்க நேருகிறதே தவிர, அரசு வழக்குகள் இரவு பகல் பாராமல் விசாரிக்கப்பட்டு ஆணைகள் இடப்ப��ுகின்றன.\nஅரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக அன்றைய அரசாங்கம் நீதிமன்ற ஆணைகளைப் பெற்று இரவோடு இரவாக அரசுக் குடியிருப்பிலிருந்தே வெளியேற்றியது; பெண்களும், பிள்ளைகளும் நிராதரவாகத் தெருவில் நின்ற காட்சிகளை மறக்க முடியுமா\nபல்லாண்டுகளாகப் பணிபுரிந்த அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்யவும், புதியவர்களை அந்த இடத்தில் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு நீதிமன்றமும் துணை போனது. மனிதநேயம் பற்றிய சிந்தனை வேண்டாமா இவ்வாறு ஆளுவோருக்குத் துணைபோகாதபோது நீதிபதிகளே மிரட்டப்படுவதான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.\n2009 ஜூன் 29 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ஒரு முன்ஜாமீன் விசாரணையின்போது, \"\"ஏற்கெனவே நான் இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளேன்.\nஇந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கூறுகிறார். இதுபற்றி உங்களுக்கும் (மனுதாரரின் வழக்கறிஞர்) தெரியும்...'' என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் கூறினார்.\nஇதுபற்றி நாடெங்கும் கண்டனக் கணைகள் கிளம்பின. நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் யார் என்பதை விசாரித்து பிரதமர் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தினர்; கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.\nதொடர்புடைய நீதிபதியே அமைச்சர் பெயரைக் கூறாத நிலையில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும் பிரச்னையே எழவில்லை என்று இப்பிரச்னை ஒரு வழியாக முடித்து வைக்கப்பட்டது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் எந்த அமைச்சரும் நீதிபதியிடம் பேசவில்லை என்று கூறியதுதான்.\nஇதுபோல் நீதிபதிகளை மிரட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதை அறியாதார் யார் ஆனால் இதற்கு இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார் ஆனால் இதற்கு இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகளை யாரால் என்ன செய்துவிட முடியும்\nதருமத்திற்கும், நீதி நேர்மைக்கும் இவ்வாறு எத்தனையோ தடைகள் வரலாம்; வரும்.\nஇவ்வளவையும் கடந்த���தான் இலக்கைச் சென்றடைய வேண்டும். வேண்டியவர், வேண்டாதார் எனப் பாராமல், பணத்திற்கும், பதவிக்கும் சோரம் போகாமல் உண்மையைத் தேடும் நீதி தேவதை வணக்கத்துக்குரியவள்தான்.\nநீதி என்னும் நதி மேட்டுக்குடி பக்கமே பாய்ந்திடாமல் எல்லா இடங்களிலும் பாயும்படி செய்திட வேண்டும். ஏழை எளிய மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் தேடிச் சென்று சேர வேண்டும்.\nஇதுபற்றி நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நீதித்துறையை ஆக்கபூர்வமாக விமர்சித்ததற்காக நீதிமன்ற அவமதிப்புச் செய்ததாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.\n\"\"இந்த நாட்டில் ஏசுநாதர்கள் சிலுவையில் அறையப்படுகிறார்கள். பாரபாஸ்கள் உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்கள். இதற்கான நன்றியை நீதித்துறைக்குத்தான் கூற வேண்டும்...'' என்பதும் அவரது விமர்சனம்தான்.\nசமூக சீர்திருத்தவாதிகள் எல்லாம் இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு ஆளாகியுள்ளனர். முன்னாள் கேரள முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு முதல் பெரியார் ஈ.வெ.ரா. வரை இவ்வாறு கண்டனத்துக்கு உள்ளானவர்களே\n\"\"நூற்றுக்கு நூறு சரியானதோர் சமூகம் என்பது ஒருபோதும் இருக்கவே முடியாது. சமூக அநீதிகளை எவ்வாறு களைவது என்பதே நம்முடைய தலையாய குறிக்கோளாக விளங்கிட வேண்டும். சமுதாயத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்; பெண்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறார்கள்; இம்சிக்கப்படுகிறார்கள். உழைப்பாளி மக்களைக் கடுமையாகச் சுரண்டி வருகிறார்கள். நாம் இத்தகைய சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடியாக வேண்டும்...'' என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் \"நீதிக் கோட்பாடு' பற்றிய அண்மை நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nநீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே எழுப்பப்படுகிறது; அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தாய்மொழி மூலமாகவே நடத்தப்பட வேண்டும்; நீதிமன்றங்களின் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்பட வேண்டும்; நீதிபதிகளின் சொத்துரிமை பற்றிய மசோதாவில் அவர்களின் சொத்து விவரங்கள் மக்களுக்குத் தெரியும்படி மாற்றியமைக்கப்பட வேண்டும்.\nநீதியின் பெருமையைப் பற்றிப் பேசாத இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். நீதி தவறும் நாட்டில் இயற்கையே பொய்த்துப் போகும்; பருவமழை தவறுவதுடன், பலவித உற்பாதங்களும் உள்ளாகும் என்றே அறநூல்கள் கூறுகின்றன.\nநமது நீதிமன்றங்கள் பல நெருக்கடியான நேரங்களிலும் பாராட்டும்படியான தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வியக்கத்தக்க வகையில் செயல்பட்டு வருகின்றன.\nஇவை தேசத்தைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றன என்பது நமக்கெல்லாம் பெருமைதான். அதனைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.\nகட்டுரையாளர் : உதயை மு. வீரையன்\nLabels: கட்டுரை, நீதி மன்றம்\nஉலகின் 3-வது பெரிய 'வர்த்தகம்'\n\"அரசு' மரத்தில் தேள் கொட்டினால்...\nபயணப்படி, ஊக்கத்தொகை: ஏர் இந்தியா நிறுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/12/15/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9F/", "date_download": "2020-11-29T07:20:00Z", "digest": "sha1:DXTX5MOHH5IA5MDLGK4YFVBIX3U66O5E", "length": 75038, "nlines": 130, "source_domain": "solvanam.com", "title": "அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅதிபர் பதவி நீக்கம்அமெரிக்க அரசியல்லதா குப்பா\n இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள்\nலதா குப்பா டிசம்பர் 15, 2019 No Comments\n2016 நவம்பர் மாதம் எட்டாம் தேதி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க மக்களை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வாகிப் போனாலும், வாஷிங்டன் தங்களை கைவிட்டதென நினைத்திருந்த மக்களிடம் இனி அமெரிக்கர்களுக்கே முன்னிடம். அரசு மறந்து போன மக்களை இனியும் மறக்க விட மாட்டேன். வெளிநாடுகளுக்குச் சென்ற நம் வேலைகளை மீட்பதும் சட்ட விரோத குடியேற்றத்தை தடுத்து மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுவர் எழுப்பி குற்றங்களை குறைக்கவும் , ஒபாமாகேரை ஒழித்து மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தையும், வெளிநாடுகளிலிருந்து வேலைவாய்ப்பை பெற வழங்கும் ஹெச்1பி விசா முறைகேடுகளை சீர்திருத்தவும் ஆவன செய்வேன். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே போன்ற வசீகர வாக்குறுதிகளில் வெள்ளை அமெரிக்கர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற்று சரித்திர சாதனை படைத்த வெற்றியில் பெரும்பான்மை செனட் மற்றும் பிரநிதிநிதிகள் சபை உறுப்பினர்களுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 45வது அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்.\nதீவிரவாத நாடுகளுக்கும் உள்நாட்டில் புதிதாக குடியேறும் அகதிகளுக்காகவும் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டு உள்நாட்டு மக்களின் தேவைகளையும் கட்டமைப்பையும் அரசாங்கம் நிராகரித்த உணர்வும், அயல்நாடுகளுக்குச் சென்ற வேலைவாய்ப்புகள் மற்றும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேலையிழப்பும் அரசாங்க அமைப்பைச் சாராத ஒருவரான ரீகன் ஆட்சிக்காலம் மீண்டும் மலராதாவென கனவு கொண்டவர்களையும் குறி வைத்தே டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளும் மேடைப்பேச்சுகளும் நகர, அவருடைய கணிப்பும் தவறவில்லை. முதலிய அடிப்படை நாடான அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் படித்தவர்களுக்கும், கல்லூரிக் கல்வி என்பது வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே என்றிருக்கும் மாறாத சூழலில் அரசாங்கத்தின் மேல் கோபமும் ஆத்திரமும் கொண்டிருந்த மக்களின் வாக்குகளே டிரம்ப்பை அதிகார பீடத்தில் அமர்த்தியது. அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற ஹிலரி கிளிண்டன் மேல் நம்பிக்கையிழந்த வாக்காளர்களும், டிரம்ப்பை நன்கு அறிந்திருந்தும் அதிபரான பிறகு அவர் நடத்தையிலும் பேச்சிலும் மாற்றங்கள் இருக்கும் என்று தீவிரமாக நம்பியவர்களும், அவருடைய தேர்தல் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்ட வெள்ளை அமெரிக்கர்களும், வாக்களிக்காத பொது மக்களும் டிரம்ப்பின் பிரமாண்ட வெற்றிக்கு காரணமாயினர்\nபொதுத்தேர்தலில் ட்ரம்ப்பை விட ஹிலாரி கிளிண்டன் 2.87 மில்லியன் அதிக ஓட்டுகள் பெற்றிருந்தாலும்\nஎலெக்டோரல் காலேஜ் சிஸ்டம் முறையில் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதில் வெற்றி பெற்று அதிபரானவர் தான் டிரம்ப்.\nபதவியேற்றவுடன் அகதிகள் குடியேற்றத்திற்கு அவர் விதித்த தடை இஸ்லாம் மதத்தினவரை வேற்றுமைப்படுத்துகிறதோ என்று நீதித்துறையும் அத்தடையை நிராகரித்துக் கொண்டே இருந்தது. அரசியல் ஆதாயங்களுக்காக இது வரை கட்சிகள் செய்ய தயங்கிய, சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் சட்டத்தில், கடுமையான மாற்றங்கள் கொண்டு வர இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டாலும், ஒபாமாகேரை அழித்து புதிய திட்டங்களைக் கொண்டு வர அவர் கட்சியினரின் ஆதரவின்றி ஏதும் செயல்படுத்த முடியாத குழப்ப நிலைக்��ு அவரே காரணமாகியுள்ளார். தன்னுடைய அமைச்சகத்தில் பொறுப்பேற்றவர்களுடன் ஏற்படும் கருத்து மோதல்களினால் நிலையற்ற அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையும் , உலக அரங்கில் மற்ற நாடுகளுடன் கொள்கைரீதியாகவும், உடன்படிக்கைகளில் செய்த மாற்றங்களினாலும், நண்பர்களை எதிரிகளாக்கிக் கொண்டு அமெரிக்கா தனித்து செயல்பட வேண்டிய நிலைமையில் இனி வரும் காலங்களில் உலக நாடுகளுடன் உறவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நியமனத்தில் அவருடைய வேட்பாளர் நீல் கோர்ஸச் தேர்ந்தெடுக்கப்பட்டது டிரம்ப்பிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.\nநிலக்கரி உற்பத்தித் துறையில் 80,000 பேர் வேலையிழப்பதற்குக் காரணமென கூறி 200 நாடுகள் பங்கேற்கும் பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி நிலக்கரிச் சுரங்கங்களை மீண்டும் செயல்படுத்துவதும் ட்ரம்ப்பின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்று.\nசிரியா, லிபியா, சூடான்,சோமாலியா, ஏமன், ஈராக், ஈரான் நாடுகளிலிருந்து முஸ்லீம் மக்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் தடை உத்தரவை ஹவாய் மற்றும் கலிஃபோர்னியா நீதிமன்றங்கள் சட்டபூர்வமாக நாட்டிற்குள் நுழைபவர்களை மதத்தின் பெயரால் தடை செய்ய முடியாது என்று ட்ரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்தது. பலத்த எதிர்ப்பிற்குப் பிறகு ஈராக் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக நார்த் கொரியா, வெனிஸுலா பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் முறையான திட்டவரைவுகள் இல்லாத குழப்ப நிலையில் நீதிமன்ற நிலுவையில் இந்த தடை உத்தரவுகள் உள்ளன.\n2000 மைல் சுவருக்கான 25 பில்லியன் டாலர் செலவுகளை மெக்ஸிகோ அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மெக்ஸிகோ நிராகரிக்க, அமெரிக்க சட்டசபையிலும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ட்ரம்ப்பின் தேர்தல் அறிக்கையை தோல்வியடைய செய்திருக்கிறது.\nதேர்தல் அறிக்கைகளுள் ஒன்றான, ஈரான் மேல் விதிக்கப்பட்ட அணு ஒப்பந்த தடைகளை விலக்கிக் கொள்ள மறுத்திருக்கிறது டிரம்ப் அரசாங்கம். ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது. டெல் அவிவ்விலிருந���து அமெரிக்க தூதரகம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளது, அரபு நாடுகள் மற்றும் பாலஸ்தீனியர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் யூதர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஅவருடைய விநோதமான ட்வீட்களாலும் , ஊடகத்துறை மற்றும் நீதித்துறையை தாக்கி அமெரிக்க ஜனநாயகத்தையும் தன் கருத்துகளுடன் ஒத்துவராதவர்களை அவமானப்படுத்தியும் டிரம்ப் சர்வாதிகாரியாகச் செயல்பட நினைத்தாலும் அரசியலமைப்பு அவரின் செயல்களைத் தடுத்து முறியடித்து நீதியை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. ஒபாமாகேர் நீக்கப்பட வேண்டுமென்ற கருத்திலும் , மெக்ஸிகோ- அமெரிக்க எல்லையில் சுவர் கட்டுவதற்கு அவருடைய கட்சியினரே ஆதரிக்காததும், ஊடகத்துறையின் தொடர் விமரிசனங்கள், அகதிகள் குடியேற்றத்தில் நீதித்துறை அவரின் உத்தரவுகளை மூன்று முறை மறுத்து, அதிபராக இருந்தாலும் நீதித்துறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டிருப்பதும் சிறிது ஆறுதல் தருவன.\nஇத்தனை குழப்பங்களுக்கிடையில் அதிபராக பொதுமக்களின் மதிப்பீடுகளில் அதலபாளத்திற்குச் சென்றாலும், அவருடைய ஆதரவாளர்களிடையே அவருடைய செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதே அவரின் பலம். பெருகிவரும் வேலைவாய்ப்புகளும், மேலேறிச் செல்லும் பங்குச்சந்தையும் இன்று வரை அவரின் பலமாக இருந்தாலும் என்று சரியுமோ என்ற அச்சமும் மக்களிடையே இருந்து வருகிறது.\nபதவியேற்ற நாளிலிருந்து அவரின் மேல் சுமத்தப்பட்ட பல்வேறு குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அதிபர் பொறுப்பிலிருந்து விலக நேரிடும் நாளையும் ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது வாஷிங்டன். ரஷ்யாவுடனான தொடர்பால் நாட்டின் ‘கட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள்’ எதிரிகளிடம் சிக்கிவிடுமோ என்ற பயமும், அதைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ரஷ்ய தொடர்புகளை விசாரிக்கும் குழுவினரின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அரசியலமமைப்புச் சட்டத்தின்படி டிரம்ப் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் பொய்யாகிப் போனது.\nஅதிபர் பதவியிலிருக்கும் ஒருவர் தன்னுடைய பதவிக்கோ நாட்டு மக்களுக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, லஞ்சம், ஊழல், பெருங்குற்றங்கள் அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் குற்றச்சாட்டுக்களையும் அதன் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொள்ளும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைப் பிரதிநிதிகளுக்கு உண்டு. செனட் விசாரணையும் முடிந்து குற்றங்கள் நிரூபணம் ஆகும் வரை அதிபர் பதவியிலிருப்பவர் ஆட்சியில் தொடர முடியும். இதற்கு முன் இரு அமெரிக்க அதிபர்கள் மீது கண்டனத்தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படவில்லை. செனட் விசாரணை முடிந்ததும் அவர்கள் கட்சியினரின் ஆதரவுடன் பதவியில் நீடித்திருக்கிறார்கள்.\nஆபிரகாம் லிங்கனின் மறைவிற்குப் பிறகு துணைத்தலைவராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் அதிபர் பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலத்தில் கறுப்பின அமெரிக்கர்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானங்களும், ஆபிரகாம் லிங்கனால் நியமிக்கப்பட்டிருந்த செக்ரேட்டரி ஆஃப் வார் பதவியில் இருந்து எட்வின் ஸ்டாண்டன் என்பாரை நீக்கி செனட் ஒப்புதல் பெறாமல் லொரென்ஸோ தாமஸ் என்பவரை நியமித்து அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்த குற்றத்திற்காகவும் மேலும் சில பல குற்றச்சாட்டுகளுக்காகவும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. செனட் விசாரணையில் அவருடைய கட்சியினரின் ஒத்துழைப்பால் பதவியில் தொடர்ந்துள்ளார்.\nமோனிகா லெவின்ஸ்கியுடன் முறைகேடான உறவில் இருக்கவில்லை என்று மக்கள் மற்றும் சட்டத்தின் முன் பொய் சொன்னதற்கும் வெள்ளை மாளிகை அலுவலர்கள் சிலரை உண்மைக்குப் புறம்பாக விசாரணையில் தனக்குச் சாதகமாக ஒத்துக்கொள்ள பணித்ததற்கும் பில் கிளிண்டன் மேல் குற்றஞ்சாற்றப்பட்டு இருந்தாலும் அதிபரை பதவியில் இருந்து நீக்கும் அளவிற்கு மாபெரும் குற்றங்கள் கிடையாது என்று பதவியில் தொடர அவர் சார்ந்த கட்சியினரின் செனட் ஆதரவும் மக்களின் பேராதரவும் சாதகமாக இருக்க, தன்னுடைய பதவிக்காலம் முடியும் வரை பில் கிளிண்டன் அதிபராக தொடர்ந்தார்.\nவாட்டர்கேட் ஊழலில் நடந்த குற்றங்களுக்காகவும் தவறான நடவடிக்கைகளுக்காகவும் ரிச்சர்ட் நிக்சன் குற்றஞ்சாட்டப்பட இருந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் தப்பித்தார்.\nஅடுத��த வருட அதிபர் தேர்தலுக்குத் தயாரான நிலையில் ஜோ பைடன் மகனின் மேல் ஊழல் தொடர்பான விசாரணை நடந்தால் எதிர்கட்சிக்குப் பாதகமாக, அதே வேளையில் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று தன்னுடைய அரசுக்கு ஒத்துழைக்க உக்ரைன் நாட்டு அதிபரை ட்ரம்ப் நிர்பந்தித்த உரையாடலும் அதைத் தொடர்ந்த அவரது பிரதிநிதிகளின் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் கண்டனத் தீர்மானத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. காங்கிரஸிற்கு ஒத்துழைக்க மறுத்தும், சாட்சிகளை விசாரணைக்குச் செல்வதை தடுக்க முயன்றும், அதிபர் பதவிக்குக் குந்தகம் விளைவித்ததாக, நாட்டின் நலன் கருதி டிரம்ப் மேல் காங்கிரசால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நீதித்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதற்குப் பிறகு செனட் விசாரணை நடக்க வேண்டும். அதில் நிரூபணம் செய்யப்பட்டால் மட்டுமே அதிபர் பதவியிலிருந்து அவரை விலக்க முடியும். இல்லையென்றால் அதையும் தன் மேல் வீணாக பழி சுமத்தியதாக கூறி வாக்குகளைச் சேகரிக்க தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள விழைவார் டிரம்ப்.\nஇன்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அதிபர் செனட் விசாரணையில் தப்பிப்பாரா அவருடைய கட்சியினரின் ஆதரவு இருக்குமா அவருடைய கட்சியினரின் ஆதரவு இருக்குமா அப்படியே நீடித்தாலும் 2020 தேர்தல் அவருக்குச் சாதகமாகஅமையுமா அப்படியே நீடித்தாலும் 2020 தேர்தல் அவருக்குச் சாதகமாகஅமையுமா எதிர்க்கட்சி வேட்பாளர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற ட்ரம்ப்பின் கனவு பலிக்குமா எதிர்க்கட்சி வேட்பாளர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற ட்ரம்ப்பின் கனவு பலிக்குமா தன்னுடைய ஆட்சியில் குறைந்திருக்கும் வேலையில்லா எண்ணிக்கையும், இதுவரை சரிவை நோக்கிச் செல்லாத பொருளாதாரமும், ஹெச்1பி விசாவில் கொண்டு வந்த மாற்றங்களும், வெளிநாட்டிற்குச் சென்ற நிறுவனங்களின் மேல் விதித்த அதிக வரியும், உலக அரங்கில் அமெரிக்காவின் செலவுகளை கட்டுப்படுத்தியதும் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற வழிவகுக்குமா என்பதை இனிவரும் காலங்களில் அரங்கேறப் போகும் செனட் விசாரணையும் அடுத்த வருட தேர்தல் களேபரங்களும் நிர்ணயிக்கும்.\nஉள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்கள் மக்களின் எண்ணங்களையும் அதிபரின் ஆட்சியில் அதிருப்தி கொண்டதையும் பிரதிபலிப்பதால் மக்களை எதிர்கொள்ள குடியரசுக்கட்சியினர் அச்சத்துடனும் ஜனநாயக கட்சியினர் செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை மீட்டெடுத்து பெரும்பான்மை கட்சியினராக வலம் வரும் நாளுக்காகவும் காத்திருக்கிறார்கள். ஜனநாயக கட்சியினரின் மேல் இருந்த அதிருப்தியில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அக்கட்சி அதிபர் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறதா என்பதை 2020 தேர்தல் களமே தீர்மானிக்கும். எக்காரணங்களுக்காகவும் கட்சியை விட்டுக் கொடுக்க வேட்பாளர்களோ கட்சித்தலைமையோ விரும்புவதில்லை. நாட்டு மக்களின் நலன் இரண்டாம் பட்சம் தான் என்பதே நிதர்சனம்\nPrevious Previous post: இரா.கவியரசு-கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெ��ுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமர���சன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன��� இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்��ா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Raj.sathiya", "date_download": "2020-11-29T07:29:34Z", "digest": "sha1:7AT72NWBWJ6R2JGROOUUF2NB4YPGXD4W", "length": 16337, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Raj.sathiya இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Raj.sathiya உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n14:07, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி அடல் பிகாரி வாச்பாய் ‎ அடையாளம்: Reverted\n14:05, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி தேவ கௌடா ‎\n14:03, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +16‎ பி. வி. நரசிம்ம ராவ் ‎ 2409:4072:309:B29C:AACE:6E67:378D:6DE4 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3058419 இல்லாது செய்யப்பட்டது அடையாளங்கள்: Undo Reverted\n14:03, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி சந்திரசேகர் ‎ தற்போதைய\n14:03, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி வி. பி. சிங் ‎ தற்போதைய\n14:02, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ ராஜீவ் காந்தி ‎ 2409:4072:309:B29C:AACE:6E67:378D:6DE4 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3058413 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\n14:01, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி சரண் சிங் ‎ தற்போதைய\n14:00, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி மொரார்ஜி தேசாய் ‎ தற்போதைய\n13:54, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +2‎ சி இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல் ‎\n13:51, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ லால் பகதூர் சாஸ்திரி ‎ 2409:4072:309:B29C:AACE:6E67:378D:6DE4 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3058408 இல்லாது செய்யப்பட்டது தற்போதைய அடையாளம்: Undo\n13:23, 9 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி லால் பகதூர் சாஸ்திரி ‎ 2409:4072:309:B29C:AACE:6E67:378D:6DE4 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3058402 இல்லாது செய்யப்பட்டது அடையாளங்கள்: Undo Reverted\n12:07, 15 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +73‎ பெண் தமிழ்ப் பெயர்கள் ‎ added Category:தமிழ்ப் பெயர்கள் using HotCat\n07:02, 28 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +129‎ பாப்பிரெட்டிப்பட்டி ‎ 2409:4072:798:A36C:606E:1321:A329:F86D (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2901925 இல்லாது செய்யப்பட்டது தற்போதைய அடையாளம்: Undo\n06:58, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +489‎ பு பேச்சு:கீரப்பாளயம் ஊராட்சி ஒன்றியம் ‎ \"கீரப்பாளையம் ஊராட்சி ஒ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n05:55, 21 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -32‎ சி தமிழக ஊராட்சி ஒன்றியங்கள் ‎ →‎தேனி மாவட்டம்\n13:09, 25 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +5‎ சி பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ‎\n12:58, 25 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +1‎ சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) ‎\n08:05, 12 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +28‎ கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் ‎\n07:22, 2 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +3‎ சி ஆலங்குடி ‎\n07:16, 2 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +955‎ பு பேச்சு:ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) ‎ \"=தொகுதியின் முதல் பேண் வ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n07:02, 2 சனவரி 2019 வேறுபாடு வரலாறு -349‎ ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) ‎ தவறான தகவல் திருத்தப்பட்டது\n04:43, 12 நவம்பர் 2018 வேறுபாடு வரலாறு -6‎ பூட்டான் ‎ இற்றை\n07:32, 3 அக்டோபர் 2018 வேறுபாடு வரலாறு +2‎ அறுபடைவீடுகள் ‎ →‎சுவாமிமலை\n12:26, 7 மே 2018 வேறுபாடு வரலாறு -115‎ ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) ‎ 106.198.25.84 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2520001 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\n07:02, 29 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு -2‎ சி விறுவிறுப்பு (இணையத்தளம்) ‎ தற்போதைய\n04:18, 16 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு -6‎ சி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ‎ →‎அபூர்வ மூலிகைகள்\n08:49, 9 பெப்ரவரி 2018 வேறுபாடு வரலாறு +1‎ சி சித்தர் ‎ →‎தமிழ் வளர்த்த சித்த நூல்கள்:\n11:52, 16 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +53‎ சி தருமபுரி மாவட்டம் ‎ →‎புவியமைப்பு\n11:45, 16 சனவரி 2018 வேறுபாடு வரலாறு -65‎ சி தருமபுரி மாவட்டம் ‎ →‎வரலாறு\n04:00, 25 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு -1‎ எடப்பாடி க. பழனிசாமி ‎\n06:18, 31 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு -3‎ சி வார்ப்புரு:சென்னைத் தலைப்புகள் ‎\n07:15, 23 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +471‎ ஓ. பன்னீர்செல்வம் ‎ *விரிவாக்கம்*\n12:52, 21 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +3‎ ஊட்டி கல் வீடு ‎ *திருத்தம்*\n03:30, 14 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +10‎ ஜோகிலா ‎\n03:24, 14 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு 0‎ சி பெண் தமிழ்ப் பெயர்கள் ‎ →‎அகர வரிசை\n12:30, 11 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +140‎ ஜோகிலா ‎ துப்புரவு\n11:58, 11 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு 0‎ சி ஜோகிலா ‎ Raj.sathiya பக்கம் ஐோகிலா என்பதை ஜோகிலா என்பதற்கு நகர்த்தினார்: 'ஜோ'விற்கு பதில் 'ஐோ' பயன்படுத்தப்...\n02:55, 10 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +21‎ சி பெண் தமிழ்ப் பெயர்கள் ‎ 27.62.93.239 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2398726 இல்லாது செய்யப்பட்டது\n12:39, 9 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +48‎ சித்தர் ‎ Raj.sathiya (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2398414 இல்லாது செய்யப்பட்டது\n12:27, 27 சூலை 2017 வேறுபாடு வரலாறு -672‎ தேசிய ஜனநாயகக் கூட்டணி ‎\n12:23, 27 சூலை 2017 வேறுபாடு வரலாறு +96‎ இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் ‎\n12:18, 27 சூலை 2017 வேறுபாடு வரலாறு +4‎ இந்தியக் குடியரசுத் தலைவர் ‎\n12:09, 27 சூலை 2017 வேறுபாடு வரலாறு -15‎ இந்தியக் குடியரசுத் தலைவர் ‎ இற்றை\n12:07, 27 சூலை 2017 வேறுபாடு வரலாறு +4‎ வார்ப்புரு:இந்தியா தகவல் சட்டம் ‎ இற்றை\n12:55, 26 சூலை 2017 வேறுபாடு வரலாறு +291‎ காலி ‎\n11:13, 25 சூலை 2017 வேறுபாடு வரலாறு -46‎ அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி ‎ தற்போதைய\n06:47, 17 சூலை 2017 வேறுபாடு வரலாறு -160‎ மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் ‎ Tnse rameshbabu dpi (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2374881 இல்லாது செய்யப்பட்...\n09:16, 13 சூலை 2017 வேறுபாடு வரலாறு -7‎ வார்ப்புரு:தமிழக உயர் அதிகாரிகள் ‎\n09:13, 13 சூலை 2017 வேறுபாடு வரலாறு +238‎ சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் ‎ →‎முன்னாள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nRaj.sathiya: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_793.html", "date_download": "2020-11-29T08:07:30Z", "digest": "sha1:AJ43OYDYSTPNCK2VICZZPERRTEG5SETO", "length": 4607, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "முடி உதிர்வதை போக்கும் பொன்னாங்கண்ணி தைலம்", "raw_content": "\nமுடி உதிர்வதை போக்கும் பொன்னாங்கண்ணி தைலம்\nஇன்று பலரும் முடி உதிரும் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர், இதற்கு தீர்வாகிறது பொன்னாங்கண்ணி கீரை. இதை வைத்து தைலம் எப்படி தயாரிக்கிறது என பார்ப்போம்.\nதேவையானவை பொன்னாங்கண்ணிக் கீரை – அரை கிலோ (இரண்டு கட்டு வரலாம்) நல்லெண்ணெய் – கால் கிலோ தேங்காய் நெய் – கால் கிலோ விளக்கெண்ணெய் – 150 கிராம்\nசெய்முறை: முதலில் பொன்னாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, உரலில் சுத்தமாக இடித்து ஒட்டச் சாறு பிழிந்து கொள்ள வேண்டும்.சாறு ஒரு டம்ளர் வரை தாராளமாக வரும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. பிறகு சாற்றை ஒரு தட்டிலிட்டு வெயிலில் உருட்ட வரும் பதம்வரை காய வைத்து, மெல்லிய வடைபோல தட்டிக்கொள்ள வேண்டும்.\nதட்டவராது போனால் கெட்டிக் குழம்பாய் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று எண்ணெய்களையும் ஒன்று சேர்த்து, இக்கீரை வடையை அல்லது குழம்பைச் சேர்த்து நிதானமாக தணலில் காய்ச்சவும் (தாமிர பாத்திரம் மிக நல்லது அல்லது ஈயம் பூசிய பித்தளைப் பாத்திரம் நல்லது).\nஅந்த எண்ணெய் பொங்கும், இறக்கி விடவும். நுரை அடங்கி கீரைச்சாறு கசண்டாக அடியில் படியத்தொடங்கியவுடன், எண்ணெய் தெளியத் தொடங்கிவிடும். எண்ணெய் தெளிந்து ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி போத்தலில் நிரப்பி காலையில் சூரியன் உதிக்க முன்னரும், மாலையில் சூரியன் அஸ்தமித்த பின்னரும் உபயோகிக்க வேண்டும்.\nவியர்வையில் இதனை உபயோகிக்க கூடாது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை ��ன்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/mar/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3378694.html", "date_download": "2020-11-29T07:51:35Z", "digest": "sha1:QCNXTJ4GEYZKECHQFLT4MWGXSGKPKXNE", "length": 10463, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாமக்கல் மாவட்டத்தில் மாா்ச் இரண்டாம் வாரத்தில் கோடை மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். தற்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 98.6 டிகிரியும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியுமாக இருக்கும்.\nசிறப்பு வானிலை ஆலோசனை: கோடை மழை பெய்யும் பட்சத்தில் கோழிப் பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிகரிக்கும். குளிா்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பித்து விட்டதால், மந்த நிலையில் இருந்த ஈக்களின் பருவநிலைகள் வேகமாக வளரத் தொடங்கியுள்ளன. பொதுவாக நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கோடை மழையானது வழக்கமாக மாா்ச் இரண்டாம் வாரத்தில் பெய்யும். அவ்வாறு மழை பொழியும்பட்சத்தில், காற்றின் ஈரப்பதம் 70 சதவீதத்துக்கு மேல் இருக்கும். வெயிலின் தீவிரம் அதிகமாகும்போது, ஈக்களின் இனப்பெருக்கத்துக்கு வழிவகுத்துவிடும். அதனால், ஈக்களின் தொல்லை கோழிப் பண்ணைகளில் அதிகமாக காணப்படலாம்.\nஇவற்றைக் கட்டுப்படுத்த பண்ணையை சுத்தமாக பராமரிக்க வேண்டும், பழுதடைந��த தண்ணீா் நிப்பிள்களை மாற்ற வேண்டும். கோழி எச்சக்குவியலில் ஈரம் காணப்படும் இடத்தில் சுண்ணாம்புத் துகள்களை தூவ வேண்டும், எச்சங்களை அகற்றலாம். தேவையற்ற தாவரங்களை அகற்றி பண்ணையில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/nov/22/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-3508951.html", "date_download": "2020-11-29T07:47:08Z", "digest": "sha1:5KLAYBJ5YCNNAKXUHIVQL5FM2ETNCUIV", "length": 10364, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் மாணவா் பெண்ஆா்வலருக்கு ஜாமீன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nவடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் மாணவா் பெண்ஆா்வலருக்கு ஜாமீன்\nவடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் தொடா்புடைய மாணவா் பெண் ஆா்வலருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிா்த்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வகுப்புவ���த வன்முறை நிகழ்ந்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா்.\nஇதனிடையே, ஜாப்ராபாத் பகுதியில் பிப்ரவரியில் நிகழ்ந்த வன்முறையின் போது ஆமன் என்பவா் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தாா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவா் ஆா்வலா் குல்பிஷா பாத்திமா, கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் சிறையில் இருந்து வருகிறாா்.\nஇந்த நிலையில், குல்பிஷா பாத்திமா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் குல்பிஷா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். அவா், ரூ.30ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்லலாம் என நீதிபதி தெரிவித்தாா்.\nமேலும், இதே வழக்கில் இணை குற்றம்சாட்டப்பட்டவா்களான ஜேஎன்யூ மாணவா்கள் மற்றும் ‘பிஞ்சாரா தோட்’ அமைப்பின் உறுப்பினா்களான தேவங்கனா கலிதா, நடாஷா நா்வால் ஆகியோருக்கு ஏற்கெனவே வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அடிப்படையில் குல்பிஷா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/595952-agathai-thedi.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-11-29T08:08:44Z", "digest": "sha1:4FU2MOCQCWQ5JN3LMS6MP46CUTAFA2DI", "length": 22225, "nlines": 323, "source_domain": "www.hindutamil.in", "title": "அகத்தைத் தேடி 37: காலனைக் கொன்று காலூன்றி வரும் கப்பல்! | Agathai Thedi - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nஅகத்தைத் தேடி 37: காலனைக் கொன்று காலூன்றி வரும் கப்பல்\nஇசுலாமிய மார்க்க வரலாற்றில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்பால் சூஃபிக் கவிஞர்களாக கீழக்கரை ஆசியாம்மாள், தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள் என மூன்று பேர் வரலாற்றில் பதிவாகியுள்ளனர். இவர்களுள் தென்காசி ரசூல் பீவி இல்லறத் துறவி. சூஃபிக் கவிஞராக ஞானப்பாடல்கள் பலவும் புனைந்தவர்.\nரசூல் பீவி 1910-ம் ஆண்டுவாக்கில், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் வாழ்ந்த தாகத் தகவல்கள் சொல்கின்றன. இதைத் தவிர அவரைப் பற்றிய வேறு எந்த வாழ்க்கைச் சுவடுகளையும் அவர் விட்டுச் செல்லவில்லை. இவரது கணவர் பரிமளத்தார் என்று அழைக்கப்பட்ட இசுலாமிய ஞானி. ‘ஞான அமிர்த போதனை' என்ற பெயரில் இவர் பாடிய தத்துவப் பாடல்கள், இவரது மனைவி ரசூல் பீவி இயற்றிய ‘ஞானாமிர்த சாகரம்' ஆகிய இரண்டு நூல்களும் தென்காசி ராமானுஜ அச்சுக் கூடத்தில் உருவான பழம்பதிப்பு ஒன்றில் காணக்கிடைக்கின்றன. ரசூல் பீவியும் அவர் கணவரும் இணைந்து ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன.\nகேள்வி - பதில் பாடல்கள்\nகணவரை நோக்கி ஞானத் தெளிவு வேண்டி மனைவி வேண்டுவதாக அமைந்த கேள்வி - பதில்களால் அமைந்த பாடல்கள், மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளுக்கு வழிகாட்டுகின்றன.\nரசூல் பீவியின் சூஃபி தத்துவப் பாடல்களில் அத்வைதச் சிந்தனை இழையோடுகிறது. சூஃபியிசம், சைவம் இரண்டுக்குமிடையே உள்ள ஒற்றுமை குறித்த ஆய்வுக்கு ரசூல் பீவியின் பாடல்கள் வித்திடுகின்றன.\nநாசி நுனி நகமணியும் நமசிவாய\n- என்று பாடியுள்ளார். மற்றொரு பாடலில்\n“முள்ளுமுனை உள்ளும் புறமாகவே குடிகொண்ட என் பிரானோங்கார நமச்சிவாயமே ஊழிக்கிரங்கி அருள் தாருமென் குருவான உச்சிரதனமான கடலே\nமதம் கடந்த சீடர்கள் கூட்டம்\nஇவருக்குக் கேரளத்தில் திருவனந்தபுரம், தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும் கடல்கடந்து இலங்கை வரையிலும் சீடர்கள் இருந்திருக்கிறார்கள். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இவருக்குச் சீடர்களாக இருந்துள்ளனர். ஞானியம்மா ரசூல் பீவியின் ரகுமான் கண்ணி, பீர்முறாது கண்ணி, குருபரக் கண்ணி, அம்மானை, கப்பல் சிந்து முதலான பாடல்களில் சித்தர்களின் சிந்தனைத் தடங்களை ��ணர முடியும்.\nதமிழக ஞானியர் பலரும் தமது பாடல்களில் தம்மைத் தாழ்த்திக்கொண்டு பாடுவது மரபு. நாயினும் கடையேன், ஈயிலும் இழிந்தேன் என்று வள்ளலார் பாடுவார். ஞானியார் ரசூல் பீவியும் அறிவற்ற பாவி, உடலெடுத்த பாவி, அடிமைக் குடியாள் என்று தன்னையே சாடிப் பாடல்கள் புனைந்திருக்கிறார்.\nஇறையோனே உன்னை நானிரு கண்ணாலே காணுமுன்னே\nகறையான் பிடித்திடுமோ கண்ணே ரகுமானே\n- என்று ரகுமான் கண்ணியில் அவர் பாடியுள்ள வரிகளில் பெருகும் ஏக்கம் சம்பந்தப் பெருமானின் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்’ ஏக்கத்தை ஒத்திருக்கிறது.\nநாட்டுப்புறப் பாடல்களில் கப்பல் பாட்டு என்று ஒருவகை உண்டு. மீனவர்கள் மீன்பிடிப் படகுகளில் கடலில் செல்லும்போது ‘ஏலேலோ ஐலசா’ என்று பாடப்படும் இப்பாட்டுகளின் மெட்டிலேயே, தத்துவார்த்தமான பாடல்களை பதினெண் சித்தர்களும் பாடியிருக்கிறார்கள். இலங்கை யில் வெகு மக்களிடையே கப்பல் கும்மி, தமிழகத்தில் கப்பல் சிந்துப் பாடல்கள் பிரசித்தம். உடலைக் கப்பலாக உருவகித்துப் பட்டினத்தடிகள் பல பாடல்களைப் புனைந்திருக்கி றார். இதேபோல் ரசூல் பீவி பாடிய கப்பல் சிந்து, தன்னையே கப்பலாக உருவகித்துப் பாடிய பாடல்களாகும். இப்பாடல்களில் சைவ மரபின் ஒளிச்சேர்க்கைகள் பளிச்சிடுகின்றன.\n‘காலனைக் கொன்று காலூன்றி வருங் கப்பல்\nகாமனை வென்று கடைத்தேறி வருங் கப்பல்\nமூலக்கனல் வாரி மூட்டி வரும் கப்பல்\nகுண்டலினிப் பாம்பினைக் கொண்டுவரும் கப்பல்\nகோலமெனும் குருவீட்டைக் கொண்டுவரும் கப்பல்’\nபாம்பாட்டிச் சித்தரின் பாடல் இதை ஒத்திருக்கிறது.\n‘தசநாடி தசவாயு சத்த தாது\nஇசைவான கப்பலினை யேக வெள்ளத்தில்\n‘நீ இறப்பதற்கு முன் இறந்துவிடு’ என்பது நபிமொழி. ‘உயிருடன் இருக்கும்போதே ஆசாபாசங்களை ஒழித்து பிணத்தைப் போல் நசித்து விடவேண்டும்’ என்பது ராமகிருஷ்ண முனியின் மொழி. இவ்விரு வேறுபட்ட சமயஞானிகளின் ஒருமித்த சிந்தனையை அடியொற்றி கப்பல் சிந்துப் பாடல்களைப் பாடிச் செல்கிறார் ரசூல் பீவி.\nமரணத்துக்குப் பின்னும் தொடர வேண்டும்\nஇல்லறத்தில் நிறைவாழ்வு வாழ்ந்த ஞானியம்மா ரசூல் பீவி, இல்லறத்தையே துறவறத்துக்கு ஏதுவாகக் கொண்டார். தன்னுடைய கணவர் பரிமளத்தாரோடு கருத்தொருமித்து வாழ்ந்த இல்லற வாழ்க்கை, மரணத்துக்��ுப் பின்னரும் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார்.\nதுறவறத்தின் தேடலுக்கும் கணவரின் துணை வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய ரசூல் பீவியின் வாழ்க்கை இவ்விதம் நிறைவு பெற்றது.\nஅகத்தைத் தேடிகாலன்கப்பல்Agathai Thediகேள்வி - பதில்பாடல்கள்மதம்சீடர்கள் கூட்டம்கப்பல் சிந்துமரணம்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nகாதலுக்கும் ஜிகாத்துக்கும் தொடர்பு இல்லை; மத அரசியல்...\nகள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகி ஓராண்டாகியும் முக்கியத் துறைகள் விழுப்புரத்திலேயே தொடர்வதால் முடிவெடுப்பதில் தாமதம்\nமாரடோனா மரணம்; 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: அர்ஜென்டினா அரசு அறிவிப்பு\nபாஜக நிகழ்ச்சிக்கு கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் மரணம்\n - அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சி\nநவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் - வன்முறையிலிருந்து வேண்டும்...\nஎன் பாதையில்: தோழியின் சமயோசிதம்\nஅகத்தைத் தேடி 39: அனல் பறந்த பழைய சாதம்\nஅகத்தைத் தேடி 38: உள்ளம் உருகுதய்யா...\nஅகத்தைத் தேடி 36: லூசி கண்ட சிவதாண்டவம்\nஅகத்தைத் தேடி 35: தையல் எடுத்த துணி தையலுக்கும் ஆகாதே\nரூ.10 லட்சம் லஞ்சம் பெற்ற இந்திய அதிகாரி; ரூ.15 கோடி அபராதம் கட்டிய...\nசித்திரப் பேச்சு: உமாதேவியுடன் ஆலங்கொண்டார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99888/", "date_download": "2020-11-29T07:24:15Z", "digest": "sha1:2KXIS23QML5JAV2KIJQUKNJALKU5252J", "length": 17395, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொடங்குமிடம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநம்மை சுற்றியிருக்கும் வறுமையையும், பாலின அத்துமீறலையும், குழந்தைகள் அனுபவிக்கும் வன்கொடுமைகளையும், எளியோர் ஏமாற்றப்படுவதையும் எப்படித்தான் பார்த்துக்கொண்டு கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம் இன்று காலை இறந்த ஒரு தாயிடம் குழந்தை பால்குடித்து கொண்டிருந்தது பற்றி செய்தி படித்து மனம் கலங்கிப்போனேன்.\nஇந்த மாதிரி சோ��ங்களை தவிர்க்கவே மனம் நினைக்கிறது. வர வர படம் பார்த்தல் கூட ஜி.வி.பிரகாஷ் படம் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கப் பிடிக்கவில்லை. புத்தகங்களில் கூட நல்ல முடிவுடன் கூடிய சோக நிகழ்வுகள் இல்லாத புத்தகங்களையே படிக்கிறேன். இந்தியாவை விட்டு வெகு தொலைவில் இருப்பதால் பல துக்க செய்திகளை தவிர்க்க முடிகிறது. திரும்பி வந்து grass root level சமூக சேவைகளில் ஈடுபட ஆசை. குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சொல்லிக் கொடுத்தாலும் மனம் நிறையும். ஆனால் பிறர் துன்பம் கண்டு ரொம்பவே கலங்கிப் போய்விடுகிறேன். என் சிறு வயது சோகங்கள் கூட காரணமாக இருக்கலாம்.\nஉங்கள் எழுத்துக்களில் (கட்டுரைகளில்)ஒரு நிதானம் என்னை வசீகரிக்கிறது.எனக்கு ஏதேனும் ஆலோசனை சொல்ல முடியுமா\nஉங்கள் மிகையான உணர்வுகள் விலகியிருப்பதனால் வருபவை. களத்தில் உண்மையிலேயே பணியாற்றுபவர்களைப் பாருங்கள். அவர்கள் எளிதில் கலங்குவதில்லை. அனுபவங்கள் உணர்வுகளில் நிதானத்தை அளிக்கின்றன. பலகோணங்களில் பார்க்கச்செய்கின்றன. ஆகவே சமநிலையை அளிக்கின்றன.\nமிகைக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்துபவர்களைக் கூர்ந்து நோக்கினால் அவர்கள் பெரும்பாலும் நேரடி யதார்த்தங்களுடன் சம்பந்தமற்றவர்கள். ஆகவே ஒற்றைநிலைபாடுகள் கொண்டவர்கள். தங்களைச் சார்ந்தே யோசிப்பவர்கள். தங்கள் பிம்பங்களை உருவாக்கிக்கொள்ளவே அந்த மிகையுணர்ச்சி. அது அவர்களுக்கு இரக்கமானவர் என்றும் நீதிசார்ந்தவர் என்றும் போராளி என்றும் கலகக்காரர் என்றும் பலவகையான தோற்றங்களை அளிக்கின்றன. அத்தோற்றங்களை நம்பி அவர் மேலும் மேலும் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடைகிறார். அதைத் தன்னையும் பிறரையும் நம்பவைக்க மேலும் பெருக்கிக்கொள்கிறார்.\nஆகவே உண்மையான ஆர்வமிருந்தால் சிறிய அளவிலேனும் எதையாவது செய்யத் தொடங்குங்கள். அதன் சிக்கல்களை சந்தியுங்கள். அது அளிக்கும் நிறைவையும் ஏமாற்றத்தையும் சந்தியுங்கள். எல்லாவற்றையும் சீராக்கியபின், தனக்குரிய இடத்துக்குத் திரும்பியபின், அதேபோன்ற பலவற்றுக்குப்பின் எவரும் எதையும் செய்வதில்லை. செய்ய விரும்பினால் மிக அருகே, அன்றாடவாழ்க்கையின் ஒருபகுதியாகவே, செய்வதற்குரியவை கண்ணுக்குப்படும்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41\nபத்ம விருத��� - கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71\nஎஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45\nநூறுநிலங்களின் மலை - 2\nநீரும் நெருப்பும் [புதிய கதை]\nராய் மாக்ஸம் விழா சென்னையில்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/04/blog-post_355.html", "date_download": "2020-11-29T08:21:06Z", "digest": "sha1:YQYGT6SIBJTGA5A36WD5RRI27CPWQVKO", "length": 9028, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "நாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு ���ம்பவங்கள்\nகொழும்பு, கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து கொழும்பில் இரு நட்டத்திர ஹோட்டல்களிலும் இன்று காலை இரண்டு குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியிலும், சினமன் கிரேண்ட் ஹோட்டலிலும் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.\nஇந்த வெடிப்பு சம்பங்களினால் இதனால் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் படுகயாமடைந்த பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு அருகிலும் மற்றுமோர் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமொத்தமாக இதுவரை ஐந்து இடங்களில் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்���ுக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/media/international", "date_download": "2020-11-29T07:17:35Z", "digest": "sha1:PHXNH36UWJGA73AUMKLREMW72HDXV7MV", "length": 16241, "nlines": 211, "source_domain": "www.lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் இரவு நேரத்தில் நடந்த வெட்ககேடான சம்பவம் பொலிசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி: எச்சரிக்கை தகவல்\nபிரித்தானியா 22 minutes ago\n வீதியில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான பாரிஸ் நகரம்\nபிரான்சில் நடந்த துயர சம்பவம் 13 நிமிடங்கள் கருப்பினத்தவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி\nஇலங்கை தமிழரான சுவிஸ் பாடகி ஒருவருக்கு கிடைத்துள்ள எதிர்பாராத பெரும் வாய்ப்பு\nசுவிற்சர்லாந்து 19 hours ago\nசவக்கிடங்கில் அநாதரவாக விடப்பட்ட சிறுமியின் உடலை சாப்பிடும் தெருநாய்: பதற வைத்துள்ள வீடியோ\nதெற்காசியா 1 day ago\nபிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையை கால்வாயில் வீசிய தாய்: கண்ணை மறைத்த காதல்\nஏனைய நாடுகள் 1 day ago\nஇன்றைய ராசி பலன் (28-11-2020) : அதிர்ஷ்டமழையில் முழ்கப்போகும் ராசிக்காரர் யார்\nஜோதிடம் 1 day ago\nஇன்றைய ராசி பலன் (27-11-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சற்று உஷாராக நாளாக அமையப்போகுதாம்\nபட்டப்பகலில் மருத்துவமனையில் இளம்பெண்ணை சீரழிக்க முயன்ற மர்ம நபர் இவர்தான்\nஅமெரிக்கா 3 days ago\nமுதலில் இரண்டு...அதன் பின் மூன்று 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமணத்திற்கு வந்த கணவன்: வைரலாகும் வீடியோ\nஏனைய நாடுகள் 3 days ago\nவெளிநாட்டில் எம்.பி-யாக தெரிவு செய்யப்பட்ட இந்தியர் பதவியேற்பின் போது என்ன மொழியில் பதவிய���ற்றார் தெரியுமா\nஏனைய நாடுகள் 3 days ago\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா தீடீர் மரணம் கடும் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்-பிரபலங்கள்\nகால்பந்து 3 days ago\nநிவர் புயலால் கொட்டும் மழை வெள்ளத்தில் மிதக்கும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் வீடு... வெளியான வீடியோ\n 5 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி.. ஆர்பரித்து ஓடும் வீடியோ காட்சி\nஇன்றைய ராசி பலன் (25-11-2020) : புகழின் உச்சத்திற்கே செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார்\nமருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்: கமெராவில் சிக்கிய நபரை தேடும் பொலிசார்\nஅமெரிக்கா 4 days ago\n முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்\nகர்ப்பம் 4 days ago\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nபிரித்தானியா 5 days ago\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nஏனைய நாடுகள் 5 days ago\nமகனை மோசமான செயலில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்த இளம்பெண்ணை தேடும் பொலிசார்\nஏனைய நாடுகள் 5 days ago\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nஏனைய நாடுகள் 5 days ago\nஇங்கிலாந்தில் தேசிய முடக்கம் எப்போது முடிவுக்கு வரும்: அதன் பின் அமுலுக்கு வரும் கடும் கட்டுப்பாடுகள் என்னென்ன\nபிரித்தானியா 5 days ago\nஇன்றைய ராசி பலன் (24-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வர போகுதாம்\nஉலகை வழிநடத்த தயார்: புதிய அமைச்சரவை உறுப்பினர்களை அறிமுகம் செய்து ஜோ பைடன் பேச்சு\nஅமெரிக்கா 5 days ago\nகண்பார்வையற்றவர்களுக்காக கூகுள் அறிமுகம் செய்யும் புதிய சாதனம்\nஏனைய தொழிநுட்பம் 5 days ago\nமில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் அவதிக்குள்ளாக நேரிடும்: இனி வரும் மாதங்கள் கடுமையானவை\nபிரித்தானியா 5 days ago\nபிரித்தானியாவில் இயல்பு வாழ்க்கை இதற்கு பின் திரும்பலாம் சுகாதார அமைச்சர் சொன்ன தகவல்\nபிரித்தானியா 6 days ago\nஇன்றைய ராசி பலன் (23-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையுமாம்\nசீனா விமான நிலையத்தில் கூச்சல் குழப்பம்: ஆயிரக்கணக்கான பயணிகள் தடுத்து வைக்கப்பட்டதால் பரபரப்பு\nஏனைய நாடுகள் 6 days ago\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\n மோசமாக விமர்சித்தவர்கள் ஆச்சர்யப்படும் படியாக அமைந்த செயல்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nஎன்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள்\nஅரைகுறை ஆடையில் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்.. 22 வயதில் இது தேவையா..\nகணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம்.. ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா, ரசிகர்கள் கவலை\nமுழுகவச உடையில் அவசரமாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்... மக்களின் கேள்விக்கு பிரபல ரிவி கொடுத்த பதில்\nமுதல் மனைவியை பிரிந்த நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா ஹீரோக்களையும் மிஞ்சிடுவார் போல\nகேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/section/culture/international", "date_download": "2020-11-29T07:42:06Z", "digest": "sha1:FUJSAVWBXYDJF6QQM6CKFJFBBBTKTD7M", "length": 12568, "nlines": 193, "source_domain": "www.lankasrinews.com", "title": "Culture - Breaking news headlines and Reports on Culture | Latest World Culture News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர்களின் சிறப்பான விழாவான...கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா\nஆன்மீகம் 5 hours ago\nசனிப்பெயர்ச்சி 2020 : ஏழரை சனி யாருக்கு முடிகிறது யாருக்கு என்ன சனி தொடங்குகிறது \nஇன்றைய ராசி பலன் (28-11-2020) : அதிர்ஷ்டமழையில் முழ்கப்போகும் ராசிக்காரர் யார்\nஜோதிடம் 1 day ago\nஇன்றைய ராசி பலன் (27-11-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சற்று உஷாராக நாளாக அமையப்போகுதாம்\n2021-ல் உங்கள் ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகுது \n படு மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (25-11-2020) : புகழின் உச்சத்திற்கே செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஇன்றைய ராசி பலன் (24-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வர போகுதாம்\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்றைய ராசி பலன் (23-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையுமாம்\n2021 ஆம் ஆண்டு பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசி பலன் (21-11-2020) : இந்த இரண்டு ராசிக்காரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nநோய்களை தீர்க்கும் நாழிக்கிணறு தண்ணீர் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு என்ன திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு என்ன\nஆன்மீகம் 1 week ago\nஇன்றைய ராசி பலன் (20-11-2020) : சகல செல்வங்களையும் பெற போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசி பலன் (19-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு சுபீட்சகரமான நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (18-11-2020) : கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (17-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு அதிகரிக்க போகும் நாளாம்\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2020 : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது\n ராஜயோகத்தை பெற போகும் அதிர்ஷ்டகார ராசிக்காரர் யார்\n கடன் பிரச்சனை தீர வேண்டும் கரு மஞ்சளை இங்கு வைங்க போதும்\nஇன்றைய ராசி பலன் (14-11-2020) : தீபாவளியான இன்று உங்க ராசிக்கு எப்படிபட்ட நாளாக இருக்கப்போகுது\nஉங்க ராசிப்படி இந்த தீபாவளிக்கு உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nஇன்றைய ராசி பலன் (13-11-2020) : இந்த நான்கு ராசியினருக்கும் யோகம் நிறைந்த நாளாக அமையுமாம்\nகுரு பார்வையால் கல்யாண பந்தத்தில் இணையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் மற்ற ராசிகள் எச்சரிக்கையாக இருங்க\nஇன்றைய ராசி பலன் (12-11-2020) : நன்மைகளை அதிகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (11-11-2020) : மகர ராசிக்காரர்களே நிதானமாக இருக்க வேண்டிய நாளாம்\nகுரு பெயர்ச்சி 2020 : உங்கள் ராசிக்கு உத்தியோகம், தொழில் எப்படி இருக்க போகின்றது தெரியுமா\nஇன்றைய ராசி ப���ன் (09-11-2020) : சிம்ம ராசிக்காரர்களே இன்று நிதானமாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசி பலன் (07-11-2020) : பல கஷ்டங்களை சந்திக்கபோகும் ராசிக்காரர் இவர் தான்\nஇன்றைய ராசி பலன் (06-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு சுபீட்சகாரமான நல்ல நாளாக அமையுமாம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24255", "date_download": "2020-11-29T07:12:16Z", "digest": "sha1:3IL3G4OI6MPXNKJL5UWSCIB77XYI4SXS", "length": 5553, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை மக்களுக்கு ஓர் ஆறுதல் தரும் செய்தி..கொரோனா தொற்றிலிருந்து மேலும் 344 பேர் குணமடைவு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கை மக்களுக்கு ஓர் ஆறுதல் தரும் செய்தி..கொரோனா தொற்றிலிருந்து மேலும் 344 பேர் குணமடைவு..\nஇலங்கை மக்களுக்கு ஓர் ஆறுதல் தரும் செய்தி..கொரோனா தொற்றிலிருந்து மேலும் 344 பேர் குணமடைவு..\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 344 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,249 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 11 ஆயிரத்து 60 பேரில் 5,789 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அத்தோடு 405 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகட்டிட இடிபாடுகளில் சிக்கி 36 மணி நேரமாக உயிருக்குப் போராடிய 70வயது முதியவரை தமது அயராத முயற்சியால் மீட்டெடுத்த மீட்பு பணியாளர்கள்..\nNext articleநாளை அமெரிக்க அதிபர் தேர்தல்…டொனால்ட் டிரம்பை விடவும் 10 புள்ளிகள் முன்னணியில் ஜோ பிடன்\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமை��்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/25146", "date_download": "2020-11-29T07:45:34Z", "digest": "sha1:3CGK5R7VSIW4SXQLCUNY65ZOUJLKIH3M", "length": 4993, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "அதிகாலையில் திடீரென யாழ் கரையோர கிராமத்திற்குள் புகுந்த கடல்நீர்..!! பொதுமக்கள் பெரும் அசௌகரியம்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker அதிகாலையில் திடீரென யாழ் கரையோர கிராமத்திற்குள் புகுந்த கடல்நீர்..\nஅதிகாலையில் திடீரென யாழ் கரையோர கிராமத்திற்குள் புகுந்த கடல்நீர்..\nயாழ்.கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் குடியிருப்புக்குள் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nபலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் இன்று காலையிலேயே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்.\nPrevious articleதனது அபார திறமையினால் புலம்பெயர் தேசத்தில் பெரும் சாதனை படைத்த இலங்கைச் சிறுமி.\nNext articleஇலங்கையில் பிரபல விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்காத கொரோனா.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126141/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:03:11Z", "digest": "sha1:P5KLXZSAJBYX6U2WZRY6QPQUHYSIEG4X", "length": 10770, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக்கோசு” - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nஏக்கர் ஒன்றுக்கு 3 டன் விளைச்சல்... பலன் தரும் “பச்சை பூக்கோசு”\nஓசூர் அருகே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் சக்தி கொண்ட புரோக்கோலி என்றழைக்கப்படும் பச்சை பூக்கோசுவை பயிரிட்டு லாபம் பார்த்து வரும் பட்டதாரி விவசாயி ஒருவர், ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் வரை மகசூல் கிடைப்பதாகக் கூறுகிறார்.\nஓசூர் அருகே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் சக்தி கொண்ட புரோக்கோலி என்றழைக்கப்படும் பச்சை பூக்கோசுவை பயிரிட்டு லாபம் பார்த்து வரும் பட்டதாரி விவசாயி ஒருவர், ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் வரை மகசூல் கிடைப்பதாகக் கூறுகிறார்.\nமுட்டைக்கோசும் காளானும் கலந்து செய்த கலவை போல காட்சியளிக்கும் இந்த புரோக்கோலி இத்தாலி நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது.\nபொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) உட்பட ஏராளமான சத்துகளை உள்ளடக்கிய இந்த புரோக்கோலி தமிழில் பச்சை பூக்கோசு என்றழைக்கப்படுகிறது.\nஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த புரோக்கோலியில் உள்ள சல்ஃபோரபேன் புற்றுநோயை கட்டுக்குள் வைக்கும் என்று கூறப்படுகிறது.\nஒசூர் அருகே பைரமங்கலம் கிராமத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான சுதாகர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த புரோக்கோலியை பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருவதாகக் கூறுகிறார்.\nஒரு ஏக்கரில் புரோக்கோலியை பயிரிட அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் செலவாவதாகக் கூறும் சுதாகர், ஏக்கருக்கு 3 டன் மகசூல் கிடைப்பதாகவும் அதன் மூலம் 3 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.\n2 முதல் மூன்று மாத காலப் பயிர் என்பதால், ஆண்டுக்கு 3 முதல் 4 முறை அறுவடை மேற்கொண்டு லாபம் பார்க்கலாம் என்கிறார். வெளியூர் வியாபாரிகள் தேடி வந்து வாங்கிச் செல்வதால் பெரிய அளவில் அலைச்சலும் இல்லை என்கிறார் சுதாகர்.\nஒரு கிலோ புரோக்கோலியை நூறு ரூபாய் முதல் 150 வரை வாங்கிச் செல்லும் வியாபாரிகள், அதனை கிலோ 300 ரூபாய் வரை விற்பனை செய்வதால் அவர்களும் போதிய லாபத்தை ஈட்டுவதாகக் கூறுகின்றனர்.\nமொத்தத்தில் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் புரோக்கோலியானது அதனை பயிர் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தருகிறது என்றால் அது மிகையில்லை.\nகுமரி கடலின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்தால் தமிழர்களுக்கான மதிப்பு அதிகரிக்கும் - கடல்வழி ஆய்வாளர் பாலு\nசைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்ய 330 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள DGP சைலேந்திரபாபு\nமாமல்லபுரம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான பூதேவி உலோக சிலை மீட்பு - 2 பேர் கைது\nவேலூர் மாவட்டத்தில் பொன்னை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு\nசாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்.. கொடைக்கானல் - பழனி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் காரணமாக ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைப்பு\nபாலாற்றில் வெள்ளப்பெருக்கு : வாலாஜாபாத் - அவலூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 6 ஆயிரம் கன நீர் வெளியேற்றம்\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/150537-laws-favour-for-women", "date_download": "2020-11-29T08:27:07Z", "digest": "sha1:DDTWKGWW653TXVEZT7PDNIFZIYI2S5ZF", "length": 18134, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 May 2019 - சட்டம் பெண் கையில்! - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும் | Laws favour For Women - Aval Vikatan", "raw_content": "\nசிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா\nஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி\nமுகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்\nநீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்\nஎதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது\nதேர்தலும் பெண்களும்: தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெண்கள்\n - சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி; மாநில மகளிர் கமிஷனின் முதல் முழு நேரப் பெண் தலைவர்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 9: வாழணும்னு நினைச்சதுதான் சரியான முடிவு\nதொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nஉணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம் - பாலக் - நாயிஷா\nசூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு\nசூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா\nசூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்\nநேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n4 கேள்விகள்: அன்பால் நிறைந்த அழகான உலகம்\nஅட்சய திரிதியை... தொழில் தொடங்க உகந்த நாள்\n - கதைசொல்லி தீபா கிரண்\nபாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு\nஅஞ்சறைப் பெட்டி: புளி... நம் குடும்பத்தின் புலி\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்\nஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம் - டாக்டர் அகிலாண்ட பாரதி\n‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\nசட்டம் பெண் கையில்... எளியவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறது இலவச சட்ட உதவி மையம்\nசட்டம் பெண் கையில்: சக மனிதர் துயர் துடைப்போம் சட்டத்தின் அன்புக்கரங்களால்\nசட்டம் பெண் கையில்... சாமான்ய மனிதனின் அடிப்படை உரிமையை உறுதி செய்கிறதா ரிட் மனு\nசட்டம் பெண் கையில்... மனித உரிமை ஆணையம்... தனிமனித உரிமைக்கான பாதுகாப்பு வளையம்\nசட்டம் பெண் கையில்... பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005\nசட்டம் பெண் கையில்... 144, கர்ஃபியூ, லாக் டெளன், பேரிடர் மேலாண்மை... அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\nசட்டம் பெண் கையில்... ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கும் நுகர்வோர் சட்டம் உதவுமா\nசட்டம் பெண் கையில்: ஆதார் ஏன் அவசியம்\nசட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்\nசட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்\nசட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம்\nசட்டம் பெண் கையில்... வெளிநாடு, வேற்று மதம்... குழந்தையின் கஸ்டடி உரிமை\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு\n - கருமுட்டை / உயிரணு தானம் விதிமுறைகள் என்னென்ன\n - கருமுட்டை / உயிரணுதானம் - ஏன் யாருக்கு\n - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\n: வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\n: நிச்சயதார்த்தம் நடந்த பின் திருமணத்தை நிறுத்தினால் சட்டப்படி தண்டிக்கலாமா\n - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள்\nபெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n: தத்தெடுப்புக்கு வழிகாட்டும் ‘காரா’\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\n - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்\n - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nபிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nவாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\nபாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ayodhya-babri-masjid-lucknow-cbi-court-judgement-dmk-mk-stalin", "date_download": "2020-11-29T08:26:20Z", "digest": "sha1:UG7ZYB3DJXRZOKQOQGS7ID2VQYUVCYTE", "length": 9997, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "'சி.பி.ஐ தோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு' - மு.க.ஸ்டாலின்! | ayodhya babri masjid lucknow cbi court judgement dmk mk stalin | nakkheeran", "raw_content": "\n'சி.பி.ஐ தோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு' - மு.க.ஸ்டாலின்\nபாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்பட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஇந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"பாபர் மசூதி இடிப்பு பற்றி நிரூபிக்க முடியாமல் சி.பி.ஐ தோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு. குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல் சி.பி.ஐ தோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு. எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும், ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் சட்டவிரோத செயலாகும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நியாயமாகச் செயல்பட வேண்டிய சி.பி.ஐ., ஏனோ தவறி கூண்டுக்கிளியாக மாறிவிட்டது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தனது கடமையை சி.பி.ஐ துறந்திருப்பது ஆழ்ந்த கவலையைத் தருகிறது\" என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமூதாட்டி கொலை; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை\nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு\n'இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது'- கமல்ஹாசன் ட்வீட்\n\"சம்பந்தப்பட்டவர்கள் மன்ன���ப்பு கோர வேண்டும்\" -பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து யோகி ஆதித்யநாத் கருத்து...\n\"டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது 'டல்' சிட்டியாக மாறி வருகிறது\"- மு.க.ஸ்டாலின் பேச்சு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nடிசம்பர் 4- ஆம் தேதி சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதீபத்திருவிழா- 'பரணி தீபம் ஏற்றப்பட்டது'\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&action=info", "date_download": "2020-11-29T08:03:08Z", "digest": "sha1:5W27O6LHRPVWVK2C2PRDTGCWOJC7TBVH", "length": 4855, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "\"யாழ்ப்பாண திருச்சபை வரலாறு\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"யாழ்ப்பாண திருச்சபை வரலாறு\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு யாழ்ப்பாண திருச்சபை வரலாறு\nஇயல்பு பிரித்தல் பொத்தான் யாழ்ப்பாண திருச்சபை வரலாறு\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 856\nபக்க அடையாள இலக்கம் 98683\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப��� பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 05:04, 3 அக்டோபர் 2017\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 05:04, 3 அக்டோபர் 2017\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1997 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:44:26Z", "digest": "sha1:STMYBMJ3ZQ3JTWBHJO3UBNLDKKKAUPUP", "length": 18394, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேத வியாச பட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைணவ ஆச்சாரியர்களில் முதன்மையான ஸ்ரீராமானுசரின் மாணாக்கருள் கூரத்தாழ்வரின் இளைய மகனே வேதவியாச பட்டர் எனப்படும் வியாசபட்டர் ஆவார்.\nசுபகிருத் என்ற தமிழ் ஆண்டில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில், இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் இளையமகனாக பிறந்தார். இவர் புகழ்மிக்க பராசர பட்டரின் இளையவர் ஆவார். இரட்டைப்பிறவிகளான இவர்களின் பிறப்பின் வரலாறு வெகு சுவையானது. ஸ்ரீரங்கத்தில் தன் வழக்கப்படி பிட்சைக்காக செல்லவேண்டிய கூரத்தாழ்வான் கொடு மழையால் வெளியில் போகமுடியாமல் இருந்தார். அவரும் அவருடைய மனைவியார் ஆண்டாளும் அன்று பட்டினி. ஆனால் அவர்கள் பக்தியுடன் போற்றி வந்த அரங்கநாதப் பெருமாள் (ஸ்ரீரங்கம் கோயிலின் மூலத்தெய்வம்) அவர்கள் பட்டினி கிடப்பதைப் பொறுக்காமல் அசரீரியாக கோயிலின் பட்டர் உத்தமநம்பி என்பவர் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்பி வைத்தார். அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார். காலக்கிரமத்தில் ஆண்டாள் இரு மகவை ஈன்றெடுத்தாள். இராமானுசர் தன் குருவான ஆளவந்தாருக்கு செய்துக்கொடுத்த இரண்டாம் வாக்கின்படி விஷ்ணுப்புராணம��� பாடிய பராசர முனிவரின் பெயரும், பாகவதம் பாடிய வேதவியாசரின் பெயரும் விளங்குவண்ணம் கூரத்தாழ்வரின் மக்களுக்குள் முதலாமவருக்கு \"பராசர பட்டர்\" என்றும், இளையவருக்கு \"வியாசப்பட்டர்\" என்றும் பெயரிட்டார்.\nவடமறையான எல்லா சாஸ்திரங்களையும், தென்மறையான திவ்யபிரபந்தத்தையும் தந்தையிடமிருந்தும் மற்றும் தன்னுடைய குருவான எம்பார் இடமிருந்தும் கசடறக் கற்றார். எம்பார் என்பவர் இராமானுசராலேயே துறவறம் கொடுக்கப் பெற்று, 'மந்நாதர்' என்று வடமொழியிலும் அதற்குரிய தமிழ்ச்சொல்லான 'எம்பெருமானார்' என்று தமிழிலும் பெயர் சூட்டப்பட்டவர். அத்தமிழ்ப் பெயரின் சுருக்கம் தான் 'எம்பார். ஜகந்நாத தலத்திலுள்ள புகழ்பெற்ற வைணவ மடம் இன்றும் அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றது.\nதன் உடன்பிறப்பான பராசர பட்டர் மறைவுக்குப்பின் வேதவியாச பட்டர் தன் தமையனின் பணிகளைத் தொடர்ந்தார். ஸ்ரீபாஷ்யத்திற்கு உரை எழுதிய சுதர்சன சூரி என்றும் சுரதபிரகாசிக பட்டர் என்றும் அழைக்கப்படும் வைணவப் பெரியவர் வேதவியாச பட்டரின் மகனாவார்.\nபின்வரும் வடமொழி தனியன் இவரின் புகழை பகற்கிறது\nபௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்\nஸ்ரீ மஹா பக்த விஜயம்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2018, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/exporters-struggle-for-container-after-prices-shoots-50-100-021054.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T07:43:35Z", "digest": "sha1:6ZWV72J4QXQZBGU52JFUQNNTUCKIIXEP", "length": 27350, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..! | Exporters struggle for container after prices shoots 50 – 100% - Tamil Goodreturns", "raw_content": "\n» வளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\nவளர்ச்சி பாதையில் ஏற்றுமதி.. கொள்கலன் பற்றாக்குறையால் கட்டணம் 50 – 100% அதிகரிப்பு..\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் KVP..\n1 min ago ஜோ பிடன் வெற்றியால் சீன பொருளாதாரத்திற்கு ரிஸ்க்.. இந்தியாவுக்கு லாபம்..\n27 min ago முதலீட்டை இருமடங்காக ம���ற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\n57 min ago ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n1 hr ago இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nNews நாளையாவது க்ளைமாக்ஸ் தெரியுமா சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\n இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை\nSports சேஸிங்ல தோனி பதட்டப்பட்டதா சரித்திரமே இல்ல... அவர் மாதிரி ஒரு வீரர்தான் இந்தியாவுக்கு தேவை -ஹோல்டிங்\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக பின்னடைவை சந்தித்த ஏற்றுமதி, இறக்குமதிகள், தற்போது தான் சற்று துளிர்விட ஆரம்பித்துள்ளன.\nஇந்த நிலையில் ஏற்றுமதி செய்யும் கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் உயர் தொழில் துறை அமைப்புகள், அரசாங்கம் கட்டாயம் இந்தியாவுக்கு வெற்று கொள்கலன்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியுள்ளன.\nஇந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) மதிப்பீடுகள், கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்காவிற்கு கொள்கலன் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது கிட்டதட்ட 60% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஆப்பிரிக்க துறைமுகங்களுக்கு ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இதே ஐரோப்பிய பகுதிகளுக்கு 50%மும் அதிகரித்துள்ளது.\nஒட்டுமொத்தத்தில் இந்த விகிதமானது அனைத்து இடங்களிலும் 50% மேலாக அதிகரித்துள்ளதாக FIEO கூட்டமைப்பின் தலைவர் ஷரத் குமார் சராஃப் கூறியுள்ளார். மேலும் இந்த கொள்கலன் பற்றாக்குறையை சீராக்குவதற்கான ஒரே வழி, இந்திய கடல்சார் ஆணையம் வெற்றுக் கொள்க��ன்களை திரும்ப கொண்டு வருமாறு அறிவுறுத்துவதாகும்.\nஇது மிகவும் கடுமையான ஒரு பிரச்சனை. ஏற்றுமதி செய்வதற்கான கொள்கலன்கள் இல்லை. கொள்கலன்கள் பற்றாக்குறையால் கப்பல் நிறுவனங்களும் கட்டணங்களை அதிகரித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்காவிற்கு சரக்கு விகிதம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே ஆப்பிரிக்க துறமுகங்களுக்கு இது கிட்டதட்ட 100 சதவீதமாகவும், ஐரோப்பிய துறை முகங்களுக்கு 50% அதிகரித்துள்ளது. ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்தம் 50% மேல் அதிகரித்துள்ளதாக FIEO தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nவாரம் 10 – 15 கொள்கலன் தேவை\nஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ஸ்டார்டப் நிறுவனமான Gxpress ஒவ்வொரு வாரமும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய 10 - 15 கொள்கலன்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளது. அதோடு ஒவ்வொரு கொள்கலனுக்கும் அமெரிக்கா தற்போது கிட்டத்தட்ட 3,600 டாலர்களை செலுத்துகிறது. இது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40% அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனத்தின் தலைவர் பிரவீன் வஷிஷ்டா கூறியுள்ளார்.\nநாங்கள் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறோம். இந்த மூன்று நாடுகளுக்கும் தற்போது கட்டணங்கள் கணிசமாக உயர்ந்து வருவதை நாங்கள் காண்கிறோம். ஏற்றுமதியாளரை பொறுத்த வரையில், ஏற்றுமதிகளை அனுப்புவது கடினமாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாளர்கள் ஒரு கொள்கலனுக்கு 1,700 - 1,800 டாலர்களை செலுத்தினர். ஆனால் அது தற்போது மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு ஒரு கொள்கலனை நகர்த்தும்போது 2,800 - 3,000 டாலர்களுக்கு மேல் செலவாகிறது.\nஆறு மாதங்களுக்கு பிறகு க்ரீன் சிக்னல்\nஆறு மாதம் சரிவுக்கு பின்னர், செப்டம்பர் 2020ல் ஏற்றுமதி இந்தியாவில் சாதகமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தினை விட 5.99% வளர்ச்சி கண்டு, 27.58 பில்லியன் டாலர்களாக வளர்ச்சி கண்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த காலகட்டத்தில் இறக்குமதி முன்பை விட 19.6% குறைந்து, 30.31 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.\nஇந்திய அரசின் முக்கிய நடவடிக்கை\nஇது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் படி, ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் ஏற்றுமதி 16.66% குறைந்து, 221.86 பில்லியன் டாலராக இருந்தது. அதே நேரத்தில் இறக்குமதி 35.43% குறைந்து, 204.12 பில்லியன் டாலராக இருந்தது. சீ��ாவிலிருந்து குறைப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை, இறக்குமதியில் சுருக்கத்தினை காண வழிவகுத்தது.\nஅங்கு பலப் பிரச்சனைகள் உள்ளன, அங்கு ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. இதே இறக்குமதிகள் குறைந்துள்ளன. இது முன்பை விட தலைகீழ் மாற்றமாகும். இது இப்படி நீடித்தால் நன்றாகத் தான் இருக்கும். எப்படி இருந்தாலும், ஏற்றுமதி செய்ய கொள்கலனை இந்திய அரசு அதிகரிக்க வேண்டும், அப்போது தான் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சரியான நேரத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nஇந்தியாவுக்கு இது நல்ல விஷயம் தான்.. அக்டோபரில் வர்த்தக பற்றாக்குறை 5% சரிவு..\nஅக்டோபரில் ஏற்றுமதி 5.4% சரிவு தான்.. ஆனால் ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கு..\nபுதிய அவதாரம் எடுக்கும் சீனா.. ஏற்றுமதியை நம்பி இனி காலம் தள்ள முடியாது.. சீன அதிபர் கவலை..\nபுதிய அமெரிக்க அதிபரால் இந்திய வர்த்தகத்திற்கு என்ன லாபம்..\nகொரோனா வைரஸ் தாக்கம்.. முடங்கிப் போன ஏற்றுமதி.. சரிவில் பயணிகள் வாகன விற்பனை..\nபட்டையைக் கிளப்பும் சீனா.. அதிர்ச்சியில் வல்லரசு நாடுகள்..\n கொரோனா மத்தியிலும் கோடிக் கணக்கில் நடந்த சாஃப்ட்வேர் ஏற்றுமதி\n100 பில்லியன் டாலர் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிக்கு ஒப்புதல்.. இனி பொற்காலம் தான்..\n இந்தியாவில் இருந்து சீனாவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி செம உயர்வு\n இது மட்டும் நடந்துட்டா இந்தியா கெத்து தான்\nசீனாவுக்கு இது பெருத்த அடி தான்..ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி.. இந்தியா சொன்ன நல்ல விஷயத்தையும் பாருங்க\n32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/7th-pay-commission/", "date_download": "2020-11-29T08:37:35Z", "digest": "sha1:CDTYOMLNK5MRTZOFA7WQIGG5DSD2YJD6", "length": 8016, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "7th pay commission - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on 7th pay commission in Indian Express Tamil", "raw_content": "\nமாத சம்பளம் பெறுவோரின் கிராயூவிட்டி தொகை உச்சவரம்பு 20 லட்சமாக உயர்வு : மாநிலங்களவை ஒப்புதல்\n5 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தால் வழங்கப்படும் பணிக் கொடை தொகைக்கான உச்சவரம்பை, 20 லட்சம் என உயர்த்த மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ‘குட்’ நியூஸ் 7வது ஊதியக்குழு பரிந்துரையைவிட சம்பள உயர்வு\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தைவிட, மத்திய அரசில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்திட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n7வது ஊதியக்குழு: சம்பள உயர்வு நிலுவைத்தொகையை செலுத்த மத்திய அரசு தயாராக இல்லை\nஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, உயர்த்தப்பட்ட ஊதியத்தின் நிலுவைத்தொகையை செலுத்த மத்திய அரசு தயாராக இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கு ரூ. 6100 முதல் 77,000 வரை ஊதிய உயர்வு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்த முதலமைச்சர் உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000-ஆக உயர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\n7-வது ஊதியக் குழு பரிந்துரை ஆய்வு : எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல்\n7-வது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான அதிகாரிகள் குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகள் விரைவில் அமலாகும்.\nஅடக்குமுறைகள் மூலம் பணிய வைத்து விடலாம் என்று அரசு நினைத்தால் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும்: ராமதாஸ்\nஊதியக் குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது காலம் கடத்தும் செயல்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-all-court-process-to-be-stop-until-april-30-184003/", "date_download": "2020-11-29T07:29:23Z", "digest": "sha1:Y6WK6LTRYHXSBWBMGKXIM3WWHNQJGCDX", "length": 9948, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்ற பணிகளை ஏப்ரல் 30 வரை நிறுத்த உத்தரவு", "raw_content": "\nதமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்ற பணிகளை ஏப்ரல் 30 வரை நிறுத்த உத்தரவு\nசென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நீதிமன்ற வளாகங்களில் நுழைய தடை விதிப்பு. கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வருகிற 30-ஆம் தேதி வரை…\nசென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு நீதிமன்ற வளாகங்களில் நுழைய தடை விதிப்பு.\nகொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வருகிற 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கமிட்டி அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகம் உள்ள\nநீதிமன்ற பணிகளையும் நிறுத்திவைப்பது எனவும் தற்போது என்ன நிலை ��ள்ளதோ அதே நிலை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி உத்தரவு\nவருகிற 30-ம் தேதி வரை முக்கிய வழக்குகளை மட்டும் நீதிமன்றங்கள் வீடியோ காணலபரன்சிங் மூலம் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிபதிகள் அவர்களது வீட்டிலிருந்து வழக்குகளை விசாரிப்பார்கள் அனைத்து வழக்குகளையும் இணையதளம் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும், இமெயில் மூலமாக வழக்குகளை அனுப்பலாம்.\nஎனவே சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு நீதிமன்ற வளாகங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜெனரல் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகர்நாடகாவில் சாதி அடிப்படையில் வாரியங்கள் அமைப்பதன் பின்னணி அரசியல் என்ன\nதனது தாய்க்காக வெற்றியை சமர்பித்தவர்.. ஈரோடு மகேஷ் எமோஷனல் ஸ்டோரி\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nமத சுதந்திரம் குறித்து கருத்தில் கொள்ளப்பட வேண்டிய நாடு இந்தியா\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amf.lk/ta/", "date_download": "2020-11-29T07:11:04Z", "digest": "sha1:RQ26UGPBQYOZYOLNDH2UE5WP7FNHTXPR", "length": 9341, "nlines": 70, "source_domain": "www.amf.lk", "title": "Home / amf", "raw_content": "\nவிசை நிதி தகவல் மற்றும் குறிகாட்டிகள்\nகுத்தகை / வாடகைக் கொள்வனவு\nஉங்களது வாகனக் கனவை நனவாக்கிட மிகக்குறைந்த ஆவணங்களின் தேவைப்பாடுகளுடன் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பலதரப்பட்ட வாகனங்களுக்கும் இலகுவான முறையில் வாடகைக் கொள்வனவு சேவைகள் வழங்கப்படுகின்றன.\nஎமது நிலையான வைப்பு உரிமையாளர்களைää எமது நிறுவனத்தின் மிக முக்கிய பங்காளர்களாக நாம் கருதுகின்றோம்.\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கான கடன்கள்\nமாற்றங்களை எதிர்நோக்கி வரும்ää போட்டி மிக்க தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு நாம் எப்போதும் துணை புரிவோம்.\nசகல விதமான பார வாகனங்கள் லேன் றோவர் டிபென்டர் மற்றும் சிறிய வர்த்தக வாகனங்களையும் இறக்குமதி செய்தல்.\nநிலையான வைப்புக்களை மேற்கொள்ளும் சகல வாடிக்கையாளர்களையும் மிக முக்கிய ஆர்வலர்களாக எமது நிறுவனம் எப்போதும் கருதி வருகிறது. ஆகவே எமது முதலீட்டாளர்களான இவர்களுக்கு கவர்ச்சிகரமான மிகச்சிறந்த வட்டி வீதத்தைப் பெற்றுக்கொடுக்க நாம் எப்போது முயற்சி செய்து வருகின்றோம்.\nகுத்தகை / வாடகைக் கொள்வனவு\nஉங்களது வாகனக் கனவை நனவாக்கிட மிகக்குறைந்த ஆவணங்களின் தேவைப்பாடுகளுடன் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பலதரப்பட்ட வாகனங்களுக்கும் இலகுவான முறையில் வாடகைக் கொள்வனவு சேவைகள் வழங்கப்படுகின்றன.\nஉலகின் மிகச்சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து அதிதீவிர மேற்பார்வையின் கீழும் உறுதிப்படுத்தப்பட்ட இயந்திர உத்தரவாதங்களுடனும் உயர்மட்ட வாகனங்களை நாம் இறக்குமதி செய்து வருகின்றோம்.\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை வலுப்படுத்துவதற்கு தொல்லைகள் அற்ற குறுங்கால சிறிய மற்றும் நடுத்தரக் கடன்களைப் பெற்றுக்கொடுத்து தொழில் முயற்சியாளர்களின் வர்த்த��� நிதி ஸ்திரத்தன்மைக்கு உதவி வருகின்றோம்\n* சாதாரண நிலையான வைப்புகளுக்காக மேலுள்ள வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன.\nஎல்லா விகிதங்களுக்கும் இங்கே கிளிக் செய்க\nநீங்கள் ஏன் எம்மைத் தெரிவு செய்ய வேண்டும்\nகடன் வசதிகளைப் துரிதமாகப் பெற்றுக்கொடுத்தல்\nவாடிக்கையாளர்கள் தேவையான ஆவணங்களைக் கையளித்ததும்ää இரண்டு வேலை நாட்களில் கடன்களைப் பெற்றுத்தர நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம\nகடன் வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு மிகக் குறைந்த அளவிலான ஆவணங்களான தேசிய அடையாள அட்டையின் பிரதி கட்டணப் பட்டியல் ஒன்றின் பிரதி சம்பளப் பட்டியலின் பிரதி பிணையாளர்கள் போன்ற விடயங்களை மாத்திரமே நாம் பெற்றுக்கொள்கின்றோம்.\nகடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்க குறித்த ஆவணங்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்திலும்கூட உண்மையான வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படட ஆவணங்களில் இருந்து விலகிச் செயற்படும் தன்மையை நாம் கொண்டுள்ளோம்.\nஇலகுவான மீள் கொடுப்பனவு முறைகள\nஉங்களது வருமானத்திற்கு ஏற்பää ஐந்து வருடங்கள் வரை குத்தகை வசதிகளுக்கான கொடுப்பனவு முறைகளை நீங்களே அமைத்துக்கொள்ள முடியும்.\nஆர்பிகோ நிதி நிறுவனத்தில் அசோசியேட்டட் மோட்டார் நிதி பங்குகளை அதிகரிக்கிறது\nஅசோசியேட்டட் மோட்டார் நிதி இது 50 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது\nஅசோஸியேட் மோட்டோர் பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனமானதுää 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பதிவு செய்யப்பட்ட அரச அங்கீகாரம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/mother-son-commits-suicide/", "date_download": "2020-11-29T08:24:37Z", "digest": "sha1:IRX3RQAZ3ROHJLWNYB3MABSJ6OLEDVN4", "length": 14532, "nlines": 248, "source_domain": "www.malaimurasu.com", "title": "விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டதால் தாய் – மகன் தற்கொலை ! – Malaimurasu", "raw_content": "\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nHome/தமிழ்நாடு/விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டதால் தாய் – மகன் தற்கொலை \nவிவசாயத்தில் நட்டம் ஏற்பட்டதால் தாய் – மகன் தற்கொலை \nதிருச்சி அருகே தாய், மகன் தற்கொலை செய்து கொண்டசம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நச்சுலூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மா. இவர் தனது மகன் ரமேஷ் பாபுவுடன் பெரியார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களாக இவர்களின் வீடு உள்புறம் சாத்தப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர ஜன்னல் வழியே பார்த்த போது இறந்த நிலையில் செல்லம்மா மற்றும் ரமேஷ் பாபுவின் உடல் கிடந்துள்ளது.\nதகவலை அடுத்து சம்பவ இடத்தற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபின்பு போலீசார் நடத்திய விசாரணையில் செல்லம்மா வாழை விவசாயம் மேற்கொண்டு வந்ததாகவும் அதில் நட்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது\nவனவிலங்குகளை மின்சார வேலி அமைத்து வேட்டையாடிய இருவர் கைது\nவீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 சிறுவர்கள் கைது ;\nதமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மாமன்னர் ராஜராஜனின் சதயவிழா\nஆசை வார்த்தை பேசி சிறுமியை கடத்திய கொத்தனார் – திண்டுக்கல்லில் பரபரப்பு\nகணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி , மகன்கள், மகள் உள்ளிட்ட 4 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி;\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோ���ும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nbest nolvadex brand on கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.பி. வசந்தகுமார் காலமானார்\nmet life insurance on பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களால் முதலில் ரேஷன் கடைகள் தான் அழிய போகிறது\nFloydheest on பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களால் முதலில் ரேஷன் கடைகள் தான் அழிய போகிறது\n더킹카지노 on ஆன்லைன் ரம்மியில் பணம் வெல்லமுடியாத விரக்தி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை;\nharris1031.177magicphrases.com on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/GrazynaAlbis", "date_download": "2020-11-29T08:32:23Z", "digest": "sha1:2GYGRCY5KCKUNUDQCWM5NVWSZQHZ7MWI", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User GrazynaAlbis - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள ��குதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_11_25_archive.html", "date_download": "2020-11-29T07:46:52Z", "digest": "sha1:L2OEZ5P66KUMZMTSUDKP7PJNM3HS73PO", "length": 43243, "nlines": 707, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 25, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nமழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்\nதமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.\nஇதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.\nதமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.\nஅதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.\n2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.\nஇதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.\nஇந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.\nவேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.\nநீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nநிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.\nதற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.\nதிறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.\nமழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.\nதிறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றி��் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.\nநிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.\nகிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.\nதமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.\nஇதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.\nஇத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.\nமழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.\nநிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.\n(கட்டுரையாளர்: எம். பாண்டியன், மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).\nLabels: கட்டுரை, சுற்றுச்சூழல், விவசாயம்\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.\nஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன\nஇந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு\nஉலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன் இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.\nபிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. \"நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது\nசீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.\nஅதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.\nஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.\nகடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.\nசீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா சுமுகமாகக் காஷ்மீர் பிரச்���ையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா\nஅமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்\nகுனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்\nசத்யம் மோசடி ரூ.14,000 கோடி: சிபிஐ அறிவிப்பு\nசத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மோசடி இத்தனை நாள் சொல்லப்பட்டது போல் ரூ.7800 இல்லை எனவும் உண்மையான தொகை ரூ.14000 கோடி என்கிறது சிபிஐ. நேற்று தாக்கல் செய்யப்பட்ட சத்யம் மோசடி குறித்த குற்றப் பத்திரிகையில் இதற்கான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு.\nசத்யம் நிறுவனத்தில் பல���வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால், கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் உண்மையில் சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடி எத்தனை கோடி ரூபாய் என்ற விவரத்தை தனது குற்றப்பத்திரிகையில் வெளியிட்டுள்ளது சிபிஐ.\n200 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப் பத்திரிகையில் சத்யம் நிறுவன நிதி எவ்வாறு மோசடியாக உயர்த்திக் காட்டப்பட்டதென்றும், போலியான வாடிக்கையாளர்கள் உருவாக்கப்பட்டதையும் அம்பலமாக்கியுள்ளது. மேலும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜுவின் சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளது சிபிஐ. 1065 இடங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் 6,000 ஏக்கர் நிலம், 40,000 ஸ்கொயர் யார்டு வீட்டு மனைகள், 90,000 சதுர அடி கட்டடங்கள் போன்றவை அடங்கும்.\nLabels: ஐடி துறை, சத்யம்\nகோவையில் ரூ.50 கோடி முதலீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி\nயுபிஎஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நியூமரிக் பவர் சிஸ்டம்ஸ், சூரிய ஒளியில் 1.5 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.25 கோடியை நியூமரிக் பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. எல்இடி தெருவிளக்குகளை தயாரிக்கவும் திட்டமிட்டு உள்ளது. தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பான எரிசக்தி கருவிகளை தயாரிக்கவும், காற்றாலை மின் உற்பத்திக் கருவிகள் தயாரிக்கவும் நியூமரிக் முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.50 கோடி முதலீட்டில் கோவையில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் துவங்கப்பட உள்ளது.\nமழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்\nசத்யம் மோசடி ரூ.14,000 கோடி: சிபிஐ அறிவிப்பு\nகோவையில் ரூ.50 கோடி முதலீட்டில் சூரிய ஒளி மின் உற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/dinesh-karthik/", "date_download": "2020-11-29T06:44:42Z", "digest": "sha1:UWFIXWKIOSZWUGQTOFF5LU6IX3TLEGCA", "length": 9569, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "dinesh karthik Archives - Cric Tamil", "raw_content": "\nதினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதில் மர்மம் இருக்கிறது – அஜித் அகார்கர் குற்றச்சாட்டு\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நடப்பு பதிமூன்றாவது ஐபிஎல் சீசனில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. ஒருபுறம் மும்பை அணி பலமாக இருக்க...\nஇப்போ கேப்டன மாத்துனா மட்டும் எல்லாம் மாறப்போகுதா முன்னணி ஐ.பி.எல் அணியை கிழித்தெடுத்த...\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடர்களில் இந்த இரண்டு ஆண்டுகள் தான் பெரும்பாலும் தங்களது ஆதிக்கத்தை...\nஎன்ன ம** பந்து இது. வருண் சக்கரவர்த்தியை மோசமாக திட்டிய தினேஷ் கார்த்திக் –...\nஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்...\nதினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் விலக காரணம். அதிர்ச்சி பின்னணி – விவரம் இதோ\nநடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் பாதி போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று இரவு...\nகொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தினேஷ் கார்த்திக் – விவரம் இதோ\nநடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் பாதி போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று இரவு...\nஇவரோட அதிரடியை எங்களால் கன்ட்ரோல் பண்ணவே முடியல. அதுவே தோல்விக்கு காரணம் – தினேஷ்...\nஐபிஎல் தொடரின் 28 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்...\nஇவங்க 2 பேரு மேல நான் வச்ச நம்பிக்கை தான் சென்னை அணிக்கு எதிரான...\nஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின....\nபவுலர்க்கு தமிழில் டிப்ஸ் குடுத்த தினேஷ் கார்த்திக். உடனே விக்கெட் வீழ்த்திய பவுலர் –...\nஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் ந���ைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த...\nராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எங்களது சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – தினேஷ்...\nஐபிஎல் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த...\nகடவுள் மனசு வச்சா தான் இவரை நீங்க அவுட் ஆக்க முடியும் – தினேஷ்...\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வருபவர் ஆன்ட்ரே ரசல். அதே நேரத்தில் கடந்த மூன்று வருடங்களாக தினேஷ் கார்த்திக் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/cinema/cinenews/page/2/", "date_download": "2020-11-29T08:35:16Z", "digest": "sha1:CW64JDAGZOFYTKJQEXFCROJ6QGRJKHKM", "length": 19743, "nlines": 314, "source_domain": "in4net.com", "title": "Cine News Archives - Page 2 of 9 - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nமதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளபெருக்குடன் விஷநுரை\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம் – ரசிகர்கள் சோகம்\nஎல்.ஐ.சி. பாலிசி நிலைமையை சரிபார்ப்பது எப்படி \nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nகூகுள் பே-வில் புதிய அறிமுக சலுகை- பயனர்கள் மகிழ்ச்சி\nபுதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nடிக்டாக்கை போன்று ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nகாதலர்கள் விரும்பி கேட்கும் ஒன்ஸ்மோர்\n16 வயதினிலே பேபி அனிகா பிறந்தநாள் கொண்டாட்டம்\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் பு���ிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \nஅப்பா எடுத்த பிகினி போட்டோ குறித்து ராகுல் ப்ரீத்தி சிங்கின் இன்ஸ்டா பதிவு\nதமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக…\nதெலுங்கில் நானிக்கு ஜோடியாக அறிமுகமாகும் நஸ்ரியா\nமலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு படங்களில்…\nடுவிட்டரில் டிரெண்டாகும் சிம்புவின் அட்டகாசமான மாநாடு பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட்…\nநடிகர் தவசி பூரண குணமடைய வேண்டி கோவிலில் பிரார்த்தனை\nதமிழக திரைப்படத் துறையில் சிறப்பாக பணியாற்றி மக்களை சிரிக்க வைத்த…\nஎஸ்பிபி பெயரில் ரிக்கார்டிங் ஸ்டுடியோ திறப்பு – டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி\nஉடல்நலக் கோளாறு காரணமாக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சில…\nமதுரையில் வீடியோகிராபி பயிற்சி வகுப்பு நவம்பர் 30ம்தேதி முதல் துவக்கம்\nமதுரையில் முழுமையான வீடியோகிராபி நுணுக்கங்களை மூன்றே நாளில் கற்றுக்…\nயூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாலிவுட் நடிகர் வழக்கு\nதோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங்…\nவலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய அஜித்\nநேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த படைப்பாக ஹெச்.ராஜா இயக்கும் படம்…\nஈஸ்வரன் டீசருக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன்…\nதோல்வியைக் கண்டு பார்முலாவை மாற்றிய முன்னணி நடிகைகள்\nதென்னிந்திய திரைப்படங்களில் கடந்த சில வருடங்களில் நாயகிகளை…\nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\n16 வயதினிலே பேபி அனிகா பிறந்தநாள் கொண்டாட்டம்\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nமதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளபெருக்குடன் விஷநுரை\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகாதல் கதைகளின் ���ாயகி யாமி கௌதமின் பிறந்தநாள் வாழ்த்து\nகொரோனா லாக்டவுனால் சிறுநீரகத்துக்கு சிக்கல்\nநடுரோட்டில் உல்லாசமாக படகோட்டிக் கொண்டே பாடி வரும் மன்சூர் அலிகான்\n பிக்பாஸிற்கு செல்ல தயாராகும் முன்னணி…\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம் – ரசிகர்கள் சோகம்\nமதுரையில் டிச. 1 முதல் சினிமா நடிப்பு பயிற்சி ஆரம்பம்\nபதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான…\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்\nமுதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு\n78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை\nநெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nமாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nமதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளபெருக்குடன் விஷநுரை\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம் – ரசிகர்கள் சோகம்\nஎல்.ஐ.சி. பாலிசி நிலைமையை சரிபார்ப்பது எப்படி \nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nகூகுள் பே-வில் புதிய அறிமுக சலுகை- பயனர்கள் மகிழ்ச்சி\nபுதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nடிக்டாக்கை போன்று ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nகாதலர்கள் விரும்பி கேட்கும் ஒன்ஸ்மோர்\n16 வயதினிலே பேபி அனிகா பிறந்தநாள் கொண்டாட்டம்\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாம��\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2020-11-29T08:23:10Z", "digest": "sha1:EPMZ3EI376TQ7RNOTXZNF2VJDCTFQMT5", "length": 5916, "nlines": 119, "source_domain": "livecinemanews.com", "title": "ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் கரீனா கபூர் சமீபத்திய போட்டோஷூட் ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் கரீனா கபூர் சமீபத்திய போட்டோஷூட்\nin தமிழ் சினிமா செய்திகள்\nபாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி திகழ்ந்தவர் கரினா கபூர். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டார்.\nஅதன் பின்பு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தையும் உண்டு.\nஇந்நிலையில், மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான Good Newwz திரைப்படம் கரீனா கபூருக்கு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.\nஇப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க முடிவு எடுத்த கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் கரீனா கபூர் இந்த இடைவெளியில் பிலிம் பேர் இதழ் ஒன்றுக்கு ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.\nதற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்க மீண்டும் தயாராகி விட்டீர்களா என்று கரீனா கபூரை கேள்வி கேட்டு வருகிறார்கள்.\nதளபதி விஜய்யை சந்தித்த வருண் சக்கரவர்த்தி\nபி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்திக்\n��னுஷுக்கு ஜோடியாகும் “மாஸ்டர்” பட நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-narendramodi-handed-over-a-chadar-that-would-be-offered-at-the-ajmer-sharif-dargah171176/", "date_download": "2020-11-29T08:37:21Z", "digest": "sha1:2D2HGTNWI2LSET7SPJ5ADNA5RZM6Q5WJ", "length": 9558, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஜ்மீர் தர்கா ‘உருஸ் விழா’: புனித போர்வை வழங்கினார் பிரதமர் மோடி", "raw_content": "\nஅஜ்மீர் தர்கா ‘உருஸ் விழா’: புனித போர்வை வழங்கினார் பிரதமர் மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித போர்வையை அஜ்மீர் தர்காவிடம் வழங்கினார். இது 808வது உருஸ் விழாவாகும். மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உடன் இருந்தார்\nஅஜ்மீர் தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம்(மக்பரா)ஆகும். இவர் கரீப் நவாஸ் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த அடக்கத்தலம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nஅஜ்மீர் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும். கரீப் நவாஸ் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித போர்வையை அஜ்மீர் தர்காவிடம் வழங்கினார். இது 808வது உருஸ் விழாவாகும். பிரதமர் புனித போர்வை வழங்கும் புகைப்படைத்தை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வின் போது மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உடன் இருந்தார்.\nஇந்த விழாவிற்கு வழக்கமாக தலைவர்கள் புனித போர்வையை வழங்குவது வழக்கம். 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா புனித போர்வையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாஜா முகையதீன் சிஷ்தி : காஜா முகையதீன் சிஷ்தி (1141 – 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபி ஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர். இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புத���ய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-7-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2020-11-29T06:49:54Z", "digest": "sha1:M2ATXRBWLGHE6WZ5L7TIHW6PPWXX7NBC", "length": 2759, "nlines": 42, "source_domain": "tnpscwinners.com", "title": "சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் » TNPSC Winners", "raw_content": "\nசமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்\nஅன்ன – அவை போல்வன\nதிருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.\nநாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்\nமனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.\nஇந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.\nஇதில், நூற்று முப்பது மூன்று அதிகாரங்கள் உள்ளன.\nஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.\nஇது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.\nஇது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:22:11Z", "digest": "sha1:KRNXTEW7SL57COTQ5KE5WVEXFTVVISSR", "length": 10503, "nlines": 71, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "கரும்புலிகள் « Velupillai Prabhakaran", "raw_content": "\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், காணொளிகள், பிரபாகரன், வீரவணக்கம் and tagged ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், காணொளிகள், பிரபாகரன், வீரவணக்கம்.\nவான்புலிகள் வரலாறு முழு நீளக் காணொளி\nதாக்குதல் எல்லாளன் ஈழம் திரைப்படம்\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், காணொளிகள், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், காணொளிகள், தமிழீழ படையணி, பிரபாகரன்.\nகரிகாலன் விழிகள் பதிவாகும் வழியில் புலிகள் நடக்கும் -பொட்டு\nThis entry was posted in கரும்புலிகள், காணொளிகள், பாடல்கள், பிரபாகரன்.\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide\nஎன் பெயர் #கரிகாலன் என்கிற… #வேலுப்பிள்ளை_பிரபாகரன் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்\nதலைமகனே எம் பிரபாகரனே -பாடல் காணொளி\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\neelamview freedom struggle genocide srilanka Maaveerar day Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூபன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/03/blog-post_49.html", "date_download": "2020-11-29T08:16:25Z", "digest": "sha1:X5OUS7I4EWTT7QMEVPWYSIRQQJNN5KVC", "length": 10571, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "வங்கி கட்டுப்பாடு நீங்கியது: எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / HLine / வங்கி கட்டுப்பாடு நீங்கியது: எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.\nவங்கி கட்டுப்பாடு நீங்கியது: எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.\nவங்கி சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் முழுமையாக அகற்‌றப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மு��்பிருந்த நிலை, தற்போது திரும்பியுள்ளது. கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அறிவிப்பை கடந்த மாதம் 8ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nகடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பு நீக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் சேமிப்பு கணக்கிலிருந்து வாரம் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 20ம் தேதி ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முழுமையாக அகன்றுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\n'பெண்களிட���் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/10/08134148/1953018/Infant-Jesus-of-Prague.vpf", "date_download": "2020-11-29T08:34:33Z", "digest": "sha1:ILC4IOQHFH7IGCRTAWDWC5LC26IPQ7L7", "length": 19473, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரேகு நகர் குழந்தை இயேசு || Infant Jesus of Prague", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிரேகு நகர் குழந்தை இயேசு\nபதிவு: அக்டோபர் 08, 2020 13:41 IST\nபிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.\nபிரேகு நகர் குழந்தை இயேசு\nபிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.\nபிராகா அல்லது பிரேகு நகர் குழந்தை இயேசு (Infant Jesus of Prague) என்ற மிகவும் பிரபலமான சொரூபம், செக் குடியரசு நாட்டில் உள்ள பிராகா நகரின் மலாஸ்ட்ரானா பகுதியில் உள்ள வெற்றியின் அன்னை ஆலயத்தில் அமைந்துள்ளது.\n1628ல் இளவரசி பொலிக்சேனா (1566-1642) பிராகா நகர் கார்மேல் துறவிகளுக்கு 19 அங்குல உயரமுடைய குழந்தை இயேசுவின் மெழுகு சொரூபத்தை வழங்கியதிலிருந்து இந்த வரலாறு தொடங்குகிறது. இ��்தச் சொரூபம், அவிலா புனித தெரேசாவால் எசுப்பானிய அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[1] அந்தக் குடும்பத்தின் விலையேறப் பெற்ற சொத்தாக மதிக்கப்பட்ட இந்தச் சொரூபம், இளவரசி பொலிக்சேனாவின் திருமணப் பரிசாக அவரது தாய் மரிய மான்ரிக்கால் 1603ல் வழங்கப்பட்டது.\nகுழந்தை இயேசு பக்தியால் பல்வேறு அற்புதங்களைப் பெற்றுக்கொண்ட இளவரசி பொலிக்சேனா, தன்னிடம் இருந்த குழந்தை இயேசு சொரூபத்துக்கு அரச உடைகளும், மணிமகுடமும் அணிவித்து அழகு பார்த்தார். அரசர் 2ம் பெர்டினான்ட், தனது தலைநகரை பிராகாவிலிருந்து வியன்னாவுக்கு மாற்றியபோது, பொலிக்சேனா இந்தக் குழந்தை இயேசு சொரூபத்தை கார்மேல் சபைத் துறவிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தை இயேசு பக்தியை மக்களிடையே பரப்பினர். போர் உள்ளிட்ட சில காரணங்களால், துறவிகள் வாழ்ந்த கார்மேல் மடம் சிறிது காலம் மூடப்பட்டது. அக்காலத்தில் இந்தச் சொரூபம் மறைவான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டது.\n1637ஆம் ஆண்டு, கரங்கள் சேதமடைந்த குழந்தை இயேசுவின் இந்தச் சொரூபத்தை அருட்தந்தை சிரிலஸ் மீண்டும் கண்டெடுத்தார். அவர் குழந்தை இயேசு முன்பாகச் செபித்துக் கொண்டிருந்த வேளையில், \"எனக்குக் கரங்களைக் கொடு; நீ என்னை மகிமைப்படுத்தினால், நான் உனக்கு அமைதியும் உயர்வும் தருவேன்\" என்ற குரலைக் கேட்டார். அதன் பிறகு குழந்தை இயேசுவின் கரங்கள் சரிசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்நகரில் பரவிய கொள்ளை நோய் நீங்கியது. குழந்தை இயேசுவை நாடிச் சென்ற அனைவரும் அற்புதங்களைப் பெற்று மகிழ்ந்தனர். அதனால், குழந்தை இயேசுவின் பக்தி உலமெங்கும் விரிந்து பரவியது.\nஇயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவத்தைத் தியானிக்கும் பக்திமுயற்சியாக இது அமைந்துள்ளது.\nஇன்றளவும், பிராகா நகர் குழந்தை இயேசுவை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிராகா குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழாவின் நிறைவில், குழந்தை இயேசுவின் திருப்பவனியும், குழந்தை இயேசுவுக்கு மகுடம் அணிவித்தலும் இக்காலம் வரை மரபாகத் தொடர்கின்றன.\nமுற்காலத்தில், அயர்லாந்து நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளின்போது காலநிலை சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் தங்கள் இல��லத்தின் முன்பாகப் பிராகா நகர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரேகு நகர் குழந்தை இயேசுவின் இரண்டு மரச் சொரூபங்கள் செய்யப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூர் குழந்தை இயேசு ஆலயத்திலும், பெரம்பூர் புனித தெரேசா ஆலயத்திலும் இந்தச் சொரூபங்கள் உள்ளன.\nகுழந்தை இயேசு | Infant Jesus\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nமாலன்விளை சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா\nகோட்டார் சவேரியார் பேராலயத்தின் 3-ம் நாள் திருவிழா\nஅழகப்பபுரம் அருகே புனித சவேரியார் ஆலய திருவிழா தொடங்கியது\nசவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஅற்புத குழந்தை இயேசு அன்பியம்\nபுனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவ���னையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/naturalbeauty/2020/07/06113431/1672036/turmeric-for-face-Pack.vpf", "date_download": "2020-11-29T07:45:43Z", "digest": "sha1:3ENHAD3IHUNVWN4OJEO77VM5I2G5QPXT", "length": 16908, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கும் புதினா மற்றும் மஞ்சள் பேஸ் பேக் || turmeric for face Pack", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கும் புதினா மற்றும் மஞ்சள் பேஸ் பேக்\nமஞ்சளைக் கொண்டு பேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் பேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள்.\nமஞ்சளைக் கொண்டு பேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் பேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள்.\nமஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.\nமஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.\nபுதினா இலைகள் - 6-7\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\n* புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இக்கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெது வெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.\n* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தினமும் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.\nஒரு பவுலை எடுத்து எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால், ஒரு சிட்டிகை அளவு கஸ்தூரி மஞ்சள�� தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையினை சருமத்தில் இப்பொழுது அப்ளை செய்து நன்றாக காயவிடுங்கள், பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பால், கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேன் இவை மூன்று சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்குவதுடன், இயற்கையான முறையில் சருமத்தை என்றும் பளிச்சென்று வைத்து கொள்ளும்.\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஎண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா\nஉங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்\nகூந்தல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க இதை செய்யலாம்\nபெண்களின் கழுத்தின் கருமையை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nகாபியை அதிகமாக பருகினால் முகப்பரு வருமா\nஎந்த சருமத்திற்கு எந்த வகையான பழச்சாறு பயன்படுத்தலாம்\nஎண்ணெய் பசை, வறண்ட சருமத்திற்கு முலாம் பழம் தரும் அழகு\nவீட்டிலேயே பெண்களின் சரும அழகிற்கும் சிறந்த காபி பேஷியல் செய்வது எப்படி\nஇளமை மற்றும் அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் பச்சை திராட்சை\nமுகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை எலுமிச்சை பேஸ் பேக்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/08/19191752/1257000/Seeman-alleges-Like-Kashmir-Tamil-Nadu-divided-into.vpf", "date_download": "2020-11-29T07:51:35Z", "digest": "sha1:4UYQK64SMZ3YGZUM3PASEC7YAWX7UL6P", "length": 14540, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு || Seeman alleges Like Kashmir Tamil Nadu divided into 2", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nசாதி கட்சிகளை விரும்பும் பா.ஜனதா, தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடும் என சீமான் குற்றம் சாட்டினார்.\nசாதி கட்சிகளை விரும்பும் பா.ஜனதா, தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடும் என சீமான் குற்றம் சாட்டினார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் தற்போது மாவட்டங்கள் அதிகமாக பிரிக்கப்பட்டு வருகிறது. எதற்காக பிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். இவர்கள் காஷ்மீரை போல தமிழகத்தை 2-ஆக உடைக்க வாய்ப்புள்ளது.\nசாதிய கட்சிகளை அதிகமாக நம்புவது பாரதீய ஜனதா. அதனால் தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடுவார்கள். சென்னை, புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். தமிழகத்தை 2 ஆக பிரிப்பது அவசியமற்றது. அதை விடவும் கூடாது.\nமாநிலங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் இவர்கள் பிரிக்க வேண்டியது நியாயமாக அதிக தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை தான்.\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்கள�� இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2011/01/blog-post_17.html", "date_download": "2020-11-29T06:49:39Z", "digest": "sha1:2E3JSGSZJ3K4IR2YNH2O3LTMYY2AZC2N", "length": 5341, "nlines": 47, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது", "raw_content": "ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது\nஇசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், “127 அவர்ஸ்” என்ற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்து இருந்தார்.\nஇந்தப் படத்தில் ”இப் ஐ ரைஸ் என்ற பாடலை ரகுமான் இசையில் பாப் பாடகர் டிடோ பாடியிருந்தார். இந்த பாடலுக்கு மிகச்சிறப்பாக இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப்பட விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் சார்பில் “சாய்ஸ் மூவி” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தி சோசியல் நெட் ஒர்க் என்ற படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், அந்த படத்தின் இயக்குனர் டேவிட் பின்செருக்கு சிறந்த இயக்குனர் விருதும், தி கிங்ஸ் ஸ்பீக் படத்தில் நடித்த கோவிலின் பிர்த்துக்கு சிறந்த நடிகர் விருதும், கிளாக் ஸ்வேன் படத்தில் நடித்த நாலி போர்ட் மேனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.\nவிருது வழங்கும் விழா ஆலிவுட்டில் நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசை அமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகள் அவருக்கு கிடைத்தது. லண்டனில் அவருக்கு கிராமி விருதும் வழங்கப்பட்டது. தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரைப்பட அமைப்பு விருது வழங்கி உள்ளது.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_132.html", "date_download": "2020-11-29T07:50:37Z", "digest": "sha1:NQIYY45ETMATYQE23T23KUIT2FCQ7NGT", "length": 47099, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இவ்வளவுதான் வாழ்க்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசகோதரர் ரப்பானி சவுதி அரேபியாவில் உள்ள ரியாதில் வீட்டு டிரைவராக பணிபுரிந்தவர் 24-10-2020 அன்று காலை வபாத்தானார்கள். இன்று 27-10-2020 லுஹர் தொழுகைக்கு பிறகு சவுதி ரியாத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது அவரின் மறுமை வாழ்விறகாக துவ��� செய்யவும்\nஉனது மரணத்திற்கு யாரெல்லாம் வருவார்கள் \" என்னுடைய புத்தகம் வெளியிட்டு ஒருவாரத்தில் நடந்த இந்த நிகழ்வில் , அந்த தலைப்புதான் ஞாபகத்திற்கு வந்தது , ரியாத்தில் 2 நாட்களுக்கு முன்பு இறந்த, எனது ஊரைச் சார்ந்த சகோதரர் ரப்பானி அவர்களின் பிணத்தை சுமந்து செல்லும், அந்த ஆம்புலன்சை ரியாத் அசீசியாவின் பாலைவனச் சாலையில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது.\nஎப்படி கொண்டாட்டத்துடன் ஊருக்கு சென்றிருக்க வேண்டியவர்\nஊருக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே போன் செய்து சொல்லி , பத்தாவில் வந்து குடும்பத்திற்கு தேவையான சாக்லேட் பாதாம் அத்தர் சோப்பு விளையாட்டு பொம்மைகள் என்று தேவையானவற்றை வாங்கி வந்து ,\nவார விடுமுறைக்கு முந்தைய இரவில் நண்பர்கள் புடை சூழ பெட்டி கட்டி - நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு கொடுக்க வேண்டிய பார்சல்களை எல்லாம் எடுத்து வைத்து - சில நண்பர்களின் பார்சலை , எடை அதிகமானதால் வாங்க முடியவில்லை என்கிற மனக்கசப்பு நீங்க, தான் வாங்கி வந்ததை எடுத்து வைத்துவிட்டு, நண்பர்களின் பார்சலை பெட்டியில் திணித்து, மெயின் லக்கேஜ் ஹேண்ட் லக்கேஜ் என்று எடைபோட்டு ,\nநண்பர்களின் காரில் விமான நிலையம் சென்று இறங்கி, ஏர்போர்ட்டுக்கு வருவதை குடும்பத்தினருக்கு போன் செய்து சொல்லி ,\n4 மணி நேர தொலைவை குழந்தைகளின் குடும்பத்தின் முகம் காணப்போகிறோம் என்கிற கனவுடன்,\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம ஊர் எப்படியிருக்கும் என்னவெல்லாம் மாறியிருக்கும் தெருமுனையில் உள்ள வேப்ப மரத்தை வெட்டி விட்டார்களே , இப்போது மரமில்லாமல் நம் தெரு எப்படியிருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து ,\nவிமான நிலையத்தின் வெளியே குழந்தைகள் உறவினர்கள் கைகாட்டியபடி , மண்ணின் வாசனை உணர்ந்து , மரத்தின் வாசனை உணர்ந்து,\nமழை நீர் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருக்கும் ஒரு கார்காலத்தில் ஊருக்கு வந்திறங்கியிருக்க வேண்டியவர் - அவர் பிணமான காரை நாங்கள் பின் தொடரும் காலமாய் மாறிப்போகுமென அவர் நினைத்திருக்கவே மாட்டார். 🙁\nஅமைதியாய் அந்த ஆம்புலன்சில் உறங்கியபடி ரியாத் பாலைவனத்தில் அவர் சென்று கொண்டிருக்கிறார். உலக வாழ்வின் பைனல் எக்ஸிட்.\nஉறவினர்கள் முகம் பார்க்க முடியாமல் எங்கோ ஓர் தேசத்தில் கனவாய் மறைந்து விட்டார்.\nபிழைக்க வ���்த இடத்தில் அநாதையாய் இறந்து, யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டுவிடக்கூடாது என்று அவருடன் வேலை பார்த்த மேலப்பாளைய நண்பர்கள் மற்றும் எஸ்டிபிஐ நண்பர்கள் எல்லாம் இணைந்து அவரை அசீசியா பள்ளியில் வைத்து குளிப்பாட்டி, அங்குள் மைய வாடியில் புதைத்தோம்.\nஅவரது முகத்தை நண்பர் திறந்து காட்ட முற்பட்டபோது நான் தடுத்திருக்கவேண்டும். அவ்வளவு வலி. எனக்கு அவரது குடும்பம் அந்த முகத்தை அந்த கோலத்தில் பார்த்தால் எவ்வளவு வேதனையடையக்கூடும் என்று நினைத்தேன். அவரது முகத்தை புகைப்படம் எடுக்க நினைத்தேன். ஆனால் அவரது குடும்பத்தினர் அந்த முகத்தை பார்த்தால் வேதனையடையக்கூடும் - சவுதிக்கு அனுப்பும்போது மனைவி குழந்தைகள் சூழ எவ்வளவு ஒரு அழகான நினைவுகளாக அவரது முகத்தை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் இப்போது இந்த முகம் , இறந்து இரண்டு நாட்கள் கடந்து வாடிய இந்த முகம் , தவிர்க்க நினைத்தேன் , ஆனாலும் சில நண்பர்கள் வேறொரு பதிவில் பகிர்ந்திருக்கின்றனர்.\nஇறந்து போனவரின் கஃபீல் ( முதலாளி ) மையவாடிக்கு வந்து - இறந்தவரின் குழியில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார். மிகவும் நல்ல மனிதர். காரில் தனக்கு பக்கத்தில் சில மீட்டர் இடைவெளியில் உயிரோடு உட்கார்ந்திருந்தவர் இப்போது குழிக்குள் மரக்கட்டையாக இருக்கிறாரே என்கிற தொனியில் , குழிக்குள் அவரது பாடியை இறக்கும்போது அவர் வெறுமையாய் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார்.\nஅவரது கபர்ஸ்தானில் மண் அள்ளிப்போடும் போது அவ்வளவு இறுக்கமாக இருந்தது மனம். என்னதான் மரணம் பற்றி சமாதானம் சொல்லிக்கொண்டாலும், அந்த நிகழ்வுகள் கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருவித வலி அந்த வெயிலின் சூட்டைத் தாண்டியும் உணர வைத்தது.\nஅங்குள்ள மையவாடியில் வரிசையாக குழி தோண்டி வைக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் எட்டிப்பார்த்தேன் 6 அடியில் சிறிய பள்ளம் அவ்வளவுதான் , எந்த வசதியும் எதிர்பார்க்க முடியாது. நீ எவ்வளவு ஏக்கர் வைத்திருந்தாலும் இடம் வாங்கிப் போட்டிருந்தாலும் அதுதான் உனக்கு சொந்தமாகப் போகின்ற இடம்.\nசொந்தமாக ஒரு வீடு கட்டி , விசா முடிந்தவுடன் ஊருக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தார் , ஆனால் ரியாத் பாலைவனத்தில் ஒரு ஆறடியைத்தான் அவரால் சொந்தமாக்க முடிந்திருக்கிறது.\nநான் அந்த மையவாடியை நிறைய குழிகளை கடந்து திரும்பி வந்து கொண்டிருக்கின்றேன்.\nசின்ன பிள்ளைகளின் குழிகள் , பிறந்த குழந்தைகளின் குழிகள் எல்லாம் மனதை ஏதோ செய்தது. எல்லாருமே வாழலாம் என்று வந்தவர்கள்தான்.\nமரணத்திடம் மண்டியிட்டே ஆகவேண்டும் என்பதை மனிதன் மறந்துவிடுகிறான்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு,, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் இணைந்திருக்கிறீர்களா..\n உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் வைரசைவிடவ...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nமுஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி, எவராலும் ஆட்சி நடத்த முடியாது, அது 20 ம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது - மைத்திரிபால\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என முன்னாள் ஜ...\nஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..\n-அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ)\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ) Justice Minister Ali Sabry has refuted claims that his female rela...\n\"ஈரானிய அணு குண்டு உலகின் தந்தை\" படுகொலை: ரத்த வெள்ளத்தில் தோட்டாக்களால் துளைப்பு - பின்னணியில் இஸ்ரேலின் பங்கு\nஇரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண...\nதனிமைப்படுத்தப்படாமல் விளையாடிய ஜாம்பவான் அப்ரிடி - சிறப்பு சோதனை நடந்ததாம்..\nலங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்...\nகொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன\nகொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nபிரான்ஸ் தேவாலய தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலல்ல - தாக்கியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல\nநேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர் இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 4...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-at-tahrim/1/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2020-11-29T07:43:35Z", "digest": "sha1:BFFT72LNQVBJYYQSGIGQAN5BN5U5LVLV", "length": 26639, "nlines": 412, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Tahrim, Ayat 1 [66:1] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\n உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர் மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.\nஅல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான், மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.\nமேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான், அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது \"உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்\" என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர் \"(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) என்குத் தெரிவித்தான்\" என்று (பதில்) கூறினார்.\nநீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து ��ிட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான், அன்றியும்) ஜிப்ரயீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.\nஅவர் உங்களை 'தலாக்' சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.\n உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.\n இன்று நீங்கள் எந்தப்புகழும் கூறாதீர்கள், நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான்.\n கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் \"எங்கள் இறைவா எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்\" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.\n காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டு, அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.\nநிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான,; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனiவிகளாகவே இருந்தனர், எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர், எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை, இன்னும், \"நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்\" என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/07/18171846/1714681/Xiaomi-Redmi-Note-9-may-skip-3GB-RAM-variant-could.vpf", "date_download": "2020-11-29T08:03:15Z", "digest": "sha1:4KBVCPWHWNQZXWUL3DBOKSNXKM5WBMVJ", "length": 16087, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "6 ஜிபி ரேமுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன் || Xiaomi Redmi Note 9 may skip 3GB RAM variant; could launch with 6GB option", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n6 ஜிபி ரேமுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேமுடன் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேமுடன் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வெளியீட்டு தேதி உள்பட ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல்களுடன் இணைகிறது.\nஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் இடம்பெற்று இருந்தது. இத்துடன் 4 ஜிபி ரேம் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்திய சந்தையில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மாடல் அறிமுகமாகும் என்றும் இத்துடன் 6 ஜிபி ரேம் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படவில்லை.\nதற்போதைய தகவல்களின் படி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எஃப்ஹெச்டி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், பின்புறம் நான்கு பிரைமரி கேமராக்கள், 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n3000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கும் ஜியோ சலுகைகள்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nபப்ஜி மொபைல் இந்திய வெளியீடு - பயனர்கள் கேள்விக்கு பதில் அளித்த மைக்ரோசாப்ட் அஸ்யூர்\nஇந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அறிமுகம்\nவிவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nசர்வதேச விற்பனையில் அசத்தும் போக்கோ\nஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு திடீர் விலை குறைப்பு\n6000 எம்ஏஹெச் பேட்டரி, மூன்று கேமராக்களுடன் போக்கோ எம்3 அறிமுகம்\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26337", "date_download": "2020-11-29T07:33:46Z", "digest": "sha1:USLO37QYF4IHJK2L6A2WVWUEZW2YHDMH", "length": 13797, "nlines": 76, "source_domain": "www.newlanka.lk", "title": "போலி ஆவணங்கள் மூலம் தலைசிறந்த விமானப் பொறியியலாளராக மாறி 3 பெண்களை திருமணம் செய்து வாழும் பலே கில்லாடி.!! இலங்கையில் இப்படியும் நடிகர்களா.? | Newlanka", "raw_content": "\nHome Sticker போலி ஆவணங்கள் மூலம் தலைசிறந்த விமானப் பொறியியலாளராக மாறி 3 பெண்களை திருமணம் செய்து வாழும்...\nபோலி ஆவணங்கள் மூலம் தலைசிறந்த விமானப் பொறியியலாளராக மாறி 3 பெண்களை திருமணம் செய்து வாழும் பலே கில்லாடி.\nபோலி விமானப்பொறியியலாளராக தன்னை காண்பித்து ஊரை ஏமாற்றி வந்த கில்லாடியொருவரை பொலிசார் கைது செய்தனர். போலி விமான பொறியியலாளராக அறிமுகம் செய்தே, அவர் 3 திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.கட்டுநாயக்க, கோவின்ன பகுதியில் வைத்து கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். புஷ்பகுமார என்ற அந்த நபர் களுத்துறையை சேர்ந்தவர். 2 வருடங்களின் முன்னர் வீடொன்றை வாடகைக்கு பெற்று குடியிருந்து வருகிறார். விமான பொறியிலாளராக தன்னை கூறிக்கொண்டதுடன், 15,000 ரூபாய் வாடகைக்கு வீட்டை பெற்றார்.50 வயதுடையவர் என்றாலும், அவர் ஒரு இளைஞனைப் போல தோற்றமளிக்கிறார். இதன்மூலம் பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nஎந்த வேலைக்கும் செல்லாமல் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார், அவரது வீட்டிற்கு பலர் அடிக்கடி வந்து செல்கிறார்கள் என அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.விமான பொறியியலாளர் போல தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வீடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விமானி போல, வெளிநாட்டு விமானிகளுடன் எ��� பல விதமான புகைப்படங்கள் காணப்பட்டன.கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களையும் வைத்திருந்தார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போலி நாணயத்தாள்கள், அச்சிட உதவும் கருவி, போலி ஊரடங்கு அனுமதி பத்திரங்கள், போலி பதக்கங்கள் மற்றும் ஆசியாவின் சிறந்த வானூர்தி பொறியாளர் என புஷ்பகுமார பெற்ற சான்றிதழ்கள் மற்றும் இரண்டு திருமண சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.ஊரடங்கு அனுமதி பத்திரங்களில் கட்டுநாயக்கவிற்கு பொறுப்பான OIC இன் கையொப்பம் போலியாக இடப்பட்டிருந்தது.\nவிமானியாக காணப்படும் அவரது புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 வருடங்களின் முன் துப்புரவு சேவையில் பணிபுரிந்தேன். அப்போது ஏரோநொட்டிகல் இன்ஜினியர்களைப் பார்த்து அவர்களை போல மாற ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. இறுதியில் விமானிகள், பொறியியலாளர்களின் படங்களை பெற்று அவற்றில் எனது தலையை பொருத்தி, படங்களை வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளேன்“ என விளக்கமளித்துள்ளார்.மேலதிக விசாரணைகளில் புஷ்பகுமார பல மோசடிகளில் போலியான படங்களை பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.\nபுஷ்பகுமாரவின் சொந்த இடம் வென்னப்புவ என்பது தெரியவந்தது. அவரது சட்டபூர்வமான மனைவி வென்னப்புவவில் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். ஆனால் மனைவியை விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்.பின்னர், இரத்தினபுரியிலுள்ள செல்வந்த குடும்ப பெண்ணொருவரை, தன்னை விமான பொறியிலாளராக காண்பித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nசமநேரத்தில், விமான பொறியிலாளராக நடித்து மொரட்டுவவை சேர்ந்த பெண்ணொருவரையும் திருமணம் முடித்துள்ளார். மூன்றாவது மனைவியுடன் தங்கியிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டார்.புஷ்பகுமார தில்லாங்கடி மனிதர் என்பதை 3வது மனைவி அறிந்திருந்தாலும், அவர் கைதான பின்னர்தான், அவரது 3வது மனைவியே தான் என்பது மொரட்டுவ பெண்ணுக்கு தெரிய வந்தது.இரத்தினபுரயை சேர்ந்த இரண்டாவது மனைவி தொழிலிற்காக சிங்கப்பூர் சென்று விட்டார். அவர் 3வது மனைவியுடன் வாழ்வது குறித்து எதுவும் தெரியாத அவர், சொந்த வீடு கட்டுவதற்காக மாதாந்தம் புஷ்பகுமாரவிற்கு பணம் அனுப்பி வருகிறார். இதன்படி, இரத்தினபுரியில் நிலம் வாங்கி, வீடொன்றை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஏன் பல பெண்களை மணந்தார் என்று பொலிசார் அவரிடம் கேட்டபோது, ​​அது சாதாரணமான விடயம்தானே என பதிலளித்துள்ளார்.கணனி தொழில்நுட்பங்களின் மூலம் போலியான இந்த ஆவணங்களை தயாரித்துள்ளார். இடையிடையே கோழி ஏற்றிச்செல்லும் வாகன சாரதியாகவும் செயற்பட்டுள்ளார்.முல்லைத்தீவு பொதுசுகாதார பரிசோதகர் ஒருவரினதும், பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினதும் தயாரித்து வைத்திருந்துள்ளார்.அவர் விமான பொறியிலாளர் என நம்பி கொழும்பிலுள்ள நிலத்தை அவரது பெயருக்கு தனது குடும்பத்தினர் எழுதிக் கொடுத்து விட்டனர் என 3வது மனைவி தெரிவித்துள்ளார்.கடந்த 16ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevious articleசிவாஜிலிங்கத்தை தீண்டிய புடையன் பாம்பு.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றம்\nNext articleகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க புதிய ஸ்பிரே அறிமுகம்..48 மணிநேரத்திற்கு தொற்றாதாம்\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/1000/", "date_download": "2020-11-29T08:52:40Z", "digest": "sha1:BETFPSEFIBW6THXWT4M2FUXLNH6KX6PI", "length": 15457, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "1000 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசீனாவின் கட்டுப்பாட்டில் லடாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளதாக மத்திய அரசு தகவல்\nலடாக்: லடாக்கின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுக்கு தற்போது வழங்கப்பட்ட உளவுத்துறை தகவல்களின்…\nகொரோனா சர்ச்சை: அரசுக்கு எதிராக போராட இன்று 1000 இடங்களில் போராட்டம் நடத்த டெல்லி காங்கிரஸ் முடிவு\nபுதுடெல்லி: இந்தியவின் தலைநகரில் கொரோனா தொற்றை சமாளிக்க தவறியதற்காக மத்திய பாஜக அரசு மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி…\nமுகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…\nஐதராபாத்: தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்…\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்காக 1000 பஸ்களை அனுப்ப தயார்- பிரியங்கா காந்தி\nபுதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு 1000 பஸ்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தங்கி வேலை…\nசொந்த ஊருக்கு செல்ல ரயில் தண்டவாளத்தில் இறங்கிய தமிழர்கள்…\nமும்பை: மும்பையின் அரே மற்றும் மஹிம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள், தங்கள் சொந்த…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியது…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 28-ஆம் தேதி பிற்பகல் 2…\nரூ.500, 1000 டெபாசிட் செய்ய நாளை ( டிசம்பர் 30) கடைசி நாள்… கட்டுப்பாடுகள் விலகுமா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நாளை ( டிசம்பர் 30)…\nரூ.500, 1000 செல்லாது: மோடி வீசிய நெருப்பு குண்டு அணுகுண்டை விட மோசமானது\nபனாஜி, ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு நேர்மையானவர்கள் மீது வீசப்பட்ட நெருப்பு குண்டு என்றும், அது அணுகுண்டை விட…\nமோடி மறு ஆய்வு: ரூ 500, 1000 மீண்டும் செல்லுமா\nடில்லி, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளனர்….\nரூ.500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மூலம் கருப்பு பண��்தை ஒழிக்க முடியாது: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,…\nகறுப்பு பணம் யாரிடம் உள்ளது\n4 years ago டி.வி.எஸ். சோமு\nரவுண்ட்ஸ்பாய்: கறுப்பு மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் வாங்கி மத்திய அரசு உத்தவிட்டிருக்கிறது…\n500,1000 நோட்டு வாபஸ்: ரஜினி வரவேற்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை ரஜினி வரவேற்றுள்ளார். 500 மற்றும்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n16 mins ago ரேவ்��்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n35 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n45 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:14:49Z", "digest": "sha1:L77Y7FJNSAB4QLSL2EPN7DR4DWA4A7TV", "length": 14966, "nlines": 302, "source_domain": "www.akaramuthala.in", "title": "செ.இரா.செல்வகுமார் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 November 2017 No Comment\n – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்க உள்ள தமிழ்ப்பீடத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கி.பழனிச்சாமி, தமிழக அரசு சார்பில் பத்துகோடி உரூபாய் நன்கொடை அளித்துள்ளார். எனவே நாமும் அவரைப் பாராட்டி நன்றி கூறுகிறோம். மக்கள் அவரை எளிதில் சந்திக்க முடியும் வகையில் காட்சிக்கு எளியராக அவர் உள்ளமையே நன்கொடை வேண்டுகோள் உடனே பயனித்துள்ளது எனலாம். இசையமைப்பாளர் அ.இர.(ஏ.ஆர்.) இரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதன் மூலம் பெற்ற நிதியில் இருந்து கனடா நிறுவனம் ஒன்று…\n எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக\nநரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்க���்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T07:03:42Z", "digest": "sha1:AMNZQ7D3QG3IJIFX6WPRWHLW4GMHRNSU", "length": 3032, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திருடன்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/womens-cricket-team-gets-rs-50-lakhs-each-bcci/", "date_download": "2020-11-29T08:57:12Z", "digest": "sha1:BB5TYEK4XSDBMTIRNU5RIMEPUQQYNHSE", "length": 9440, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு\nமகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.\nமகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஎட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறு வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.\nமுதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. அந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது.\nஇதனையடுத்து இரண்டாவது அரை இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. நடப்பு சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மழை காரணமாக 42 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்ட நிலையிலும், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. . அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார்.\nஇறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, நாளை நடைபெறவிருக்கும் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கி��து. இதற்கு முன்பு கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்து இருந்தது. அதற்கடுத்து, இரண்டாவது முறையாக தற்போது இறுதிப் போட்டிக்குள் இந்திய மகளிர் அணி நுழைந்துள்ளது. முதல் போட்டி முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி, கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.\nஇந்நிலையில், பெண்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல், அணியில் இடம்பெற்றுள்ள பிற நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/fastag-compulsory-from-december-1-video/", "date_download": "2020-11-29T08:54:18Z", "digest": "sha1:NOKIVIECL3U5PNL4E7KSGFMOVIQRSZHT", "length": 5008, "nlines": 50, "source_domain": "tamil.indianexpress.com", "title": "December 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் !!", "raw_content": "\nDecember 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் \nநாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் இனி நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியதில்லை . டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் க��்டாயமாக்கப்படுகிறது .\nநாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் இனி நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியதில்லை . டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படுகிறது .\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2020-11-29T06:51:52Z", "digest": "sha1:V7WZ7KB6QOFMTMASQTJJLMVPORK3OCBF", "length": 17091, "nlines": 169, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா, வெளியான சர்ச்சை புகைப்படம் இதோ..\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி, அதுவும் இந்த பிரபல நடிகையுடன்\nவலிமை படத்தின் சண்டை காட்சியில் தல அஜித் செய்யும் புதிய விஷயம், என்ன தெரியுமா\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nஎன்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள்\nநயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகை.. இனி இவர் தான் டாப்..\nயாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த பாலா- வெள���வந்த வைரல் வீடியோ\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nஅரைகுறை ஆடையில் நடமாடும் சன் டிவி ரோஜா சீரியல் நடிகை.. சர்ச்சைக்குரிய வீடியோ இதோ..\nஅச்சு அசல் நடிகை கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nகணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம்.. ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nசெய்திகள் வீடியோக்கள் போட்டோக்கள் திரைவிமர்சனம் திரைப்படங்கள் பேட்டிகள் நிகழ்வுகள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nஈரம் பட நடிகை சிந்து மேனனா இது- குண்டாக எப்படி உள்ளார் பாருங்க, புகைப்படத்துடன் இதோ\nநடிகை ராதிகா வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் மத்தியில் படுவைரல்- அப்படி என்ன ஸ்பெஷல்\nகேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nஷிவானிக்கு பாலாஜி கொடுத்த முத்தம்... இதற்கு பெயர் தான் அன்பா.. குறும்படம் போட்டு நாறடிக்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ், இணையத்தை தெறிக��கவிட்ட அவரின் பதிவு, இதோ..\nகையில் எலிமினேஷன் கார்டு உடன் கமல், இந்த வாரம் யார் வெளியேற்ற படுவார்கள்..\nதல அஜித் நடித்த முதல் படத்தின் காட்சி.. வீடியோவை பார்த்தீர்களா..\nஎல்லாரோடையும் குந்தீட்டு நல்லா பேசுவேன் - Vimala Raman Interview\nநயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகை.. இனி இவர் தான் டாப்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரஷ்மி ஜெயராஜுக்கு நிச்சையாதார்தம் முடிந்தது.. திருமண ஜோடியின் அழகிய புகைப்படங்கள்\nமாநாடு படப்பிடிப்பில் இருக்கும் வெளியான சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் செம டிரெண்டிங்\nமருத்துவ செலவுக்கு காசில்லாமல் கஷ்டப்படும் Pandian Stores Serial நடிகை..\nதன்னைவிட 10 வயது குறைந்த நடிகருடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன்.. இணையத்தில் லீக்கான தகவல்\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை மரணம்.. வலிமை பட இயக்குனர் எச். வினோத் நேரில் வந்து அஞ்சலியை செலுத்தினார்.\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nநடிகை கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த பிரபல நடிகர்- யாரு பாருங்க\nதீபாவளிக்கு ஒளிபரப்பப்பட்டதில் TRPயில் டாப் 10 இடத்தை பிடித்த நிகழ்ச்சிகள்- முழு விவரம் இதோ\nகமல் முன்னாள் வாக்குவாதத்தில் அர்ச்சனா, ரியோ, பாலாஜி.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..\n வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா, ரசிகர்கள் கவலை\nகமலை கைகட்டி பேச சொன்ன ஆரி.. பாலாஜியை வெளுத்து வாங்கிய கமல்.. வெளியானது இரண்டாம் ப்ரோமோ..\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nகர்ப்பமாக இருக்கும் பிக்பாஸ் பிரபலம்- டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட நடிகை\nவீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு பிக்பாஸ் குறித்து புகைப்படம் வெளியிட்ட சுரேஷ் சக்ரவர்த்தி- என்ன வெளியிட்டுள்ளார் பாருங்க\nஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர். முருகதாஸ்.. வேற லெவல் ப்ராஜெக்ட்..\nகாஜல் அகர்வால், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவுக்கு செல்லும் முன்னணி நடிகர்.. யார் தெரியுமா\nபீச்சில் நீச்சல் உடையில் நடிகை வேதிகா வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்\n வி���ாக்களுக்கு இன்று விடை.. வெளியானது பிக் பாஸ் 4 முதல் ப்ரோமோ\nமீண்டும் தொடங்கப்பட்ட பிரம்மாண்ட படமான பொன்னியில் செல்வன்- எப்போது, எங்கே தெரியுமா\nபாண்டவர் இல்லம், நாயகி, சித்தி 2 என பல சீரியல்களில் நடிக்கும் நடிகை பாப்ரி கோஷிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்\nதிடீரென அனைவரையும் பார்த்து கண்ணீர்விட்ட அழுத நடிகை அனிகா- ஏன் தெரியுமா\nதிரையரங்கா, OTTயா விஜய்யின் மாஸ்டர் படக்குழு திட்டவட்டம்- ரசிகர்களே இதான் நடக்கப்போகுது\nசினிமாவில் ஹீரோயின்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா.. இளம் நடிகை ஏற்படுத்திய பரபரப்பு\nஈரம் பட நடிகை சிந்து மேனனா இது- குண்டாக எப்படி உள்ளார் பாருங்க, புகைப்படத்துடன் இதோ\nபாலிவுட் நடிகையுடன் இணைந்து ஒர்க்-அவுட் செய்யும் தனுஷ்- முதன்முறையாக வெளியான வீடியோ\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரிகிறதா- உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nOTT அல்லது தியேட்டர் ரிலீஸ்- மாஸ்டர் படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு, எவ்வளவு கோடிக்கு விலைபோனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128353/", "date_download": "2020-11-29T07:18:23Z", "digest": "sha1:JDZJ2MESXGKU6MW5XA6UAJJM7FMZ3KTG", "length": 18546, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமையச்சாரல் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் இமையச்சாரல் -கடிதம்\n2017இல் தங்கள் முகங்களின் தேசம் தொடரால் ஈர்க்கப்பட்டு பல கதை கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்து, தங்களுக்கு கடிதங்களும் எழுதினேன். சில கடிதங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.\nஇதில் குறிப்பிட வேண்டியது தங்கள் எழுத்து எங்கள் அமெரிக்க வாஸ தனிமைக்கு மருந்தாக அமைகிறது என்பது. அறுபதுகள் வரை ஆர்வமாக வாசித்து வந்த நான், அடுத்த ஐம்பது ஆண்டுகள் தமிழ் வாசிப்பை முக்காலும் விட்டு விட்டேன். எழுத்தின் தரம் என் ரசனைக்கு ஒப்பவில்லை. தங்கள் எழுத்தின் வருடும் தன்மை நிறைவை அளித்தது. குறிப்பாக பயணக்கட்டுரைகள் , இனிமையான குடும்ப சித்திரங்கள், மனைவி குழந்தைகளின் உறவின் பெருமை உணர்வு, நகைச்சுவை (அபிப்ராய சிந்தாமணி நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று), அறம் போன்ற சிறுகதைகள்.\nபயணங்கள் என்னை ஈர்த்ததன் காரணம் என் அனுபவங்களே. இயல்பாகவே பத்து பதினைந்து கிமீ ஸர்வஸாதாரணமாக நடப்பேன்; ஏழ்மையின் வரப்ரஸாதம் அது. இருபது வயது முதல் விடுமுறையும், காசும் இருந்தால் சென்னையைச் சுற்றி நூறு மைல் தொலைவுக்குள் பல தலங்களுக்கு காலை சென்று மாலை திரும்பவேன். 1968 சுதந்திர தினத்தன்று நண்பருடன் கோவையில் ஒரு மாலை கிளம்பி திருச்சூர், குருவாயூர் , பீச்சி, மலம்புழா சென்று மறுநாள் இரவு திரும்பியது ( சுற்றுலா பஸ் கட்டணம் ஆளுக்கு ரூ எட்டு) பசுமையான நினைவு. பின் சபரிமலை பெரிய பாதையில். மேலும் பல பயணங்கள். 1975 மே மாதத்தில் விஜயவாடாவிலிருந்து தனியாக பத்ரிநாத் அடைந்ததும் , என் கதர் சட்டையையும் மெலிந்த உடலையும் பார்த்து அஷ்டாக்ஷரி தர்மசாலை அதிகாரி மறுநாளே திரும்ப அறிவுறுத்தியதும், டெல்லியில் ஜுரத்தோடு பிர்லா மந்திர் வராண்டாவில் இரவு தங்கியதும் நினைவு வந்தன. இதே போல் பல பயணங்கள் பைராகி போல. குடும்பம் என்று ஏற்பட்டவுடன் என் wanderlust குடும்பத்தினரையும் தொற்றிக்கொண்டது. ஆனால் உங்கள் பயணங்களோடு ஒப்பிட்டால் நான் கிணற்றுத்தவளை.\n2006இல் பணி ஓய்விற்குப் பிறகு அமெரிக்காவுக்கு ஆண்டு தோறும் யாத்திரை. மகன் , மகள் அனைத்து இயற்கை எழில் தலங்களுக்கும் அழைத்துச் சென்றனர். ஆயினும் அவர்களுக்கு middle age உம் அலுவல் பொறுப்புகளும் அதிகரித்து, எனக்கும் மனைவிக்கும் உடல் தளர்ந்து , தனிமை உணர்வு அவ்வப்போது எழும்போது armchair travel சுகமாக இருக்கிறது.\nதற்போது நான் வாசித்துக் கொண்டிருப்பது “இமயச்சாரலில்”.\nபயணம் செய்வதற்குரிய உடல்நிலையில், சூழலில் இருப்பது ஓரு நல்ல விஷயம். ஆகவே கூடுமான வரை பயணம் செய்யலாம். பயணத்தில் நாம் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கிறோம். பாம்பு சட்டையை உரித்துவிட்டுச் செல்வதுபோல முந்தைய ஊரை முற்றாக உதிர்த்துவிட்டு அடுத்த ஊருக்குச் செல்லவேண்டும் என்பார்கள். நான் என் பயணங்களினூடாக பயணத்தின் செய்திகளை அல்ல பயணம் என்னும் உளநிலையையே முன்வைக்க விரும்புகிறேன்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nஊட்டி காவிய முகாம் (2011) – 4\nநூறுநிலங்களின் மலை - 2\nஐஸ்வரியா ராயும், அருந்ததி ராயும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய ���மைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T07:52:40Z", "digest": "sha1:AFOHYZ7TBTR37QCRHNAIKNVDP2725ZY5", "length": 17801, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கார் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாழ்வில் ஒளியேற்றும் திருக்கார்த்திகை திருநாள்\nசிவபெருமான், ஜோதி வடிவமாக அடி முடி காண முடியாதபடி ஓங்கி உயர்ந்து ஒளிர்ந்து நின்ற நாளே, திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்று சொல்லப்படுகிறது.\nகார்த்திகை திருவிழா - அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்ற்பட்டது.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இ��்று பட்டாபிஷேகம்: பக்தர்களுக்கு தடை\nதிருப்பரங்குன்றம் கோவிலில் இன்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.\nகாசி விஸ்வநாதர் கோவிலில் நாளை தெப்பக்குளத்தை சுற்றி 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி\nகன்னியாகுமரி சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றிலும் 1,008 சகஸ்ர தீபம் ஏற்றப்படுகிறது.\nகார்த்திகை தீபத் திருவிழா: 8-ம் நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் உலா\nகார்த்திகை தீபத்திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அருணாசலேஸ்வரர்கோவிலில் அங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் உலா நடந்தது.\nநாளை கார்த்திகை தீப திருநாள்- தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை\nநாளை கார்த்திகை தீப திருநாளையொட்டி தஞ்சையில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nஇழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவது இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு\nதிருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வீடுகளிலிருநந்தே நேரடியாக காணலாம்.\nபாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு\nதெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (28.11.2020) அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.\nதிருவானைக்காவல் கோவிலில் சொக்கப்பனை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது\nகார்த்திகை தீப திருநாளையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் சொக்கப்பனை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது.\nசெவ்வாய் தோஷம் போக்கும் திருக்கார்த்திகை வழிபாடு\nசெவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, திருக்கார்த்திகை (29-11-2020) அன்று முர���கப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கும்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - உற்சாகத்தில் ரசிகர்கள்\nரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.\nநாளை மறுநாள் திருக்கார்த்திகை விழா\nஇந்துக்களின் முக்கிய விழாவான திருக்கார்த்திகை விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் தீபம் ஏற்ற அகல்விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nபிரம்மரிஷி மலையில் 1,008 மீட்டர் நூல் திரியில் பிரமாண்ட கார்த்திகை தீபம்\nபெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் வருகிற 29-ந் தேதி கார்த்திகை தீபத்திரு நாளையொட்டி 1,008 மீட்டர் நூல் திரியில் பிரமாண்ட மகா தீபம் ஏற்றப்படுகிறது.\nகார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள்: அருணாசலேஸ்வரர், பஞ்சமூர்த்திகள் உலா\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் விழாவான அருணாசலேஸ்வரர், பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது.\nதிருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nபவுர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கொள்ள வே��்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு பணி மேற்கொண்டனர்.\nஆரோக்கியம் நிறைந்த நாட்டு சோள அடை\nநாட்டு சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று நாட்டு சோளம் சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/11/0721707218.html", "date_download": "2020-11-29T06:46:10Z", "digest": "sha1:GRCELCDZ4EIFD33B77RKO4UX2OB2TKCA", "length": 7041, "nlines": 55, "source_domain": "www.tnrailnews.in", "title": "07217/07218 நர்சாபூர் - கொல்லம் - நர்சாபூர் இடையே சிறப்பு ரயில் (திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக)", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trains07217/07218 நர்சாபூர் - கொல்லம் - நர்சாபூர் இடையே சிறப்பு ரயில் (திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக)\n07217/07218 நர்சாபூர் - கொல்லம் - நர்சாபூர் இடையே சிறப்பு ரயில் (திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக)\n✍ புதன், நவம்பர் 06, 2019\n07217/07218 நர்சாபூர் - கொல்லம் - நர்சாபூர் இடையே சிறப்பு ரயில் (திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈர���டு, திருப்பூர், கோவை வழியாக)\n07217 நர்சாபூர் - கொல்லம் சிறப்பு ரயில், நர்சாபூரில் இருந்து டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் 12:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:50க்கு கொல்லம் சென்றடையும்.\n07218 கொல்லம் - நர்சாபூர் சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து ஜனவரி 1ம் தேதி காலை 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1:15க்கு நர்சாபூர் சென்றடையும்.\nமேற்கொண்ட சிறப்பு ரயில் தமிழகத்தில் திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/sibi-pathippagam/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2020-11-29T07:31:14Z", "digest": "sha1:GE2MKMYUFFF2QFXXTVZ6DE25XVLUUPYM", "length": 3456, "nlines": 90, "source_domain": "puthiyamugam.com", "title": "பெனாசிர் புட்டோ - Puthiyamugam", "raw_content": "\nHome > சிபி பதிப்பகம் > பெனாசிர் புட்டோ\nபெனாசிரின் வாழ்க்கை மிகக் குறுகியது. அதிலும் வெளிநாட்டிலேயே பெரும்பாலும் கழிந்துவிடுகிறது.\nசொந்த நாட்டில் தங்க முடியாத அளவுக்குச் சித்திரவதைகளை அனுபவித்தவர் அவர்.\nபேர��ற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24854", "date_download": "2020-11-29T07:07:12Z", "digest": "sha1:2FFKVDUETIHVNGBAJO7DOYDD2WV5Y5A7", "length": 5946, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கை மக்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை..ஆபத்தாக மாறும் பணப் பரிமாற்றம்!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கை மக்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை..ஆபத்தாக மாறும் பணப் பரிமாற்றம்\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை..ஆபத்தாக மாறும் பணப் பரிமாற்றம்\nகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nபுதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அவதானம் செலுத்துமாறு சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.பணப் பரிமாற்றத்தின் பின் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எடுப்பட வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பணம் மாத்திரம் அல்ல பொருட்கள் பகிரும் போது சுகாதார முறையை பின்பற்றுவது முக்கியமாகும் எனவும் வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious article7ம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்.\nNext articleதிட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாறு..நல்லூர் மந்திரி மனைக்குள் புதைந்து கிடக்கும் மர்மம்.. (பலரும் பார்த்திராத காணொளித் தொகுப்பு)\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து ���ில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/144%20Curfew", "date_download": "2020-11-29T08:48:07Z", "digest": "sha1:CY6FTE7LV2D4G6YGJDN454ZEIAHYLC6X", "length": 4062, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for 144 Curfew - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிரதமர் மோடி\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொல...\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானில...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணை...\nதமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட 1,87,623 பேர் கைது\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக தற்போது வரை, 1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி தேவ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kodiyile-malligai-poo-song-lyrics/", "date_download": "2020-11-29T07:33:57Z", "digest": "sha1:MLPGDMWR5SYXKDKKSZ6MDMAKP53F4AX6", "length": 5895, "nlines": 133, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kodiyile Malligai Poo Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : கொடியிலே மல்லியப்பூ\nஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே\nபெண் : கொடியிலே மல்லியப்பூ\nபெண் : மனசு தடுமாறும்\nஅது நெனைச்சா நிறம் மாறும்\nஒரு தயக்கம் தடை போடும்\nஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு\nமாடு ரெண்டு பாதை ரெண்டு\nபெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல\nஆண் : பறக்கும் திசையேது\nபெண் : பாறையிலே பூமொளைச்சு\nஆண் : காலம் வரும் வேளையிலே\nபெண் : தேதி வரும் உண்மையிலே\nபெண் : கொடியிலே மல்லிகைப்பூ\nபெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே\nஆண் : கொடியிலே மல்லிகைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/04/kkssr-ramachandran-12/", "date_download": "2020-11-29T07:46:59Z", "digest": "sha1:DQZ5YEEKP26BQHZD7GWRAHZUHEYLS2KC", "length": 16535, "nlines": 142, "source_domain": "virudhunagar.info", "title": "Kkssr Ramachandran | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nவிருதுநகர் மாவட்டத்தில் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதி\nஅளிக்க விருதுநகர் மாவட்ட திமுக எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்.\nவிருதுநகர் மாவட்ட முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் தங்கபாண்டியன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்தனர்.\nஅப்போது அவர்கள் வருகிற 6ம் தேதியில் இருந்து மாவட்டத்தில் தொழிற்சாலைகள் கடைகள் திறப்பதற்கு ஊரடங்கு தளர்வு விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.\nமாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கடைகளை திறப்பதற்கு குறிப்பிட்ட நேரத்திலாவது அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nபின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்\nவருகிற 6-ந் தேதி��்கு பின் ஊரடங்கு தளர்வு விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.\nவருகிற 6-ந் தேதிக்கு பின் கடைகளைத் திறக்க குறிப்பிட்ட நேரத்தில் ஆவது அனுமதிக்க வேண்டும் என எங்களுடைய ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம்.\nகடைகளை திறக்க அனுமதி அளிக்க ஆவண செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார் இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று\nகோலி மற்றும் ரோஹித்துக்கு அடுத்து கேப்டனாகும் தகுதி இவருக்கு மட்டுமே உள்ளது – ஸ்ரீசாந்த் கணிப்பு\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், பின்ச் சதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் குவித்தது. இந்திய...\n🔲 NET தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைப்பு 🔲விரைவில் தேர்வு தேதி https://t.co/aRsVtm4uza என்ற இணையதளத்தில்...\n1) சிவகாசி வட்டம் எம்.புதுப்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தல்,...\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்��லம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊத���யத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/mamallapuram/", "date_download": "2020-11-29T07:48:45Z", "digest": "sha1:VTYK56HV5H63YHH54B4GJZXKOVYZJV4H", "length": 2732, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Mamallapuram | | India Temple Tour", "raw_content": "\nகடற்கரை கோயில் – மாமல்லபுரம் கண்னை மயக்கும் அழகிய சிற்பங்கள் கடற்கரையின் அலைகளின் சத்தங்களை தன் அழகால் உள்வாங்கி நம் காதுகளையும் ,கண்களையும் எங்கும் செல்ல விடாமல் நம்மை இழுக்கும் இந்த கடற்கரை கோயிலை நம் எழுத்துக்களால் அடக்கிடமுடியாது . இந்த மாமல்லபுரம் குடவரை கோயில் கோயில்களுக்கெல்லாம் முன்னோடியான கோயிலாகும். இக்கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனால் கிபி 700 -728 காலத்தை சார்ந்த கோயிலாகும் , இப்போது இக்கோயில் தொல்பொருள் ஆராச்சியின் துறையின் கீழ் பராமரிக்கப்படுகிறது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2011/12/25/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:43:01Z", "digest": "sha1:II6IUCZ2W6SI2RLDMNMSIW6IJRAT7RD7", "length": 42650, "nlines": 172, "source_domain": "aravindhskumar.com", "title": "ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை | Aravindh Sachidanandam", "raw_content": "\nஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை\nஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை\nஎல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே\nபேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்துவார்த்த ரீதியாக, சமுக ரீதியாக, மனோதத்துவ ரீதியாக சற்றே கொலைவெறியோடு ஆராயப் போகிறோம்.\nசமகால தமிழ் சமுதாயத்தில் “கொலைவெறி” என்பது சராசரியாக பயன் படுத்தப்படும் ஒரு சாதாரண கொச்சை சொல்லே. ஆனால் இந்த கொச்சை சொல்லின் சிறப்பம்சம் என்னவென்றால்இதை நீங்கள் எந்த பதத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கோபம்,\nஆச்சர்யம், துக்கம், களிப்��ு என எந்த சூழ்நிலையில் வேண்டுனாலும்\nபொருத்திக்கொள்ளலாம்,ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படும் ஃபக் (fuck) என்ற வார்த்தையைபோல. (ஃபக் என்றதும் ஆபாசமாக பேசுவதாக எண்ணிவிடவேண்டாம். புக்கர் பரிசு பெற்ற பல இலக்கியங்களில் ஃபக் என்ற வார்த்தை சரமாரியாக உபயோகிக்கப் பட்டுள்ளது \nஃபக் போன்று பல பதங்களில் உபயோகிக்கப் படும் ‘கொலைவெறி’ என்ற சொல்லின் அர்த்தம் தமிழகத்தை சாரா பலருக்கு தெரியாது. இன்னும் அந்த வார்த்தையின் அர்த்தத்தை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறெனில் ‘கொலைவெறி’ என்ற ஒரு வார்த்தைக்காக மட்டும் இந்த பாடல் பிரபாலமாகியிருக்க முடியாது .\nஇந்த அளவுக்கு இப்பாடல்பிரபாலமானதற்க்கு பிரபாலமாக்கப்பட்டதற்க்கு காரணம் யாது என்பதை நாம் ஆராய்வோம். இங்கு பிரபாலமாக்கப்பட்டது என்பதை அழுத்தி குறிப்பிடவேண்டும்.\nஇசைக்கு மொழியில்லை.அதனால் இசைக்காகவே இப்பாடல் பிரபலமானது என யாரவது கூறினால் அவர்களை நாம் கல்லால் அடிக்கலாம். 35 வருடங்களாக இளையராஜா இயற்றிடாத இசையையோ, பதினாறு வருடங்களாக ரஹ்மான் செய்திடாத இசையையோ இந்த இசையமைப்பாளர் செய்திடவில்லை. உலகிலேயே தலைசிறந்த பாடல்களில் ஒன்றாக கருதப்படும் ‘ராக்காம கைய்யதட்டு’ என்ற பாடலை நிச்சயம் வட இந்தியர்கள் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். இசையமைப்பிற்காக போற்றப்பெறும் இந்தபாடலே இந்தியாவில் பிரபலமாகதபட்சத்தில், இசைக்காக ‘கொலைவெறி’ பிரபாலமாகியிருக்க முடியாது\nதனுஷ் பாடுவது போன்று இந்த பாடல் காட்சியாமைக்கப்பெற்றிருக்கும். பத்திரிக்கைகளோ, தனுஷ் இந்த பாட்டை பாடும் போது படம் பிடிக்கப் பெற்ற காணொளியேயது என்று குறிப்பிடுகின்றன. சற்றே சிந்தித்து பார்ப்போமெனில் இது அந்த நடிகரை பாடுவது போல் நடிக்க வைத்து இயக்கப்பெற்ற ஓர் சாதரணமான ப்ரோமோ பாடலே என்பது விளங்கும். ஹிந்தி திரைப்படங்கள் போன்று தமிழில் யாரும் ப்ரோமோ பாடல்கள் வெளியிடுவதில்லை. (சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற ‘தண்ணீரில் சிநேகிதம்’ பாடலே தமிழில் வெளிவந்த முதல் ப்ரோமோ பாடல்). இந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘டெல்லி பெல்லி” போன்ற திரைப்படங்களின் ப்ரோமோ பாடல்களோடு ஒப்பிடுகையில் கொலைவெறி ப்ரோமோ அந்த அளவுக்கு அதிசயிக்க வைக்கவில்லை. இந்தப் பாடலின் வரிகளோ லாவோசி தத்துவத்தையோ ஜெயின் ��விதைகளையோ தழுவி எழுதப்பெற்றவையன்று .எனவே பாடலின் வெற்றிக்கு காரணமாக காணொளியையும் வரிகளையும் கருத முடியாது. வழக்கமாக தமிழகத்தை சார்ந்த எந்த விடயமும் இந்திய அளவில் கண்டுக்கொள்ளப்படாது. ஏனெனில் அது தமிழகத்தை சேர்ந்த விடயம். தென் மூலையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஓர் பாவப்பட்ட புண்ணிய பூமியை தமிழகம்.ஜப்பானில் சக்கை போடு போட்ட முத்து திரைப்படத்தை பற்றி இந்திய துணைக்கண்டதை சார்ந்த பலரும் கேள்வி கூட பட்டிருக்க மாட்டார்கள். அவ்வாறெனில் இப்பாடலின் வெற்றியின் பின்புலம் என்னவாக இருக்க முடியும் \nஇந்த பாடலின் முழு அர்த்தம் பலருக்கு புரியாவிடினும், இதன் சாராம்சம் பலருக்கும் புரிந்துவிட்டது. புடித்து விட்டது. ‘காதல் தோல்வி’ என்பதே அது. காதல் தோல்வி பாடல்கள் அன்று தொட்டு இன்று வரை வந்துக் கொண்டிருந்தாலும் சமகாலத்தில் எழுதப் படும் வரிகள் சற்றே வித்யாசமானவை. பழைய பாடல்களில் கதாநாயகன் நாயகியை நினைத்து உருகி உருகி பாடிவிட்டு, ‘ஏன் இப்படி செய்தாய் நீலவேணி’ என்பது போல் பாடலை முடிப்பார். ஆனால் தற்போது நாயகையை எந்த அளவுக்கு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு நாயகன் திட்டுவது போன்று பாடல்கள் எழுதபடுகிறது. அது போன்ற பாடல்கள் பிரபலமாவது ஆரோக்கியமான விடயமா என்பன போன்ற பெண்ணிய ஆராய்ச்சியில் நாம் இறங்கப்போவதில்லை. ஆனால் ‘கொலைவெறி’ பாடலின் பின் இருக்கும் ரசனை மாற்றத்தை பற்றி மட்டுமே நாம் கவனிப்போம்.\nஇந்தியாவை பொறுத்தவரை சமுக ரீதியான தத்துவார்த்த ஆராய்சிகளில் யாரும் குறிப்பிடும்படி ஈடுபட்டதில்லை. திடிரென எம். ஜி. ஆர் பிரபாலமாகிறார். திடிரென ரஜினி பிரபாலமாகிறார். இது வெறும் ரசனை மாற்றம் என்று நாம் விட்டுவிடமுடியாது. ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தில். ஓர் தலை முறையில் ஏற்படும் மாற்றமே அது. இதை நாம் ஆராய்ந்தால் ஒரு நடிகரின் பின் செல்லும் கூட்டத்திலுள்ள அத்தனை பேருக்கும் உளவியல் ரீதியாக ஏதோ ஓர் பொதுவான விடயம் உள்ளது என்பது விளங்கும். இது போன்ற கூட்டங்கள் வெறும் சினிமா சார்ந்தே இயங்குவதால், அணைத்து கூட்டங்களும் வெறும் ‘ரசிகன்’ என்ற பொதுவான சொல்லில் அடக்கப்பட்டுவிடுகின்றன. ரசிகர் கூட்டங்களை நாம் இயக்கமாக கருத முடியாததால் அதை சார்ந்த ஆராய்சிகளுக்கும் வழியின்றி போகிறது.\nஆனால் மேற்கத்திய நாட���களில் சினிமா தவிர்த்து, இசை, ஆன்மிகம், விளையாட்டு என பல பிரிவுகளில் பலர் பித்து பிடித்து திரிவதால் அவ்வாறான கூட்டங்கள் ஓர் இயக்கமாக, தலைமுறையாக கருதப்படுகிறது. அதை குறித்து பல ஆராய்சிகளும் செய்யப் படுகிறது. உதாரணமாக ஹிப்பிகள் (Hippies) எனவும், பீட் தலைமுறை (beat generation) எனவும் பல இயக்கங்கள் அங்கு உண்டு. ஒத்த கருத்துடைய ,குறிப்பிட்ட எண்ண அலைகளை கொண்ட மனிதர்களை கொண்ட இயக்கங்களே அவை.\nஇந்தியாவில் ‘அகோரிகள்’ என்ற பிரிவு உள்ளது. அகோரிகள் அனைவரின் பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரி அமைந்திருக்கும். அதை தவிர்த்து வேற எந்த பிரிவும் இங்கு குறிப்பிட படவில்லை. ஆனால் சினிமாவால் ஏற்படும் ரசனை மாற்றத்தை ஆராய தொடங்கினால் இந்தியாவில் பல பிரிவுகள் (Sects) இருப்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.\nஅணைத்து ஆராய்சிகளும் அனுமானங்களைக் கொண்டே தொடங்குவதால், இந்த பாடலை பொறுத்தவரை ‘காதல் தோல்வி பிரிவு’ (Love failure Sect ) என்ற பிரிவை நாம் அனுமானித்துக் கொள்வோம். மனோதத்துவரீதியாக காதல் என்பது வெறும் காமம் எனப்பட்டாலும், சமுக ரீதியாக காதல் என குறிப்பிடப்படும் ஒன்றை பற்றியே நாம் இங்கு கவனிக்க போகிறோம்.உலகில் அனைவரும் காதலில் தோல்வி கண்டவர்களே. அணைத்து ஆண்மகனும் நிச்சயம் சிறுவயதில் தன ஆசிரியையை காதலித்து இருப்பான் என்கிறது ஓர் ஆய்வு. அதுவே அவன் முதல் காதல். பெண்களும் தன் ஆசிரியையை காதலித்து இருப்பார்கள். (பெண்களின் முதல் காதல் பெண்கள் மீதுதான் என்பது விவாததிற்கு உட்படுத்த வேண்டிய கூற்று. அதற்க்கு நாம் அவர்களின் உடல் கூறுகளை கூறு போட்டு ஆராய்ச்சி செய்யவேண்டும். அதை பின் ஒரு நாள் விவாதிப்போம். அதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புபவர் Simone Ernestine Lucie Marie Bertrand de Beauvoir இயற்றிய ‘The Second Sex’ என்ற புத்தகத்தையும் திரு.சுஜாதா எழுதிய ‘எப்போதும் பெண்’ என்ற நாவலையும் படித்து பார்க்கவும்’). பலரும் காதலில் தோல்வி கொண்டவர்கள் என்பதால் இப்பாடலை பலரும் ஏற்றுக் கொண்டார்கள். இதில் குறிப்பிடும் வரிகள் உண்மையாக இருபதனால் என்னவோ பெண்களும் இப்பாடலை விரும்புகிறார்கள்.\nசிக்மண்ட் பிராய்டு மனித பிரக்ஞைகளை (உணர்வு நிலைகளை) படிநிலை படுத்துகையில் ‘தன்னுணர்வற்ற நிலை’ என்று ஒன்றை குறிப்பிடுகிறார். நுண்ணுணர்வு சார்ந்த இந்த விடயத்தை மறுவரையரைப் படுத்திய சிலர் ‘தன்ன��ணர்வற்ற தொடர்பாடல்’ என்ற ஒரு தத்துவத்தை முன்வைக்கின்றனர். இதை எளிதாக குறிப்பிடவேண்டுமெனில், ஒரு மனிதன் தான் அறியாமலேயே தன் எண்ணங்களை பிறர் மனதில் செலுத்துவது. இங்கு விடுநர், பெறுனர் இருவருமே எண்ண அலைகளை உணர மாட்டார்கள். ஒருவர் மனதிலிருந்து எண்ணங்கள் அடுத்தவருக்கு பரவிக் கொண்டே இருக்கும். இதன் ஓர் வடிவமே டெலிபதி என்பது. (பிசிராந்தையார் என்னும் புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னரும் ஒருவரை ஒருவர் காணமலேயே நட்புக்கொண்டு,தீவிர நண்பர்களாகி பின்னொருநாள் வடக்கிருந்து (வடக்கிருந்து- உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல்-சாகும் வரை உண்ணா விரதம் ) உயிர் துறந்தனர் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.தமிழன் தீவிர மனோதத்துவ ஆராய்ச்சியில் அன்றே இறங்கியுள்ளான் என்பதற்கு இது ஓர் சான்று) .இப்பாடலின் வெற்றிக்கு ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ என்பதை ஒரு காரணமாக குறிப்பிடமுடியும். பல பாடலின் வெற்றிக்கு அதுவே காரணமெனினும் இப்பாடலில் ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ சற்றே தீவரமாக உள்ளது.\nஇதை தவிர்த்து இப்பாடல் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பது தெரியாமலேயே சிலர் பிடித்த மாதிரி காட்டிக் கொள்கின்றனர். ‘சைதை தமிழரசி’ கதை போல.ஒரு படத்தில் கவுண்டமணியும் சத்யராஜும் கொக்கரிப்பார்கள், “என்ன சைதை தமிழரசி தாகப் பட்டாரா ” பின் வரும் காட்சியில், “யாருப்பா அது தமிழரசி” என்று பேசிக் கொள்வார்கள். அது போலவும் இப்பாடல் பிரபாலமாகியிருக்கலாம்.\nஇப்பாடலின் வெற்றிக்கு எத்தனை காரணங்கள் சொன்னாலும், இன்னும் சில வருடங்களில் இப்பாடல் காற்றில் கரைந்துவிடும். வெறும் பாடல் என இதை ஒதுக்கி விடாமல், இது போன்ற திடீர் தீவிர ரசனைகள் ஆரையபடவேண்டும். ஒரு மனிதனின் வாழ்வியல் அவன் வளர்ந்த சமுக சூழலை பொறுத்தே அமைகிறது.சமிபத்தில் நான் சந்தித்த ஓர் அமெரிக்க பெண்மணி ஒரு இசைக் குழுவை பற்றி வினவினார். “உங்களுக்கு BVB தெரியுமா.” நான் “ தெரியும்..\nBlack veil Brides” என்று சொன்னதும், அவர் பின் வருமாறு பேச தொடங்கினார் “அவர்கள் கடவுள். அவர்கள் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தனர்…அவர்களுக்காக நான் மரணிக்கவும் தயார் ” கோர்வை அற்ற ஓர் ஆங்கிலத்தில் ஒரு பிச்சியை போல தன்னிலை மறந்து அந்த பெண்மணி பேசிக் கொண்டுபோனார். அந்த இசைக் குழு அவர் மனதில் ஏற்படுத்த��ய தாக்கத்தையே இது காட்டுகிறது. அவரை போல் அவர் ஊரில் பலர் உள்ளதாக குறிப்பிட்டார். இது போன்று விடயங்கள் அங்கு நிறைய நிகழ்வதுண்டு. அனால் அனைத்தும் ஆராயப்படுகின்றன. அதுபோல் ஒட்டு மொத்தமாக நம் சமுகத்தில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள், அது விளையாட்டு துறையெனினும் , சினிமா துறையெனினும், இன்ன பிற துறையெனினும் ஆராயப்பட வேண்டும். அப்போது தான் சம கால தலைமுறையின் மனோ நிலையை உணர முடியும். இந்தியாவில் நிச்சயம் மனோதத்துவ புரட்சி நிகழ்த்தப்படவேண்டும். அதை செய்யும் பட்சத்தில் நிறைய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம்.\nஇப்போது இப்பாடல் நல்ல பாடலா இல்லையா என்பதை பற்றி விவாதிக்க வேண்டும். எளிமையான இசை, எளிமையான வரிகள் என அமைந்த பாடல் கேட்பதற்கும் பாடுவதற்கும் நன்றாக இருப்பதால் இது நல்ல பாடலே. ஆனால் ஒரு பிரபல ஹிந்தி பாடாலாசிரியர், இதனை கீழ்த்தரமான பாடல் என குறிபிடுகிறார். பல வருடகளுக்கு முன் ஹிந்தியில் வெளிவந்த ‘சோலி கே பீச்சே க்யா ஹேய் சோலி கே பீச்சே…சுனரி கே நீச்சே க்யா ஹேய் சோலி கே பீச்சே…சுனரி கே நீச்சே க்யா ஹேய் சுனரி கே நீச்சே… ” என்ற பாடல் நினைவிருக்கலாம். இதை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்தால் “ரவிக்கைக்கு பின்னால் என்ன சுனரி கே நீச்சே… ” என்ற பாடல் நினைவிருக்கலாம். இதை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்தால் “ரவிக்கைக்கு பின்னால் என்ன ” என்ற ஓர் கவித்துவமான அர்த்தம் கிட்டும். சமிபத்தில் ஹிந்தியில் வெளியான “Bhaagh Bhaagh Dk Bose Dk “என்ற அச்சில் ஏற்ற முடியாத பாடல் பிரபலமானது. விரசமான அந்த பாடல்களை ஏற்றுக் கொண்டவர்கள், விரசமற்ற இந்த பாடலை எதிர்கிறார்கள். இந்திய சமுகம் குறிப்பாக வட இந்திய இந்து சமுகம் பெண்களை அன்று தொட்டு இன்று வரை விரசமாகவே, போகப் பொருளாகவே சித்தரித்து வருவாதாக சாரு குப்தா என்ற பெண்மணி ‘Sexuality Obscenity, Community-Womens, Muslims and the Hindu Public In Colonial India ‘ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அது போல் சமுகத்தில் நிலவும் பல கீழ்தரமான விடயங்களை எதிர்ப்பதை விடுத்து ஒரு சாதரன சினிமா படலை எதிர்பதற்கு காரணம் இப்பாடல் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பதை தவிர வேறென்ன இருக்கமுடியும்.\nபாடல் பிரபலமானது ஒரு புறம் இருக்க பாடல் பிரபலமாகப்பட்டதை பற்றி தீவிரமாக கவனிக்க வேண்டும். முதன் முதலில் இந்த காணொளியை நான் யுட்யுபில் பார்க்கும் போது பார்வையாளர்களின் (no of views) எண்ணிக்கையைவிட, விரும்பியவர்களின் (no of likes) எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அது எவ்வாறு சாத்தியம் என்று இன்னும் புரியவில்லை.\nஇந்த பாடல் தங்க்லீஷ் என குறிப்பிடப் பட்டாலும், தொண்ணுறு சதவிதம் ஆங்கிலத்தில் தான் எழுதப் பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த பாடலை வெளியிட்ட கார்ப்ரெட் நிறுவணும் சரி, இன்ன பிற கார்ப்ரெட்களும் சரி விழுந்து விழுந்து இந்த பாடலை பிரபலபடுத்திக் கொண்டிருக்கின்றன. இதுவே தமிழில் எழுதப் பெற்றிருந்தால் நிச்சயம் பிரபாலபடுதியிருக்க மாட்டார்கள். அது பிற மாநிலத்தவருக்கு தமிழ் புரியாது என்பதனால் அன்று.தமிழ், ஹிந்தி எதிர்க்கும் கூட்டம் என முத்திரை குத்தப் பெற்ற ஓர் இனத்தின் மொழி என்பதால். Bebot Bebot என்ற ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பாடல், மொழி புரியாமலே இந்தியாவில் வரவேற்க்கப் பட்டது. ஆனால் கொலைவெறி பாடல் தமிழில் இருந்திருந்தால் நிச்சயம் வரவேற்க்கப் பட்டிருக்காது.\nஅதனால் இந்த பாடலை பிரபலப்படுத்துபவர்களின் நோக்கம் வட இந்தியா-தென் இந்தியாவை இணைப்பது என எண்ணி விட வேண்டாம்.. கல்லா கட்டுவதே அவர்களின் நோக்கம. காரணம் இன்று சினிமா இயங்கும் முறை பெரிதும் மாறிவிட்டது. அந்த காலத்தில் சினிமாவை நன்கு புரிந்தவர்கள் மட்டுமே சினிமா தயாரிக்க முடியும். ஒரு தயாரிப்பாளர் நடிககருக்கு அட்வான்ஸ் கொடுத்து படத்தை தொடங்கி, சில காட்சிகளை இயக்கியப்பின் , விநியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று மிச்ச படத்தை முடிப்பார். அதாவது படத்தில் போடப்பெற்ற முழுப் பணமும் ஒருவருடையதாக இருக்காது. ஆனால் இன்று கார்ப்ரெட் நிறுவனங்கள் நேரடியாக கோதாவில் இறங்கி விட்டன. முழு பணத்தையும் ஒரே நிறுவனமே செலவழிக்கிறது.. .சராசரியான பட செலவு ஐம்பது கோடி என ஆகிவிட்ட நிலையில் ஒரே மாநிலத்தை மட்டுமே நம்பி கள்ள கட்ட முடியாது. (இந்தியாவை பொறுத்த மட்டில் இரண்டே மாநிலங்களே உள்ளன..\nஇந்தி பேசும் மாநிலம். இந்தி பேசாத மதராஸ். இந்தியாவில் பலரும் தென் இந்தியா என்பது வெறும்\nமதராஸ்தான் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிண்டர்.) அதனால் இந்தியில் இயக்கப்படும்\nபெரிய படங்களை தமிழ்நாட்டில் வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு கார்ப்ரெட் நிறுவனங்கள்\nதள்ளப் பட்டிருக்கின்றன. அதே போல தமிழ் படங்களையும் ஹிந்தியில் வெளியிடும்\nமுயற்சியில் இறங்கி விட்டனர். அப்போது தான் படத்திற்காக செலவு செய்த\nபல கோடிகளை மீட்க முடியும்.\nஇப்போது இந்த பாடலை பிரபலப் படுத்தினால், திடிரென நாளை தனுஷை ஹிந்தியில் ஒரு பாடல் பாடவைக்க முடியும் . அல்லது ஒரு ஹிந்தி படத்தின் கதாநாயகன் ஆக்க முடியும் . ‘கொலைவெறி ‘ பாடல் நாயகன் தனுஷ் என வட இந்திய முழுவது பிரபலபடுத்த முடியும்.அப்போது எவ்வளவு கல்லா கட்டப் படும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். இதுவே கார்ப்ரெட் நிறுவங்களின் நோக்கம்.\nஇந்தியாவை பொறுத்த வரையில் எல்லா விடயங்களிலும் முதலாளித்துவம் ஒளிந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் முதலாளித்துவ முதலை மக்களின் காலை கடித்துக் கொண்டே இருக்கிறது. அதன் ஒரு வடிவமே கார்ப்ரெட் நிறுவனங்கள்.அம்பானி 5000 கோடியில் வீடு கட்டுகிறார் என்றால், அவர் உழைப்பு அவர் பணம் என விட்டு விடலாம். ஆனால் 50 கோடி பேர் வறுமையில் வாடும் ஓர் நாட்டில் 5000 கோடியில் ஒருவரால் வீடு கட்ட முடிகிறதென்றால் இந்தியாவின் உண்மை முகத்தை நினைத்து நாம் அருவருப்படைந்து தான் தீர வேண்டும்.\nஇந்தியா என்பது ஜனநாயக போர்வையில் ஒளிந்துள்ள ஓர் முதலாளித்துவ நாடு (A capitalist country in the disguise of democracy). இங்கு ஏற்படும் நல்ல மாற்றங்களை, அது சினிமா பாடலேனினும் நாம் வரவேற்ப்போம். ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் முதலாளித்துவ முதலைகளை விழிப்புணர்வோடு புறங்கையால் ஒதுக்கிவிட்டு பயணிப்போம், பகுத்தறிவை கலட்டி வைக்காமலேயே…\n3 thoughts on “ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை”\nஇந்த கட்டுரையின் சாராம்சம் கடைசி 2 பத்திகள் எனபது எனது எண்ணம்\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-11-29T08:25:28Z", "digest": "sha1:4NS3OBM6NOHHR53F2PM6TE6SDFOWXAKW", "length": 6554, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்ட���்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎருமைப் புல் - தாவரம்\nஎருமை நாக்கு - கடல்மீன்\nஎருமை (அரசன்) - சங்ககாலத்தவர்.\nஎருமை வெளியனார் மகனார் கடலனார் - சங்ககாலப் புலவர்.\nஎருமை மறம் - இது தும்பைத்திணையின் துறைகளில் ஒன்று.\nஎருமை வெளியனார் - சங்ககாலப் புலவர். எருமை என்பது ஓர் ஊர்.\nஎருமை நன்னாடு - சங்ககாலம்\nஎருமை குடநாடு - சங்ககாலம்\nஎருமை முல்லைத்தீவு = யாழ்ப்பாணத்தின் முந்தையப் பெயர்.\nஎருமைப்பட்டி - தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2013, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/aavin-milk/", "date_download": "2020-11-29T08:19:14Z", "digest": "sha1:GLQA2AL5FWMAVBIXHC43LMZ6IMZCBIW4", "length": 7007, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "aavin milk - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Aavin milk in Indian Express Tamil", "raw_content": "\nஅம்மா உணவகத்தை தொடர்ந்து ஆவின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று – சென்னையில் தொடரும் அதிர்ச்சி\nAavin milk : வடசென்னை பகுதியில் உள்ள பெரும்பாலானோருக்கு பால் தாமதமாக கிடைத்தது, பலருக்கு பால் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nசுவிக்கியில் வீடு தேடி வரும் பால்; எப்படி ஆர்டர் செய்வது\nAavin milk : சென்னை மக்களுக்கு விரைந்து ஆவின் பால், பால் பொருட்களை டெலிவரி செய்யும் பொருட்டு, 21 அவுட்லெட்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.\n‘அத்தியாவசியம் முதல் ஆடம்பரம் வரை’ – 2019-ம் ஆண்டை எகிற வைத்த விலைவாசி உயர்வு\nநாட்களில் துவங்கி வாரக்கணக்கில் விடுமுறைகளும் விடப்பட்ட நிகழ்வுகளும் இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையில் அரங்கேறியது.\nஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே\nAavin milk procurement price selling price hiked : நம்முடைய ���ன்றாட வாழ்வில் நீங்காத அங்கமாக மாறியேவிட்ட உணவுப் பொருட்களில் முக்கியமானவை தேநீர், காஃபி, பால் போன்றவை. பெரியவர்களை விட குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை சரி செய்வதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது பால். தமிழக அரசின்...\nஇனி பத்து ரூபாய்க்கு குடும்பத்தோடு டீ குடிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு\n\"நான் தனியார் பால் குறித்து தானே பேசக் கூடாது\" என்று கூறுவது போல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டப்பேரவையில் இன்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-vs-sl-3rd-t20-live-score-card-live-cricket-score/", "date_download": "2020-11-29T08:39:11Z", "digest": "sha1:RWKU4UJJDCNF2H65ES4STBJAOYFYTDZU", "length": 8430, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IND vs SL 3rd T20: வெறும் கையுடன் திரும்பும் இலங்கை – 2-0 என ஊதித் தள்ளிய இந்தியா", "raw_content": "\nIND vs SL 3rd T20: வெறும் கையுடன் திரும்பும் இலங்கை – 2-0 என ஊதித் தள்ளிய இந்தியா\nIND vs SL 3rd T20 Score 2020: ‘ஒரு காலத்துல எப்படி இருந்த மனுசன் தெரியுமா’ என்று பேஸ்புக், ட்விட்டர் திண்ணையில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்து பெருமூச்சு விட வைத்துக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இன்று மூன்றாவது டி20 போட்டிய��ல் இந்தியாவை எதிர்கொண்டது.\nமுதல் டி20 போட்டி மழையில் ரத்தான பிறகு, (இல்லன்னா மட்டும் அப்படியே கிளு கிளு-ன்னு இருந்திருக்கும்) இரண்டாவது போட்டியில்,. இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.\nஇந்தியாவின் 140 கி.மீ. வேக பந்துவீச்சையே இந்த இலங்கை அணியால் சமாளிக்க முடியவில்லை.\n’ஒருநாள் தொடரில் இருந்து தோனி விரைவில் விலகுவார்’: ரவி சாஸ்திரி\nஇந்தூரின் பேட்டிங் டிராக்கிலேயே அவர்களால் 142 ரன்களே அடிக்க முடிந்தது.\n‘என்ன பண்ணுவேன்’ என்று கலங்கும் கேப்டன் மலிங்காவின் கண்ணீரால் நம் கண்கள் கலங்குகின்றன.\nஇந்திய அணியைப் பொறுத்தவரை, ஷிகர் தவான் தலைக்கு மேல் கத்தி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவரது பேட்டிங் ஈடுபட்டே ஆக வேண்டும். இல்லையெனில், ராகுல் அந்த இடத்தை தட்டிப் பறித்துவிடுவார்.\nமற்றபடி, பேட்டிங், பவுலிங்கில் இந்தியாவின் ரேஷியோ கவலைப்படும் அளவுக்கு இல்லை. எனினும், உள்நாட்டில் நடந்த கடைசி மூன்று டி20 தொடர்களில் தலா ஒரு போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது. இந்த ஒரு பாயிண்ட் மட்டும் இலங்கைக்கு சாதகமாக உள்ளது.\nபுனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது.\nஇலங்கை அணி 15.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இதனால், 2-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றது.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.\nலோகேஷ் ராகுல் 54 ரன்களும், ரிஷப் பண்ட் 52 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கோலி 26 ரன்களில் ரன் அவுட் ஆனார்.\n2 ஓவர்களில் 3 விக்கெட்\nஇந்திய அணி 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருக்கிறது. லோகேஷ் ராகுல், 54 ரன்களில் அவுட்டாக சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்னிலும் வெளியேறினார்கள்.\nதவான் ஜி என்ன பண்ணப் போறார்\nஇந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.\nதவான் ஜி.... நீங்க தொடர்ந்து டீமுல இருக்கணும்-னா இன்னைக்கு ஏதாச்சு பம்மாத்து போட்டே ஆகணும்\nஇந்திய அணியில் மூன்று மாற்றம்\nடாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள�� செய்யப்பட்டுள்ளன.\nரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். ஷிவம் துபேவுக்கு பதிலாக மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-panchayat-local-body-election-results-aiadmk-dmk-winning-places/", "date_download": "2020-11-29T08:59:14Z", "digest": "sha1:3HYSLUHQNOWCPGESYCSRWJGCVQFKJOUS", "length": 9425, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மறைமுகத் தேர்தலில் முந்திய ஆளும் கட்சி: அதிமுக அணி 14, திமுக 12", "raw_content": "\nமறைமுகத் தேர்தலில் முந்திய ஆளும் கட்சி: அதிமுக அணி 14, திமுக 12\nதமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் அதிமுக 13 இடங்களையும், திமுக 12 இடங்களையும், பாமக ஒரு இடத்தையும் கைப்பற்றின.\nதமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் அதிமுக 13 இடங்களையும், திமுக 12 இடங்களையும், பாமக ஒரு இடத்தையும் கைப்பற்றின. நேரடித் தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்ற அதிமுக மறைமுகத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.\nமொத்தம் 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க.வுக்கு 244 இடங்கள், அ.தி.மு.க.வுக்கு 214 இடங்கள் கிடைத்தன. 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் தி.மு.க. 2,099 இடங்களிலும், அ.தி.மு.க. 1,789 இடங்களிலும் வெற்றி பெற்றன.\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, கரூர், தர்மபுரி, தூத்துக்குடி, தேனி, நாமக்கல், விருதுநகர், அரியலூர், கடலூர் ஆகிய 13 மாவட்ட பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. கூடுதல் உறுப்பினர்களை பெற்றது. தி.மு.க.வுக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் கூடுதல் இடங்கள் கிடைத்தன. சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் சம அளவில் உறுப்பினர்களை பெற்றன.\nஇதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் இன்று நடந்தது. மொத்தம் உள்ள 27 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களில் 26 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஅதில் அதிமுக அணி 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றியிருக்கிறது. இதேபோல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 150 இடங்களிலும், திமுக 135 இடங்களிலும் வெற்றி பெற்றன.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/19/", "date_download": "2020-11-29T07:52:04Z", "digest": "sha1:3R4HHWFRWKNM6CJVNTRPKC3BGTDKY2B7", "length": 16233, "nlines": 96, "source_domain": "tubetamil.fm", "title": "November 19, 2020 – TubeTamil", "raw_content": "\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nகிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று..\nகிழக்கு மாகாண��்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களாக 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து…\nமாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு..\nவரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த மனுவை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ…\nமண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்..\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மண்முனை தென்எருவில்பற்றுப் பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விசேட அமர்வு இன்று (வியாழக்கிழமை) சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்றது. சபையின் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் கலந்துகொண்டிருந்த இன்றைய அமர்வில் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டது. வாதப்…\nசில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன..\nகொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின் 75வது அமர்வின் ஒருபகுதியாக உலக யூத காங்கிரஸ் அமைப்பின் சார்பில் ‘யூத விரோதப்போக்கை எதிர்ப்பதில் ஐ.நா.வின் பங்கு’ என்ற தலைப்பில் இணையவழியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து…\nதிருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட��ள்ளது ..\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா அன்றும், அதற்கு முந்தைய நாளிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில் “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட…\nதான் நியமித்த உயரதிகாரியையே பதவி நீக்கினார் ட்ரம்ப்..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக கூறும் ஜனாபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துடன் முரண்படும் வகையில் கருத்துத் தெரிவித்த இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (Cyber Security and Infrastructure Security – Cisa) தலைவரான கிறிஸ் க்ரெப்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ட்ரம்பால் நியமிக்கப்பட்ட கிறிஸ் க்ரெப்ஸ், வாக்காளர் நம்பிக்கை குறித்து…\nஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது. இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய பின்னர் வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…\nமஹிந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம் – ஏ.ஜே .எம். முஸம்மில்\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம் என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை பிரதான…\nயாழ். பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பரீட்சை முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு பணிப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிக் கற்கைகளுக்கான பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிச��்குணராஜா பணித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த வணிகமாணி (பழைய பாடத்திட்ட) பரீட்சை முடிவுகள் தாமதமாவது குறித்து பரீட்சார்த்திகளினால் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து இடம்பெற்ற பல்கலைக்கழக…\nலலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை\nமுன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை சில் துணி வழக்கில் இருந்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளாக அறிவித்து வழங்கிய தீர்ப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு…\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/22/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-9050598-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-29T07:48:03Z", "digest": "sha1:U732OTPK7WBGQJWJXUHPKDE6CEU2BJA3", "length": 6850, "nlines": 65, "source_domain": "tubetamil.fm", "title": "கொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரிப்பு..!! – TubeTamil", "raw_content": "\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nகொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரிப்பு..\nகொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரிப்பு..\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 9,050,598 ஆக அதிகரித்தது. எனினும், அவா்களில் 84.78 இலட்சம் போ் மீண்டுவிட்டதால், மொத்த பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் 93.6 ஆக உள்ளது.\nஇது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:\nசனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 46,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 564 போ் கொரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 132,726 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த பாதிப்பில் 1.46 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 439,747 போ் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனா்.\nகடந்த 24 மணி நேரத்தில் 49,715 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,478,124 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி நவம்பா் 20 ஆம் திகதி வரை 130,657,808 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 1,066,022 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n69 கைதிகள் தப்பியோட்டம்: 5 போ் பலி..\nஊழியருக்கு கொரோனா – மத்திய வங்கியின் விஷேட அறிக்கை..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..\nஎல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு..\nபொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை..\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/telecom/bharti-airtel-adds-1-44-crore-new-4g-users-77439.html", "date_download": "2020-11-29T08:25:27Z", "digest": "sha1:4PLQAIV2G2WMF7LVURYUNGI4DIPBU2UM", "length": 9965, "nlines": 152, "source_domain": "www.digit.in", "title": "Airtel 1.44 கோடி புதிய 4G பயனர்களை சேர்த்துள்ளது,, - Bharti Airtel Adds 1.44 Crore New 4g Users | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nAirtel 1.44 கோடி புதிய 4G பயனர்களை சேர்த்துள்ளது,,\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 28 Oct 2020\nBharti Airtel செவ்வாயன்று செப்டம்பர் 2020 உடன் முடிவடையும் இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளை அறிவித்தது.\n16GB ஒவ்வொரு மாதமும் பயனர்களுக்கு கிடைக்கும் 16GB டேட்டா.\nAirtel 1.44 கோடி புதிய 4G பயனர்களை சேர்த்துள்ளது,,\nபாரதி ஏர்டெல் செவ்வாயன்று செப்டம்பர் 2020 உடன் முடிவடையும் இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளை அறிவித்தது. டெலிகாம் டாக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனத்தின் 4 ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டின் நிறுவனமான ஏர்டெல் இந்த காலாண்டில் 1.44 கோடி புதிய பயனர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஒரு பயனருக்கு நிறுவனத்தின் சராசரி வருவாய் (ARPU) ரூ .162 ஐ எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ARPU வெறும் ரூ .128 என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.\n16GB ஒவ்வொரு மாதமும் பயனர்களுக்கு கிடைக்கும் 16GB டேட்டா.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 16 ஜிபி டேட்டவை பயன்படுத்துகின்றனர், இது பெஸ்ட் க்ளாஸாக இருக்கிறது.என்று பாரதி ஏர்டெல் கூறினார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டவர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை அளிப்பதாக நிறுவனம் கூறுகிறது. வொய்ஸ் காலிங்கை பற்றி நாம் பேசினால், ஏர்டெல் பயனர்கள் இந்த காலாண்டில் ஒவ்வொரு மாதமும் 1005 நிமிடங்களைப் பயன்படுத்துகின்றனர்.\nநிறுவனத்தின் பிராட்பேண்ட் மற்றும் ஃபைபர்-டு-ஹோம் (FTTH) சேவையும் ஆண்டுக்கு ஆண்டு 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏர்டெல் இரண்டாவது காலாண்டில் 1.29 லட்சம் புதிய பிராட்பேண்ட் பயனர்களைச் சேர்த்தது, ந��றுவனத்தின் மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களை 25.8 லட்சமாக உயர்த்தியது.\nஇது தவிர, நிறுவனம் 5.49 லட்சம் புதிய நேரடி வீட்டுக்கு (DTH) பயனர்களைச் சேர்த்தது, ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் பயனர் தளத்தை 1.68 கோடியிலிருந்து 1.74 கோடியாக உயர்த்தியுள்ளது. இது தவிர, ஏர்டெல்லின் விங்க் இயங்குதளம் 5.93 கோடி மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைப் பதிவு செய்துள்ளது\nATM அல்லது E- பேங்கிங், Fraud இங்கே புகார் கொடுக்கலாம்.\nஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கை.\nஇந்திய அரசு மேலும் 43 சீனா செயலிகளை தடை செய்துள்ளது, இதில் ALIEXPRESS அடங்கும்\nGoogle இந்த ஆப்க்கு இனி காசு கொடுக்கணும், எந்த, எந்த ஆப் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.\nஅதிரடி டிஸ்கவுண்ட்க்கு TATA SKY BINGE+ SET-TOP BOX இப்பொழுது வெறும் RS 2,799 யில் கிடைக்கும்.\nஸ்மார்ட்போனின் பிலாஷில் இருந்து செக் செய்யலாம் ஹார்ட் பீட் ரேட்.\nXiaomi Mi Notebook 14 யின் குறைந்த விலை மாடல் அறிமுகம்.\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI நம்பரை நீக்குவது எப்படி\nஇந்தியாவின் இந்த 7 போன்களில் MIUI 12 அப்டேட், உங்க போனில் இருக்க இந்த அப்டேட் \nகூகுள் பிளே ஸ்டோரில் கொடிய ஆப், ஒரு தவறு மற்றும் பேங்க் அக்கவுண்ட் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2020/mar/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-3378883.html", "date_download": "2020-11-29T07:07:28Z", "digest": "sha1:URNGOP2RASFFG4RQ3YAO7NVDTNCNOXHE", "length": 11854, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடிநீா் குழாய் உடைப்பு: அமைதி பேச்சுவாா்த்தை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகுடிநீா் குழாய் உடைப்பு: அமைதி பேச்சுவாா்த்தை\nதிருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் பங்கேற்றோா்.\nதிருக்குவளை அருகே குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரி, சாலை மறியலில் ஈடுபடப் போவதாக காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாா் அளித்ததைத் தொடா்ந���து, வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதிருக்குவளை வட்டம், வலிவலம் ஊராட்சிக்கு உள்பட்ட பெரியகாருகுடி கிராமத்தில் சுமாா் 300 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். வெள்ளாறு தூா்வாரப்பட்டு கரையை அகலப்படுத்தி தாா்ச் சாலை பணி நடைபெற்று வருகிறது. எனினும், கனரக வாகனங்கள் தொடா்ச்சியாக இவ்வழியாக செல்வதால் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇதனை சரிசெய்யாததால் அப்பகுதி மக்கள், சாலை அமைப்பதற்காக மண், ஜல்லி கொண்டுவரும் டிப்பா் லாரியை வழிமறித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இப்பிரச்னைக்குத் தீா்வு காண்பதாகக் கூறியதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.\nஇதையடுத்து, வலிவலம் ஊராட்சி மன்றத் தலைவா் மணிகண்டன் மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில், சாலை மறியலில் ஈடுபடப் போவதாக திருக்குவளை போலீஸில் புகாா் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கே. சாந்தி தலைமையில், அமைதி பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇதில், திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளா் ஆா்.மணிகண்டன் பெரிய காருகுடி கிராம மக்களுக்குத் தற்காலிகமாக குடிநீா் குழாயை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று மூன்று மாதத்தில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும் என்றும் உறுதியளித்தாா்.\nஇந்நிகழ்வில் கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலைக்கண்ணன், உதவி பொறியாளா் திருத்துறைப்பூண்டி ஆா்.மணிகண்டன், வலிவலம் ஊராட்சி மன்றத் தலைவா் செ. மணிகண்டன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் செல்லையன், வலிவலம் ஊராட்சி செயலாளா், ஆா். அருண்குமாா்,திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப���படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/mar/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-3378416.html", "date_download": "2020-11-29T08:15:53Z", "digest": "sha1:A5R2K376SODO2K7M7MOKL2PYGYTDYVBS", "length": 9180, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளைஞர்களுக்கு சோனியா குடும்பம் மீது நம்பிக்கையில்லை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஇளைஞர்களுக்கு சோனியா குடும்பம் மீது நம்பிக்கையில்லை\nகாங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞா்களுக்கு கூட சோனியா காந்தியின் குடும்பத்தின் மீது நம்பிக்கையில்லை என்று பாஜக செய்தித் தொடா்பாளா் ஷாநவாஸ் ஹுசேன் தெரிவித்துள்ளாா்.\nமத்தியப் பிரதேச காங்கிரஸ் முக்கியத் தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமான இளம் தலைவராக திகழ்ந்தவருமான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் ஷாநவாஸ் ஹுசைனை இவ்வாறு கூறியுள்ளாா்.\nஇது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘சிந்தியா மதிப்புக்குரிய தலைவா், ஆனால் காங்கிரஸ் கட்சி அவரைப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொண்டது. காங்கிரஸுல் உள்ள இளைய தலைவா்கள் யாரும் சோனியா காந்தி குடும்பத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பது சிந்தியாவின் முடிவின் மூலம் தெளிவாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கான நேரம். எந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்தாலும், அது வ��ம் பெறாது என்பதை நாட்டு இளைஞா்கள் புரிந்து கொண்டுள்ளனா்.\nபாஜக உருவாக்கியவா்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவின் பேரன்தான் ஜோதிராதித்ய சிந்தியா என்றாா் அவா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7241/", "date_download": "2020-11-29T07:46:00Z", "digest": "sha1:LQBQ6J7SLWIPXUB23PSDGC42ZCKGWR5Z", "length": 15036, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு சிறுகதை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு விமர்சனம் ஒரு சிறுகதை\nசென்ற இதழில் ‘அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு’ [ http://www.thinnai.com/module=displaystory&story_id=11005024&format=html ] சிறப்பான கதை.கதையின் ஓட்டம் மென்மையாக மறைத்துச்செல்லும் வாழ்க்கையின் சிடுக்குகள் மூலம் முக்கியமான கதையாக ஆகிறது இது.\nபலவகையான நகைச்சுவைத்துணுக்குகளின் தொகைதான். ஆனால் அவற்றை இணைத்திருந்த விதமும் அதில் இருந்த சரளமும் ஆழமான படைப்பூக்கத்தைக் காட்டின. வாழ்த்துக்கள்\nஎன் நண்பர்களில் சிலர் உங்கள் மேல் கோபமாக இருப்பதை அறிந்து நீங்களும்\nஎன்னைத் தவறாக நினைப்பீர்களோ என்று சங்கடப்பட்டுக்கொண்டிருந்தேன். இன்று\nஒரு உதவி. மகனார் அஜீதனும் நீங்களும் – தோளில் கைபோட்டு – நடந்துபோகிற\nஒரு புகைப்படத்தை உங்களின் தளத்திலிருந்து முன்பு எடுத்து\nவைத்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அது. அது பெரிய\nsizeல் இருந்தால் எனக்கு அனுப்ப இயலுமா\nகுடும்பத்தினர் அனைவருக்கும் என் ஸலாம்.\nஉங்கள் நண்பர்கள் என் மேல் கோபமாக இருக்க பல காரணங்கள் இருக்கலாம். என் தரப்பிலும். அதற்கும் உங்கள் எழுத்து மீது நான் கொண்டிருக்கும் பிரியத்துக்கும் என்ன தொடர்பு\nஒரு சோதனை செய்தேன். உங்கள் கதையை அப்படியே வாய்மொழியாக சாப்பிடும் நேரத்தில் என் மகளுக்குச் சொன்னேன். சிரிப்பு வந்து சோறு தெறித்து விட்டது.\nநல்ல கதையை ஏதோ ஒருவகையில் சொல்லவும் முடிய வேண்டும் என்பது என் அளவுகோல்களில் ஒன்று\nமுந்தைய கட்டுரைஉலோகம் நாவல் தொகுப்பு\nஇசையும் மணிகண்டனும் - கடிதங்கள்\nதினமலர் 21 எதிரும் புதிரும்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/kamal-gave-advice-to-bala-in-todays-bigboss/", "date_download": "2020-11-29T08:05:51Z", "digest": "sha1:ZCE6YBQTVITTL5POGYAMVHEZNQ7ZGC45", "length": 15205, "nlines": 249, "source_domain": "www.malaimurasu.com", "title": "இப்படி மட்டும் பண்ணாதீங்க பாலா..அப்போ இன்னைக்கு நைட் சரவெடி தான் – Malaimurasu", "raw_content": "\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nHome/பொழுதுபோக்கு/இப்படி மட்டும் பண்ணாதீங்க பாலா..அப்போ இன்னைக்கு நைட் சரவெடி தான்\nஇப்படி மட்டும் பண்ணாதீங்க பாலா..அப்போ இன்னைக்கு நைட் சரவெடி தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சி என்பது அனைவராலும் மிகவும் பேசப்படும் நிகழ்ச்சி என்றே கூறலாம்.சீசன் ஒன்றில் ஓவியாவில் தொடங்கி லாஸ்லியா வரை ட்ரெண்டிங்கில் அவர்களை அடித்துக்கொள்ள முடியவில்லை.\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4-ல் மக்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் என யாரும் இதுவரை இல்லை என மீம் கிரியட்டர்ஸ்கள் ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.\nஇந்நிகழ்ச்சி தொடங்கி 7வது வாரம் நடந்துக்கொண்டிருக்கிறது.ஆனால் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளனர்.எனவே இந்த வாரம் சுசித்ரா வெளியேற அதிக வாய்ப்புள்ளது என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் promo வெளியாகிவுள்ளது.அதில் சுசித்ரா, ரம்யா, பாலா ஆகியோரை பார்த்து என்ன சிரிக்கிறீங்க என்று கமல் கேட்க, பின்பு பாலாவிடம் இந்த rules break பண்ணாம ,கேம் ஓட spirit-அ கெடுக்காம இருந்தா உங்க டீம் மேட்டுகளும் சந்தோஷமா இருப்பாங்க, நீங்களும் முன்னேறுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று கூற, பாலா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போகிறார்.இனி வரும் வாரம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமாஸ்க் அணியாதவர்களிடம் ரூபாய் 2,000 அபராதம் -அதிகாரிகள் அதிரடி ;\nமு.க.அழகிரியையும் பாஜகவுக்கு அழைத்து வருவேன்-முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் உறுதி ;\nதியேட்டர் திறப்பு பற்றிய ஆலோசனை\nசமந்தாவை முந்திய பூஜா ஹெக்டே\nரஜினிகாந்திடம் வாழ்வதற்கு வீடு கேட்கும் பிரபல வில்லன்\n“சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நடித்த படங்களை இனி திரையரங்குகளில் வெளியிடுவதில்லை” – பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\n더킹카지노 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nAmyDuh on ‘5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம்’ – புதிய கல்வி கொள்கை திட்டத்தை வைரமுத்து வரவேற்பு\nwalmart viagra prices without insurance on ஓட்கா குடித்தால், கொரோனா ஓடி விடும்- அதிபரின் முட்டாள்தன அறிவிப்பு\nLeonardBem on கடலில் நிறுத்தப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்\nscott735.rh-cdn.com on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/ajith-kumar", "date_download": "2020-11-29T09:13:07Z", "digest": "sha1:34MTMIUZZBPPIG5QZGY4UHIDHSPBH664", "length": 14700, "nlines": 137, "source_domain": "zeenews.india.com", "title": "Ajith Kumar News in Tamil, Latest Ajith Kumar news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\n வலிமையின் \"இந்த\" ஸ்டண்ட் சீக்வென்ஸில் தல அஜித் காயம்\nவலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன\n45 கோடி சம்பளம் வாங்கும் தல அஜித்தின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என அன்பாக அழைக்கப்படும் அஜித் காதாநாயகர்களுக்கு இடையே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து நடித்து வருபவர்.\nஎன் பெயரை வைத்து மோசடி செய்கிறார்கள்: தல அஜித் எச்சரிக்கை..\nதனது பெயர் தவறாக பயன்படுத்தப்படுவது தெரிந்தால், உடனே, தனது மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்குமாறும் நடிகர் அஜித் குமார் கேட்டுக் கொண்டார்.\nநடனமாடும் போது தவறி கீழே விழுந்த கும்கி நடிகை......வைரலாகும் வீடியோ\nநடிகை லக்ஷ்மி மேனன் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதல அஜீத்தின் 'வலிமை' படம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்....\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, தல அஜித்தின் 'வலிமை' திரைப்படம் குறித்த சூடான செய்திகள்....\nHappy Birthday Thala Ajith: இன்று \"தல\" என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் பிறந்த நாள்\nகடந்த வாரமாக கொண்டாடி வந்த ரசிகர்கள், இன்று அஜித் பிறந்த நாள் என்பதால், அனைத்து சமூக வலைதளங்களில் அவரின் சாதனை மற்றும் வாழ்த்து செய்திகள் மட்டுமே அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.\nCOVID-19: அரசு மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் என 1.25 கோடி நிதியுதவி அளித்த நடிகர் அஜித்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய, மாநில அரசு மற்றும் பெப்ஸி தொழிலாளர்கள் என 1.25 கோடி நிதியுதவி அளித்த நடிகர் அஜித்.\nதல அஜித் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு; அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்...\nநடிகர் அஜித் குமார் சமூக வலதளத்தில் இணைவது குறித்து செய்திகள் வெளியான நிலையில் தான் சமூக வலதளங்களில் இணையவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் அஜித் குமார்.\nஇணையத்தில் வைரலாகும் தல அஜித்தின் மாஸ் லுக்\nநடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.\nவலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு காயம்- ரசிகர்களை அதிர வைத்த வீடியோ\nவலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ அதிர வைத்துள்ளது.\nவாலிமை படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காயம்... ட்விட்டரில் #GetWellSoonTHALA ட்ரெண்டிங்\nநடிகர் அஜித் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.\nஅஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் நியூ அப்டேட்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.\nSeePic - தல அஜித் போல் தனது உருவத்தை மாற்றிய கனடா பிரதமர்...\nகனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர். அவர் தொடர்பான உள்ளடக்கம் ஆன்லைனில் பரபரப்பை ஏற்படுத்தத் தவறியதில்லை...\n2019 போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த தென்னிந்திய பிரபலங்கள்; ரஜினிகாந்த் 100 கோடி\n2019 ம் ஆண்டில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கையில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், டைரக்டர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஅஜித்தின் \"தல 60\" படமான வலிமை பற்றி வெளியான தகவல்கள் உண்மையா\nஅஜித்தின் அடுத்தப் படமான \"வலிமை\" படத்தின் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அது உண்மையா இல்லையா\n தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு “வலிமை”\nதல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு \"வலிமை\" என்று பெயரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nNKP படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. கெத்து காட்டும் தல ரசிகர்கள்..\nநேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.\n\"நேர்கொண்ட பார்வை\" திருவிழா ஆரம்பம் ட்விட்டரை தெறிக்கவிடும் தல ரசிகர்கள்\nஇன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், திருவிழா ஆரம்பத்த தல ரசிகர்கள்.\nமாநில அளவிலான துப்பாக்கிச��� சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித்\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது\nஅக்ஷய் நடிப்பில் உருவாகும் பச்சான் பாண்டே, first look வெளியானது\nபாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் பச்சான் பாண்டே திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_08_29_archive.html", "date_download": "2020-11-29T08:31:49Z", "digest": "sha1:6ODL3BOEZFL2ABS4EXHVLYATYRZQAZEG", "length": 21095, "nlines": 669, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 29, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nபங்கு சந்தையில் மீண்டும் காளைகளின் ஆதிக்கம் ; சென்செக்ஸ் 3.4 சதவீதம் உயர்ந்தது\nஇந்திய பங்கு சந்தையில் மீண்டும் காளையின் ஆதிக்கம் ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து வந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 516.19 புள்ளிகள் ( 3.67 சதவீதம் ) உயர்ந்து 14,564.53 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 146 புள்ளிகள் ( 3.46 சதவீதம் ) உயர்ந்து 4,360.00 புள்ளிகளில் முடிந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், பணவீக்கம் எதிர்பார்த்ததை போல் உயராமல் குறைந்திருந்ததால், இன்று முழுவதும் காளையின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இன்ஃப்ராஸ்டரக்ஸர், ஆயில், மெட்டல் மற்றும் டெக்னாலஜி பங்குகள் பெருமளவு விற்பனை ஆயின. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் உயர்ந்திருந்தன. உலக அளவில் பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை இருந்ததும் இந்திய பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்தது. பணவீக்கம் 12.79 சதவீதமாக இருக்கும் என்ற சிஎன்பிசி - டிவி18 யின் கணிப்பை பொய்யாக்கிவிட்டு பணவீக்கம் 12.40 சதவீதமாக இருந்தது பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சியை கொண்டு வந்தது.\nLabels: தகவல், பங்கு சந்தை\nஐ சி ஐ சி ஐ வங்கி துணை தலைவர் ராஜினாமா ; ஜேபி மார்கனின் சேர்ந்தார்\nஐ சி ஐ சி ஐ பேங்க்கின் இன்சூரன்ஸ் பிரிவு துணைதலைவராக பணியாற்றிய கல்பனா மோர்பாரியா, அதிலிருந்து விலகி விட்டார். அவர் ஜேபி மார்கன் நிதி நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ சி ஐ சி ஐ வங்கியில் கல்பனா மோர்பாரியா கடந்த 33 வருடமாக பணியாற்றியவர். அங்கு அவர், இன்சூரன்ஸ், செக்யூரிட்டீஸ் மற்றும் அசட் மேனெஜ்மென்ட் துறையில் தலைவராக பணியாற்றி வந்தார். 1975ம் வருடம் ஐ சி ஐ சி ஐ வங்கியில் சேர்ந்த கல்பனா, 2001 ம் ஆண்டு இயக்குனர்கள் குழுவில் இடம் பெற்றார். 2007 மே மாதம் வரை அதின் இணை மேலாண் இயக்குனராக இருந்தார். 2007 ஜூனில் இயக்குனர் குழுவில் இருந்து விலகினார். பின்னர் அவர் அந்த வங்கியின் இன்சூரன்ஸ் மற்றும் அசட் மேனேஜ்மென்ட் பிரிவின் துணை தலைவராக பணியாற்றினார். இப்போது அதிலிருந்து விலகிய கல்பனா, ஜேபி மார்கன் என்ற நிதி நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.\nரூ.14,999 க்கு லேப்டாப் : ஜெனித் அறிமுகப்படுத்தியது\nஇந்தியாவின் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெனித், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.14,999 க்கு லேப்டாப்பையும் ரூ.11,999 க்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் மூன்று மாடல்களில் இருக்கின்றன. இந்த மாடல்கள் எல்லாம் எக்கோஸ்டைல் என்ற பெயரில் வெளிவருகின்றன. இந்த கம்ப்யூட்டர்களில் உடலுக்கு தீங்கு செய்யும் சாதனங்கள் எதுவும் இல்லை என்றும், இது மற்ற கம்ப்யூட்டர்கரை விட 30 சதவீதம் குறைவான மின்சாரத்தில் வேலை செய்யும் என்று சொல்கிறார்கள். இவைகள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் விஸ்டா, மைக்ரோசாப்ட் எக்ஸ் பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும். ரூ.14,999 க்கு விற்கப்படும் எக்கோஸ்டைல் லேப்டாப்தான் மார���க்கெட்டில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டில் சிஸ்டத்தை கொண்டுள்ள லேப்டாப் என்று சொல்கிறார்கள். மைக்ரோசாப்ட் இந்தியாவின் சேர்மன் ரவி வெங்கடேசன் இதுகுறித்து பேசியபோது, எங்களது நோக்கமே மக்களுக்கு அவர்களால் வாங்கக்கூடிய விலையில் கம்ப்யூட்டரை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்றார்.\nஆகஸ்ட் 16ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 12.40 சதவீதமாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 12.63 சதவீதம். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, எரிபொருட்கள் விலை 1.1 சதவீதம் குறைந்துள்ளது. வீட்டு சாமான்களின் விலைகள் 3 சதவீதம் அதிகரித்துள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலை 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.\nபங்கு சந்தையில் மீண்டும் காளைகளின் ஆதிக்கம் ; சென்...\nஐ சி ஐ சி ஐ வங்கி துணை தலைவர் ராஜினாமா ; ஜேபி மார்...\nரூ.14,999 க்கு லேப்டாப் : ஜெனித் அறிமுகப்படுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/no-cab-in-kerala-punjab-mamata-pinarayi-vijayan-and-amarinder-singh-hit-out/", "date_download": "2020-11-29T08:35:25Z", "digest": "sha1:EUE7K6TQCOQNC466SUDQYHR56F73KHBU", "length": 19758, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல் இல்லை : கேரளா, பஞ்சாப் திட்டவட்டம்", "raw_content": "\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல் இல்லை : கேரளா, பஞ்சாப் திட்டவட்டம்\nNo CAB in Kerala, Punjab : மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவி்த்துள்ளனர்.\nகுழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…\n2014 டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இந்துக்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொ���ர்ந்து, இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த சட்டத்தை கேரள மாநிலத்தில் அமல்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஇந்திய அரசியலமைப்புக்கு பங்கம் வராமல், சட்ட திருத்தங்களை கொண்டு வரலாம் என உச்சநீதிமன்றம் பல தருணங்களில் எடுத்துக்கூறியுள்ளது. ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. மத்திய அரசு, தனது ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்புக்கு எதிரான இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் இந்த மசோதாவுக்கு கேரளாவுக்கு ஒருபோதும் இடமில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஇந்த மசோதா, சர்வதேச நாடுகளின் முன்னிலையில், இந்தியாவை இழிவுபடுத்தப்பட்ட நாடு ஆக்கும் வகையில் உள்ளது. அமைதியாக வாழும் நாட்டு மக்களை மதங்களின் அடிப்படையில் பிரித்து அவர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தி வன்முறைகள் அதிகம் நிகழும் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இடம்பெற செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மக்களை மதங்களின் அடிப்படையில் பிரித்தாள்வதன் மூலம், நாட்டின் ஜனநாயகம் மற்றும் சமநீதி குழிதோண்டி புதைக்கப்படுகிறது.\nவீர் சாவர்க்கர் மற்றும் எம்எஸ் கோவால்கரின் கனவுகளை நடைமுறைப்படுத்தும் நிகழ்வுகளிலேயே மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்திய மக்களின் சமநிலை மற்றும் சமத்துவத்துக்கு எதிராக உள்ள எந்தவொரு சட்டத்திற்கும் இடதுசாரிகள் ஆளும் கேரள மாநிலத்தில் இடமில்லை. இந்திய அரசியலமைப்பின் அடிப்படையாதெனில், அது மதசார்பற்ற கொள்கை தான். இந்த மசோதாவின் மூலம், நாட்டு மக்கள் மதரீதியாக பிரிக்கப்படுகிறார்கள்.\nநாட்டின் பொருளாதார மந்தநிலை விவகாரத்தை திசைதிருப்பவே, மத்திய அரசு, இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனும் அதை வழிமொழிந்துள்ளார். ஹிட்லர் ஜெர்மனியில் நிக���்த்தியது போல, பிரிட்டிஷார் சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் நடந்துகொண்டது போல, மத்திய அரசு தற்போது நடந்து கொண்டு வருகிறது. இதுபோன்ற வரலாறுகளுக்கு நீண்ட ஆயுட்காலம் கிடையாது. இந்த மசோதாவுக்கு எதிராக, தற்போதைய நாட்டின் பலபகுதிகளில் போராட்டங்கள் நடைபெற துவங்கிவிட்டன என்று விஜயன் கூறியுள்ளார்.\nமதசார்பற்ற நாடான இந்தியா மீது நடத்தப்பட்ட நேரடியான தாக்குதலாக இந்த மசோதா உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டசபையில் எங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை உள்ளது. எனவே, இந்த மசோதாவை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த விடமாட்டோம். மதசார்பற்ற கொள்கையிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை கொண்ட நாட்டில் இதுபோன்ற சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணி யாதெனில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பதேயன்றி, அதை அழிப்பது அல்ல. இறையாண்மை, சமத்துவம், மதசார்பின்மை, ஜனநாயக குடியரசு உள்ளிட்டவைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்திய மக்கள் அனைவருக்கும் சமநீதி, சமநிலை, சுதந்திரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டத்தின் மூலம் அவர்களை பிரிக்க நினைப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசட்டீஸ்கர், ராஜஸ்தானும் எதிர்ப்பு : குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு சட்டீஸ்கர் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அரசியலமைப்புக்கு எதிரான இந்த மசோதா விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் நிலைப்பாட்டை, சட்டீஸ்கர் மாநிலத்தில் அமல்படுத்துவோம் என்று சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.\nஅசோக் கெலாட் எதிர்ப்பு : பாரதிய ஜனதா கட்சி, இந்த மசோதாவின் மூலம், இந்தியாவை இந்து நாடு ஆக்க முயற்சிக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். மத்திய அரசு விளைவுகளை அறியாமல், ஆபத்தான விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறது.\nமம்தா காட்டம் : டிசம்பர் 6ம் தேதி, கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது, பாரதிய ஜனத��� கட்சியின் தேர்தல் அறிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை காட்டிலும், மக்களை பிளவுபடுத்தும் அம்சங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. மத அடிப்படையிலான குடியுரிமை திட்டத்துக்கு தனது மாநிலம் ஒருபோதும் அனுமதி அளிக்காது. மக்களை மத அடிப்படையில் பிரிக்காமல் அனைவரையும் சரிசமமாக நடத்துங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம். இது சத்தியம்.\nநாடாளுமன்ற அவைகளில் உங்களுக்கு போதிய பலம் இருப்பதினால், அங்கே இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால், இந்த சட்டத்தை அமல்படுத்தி மக்களை மதரீதியாக பிளவுபடுத்த விடமாட்டோம். இதற்காக நான் என் உயிரையும் துறக்க தயாராக உள்ளேன். நிச்சயம் பண்ணுவேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikatanwebtv.mrgets.info/vijay-e-ai-jeyilukku-a-uppa-um-sac-pulampali-pi-a-i-the-imperfect-show-07-11-2020/iKiEutOwsq-O26U.html", "date_download": "2020-11-29T07:43:56Z", "digest": "sha1:HZGV6CGONMDQRQI2QGEDJDR2N3ENMEWV", "length": 31148, "nlines": 361, "source_domain": "vikatanwebtv.mrgets.info", "title": "Vijay என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்!-\"- SAC புலம்பலின் பின்னணி!| The Imperfect Show 07/11/2020", "raw_content": "\nVijay என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும்-\"- SAC புலம்பலின் பின்னணி-\"- SAC புலம்பலின் பின்னணி\n14:55 எவன் பார்த்த வேலடா இது\n*தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... 5 மாவட்டங்களில் கனமழை\n* \"SAC கிட்ட Vijay பேசுவதில்லை\"- உண்மையை உடைத்த ஷோபா சந்திரசேகர்\n* நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு. ஜல்சக்தி அறிவிப்பு. எடப்பாடி பெருமித ட்வீட்\n* சந்திர பாபு நாயுடுவின் ஹெரிட்டேஜ் குழுமம் 1000 கோடி வரி ஏய்ப்பு- வருமானவரித்துறை\n* Congress VS DMK: \"கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்க முடியாது\" - ஆர்.எஸ். பாரதி\n*\"எழுவர் விடுதலைக்கு காங் எதிர்ப்பு\" - கே எஸ் அழகிரி\n*கமலுக்கு ஸ்டாலின், ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\n*Crime: நெல்லை: இரவில் போலீஸ்; பகலில் கொள்ளை- வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய ஏட்டு சிக்கிய பின்னணி\n*\"அடுத்த பெரும் தொற்றுக்கு ரெடியாக இருங்கள்\nவிகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nஆன்லைன் ரம்மிக்கு பிரபல யூடிபு [youtube] தளங்களில் விளம்பரம் வருவது நாம் எதை நோக்கி பயணிக்கின்றோம் என்ற கவலை அளிக்கின்றது\nசசிகலா எப்போது தான் ரிலீஸ் ஆகிறார் சிறையிலிருந்து.\nசனாதனர் கருப்பசாமி 20 दिवसांपूर्वी\nதிமுக காங்கி ஊழல் குட்டாணி (கூட்டணி)\nஒருவருடைய உருவத்தை கேலிசெய்து செய்தி சொல்கிறீர்கள்\nதவழ்ந்து சென்று வெண்ணையைத் (பதவி) திருடிய குழந்தை அழகன், கிருஷ்ண பரமாத்வாவே உங்கள் (எட்டப்பாடி) வடிவில் அவதரித்திருக்கிறது சார்\nதமிழ் நாடு எந்த விருது வாங்கினாலும் உங்கள் போன்றவர்கள் ஏற்று கொள்ள மறுப்பது காழ்ப்புணர்ச்சி\n#Epvi பட்டாசு வெடிக்க ரெண்டு மணி நேரம் மட்டும் அனுமதி குடுத்த மாதிரி 😍😍😍 பெண்களுக்கு பொடவை வாங்குறதுக்கும் ரெண்டு மணி நேரம்தான் அனுமதின்னு உத்தரவு போட்டா புண்ணியமா இருக்கும்😢😢\nஎஸ் ஏ சந்திரசேகர் தனக்கு நல்லதென பட்டதை அரசியலிலும் தன் மகனுக்காகவும் செய்கிறார். அது அவர் விருப்பம் மக்கள் இயக்கமாக செய்வதை விட அரசியல் இயக்கமாக செய்தால் வெகுமக்களிடம் சென்று சேரலாம் தானே.\n5:00 தமிழ்நாட்டில் ஆறு இருக்கு பவானி, நொய்யல், அமராவதி முக்கியமான நொய்யல் வந்து கரூர்ல தான் காவிரியில் சேருது, வட தமிழ்நாட்டில் பாலாறு இருக்கு.\nதிருவள்ளுவன் புகழ்வேந்தன் 21 दिवसापूर्वी\nகமல்ஹாசன்கு ரோம்ப சொம்பு அடிக்கிறிங்க 4 நாள் தொடர்ந்து மக்களுக்கு என்ன செய்தார் எதற்கு இப்படி திடீரென்று கமல்ஹாசன் பக்கம் போகிறது விகடன் நாம் தமிழர் கட்சிக்கு இவர் தான் எதிர்ப்பு என்று நினைத்து கொண்டு இருக்கிறது உங்கள் நோக்கம் புரிகிறது எடுபடாது உங்கள் அரசியல்\nஎங்கள் வீட்டில் இருவருக்கு கோவிட் பரி சோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டுமே முஃய்வு கொடுத்தார்கள். கேட்டும் பார்த்தோம், வலை தளத்திலும் இல்லை. இதிலிருந்து அரசு கொடுக்கும் கன க்கை நான் நம்புவதில்லை.\nஇனிய நண்பர் திரு கார்த்திக், அருமையான பதிவு வாழ்த்துக்கள்.. உங்கள் பேச்சில் நிறைய முன்னேற்றம்... மகிழ்ச்சி.\n#commentsshow COVID சென்டர்கள் இன்னும் சென்னையில் செயல்படுகிறதா \n வீடுகளான, தொழில் நிறுவனங்களான ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த சென்னை சாலைகள் சொல்லும் தமிழகத்தின் கேவலமான, கீழ்த்தரமான நீர் மேலாண்மையை.. 100% நாச்சியப்பன் பாத்திரக் கடை.. எச்சை அரசியல்வாதிகள்..\nரஷ்ய அதிபருக்கு உடல்நிலை சரியில்லை \nரஷ்ய அதிபர் புதினுக்கு என்ன ஆயிற்று .\nகமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக வெற்றிப் பெற்றதால் இந்தியாவிற்கு என்ன நன்மை கிடைக்கும்\nவாயால் வடை சுட்ட ட்ரம்ப்பை விடாப்பிடியா வீட்டுக்கு அனுபியது போல், நம்ம பிரதமர் வாயில் வடை, பகோடா சுடும் ட்ரம்பின் நண்பரை விரைவில் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள்.\nஎங்க ஊர்ல (கரூர்) அமராவதி ஆற்றில் நல்ல தண்ணியா பாத்தே பல வருசம் ஆச்சு இந்த லச்சதனத்தான் எங்க ஊர்ல ஆற்ற சீரமைக்குறாங்க 🤬🤬\nநாசியிப்பன் பாத்தினரகனட 😃😃😃😃😃 நீர் மேலாண்மை சிறந்த மாநிலம் விருது ஆனால் தமிழக நீர் நிலைகள் சுரண்டல் ஆகி விட்டது\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வெள்ளி பல்லாக்கில் வெறும் பலகை மட்டும் இருப்ப���ாக புகார் -பதராதீங்க... கரஞ்சிருக்கும்\nகாஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு எதிராக பிரதிநிதி பிரமிளா ஜெயபால்தான் அமெரிக்காவில் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் அப்போதே பிரமிளா ஜெயபாலுக்கு எதிராக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்து இருந்தார். அதேபோல் பிரமிளா ஜெயபாலுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ், பிடன் இருவருமே பேசி இருந்தனர்.\nரஜினிகாந்த் அரசியல் வரக்கூடாது என்று ஸ்டாலினுக்கு விஜய் மாமா வேலை செய்பவன் அவனுக்கு நீங்கள் எவ்வளவு முட்டு கொடுக்குறிங்க விஜய்க்கும் அவுங்க அப்பாவுக்கு சண்டை கதை நல்லா இருக்கு ஆனால் படம் ஓடாது\nசில உண்மை சம்பவங்களை மறைத்து பேசுகிறீர்கள். அத்திகடவு திட்டம் மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு. இன்று இந்த திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் வானம் பார்த்த பல ஆயிரம் ஏக்கர் பூமிகள் இனி செழிப்புடன் வளம் பெறும். ஒரு ஏக்கர் 10-15 லட்சத்தில் விற்ற பூமிகள் இன்று ஏக்கர் 30-40 லட்சமாக விலை உயந்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. இது போல இரண்டு தலமுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மேட்டூர் உபரிநீரை மிகமிக வறண்ட பகுதியான தாரமங்கலம் கொங்கனாபுரம் போன்ற பல பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் வேலை நடப்பதால் இங்கு குளம் ஏரிகள் நிரம்பி ஆயிரக்கனக்கான ஏக்கர் விரைவில் வளம் கானும். தண்ணீர் விசியத்தில் இந்த அரசு குடிநீருக்கே கஷ்டப்படும் மேற்சொன்ன இடங்கள் போக இப்படி இன்னும் பலதை சொல்லலாம். எதிரியாக இருந்தாலும் நிறை குறைகளை மறைக்காமல் மக்களுக்கு எடுத்து சொல்வதே பத்திரிக்கை தர்மம். ஆனால் உங்கள் பேச்சில் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது....\nகுளம் ஏரி எல்லாம் பட்டா போட்டாச்சு. ஏழ்மை ஒழிப்பு மாதிரி... AWARD எல்லாம் சும்மா 🙏\nநெய்வேலி போலீஸ் அடுத்து இறந்துவிட்டார் என்று சொல்றாங்க மீண்டும் ஒரு சாத்தான்குளம் மாதிரி இருக்குதா அந்த கேஸ் விரிவா சொல்லுங்க சரண்\nசரண் வணக்கம் இந்த யாத்திரை மீண்டும் நடக்குமா தமிழ்நாடு மீண்டு கலவர பூமி இல்லாத இருக்குமா தமிழ்நாடு கண்ணீர் துடிப்பு\nகாங்கிரஸை திமுகவும், பிஜேபியை அதிமுகவும் சுமப்பதை விட்டால்தான் தமிழகமக்களுக்கும் கழகங்களுக்கும் நல்ல காலம் வரும்\nLockdown மீண்டும் தமிழகத்தில் கொண்டுவரப்படுமா\n7 ஆண்டுகள் தலைமறைவு - போதை மன்னனை பிடித்தது எப்படி\nஅஜித்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் உள்ள ஒற்றுமை- K S RAVIKUMAR | Interview MarathonCHAI WITH CHITHRA\nSketch போட்ட எஸ்.ஏ.சி..முறியடித்த Vijay..அடுத்து என்ன\nMGRக்கு ஒருத்தர பிடிக்கலனா என்ன செய்வார் தெரியுமா\n\"ஜெயலலிதாவுக்கு இருந்த அறிவுக்கு அவங்க Prime Minister ஆகிருப்பாங்க\" -Writer Sivasankari Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aadiyile-sethi-solli-song-lyrics/", "date_download": "2020-11-29T07:11:21Z", "digest": "sha1:J6JWNTIR2TGOO5MT4UEHDT6CCRGADSM3", "length": 6751, "nlines": 161, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aadiyile Sethi Solli Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபெண் : ஆடியில சேதி\nதேதி வெச்சு சேதி சொன்ன\nமன்னவரு தான் எனக்கு சேதி\nகுங்குமத்த வச்ச என் மன்னவரு\nபெண் : { ஆடியில சேதி\nதேதி வெச்சு சேதி சொன்ன\nமன்னவரு தான் எனக்கு சேதி\nகுங்குமத்த வச்ச என் மன்னவரு\nமன்னவரு தான் அழகு மன்னவரு\nமன்னவரு தான் } (2)\nபெண் : { சேலை மேல\nஒரே ஒரு உத்தமரு } (2)\nபெண் : வீரபாண்டி தேரு\nதான் ராமா் என்ன தர்மரென்ன\nமாமன் மனசு தங்கம் தான்\nமாமாவே நீ வேணும் ஏழு\nபெண் : ஆடியில சேதி\nதேதி வெச்சு சேதி சொன்ன\nமன்னவரு தான் எனக்கு சேதி\nகுங்குமத்த வச்ச என் மன்னவரு\nமன்னவரு தான் அழகு மன்னவரு\nபெண் : { பூவு கூட நாரு\nபோல பூமி கூட நீரு\nவீரன் பொம்மி போலே } (2)\nமாமாவே நீ வேணும் ஏழு\nபெண் : ஆடியில சேதி\nதேதி வெச்சு சேதி சொன்ன\nமன்னவரு தான் எனக்கு சேதி\nகுங்குமத்த வச்ச என் மன்னவரு\nமன்னவரு தான் } (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/unnadhathil-uyarnthavarae-johnsam-joyson-lyrics/", "date_download": "2020-11-29T07:57:07Z", "digest": "sha1:J4AHNYTBSID2TGXMM32DU64DSMHPKECB", "length": 4495, "nlines": 115, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Unnadhathil Uyarnthavarae - Johnsam Joyson - Lyrics - Christ Music", "raw_content": "\nஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே\nபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2\nநீரே இன்றும் என்றும் பெரியவரே\nஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2\nநீரே இன்றும் என்றும் பெரியவரே\nதடைகளையும் நான் தாண்டி வந்தேனே\nநீரே இன்றும் என்றும் பெரியவரே\nRaja Um Pirasannam | ராஜா உம் பிரசன்னம்\nKIRUBAIYAL NILAI | கிருபையால் நிலை நிற்கின்றோம்\nEnnai Nirappum | என்னை நிரப்பும்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 367 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3473&cat=4&subtype=college", "date_download": "2020-11-29T08:27:33Z", "digest": "sha1:7VSQABJ5HBYGZYHEPKM3Q2GJQRTDU3NB", "length": 10213, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி- பெங்களூர்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nமிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nமார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் சந்தை ஆய்வுத் துறையில் நுழைய விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/honest-layman-all-praised-him-in-maharashtra/", "date_download": "2020-11-29T09:02:41Z", "digest": "sha1:L2ASVPGCGZ5MT2TGUCXJZVCATR7XQZAS", "length": 12341, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பஸ்ஸுக்கு காசு இல்லாவிட்டாலும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாத நேர்மை மனிதர்; குவியும் பாராட்டுகள்", "raw_content": "\nபஸ்ஸுக்கு காசு இல்லாவிட்டாலும் அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படாத நேர்மை மனிதர்; குவியும் பாராட்டுகள்\nபஸ்ஸுக்கு காசு இல்லாமல் போனாலும், வறுமையான வாழ்க்கை சூழ்நிலையிலும் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் கிடைத்த பணத்தை மட்டுமல்லாமல் தனது நேர்மைக்காக கிடைத்த வெகுமதியையும் வாங்கிக்கொள்ளாமல் நேர்மையை விடாப்பிடியாக பின்பற்றும் ஜெக்தலேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nதீபாவளி அன்று பஸ்ஸுக்குகூட காசு இல்லாமல் இருந்த ஒருவருக்கு சாலையில் கட்டுக்கட்டாக கிடைத்த பணத்தை எடுத்துச் செல்லாம��் அதை உரியவரிடம் கொடுத்த நேர்மைக்கு உதாரணமான சம்பவம் நடைபெற்றுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா பகுதியைச் சேர்ந்தவர் தனஜி ஜெக்தலே. 54 வயதான இவர் வேலை சம்பந்தமாக தீபாவளி அன்று தாகிவாடி பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர், அவர் மீண்டும் தனது ஊருக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்துள்ளார். அவர் ஊருக்கு செல்ல பேருந்துக் கட்டணம் பத்து ரூபாய் ஆனால், பாக்கெட்டில் இருந்ததோ வெறும் 3 ரூபாய் மட்டும்தான். பேருந்தில் செல்வதற்கே பணம் இல்லாமல் இருந்த தனஜி ஜெக்தலே அங்கே சாலையோரத்தில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதைக் கண்டுள்ளார்.\nஅதைப் பார்த்த ஜெக்தலே உடனடியாக அந்தப் பணத்தை எடுத்து அருகில் இருந்தவர்களிடம் இந்தப் பணம் யாருடையது என்று விசாரித்துள்ளார். அங்கே இருந்த சிலர் இந்தப் பணம் தன்னுடையது இல்லை என்று தெரிவித்துள்ளனர். அப்போது, அந்த இடத்தில் ஒருவர் பதற்றமாகவும் கவலையோடும் எதையோ தேடிக்கொண்டிருந்துள்ளார். அவரைப் பார்த்த ஜெக்தலே அருகில் சென்று விசாரித்தபோது, தன்னுடைய மனைவியின் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த ரூ.40,000 தொலைத்துவிட்டதைக் கூறியுள்ளார்.\nஜெக்தலே தனக்கு கிடைத்த ரூ.40,000 பணத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளார். தொலைத்த பணம் மீண்டும் கிடைத்ததால் நிம்மதி பெருமூச்சுவிட்ட அந்த மனிதர் ஜெக்தலேவின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். ஆனால், ஜெக்தலே அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அவர் வற்புறுத்தியும் ஜெக்தலே வேண்டாம் என்று மறுத்துள்ளார்.\nபின்னர், ஜெக்தலே தனது ஊருக்கு செல்ல பேருந்து கட்டணம் பத்து ரூபாய். தன்னிடம் 3 ரூபாய்தான் உள்ளது. அதனால், 7 ரூபாய் மட்டும் கொடுத்தால் போது என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சதாரா பகுதி பாஜக எம்.எல்.ஏ போன்ஸ்லே ஷிவேந்திரசின் அபய்சின்ராஜே உள்பட பலரும் ஜெக்தலேவைப் பாராட்டி அவருக்கு சன்மானமாக பணம் கொடுத்துள்ளனர். இருப்பினும், அந்த பணத்தையும் ஜெக்தலே வாங்க மறுத்துள்ளார்.\nஇது பற்றி செய்தி அறிந்த ஜெக்தலே வசிக்கும் அதே மாவட்டத்தின் கோரேகான் தெஹசில் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான ராகுல் பார்க்கே, ஜெக்தலேவின் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ.5 ��ட்சம், வெகுமதி அளிக்க முன்வந்துள்ளார். இந்தப் பணத்தையும் ஜெக்தலே ஏற்க மறுத்துவிட்டார்.\nஇந்த சம்பம் பற்றி ஊடகங்களிடம் பேசிய ஜெக்தலே, அடுத்தவர்கள் பணத்தை பெற்று நாம் ஒருபோதும் திருப்தியாக வாழ முடியாது. நான் மக்களுக்கு கூற விரும்புவது ஒன்று தான், அனைவரும் நேர்மையுடன் வாழ வேண்டும் என்பது மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.\nபஸ்ஸுக்கு காசு இல்லாமல் போனாலும், வறுமையான வாழ்க்கை சூழ்நிலையிலும் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் கிடைத்த பணத்தை மட்டுமல்லாமல் தனது நேர்மைக்காக கிடைத்த வெகுமதியையும் வாங்கிக்கொள்ளாமல் நேர்மையை விடாப்பிடியாக பின்பற்றும் ஜெக்தலேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-11-29T09:20:53Z", "digest": "sha1:4NBG7G6ZYQH7GCWGASOQUGFMICIEJ3BK", "length": 9294, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்புப்பெயர்ப்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக�� கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபண்புப்பெயர்ப்பி ( Transducer) என்பது ஒரு சக்தி அல்லது பௌதிக பண்பை மற்றொரு பண்பாக மாற்றும் கருவி .\nஇதில் மூன்று வகைகள் உண்டு. அவை\nஅ. உணரி ( Sensor) வகைகள் - இவை ஒரு பௌதிக பண்பை உணர்ந்து வேறு ஒரு பண்பாக தருபவை . உணர்ந்து சொல்வதால் உணரி என்றானது . இவை பொதுவாக எண்ம அலைகளாகவும் ( Digital Signal), மின் அலைகளாகவும் வெளித்தருபவை ( எ - கா : வேகமானி ( Tachometer) ).\nஆ. இயக்கி ( Actuator) வகைகள் .\nஇ. இரண்டும் செர்ந்த வகைகள் .\nஅ. பிஎச் துளை ( pH probe)\nஅ. அலைக்கம்பம் ( Antenna) - மின்காந்த அலைகளை மின்சாரமாக , மின்சாரத்தை மின்காந்த அலைகளாக ஆகிய இருவிதமாக மாற்றும் கருவி\nஎ. காத்தோட் கதிர்க் குழாய் ( Cathode Ray Tube or CRT )\nஈ. மின்புலப் பன்னுருக்கள் ( Electroactive Polymers) - மின்புலத்தில் பல உருவங்களாக மாறும் தன்மை உடையன.\nஉ. அதிர்வினை மின்னியக்கி ( Vibration Powdered Generator) - அதிர்வினால் ஒரு இயக்கத்தை மின்சாரமாக மாற்றக்கூடிய கருவி .\nஊ. விசைப்புலம் ( Load cell)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-11-29T06:57:59Z", "digest": "sha1:EIQCOPEPW27L37Q5J534YPJGVCQ3B2XI", "length": 52195, "nlines": 504, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "பிரபாகரன் அந்தாதி « Velupillai Prabhakaran", "raw_content": "\nஅகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன்\nஅகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன் – நீ\nஉலக தமிழர்களின் உன்னத தலைவன் – நீ\nதமிழனின் அடிமைத் தடைகளை தகர்த்தெறிந்து\nதனி நாடு கண்ட வீரத் தலைவன் நீ\nபுறநானூற்றின் போர்படையாம் புலிப் படையை – நீ\nஅமைத்து தமிழீழம் அமைத்து வெற்றிக் கண்டாய்\nதமிழீழத்தில் அஞ்சா நெஞ்சமும் வீரமும் தீரமும் கொண்ட\nஅருந்தமிழர் கூட்டம் உன் படையில் அதை\nபுறநானூற்றின் தமிழர் வீரர் தன்னை\nஉலகிற்கு உணர்த்திய உன்னத எம் தலைவா\nவெஞசமர் புரிந்து தமிழர் பகைவரை வீழ்த்தினாய்\nசிங்கமென்ற சிங்களவனை சிறுநரியாய் ஆக்கினாய்\nகொரில்லா போர்படை வியுகம் அமைத்து\nஆணவ சிங்களவனை நீ அழித்தாய்\nஉலகின் முதல் மனிதனாம் தமிழனுக்கு\nகல் தோன்றிய மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய\nமூத்த குடிக்கு தனி நாடு கண்டு தமிழீழம் அமைத்தாய்\nஆணிற்கு பெண் சமமென்னும் சங்க தமிழனின்\nகொள்கையை உலகிற்கு உணர்த்திய உன்னத தலைவன் நீ\nஉலகத் தமிழனின் எட்டப்பனாம் கலைஞரின் சூழ்ச்சியால்\nஇத்தாலி சோனியாவின் இந்தியப் படைகளும் ஆயுதங்களும்\nசீனாவும் பாகிஸ்தானும் ஜப்பானும் ரஷ்யாவும் சேர்ந்து\nஉன்னை சுற்றி வளைத்து தாக்கியப் போரில்\nபுலியாய் தப்பி தமிழரின் விடுதலை வேட்கையை\nஉன் தம்பி சீமானிடம் விட்டு சென்ற எம்தலைவா\nஇன்று உன்னோடு துணை நிற்க நாம் தமிழர் அமைப்பை\nஉருவாக்கி தந்து விட்டான் உன் தம்பி சீமான்\nகாத்திருக்கிறோம் உன்வரவிற்க்காக நீ புலியென பாய்ந்து\nவெளி வரும் நாள் எந்நாளோ \nதமிழ் தேவன் (நாம் தமிழர்)\nThis entry was posted in உலைக்களம், பாடல்கள், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம், பிரபாகரன்.\nதேசியத் தலைவா தேசியத் தலைவா\nவீசிய வீச்சினில் வேங்கையின் மூச்சில்\nஊர்க லடங்கிலும் உலக மடங்கிலும்\nவாழும் உலகினை வார்ப்புகள் ஆக்கிய\nஆகுதி யானவர் ஏகிக் களம்புக\nசாகும் நிலையிலும் ஈழம் எழுதிடும்\nகாடு எரிந்தது ககனம் எரிந்தது\nவீடு உலவிய வெற்றித் திருமகள்\nநீயொரு தலைவன் நீதான் தலைவன்\nதாயவள் தந்த தங்கத் தலைமகன்\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், பாடல்கள், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged ஈழமறவர், பிரபாகரன்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி)1-10\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 10\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 09\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 08\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 07\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 06\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 05\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 04\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 03\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 02\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம், பிரபாகரன்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 10\nவிரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்\nமுரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி\nஅடித்��தில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்\nவெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;\nநொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து\nஅமைதி உடன்படிக்கை நார்வே அமைக்க\nதாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு\nவாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்\nசிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே\nமுன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்\nபின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே\nஅமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க\nஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;\nசேர்ந்தான் ‘அருளன்’அச் சீயருடன் –நேர்ந்த\nபழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)\nஅருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக்\nஇங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்\nஅங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்\nஇவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;\nஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை\nமாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்\nதடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று\nநலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்\nகளிக்கின்ற காடையர் காண -உலகம்\nவியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்\nஇயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க\nமுயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்\nமக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்\nகுக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.\nகோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்\nவாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்\nதடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 09\nமுனைநாள் குமரி முழுதும் அழித்தும்\nதணியாப் பசியால் தவித்துத் –துணிவாய்\nஎழுந்ததோ பேரலை இன்னல் இழைக்கப்\nபூத்துக் குலுங்கும் பொழிலைப் புயற்காற்று\nவீழ்த்திச் சிதைக்க விழைவதுபோல் –கூத்தொன்றை\nஆழிசூழ் பேரலை ஆங்கரங்(கு) ஏற்றியதே\nபொழில் –சோலை; ஆழி –கடல்; ஊழி –அழிவுக்காலம்.\nஉயிர்போய்க் கிடந்த உடல்கள் அகற்றி\nஉயிர்த்தோர்க்(கு) உதவ உலகம் –முயன்றால்\nதடுத்தவ் உதவியைத் தன்வயம் கொள்ளும்\nவிலக்கத் துடித்தாய் விரைந்தே –நிலங்காக்கும்\nமுப்படையை ஏவி முதலுதவி செய்கென்றாய்\nஆழி இழைத்த அழிவின் களையெடுத்து\nமேழி பிடித்ததன் மேலுழுதாய் –பாழின்\nவழிவந்த காடையர்கள் கண்டு மருண்டு\nஆழி –கடல்; மேழி –ஏரு.\nமுனைநாள் முதலாய் முடிவில்லாப் போரை\nவினையால் விரித்தாரவ் வீணர் –புனைகதையாம்\nமாகுலத்தைக் கற்று மதங்கொண்டார்; கொண்டதனால்\nமாகுலம் –மகாவமிசம் (சிங்களர்களின் வேதம் எனப் பீற்றப் படுகின்ற\nபுனைநூல்); சாகுலத்தர் –அழியும் இனத்தவர்.\nசரிக்குச் சரிநின்று சாய்க்கப் பிறந்தாய்\nஅரிமுகத்தர்க்(கு) அச்சம் அதனால்; –விரிகற்றை\nபிஞ்சோலை அன்னஇளம் பிள்ளைகளைக் கொன்றார்\nசென்றெதிர்க்க நெஞ்சில் திறனில்லாக் காடையர்கள்\nகொன்றொழிக்க வான்வழியே குண்டெறிந்தார் –நின்றிருக்கும்\nகூரை சிதற, குடிசையுள்ளோர் செத்தொழிய\nஉவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;\nஇவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்\nஉலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை\nவிரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்\nமுரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி\nஅடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 08\nதனிவிடப் பட்ட தமிழினம்பா(ர்) எங்கும்\nதுணிவுடன் ஏகித் துளிர்த்தார் –இனியும்நாம்\nஏமாளி யாதல் இழிவென்(று) இசைந்தேற்றார்\nஇசைந்து –உடன்பட்டு; கோமான் –அரசன்.\nகுறிவைத்துக் கொன்றார் கொடியர்; அவரைப்\nபொறிவைத்து வெல்லல் பொருந்தும் –நெறிவைத்த\nநயந்துசிவன் அற்றைநாள் நஞ்சினை ஏற்றான்;\nஒருநீளத் தாம்பில் உணர்ந்தேற்ற நீயும்\nஅயிர்க்காது –ஐயமில்லாமல்; தாம்பு –கயிறு; கருநீலத் தொண்டையன் –சிவன்.\nகவின் –அழகு; மாணம் –மாட்சிமை.\nஅரும்பு மனத்தால் அணைத்தாய் –துரும்பும்\nஎமைத்தீண்டா வண்ணம் எழுந்தருள் செய்தாய்\nஉவட்டும் உடலர்; உளத்தில் கயவர்;\nஎவர்க்கும் அடங்கா இழிந்தோர்த் –தவறெலாம்\nசொல்லி அடித்தாய்இத் தொல்லுலகில் உன்புகழைச்\nமள்ளன் –மறவன்; வரை –மலை; வரைவில் –முடிவில்லாத; எஞ்ஞான்றும் –எப்பொழுதும்.\nஇயக்கம் அழிக்க இயன்றார் எனினும்\nவியக்கும் வகையில் வளர்த்தாய் –தயக்கம்\nஅடைந்த குழுமாட்டுக் கூட்டத்தார் அஞ்சி\nநன்புணர்ச்சி தன்னில் நயங்கொள்ளாக் காடையர்கள்\nவன்புணர்ச்சி செய்தே மகிழ்வெய்வார் –முன்புணர்ச்சி\nபொங்க படைநடத்திப் பொய்யர் புறங்காண\nவிரிகடல் பேரலை விண்ணில் எழுந்து\nகரைகடந்(து) ஊரைக் கடக்கும் –திரையில்\nஅகப்பட்(டு) உழன்றோர்க்(கு) அரணாய் அழிவில்\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பி���பாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 07\nமுனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்\nஇணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய\nமறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்\nஒறுத்தல் –அழித்தல்; தெறுநர் –பகைவர்.\nநெற்றியடி தந்து நெறிகாக்கும் தூயனுனைப்\nஓரியர் –சிங்களர்; ஆரியர் –பார்ப்பனர்.\nபாமரபில் வந்தயெமை, பாழ்மரபில் வந்தவர்கள்\nமாமறத்தைக் காட்டென்று மார்விடைத்தார் –போர்மரபில்\nவந்தகுடி என்பதனை வந்தறிந்து கொண்டவர்கள்\nகாலத்தில் வந்துதித்த கன்னித் தமிழ்க்குடிகள்\nநன்றாய்த் தமிழ்விளைத்த நல்நூ லகமெரித்துச்\nசென்றார் செழும்நூல்கள் தீய்ந்தனவே –இன்றளவும்\nஆரியரும் ஓரியரும் அண்டித் தமிழழித்தார்\nஆரியர் –பார்ப்பன வந்தேறி; ஓரியர் –சிங்கள வந்தேறி; கார் –இருள்,கருமை\nகாணக் கிடைப்போரைக் கண்மூடித் தன்மையொடு\nகோணல் மதியர் கொலைபுரிந்தார் –மாணக்\nகுறையுடையார் தேடியெம் குட்டி மணியின்\nமாணம் –மாட்சிமை; குட்டிமணி –ஈழத்தில் கொலைக்கருவியேந்திச் சிங்களரை\nஓர்குலம் ஓர்நிறையென்(று) ஓங்கி உரைத்தகுடி\nசீர்குலைந்து செத்துச் சிறப்பழிய –ஊர்குவிந்(து)\nஓரியர்க்குப் போர்க்கருவி ஓர்ந்து கொடுத்தனரே\nஆங்கண் தமிழர் அமர்வழியத் தீயிட்டுத்\nதூங்கா விழியராய்த் துச்சிலின்றி –ஈங்கிருந்(து)\nஏதிலிபோல் ஏகென்றார் காடையர்; இப்பாரோர்\nஆங்கண் –அவ்விடத்து; அமர்வு –இருப்பிடம்; துச்சில் –ஒதுக்கிடம்;\nஈங்கு-இங்கு; ஏதிலி –அனாதி; காடையர் –சிங்களர்.\nகளப்பில் உணவின்றிக் கண்ணீர் வழிய\nஅளப்பில் தடுப்பவர்க்(கு) அஞ்சி –உளப்பிப்\nபிறந்தநா(டு) எண்ணித்தன் பிள்ளையர் வாழக்\nகளப்பு –கடலில் ஆழமில்லாத இடம் (சிறுசிறு மணல்திட்டு); அளப்பில்\nதடுப்பவர்க் கஞ்சி -தங்கள் நாட்டு எல்லைக்குள் வராதவாறு தடுப்பவர்க்கு\nஅஞ்சி; உளப்புதல் –நடுங்குதல்; கறு –மனவுறுதி.\nகாணலரால் எம்மவர் காணி இழந்துநலங்\nகாணக் கடந்தார் கடல்நீரை; –தோணி\nகவிழ்ந்தும், பசித்தும், கரைகாணா(து) ஆங்கே\nகாணலர் –பகைவர்; காணி –உரிமையான இடம்.\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 06\nஎனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்\nஉள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்\nஎனைத்தும் –முழுத���ம், எல்லாம்; உழலுதல் –சுழலுதல்\nநடத்தை சரியில்லா நண்ணார்க்(கு) –உடனுதவி\nஏற்றிப் புகழும்; இகல்வெல்லும் உன்றனையே\nதுடி*யிடைப் பாவையரை, தொண்டு கிழத்தை,\nமடிவளர் பிள்ளை அமுதை –இடியெனக்\nகுண்டள்ளி வீசிக் கொலைசெய்யும் சிங்களர்க்குச்\nதுடி – உடுக்கை; செண்டு –பூச்செண்டு.\nசிரித்தவாய் சீழ்ப்பிடிக்கச் செத்தொழிந்து காலன்\nநாள்மட்டில் மண்ணில் நலஞ்சேர்வ(து) இல்லையறம்\nபார்போற்றும் பைந்தமிழர் சீர்கெட்டு வாடுவதேன்\nநாம்வேண்டும் போதும் நமையீர்க்கும் போர்முனைக்கே\nதெறுநர்க்(கு) அறிவில் தெளிவில்லை; நம்மை\nஉறுகணுறச் செய்தே உவந்தார் –சிறுமைதனைச்\nநிமைப்போழ்து*ம் நின்னை நினைந்தே உருகும்\nகொடுஞ்சிங் களரின் குடலை உறுவி\nநிமைப்போழ்து –ஒருமுறை இமைப்பதற்கும் மறுமுறை இமைப்பதற்கும் இடையிலான\nகாலஅளவு; குமை –அழிவு, துன்பம்.\nஅழைத்தார் கொடியர் அருந்தமி ழர்க்கே\nஇடர்பட்(டு) இடர்பட்(டு) இழிந்தோம் அடடா\nஅடிபட்(டு) அடிபட்(டு) அழிந்தோம் –உடைபட்(டு)\nஅடுப்பில் எரியும் அனல்விறகாய் ஆனோம்;\nநோக்கில் தெளியார் நுனிப்புல்லை மேய்வதொக்கும்;\nஆதல் விடுதலைக்(கு) ஆறெ*ன்றாய்; காடையரை\nநோக்கம் –பார்வை; போக்கு –வழி; ஆறு -வழி\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 05\nசிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்\nபாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்\nஉறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.\nஇவரை அடித்தால் அவர்க்குவலி கூடும்;\nதவிப்பார்; கொதிப்பார்; தடுப்பார்; –எவரும்\nதமிழர்க்(கு) அரணாதல் தாவென்பார்* மீறி\nபழுத்த மரம்புண் படுமாம் –இழுத்து\nகொடியோர் புரியும் கொடுஞ்செயல் கண்டும்\nதுடித்துத் தடுக்கத் துணியார் –கொடுப்பார்\nகொடுங்கருவி தன்னைக் கொடுத்துத் தமிழர்\nமகிழ்நன்* முனமே மனையாளை வாரித்\nதுகிலுரித்(து) ஆர்க்கும் துடுக்கர் –முகத்தில்\nஉமிழார்; ஒருசொல் உரையார்; களிப்பில்\nமகிழ்நன் –கணவன்; துகில் –ஆடை.\nதவற்றைச் சரியென்பர் தற்குறிகள்; மேவி\nஅவற்றைப் புரிவார்க்(கு) அருள்வர் –இவற்றை\nஎதிப்பார் இலரே எழுகதிர்க் கையா\nமனமென்ப தில்லா மடையர்க்(கு) அருளும்\nஉடலான காடையர் ஊரழித்தல் கண்டும்\nமாமறத்தை நாட்டி மறு*வுடைய சிங்களவர்\nபண்டு –பழமை; மறு –குற்றம்.\nபுலவு*தோ��் ஓரியர்*க்குப் போர்வழிப் பாடம்\nகருத்தழிந்த மாணார் கரவா ரியரை\nபுலவு –வெறுக்கத்தக்க; ஓரியர் –சிங்களர்; உலம்பு –பேரோசை செய்கின்ற;\nகரவாரியர் –வஞ்சனை மிக்க ஆரியர்; துருப்பு –படை.\nஎண்ணிலா போர்க்கருவி ஈந்து மனங்களிக்கும்\nகண்ணிலா ஆரியர் காடையர்க்கே –நண்ணுநரைத்\nதேடிக் கொடுத்துத் தெரிந்துளவும் சொல்லிடுவார்\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nகதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) – 04\nமாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை\nவீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்\nசாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி\nமாணார் –பெருமைகளற்ற பகைவர்; துமுக்கி -துப்பாக்கி\nவன்னவன் –அழகானவன்; கங்குல் –இருள்.\nபுறங்காட்டி ஓடும் பொறியற்ற நள்ளார்*க்(கு)\nவிதிர்த்தல் –நடுங்குதல்; நள்ளார் –பகைவர்.\nபார்முழுதும் ஆண்ட பரம்பரைய ரானாலும்\nநீர்த்திரை*சூழ் பாரில் நிலைத்ததில்லை –நேர்த்திமிகு\nஉரைத்தார் பலமுறை; உன்னை அழித்துக்\nகரைத்தாரந் நீற்றைக் கடலில் –மரித்தோன்\nதிரும்பான் எனச்சொல்லும் வாய்மூடும் முன்னம்\nசொல்லுக்(கு) இணங்கித் தொடர்ந்த எமைக்காத்தாய்\nஆங்கோர் படைநிறுவி ஆளப் பிறந்தவனே\nவிளிவு –அழிவு; ஈதல் –வழங்குதல்\nநன்றகற்றித் தீதினையே நத்துகின்ற* நாய்மனத்தர்\nசென்றுதவி செய்வார் திருடர்க்கே –தொன்றுதொட்டுச்\nசெந்தமிழ் மக்களைச் சீரழிக்கும் ஆரியரைச்\nசெந்தழலுக்(கு) ஈதல் சிறப்பு. (39)\nசிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்\nபாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்\nஉறப்பில்லாத –செறிவில்லாத; கருவி –ஆயுதம்.\nThis entry was posted in ஈழம், உலைக்களம், பிரபாகரன், பிரபாகரன் அந்தாதி and tagged உலைக்களம்.\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide\nஎன் பெயர் #கரிகாலன் என்கிற… #வேலுப்பிள்ளை_பிரபாகரன் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதலைமகனே எம் பிரபாகரனே -பாடல் காணொளி\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு இன்று அகவை 41\neelamview freedom struggle genocide srilanka Maaveerar day Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூபன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_26.html", "date_download": "2020-11-29T07:09:27Z", "digest": "sha1:GMO5SQ6QEEOQIDEOLT5DFKL7MN2OATN4", "length": 8659, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "உணர்வெழுச்சியுடன் ஆரம்பித்தது த��யாகி திலீபன் நினைவஞ்சலி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஉணர்வெழுச்சியுடன் ஆரம்பித்தது தியாகி திலீபன் நினைவஞ்சலி\nஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாமல் 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது.\nநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nபொதுச் சடரினினை மாவீரர் தேவானந்தனின் தாயார் ஏற்றிவைக்க, தியாகி திலீபனின் உருவப் படத்துக்கான தியாகச் சுடரை மாவீரர் சஞ்சீவனின் சகோதரன் ஏற்றி வைத்தார்.\nதொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் மிகவும் உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.\n1987 இதேநாளில் திலீபன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, 12 நாட்கள் பட்டினிப் போர் நிகழ்த்தி, உயிர்துறந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செ��்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/31160535/1747355/kitchen-utensil-stuck-in-two-year-old-child-head.vpf", "date_download": "2020-11-29T08:30:32Z", "digest": "sha1:BFZBKHFHMVBCEH4KIQQCTJW2MQ2WLCCR", "length": 15483, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "விளையாட்டு வினையானது- 2 வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம் || kitchen utensil stuck in two year old child head", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிளையாட்டு வினையானது- 2 வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்\nராஜாக்கமங்கலம் அருகே 2 வயது குழந்தை தலையில் பாத்திரம் சிக்கியது. இந்த பாத்திரத்தை அறுத்தெடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nகுழந்தை தலையில் சிக்கிய பாத்திரம் - பாத்திரத்தை அறுத்தெடுத்த பிறகு குழந்தை\nராஜாக்கமங்கலம் அருகே 2 வயது குழந்தை தலையில் பாத்திரம் சிக்கியது. இந்த பாத்திரத்தை அறுத்தெடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.\nகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கன்னங்குறிச்சி நடுவூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு 2 வயதில் நீராஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு கண்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் இருந்த போது, சமையலறையில் பாத்திரங்களை வைத்து நீராஜ் விளையாடிக்கொண்டிருந்தான்.\nஅப்போது குழந்தையின் சுட்டித்தனமான விளையாட்டு வினையானது. அதாவது, எதிர்பாராத விதமாக குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியது. இதனால் மூச்சுத் திணறி அபயக்குரல் எழுப்பினான். இதனை கேட்ட தாய், தந்தை இருவரும் பதறியபடி சமையலறைக்கு ஓடி சென்றனர்.\nஅப்போது நீராஜின் தலை மற்றும் முகம் முழுவதும் பாத்திரத்தால் மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாத்திரத்தை அவர்களால் எடுக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ஜானஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுமார் 20 நிமிடங்கள் போராடி குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்���ிரத்தை அறுத்து எடுத்தனர்.\nஇதனால் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. அதே சமயத்தில் குழந்தையின் முகம் வீங்கி இருந்தது. பின்னர் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nதேமுதிக பிரமுகர் குடும்பத்துக்கு எல்.கே.சுதீஷ் ஆறுதல்\nதகுதியான பெண்கள் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் சாந்தா தகவல்\nவேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nஅதிமுக அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது- உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதிருவாரூரில், புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகள் விரும்பும் நாய் இனங்கள்...\nகுழந்தைகளுக்கு முடி கொட்டுவதற்கான காரணங்களும்... தீர்வும்...\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/2%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-11-29T08:52:10Z", "digest": "sha1:2OIBYLONHAGC2EACNUO4AL3CBIGAMKI4", "length": 10337, "nlines": 126, "source_domain": "www.patrikai.com", "title": "2ஜி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீரில் சில பகுதிகளில் மட்டும் 2 ஜி பிராட்பாண்ட் இணையச் சேவைக்கு அனுமதி\nஸ்ரீநகர் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் பிராட்பாண்ட் 2 ஜி இணையச் சேவைக்கு அனுமதி…\n2ஜி, நிலக்கரி ஊழலில் நடவடிக்கை எடுக்காத பாஜக அரசு: அமித்ஷா மீது தம்பித்துரை கடும் பாய்ச்சல்\nசென்னை: தமிழகத்தில் ஊழல் மலித்துவிட்டது என்று கூறிய பாஜ தலைவர் அமித்ஷா மீது அதிமுக எம்.பி. தம்பிதுரை கடுமையாக சாடி…\n2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழியின் இறுதிவாதம் நிறைவு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முறைகேடு தொடர்பான வழக்கில் கனிமொழி தரப்பின் கடைசி கட்ட வாதம் இன்று நிறைவடைந்தது. முந்தைய…\n2ஜி சாதிக் பாட்சா மரணம்.. அரியலூர் பிரபாகரன் சொல்வது உண்மையா\n5 years ago டி.வி.எஸ். சோமு\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள தொலைதொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவை கொலை செய்ததாக அரியலூர் இளைஞர் பிரபாகரன்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n15 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n44 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/1772020-corona-live-updates", "date_download": "2020-11-29T08:22:01Z", "digest": "sha1:DKDI27X4ZJ427EDFLP5QSGOTTMFG2UGX", "length": 8386, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Corona Live Updates: தமிழகத்தில் 1.6 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 4,538 பேருக்குத் தொற்று | 17.7.2020 corona live updates", "raw_content": "\nCorona Live Updates: தமிழகத்தில் 1.6 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - புதிதாக 4,538 பேருக்குத் தொற்று\nபிரேம் குமார் எஸ்.கே.தினேஷ் ராமையா\n17.7.2020 : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..\nதமிழகத்தில் 1.6 லட்சத்தைக் கடந்த பாதிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907-ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,807 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 79 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2,315 -ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் மேலும் 1243 பேருக்குத் தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 1,157 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மொத்த பாதிப்பு, 10,03,832 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,35,757 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,42,473 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astrological-predictions-from-october-1st-to-14th", "date_download": "2020-11-29T07:05:36Z", "digest": "sha1:G6B6UNBZBTZTNJGJ7JKSZPV7KKP4VEM7", "length": 15635, "nlines": 340, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 15 October 2019 - ராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை|Astrological predictions: From October 1st to 14th", "raw_content": "\n - 22 தங்கப் பெண்கள்\nநல்விதையை மாணவர்களிடம் விதைக்க வேண்டும்\nபசி போக்கும் மனம் வேண்டும்\nகளத்தில் இறங்கி போராட வேண்டும்\nமக்களைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும்\nஉங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்\nமாற்றத்தை நாமே தொடங்க வேண்டும்\nபெண்ணின் வெற்றிக்குப் பின் ஆண் வேண்டும்\nஆரோக்கியமான பால்யத்தை அளிக்க வேண்டும்\nகுழந்தைகளின் நலனுக்கு உதவ வேண்டும்\nஇயற்கை வேளாண்மையே இனி வேண்டும்\nஅன்புசூழ் உலகை உருவாக்க வேண்டும்\nகஷ்டங்களைத் தாண்டி முன்னேற வேண்டும்\nபிடித்த விஷயத்தையே வேலையாக மாற்ற வேண்டும்\nகடைசி நாள் வரை கதை சொல்ல வேண்டும்\nஊருக்கு நல்லது செய்ய வேண்டும்\nஎன் பிசினஸ் கதை - 1: 50 வயதில் புதிய பிசினஸ்... ஏழு ஆண்டுகளில் பல கோடி வருமானம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 19: இனியும் தனியாகவே வாழ விரும்புகிறேன்\n - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nபெண் எழுத்து: 80 கி.மீ ஸ்பீடு\n30 வகை செட்டிந��டு ஸ்பெஷல் ரெசிப்பி\n“மராட்டிய மண்ணை ரஜினி ஆளட்டும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nபடிக்கக் கூடாது... கற்றுக்கொள்ள வேண்டும்\nஇப்படித்தான் இருக்கணும் குடும்ப பட்ஜெட்\nநீங்களும் செய்யலாம்: சுற்றுச்சூழலுக்கு உகந்த கொலு பொம்மைகள்\nஉள்ளத்தைக் கொள்ளை கொண்ட உணவுக் கொண்டாட்டம்\n22 வயது ‘உங்களுக்கு’ என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nவழிபாடு: நலம் தரும் நவராத்திரியில் முளைப்பாரித் திருவிழா\nபுவியைக் காக்க புயலாக ஒரு பெண்\nமுதல் பெண்கள்: அன்னை மீனாம்பாள் சிவராஜ்\nகலப்பட மிளகாய்த்தூள்... கண்டுபிடிக்க சில வழிகள்\nமரபு வீட்டை கட்டிப் பார் - ஹேமலதா - ரவி\nபடகு வலித்து... மலைப்பாதை கடந்து... ஏன் இந்தப் பயணம்\nபெண் வேடம், ஆண் வேடம்\nபாலு அண்ணாவுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: சிக்ஸ் பேக் ரகசியங்கள்\nஉங்கள் ஆரோக்கியம் உங்கள் உரிமை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஉத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் நேரமிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/india-china-face-off", "date_download": "2020-11-29T09:12:22Z", "digest": "sha1:R6EILKQTJ4ESYWM7K6HLHC2XYLGYXDVB", "length": 7814, "nlines": 90, "source_domain": "zeenews.india.com", "title": "India China face-off News in Tamil, Latest India China face-off news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nநமக்குள்ள சண்டை எதுக்கு.. பேசி தீர்க்கலாம் வாங்க…….தூது விடுகிறது சீனா..\nஇந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டால் பீதி அடைந்துள்ள ச���னா, இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவு வேண்டும் என தூது விடுகிறது.\nஇந்தியாவின் மாபெரும் வெற்றி… கல்வான் பகுதியில் முற்றிலுமாக பின் வாங்கிய சீனா…\nசீன இராணுவம் கால்வன் கோக்ரா, மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியை முழுவதுமாக காலி செய்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை\nதென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவை எதிர் கொள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.\nசீனாவின் துரோகத்தினால் கோபமாக உள்ள அமெரிக்கா NRI நடத்திய அமைதி போராட்டம்...\nஅமெரிக்கா (America) சிகாகோவில் (Chicago), உள்ள NRI, அதாவது அமெரிக்கா வாழ் இந்தியர்கள், சீனாவின் இந்தியாவிற்கு எதிரான துரோக நடவடிக்கைகளை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்தினர்.\nஇந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்: சோனியா\nலடாக்கில் 20 துணிச்சலான இந்திய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர் என்று பிரதமர் தேசத்திடம் கூற வேண்டும் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்..\nகால்வானில் வீரர்களின் இழப்பு ஆழ்ந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது: ராஜ்நாத் சிங்\nஎல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பை அதிகரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு..\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/08/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%C2%A0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4/", "date_download": "2020-11-29T07:02:49Z", "digest": "sha1:UJJWFQK6ER4TZT4QV4VYV4ZQVYA5N7VE", "length": 7674, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "முக்கொம்பில் நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nமுக்கொம்பில் நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு\nமுக்கொம்பில் நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு\nஅரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூரை சேர்ந்தவர் சின்னப்பராஜ். இவருடைய மகன் டினோ இன்பன்ட்ராஜ் (வயது 21). இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு எம்.காம் படித்து வந்தார். நேற்று காலை தனது கல்லூரி நண்பர்கள் 8 பேருடன் முக் கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றார்.\nஅங்கு நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதை கழித்த அவர், கடந்த ஆண்டு உடைந்த கொள்ளிடம் அணையை பார்த்துவிட்டு அங்கு தேங்கிய நீரில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.\nநண்பர்கள் குளித்துவிட்டு வெளியே வந்தநிலையில் டினோ இன்பன்ட்ராஜ் மட்டும் கரையேறவில்லை. இதனால், பதறிய சக நண்பர்கள் இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய டினோ இன்பன்ட்ராஜை தேடினர். அப்போது அவரை பிணமாக மீட்டனர்.\nஅவரது உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர், இறந்த மாணவரின் உடலை வாத்தலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதை கழித்தபோலீசார் விசாரணை\nதுணியெல்லாம் ரத்தம்.. நாடகம் பார்க்கும் மோகத்தில்.. குழந்தை சீரழிந்ததை உணராத தாய்\nமாநில அளவிலான டேக்வான்டே போட்டிகள் பதக்கம் வென்ற திருச்சி விரர்கள்.\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் :\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை:\nதிருச்சியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-11-29T07:55:14Z", "digest": "sha1:SH34NWH5GMNHDGD57GD7S6JLJ6CFWLGA", "length": 7678, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுண்ணக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— படிவ பாறை —\nநியூசிலாந்து நாட்டில் உள்ள சுண்ணக்கல்\nகல்சியம் காபனேற்று: படிக கனிம கல்சைற்று மேலும்/அல்லது கரிம கல்கேரியஸ் பொருள்\nசுண்ணக்கல் என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO3) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும். இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்புப் பாறை கிளிஞ்சல் சுண்ணாம்புப் பாறை ஆகும்.[1]\nமுற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடு.\n↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி 14. தமிழ் பல்கலைக் கழகம்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2020, 04:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/indian-bank-loan-indian-bank-loan-apply-indian-bank-loan-online-indianbank-nebanking-ib-229494/", "date_download": "2020-11-29T08:49:35Z", "digest": "sha1:LPAVVOZJSO47TG3MWYNASNMDVP4RTJDB", "length": 8549, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நகைக்கடன்… கம்மியான வட்டி… 3 நாட்களில் பணம்! வேற எங்க இந்தியன் வங்கியில் தான்", "raw_content": "\nநகைக்கடன்… கம்மியான வட்டி… 3 நாட்களில் பணம் வேற எங்க இந்தியன் வங்கியில் தான்\nஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கு ரூ.583 என்ற வட்டியில் வழங்கப்படும். நகை மதிப்பில் 85%\nindian bank loan indian bank loan apply: வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு வழங்கும் கடன் திட்டங்களில் இந்தியன் வங்கி தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. இந்தியன் வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த திட்டங்களை குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nபொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டி வரும்.\nகடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப்பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பெர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அதே சமயம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பெர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இருந்து நகைக்கடன் சற்று மாறுபடும்.\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், 7% எனும் நிலையான வட்டி வீதத்தில் இந்தியன் வங்கிக் கிளைகளில் நகைக் கடன்கள் வழங்கப்படும்.அதாவது, ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கு ரூ.583 என்ற வட்டியில் வழங்கப்படும். நகை மதிப்பில் 85% வரை கடனாக கிடைக்கும். ஒரு கிராமுக்கு ரூ.3,745 வரை நிதி வழங்குகிறது. இது தவிர, சிறு, குறு மற்றும்நடுத்த தொழில் நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களை இந்தியன் வங்கி வழங்கி வருகிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவி���ய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/ssc-result-ssc-mts-result-2019-ssc-nic-in-staff-selection-commission-released/", "date_download": "2020-11-29T07:05:19Z", "digest": "sha1:DTUL3VBLEYRC2GHXT4ZW4BO2H7BEOVZ4", "length": 8480, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SSC MTS Result 2019: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகள்", "raw_content": "\nSSC MTS Result 2019: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவுகள்\nStaff Selection Commission: இதில் தேர்வாகிறவர்கள் நவம்பர் 24-ல் நடைபெறும் SSC MTS Paper 2-க்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nSSC MTS Result 2019 @ssc.nic.in: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய பல்துறை பணியாளர் தேர்வு முதல் தாள் (SSC MTS Tier 1 Result 2019) இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் முறை இங்கு தரப்படுகிறது.\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC MTS Tier 1 தேர்வை ஆகஸ்ட் 2-ம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 38.58 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பம் செய்தனர். 19.18 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஆன்ஸ்வர் கீ கடந்த செப்டம்பரில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியானது.\nலட்சக்கணக்கானோர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 25-ல் வெளியாவதாக இருந்தது. பின்னர் நவம்பர் 5-ம் தேதி வெளியிடுவதாக தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.\nSSC MTS Tier 1 Result 2019, How to check: ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை\n1. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான ssc.nic.in -ஐ தேடி, அதில் நுழையவும்.\n2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில�� SSC MTS Paper 1 தேர்வு முடிவுக்கான லிங்கை க்ளிக் செய்யவும்.\n3. புதிதாக வெளிப்படும் பக்கத்தில் உங்களது பாஸ்வேர்ட் கொடுத்து, திறக்கவும்.\n4. இப்போது ரிசல்ட் கிடைக்கும். தேவைக்கு டவுன்லோடு செய்து கொள்ளவும்.\nஇதில் தேர்வாகிறவர்கள் நவம்பர் 24-ல் நடைபெறும் SSC MTS Paper 2-க்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடகாவில் சாதி அடிப்படையில் வாரியங்கள் அமைப்பதன் பின்னணி அரசியல் என்ன\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ… லோன் தொகை ரூ10 லட்சம்\nதிராவிட அரசியலும்…. அம்மன் படங்களும்\nபயங்கரவாத சட்டத்தில் பிடிபி இளைஞர் பிரிவு தலைவர் கைது: காஷ்மீர் தேர்தலில் பரபரப்பு\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது – பிரதமர்\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T06:59:52Z", "digest": "sha1:DB4NBYAKP6VLHHLQ6RMTZ35V7NCQSXAD", "length": 7294, "nlines": 58, "source_domain": "tnpscwinners.com", "title": "சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திராவிட மொழிகள் » TNPSC Winners", "raw_content": "\nசமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட பு��்தகம் திராவிட மொழிகள்\nதனக்கென தனிச் சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி = மூலமொழி\nமூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் = கிளைமொழிகள்.\nஇந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன.\nஅவற்றுள், 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.\nஇந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் “இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்” என அடக்குவர்.\nநம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.\nமொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிசாலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதென்திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள் வடதிராவிட மொழிகள்\nதமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பொங்கோ, ஜதபு குரூக், மால்தோ, பிராகுய்\nதிராவிட பெரு மொழிகள் = தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்\nதிராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும்.\nதிராவிடம் என்னும் சொல் திராவிடநாடு எனும் பொருளைத் தரும்.\nதிராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் = குமாரிலபட்டர்.\nதிராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் கூறியுள்ளார்.\nகால்டுவெல் திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.\nதமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன்(tamilian) அல்லது தமுலிக்(tamulic) என்றழைத்தனர்.\nஅவற்றுள் தமிழ், மிகுந்த சிறப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும், பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று.\nஎனவே, இவ்வினமொழிகள் அனைத்தையும் “திராவிட” எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகத் கால்டுவெல் கூறியுள்ளார்.\nதிராவிட என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது.\nதமிழ் -> திரமிள -> திரவிட -> திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாதிரியார்.\nதிராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியை தான் குறிக்கும் என்கிறார்.\nதிராவிட மொழிகள் அனைத்திற்கும் மூ��மான மொழியை “முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிட மொழி, தொன்மைத் திராவிட மொழி” எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர்.\nஇம்மூலமொழியாக முதன்முதலில் தனித்து வளர்ந்த மொழி தமிழ்.\nமற்ற திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை.\nஎன்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொளிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101052?ref=right-popular", "date_download": "2020-11-29T07:39:39Z", "digest": "sha1:KOQ6U3SFRWVVVLHNEWYYGFPB3YXPTO6G", "length": 13542, "nlines": 94, "source_domain": "www.cineulagam.com", "title": "காப்பான் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபாண்டவர் இல்லம், நாயகி, சித்தி 2 என பல சீரியல்களில் நடிக்கும் நடிகை பாப்ரி கோஷிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்\nபிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி\nகணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம்.. ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா, ரசிகர்கள் கவலை\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கொடுக்க போராடி வருகின்றார். அந்த வகையில் அவர் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வெற்றியை கொடுத்த கே.வி.ஆனந்துடன�� கைக்கோர்த்து காப்பானில் களம் இறங்க, அவரும், ரசிகர்களும் எதிர்ப்பார்த்த வெற்றி இதில் அமைந்ததா\nபடத்தின் ஆரம்பத்திலேயே நாட்டின் பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு திட்டம் நடக்கின்றது. அதை தொடர்ந்து சூர்யா சில நாசவேலைகளை செய்கிறார்.\nஎன்ன என்று பார்த்தால் அவை அனைத்தும் சூர்யா மோகன்லாலை காப்பாற்ற செய்யும் வேலை, அவரும் ஒரு ரகசிய உளவாளி என தெரிய வருகிறது.\nபிறகு பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் சூர்யா சேர, அதை தொடர்ந்து பிரதமரின் உயிருக்கு பலரும் குறி வைக்கின்றனர். அந்த குறியில் இருந்து சூர்யா மோகன்லாலை காப்பாற்றுகிறாரா அந்த குறி யார் வைக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.\nசூர்யா வழக்கம் போல் ஒன் மேன் ஷோ தான், பிரதமரை காப்பாற்றும் ஆபிசர், துறுதுறுவென படம் முழுவதும் அவருடைய பார்வை போல் கதாபாத்திரமும் அமைந்துள்ளது. பைனலி சூர்யா இஸ் பேக்.\nமோகன்லால் பிரதமராக நிகழ்கால பிரதமரை கண்முன் நிறுத்துகின்றார். என்ன தான் இந்தியா உணர்வு என்று பேசினாலும் பாகிஸ்தான் மக்களுக்காகவும் அவர் பேசும் காட்சி கைத்தட்டல் அல்லுகிறது.\nஆர்யா எப்போதும் போல் ஜாலி பாய் கதாபாத்திரம் என்றாலும் போமன் இரானியிடம் அவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. சாயிஷா போஷன் தான் ஏதோ பார்வையாளர்கள் திசை திருப்ப திணிக்கப்பட்டது போல் உள்ளது, அது பெரிதும் உதவவும் இல்லை.\nவில்லன் நடிகராக வரும் வட இந்திய ஆள் துப்பாக்கி வித்யூ ஜமால் போல் மிரட்டுகின்றார். ஆனால், அதற்காக துப்பாக்கி போலவே பல காட்சிகள் இருப்பது தவிர்க்க முடியவில்லை.\nகே வி ஆனந்த் படம் என்றாலே மீடியா, பயோ கெமிஸ்ட்ரி சார்ந்த விஷயங்களை அங்கங்கு நிரப்பியிருப்பார். அந்த வகையில் இதில் சிலிபிரா என்ற பூச்சி இனத்தை காட்டுவது பிரமிக்க வைக்கிறது, அது விவசாய நிலத்தை ஆகிரமிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் சூப்பர்.\nஆனால் அதே நேரத்தில் விவசாயிகளை காப்பாற்றுவதை விட, தமிழ் சினிமாவில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று தான் தோன்றுகின்றது, விவசாயி குறித்த வசனங்கள் அனைத்தும் கிளிஷேவ் தான்.\nகே.வி.ஆனந்த் படத்தில் டுவிஸ்ட் இருந்துக்கொண்டே தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாமே நேரடியாக தெரிவதால் பெரிய டுவிஸ்ட் இல்லை, சில பல லாஜிக் குறைகள் இருந்தாலும் முடிந்த அ��விற்கு சரி செய்து நல்ல சவாரியாகவே கொண்டு சென்றுவிட்டார்.\nஆனால் அமித்ஷா சொன்ன ஒரே மொழி கொள்கையை கே.வி.ஆனந்த் தான் சரியாக கடைப்பிடித்துள்ளார். என்ன அவர் சொன்னது ஹிந்தி, இவர் காட்டியது தமிழ், காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி ஏன் பாகிஸ்தான் எம்பஸி ஆள் கூட தமிழ் தான் பேசுகிறார்.\nபடத்தின் ஒளிப்பதிவு லண்டன், காஷ்மீர் என பல பகுதிகளை படத்தில் காட்டி செம்ம கலர்புல்லாக படம் பிடித்துள்ளனர். ஹாரிஸ் பாடல் மட்டுமில்லை பின்னணி இசையிலும் ஏமாற்றிவிட்டார். என்ன தான் ஆச்சு சார்.\nசூர்யா தனி ஆளாக ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். மோகன்லால் பெரிய கதாப்பாத்திரம் இல்லை என்றாலும் டீசண்ட்.\nபடத்தின் ஸ்டெண்ட் காட்சிகள், குறிப்பாக ட்ரெயின் ஸ்டெண்ட் எடுத்த விதம்.\nநம் நாடு என்றில்லாமல் பக்கத்து நாட்டிற்கும் அக்கறையாக பேசுவது போல் அமைந்த வசனங்கள்.\nபடம் போர் என்று பெரிதாக இல்லை என்றாலும், நீளத்தை குறைத்திருக்கலாம்.\nபெரிய திருப்பங்கள் என்று ஏதுமில்லை.\nமொத்தத்தில் காப்பான் யாருக்கு எப்படியோ சூர்யா ரசிகர்களின் இத்தனை நாள் காத்திருப்பிற்கு ஒரு சிறிய ட்ரீட்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t137726-topic", "date_download": "2020-11-29T07:14:11Z", "digest": "sha1:T7TA3FED7MYEM7NX2FZP4C4ZRMG35CKB", "length": 26775, "nlines": 242, "source_domain": "www.eegarai.net", "title": "அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(490)\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையி���்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\n» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா\n» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'\n» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nஅல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சிய���் :: மருத்துவ கட்டுரைகள்\nஅல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை\n- கவிதைகளிலும் போற்றப்பட்டிருப்பதுபோல சங்க இலக்கியங்களிலும்\nஅல்லி மலர் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. மாணிக்கவாசகர்\nதம் திருவாசகத்தில், `பூ அல்லி கொய்யாமோ' என்று சிவபெருமானின்\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த\nஅல்லி மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு.\nஇத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம்,\nபொய்கை (நீர் நிலை), நீர்ச்சுனை, மெதுவாக ஓடும் ஆறுகளில்\nRe: அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை\nதாமரை மலர் போன்று காணப்படும் இது. ஆனால், தாமரை காலையில்\nமலர்ந்து இரவில் அதன் இதழ்கள் மூடிக்கொள்வதுபோல அல்லியின்\nஇதழ்கள் இரவில் மலர்ந்து காலையில் இதழ் மூடிக்கொள்ளும்.\nஎகிப்தில் உள்ள நைல் நதியில் உள்ள வெள்ளை நிற அல்லி காலையில்\nமலர்ந்து இரவில் தன் இதழ் மூடும்.\nநீரில் மிதக்கக்கூடிய அகன்ற நீள்வட்ட இலைகளும் மெல்லிய குழலையும்\nகொண்ட அல்லி வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்டது. அல்லியின்\nஇலை, பூ, விதை, கிழங்கு மருத்துவக்குணம் நிறைந்தவை.\nஅல்லியில் அதன் பூக்களுக்குத்தான் மருத்துவக்குணம் அதிகம்.\nபூவின் சாற்றுடன் சிறிதளவு செந்தூரம் (நாட்டு மருந்துக்கடைகளில்\nகிடைக்கும்) சேர்த்து 20 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,\nஉடல் சூடு தொடர்பான பிரச்னைகள் தீரும்.\nவெள்ளை அல்லிப்பூவையும் ஆவாரம்பூவையும் சம அளவு எடுத்து\nநாட்டுச்சர்க்கரை சேர்த்துக் காய்ச்ச வேண்டும். நன்றாகக் கொதித்துக்\nகூழ் போல ஆனதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஆற வைத்து காலை,\nமாலை பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு,\nசொட்டு மூத்திரம் மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.\nமேலும் உடல் சூடு தணிவதோடு ரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வரும்.\nவெள்ளைப்படுதல், வெட்டை நோய் மற்றும் சூட்டினால் வரக்கூடிய\nகண் நோய்களும் குணமாகும். கண் சிவத்தல், கண் எரிச்சல்,\nநீர் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு வெறும் அல்லி இதழ்களைக்\nகண்களின்மீது வைத்துக் கட்டி வந்தாலே குணம் கிடைக்கும்.\nRe: அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை\nசர்க்கரை நோயாளிகள், இதன் இதழ்களை மட்டும் நீர் விட்டுக்\nகாய்ச்சி 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம்\nஇதழ்களை நிழலில் காய வைத்துப் பொடியாக்கி பால், தேனில் கலந்து\nசாப்பிட்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்க முடியும்.\nவிதையைத் தூளாக்கிப் பாலுடன் சேர்த்துக் குடித்து வர ஆண்களுக்குத்\nதேகப் பலம் கிடைப்பதோடு கல்லீரல், மண்ணீரல் பலம்பெறும்.\nவிதையுடன் ஆவாரம் விதை சேர்த்துப் பொடியாக்கி 1 முதல்\n2 கிராம் அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை பலம்\nகிடைப்பதோடு சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.\nஅவுரி இலைச்சாறு, மருதாணி இலைச்சாறு தலா 100 மில்லி அளவு\nஎடுத்து 100 கிராம் அல்லிக்கிழங்குடன் 35 கிராம் தான்றிக்காய் சேர்த்து\nஅரைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்துக் காய்ச்சி\nதைலப்பதம் வந்ததும் இறக்கி வைத்துக்கொள்ளவும். இதைத் தலைக்குத்\nதேய்த்து வந்தால் இளநரை மறைவதோடு, தலைமுடி செழித்து வளரும்.\nஇதயப் பலவீனம், இதயப் படபடப்பு,\nரத்தசோகை உள்ளவர்கள் சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப்\nபூ இதழ்களைச் சேர்த்துக் காய்ச்சி கசாயமாக்கி குடித்து வந்தால் பலன்\nஇதைக் காலை, மாலை டீக்குப் பதிலாகக் குடித்து வரலாம். இதை சர்பத்\nஇலையை நீர் விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் புண்கள்\nவிரைவில் ஆறும். அல்லி மலரில் காணப்படும் மகரந்தப்பொடியை காய\nவைத்து நீர் விட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எரிச்சல், ரத்த மூலம்,\nமாதவிடாயின்போது வரக்கூடிய பிரச்னைகள் சரியாகும்.\nRe: அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை\nமுதல் பகுதி மட்டுமே கொண்டிருந்த ,அல்லிப்பூ.........\nபதிவு நீக்கப்படுகிறது ayyasami ram .\nபின் பதிவில் முழுதும் இடம் பெற்றுள்ளன.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவி��ைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160210-topic", "date_download": "2020-11-29T06:54:49Z", "digest": "sha1:5WZV4HFDGSC5EB7MRK37QH5F3JP3HD6P", "length": 24169, "nlines": 197, "source_domain": "www.eegarai.net", "title": "வணக்கம் சொல்வதில் உள்ள நன்மைகள்!!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(490)\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\n» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா\n» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'\n» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி ���ிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\n» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\n» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை \nவணக்கம் சொல்வதில் உள்ள நன்மைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nவணக்கம் சொல்வதில் உள்ள நன்மைகள்\nஇந்திய கலாச்சாரத்தின் படி ஒருவரை முதன் முறை சந்திக்கும்\nபோது நமஸ்தே என்று கூறுவதால், கொரோனா வைரஸ் வராமல்\nதடுக்கலாம். சில நாடுகளில் இது போன்ற பழக்கங்கள் இல்லாததால்\nதான் கொரொனா பரவல் அதிகரித்தது. ஒருவரை ஒருவர் தொடாமல்\nஇடைவெளியை பின்பற்றுவதன் மூலம், கொரோனா பரவலைத்\nதடுக்கலாம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனா வைரஸ் பூமியில் உள்ள கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்கும்\nபரவி விட்டது. நியூயார்க், பாரிஸ் மற்றும் லண்டன் போன்ற உலகளாவிய\nபெருநகரங்கள் பேரழிவிற்கு உட்பட்டுள்ளன, அதே நேரத்தில் பாங்காக்,\nபாக்தாத், டில்லி மற்றும் லாகோஸ் போன்ற நகரங்களில் பெருமளவில்\nநோய் பரவியுள்ளது. என்று நியூயார்க் டைம்ஸ் ஒரு அறிக்கையில்\nஇந்த கொரோனா வைரஸ் ஒரு சில நாடுகளை ஆட்டிப் படைப்பதற்கு\nஎன்ன காரணம் என்பது புதிராகவே உள்ளது. பல ஊகங்களும்\nஎண்ணிலடங்கா கருத்துக்களும் முளைத்துள்ளது. வைரஸ் பரவலுக்கு\nபல்வேறு காரணங்களும், ஊகங்களும் சொல்லப்பட்டு வந்தாலும், எதற்கும்\nவைரஸுக்கு நாடுகள் எவ்வாறு பதிலளிக்கின்றன, யார் ஆபத்தில்\nஉள்ளனர் என்பதைத் தீர்மானிப்பதற்கும், மீண்டும் வெளியே செல்வது\nஎப்போது பாதுகாப்பானது என்பதை அறிந்து கொள்வதற்கும் அந்த அறிவு\nஉலகளவில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன,\nபுள்ளிவிவரங்கள், இதற்கு முன் உள்ள நிலைமை��ள் மற்றும் மரபியல்\nஆகியவற்றின் தாக்கத்தின் பரவலான மாறுபாட்டை அந்த அறிக்கை\nஉலகெங்கிலும் உள்ள இரண்டு டஜன் தொற்று நோய் வல்லுநர்கள்,\nசுகாதார அதிகாரிகள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும்\nகல்வியாளர்களுடனான நேர்காணல்களை இந்த அறிக்கை மேற்\nகோளிட்டுள்ளது. வைரஸ் எங்கு வளர்கிறது, எங்கு இல்லை என்பதை\nவிளக்க நான்கு முக்கிய காரணிகள் உதவக்கூடும் என்று கூறியது:\nபுள்ளிவிவரங்கள், கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேகம் அரசின்\nசில சமூகங்களில் கட்டமைக்கப்பட்டுள்ள சமூக இடைவெளி போன்ற\nகலாச்சார காரணிகள் சில நாடுகளுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கக்கூடும்\nஎன்று தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்தனர். வைரஸ் எண்ணிக்கை\nஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் தாய்லாந்திலும் இந்தியாவிலும், மக்கள்\nபிரார்த்தனையைப் போலவே உள்ளங்கைகளும் ஒன்றாக இணைகின்றன.\nஜப்பான் மற்றும் தென் கொரியாவில், மக்கள் தலைவணங்குகிறார்கள்,\nகொரோனா வைரஸ் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்கள்\nஉடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது முகமூடிகளை அணிய\nமுனைந்தனர், 'என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.\nவளரும் நாடுகளில், வயதானவர்களை வீட்டிலேயே கவனித்துக்கொள்வது\nவழக்கமான நர்சிங் ஹோம்களுக்கு வழிவகுக்கிறது என்றும் அந்த அறிக்கை\nகுறிப்பிட்டுள்ளது, இது மேற்கத்திய நாடுகளில் முதியவர்களிடையே அதிக\nஎண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட வழிவகுக்கிறது.\nஹார்வர்ட் குளோபல் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்\nஆஷிஷ் ஜா கூறுகையில், இந்த நோய்க்கு நாடுகள் ஆரம்பத்தில் உள்ளன.\nஇது ஒரு பேஸ்பால் விளையாட்டாக இருந்தால், இது இரண்டாவது இன்னிங்\nமேலும் ஒன்பதாவது இன்னிங் மூலம் உலகின் பிற பகுதிகளிலும் இப்போது\nபாதிக்கப்படாதது போல் தெரிகிறது, இது மற்ற இடங்களைப் போல மாறாது\nஎன்று நினைக்க எந்த காரணமும் இல்லை.\nவெகுஜன தொற்றுநோய்களிலிருந்து தப்பிய பல நாடுகளில் ஒப்பீட்டளவில்\nகுறைந்த மக்கள் உள்ளனர் என்று அறிக்கை கூறியுள்ளது.\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் தொற்று நோய்களின்\nபேராசிரியரான ராபர்ட் பொலிங்கர் கூறுகையில், \"இளைஞர்களுக்கு லேசான\nஅல்லது அறிகுறியற்ற நிலையில் மற்றவர்களை விட குறைவாகவே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மரு���்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t87829-topic", "date_download": "2020-11-29T08:06:57Z", "digest": "sha1:XP6SJDM5EC6YT6XEZOZ6PGYHO72X3JC7", "length": 25243, "nlines": 156, "source_domain": "www.eegarai.net", "title": "அன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள் அவசியம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு\n» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்\n» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\n» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\n» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(490)\n» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\n» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\n» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்\n» கார்த்திகை ஜோதி காண்போமே\n» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் \n» கோளுரை – கவிதை\n» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா\n» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா\n» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு\n» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா\n» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'\n» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா\n» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்\n» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்\n..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)\n» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு\n» குழந்தைகளுக்காக ஒரு படம்\n» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு\n» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\n» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது\n» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது\n» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்\n» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு\n» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை\n» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\n» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்\n» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்\n» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை\n» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\n» அன்பே காமாட்சி...மஹா பெரியவா\nஅன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள் அவசியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஅன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள் அவசியம்\nநம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.\nவெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத்\nதடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.\nவெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும��, இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.\nகாரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.\nஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.\nபருப்பு வகைகள் : பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.\nகோதுமை ரொட்டி : நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇறால் மீன் மற்றும் நண்டு :அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.\nதேநீர் :தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.\nபாலாடைக்கட்டி : சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன�� சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.\nமுட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.\nமேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.\nRe: அன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள் அவசியம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.taili.com/exceed-product/", "date_download": "2020-11-29T07:12:40Z", "digest": "sha1:GJ5NWQQE3K5VD7N4YU3ZQCMC5DVFDOJM", "length": 5487, "nlines": 179, "source_domain": "ta.taili.com", "title": "சீனா உற்பத்தியாளர் மற்றும் சப்ளையரை மீறுகிறது | டெய்லி", "raw_content": "\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nபிரிட்டிஷ் நிலையான சுவிட்ச் மற்றும் சாக்கெட், உயர் தரம், உத்தரவாதம் 8 ஆண்டுகள்\nஇந்த தொடரின் முன் தட்டு உயர் தர எஃகு பொருட்களால் ஆனது.\nசுவிட்ச் தொடர்புகள் உயர்தர வெள்ளி அலாய் பொருட்களால் ஆனவை. ஆன்-ஆஃப் செயல்பாடுகள் 40000 மடங்கு அதிகமாகும்.\nசாக்கெட்டின் கிளிப் பாஸ்பர் வெண்கலத்தால் ஆனது, இது நல்ல மின் கடத்துத்திறன் மற்றும் நீடித்த நெகிழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செருகுநிரல் செயல்பாடுகள் 30000 மடங்கு அதிகமாகும்.\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nபிரிட்டிஷ் தரநிலை பிஎஸ் 1 சி தொடர்\nபிரிட்டிஷ் தரநிலை பிஎஸ் 1 பி தொடர்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/kanjanur/", "date_download": "2020-11-29T07:26:25Z", "digest": "sha1:ZY427NB6X3LZKBBBMVJ6F33LNOHBIMLB", "length": 2474, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Kanjanur | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ அக்னீஸ்வரர் (சுக்ரன் ) கோயில் – கஞ்சனூர் இறைவன் :அக்னீஸ்வரர் தாயார் : கற்பகம்பாள் தல விருச்சம் : பலா,புரசு தல தீர்த்தம் :அக்னி தீர்த்தம் ,பராசர தீர்த்தம் ஊர் : கஞ்சனூர் மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு கும்பகோணத்தில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சுக்ரன் பரிகார தலமாகும் . தேவார பாடல் பெற்ற தலம், தேவார பாடல் பெற்ற வடகரை தலங்களில் 36 வது தலமாகும் . சிவபெருமான் உயர்ந்த பானத்தில் சுயம்பு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/", "date_download": "2020-11-29T06:48:36Z", "digest": "sha1:3E6JBRHSAZXBONIPGO4CKUFFCYWEJBHK", "length": 6495, "nlines": 148, "source_domain": "www.shritharan.com", "title": "Shritharan MP", "raw_content": "\nமுதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் குறித்த நினைவேந்தல்...\nயாழ்ப்பாண கச்சேரியில் ஒரு குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: பாராளுமன்றில் சிறீதரன்\nயாழ்ப்பாண அரச செயலகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர் சி.சிறீதரன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றில் தேர்தல் ஆணைக்குழுவுடைய செயலாற்றுகை தரம் கணிப்பீட்டு அடிப்படையிலே...\nபூசி முழுகாமல் நேரடியாக பதிலைக் கூறுங்கள்: சபையில் சிறிதரன் எம்.பி\nகிளிநொச்சி நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் அனுமதியில்லாது இந்தக் கட்டம்...\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி\nகல்விக்கொள்கை வடமாகாண மாணவர்களின் உளவியலுக்கு ஏற்புடையதா\nகல்வியை வளர்க்க அனைவரும் ஒன்றுபட்டால் பல மாற்றங்களை உருவாக்கலாம்: சிறீதரன்\nஆட்சியை தக்கவைக்க சிங்கள தலைவர்கள் இனவாதத்தை கையில் எடுக்கின்றனர்\nசிறீதரனின் தற்போதைய நிலைப்பாடு இதுதான்\nபச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற தமி���் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/rain.html", "date_download": "2020-11-29T07:36:02Z", "digest": "sha1:MHTOJ7HVGXEIUZXAGKCNXIVUE5K2Q5N2", "length": 24719, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Rain News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n'தென் தமிழகத்தை நெருங்கும்’... ‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி’... 'எங்கெல்லாம் மழை பெய்யும்’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...\n‘புயலால் அதிக கனமழை பெய்து’... ‘ஏரிகள் நிரம்பியும், கை கொடுக்காமல்’... ‘இயல்பை விட குறைவு’... ‘வானிலை மையம் தகவல்’...\nஅடுத்த 48 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ‘மறுபடியும்’ மழைக்கு வாய்ப்பு இருக்கா வானிலை ஆய்வு மையம் தகவல்..\nநிவர் புயலால் ‘சென்னை’ மக்களுக்கு நடந்த ஒரு நல்ல விஷயம்.. அடுத்த வருசம் அந்த ‘பிரச்சனையே’ இருக்காது..\n'ஒரு மெரட்டு மெரட்டிய நிவர் புயல்'.. “அடுத்து எந்த திசையை நோக்கி திரும்பியது” - வானிலை மையம் அறிவித்த பரபரப்பு தகவல்கள்\nஇப்போதான் ‘நிவர்’ முடிஞ்சது அதுக்குள்ள இன்னொன்னா.. வங்கக்கடலில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு நிலை..\n‘நிவர் புயல் கரையை கடந்தாலும்’... ‘இந்த 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...\n‘5 வருசத்துல 3 முறை வெள்ளம்’.. 2 நாளா வெளுத்து வாங்கிய மழை.. தரைத்தளம் வரை சூழ்ந்த மழைநீர்..\n‘கரையை கடந்த நிவர்’.. இனி ‘கனமழைக்கு’ வாய்ப்பு இருக்கா. வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘முக்கிய’ தகவல்..\nபுயலுக்கு ‘கேதர் ஜாதவ்’னு பேர் வச்சிருந்தா.. ‘ஒரு படத்த வச்சி இப்டி பின்ரீங்களேப்பா’.. நடிகர் விவேக் ‘கலக்கல்’ ட்வீட்..\nமணிக்கு ‘11 கி.மீ’ வேகத்தில் வரும் நிவர் புயல்.. கரையை கடக்கும்போது காற்று எவ்வளவு வேகமாக வீசும்.. வானிலை மையம் ‘முக்கிய’ தகவல்..\nஇந்த மாதிரி ‘இடத்துல’ எல்லாம் இறங்காதீங்க.. பாதுகாப்பு தான் முக்கியம்.. காவல்துறை அறிவுறுத்தல்..\n'வெளியேற்றப்படும் 1000 கன அடி நீர்'... 'செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை'... வெளியான தகவல்\n‘நிவர் புயலால் வெளுக்கும் மழை’.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ‘கோபாலபுரம்’ இல்லத்தில் புகுந்த மழைநீர்..\n'தொடரும் கன மழை'... 'தயாரான செம்பரம்பாக்கம் ஏரி'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுப்பணித்துறை\nவெளுத்து வாங்கும் ‘கனமழை’.. நிவர் புயல் எங்கே கரையை கடக்கும்..\nநிவர் புயலால் ஏற்படும் ‘சூறாவளி’.. இந்த 9 மாவட்டங்களில் ‘அதிக சேதம்’ ஏற்பட வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..\n‘மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க’.. நிவர் புயல் எதிரொலி.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்படுமா... - தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தகவல்...\n.. செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன..\nஒருவேளை ‘நிவர் புயல்’ அங்க கரையை கடந்தா.. சென்னையில் ‘மிக’ கனமழை பெய்யும்.. வெதர்மேன் ‘முக்கிய’ தகவல்..\n‘வருது.. வருது.. விலகு.. விலகு’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்’.. 120 கிமீ வேகத்தில் கரையை கடக்கவிருக்கும் நிவர் புயல்.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்.... ‘வானிலை மையம்’ ‘அலெர்ட்\nஉருவான ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னைக்கு மழை இருக்கா.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..\n'அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி'... வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு\nஅடையாறு கரையோர மக்களுக்கு போலீசார் ‘எச்சரிக்கை’.. நிரம்பும் ‘செம்பரம்பாக்கம்’ ஏரி.. வீடுவீடாக சென்று விழிப்புணர்வு..\n'சென்னை'.. 'கனமழை'.. 'செம்பரம்பாக்கம்'.. 'வெள்ளம்' - தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ள ‘முக்கிய’ தகவல்\n\"அடாது மழையிலும் அயராது உழைப்பவர்\".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்\".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்\n '14 ஏரிகள் நிரம்பி அடையாறில் வெள்ளம்...' - 'இந்த' பகுதிகள்ல மட்டும் வெள்ள நீர் புகும் அபாயம்...\nஒரு ‘வாரத்துக்கு’ தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க.. பேரிடர் மேலாண்மை ‘முக்கிய’ அறிவிப்பு..\n'தொடரும் கனமழை'... 'வாட்சப்ஆப்பில் பரவிய தகவல்'... 'செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன'\n'12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு\nஇன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு.. சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..\n‘நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தி ரிப்போர்ட்டர் .. சற்றும் எதிர்பாராத நேரம் திடீரென நடந்த பயங்கர சம்பவம்’.. ‘வீடியோ\n'சென்னையி���் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை\nமீண்டும் ‘கனமழை’.. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ‘முக்கிய’ தகவல்..\nதமிழகத்தின் 'அந்த' 10 மாவட்டங்களில் கனமழை இருக்கு... - இன்னைக்கு மட்டுமில்ல, நாளைக்கும் பெய்யும்...\n5 மாவட்டங்களுக்கு ‘எச்சரிக்கை’.. 2 நாளைக்கு ‘கனமழை’ பெய்யும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..\n'சென்னையில் அமுக்கு டுமுக்கு டமால் டுமால் தான்'... உற்சாகத்தில் சென்னைவாசிகள்\n\"கொரோனாவுக்கு நடுவுல இது வேறயா'... ஆந்திரா... தெலங்கானாவை புரட்டி எடுக்கும் கனமழை... தமிழகத்திற்கு வந்த 'புதிய' சிக்கல்\n'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'... 'இந்த இடங்களில் எல்லாம் மழை இருக்கும்'... சென்னை வானிலை மையம்\n'தண்ணீரில் கடவுளின் தேசம்'... 'கேரளாவை உலுக்கியெடுத்த நிலச்சரிவு'... '80 பேரின் கதி என்ன'\n'இந்த மாவட்டங்களில் எல்லாம்'... 'இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு'... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...\nVIDEO: திடீர் திடீரென 'முறிந்து' விழுந்த மரங்கள்... இதென்ன ரோடா இல்ல நீச்சல் குளமா... 'தெறிக்க' விட்ட மழையால் ஆடிப்போன மக்கள்\nVIDEO: “அம்மா இருக்கேன் கண்ணுங்களா”.. கொட்டும் மழையில் சிக்கிய குட்டி எலிகள்.. உயிரைப் பணயம் வைத்த தாய் எலி.. உயிரைப் பணயம் வைத்த தாய் எலி... நெகிழ வைக்கும் வீடியோ\n”.. “உருக்குலைந்த கோலத்தில் சரிந்து விழும் வீடு”.. பதைபதைக்க வைக்கும் வீடியோ\n'அடிச்சு பிரிக்க போகுது'... 'இந்த இடங்களில் இடியுடன் கூடிய கனமழை'... வானிலை ஆய்வு மையம் தகவல்\n.. எங்கு அனல் காற்று.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஒரு 'பூஜ்யம்' அதிகமாகிருச்சு... பணத்தை அக்கவுண்ட்ல 'தப்பா' போட்டுட்டோம்... நிவாரண நிதியை 'திருப்பி' குடுங்க\n'இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை...' சென்னையில் மழை பெய்யுமா... வானிலை ஆய்வு மையம் தகவல்...\n'இந்திய' பெருங்கடலில் ஏற்படும் 'மாற்றம்' உலகம் முழுவதிலும்... எச்சரிக்கும் நிபுணர்கள்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n“தமிழகத்தில் 6 பேர் .. பீகாரில் 12 பேர்”.. இடி, மின்னல் தாக்கி பரிதாபமாக பலி ஆன சோகம்\n'சென்னையில் இடி மின்னலுடன் கூடிய சூர மழை' .. பல இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்பு\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'தமிழகத்த���ல்' தென்மேற்குப் பருவமழை 'எப்போது' தொடங்கும்... இந்திய வானிலை ஆய்வு மையம் 'தகவல்'...\n'தமிழகத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு'.. 'உடல் கருகி பலியான சோகம்'.. 'உடல் கருகி பலியான சோகம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘சட்டென மாறி ஜில்லிட வைத்த தமிழக வானிலை’... ‘இடி, மின்னலுடன் சென்னையில் மழை’... ‘சொன்னது போலவே கோடை வெயில் மாறியது எதனால் தெரியுமா\n‘கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் குட்பை’... ‘இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’... ‘வானிலை மையம் தகவல்’\n'இருக்கு.. அடுத்த 5 நாள்ல இருக்கு'.. தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்'.. தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட் இன்று தமிழகத்தில் பரவலான மழை\n'அப்பாடா வெயில்ல இருந்து தப்பிச்சோம்'... 'திடீரென புரட்டி எடுத்த மழை'... உற்சாகத்தில் மக்கள்\n‘வெப்பச்சலனம்’ காரணமாக... ‘9 மாவட்டங்களில்’ மழைக்கு வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வுமையம் தகவல்...\n‘இந்த 3 மாதங்களும்’... ‘பத்திரமா இருந்துக்கோங்க’... ‘எச்சரிக்கும் வானிலை மையம்’... தகவல்கள் உள்ளே\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஇந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nமுடிவடையும் ‘பருவமழை’... அடுத்த 2 நாட்கள் ‘மழைக்கு’ வாய்ப்பு... ‘சென்னை’ வானிலை ஆய்வு மையம் தகவல்...\n'இந்த' மாவட்டங்களில் 'கனமழை' பெய்யும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'சென்னை கடற்கரை முழுசும் இப்ப வெள்ளை நுரை' .. என்ன காரணம்' .. என்ன காரணம்\n'ரோட்டுல பள்ளம் இருக்கும்'...'இது என்னங்கடா 'குளம்' இருக்கு'...வைரலாகும் வீடியோ\nஅடுத்த 2 நாளைக்கு.. 'இந்த' மாவட்டங்கள்ல.. விடிய,விடிய 'மழை' வெளுத்து வாங்கும்\n'ஒரு நாள் மழைக்கே இப்படியா'...'ஏரி'யாக மாறிய முக்கிய சாலை'...வைரலாகும் வீடியோ\nஇந்த மாவட்டங்களில் எல்லாம் ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘சென்னையில் எப்போது கனமழைக்கு வாய்ப்பு’.. ‘தமிழ்நாடு வெதர்மேன் தகவல்’..\n‘புதிய காற்றழுத்தம்'... 11 மாவட்டங்களில் ‘��னமழை’... வானிலை மையம் தகவல்\n'அடுத்த 3 நாட்கள்'... 'லேசான மழை மட்டுமே'... வானிலை மையம் தகவல்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'கனமழை' எதிரொலி.. 'இந்த' மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 'நாளை' விடுமுறை\n'.. 'நம்பலமா நம்பக் கூடாதா'.. வானிலை ஆய்வு சொல்வது என்ன\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n 'கண்ணீர்' விடவைத்த.. 'தண்ணீர்' பஞ்சம்.. இனி இருக்காது\n'இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'.. 'வெள்ளத்துக்கு நடுவுல இப்படியா'.. வைரல் ஆகும் போட்டோ, வீடியோ\n'திரண்டு வரும் வெள்ளத்தில் டிக்டாக்'.. 'இப்பதானே ஒருத்தர இழந்தோம்'.. '20 அடி உயர பாலத்தில் இருந்து'.. பதறவைத்த இளைஞர்\n'பத்திரமா இருங்க மக்களே'.. 14 மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n'திருமணம் ஆகி 2 மாசம்'.. 'கொட்டோ கொட்டுனு’.. மழை பெய்ததால்.. நடந்த 'விவாகரத்து' சம்பவம்\n'செம ஃபார்முக்கு வந்த 'கிளைமேட்'... 'சென்னை மக்கள் செம ஹேப்பி'...கனமழைக்கு வாய்ப்பு\n‘நமக்கு ஒண்ணுனா உயிரயே கொடுக்குறவங்க..’.. ‘இவங்களுக்கா இப்படி நடக்கணும்’.. பதற வைத்த வீடியோ\n'.. 'கனமழையால் கட்டிடத்துக்கு நேர்ந்த கதி' ..'உலுக்கிய காட்சி'.. பரவும் வீடியோ\n'நைட் லேட்டா வந்ததால தப்பிச்சா'... 'ஆனா மொத்த குடும்பமும் போச்சு'... கலங்க வைக்கும் சம்பவம்\n‘200 நாட்கள் கழித்து சென்னையில் பெய்த மழை..’ பிரபல கிரிக்கெட் வீரரின் ஹேப்பி ட்வீட்..\n...'சென்னை கிளைமேட் இஸ்'...'ரொமான்டிக்னு' ஸ்டோரி போடுவாங்களே\n‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-indian-2-accident-kamalhaasan-171173/", "date_download": "2020-11-29T08:37:14Z", "digest": "sha1:ODU7LHXKIB3ZRLGPEEKBVSKJWHJ7VZH2", "length": 46904, "nlines": 198, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்றைய செய்திகள்: பிப்ரவரி 29ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அறிவிப்பு", "raw_content": "\nஇன்றைய செய்திகள்: பிப்ரவரி 29ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் – பொதுச் செயலாளர் அறிவிப்பு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.73 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.27 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nTamil nadu news today updates : மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ��ிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கோயில்களில் நடனக் கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் இடம்பெற்றன. சிறுபான்மையினரின் அரணாக அதிமுக இருக்கும் என முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை. அதிமுக மக்களை ஏமாற்றி வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.\n’விஜய்யை காங்கிரஸுக்கு அழைத்து அவரை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்’ – பொன்.ராதாகிருஷ்ணன்\nஇந்தியன் 2 படபிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்துத் தொடர்பாக, தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் வழக்கு விசாரணையாக மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவு. புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பதிலாக, பணம் தரும் துணை நிலை ஆளுநரின் உத்தரவு செல்லும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்க்ஸில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nTamil Nadu News Today Updates : தமிழகம் மற்றும் இந்தியாவின் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, வழக்கு, வணிகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்\nஆசிய மல்யுத்த போட்டி - தங்கப்பதக்கம்\nஆசிய மல்யுத்த போட்டியின்ஆடவர் 57கி எடை பிரிவில் இந்திய வீரர் ரவி குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தில் ஒரு கே.ஜி.எஃப்....\n3350 டன் தங்க சுரங்கம் என்ற செய்தி பொய்.\nஉத்தர் பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் 3350 டன் அளவுள்ள தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை.\nஅந்த மொத்த பரப்பளவில் தோராயமாக 160 கிலோ தங்கம் மட்டுமே பிரித்தெடுக்க முடியும்.\nமத்திய புவியியல் ஆய்வுத் துறை விளக்கம்...\n6,715ல் இருந்து 5,262 ஆக குறைக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,715ல் இருந்து 5,262 ஆக குறைக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து மதுக்கடைகள் குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி\nதிருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி\nபெட்ரோலிய மண்டலம் திட்டம் ரத்து வரவேற்கத்தக்கது\nகாவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ப���ட்ரோலிய மண்டலம் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்\nவாங்கிய சிப்ஸுக்கு காசு கொடுக்காததால் தகராறு.. பஞ்சாயத்துக்கு சென்றவர் வெட்டிக்கொலை\nசென்னை யானைக்கவுனி பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் என்பவரின் மாமனாரின் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒருவர் மளிகை கடை வைத்துள்ளார். அந்த மளிகை கடையில் சுமன் என்பவர் குடிபோதையில் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.\nஅதனை கேட்ட கடைக்காரருக்கும், சுமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தன்ராஜ், வாங்கிய சிப்ஸ்-க்கு பணம் கொடுக்குமாறு சுமனிடம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சென்ற சுமன், தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு வந்து பயங்கர ஆயுதங்களை கொண்டு தன்ராஜை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nகொலை சம்பவம் அறிந்து வந்த போலீசார், சுமன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்தனர்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.29ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது\nஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்\nகல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு\nசென்னை வள்ளுவர்கோட்டத்தில் அனைவருக்குமான கல்வியை உறுதிப்படுத்த வேண்டும், கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்கக்கூடாது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ, பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஆய்ஷி கோஷ் கலந்து கொண்டார்.\nஅப்போது மாணவர்கள் தேவையற்ற போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அரசியலமைப்பையும் கல்வியையும் பகத்சிங், அம்பேத்கர் அவர்கள் வழி நின்று பாதுகாக்க வேண்டிய கடமை மாணவர்களாகிய தங்களுக்கு உண்டு என்பதை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும்“ என்றார்.\nநிர்பயா குற்றவாளி வினய்க்கு மனநல சிகிச்சை கோரிய மனு - தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்���ம்\nநிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு, உரிய மனநல சிகிச்சை அளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திகார் சிறையில் உள்ள வினய் சர்மா , கடந்த 16ம் தேதி சுவற்றில் மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார். மனநல பாதிப்பால் வினய் குமார் சுவற்றில் மோதி கொண்டதாகவும், அதனால் அவருக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்மேந்திர ராணா அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nதாஜ்மஹாலை பார்வையிடும் அமெரிக்க அதிபர் டிரம்ப்...\nஇரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட உள்ளார். இதனையொட்டி தாஜ்மஹாலை புனரமைக்கும் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்ற வந்தன. அந்த பணிகள் நிறைவுபெற்றதால் தாஜ்மஹால் தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. மேலும் ஆக்ராவில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nநான் மகிழ்ச்சியாக இல்லை - இஷாந்த்\n“நான் மகிழ்ச்சியாக இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தூங்கவேயில்லை. இன்று கூட சிரமப்படுகிறேன். நான் விரும்பிய விதத்தில் என்னால் பந்துவீச முடியவில்லை\" - இஷாந்த் சர்மா\nகேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்\nபுவனேஸ்வரில் பல்கலைக்கழக அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் புனித சூசை நிலையத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், அங்கு பிளஸ் ஒன் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அறிவித்தார்.\nசுத்தம் செய்யும் நிலை இனி வராது\nபள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது\nதுப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபல்லு படாம பாத்துக்க டீசர்\nதினேஷ். சஞ்சிதா ஷெட்டி நடித்திருக்கும் படம் பல்லு படாம பாத்துக்க. விஜய் வரதராஜ் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.\nபாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது\nபணியிடங்களில் வரம்புமீறி திட்டுவது பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டப்படி குற்றமாகாது - சென்னை உயர்நீதிமன்றம்\n* பெண் பணியாளரின் பாலியல் புகாரை எதிர்த்து புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து\nஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி\nதேசவிரோத போராட்டங்களை கண்டித்து பிப்.28ம் தேதி மாவட்டந்தோறும் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி - தமிழக பாஜக அறிவிப்பு\nஅரியலூரில் புனித அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு\nஅரியலூர் மாவட்டம் சிங்கராயபுரத்தில் புனித அந்தோணியார் ஆலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.போட்டியில் 500 காளைகளும் 350 காளையர்களும் களமிறங்கினர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை காளையர்கள் திறம்பட அடக்கி காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.\nபிப்ரவரி 24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nமதச் சுதந்திரப் பிரச்சனை குறித்து அமெரிக்கா அதிபர் பேசுவார்\nஇந்தியாவில் இரண்டு நாட்கள் அரசு முறை சுற்றுபயணம் மேற்கொள்கிறார் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப். டிரம்ப் அமெரிக்கா அதிபரான பின்பு இந்தியாவுக்கு முதல் முறையாக வருவதால் அவரை வரவேற்க குஜராத் அரசும், மத்திய அரசும் ஏராளமான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. முன்னதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' மதத்தை அளவுகோலாய் வைத்து குடியுரிமையை முடிவு செய்வதை நினைத்து, ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாக தெரிவித்தது.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் , ' இந்தியாவில் இருக்கும் மதச் சுதந்திரப் பிரச்சினை குறித்தும் அமெரிக்கா அதிபர் மோடியிடம் பேசுவார் \" என்று தெரிவித்துள்ளார்.\nவீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜக வில் இணைந்தார்.\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி இன்று தன்னை பாஜக வில் இணைத்துக் கொண்டார். தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தலைமயில் நடைபெற்ற விழாவில் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார். வீரப்பன்- முத்துலட்சுமி தம்பதிக��கு வித்யா ராணி, விஜயலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உண்டு. மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதால் பாஜகவில் நான் இணைந்திருக்கிறேன் என்று வித்யா ராணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் : இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்\nகொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவது பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள அறிக்கையில் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும், நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் போன்றநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் பயணிகள் முறையான சிகிச்சைக்குப் பின் தான் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.\nஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றம்\nஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டுள்ளது. ஒரு சவரன் 32 ஆயிரத்து 500 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது .\nசிஏஏ இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நிரூபியுங்கள், ஸ்டாலினுக்கு முரளிதரராவ் சவால்\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் சவால் விடுத்துள்ளார். மேலும், பாஜக இருக்கும் வரை தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் .\nகிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பாக மாற்று கட்சியிலிருந்து சுமார் 5000 பேர் பாஜகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டு பேசிய முரளிதரராவ் இவ்வாறு கூறினார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி (4/4)\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி (3/4)\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி (2/4)\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி (1/4)\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று திருச்சியில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணியின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெருக\nதேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கையைக் கைவிடுக\nதேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்த��� ரத்து செய்க\nசஷி தரூர் வெளிநாடு செல்ல அனுமது\nசுனந்த புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் வெளிநாடுகளுக்கு செல்ல டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. பிப்ரவரி முதல் மே வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளது.\nபெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து - தமிழக அரசு அறிவிப்பு\nகடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது . 2017 ஆம் ஆண்டு ஜூலை 19இல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டு மாவட்டங்களில் 45 ஊராட்சிகளை உள்ளடக்கி 23 கெக்டரில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என ரஜினி மனுத் தாக்கல் செய்துள்ளார்\nபுவனேஷ்வரில் நடைபெறும் ஹாக்கி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.\nபா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா\nபா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை திறந்து வைத்த பின் விழா மேடைக்கு வந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nகாவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து அரசிதழில் வெளியீடு\nகாவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் வேளாண் மண்டல மசோதா சட்டமாகியுள்ளது.\nசிவந்தி ஆதித்தனாரின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் வருகை புரிந்தார். அவருக்கு தினத்தந்தி நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்.\nஅதிமுக-வுக்க��ம் அண்ணாவுக்கு தொடர்பில்லை - மு.க.ஸ்டாலின்\n\"அதிமுகவின் அரசியல் என்பது அண்ணாவுக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்பில்லாதது; சந்தர்ப்ப வாதத்தில் தோய்ந்தது\" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n”அதிமுகவின் அரசியல் என்பது அண்ணாவுக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்பில்லாதது; சந்தர்ப்ப வாதத்தில் தோய்ந்தது;\nஅம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பிறகு, டெல்லி எஜமானர்கள் ஒரே நூலில் பல பொம்மைகளை கட்டி ஆட்டுவிக்கிறார்கள்”\n\"தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை - பாரதிதாசன் 1.பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்துறைகள், கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்கள் பஞ்சாபியில் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இடம் பெறுவது எந்நாளோ\" என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்\n2.தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்று 1977&ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 575 42 ஆண்டுகளாகியும் செயலாக்கப்படவில்லை. தமிழர் தெருக்களில் விரைவில் தமிழ் செழிக்க வேண்டும்\nதிருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழா\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவை முன்னிட்டு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. அதோடு மண்டபத்தைத் திறக்க தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசோன்பகதி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் மட்டுமே 2,943.26 டன் தங்கம் இருப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஹார்தி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் 646.15 கிலோ தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. நமது நாட்டில் ஏற்கனவே உள்ள சுரங்கங்களில் தங்க இருப்பு 626 டன் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது. இதே போன்று 5 மடங்கு தங்க இருப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கங்களில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.\nஉத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் 3 ஆயிரம் டன் தங்கம் வெட்டி எடுக��கிற வாய்ப்புகளை கொண்ட தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கங்களில் தங்கம் இருப்பதை இந்திய புவியியல் ஆராய்ச்சி நிறுவனமும், உத்தரபிரதேச மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குனரகமும் உறுதி செய்துள்ளன.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னால் குற்றவாளிகள் அவரவர் குடும்பத்தினரை சந்திக்க விருப்பம் உள்ளதா என தெரிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் கடிதம்\n2000 ரூபாய் நோட்டு குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி\n2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது குறித்து பேசிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரவில்லை என்று கூறினர். இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்த அதிகாரிகள், ஏ.டி.எம். மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருவதாக கூறினர்.\nஇந்தியா பதக்கங்கள் வெல்ல, தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது\nவிளையாட்டு போட்டிகளில், இந்தியா பதக்கங்கள் வெல்ல, தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அவர், இதனை தெரிவித்தார்.\nமேட்டூர் அணை நீர் மட்டம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் - 105.62 அடி, நீர் இருப்பு - 72.31 டிஎம்சி, நீர்வரத்து - 102 கனஅடி, நீர் வெளியேற்றம் - 750 கனஅடியாக உள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று கூறி, அவரை தற்கொலை செய்யும் அளவிற்கு கே.எஸ்.அழகிரி தூண்டுகிறார் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\n”எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பாக சண்டைக் காட்சி நடிகர்களும் நூலிழையில் உயிர் தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளரையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது.\nஅவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனைக் கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும். அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது.\nஇறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன்” என இந்தியன் 2 விபத்து குறித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/kamal", "date_download": "2020-11-29T08:38:43Z", "digest": "sha1:R3LLJCFIDRF7IER62WILFMD4ERDLAHR7", "length": 16394, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kamal - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகம் மதிக்கும் ஒரு தலைவராக ஜோ பைடன் இருப்பார் - கமலா ஹாரிஸ் புகழாரம்\nஅமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் உலகம் மதிக்கும் ஒரு தலைவராக இருப்பார் என கமலா ஹாரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.\nநிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - கமல்ஹாசன்\nநிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nதமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை - கமல்ஹாசன் பாராட்டு\nதமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை குறித்த அறிவிப்பிற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nகமல்ஹாசன் அர��ியலை சினிமா சூட்டிங் போல் நினைக்கிறார்- செல்லூர் ராஜூ பேட்டி\nஅரசியலை கமல்ஹாசன் சூட்டிங் போல் நினைக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\nஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய பிரதமர் மோடி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமழை நீர் ஒழுகியதால் பஸ்சில் குடை பிடித்த பயணிகள்- கமல்ஹாசன் கண்டனம்\nபேருந்துக்குள் இருந்த பயணிகள் குடைகளை பிடித்தபடி பயணம் செய்த சம்பவத்துக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து\nஅமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வளம் நிறைந்த புது ஆண்டாக அமையட்டும் என தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.\nஒவ்வொரு நாளுமே திருநாள் தான் - கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து\nபெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான் என கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை: கமல்ஹாசன் கண்டனம்\nசென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் - கமல்ஹாசன்\nதனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், நன்றி தெரிவித்துள்ள கமல், அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.\nகமலா ஹாரிஸுக்குத் தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின்\nஅமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு, மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.\nதியேட்டர்கள் நாளை திறப்பு - ரிலீசாகும் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள்\nகடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் நாளை திறக்க இருப்பதால், ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகமலா ஹாரிஸ் ஒரு நாள் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார் - சென்னை ‘சித்தி’ உற்சாகம்\n‘கமலா ஹாரிஸ் எப்படியும் ஒரு நாள் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவார்’ என்று அவருடைய சித்தி நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் கூறினார்.\nஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்\nமணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், அமெரிக்க அதிபர், துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபெண் சக்தியை நிரூபித்து காட்டியுள்ள கமலா ஹாரிஸ் - ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nதுணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், பெண் சக்தியை நிரூபித்து காட்டியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகமலா ஹாரிஸ் வெற்றி... துளசேந்திரபுரம் கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்ட அமைச்சர் காமராஜ்\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதையடுத்து, அவரது பூர்வீக ஊரான துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் அமைச்சர் காமராஜ் வழிபட்டார்.\nஅமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு தீபாவளி தொடங்கியது- ப.சிதம்பரம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை முன்வைத்து அந்நாட்டு மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு முதலமைச்சர் வாழ்த்து\nஅமெரிக்க அதிபராகும் ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகும் கமலா ஹாரிசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனி��்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehindubusinessline.com/tamil/tamil-news/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/article30928961.ece", "date_download": "2020-11-29T09:26:28Z", "digest": "sha1:B2DQUAXJB5XKDRN6RKQSBYFVQPU7YMUJ", "length": 16304, "nlines": 425, "source_domain": "www.thehindubusinessline.com", "title": "வளைகுடாவில் மணம் பரப்ப தயாராகும் இந்திய ஏலக்காய்கள் - The Hindu BusinessLine", "raw_content": "\nவளைகுடாவில் மணம் பரப்ப தயாராகும் இந்திய ஏலக்காய்கள்\nஇப்போது முடிவடைந்த வளைகுடா உணவு எக்ஸ்போவில் இந்திய ஏலக்காய்க்கான தேவை சுமாராகவே இருந்தது. ஆனாலும் அது ஏற்றுமதியாளர்களை எவ்விதத்திலும் வளர்ந்து வரும் வளைகுடா சந்தைகளில் நுழைய முயற்சிப்பதில் இருந்து தடுக்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் ரமலான் பண்டிகை காலங்களில் ஏலக்காய்க்கான தேவை அதிகரிக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஇருப்பினும், குவாத்தமாலா வகைகளை விட இந்திய ஏலக்காயின் அதிக விலை ஏற்றுமதியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. ஏற்றுமதி தர இந்திய ஏலக்காயின் விலை ஒரு கிலோவிற்கு $58-60 முதல் $50-52 வரை குறையத் தொடங்கியிருந்தாலும், குவாத்தமாலன் பயிர் $38-42 வரம்பில் கிடைக்கிறது என்று போடிநாயக்கனூரை தளமாகக் கொண்ட ஏலக்காய் ஏற்றுமதி நிறுவனமான மெர்காரிக்ஸ் வேர்ல்டுவைட் தனவந்தன் முருகேசன் தெரிவித்தார்.\nகடந்த 10 நாட்களில் ஏற்றுமதி விலை நிலையானதாக இருப்பதாகவும், இறக்குமதியாளர்கள் உள்நாட்டு விலையில் மேலும் சரிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். செப்டம்பர் 2020 அறுவடையில் உலக சந்தையில் குவாத்தமாலன் ஏலக்காயின் பற்றாக்குறையை இந்திய பொருட்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவளைகுடா சந்தைகளில் இந்திய ஏலக்காய் மிகவும் விரும்பப்படும் வகையாகும். வெளிநாட்டு சந்தைகளான துபாய், குவைத், ஈரான், ஈராக், ஜோர்டான், பஹ்ரைன், துருக்கி, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கூட நமது ஊர் ஏலக்காய்க்கு நல்ல மவுசு உள்ளது . இருப்பினும், குறைந்த உள்நாட்டு உற்பத்தி காரணமாக அதிக விலைகள் குவாத்தமாலா பயிருக்கு நன்மையை அளித்துள்ளன.\nபல வளைகுடா இறக்குமதியாளர்கள் இந்திய ஏலக்காயை அதன் தரம் காரணமாக விரும்புகிறார்கள் என்று முருகேசன் கூறினார். ஆனால் பூச்சிக்கொல்லி எச்சங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சவூதி அரேபியா நாட்டுக்கு ஏற்றுமதியை பாதித்துள்ளன.\nவறட்சி காரணமாக இந்த பருவத்தில் குவாத்தமாலா பயிர் பற்றாக்குறை சுமார் 40 சதவீதம் என்று கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் முன்னணி தோட்டக்காரர் எஸ்.பி.பிரபாகர் தெரிவித்தார். மேலும், அங்கு விலைகள் இருமடங்காகிவிட்டன, இது குறுகிய காலத்தில் நேர்மறையானதாக இருக்கும்.\nவர்த்தகர்களின் கூற்றுப்படி, மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே இப்போது ஏற்றுமதி செய்யப்படுகிறது, இது சில ஆண்டுகளுக்கு முன்பு 15-20 சதவீதமாக இருந்தது. மதிப்பு அடிப்படையில், ஏலக்காய் ஏற்றுமதி கடந்த ஆண்டு ₹ 1,000 கோடியிலிருந்து இந்த ஆண்டு ₹ 500 கோடியாக குறைந்துள்ளது.\nஇருப்பினும், பல தோட்டங்களில் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களை கட்டுப்படுத்துவது வரும் பருவத்தில் ஒரு நல்ல பயிரை அடைய உதவும் என்று வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். விவசாயிகள் இப்போது சிறந்த விவசாய முறைகளை பின்பற்றுகின்றனர். பெரிய விவசாயிகள் ஏற்கனவே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கேரள தோட்டக்காரர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் பி.கே தெரிவித்தார். உள்நாட்டு சந்தையில் விலைகள் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வரும் போக்கைக் காட்டுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/home-miscellaneous", "date_download": "2020-11-29T08:06:40Z", "digest": "sha1:YCE2HHVPZ7WIDFEL4GKZ76WAKIAHGYXK", "length": 7750, "nlines": 185, "source_domain": "www.vikatan.com", "title": "Trending News", "raw_content": "\nநெருங்கும் புயல், துண்டிக்கப்படும் மின்சாரம்... போன் பேட்டரியை விரயமாக்காமல் பயன்படுத்த 7 டிப்ஸ்\nபில்கேட்ஸ் பின்னே, எலான் மஸ்க் முன்னே... பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் உயர்ந்தது எப்படி\nவிரட்டி விரட்டி வானிலை அப்டேட் சொல்லும் செயலிகள்... நம்பலாமா\nவலுப்பெறும் `நிவர்' புயல்... மின்னணு, மின்சார சாதனங்களை கையாள்வது எப்படி\nமரடோனாவின் கால்களை ஏன் வடசென்னை இளைஞன் கொண்டாடினான்\nஃபின்ச், ஸ்மித் சென்சுரிகள்... போராடிய ஹர்திக், தவான்... ஆனால், இது ஐபிஎல் இல்லையே ப்ரோ\n``SBI வங்கியே... அதானிக்கு கடன் தராதே\" - கிரிக்கெட் மைதானத்துக்குள் நுழைந்த எதிர்ப்புக்குரல்\n���ஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்திய இந்தியாவின் டாப் 5 போட்டிகள்\nகார்/பைக் வெச்சிருக்கீங்களா... மழைக்காலத்தில் சிக்கல்களை சமாளிப்பது எப்படி\nஸ்கார்பியோ துவங்கி, ஆல் நியூ தார் வரை... பல வாகனங்களை வடிவமைத்த விஞ்ஞானியோடு ஒரு நாள்\n#REMeteor350 இனி தண்டர்பேர்டு இல்லை... 2 லட்சம் ரூபாய்க்கு மீட்டியார் பைக்கை வாங்கலாமா\nமோட்டார் விகடன் விருதுகள் 2021... எந்த கார்/பைக்குக்கு உங்கள் வாக்கு... வெல்லப்போவது யார்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை #VikatanPhotoCards\nதீபத் திருநாளில் அவசியம் படிக்கவேண்டிய அற்புதப் பதிகங்கள்\nதிருநள்ளாறு : பந்தக்கால் முகூர்த்தத்தோடு தொடங்கியது சனிப்பெயர்ச்சி விழா\nகார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/kannada-people-not-liking-release-kaala-says-cm-kumarasamy", "date_download": "2020-11-29T08:10:10Z", "digest": "sha1:CGE42Z3EQJXCVR5DFFWNIHWJERFLLTDI", "length": 11131, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "‘காலா’ ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்? - என்ன சொல்கிறார் குமாரசாமி | kannada people not liking release of kaala says CM kumarasamy | nakkheeran", "raw_content": "\n‘காலா’ ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல் - என்ன சொல்கிறார் குமாரசாமி\nகர்நாடக மாநிலத்தில் காலா படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி விளக்கமளித்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி நடித்து, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் காலா. இந்தப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி உள்ளது இந்தத் திரைப்படம். ஏற்கெனவே ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான கபாலி, ரசிகர்கள் மத்தியில் மாறுபட்ட விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இதே கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்ததால், கர்நாடக மாநிலத்தில் காலா படம் திரையிடப்படாது என கர்நாடக சினிமா வர்த்தக சபை தெரிவித்திருந்தது. அதேசமயம், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து, காலா திரையிடல் குறித்து நிச்சயம் முறையிடுவோம் என தமிழ்நாடு த��ரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் இதுகுறித்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, காலா படம் கர்நாடக மாநிலத்தில் ரிலீஸ் ஆவதை கன்னட மக்கள் விரும்பவில்லை. நான் இந்த விவகாரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். எனவே, ஆலோசித்து எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐ.பி.எஸ் அதிகாரி ரூபாவுக்கு குவியும் கண்டனங்கள்\nபட்டாசு வெடிக்கத் தடை... பட்டியலில் இணைந்த புதிய மாநிலம்...\nதமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு\nஉலகப் புகழ்பெற்ற மைசூர் 'தசரா' திருவிழா தொடங்கியது\n\"கனடாவில் இருந்து சிலையை மீட்டதில் மகிழ்ச்சி\"- பிரதமர் நரேந்திர மோடி உரை\n'இந்தியாவில் 93.92 லட்சம் பேருக்கு கரோனா'- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n'இந்தியாவில் 13.95 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை'- ஐ.சி.எம்.ஆர். தகவல்\nவிவசாயிகளுக்கு எதிராக ஜவான்களை நிறுத்திய மோடியின் ஆணவம்- ட்விட்டரில் ராகுலும் பிரியங்காவும் ஆவேசம்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fundamentalpsychopathology.org/ta/%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2020-11-29T08:14:02Z", "digest": "sha1:BX2C76ZSIQOHGSP3TJLKS4X5G5DG4MGK", "length": 7879, "nlines": 39, "source_domain": "fundamentalpsychopathology.org", "title": "முடி பாதுகாப்பு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nஉங்கள் அழகான கூந்தலுக்கு உதவ மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தயாரிப்புகளைக் கண்டறிய உதவுவதே எனது குறிக்கோள். உங்களிடம் கேள்விகள் இருந்தால், அவற்றை இங்கே எழுதுங்கள். எனது தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வாங்க விரும்பினால், எனது மின்னஞ்சலை இங்கே பெறலாம்: [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்ட] எனது அனைத்து முடி தயாரிப்புகளின் பட்டியலுக்காக இங்கே கிளிக் செய்க.\nமுடி பராமரிப்பு என்றால் என்ன\nஹேர்கேர் என்பது உங்கள் தலைமுடியில் வைக்கக்கூடிய அனைத்து வகையான தயாரிப்புகளான கிரீம்கள், சோப்புகள், ஷாம்புகள், கண்டிஷனர்கள், மெழுகுகள் மற்றும் பலவற்றைக் குறிக்கிறது. முடி பராமரிப்பு என்பது உங்கள் தலைமுடியை கவனித்துக்கொள்வதற்கான செயல்முறையாகும். இது ஹேர்கேர், ஹேர் ஸ்டைலிங் மற்றும் ஹேர்ஸ்டைலிங் என்றும் அழைக்கப்படுகிறது. ஹேர்கேர் சந்தையில் உள்ள அனைத்து பொருட்களும் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படும் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சில தயாரிப்புகள் உங்கள் தலைமுடி மற்றும் முடி பராமரிப்புக்கு உதவும் திறனைக் கொண்டுள்ளன. மெழுகுகள் மற்றும் கண்டிஷனர்கள் போன்ற சில தயாரிப்புகள் உங்கள் தலைமுடியை வளர்க்கவும் ஈரப்பதமாக்கவும் உதவும்.\nகண்டிஷனர்கள், ஷாம்புகள், கிரீம்கள், கண்டிஷனர்கள், ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளை நீங்கள் ஹேர்கேரில் பயன்படுத்தலாம். இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை பயனுள்ளவை அல்ல, மேலும் பயனுள்ளதாக இருக்க நீங்கள் மற்ற முடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளின் வகை, பயன்பட���த்தப்படும் பொருட்கள் மற்றும் அதை எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் தலைமுடியின் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nFolexin தற்போது ஒரு உள் பரிந்துரையாகக் கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில் புகழ் வேகமாக அதிக...\nHair Megaspray தற்போது ஒரு உண்மையான உள் Hair Megaspray கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில் ப...\nஉண்மைகள் Forso A+ உள்ளன: Forso A+ அதிசயங்களைச் செய்கிறது. ஆர்வமுள்ள பயனர்களால் சமீபத்தில் தொடர்பு க...\nProvillus For Men அதிக முடி வளர்ச்சி சிறந்தது. முடி வளர்ச்சியை வலுப்படுத்துவது மிகவும் எளிதானது என்...\nநிலைமை தெளிவாகத் தெரிகிறது: Princess Hair அதிசயங்களைச் செய்கிறது. எப்படியிருந்தாலும், ஒரு பக்கச்சார...\nஅதிக முடி வளர்ச்சி Asami அடையப்படுகிறது. பலவிதமான மகிழ்ச்சியான பயனர்கள் ஏற்கனவே காட்டியுள்ளனர்: முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/c_detail.asp?cat=1&id=20", "date_download": "2020-11-29T07:45:33Z", "digest": "sha1:APWE7HL2Q3YFUOHRFKBKSPIZM2LAOVUF", "length": 10669, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்வித் தகுதி\nஎம்.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி\nஇரண்டு ஆண்டுகளைக் கொண்ட எம்.டி.எஸ். படிப்பில் சேர ஒரு மாணவர் 5 ஆண்டுகளைக் கொண்ட பி.டி.எஸ். படிப்பை முடித்திருக்க வேண்டும். பி.டி.எஸ். படிப்பை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எந்த பல்கலையில் படித்திருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும்.\nபி.டி.எஸ். முடித்ததும், மாநில பல் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பிடிஎஸ் முடித்த பிறகு சி.ஆர்.ஆர்.ஐ. ஓராண்டு முடிக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரியில் பணியாற்ற வேண்டும். அல்லது பிடிஎஸ் முடித்து மூன்று ஆண்டுகள் பல் மருத்துவராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது.\nகல்வித் தகுதி முதல் பக்கம»\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎம்.பி.ஏவில் சேர விரும்புகிறேன். + 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வில் ��ெற்றி பெற முடியுமா\nகிரிக்கெட் அம்பயராக என்ன செய்ய வேண்டும்\nசைக்கோதெரபி என்னும் படிப்பைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைப்பது எப்படி\nநான் பிரகதி. பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்கிறது மற்றும் எச்.ஆர் அல்லது நிதி துறையில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். பகுதி நேர எம்பிஏ படிப்பது சிறந்ததா அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பது சிறந்ததா தொலைநிலைப் பட்டத்திற்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும்\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:14:22Z", "digest": "sha1:SVNBNZI2PE3QY3D7KBKWXXCMSD4PJK6Z", "length": 10645, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்\n• அரசியல்சட்ட உடன்படிக்கை மே 23 2008\n• மொத்தம் 17,715,335 கிமீ2\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $3.9 டிரில்லியன் (5th2)\n• தலைவிகிதம் $10,378 (68 ஆவது2)\nமொ.உ.உ (பெயரளவு) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $2.3 டிரில்லியன் (7th2)\nதென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் 2008\nதென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (The Union of South American Nations (டச்சு: Unie van Zuid-Amerikaanse Naties, போர்த்துக்கீசம்: União de Nações Sul-Americanas, எசுப்பானியம்: Unión de Naciones Suramericanas ) என்பது தென் அமெரிக்காவில் உள்ள 12 நாட்டரசுகளின் ஒன்றிணைப்பு நிறுவனம் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பு. இது UNASUR என்றும் UNASUL என்றும் சுருக்கமாகக் குறிக்கப்படும். மெர்க்கோசூர், ஆண்டீயக் குழுமம் ஆகிய இரண்டு பகுதிகளின் தங்களுக்குள்ளான \"கட்டற்ற\" வணிக உறவுகளையும் இணைக்கும் முகமாக உருவாக்க பட்டது. இது தென் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கவல்ல ஒரு முயற்சி என்று கருதப்படுகின்றது. மே 23, 2008 அன்று பிரேசிலின் தலைநகராகிய பிரேசிலியாவில் இந்த ஒன்றியத்தின் அரசியல்சட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்டு உருப்பெற்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்த���க் கடைசியாக 9 அக்டோபர் 2015, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/22/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-11-29T07:02:40Z", "digest": "sha1:A4UNFQEIA7KRSKITHMVGIZNIOP23IEPT", "length": 6487, "nlines": 64, "source_domain": "tubetamil.fm", "title": "ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை னிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை ஆரம்பம்..!! – TubeTamil", "raw_content": "\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை னிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை ஆரம்பம்..\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை னிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை ஆரம்பம்..\nஇந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் இந்த வாரத்தில் சோதனை தொடங்கும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாம் மூன்றாம் கட்டச் சோதனைகள் ஒன்றாகச் செய்யப்படுவதாகவும் அதற்கு மருத்துவ ஆராய்ச்சிக் குழு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் ரெட்டி லேபரட்டரீஸ் நிறுவனத்துக்கு 10 கோடி மருந்துகளை வழங்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் தொடரும் மழை – புயல் எச்சரிக்கை விடுப்பு..\nபாடசாலைகள் நாளை ஆரம்பம் மாணவர்களுக்கான அறிவிப்பு..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..\nஎல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு..\nபொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை..\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீ���ா குற்றச்சாட்டு..\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:31:57Z", "digest": "sha1:OWSLRILF2UTMKZPMWU4FUX4IQRTNMT3D", "length": 8567, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஸ்மார்ட்போன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்ஜெட் விலையில் குவாட் கேமராக்கள், 5100 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜியோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குவாட் கேமராக்கள், 5100 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.\n21 எம்பி பாப்-அப் கேமரா ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனத்தின் புதிய 21 எம்பி பாப் அப் கேமரா ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.\n100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வெளியீட்டு விவரம்\n100 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் தொழிலநுட்பத்தின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nநீண்ட பாரம்பரியம் மிக்க செல்போனில் இத்தனை வளர்ச்சிகளா\nஉலகில் செல்போன்கள் உருவாக்கப்பட்டது முதல் இன்று அதில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சிகள் பற்றி சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் செல்போன்கள் விலை உயர்கிறது\nஉதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் இந்தியாவில் செல்போன்கள் விலை 3 சதவீதம் வரை அதிகரிக்க இருக்கிறது.\nபட்ஜெட் விலை��ில் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடிரான்சிஷன் நிறுவனம் இந்திய சந்தையில் இன்பினிக்ஸ் நோட் 7 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.\nசெப்டம்பர் 16, 2020 16:21\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Girl-died-in-Salem-Police-investigating-16085", "date_download": "2020-11-29T07:42:34Z", "digest": "sha1:DR2KFT2FOWBWM4TEZFOZ5X2WCMLB3X4S", "length": 8904, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "இரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண்! சடலமாக வயல்வெளியில் மீட்கப்பட்ட பயங்கரம்! சேலம் திகுதிகு! - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\n��மிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஇரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் சடலமாக வயல்வெளியில் மீட்கப்பட்ட பயங்கரம் சடலமாக வயல்வெளியில் மீட்கப்பட்ட பயங்கரம்\nசேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயலில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசேலம் மாவட்டத்தில் லாரி ஓட்டுனராக பணிபுரியும் குப்புசாமி என்பவருக்கு கௌசிகா என்ற ஒரு மகள் இருந்தாள். 23 வயதான இவர் மூன்று வருடத்திற்கு முன்னால் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்ததில் இருந்து இந்த தம்பதியினருக்கு கருத்து வேறுபாடு நிலவி வந்திருக்கிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார் கௌசிகா. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வருவதாக கௌசிகா தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் கௌசிகா பெற்றோர் அவரைத் தேடி அலைந்துள்ளனர்.\nஇந்நிலையில் வயல் பகுதியில் செல்லும் போது அங்கு மயங்கி கிடந்த கௌசிகாவை கண்டவர்கள் பதறிப்போய் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை செய்த டாக்டர்கள் கௌசிகா ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற தகவலை கூறினர் . இந்த செய்தியை கேட்ட அதிர்ச்சிக்குள்ளான அவரது பெற்றோர் கௌசிகா வின் கை கால்களில் காயம் இருந்ததை உணர்ந்து அவரை யாரோ கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.\nபோலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த கௌசிகா வுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழ���ம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239102-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-11-29T07:39:01Z", "digest": "sha1:FMKE7PTXY5DGQCKTSL2JM7RLFQHGPAB3", "length": 12440, "nlines": 174, "source_domain": "yarl.com", "title": "கண்ணாடியின் வரலாறு..! - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nMarch 7 in அறிவியல் தொழில்நுட்பம்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிக முக்கிய பங்கு வகித்து வருவது முகம் பார்க்கும் கண்ணாடி. எங்கு சென்றாலும் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறோம். மனிதர்களை அழங்கரிக்கும் அப்படிபட்ட கண்ணாடியின் வரலாற்றை சற்று புரட்டுவோம்\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி செய்வதற்கான மூல பொருட்களை கண்டறிந்த மனிதர்கள் அதற்கான மகத்துவத்தை பல ஆண்டுகளுக்கு பின்னரே அறிந்தனர்.\nமுதன்முதலில் கண்ணாடியை வடிவமைத்து அதில் தன் முகத்தை பார்த்து மக்களே பயந்துள்ளனர் என்று வரலாற்று கூறுகள் இருக்கின்றன. இந்நிலையில் கண்ணாடியானது இன்றைய காலகட்டத்தில்மனிதர்களின் கலாச்சாரத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது.\nகண்ணாடியின் பிரதிபலிப்பானது கி.மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டது. கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலிக்கா ( குவாட்ஸ் மணல் ) கலவையினால் செய்யபட்ட சிறு அச்சுகளை உருக்கி கண்ணாடி குவளைகள் செய்ய தொடங்கிய பின் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பபிலோனியாவில் நீண்ட குழாய்களை உருக்கி கண்ணாடி குழம்பினுள் கண்ணாடி பாத்திரங்கள் செய்வதை கண்டுபிடித்தனர்.எகிப்தில் ஆரம்பித்து ரோம், இத்தாலி, சைனா என பல்வேறு நாடுகளில் கண்ணாடி பொருட்கள் செய்யும் தொழில்நுட்பம் விரிவடைந்துள்ளது.\n17 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் கண்ணாடி குழம்பை சிறிய தகடுகளாக இளகவைத்து அதனை வட்டமாக ஊதுவார்கள் பின் அந்த குமிழானது வட்டமாக வடிவம் பெற்ற கண்ணாடியாக உருவம் பெரும். காலபோக்கில் அதனை சதுரமாக வெட்டி முகத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்தனர்.\nபின்னர் 19 ஆம் நூற்றாண்டில் மக்களிடையே கண்ணாடியின் பிரதிபலிப்பு அதிகரிக்க செய்தது. ஒவ்வொருவர் வீட்டிலும், கையிலும், கண்ணாடி கட்டங்களும் என எங்கு சென்றாலும் கண்ண���டியின் பிரதிபலிப்பு தான்.\nகண்ணாடிக்கு என்ன பெரிய வரலாறு இருந்தாலும் கண்ணாடியை வீட்டில் உடைத்தால் கெட்ட சகுணம், உடைந்த கண்ணாடியை தாண்ட கூடாது, இரவு நேரத்தில் கண்ணாடி பார்க்க கூடாது, உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. என பல மூட நம்பிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கண்ணாடியானது மனிதர்களிடத்தில் நல்லவன், கெட்டவன் என்று பாராது அனைவருக்கும் தனது பிரதிபலிப்பை அழகாக காட்டுகிறது.­­­­­\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:06\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nதொடங்கப்பட்டது 22 hours ago\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 10:04\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nசிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஇதைதான் நாங்களும் சொல்கிறோம் ஆனால் அந்த காலத்திலே சிலர் நிற்கின்றனர்\n1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி. 2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும். 3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nகோசன் இது தாரேன்று தெரிகிறது வாப்பா. ஐசே கோசன் நாங்கள் 1960 ‍, 1970 களில் படிக்க சுட்டி வந்தம் வா. எங்களை உட்டுடிங்கள்.. எந்த கொட‌கரீல சேர்ப்பிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/vicky/", "date_download": "2020-11-29T07:25:55Z", "digest": "sha1:7CJZ55AY4TPTM3I64FLMMFVH43R3MZZC", "length": 65358, "nlines": 172, "source_domain": "solvanam.com", "title": "விக்கி – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nவிக்கி செப்டம்பர் 27, 2020 4 Comments\nஎஸ்பிபியின் மறைவுச் செய்தி கேட்டபின் நாள் முழுதும் உறைந்திருந்த நான் இரவெல்லாம் விழித்திருந்து இதை எழுதுகிறேன். எது என்னை உந்துகிறது என்பது தெரியவில்லை. அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை, அவர் முறித்த சாதனைகள், பாடிய “அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்\nநீங்கள் மிக அதிக வேகத்தில் பயணங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், உங்களைச் சுற்றியுள்ள வெளி மட்டும்தான் மாறுகிறது என்பதல்ல, காலமும் ஒரு பச்சோந்தியைப் போல் சூழலுக்குத் தகுந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்கிறது …. ஐன்ஸ்டீன் சொல்வதை இப்படி சுருக்கமாகச் சொல்லலாம்- நகர்ந்து கொண்டிருக்கும் கடிகாரத்தில் காலம் தாமதிக்கிறது. இது உண்மைதான் என்று பல பரிசோதனைகள் கண்டறிந்துள்ளன. இவற்றில் மிக சுவாசரியமான ஒரு ஆய்வில், நான்கு அணுத்துகள் ஆற்றல் கடிகாரங்கள் ஒரே நேரம் காட்டும் வகையில் திருப்பி வைக்கப்பட்டன. அவற்றுள் சிலதை அதிவேக ஜெட் விமானங்களில் வெவ்வேறு திசைகளில் உலகைச் சுற்றி கொண்டு சென்றனர். அந்த விமானங்கள் திரும்பி வரும்போது, பூமியில் இருந்த கடிகாரங்களை விட விமானத்தில் பறந்து சென்ற கடிகாரங்கள் ஒரு சில நானோ வினாடிகள் மெல்லச் செல்வது கண்டறியப்பட்டது. ஆக, வேகமாய்ச் செல்லும் விமானமும்கூட காலத்தின் சிறகை, அதாவது கடிகார முள்ளை, கொஞ்சம் கட்டி வைக்கிறது. …\nஒலியன்றி வேறல்ல: இளையராஜாவின் ஆதார சுருதி\nஇசை, நடனம், இலக்கியம், ஓவியம் முதலிய நுண்கலைகளின் பின்னிருக்கும் ஆற்றல் எது வேறு எந்த வகையிலும் புலப்படுத்த முடியாத உணர்ச்சிகளை ஆன்மாவின் அந்தரங்க உணர்வுகளாக வெளிப்படுத்தும் ஆற்றல்தான். இந்த இரு தனியிசைத் தொகுப்புகளும் இளையராஜாவின் சிந்தனையோட்டத்தை நாம் அறியக்கூடிய சாளரங்கள். இவற்றில் அவர் இசையைக் கொண்டு தன் அக உணர்வுகளுக்கு புற உருவம் தந்திருக்கிறார்.\nஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 3\nஇந்திய நாணயம் சரிந்ததும் அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே பாடிப்பாடிப் புளித்துப் போன அதே பழைய பல்லவியைப் பாடினர். நாம் அளவுக்கதிகமாய் எரிபொருள்களை உபயோகிக்கிறோம், தங்கம் முதலான அத்தியாவசியமில்லாத உலோகங்களை வீட்டில் சேர்க்கிறோம் என நாட்டு மக்களைக் குற்றம் சாட்டி பெட்ரோல்/ டீசல் விலைகளையும் தங்கம் இறக்குமதி செய்யச் சுங்க வரிகளையும் உயர்த்தின. இவை சரியான காரணங்களா\nஆதாரமற்ற பொருளாதாரம் – பகுதி 2\nவட்டி வீதம் மிகவும் குறைவானாலொழிய மீண்டும் கடன் வாங்கும் சூழலை ஏற்படுத்துவது குதிரை கொம்பான விஷயம். மீண்டும் வங்கிகளிடையே, நிறுவனங்களுக்கிடையே, மக்களுக்கிடையே பணம் புழங்க, அனைவரையும் மேலும் கடன் வாங்க வைக்க, பொருளாதார சந்தையில் வட்டி வீதத்தை குறைத்து மலிவு விலையில் மூலதனத்தை கிடைக்கப் பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.\nஆதாரமற்ற பொருளாதாரம் – 1\nவங்கிகள் தன்னிடம் காசு இல்லாமலேயே பிறருக்கு கடன் வழங்கிக் கொண்டிருக்கின்றன. என்னிடம் நூறு ரூபாய் இருந்தால்தான் நான் உங்களுக்கு நூறு ரூபாய் கடனாக தர முடியும். ஆனால் கையிருப்பை விட அதிகமாக பிறருக்கு கடன் கொடுக்கும் உரிமை வங்கிகளுக்கு மட்டுமே உள்ளது. அதுவும் பல பல மடங்கு அதிகமாக கடன் கொடுப்பது வழக்கமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது எப்படி சாத்தியம் ஆகும்\nவிக்கி செப்டம்பர் 24, 2013 No Comments\n“ஏன், இந்தியால இதெல்லாம் இல்லன்னு நெனக்கிறியா. நம்ம ஊர்லையே இப்பெல்லாம் இது ஒரு பெரிய விஷயமே இல்ல. கொஞ்ச கொஞ்சமா இந்த மாதிரி மக்கள் எல்லாம் வெளில வர்றாங்களே. மூணு வருஷம் முன்னாடி டெல்லி ஹை கோர்ட்டே இது ஒன்னும் குத்தம் இல்லன்னு டீ-க்ரிமினலைஸ் பண்ணியாச்சே. உங்க நாகமல புதுக்கோட்டையிலேயே தெருவுக்கு நாலு பேரு இந்த மாதிரி தேடினா கெடப்பாதாண்டா. அங்க பெரும்பாலும் யாரும் வெளில சொல்றதில்ல. அவ்வளவுதான் வித்தியாசம்.”\n1947ல் போர் கப்பல்களின் இஞ்சின் மெயின்டனன்ஸில் இருந்தேன். இந்தியா சுதந்திரம் அடைந்து ஹிந்துஸ்தான், பாகிஸ்தானாக பிரிவினையானபோது, பாதுகாப்பு படை இலாகாவைச் சரியாக எப்படி கையாள்வது என்று யாருக்குமே தெரியவில்லை. அதனால் லார்ட் மௌன்ட்பேட்டன் பிரிவினைக்கு முன்னர் பாதுகாப்பு இலாகாவுக்கு இரண்டு வாரம் கெடு கொடுத்தார். அந்த இரண்டு வாரங்களில் சுதந்திர இந்திய படையில் யாருக்கு சேர விருப்பம், சுதந்திர பாகிஸ்தான் படையில் சேர யாருக்கு விருப்பம் என்று ஒவ்வொருவரையும் கேட்டுப் பிரிக்கச் சொன்னார். என்னிடமும் கேட்டார்கள்\nஎஸ்.ஜானகி – பத்மபூஷன் இழந்த கெளரவம்\nவிக்கி பிப்ரவரி 25, 2013\nஜானகி பாடிய பல்வேறு முக்கிய பாடல்களை/ ஒவ்வொருத்தரின் தனி விருப்பபாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம்/ சரித்திரம் என்றெல்லாம் மார்பு தட்டுவதோ அல்லது அவரின் வாழ்க்கை/தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ இது வரை வாங்கிய விருதுகளை பட்டியலிடுவதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய கௌரவத்தை புறக்கணிக்கும் அளவிற்கு அவருக்கு இருக்கும் நேர்மையான நிலைப்பாட்டை அங்கீகரிப்பது மட்டுமே.\nவிக்கி டிசம்பர் 25, 2012\nபாடலின் மைய மெலடிக்கு இணையான முக்கியத்துவத்தை பாஸ்கிடாருக்குக் கொடுத்தார் இளையராஜா. இத்தனைக்கும் பாடல்களில் பாஸ்கிடாரின் உபயோகத்தைக் கவனித்துக் கேட்டு ரசிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே. இன்று இணையதளங்களில் கிடார் வாசிக்கத்தெரிந்தவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பல இசைக்கலைஞர்கள் வெகுவாகப் பரிந்துரைத்ததாலுமே ஓரளவுக்கு இளையராஜாவின் பாஸ்கிடார் பகுதிகளைப் பலர் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் வெளியே தெரியாமல் ஒளிந்திருக்கும் பாஸ்கிடார் பகுதிகளுக்குக் கணக்கேயில்லை.\nவிக்கி பிப்ரவரி 17, 2012\n‘உன் பார்வையில்’ என்ற பாடலும் இந்திய இசைக்கருவிகளில் உருவாக்கப்பட்ட ஜாஸ் வால்ட்ஸுக்கு உதாரணம். ஹார்மோனியத்தால் நிறைக்கப்பட்டிருக்கும் பாடலின் ஆரம்ப இசை ஜாஸ் வால்ட்ஸை கற்பனைக்கெட்டாத இடங்களில் பயன்படுத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஆளுமையைக் காட்டுகிறது. இப்பாடலின் ஹார்மோனியப் பகுதிகள் இளையராஜாவே வாசித்திருப்பவை. அருமையான ஹார்மோனியமும், தேர்ந்த குரல் வெளிப்பாடும் இப்பாடலின் இனிமையைப் பலமடங்கு கூட்டுகின்றன. இதைப் போலவே கேட்பதற்கு இனிமையான பாடலுக்கான இன்னொரு உதாரணம், எண்பதுகளில் வெளிவந்த ‘கீதம் சங்கீதம்’.\nவிக்கி ஆகஸ்ட் 23, 2010\nசென்றவாரம் கொண்டாடப்பட்ட 64-ஆவது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை:\n“பெரிய ஆகிருதியைக்கொண்டதொரு மனிதருக்குப் பொருத்தமில்லாத மெல்லிய குரலில் பாடத் தொடங்கினார் தாகூர். அந்தப்பாடலின் முதல் பகுதியில் இந்தியாவின் மாநிலப் பகுதிகளைக் குறித்தும், மலைகளை, நதிகளைக் குறித்தும் ஒரு புவியியல் குறிப்பைத் தந்தார். அடுத்த பகுதியில் இந்தியாவின் பல்வேறு மதங்களைக் குறித்துப் பாடி��ார். அப்பாடலின் முதல் பகுதியின் கோஷம் எங்கள் காதுகளைத் திறந்தது. இரண்டாம் பகுதியின் கோஷம் எங்கள் தொண்டைகளைச் சரிசெய்ய வைத்தது. அவரை மீண்டும் மீண்டும் அப்பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டோம். இறுதியில் நாங்களும் பெருமிதத்தோடு ’ஜயஹே, ஜயஹே’ என்று வாய்திறந்து பாடினோம்”.\nவிக்கி ஏப்ரல் 1, 2010\n“கடந்து போகும் காலத்தை எதிர்த்து போராடும் இரு காதலர்கள் தங்களை இனம் கண்டுகொள்ளும் சமயம். அவர்கள் வாழ்வின் அந்த கடைசி வினாடிகள் தம் உயிரின் மேலானது என அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இவை கவித்துவத்திற்காக சொல்லப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மையிலே அந்த வினாடிகளுக்குப் பின் அவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்”. ஏறக்குறைய இப்படித்தான் பாலச்சந்தர் இந்த பாட்டின் சிச்சுவேஷனை இளையராஜாவிடம் விளக்கியிருப்பார். அந்த உணர்வை இந்தப் பாடலில் இளையராஜா சொல்வதற்கு எடுத்து கொண்ட ஆயுதம் – மௌனம்.\nஇளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம்\nவிக்கி ஆகஸ்ட் 6, 2009\nரயிலோடு பின்னிப்பிணைந்து அமையும் கதைகளில் அவர் ரயிலை ஒரு கதாபாத்திரமாகவே கருதி இசை அமைக்கிறார். இதை ‘ஆலாபனா’ என்ற தெலுங்கு படத்தின் பின்னணி இசையிலிருந்து எளிதாக அறியலாம். இந்தியத் திரையுலகில் ரயிலை மையமாக வைத்து இசையமைக்கப்பட்ட பாடல்கள், பின்னணியிசைக் கோப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது இளையராஜாவின் இடம் அதில் நிச்சயம் முதன்மையானதாக இருக்கும்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோ���மித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கி��ுத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர��ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/simbu-at-chennai-police-commissioner-office-asks-to-release-mansoor-ali-khan/", "date_download": "2020-11-29T09:02:27Z", "digest": "sha1:NN3BZBPVLM3BD7C6S7SDT45MIJWCLXRT", "length": 8525, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மன்சூர் அலிகானுக்காக களம் இறங்கிய சிம்பு : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வருகை", "raw_content": "\nமன்சூர் அலிகானுக்காக களம் இறங்கிய சிம்பு : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வருகை\nமன்சூர் அலிகானை ஏன் கைது செய்தார்கள் என அறிந்துகொள்ள வந்தேன். அவர் பேசியது தவறு என்றால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nநடிகர் சிம்பு இன்று (ஏப்ரல் 21) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார் அவர்\nநடிகர் சிம்பு அவ்வப்போது மீடியா முன்பு தோன்றி ஜல்லிக்கட்டு முதல் காவிரி பிரச்னை வரை ஆவேசமாக கருத்து கூறி வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் காவிரி, ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக அண்மையில் நடத்திய உண்ணாவிரதத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. ‘மவுன போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என அதற்கு காரணம் கூறினார் சிம்பு.\nசிம்பு தொடர்ந்து சேலத்தில் முகாமிட்டு நீர் நிலைகளை ஆய்வு செய்தார். ஐபிஎல் போராட்டத்தின்போது கைதான சீமானை விடுவிக்கக் கோரி பல்லாவரத்தில் போலீஸாருடன் மல்லுக்கட்டிய மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மன்சூல் அலிகானுக்காக நேற்றே வீடியோ மூலமாக குரல் கொடுத்தார் சிம்பு. அதில் இன்று (21-ம் தேதி) சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்து மன்சூர் அலிகானை விடுதலை செய்யக் கோரி மனு அளிக்கப்போவதாக குறிப்பிட்டார்.\nஅதன்படி இன்று சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் ஆணையர் அலுவலகம் வந்தார் சிம்பு. அங்கு போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சிம்பு, ‘நான் யாருக்கும் சப்போர்ட் பண்ண இங்கு வரலை. பிரச்னை செய்வதற்காகவும் நான் இங்கு வரவில்லை. மனு கொடுக்கவும் இல்லை.\nமன்சூர் அலிகானை ஏன் கைது செய்தார்கள் என அறிந்துகொள்ள வந்தேன். அவர் பேசியது தவறு என்றால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேசமயம், அதே போல வேறு யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.’ இவ்வாறு கூறினார்.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/cricketer-raghunath-chandorkar-celebrate-100th-birthday/", "date_download": "2020-11-29T07:35:20Z", "digest": "sha1:2YHVFIUASG2B72P5DIA7AFIIF7UKDMTR", "length": 14415, "nlines": 242, "source_domain": "www.malaimurasu.com", "title": "100வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர்… குவியும் வாழ்த்துக்கள் – Malaimurasu", "raw_content": "\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\n13 நிமிடங்கள் தொடர்ச்சியாக காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட கருப்பின இளைஞர்\nஅரசு நடவடிக்கை எடுக்காது என்பதால் புயலே தன் சீற்றத்தை குறைத்து கொண்டது-கனிமொழி விமர்சனம்;\nHome/விளையாட்டு/100வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர்… குவியும் வாழ்த்துக்கள்\n100வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர்… குவியும் வாழ்த்துக்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரகுநாத் சந்தோர்கர் இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.\nரகுநாத் சந்��ோர்கர் மும்பை மற்றும் மகாராஷ்ட்ரா அணிகளுக்காக 7 முதல் தர போட்டிகளில் விளையாடி 155 ரன்கள் எடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்த ரகுநாத் ஸ்லிப்பில் வரும் பந்துகளை தடுப்பதில் வல்லவராக திகழ்ந்துள்ளார். இன்றளவும் அவர் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து பார்ப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய அணியில் இதற்கு முன்னால் டி.பி. தியோதர் மற்றும் வசந்த் ரைஜி ஆகியோர் மட்டுமே 100வது பிறந்தநாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சிவக்குமார் படித்த பள்ளியில் இருந்த அவரது புகைப்படம் அகற்றம் - பள்ளி நிர்வாகம் நடவடிக்கை \nசவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - தலைமறைவாக இருந்த மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது ;\n3டி கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டிவில்லியர்ஸ் அணி\nமறக்க முடியாத விளையாட்டு வீரரின் மரணம்… கிரிக்கெட்டின் கருப்பு நாளில் ஒன்று…\nஆஸி.க்கு எதிரான எல்லா போட்டிகளிலும் இந்தியா தோற்கும்…\nசச்சினிடம் சேவாக்கை போல ஆடுமாறும் சேவாக்கிடம் சச்சினை போல ஆடுமாறும் கூறுவேன்- ஏன் என காரணத்தை கூறிய கபில்தேவ்\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய ��னம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nhttps://viagravvb.com/ on விநாயகர் சிலை ஊர்வலம், பொது இடங்களில் சிலைகள் வைப்பது குறித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n예스카지노 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nGetting A Loan on சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை\nhttps://viagravvb.com/ on கீழடியில் இன்று தொடங்குகிறது 6ஆம் கட்ட அகழாய்வு..\nviagra coupons for pharmacy on கீழடி அகழ்வைப்பகத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125435/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2020-11-29T07:46:09Z", "digest": "sha1:6K62XJGXMO5AJONHFV77N7HSIQ3ENIMG", "length": 8066, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nநடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது\nநடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது\nநடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கடந்த 3 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கன ���டி வீதமாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 18 ஆயிரத்து 694 கன அடி வீதமாக அதிகரித்தது.\nடெல்டா பாசனப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், நீர் வெளியேற்றம் 9ஆயிரம் கன அடி வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, நடப்பாண்டில் 3-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.\nகுமரி கடலின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்தால் தமிழர்களுக்கான மதிப்பு அதிகரிக்கும் - கடல்வழி ஆய்வாளர் பாலு\nசைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்ய 330 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள DGP சைலேந்திரபாபு\nவேலூர் மாவட்டத்தில் பொன்னை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு\nசாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்.. கொடைக்கானல் - பழனி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் காரணமாக ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைப்பு\nபாலாற்றில் வெள்ளப்பெருக்கு : வாலாஜாபாத் - அவலூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 6 ஆயிரம் கன நீர் வெளியேற்றம்\nநெல்லையில் மகன்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் தாய் தற்கொலை செய்த வழக்கு : குற்றம்சாட்டப்படும் பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237208-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-11-29T07:45:08Z", "digest": "sha1:QGT3Z5T2BL5NPLBLZVHCJ5NNIHVSJCWU", "length": 11700, "nlines": 190, "source_domain": "yarl.com", "title": "இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்! - அறிவியல் தொழி��்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\nJanuary 24 in அறிவியல் தொழில்நுட்பம்\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\nபல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத பிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன\nஇதனை தவிர்க்கும் வகையில் கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக கேப்ஸ்யூலை கண்டுபிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இந்த கேப்சூலில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். இந்த கேப்சூல் ஒன்றை மட்டும் எடுத்து வாயில் போட்டு லேசாக கடித்தால் போதும் அதன் உள்ளே இருக்கும் பற்பசை வெளியே வந்துவிடும். அதன்பின்னர் பிரஷ் வைத்து பற்களை தேய்த்துக்கொள்ளலாம்\nஇதன் மூலம் பற்பசையை பேஸ்ட் அடைக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முயற்சிக்கு கனடாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து மற்ற நாடுகளுக்கும் இதனை ஏற்றுமதி செய்ய இதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் இது இந்தியாவுக்கும் வரப்போகிறது என கூறப்படுகிறது இதேபோல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மற்ற பொருட்களையும் கண்டு பிடிக்கப் போவதாக டாமியென் வின்ஸ் மற்றும் மைக் மெடிகாஃப் தெரிவித்துள்ளனர்,\nஒரு சோலியும் இல்லாதது எண்டால் எங்கடை கரியும் உமிச்சாம்பலும் தான்.....இதெல்லாம் எங்கை விளங்கப்போகுது\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:06\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nதொடங்கப்பட்டது 22 hours ago\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 10:04\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில��� வாய்ப்பு - வியாழேந்திரன்\nஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nசிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஇதைதான் நாங்களும் சொல்கிறோம் ஆனால் அந்த காலத்திலே சிலர் நிற்கின்றனர்\n1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி. 2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும். 3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nகோசன் இது தாரேன்று தெரிகிறது வாப்பா. ஐசே கோசன் நாங்கள் 1960 ‍, 1970 களில் படிக்க சுட்டி வந்தம் வா. எங்களை உட்டுடிங்கள்.. எந்த கொட‌கரீல சேர்ப்பிர்கள்\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-11-29T07:12:42Z", "digest": "sha1:OCVQTTGGH47BENMKOLF5DD2C2LZO2O2G", "length": 5928, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இயக்குனர் பாரதிராஜா Archives - GTN", "raw_content": "\nTag - இயக்குனர் பாரதிராஜா\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nவிநாயகரை விமர்சித்தமை – இயக்குனர் பாரதிராஜாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nஇயக்குனர் பாரதிராஜா விநாயகரை விமர்சித்தமை தொடர்பான...\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாய��ரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-08-04-29-05/", "date_download": "2020-11-29T06:59:49Z", "digest": "sha1:S6V7TQYSSYDGUI3DW5XOFQM5C2ILJQGV", "length": 10553, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "முசாஃபர் நகரில் லஷ்கர்-இ தொய்பா |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nமுசாஃபர் நகரில் லஷ்கர்-இ தொய்பா\nபாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் தங்களது இயக்கத்துக்கு ஆள்சேர்ப்பதற்காக, உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் கலவரம் நடந்த முசாஃபர் நகரில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nதில்லி காவல் துறை பயங்கரவாதிகள் தடுப்புப்பிரிவின் சிறப்பு ஆணையர் எஸ்என். ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை இதுபற்றி கூறியதாவது:\nமுசாஃபர் நகரில் வசித்துவரும் ஜமீர், லியாகத் ஆகிய இருஇளைஞர்களை தில்லி போலீஸார் அண்மையில் கைதுசெய்தனர். மசூதிகட்டுவதற்கு பணம் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இருவரும் ஆள்கடத்தல், வழிப்பறி ஆகியசெயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇவர்கள் இருவர் உள்ளிட்ட முசாஃபர் நகர்வாசிகள் சிலரிடம், இந்தியாவுக்கு எதிராக நாச வேலையில் ஈடுபட வேண்டும் என்று அடையாளம் தெரியாதநபர்கள் மூளைச்சலவை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தங்களுக்கு ஒத்துழைப்பாக நடந்துகொண்டால் செல்வச்செழிப்புடன் கூடிய வசதிகள் செய்துதரப்படும் என்று ஆசைவா��்த்தைகளை சில நபர்கள் கூறியுள்ளதாக ஜமீரும், லியாகத்தும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தில்லி பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டது என்றார்.\nஇதுபற்றி பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. ஆகையில் இந்தவிவகாரம் குறித்து முழுமையான விசாரணைதேவை” என்றார்.\nபா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், பாகிஸ்தானின் உதவிபெறும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, எந்த அளவுக்கு உத்தரப்பிரதேசத்தில் வேறூன்றியிருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. இது ஒரு தேசியபிரச்னை. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவோ, கண்டுபிடிக்கப்படவோ இல்லை. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்று கூறினார்.\nஇம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்\nஅவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு\nஉ.பி வன்முறை சிமி பயங்கரவாதிகள் கைது\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\nபாகிஸ்தானை ராகுல் ஒரு போதும் கேள்வி கே� ...\nஇந்து தலைவர்களை கொலைசெய்ய திட்டம்\nவீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங� ...\nஇஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுக ...\nஇஷ்ரத்ஜகான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தி� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி ���ரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2020/11/blog-post_76.html", "date_download": "2020-11-29T07:27:47Z", "digest": "sha1:EQZ4WX2GU5TI5AUICI7DWGD3C66GBDL6", "length": 20156, "nlines": 184, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com | ThirdEyeReports: எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை", "raw_content": "\nஎதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை\nஎதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை 'மிடில்கிளாஸ்': விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில் கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்ப பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும் குடும்ப படங்களில் முழுக்க காமெடி முன்னிலைப்படுத்தியது குறைந்தே விட்டது என்று கூறலாம். ஏனென்றால் குடும்பங்களில் தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அதைக் கதைக்களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதை ஒன்று தயாராகவுள்ளது.\n'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். இவர் 'களவாணி' படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி 'இது வேதாளம் சொல்லும் கதை' மற்றும் 'பூமிகா' ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.\n'மிடில்கிளாஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆச்சரியமூட்டும் நடிகர்கள் பட்டியல் வெளியாகும் என்கிறது படக்குழு.\nநல்ல கதைக்கு, வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்துவிட்டால் வெற்றி உறுதி என்பார்கள். அப்படி பல்வேறு படங்களுக்கு தனது ஒளிப்பதிவால் அழகூட்டிய ஆர்வி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nதயாரிப்பு நிறுவனம் - கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட்\nதயாரிப்பாளர் - கே.ஜே.ஆர் ராஜேஷ், தாஸ் ராமசாமி\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிஷோர் எம்.ராமலிங்கம்\nநிர்வாக தயாரிப்பாளர் - டி.ஏழுமலையான்\nதயாரிப்பு ஒருங்கிணைப்பு - மனோஜ் குமார்\nகிரியேட்டிவ் தயாரிப்பாளர் - சி.ஆர்.மணிகண்டன்\nஇசையமைப்பாளர் - சந்தோஷ் தயாநிதி\nஎடிட்டர் - ஆனந்த் ஜெரால்டின்\nகலை இயக்குநர் - ஏ.ஆர்.மோகன்\nஆடை வடிவமைப்பாளர் - கீர்த்தி வாசன்\n'மிடில்கிளாஸ்': விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில் கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்ப பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும் குடும்ப படங்களில் முழுக்க காமெடி முன்னிலைப்படுத்தியது குறைந்தே விட்டது என்று கூறலாம். ஏனென்றால் குடும்பங்களில் தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அதைக் கதைக்களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதை ஒன்று தயாராகவுள்ளது.\n'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். இவர் 'களவாணி' படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி 'இது வேதாளம் சொல்லும் கதை' மற்றும் 'பூமிகா' ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.\n'மிடில்கிளாஸ்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. இதில் முனீஸ்காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆச்சரியமூட்டும் நடிகர்கள் பட்டியல் வெளியாகும் என்கிறது படக்குழு.\nநல்ல கதைக்கு, வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்துவிட்டால் வெற்றி உறுதி என்பார்கள். அப்படி பல்வேறு படங்களுக்கு தனது ஒளிப்பதிவால் அழகூட்டிய ஆர்வி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nதயாரிப்பு நிறுவனம் - கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட்\nதயாரிப்பாளர் - கே.ஜே.ஆர் ராஜேஷ், தாஸ் ராமசாமி\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிஷோர் எம்.ராமலிங்கம்\nநிர்வாக தயாரிப்பாளர் - டி.ஏழுமலையான்\nதயாரிப்பு ஒருங்கிணைப்பு - மனோஜ் குமார்\nகிரியேட்டிவ் தயாரிப்பாளர் - சி.ஆர்.மணிகண்டன்\nஇசையமைப்பாளர் - சந்தோஷ் தயாநிதி\nஎடிட்டர் - ஆனந்த் ஜெரால்டின்\nகலை இயக்குநர் - ஏ.ஆர்.மோகன்\nஆடை வடிவமைப்பாளர் - கீர்த்தி வாசன்\nமக்களின் ஆதரவோடு அசத்தும் 'அல்டி' - படக்குழுவிற்க...\nஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா”...\nநெட்ஃபிளிக்ஸ் , தனது தயாரிப்பில் முதல் தமிழ் ஆந்த...\nபாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின்\n“சில்லுனு ஒரு காதல்” – புதிய காதல் கதை\nபாடல்: எங்கள் தலைவன் ஒருவனே\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன்\nநடிகர் பிரகாஷ்ராஜ் , ஆதி நடிக்கும்\n100 வது வந்தே பாரத் மிஷன் விமானத்தை இந்தியா மலேசிய...\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில்\nபிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலி...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும்\nதௌலத்” நவம்பர் 27 முதல்\nசிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வர்’ படத்தில்\nபோன் வீடியோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச்\nதன் படத்தின் புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யா ரவி\nநடிகர் ஜெய் நடிப்பில் பிரேக்கிங் நியூஸ்\nமானே நம்பர் 13 திரைப்படம் வரும் நவம்பர் 26\nவெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்\nசர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற\nபெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்த வருகிறது\nஅரண்மனை 3 'படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20?page=1", "date_download": "2020-11-29T08:30:08Z", "digest": "sha1:GV4FSUYSSEP74N6H3QOCLMCGNXASCQEN", "length": 4449, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொள்ளை", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவாகன சோதனையில் சிக்கிய கொள்ளை கு...\nஅடக் கொடுமையே... இப்படிக்கூட கொள...\nஇரு மாவட்ட போலீஸாருக்கு மோதல் ; ...\nஓடும் அரசு பேருந்தில் பட்டப்பகலி...\nதேனியில் தொழிலதிபர் வீட்டில் கொள...\nபில்லி, சூனியம் எடுப்பதாக 2 இலட்...\n‘சுரேஷ் ரெய்னா அத்தை வீட்டில் கொ...\nவாடகை கார் ஓட்டுநரை கொன்று புதைத...\nதென்காசி: ஏ.டி.எம்.மில் கொள்ளை ம...\nவீடுகளின் கதவுகளில் குறியீடுகளை ...\nகோவை: இரவு நேரங்களில் உலாவும் கொ...\nசென்னை : கொள்ளை வழக்குகளில் தொடர...\n\"கொள்ளையின்போது பதட்டமில்லை\" - க...\nஅரை மணி நேர கொள்ளை முயற்சி -அனைத...\nதேர்வில் தோல்வி... பாதை மாறிய ம...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemakkaran.net/news/sanam-shetty-ex-boy-friend-photo/", "date_download": "2020-11-29T07:19:22Z", "digest": "sha1:E3VJDHBPNLBCVCC2FE3HVRWLJXKMGJDT", "length": 4473, "nlines": 61, "source_domain": "cinemakkaran.net", "title": "பிக்பாஸ் தர்ஷன் மீது காதல் புகார் கூறியிருக்கும் நடிகை சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவரா? வைரலாகும் நெருக்கமான புகைப்படம் - Cinemakkaran", "raw_content": "\nHome News பிக்பாஸ் தர்ஷன் மீது காதல் புகார் கூறியிருக்கும் நடிகை சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவரா\nபிக்பாஸ் தர்ஷன் மீது காதல் புகார் கூறியிருக்கும் நடிகை சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் இவரா\nபிக்பாஸ் மூன்றாவது சீசனில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டு அனைவரையும் கவர்ந்தவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த இவர் தான் இந்த சீசன் வின்னர் என எதிர்பார்த்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலைய��ல் தான் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக நடிகை சனம் ஷெட்டி புகார் கூறியிருந்தார். இதற்கு தர்ஷன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.\nதர்ஷன் சனம் ஷெட்டியின் விட்டு சென்றதற்கு முக்கிய காரணமாக சொல்வது சனம் ஷெட்டி அவரது முன்னாள் காதலருடன் இரவு நெருக்கமாக இருந்தார் என்பது தான்.\nஇந்நிலையில் சனம் ஷெட்டி முன்னாள் காதலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் பெயர் அஜய், இருவரும் கலை வேந்தன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.\nPrevious articleகோவா நடுக்கடலில் ரொமாண்டிக்காக தனது காதலை புரபோஸ் செய்த பிரபல நடிகர்\nNext articleதல அஜித்தின் வலிமை படம் குறித்து வெளியான சமீபத்திய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/corona-and-treatments/", "date_download": "2020-11-29T07:49:54Z", "digest": "sha1:HFYGKWR5BIZHC6ISP64S2TGFYLWLBNJU", "length": 16644, "nlines": 127, "source_domain": "maattru.com", "title": "கொரோனாவும் சிகிச்சை முறைகளும்! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகொரோனாவிற்கு மருந்தே இல்லையே . மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது.\nகொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணம் டி.பி நோய்க்கு அதற்கே உரிய ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க் கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை.\nஅப்படியானால் கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன\nஅதீத காய்ச்சல் இருந்தால் அதைக் குறைக்க மருந்துகள்\nசளி இருந்தால் அது வெளியேற மருந்துகள், நுரையீரலுக்காக பிஸியோதெரப்பி\nவாய்வழியாக உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால் சலைன், க்ளூக்கோஸ் போன்றவை ஏற்றுதல்\nகொரோனா நுரையீரலைப் பாதிப்பதால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைய தொடங்கும். அதற்காக ஆக்ஸிஜன் கொடுக்கப்படும்\nஇரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைந்த அளவுக்குச் சென்றுவிட்டால் வெண்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்\nசிலருக்கு நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது. அதனால் ரத்த உறைவைத் தடுக்க ஹெப்பாரின் போன்ற மருந்துகள்\nவெள்ளை அணுக்களிலிருந்து அதீதமாக வெளியேறும் சைட்டோக்கைன் ( Cytokine) என்னும் ரசாயனம் வைரஸைக் கொல்கிறது. ஆனால் சிலருக்கு இது தாறுமாறாகச் சுரந்து ரத்தக் குழாய்களையும், நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் ARDS ( Acute Respiratory Distress Syndrome) எனப்படும் மூச்சுத் தினறல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க methylprednisolone, Infliximab போன்ற மருந்துகளைச் செலுத்த வேண்டும்.\nசிலருக்குச் சிறுநீரக பாதுப்பு ஏற்படக் கூடும் . அவர்களுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை.\nஇதயத்தின் சுவர்களில் வைரஸ் பாதிப்பால் இருதயத் துடிப்பு தாறுமாறாக இருந்தால் அதைச் சரிசெய்யும் சிகிச்சை.\nரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை சீராக இல்லையென்றால் அவற்றைச் சீர் செய்யச் சிகிச்சை.\nHCQS ( Hdroxy chloroquine ) போன்று கொரோனாவைக் கொல்வதாகச் சில ஆய்வுகளில் கண்டறியப் பட்ட மருந்துகளைப் பரிட்சார்த்த முறையில் பயன்படுத்துவது\nநுரையீரலில் வேறு பாக்டீரியாக்கால் எளிதில் தொற்றிக் கொள்ளும். ஆகவே அதற்கான ஆண்டிபயாட்டிக் மருந்துகள்.\nபொதுவாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள் , ( கபசுரக் குடிநீர் போன்றவையும் இதில் அடங்கும்)\nஇந்தப் பாதிப்புகளையெல்லாம் கண்டறிந்து சிகிச்சை செய்ய அடிக்கடிக் கீழ்கண்ட பரிசோதனைகள் எடுக்க வேண்டும்.\nநோயாளியின் உடல் வெப்பநிலை ரத்தத் துடிப்பு , ரத்த அழுத்தம், ரத்த ஆக்ஸிசன் அளவு( Pulse oximeter என்ற கருவி மூலம் விரல் நுனியில் அளக்கலாம்). சாதாரண நோயாளிகளுக்கு நான்கு அல்லது எட்டு மணிநேரத்துக்கு ஒருமுறையும், தீவிர நோயாளிகளுக்குத் தேவைப்பட்டால் தொடர்ச்சியாகவும் பார்க்க வேண்டும்\nவெள்ளை அணுக்கள் எண்ணிக்கை, சர்க்கரை, யூரியா, க்ரியாட்டினின், கல்லீருக்கான என்ஸைம்கள் போன்ற ரத்தப் பரிசோதனைகள்\nரத்தக் குழாய் உறைவை அறிய D – Dimer என்ற ரத்தப் பரிசோதனை\nநுரையீரலில் நிமோனியா பாதிப்பை அறிய எக்ஸ் ரே, சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள்\nஈ.சி.ஜி , எக்கோ போன்ற இருதயத்துக்கான பரிசோதனைகள்\nமூக்கில் அல்லது தொண்டையில் உள்ள நீரில் கொரோனா கிருமியைக் கண்டறியும் Nasal or Throat swab.\nரத்தத்தில் அமிலத் தன்மை , ஆக்ஸிஜன் , கார்பன் மோனாக்ஸைட் (Arterial Blood gas )- வெண்டிலேட்டரில் இருக்கும் தீவிர நோயாளிகளுக்கு\nஇவைதான் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள்.\nகுறுகிய காலத்தில் பலருக்குப் பாதிப்பு ஏற்பட்ட���ல் இவற்றையெல்லாம் செய்ய முடியாமல் மருத்துவமனைகள் ஸ்தம்பித்துவிடும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் கவனமாக இருங்கள் மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக விலகல் இவைதான் இப்போதைக்கு நமக்குக் கொரொனா வராமல் காக்க உதவும் தடுப்பூசிகள்.\nஆன்லைன் கல்வியும் இடியாப்பச் சிக்கலும்..\nஇந்திய நாடும் விவசாயிகளும் – பி.சாய்நாத்\nஅக்னி நட்சத்திரம் (அ) கத்திரி வெயில் எனும் மூட நம்பிக்கை …\nநீங்களும் நானும் குரங்கா, சார்\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nலவ் ஜிகாத் தடையில் இருக்கிறார் மநு…….\nநவம்பர் 26 வேலை நிறுத்தம் எதற்காக உழைக்கும் வர்க்கம் ஏன் அணி திரள வேண்டும்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:41:41Z", "digest": "sha1:WEXRSTX2SLUZESUSO64TY52ZIULQRX7J", "length": 2879, "nlines": 76, "source_domain": "puthiyamugam.com", "title": "முதலாளித்துவம் Archives - Puthiyamugam", "raw_content": "\nமுதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் சண்டை மூட்டிய கொரோனா வைரஸ்\n��ேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/cricket-world-cup-2019-dangerous-pacers-jasprit-bumrah-jofra-archer-mitchell-starc/", "date_download": "2020-11-29T08:45:29Z", "digest": "sha1:J6SVML3HH7WHFUCTQA6E2C465EI4YVZJ", "length": 14825, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘ஜே முதல் ஜே வரை’ – உலகக் கோப்பையில் மிரட்டக் காத்திருக்கும் ஃபாஸ்ட் பவுலர்கள்!", "raw_content": "\n‘ஜே முதல் ஜே வரை’ – உலகக் கோப்பையில் மிரட்டக் காத்திருக்கும் ஃபாஸ்ட் பவுலர்கள்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உலகக் கோப்பை 2019 தொடர், இன்று(மே 30) தொடங்குகிறது. முதல் நாளான இன்று தொடரை நடத்தும் இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் களம் காண்கின்றன. மேலும் படிக்க – England vs South Africa Live Streaming: ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் மெகா விருந்து இந்நிலையில், உலகக் கோப்பையில் இங்கிலாந்து…\nபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உலகக் கோப்பை 2019 தொடர், இன்று(மே 30) தொடங்குகிறது. முதல் நாளான இன்று தொடரை நடத்தும் இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் களம் காண்கின்றன.\nமேலும் படிக்க – England vs South Africa Live Streaming: ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் மெகா விருந்து\nஇந்நிலையில், உலகக் கோப்பையில் இங்கிலாந்து கண்டிஷனில் எதிரணி பேட்ஸ்மேன்களின் கண்களில் மரண பயத்தை விதைக்கப் போகும் பவுலர்கள் யார் யார் என்று இங்கு பார்ப்போம்.\nஉலகின் நம்பர்.1 பவுலர். அபாயகரமான டெத் பவுலர், அபாயகரமான யார்க்கர்ஸ்களுக்கு சொந்தக்காரர். Belter பிட்சுகளில் கூட Beamer பந்துகளை அனாயசமாக வீசக் கூடியவர். ஸ்லோ விக்கெட்டுகளில் கூட Brace(அடுத்தடுத்து 2 விக்கெட்ஸ்) செய்யக் கூடியவர். 145+ கி.மீ. வேகமானாலும் சரி, 135+ கி.மீ. வேகமானாலும் சரி, இவரது லைன் அன்ட் லென்த்தின் குறி பெரும்பாலும் தப்பியதில்லை. குறிப்பாக, இவரது டெத் யார்க்கர்ஸ் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களையும் அச்சமடைய வை���்பதால், ரசிகர்கள் மட்டுமல்ல, முன்னாள் கிரிக்கெட்டர்கள் தொடங்கி இந்நாள் கிரிக்கெட்டர்ஸ் வரை அனைவரும் பும்ராவின் லீகல் டெலிவரியை காண காத்திருக்கிறார்கள்.\nமாடர்ன் கிரிக்கெட் உலகின் மற்றொரு யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் மிட்சல் ஸ்டார்க். இவரது ஃபேஸில் உள்ள வேகம், வலது கை பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, இடது கை பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, நிச்சயம் அவர்களின் ஈகோவை டச் செய்து பார்க்கும். பும்ராவை போல, டெத் ஓவர்களில் இவரது யார்க்கர், ஸ்டெம்ப்புகளை பல மீட்டர் தூரத்திற்கு பறக்க விடும் என்பதால், பேட்ஸ்மேன்கள் வெறுக்கும் பவுலராகவே வலம் வருகிறார். ஆனால், சமீப காலத்தில் இவரது ஃபார்ம் ஆஸி., நிர்வாகத்தை கொஞ்சம் கவலையடைய வைத்திருந்தாலும், உலகக் கோப்பையை முன்னிட்டு இவரது நெட் பிராக்டிஸில் அனல் பறக்கிறது. சக வீரர் பேட் கம்மின்ஸுடன் மிட்சல் ஸ்டார்க், எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டவுள்ள அந்த தருணத்திற்கு என்ற தனி ரசிகர்கள் பட்டாளமே காத்திருக்கிறது.\nதனது ஃபார்ம் என்னவென்பதை இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலேயே சாம்பிள் காட்டிவிட்டார் டிரெண்ட் போல்ட். இந்தியாவின் அபாயகரமான ஓப்பனர்ஸ் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் ‘சும்மா இந்த பக்கம் சுத்திப் பார்க்க வந்தோம் பிரதர்’-னு சொல்லும் அளவுக்கு அவர்களை அனாயசமாக அவுட் செய்தார். ஆப்கன் தொடங்கி ஆஸ்திரேலியா வரை டிரெண்ட் போல்ட் அனைத்து அணிகளுக்கும் கடும் சவால் அளிக்க தயாராக உள்ளார்.\nகடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றவர் முகமது ஆமிர். இங்கிலாந்து கண்டிஷனில் இவரது பவுலிங் ரெக்கார்ட் அபாரமாக உள்ளது. அதுவும், புது பந்தில் இவர் செய்யும் மாயஜாலம் என்னவென்பதை, இங்கிலாந்தில் நடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா பார்த்தது. உலகமும் பார்த்தது.\n‘இங்கிலாந்து அணியின் “X Factor” இவர் தான்’ என்று இந்திய கேப்டன் விராட் கோலியே வெளிப்படையாக ஒப்புக் கொண்டு கொடுத்த ஸ்டேட்மென்ட்டுக்கு சொந்தக்காரர் இந்த ஜோஃப்ரா ஆர்ச்சர். ஐபிஎல் 2019 தொடரில், இவரது ஆல் ரவுண்டர் பெர்ஃபாமன்ஸ் பார்த்த இங்கிலாந்து நிர்வாகம், உலகக் கோப்பையில் இவரை சேர்க்கலாமா வேண்டாமா என்று தீவிரமாக யோசித்தது. ஏற்கனவே டீமை ரெடி செய்துவிட்டதால், யாரை நீக்கிவிட்டு இவரை சே��்க்கலாம் என யோசிக்க, அதற்குள்ளாகவே மற்றொரு ஆல் ரவுண்டர் டேவிட் வில்லே ‘உலகக் கோப்பையில் எனது வாய்ப்பு கிடைக்காமல் போனால் அதற்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் தான் காரணம்’ என்று பதட்டப்பட அவரது வார்த்தைகளை உண்மையாக்கியது இங்கிலாந்து வாரியம்.\nகணிக்க முடியாத பவுன்சர் இவரது அசுர பலம். ஐபிஎல்-ல் இவரது ஓவரில் தோனி ஹெல்மெட்டில் வாங்கிய அடியை நாம் மறந்திருக்க முடியாது. பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங் + துடிப்பான ஃபீல்டிங் என்று இங்கிலாந்தின் லோ ஆர்டரை மிக பிரம்மாண்டமாக வலிமைப்படுத்தக் காத்திருக்கிறார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/forget-dhoni-fast-innings-instead-of-sachins-double-century/", "date_download": "2020-11-29T08:16:04Z", "digest": "sha1:KMLQVMXTIOLYVGECX3DGNZ6FIGW6ZSEV", "length": 12718, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நினைவில் நின்ற சச்சினின் டபுள் செஞ்சுரி! மறந்து போன தோனியின் மாஸ் சரவெடி!", "raw_content": "\nநினைவில் நின்ற சச்சினின் டபுள் செஞ்சுரி மறந்து போன தோனியின் மாஸ் சரவெடி\nசச்சின் பஞ்சர் செ���்திருந்ததில் நொந்து போன ஸ்டெய்னை தோனி 'சம்பவமே' செய்ய நமக்கே வேதனையாகத் தான் இருந்தது\n2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்றால், தோனியின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸும், அவர் அடித்த இறுதி சிக்ஸரும் தான் ரசிகர்கள் நினைவில் முதலில் தோன்றும். ஆனால், அதில் கம்பீர் அடித்த 97 ரன்களை பலரும் மறந்தே போயிருப்பார்கள். அதைப் போலத் தான், உலக கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் அடித்த முதல் டபுள் செஞ்சூரி மேட்சில், தோனியின் அதிரடியும், ஸ்டெய்னின் கதறலும் பலரது நினைவில் நிச்சயம் இருக்காது.\nபூமி எனும் கிரகத்தில், ஒருநாள் கிரிக்கெட் எனும் விளையாட்டு ரகத்தில், முதன்முதலாக இரட்டை சதம் விளாசி சாதனைப் புரிந்தவர் ஒரு இந்தியர். நம்ம ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர். அந்த வரலாற்றுச் சாதனையை சச்சின் புரிந்த தினம் இன்று. 2010ம் ஆண்டு, பிப்ரவரி 24ம் தேதி குவாலியரில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 147 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார் சச்சின். 25 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உதவியுடன் இச்சாதனை நிகழ்த்தப்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் ஆகிவிட்டது. கிரிக்கெட் மூலம் இந்தியர்களுக்கு உலகரங்கில் பெருமை சேர்த்த சச்சினின் சாதனைகளில், ஆதார் எண்ணை இணைப்பது போல் இணைந்தது இந்த டபுள் செஞ்சுரியும்\nஆனால், அதே போட்டியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆடிய ருத்ரதாண்டவமும், அதனால் ஸ்டெய்ன் மற்றும் பார்னல் படைத்த மோசமான உலக சாதனைகளும் மறந்தே போயின.\n அந்தப் போட்டியில் யூசுப் பதான் அவுட்டான பின்பு, 41.2வது ஓவரில் களமிறங்கினார் கேப்டன் தோனி. வழக்கம் போல் ஆரம்பத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி, 10 பந்துகளில் 14 ரன்களே எடுத்து இருந்தார். 45 ஓவர்கள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 340/3. அதன்பிறகு 46வது ஓவரில் இருந்து தோனியின் ஆட்டமே மாறியது.\nபாஸ்ட் பவுலிங்கில் உலக அணிகளை மிரட்டிக் கொண்டிருந்த டேல் ஸ்டெய்னை வெதும்பவே வைத்து விட்டார் தோனி. சிக்ஸரும், பவுண்டரியும் மாறி மாறி பறக்க, விழி பிதுங்கி போனார்கள் தென்னாப்பிரிக்க பவுலர்கள். ஓப்பனிங்கில் இருந்து ஆடிவருவதால் டயர்டாகி போன சச்சின், மெல்ல மெல்ல டபுள் செஞ்சூரியை நெருங்கிக் கொண்டிருக்க, தோனி ஸ்டெய்னை தெற்கு திசையிலும், மற்ற பவுலர்களை வடக்கு திசை நோக்கியும் பறக்க விட்டுக் கொண்டிருந்தார். முடிவில் 35 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய தோனி, இந்திய அணியை 400 ரன்களை கடக்க வைத்தார். இதில் 7 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 194.28.\nஅதிலும், ஸ்டெய்னின் வைட் பந்தை லாங் ஆஃபில் தோனி விளாசிய போது, பறந்து கொண்டிருந்த அந்த பந்தை ஸ்டெய்ன் பார்க்க கூட விரும்பவில்லை. அடுத்த பந்தை பவுல் செய்ய நடக்க ஆரம்பித்துவிட்டார்.\nஅப்போட்டியில் பார்னல் 95 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவரது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் மிக மோசமான பந்து வீச்சு இதுதான். அதேபோல், ஸ்டெய்ன் 10 ஓவர்கள் வீசி 89 ரன்களை வாரி வழங்கினார். ஒருநாள் கிரிக்கெட்டில், ஸ்டெய்னின் இரண்டாவது மிக மோசமான பந்துவீச்சு இதுதான். ஒரு விக்கெட் கூட அவருக்கு கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் சச்சின் பஞ்சர் செய்திருந்ததில் நொந்து போயிருந்த ஸ்டெய்னை இறுதிக் கட்டத்தில் தோனி ‘சம்பவமே’ செய்ய மனுஷனை பார்க்க நமக்கே வேதனையாகத் தான் இருந்தது.\n(குறிப்பு: இப்போது கேப்டனாகவும், பேட்டிங்கில் ‘சச்சினின் சாதனைகளை முறியடிக்க தகுதியுள்ள ஒரே வீரர்’ என்று அழைக்கப்படுபவருமான விராட் கோலிக்கு, அன்றைய போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்து இருந்தாலும், அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளி��்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_962.html", "date_download": "2020-11-29T07:02:56Z", "digest": "sha1:YIC6VZEH2HFOT6EMEHPYPMJA62QM7TY5", "length": 11420, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை ஹிஸ்புல்லாவிற்கு தெரியும்: யோகேஸ்வரன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை ஹிஸ்புல்லாவிற்கு தெரியும்: யோகேஸ்வரன்\nமட்டக்களப்பில் இயங்கிய ஜிஹாதிகளிடம் ஆயுதம் இருந்தமை உள்ளிட்ட முழுமையான விபரங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு தெரியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் தொடர்பாகவும் கிழக்கு ஆளுநருக்கு தெரியுமென யோகேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.\nநேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.\nபுலிகள் காலத்தில்கூட இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்கள் பயப்படவில்லை. ஆனால், இன்று ஹோட்டல்களுக்கே குண்டு வைப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகைதர அச்சமடைவதாகவும் யோகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.\nஇதனால் அந்நிய செலாவணி பெரிதும் இழக்கப்படுகின்றதை பற்றி சிந்திக்காமல், ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவியை காப்பற்றிக்கொள்ளவும் மீண்டும் ஆட்சியை பிடிக்கவுமே செயற்படுகின்றனர் என குறிப்பிட்டார்.\nஇதனால், பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதென குற்றஞ்சாட்டினார்.\nஇதேவேளை, 2013ஆம் ஆண்டு சஹரான் தொடர்பில் அப்போதே முஸ்லிம் மக்கள் தகவல் வழங்கியும் அது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரும் அப்போது அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லாவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென யோகேஸ்வரன் இதன்போது குறிப்பிட்டார்.\nசஹரான் குழுவினர் பற்றி ஹிஸ்புல்லாவிற்கு சகல விடயங்களும் தெரியும் என்றும், எனினும் வெளிப்படுத்தவில்லையென்றும் குறிப்பிட்டார்.\nமேலும், முஸ்லிம் பகுதிகளுக்கு அரபு நாடுகளில் பெருமளவான நிதி வருகின்ற போதும், அதுபற்றி கவனஞ்செலுத்தவில்லையென்றும் அதுவே தற்போது பாரிய அழிவுக்கு வித்திட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், குற்றவாளிகளை அரசாங்கம் பாதுகாக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதுமட்டுமன்றி, இனவேறுபாடற்ற மற்றும் இலஞ்ச ஊழலற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/mtnl/", "date_download": "2020-11-29T07:28:49Z", "digest": "sha1:6RXIIMS7BAQZEAYUWTBVDZEEPE22M6PM", "length": 12976, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "MTNL | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபி��ாமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் பயன்படுத்த உத்தரவு\nபுதுடெல்லி: மத்திய அரசை சார்ந்த அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL)…\nநாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு\nடெல்லி :நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு…\nவிருப்ப ஓய்வு திட்டம் : இழப்பீட்டுக்கு நிதி திரட்டும் பி எஸ் என் எல், எம் டி என் எல் நிறுவனங்கள்\nடில்லி அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த ஊழியர்கள் இழப்பீட்டுக்கு நிதி திரட்ட நடவடிக்கை…\n79ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு மனு\nடெல்லி, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்ல், எம்டிஎன்எல் நிறுவனங்களில் மத்தியஅரசு விருப்ப ஓய்வை அமல்படுத்தி உள்ள நிலையில், இதுவரை 79 ஆயிரம்…\nபிஎஸ்என்எக்கு 4ஜி சேவை, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு\nடில்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்தில், ஊழியர் களுக்கு விருப்ப ஒய்வு கொடுக்கவும், …\nபி எஸ் என் எல் சேவையை புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nடில்லி பி எஸ் என் எல் சேவை மிகவும் மோசமாக உள்ளதால் தனியார் சேவைக்கு மாற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரி…\nபி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை மூட நிதி அமைச்சகம் விரும்புகிறதா\nடில்லி நிதி நிலை நெருக்கடி காரணமாக பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை மூட மத்திய நிதி அமைச்சகம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….\nஆகஸ்ட் செப்டம்பர் ஊதியம் வராததால் தவிக்கும் எம் டி என் எல் ஊழியர்கள்\nடில்லி அரசு தொலைத் தொடர்பு துறையான எம் டி என் எல் ஊழியர்களுக்கு இன்னும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு தொலைத் தொடர்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\nமாரடோனாவின் ‘கடவுளின் கை’ ஜெர்ஸி – ரூ.15 கோடி வரை ஏலம்\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூரு vs ஐதராபாத் ஆட்டம் டிரா\nதிருப்பத்தூா் மாவட்டத்துக்கு புதிய மருத்துவக் கல்லூரி: அமைச்சா் கே.சி.வீரமணி\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nஇன்றும் நங்கூரமிட்ட ஸ்டீவ் ஸ்மித் – ஆஸ்திரேலிய ரன் எண்ணிக்கை 350ஐ தாண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22943", "date_download": "2020-11-29T08:44:54Z", "digest": "sha1:2EZCFVEAE6AFPDZVV7V2Q7IEV4OZL2NX", "length": 5287, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "இ-பாஸை ரத்து செய்யுங்கள்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..! - The Main News", "raw_content": "\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nஇ-பாஸை ரத்து செய்யுங்கள்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..\nமாநிலங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.\nமாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ தனிநபர்களுக்கு கட்டுபாடு கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சரக்கு மற்றும் தனிநபர் போக்குவரத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\n← தமிழகத்தில் புதிதாக 5,980 பேருக்கு கொரோனா\nபட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பு பயிற்சி – கோவை மாநகராட்சி அறிவிப்பு →\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-10-31-06-28-45/175-10239", "date_download": "2020-11-29T07:43:59Z", "digest": "sha1:OLWNEGQ5VN7UIGSO22DMIEJ7Y3E3EITU", "length": 9458, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || போஷாக்கு குறைந்த சிறுவர்களுக்கு பால்வழங்கும் திட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் போஷாக்கு குறைந்த சிறுவர்களுக்கு பால்வழங்கும் திட்டம்\nபோஷாக்கு குறைந்த சிறுவர்களுக்கு பால்வழங்கும் திட்டம்\nமஹிந்த சிந்தனையின் கீழ் சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தூய பசும்பாலை எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு முதல் முன்பள்ளி, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களில் மட்டும் வழங்குவதற்கு தீரமாணித்துள்ளதாக சிறுவர் செயலகப் பணிப்பாளர் யமுனா பெரேரா தெரிவித்துள்ளார்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு முதல் போசாக்கு குறைந்த இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையான சிறுவர்களுக்கு தூய பசும்பால் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகின்றது.\nபசும் பால் வழங்கும் திட்டம் தொடர்பாக கடந்த ஒகஸ்ட் மாதம் ஜனாதிபதியுடனான திட்ட மீளாய்வு கலந்துறையாடலின் போது இத்தீர்மாணம் எடுக்கப்பட்டதாகவும், இப்புதிய தீர்மாணித்திற்கு அமைய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள முன்பள்ளிகள் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் , சிறுவர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை நவம்பர் மாதம் 05 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்கவேண்டுமென சகல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் சுற்று நிருபமூடாக அறிவிக்கப்படவுள்ளது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் எ���்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதம்புள்ளை பாடசாலைகள் அனைத்தும் பூட்டு\nவெளிநாட்டு குற்றங்களுக்கு இலங்கையில் தண்டனை\nஒன்லைன் கற்கைக்காக நீர்தாங்கிமேல் ஏறும் மாணவர்கள்\nஎச்சரிக்கை விடுத்துள்ள PHI அதிகாரிகள்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/11/09/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99/", "date_download": "2020-11-29T07:22:01Z", "digest": "sha1:MHZFKL762NL44CAWJ2PW2ZEUSPJMDKPW", "length": 7337, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "தொடுதிரை மூலம் கல்வி வழங்கும் சுப்பையா நடுநிலைப்பள்ளி. – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதொடுதிரை மூலம் கல்வி வழங்கும் சுப்பையா நடுநிலைப்பள்ளி.\nதொடுதிரை மூலம் கல்வி வழங்கும் சுப்பையா நடுநிலைப்பள்ளி.\nதொடுதிரை மூலம் கல்வி வழங்கும் சுப்பையா நடுநிலைப்பள்ளி.\nநவ9- திருச்சி சுப்பையா நடுநிலைப்பள்ளி அரசு வழங்கும் சலுகைகளுடன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களும் பல்வேறு உத்திகளைச் செயல்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்து வருகின்றார்கள். தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப\nபள்ளி மாணவர்கள் பலன் பெறும் வகையில்\nதொடுதிரை முறையில் கல்வியினை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். இத்தொழில்நுட்பம் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்திரித்துள்ளது.\nதொடுதிரை வாங்குவதற்காக தலைமையாசிரியர், ஆசிரியர்கள் தனது மாத ஊதியத்தின் ஒருபகுதியை செலவழித்தும் ,ரோட்டரி சங்கம் மூலமாக உதவி பெற்றும் பள்ளியில் ஒரு தொடுதிரை , ஒரு காட்சித் திரை அமைத்து\nஸ்மார்ட் வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது. யூடியூப் வீடியோக்கள், பாடல்கள், தொடுதிரைவழிக் கல்வி எனப் புதியதோர் உலகுக்குள் உற்சாகத்துடன் நுழைந்திருக்கும் மாணவர்களுடன் திருச்சி சுப்பையா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன், ஆசிரியர்கள் மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளார்கள்.\nதிருச்சி விமான நிலையத்தில் நடந்த 36 மணி நேர சோதனை: 5 கோடி தங்கம் பறிமுதல்\nபிரபல நகைக்கடை அதிபரின் மகன் நடத்திய விபத்து\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பக்தர���கள் வாகன நிறுத்துமிடம் :\nநிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கிய விமான சேவை:\nதிருச்சியில் காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/09/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-475-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-29T08:01:17Z", "digest": "sha1:KUXGOY7SB74LAUSQXJNTNCKUNMJ6RS5H", "length": 13105, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 475 எல்லாமே பழக்க தோஷம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 7 இதழ்: 475 எல்லாமே பழக்க தோஷம்\nநியா: 8: 30 ” கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.”\nஎன் கணவரும் நானும் யூத் பார் க்ரைஸ்ட் (YFC) என்ற நிறுவனத்தில் இருபது ஆண்டுகள் பணி செய்தோம். இந்தியாவின் பல மாகாணங்களில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் நான்கு வருடங்கள் ஊழியம் செய்த போது, சுற்றியுள்ள அநேக கிராமங்களுக்கு செல்வதுண்டு. அவ்விதமாக நாங்கள் சென்ற போது மாட்டு வண்டிகளில் கூட பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு முறை அவ்வாறு சென்றபோது நடந்த சம்பவம் என்னால் மறக்கவே முடியாது. ரயில் நிலையத்துக்கு போவதற்காக மாட்டுவண்டியில் ஏறினோம். ஒரு உயரமான காட்டு வழியாக எங்கள் வண்டி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று வண்டியை இழுத்த மாடுகள் இரண்டும் ஒரு இறக்கத்தில் வண்டியை இழுத்துக்கொண்டு ஓடியது. நாங்கள் பயந்தே போய் விட்டோம். ஒரு ஐந்து நிமிடம் ஓடி, அவை அங்குள்ள கிணற்றண்டையில் நின்றவுடன் தா���் எனக்கு மூச்சே வந்தது. அதன் பின்னர்தான் அந்த மாடுகள் அவ்வாறு ஓடியதின் காரணத்தை அறிந்தோம். அந்தக் கிணற்றண்டைதான் தினமும் மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவார்கள் போலும் அந்த இடம் வந்தவுடன் பழக்க தோஷத்தில் அவை கிணற்றண்டை இழுத்துக்கொண்டு போய்விட்டன\nஇவ்வாறு பழக்கதோஷத்தில் கிழே இழுத்து சென்ற மாடுகள் போல, நாமும் சில வேளைகளில் நம்முடைய பழக்க வழக்கங்களில் கீழ்நோக்கி செல்லுகிறோம். நாம் எடுத்து வைக்கும் ஒரு தவறான அடி மற்றொரு தவறான அடிக்குள் நம்மை நடத்துகிறது. ஒரு அடிதானே வைக்கிறேன், நான் ஒன்றும் படுகுழிக்குள் விழுந்துவிட மாட்டேன் என்று நாம் தவறாக எடை போட்டுக்கொண்டிருக்கும்போதே, நம்மை அது படுகுழிக்குள் இழுத்து செல்கிறது.\nநாம் நேற்று பார்த்தவிதமாக கிதியோனின் வாழ்க்கை சரியான பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. கர்த்தருக்கு கீழ்ப்படிந்து 300 பேர் கொண்ட படையைக் கொண்டு, மீதியானியரை முறியடித்தான். வெற்றியின் கர்வம் அவன் தலையை எட்டவில்லை. அவனைத் தலைவனாக்கும்படி இஸ்ரவேல் மக்கள் அணுகியபோது மறுதலித்தான்.\nஇவ்வளவு நேரம் சரியான பாதையில் சென்றவன், ஆரோனின் குடும்பதுக்கு கர்த்தர் அளித்த ஏபோத்தை பொன்னால் செய்து அதை தன் ஊரில் வைத்த முதல் அடியில் அவன் சறுக்கினான். அதிலிருந்து அவன் வாழ்க்கை அடிமட்டத்தை நோக்கிதான் சென்றது.\nஅநேக நல்ல காரியங்களை கிதியோனைப்பற்றிக் கூறிய வேதம், சில வசனங்களுக்கே பின்னர் இந்த தலைவனைப்பற்றிய ஒரு பரிதாபமான உண்மையை பறைசாற்றுகிறது. கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர் என்று. வேதம் அவன் பெற்ற பெண்பிள்ளைகளை கணக்கு போடவேயில்லை. நாம் பெண்பிள்ளைகளையும் சுமாராக கணக்கு வைத்தால் அவனுக்கு நூறு பிள்ளைகளுக்கு மேல் இருந்திருக்கலாம்.\nஅவன் எடுத்த அடுத்த தவறான அடி பெண்கள் விஷயம் என்று நினைக்கிறேன். அவன் கர்த்தர் நமக்கு ஏற்படுத்திய ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவை மதித்ததாகவேத் தெரியவில்லை. ஆதியாகமம் 2: 24 ல் கர்த்தர் ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு பல பெண்களோடு இசைந்திருப்பான் என்றா கூறினார் கிதியோன் பல பெண்களை மணந்ததை சரி என்று வேதம் எங்குமே கூறவில்லை. கிதியோன் தன் சொந்த இஷ்டமாக வாழ ஆரம்பித்தான்.\nசரித்திரத்தில், கிதியோன் வாழ்ந்த சமயத்தில் மட்டுமல்ல, இன்றுவரை, உலகத்தில் அதிகாரமும் சம்பத்தும் உள்ள பெரும்புள்ளிகள் பல பெண்களோடு வாழ்வது வழக்கம். கிதியோன் ஒருவேளை யோசித்திருக்கலாம், நானும் பெரும்புள்ளியாகி விட்டேன் , நானும் பெரும்புள்ளி போல நடந்து கொள்ளலாம் என்று. அவன் சென்று கொண்டிருந்த நேரான பாதையிலிருந்து அவன் கண்கள் விலகியதும், அடிக்கு மேல் அடி வைத்து அவன் கீழான பாதையில் வேகமாக ஓடினான்.\nஒரு தவறான அடி அடுத்த தவறுக்கு அஸ்திபாரம் நாம் தவறு செய்ய ஆரம்பித்த பின்னர், நாம் செய்வது தவறு என்ற உணர்ச்சியே மறைந்து விடுகிறது.\nஇன்று நம்முடைய பழக்க வழக்கங்கள் நம்மை எங்கு கொண்டு செல்கின்றன செவ்வையான பாதையின் மேலிருக்கும் கண்களை விலக்குவாயானால், கீழ் நோக்கி சென்று விடுவாய் செவ்வையான பாதையின் மேலிருக்கும் கண்களை விலக்குவாயானால், கீழ் நோக்கி சென்று விடுவாய்\nTagged கிதியோன், குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 7 இதழ்: 474 கிதியோனுக்கு கண்ணியான கதை\nNext postமலர் 7 இதழ்: 476 தலைகீழாக சறுக்கிய கிதியோன்\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:10:20Z", "digest": "sha1:HY3KAQ34MQHTKWGBNBKTKQ4V2EIYQ3HD", "length": 20726, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "செகுட்டையனார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெகுட்டையனார் கோயில் (ஆங்கிலம்:Seguttaiyanar Temple, Sevittaiyanar Temple; 'செவிட்டையனார் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது) சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மு. சூரக்குடி கோவில்பட்டியில் அமைந்துள்ள பழமையான ஐயனார் கோவிலாகும். இந்த கோயிலானது ஏறக்குறைய 1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றிலும் செடி, கொடிகளால் மூடப்பட்ட இயற்கையான சூழ்நிலையில் செகுட்டையனார் வீற்றிருக்கிறார். [1][2]\nசெகுட்டையனார் கோயில் முகப்பு வாயில்\n2 காது வளர்க்கும் ஊர் மக்கள்\n3 ��்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா\nமுன்பொரு காலத்தில் இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த காடாக இருந்தன. காட்டில் நிறைய மான், முயல், கீரிப்பிள்ளைகள் இருந்ததால் அவ்வப்போது வேட்டை நடைபெற்றது. அப்படி ஒருநாள் வேட்டை நடந்தபோது, மானை நோக்கி வேல்கம்பு எறியப்பட்டது. வேல்கம்பானது குறி தவறி அருகில் இருந்த புதரில் சிக்கிகொண்டது. வேல்கம்பை எடுப்பதற்காக சிலர் புதரின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது, வேல்கம்பு ஒரு வள்ளிக்கிழங்கில் குத்தி நிலை கொண்டிருந்தது. வேல் கம்பை எடுத்தபோது, வள்ளிக்கிழங்கில் இருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், வள்ளிக்கிழங்கை மேலும் தோண்டியபோது உள்ளே ஐயனார் சிலை இருந்தது. வேல்கம்பு தாக்கியதால் ஐயனாரின் காது பாதிக்கப்பட்டு, ஐயனார் செவிடானதாக மரபுவழிக் கதை உண்டு.\nஐயனார் கோயில் சுற்றுப்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் நேர்த்திக்கடன் குதிரைகள்\nகாது வளர்க்கும் ஊர் மக்கள்[தொகு]\nசெகுட்டு ஐயனார் கோயில் அமைந்திருக்கும் மு. சூரக்குடி கோவில்பட்டியில், ஏறத்தாழ 400 முத்தரையர் குடும்பங்களை சேர்ந்த 3000 பேர் வசிக்கின்றனர். ஐயனார் செவிடான மரபு வழிக் கதையை நிரூபிக்கும் வகையில் இவ்வூரில் ஒரு வினோதமான பழக்கம் பல வருடங்களாகத் தொடர்கிறது. ஐயனார் செவிடானதால் தாங்கள் தெய்வ குற்றம் செய்ததாக உணர்ந்த மக்கள், \"உன் காதை ஊனமாக்கிய நாங்களும் எங்கள் சந்ததியினரும் காதை ஊனமாக்கி கொள்கிறோம்\" என வேண்டியுள்ளனர். அதன்படி, அன்றிலிருந்து இன்று வரை இவ்வூர் மக்கள் காது வளர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் காதில் கத்தியால் துளையிட்டு வளையத்தை மாட்டி தொங்க விடுவர். வளையத்தின் எடை தாங்காமல் காது சில நாட்களில் கீழ் நோக்கி இழுபடத் தொடங்கும். இவ்வாறு மக்கள் தங்களது காதை வளர்த்துக் கொள்கின்றனர். இதில் ஆண், பெண் என வேறுபாடு இல்லை. திருமண வயதில் உள்ள சில பெண்கள் வளர்ந்த தங்கள் காதை வெட்டி, மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதும் நடந்துள்ளது. நாகரீகம் கருதியும், திருமணம் தடைபடுவதைக் கருத்தில் கொண்டும் தற்போது பெண்களுக்கு மட்டும் காது வளர்ப்பதில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னர், காது வளர்க்க மறுத்த சிலருக்கு காது செ��ிடாதல், உடல் ஊனமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.\nஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா[தொகு]\nஸ்ரீ செகுட்டையனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் அரண்மனைப் புரவி\nசெகுட்டையனார் கோயில் புரவியெடுப்பு திருவிழா சிவகங்கை மாவட்டத்தின் குறிப்பிடத்தகுந்த விழாக்களில் ஒன்றாகும். ஐயனார் சுவாமியின் வாகனம் வெள்ளைக் குதிரை என புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, மண்ணால் ஆன புரவிகள் (குதிரைகள்) செய்து ஐயனார் கோவிலில் வைத்து வழிபடுவதை இவ்வூர் மக்கள் வருடந்தோறும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். மு. சூரக்குடி கிராமத்தில் குதிரைகள் செய்து அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் வைப்பர். திருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மு. சூரக்குடி கிராம ஊர்ப் பெரியவர்களால் செய்யப்படுகிறது. மண் குதிரைகள் செய்யும் பணிகள் திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்னர் துவங்கி வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு ‘பிடிமண் கொடுத்தல்' என அழைக்கப்படுகிறது. புரவிகள் செய்யும் பொறுப்பு வேளாளர் சமுதாயத்தினைச் சேர்ந்தவருக்கு வழங்கப்படும். புரவிகள் செய்யத் தேவையான களிமண் தஞ்சாவூர் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. முதலில் மண் புரவிகள் செய்து, சில நாட்கள் வெயிலில் காய வைத்து பின்பு சூளை வைக்கப்படும். திருவிழா அன்று குதிரைகளுக்கு வர்ணம் பூசுவர்.\nகோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி, கிராமத்தின் சார்பில் இரண்டு பெரிய அரண்மனைப் புரவிகள் செய்யப்படும். அரண்மனைப் புரவியில் ஒன்று ஸ்ரீ செகுட்டையனார் கோயிலிலும், மற்றொன்று ஸ்ரீ சிறைமீட்ட ஐயனார் கோயிலிலும் வைக்கப்படும். ஸ்ரீ சிறைமீட்ட ஐயனார், செகுட்டையனாரின் சகோதரனாகப் பாவிக்கப்படுகிறார். கோயில் விழாவில் அரண்மனைப் புரவிகள் மட்டுமின்றி, நேர்த்திக் கடனுக்காக நூற்றுக்கணக்கான சிறிய புரவிகளும் செய்யப்படும்.\nஇத்திருவிழா மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும். வருடந்தோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. முதல்நாள் மாலை, மு. சூரக்குடி கிராம புரவித் திடலில் வைக்கப்பட்டிருக்கும் புரவிகள் அனைத்தும் கச்சேரித் திடலுக்குக் கொண்டு வரப்படுகிறது. பிறகு, அங்கு இரண்டு அரண்மனைப் புரவிகளுக்கும் கிராமத்தின�� சார்பில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்படும். இந்த இரண்டு நாட்களும் சாமியாட்டம் நடைபெறும். மறுநாள் மாலை புரவிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ செகுட்டையனார் மற்றும் ஸ்ரீ சிறைமீட்டையனார் கோயில்களில் வைக்கப்படுவதோடு திருவிழா நிறைவடைகிறது.\n↑ \"மு. சூரக்குடி செகுட்டையனார் கோயில் புரவி எடுப்பு விழா\". தினமணி. பார்த்த நாள் 22 நவம்பர் 2013.\n↑ \"சிங்கம்புணரி அருகே செகுட்டையனார் கோயில் மஞ்சுவிரட்டு நடைபெறாததால் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்\". தினமணி. பார்த்த நாள் 22 நவம்பர் 2013.\nதேவகோட்டை வட்டம் · இளையான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதேவகோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்டை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · மானாமதுரை · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 17:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:59:24Z", "digest": "sha1:CROOQH5UA64UHSHPUTRY65EBYSLNG5JQ", "length": 8339, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிவ உருவத்திருமேனிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறுபத்து நான்கு சிவவடிவங்கள் எனும் முதன்மைக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டப் பகுப்பு. இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டாத பக்கங்களை சிவவடிவங்கள் பகுப்பில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n\"சிவ உருவத்திருமேனிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 67 பக்கங்களில் பின்வரும் 67 பக்கங்களும் உள்ளன.\nஇரத்த பிட்சா பிரதான மூர்த்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2016, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/in-december-1-fastag-mandatory-in-all-tollgates-how-to-purchase-online-activate-and-work/", "date_download": "2020-11-29T08:58:34Z", "digest": "sha1:UYTK5Z6FDQJ2YSIDRV7AWPXJT2JQIERO", "length": 15796, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காரில் பயணம் போறீங்களா? : FASTag வாங்கிருங்க – இல்லைன்னா இரண்டு மடங்கா வருத்தப்படுவீங்க…", "raw_content": "\n : FASTag வாங்கிருங்க – இல்லைன்னா இரண்டு மடங்கா வருத்தப்படுவீங்க…\nFASTag : தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில், டிசம்பர் 1ம் தேதி முதல் FASTag முறை அமல்படுத்தப்பட உள்ளது.\nதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில், டிசம்பர் 1ம் தேதி முதல் FASTag முறை அமல்படுத்தப்பட உள்ளது.\nFASTag வசதி இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு அளவுக்கு டோல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கடந்த மாதம் அறிவித்திருந்தார்.\nதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் அதே சமயம் வாகனங்கள், டோல்கேட்களை எளிதாகவும் அதேநேரம் விரைவாகவும் கடந்து செல்லும் பொருட்டு, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான FASTag சேவை, கடந்த 2014ம் ஆண்டில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக, டோல்கேட்களில், எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் கேட்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில் FASTag முறையினை இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nFASTag என்பது ப்ரீபெய்டு முறையிலான ரீசார்ஜ் செய்துகொள்ளத்தக்க அட்டை ஆகும். இந்திய டோல்கேட்களில், எலெக்ட்ரானிக் அடிப்படையிலான டோல் கட்டணத்தை செலுத்தும் பொருட்டு, நேசனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, இந்த FASTag முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.\nFASTagயை, நமது வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்த வேண்டும். டோல்கேட்டை, நமது வாகனம் கடந்து செல்லும்போது, ரேடியோ அலைவரிசை அடிப்படையிலான FASTag, மூலம், அதற்குரிய கட்டணம், நாம் இணைத்துள்ள வங்கிக்கணக்கின் மூலமாகவோ, அல்லது ப்ரீபெய்டு ரீசார்ஜ் மூலமான கட்டணத்தின் கழியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நமது வாகனத்தை இயக்குபவர், டோல்கேட் பகுதியில் வாகனத்தை மெதுவாக செலுத்தவோ அல்லது நிறுத்த வேண்டிய அவசியமோ இல்லை. நாம் நமது பயணத்தை, எவ்வித தங்குதடையுமின்றி மகிழ்ச்சியாக மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nFASTagயை எவ்வாறு வாங்குவது மற்றும் ஆக்டிவேட் செய்வது\nFASTag, அமேசான் இணையதளம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளேஸ்டோரில் My FASTag என்று டைப் செய்து கிடைக்கும் செயலியை கொண்டும், FASTag பெறலாம். பின், அதனை, நாம் நம் வங்கிக்கணக்கு உடன் இணைக்க வேண்டும்.\nநமது வாகனத்தின் பதிவு சான்றிதழின் ( RC) இரண்டு பக்கங்களையும், பேடிஎம் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றுவதன் மூலம், FASTag சேவையை பெறமுடியும்.\nஏர்டெல் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் பேமெண்ட் பேங்கின் மூலம், FASTag சேவையை பெறலாம். தங்களது நிறுவன வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஏர்டெல் நிறுவனம், ரூ.50 பண வெகுமதியை வழங்குகிறது.\nஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கோடக் மகிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி உள்ளிட்ட 23 வங்கிகள், , FASTag சேவையை வழங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளன.\nஇதுமட்டுமல்லாது, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ��ோல்கேட்களிலும் இந்த , FASTag அட்டைகளை பெறலாம்.\nFASTag எப்படி ரீசார்ஜ் செய்வது\nFASTag செயலியை உங்களது வங்கிக்கணக்குடன் இணைத்திருக்கும் பட்சத்தில், வங்கிக்கணக்கில் போதிய பணம் பராமரித்து வந்தால் போதும், தனியாக எந்த ரீசார்ஜ்ஜூம் செய்ய தேவையில்லை., FASTag ப்ரீபெய்ட் வேலட் உபயோகிக்கும் பட்சத்தில், நாம் கண்டிப்பாக போதிய அளவிற்கு ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். இல்லையெனில், டோல்கேட்களை நம்மால் கடந்து செல்ல இயலாது.\nநமது வாகனம், டோல்கேட்களில் உள்ள எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் வழியை கடந்து செல்லும்போது, FASTag பயனாளரிடம் இருந்து பெறும் பணம் 4 முக்கிய நிலைகளை கடக்கிறது. அவையாவன : டோல்கேட், பணம் கொடுக்கும் வங்கி, நேசனல் எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் மற்றும் பணம் வழங்குபவர் என 4 முக்கிய நிலைகளை கடந்து செல்கிறது.\nநாம் எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் வழியை கடக்கும்போது, நமது வங்கிக்கணக்கு அல்லது ப்ரீபெய்ட் வேலட்டில் இருந்து பெறப்படும் பணம், பெறுதல் அமைப்புக்கு (acquiring system) அனுப்பப்படுகிறது. அங்கு அவை மதிப்பீடு செய்யப்பட்டு, நேசனல் எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன் பிரிவிற்கு அனுப்பப்படுகிறது. நேசனல் எலெக்ட்ரானிக் டோல் கலெக்சன், பயனாளரிடமிருந்து பணத்தை பெற்று அதனை National Payments Corporation of India கணக்கில் வரவு வைக்கப்பட்டபிறகு நமக்கு டோல்கேட்டிலிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவையனைத்தும் சில விநாடிகளில் நடைபெறுவதால், நாம் டோல்கேட்டில் நிற்க வேண்டிய அவசியமில்லை.\nபணம், நமது வங்கிக்கணக்கிலிருந்தோ அல்லது ப்ரீபெய்ட் வேலட்டில் இருந்து எடுக்கப்பட்ட பிறகு நமது எஸ்எம்எஸ் வருகிறது. இதே எஸ்எம்எஸ், என்டிசிஇ அமைப்பிற்கும் அனுப்பப்படுவதால், நாம் எளிதாக டோல்கேட்டை கடந்துசெல்ல முடிகிறது.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்��டி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174621?ref=view-thiraimix", "date_download": "2020-11-29T07:17:17Z", "digest": "sha1:CKKBWYQZ6JSQRCZCX3WRZ7K7CCHWP6YS", "length": 6544, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தலயா.. தளபதியா? மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்ரம் மகன் துருவ் (வீடியோ) - Cineulagam", "raw_content": "\nபாண்டவர் இல்லம், நாயகி, சித்தி 2 என பல சீரியல்களில் நடிக்கும் நடிகை பாப்ரி கோஷிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்\nபிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்.. தயாரிப்பாளரின் அதிரடி\nகணவருடன் நெருக்கமாக லிப் லாக் முத்தம்.. ராஜா ராணி சீரியல் நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா, ரசிகர்கள் கவலை\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரிய���் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்ரம் மகன் துருவ் (வீடியோ)\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.\nஇந்நிலையில் துருவ் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் 'நீங்கள் தல ஃபேனா இல்லை தளபதி ஃபேனா\nஅதற்கு பதில் அளித்த அவர் \"Honestடா சொல்லணும்னா நான் தளபதி ஃபேன்\" என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2018-2019%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-2020%E0%AE%B2%E0%AF%8D-16%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-16-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-29T07:55:10Z", "digest": "sha1:P3IEKJMZAD6PBMV767TAKYS4XN2IHIH3", "length": 5499, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018, 2019ல் ஜீரோ, 2020ல் 16க்கு 16: யார்க்கர் நடராஜனின் சாதனை | Chennai Today News", "raw_content": "\n2018, 2019ல் ஜீரோ, 2020ல் 16க்கு 16: யார்க்கர் நடராஜனின் சாதனை\n2018, 2019ல் ஜீரோ, 2020ல் 16க்கு 16: யார்க்கர் நடராஜனின் சாதனை\nதமிழகத்தை சேர்ந்த யார்க்கர் நடராஜன் ஐதராபாத் அணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உள்ளார்\nஆனால் அவர் 2018 மற்றும் 2019இல் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஆனால் அதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டு நடந்த 16 போட்டிகளிலும் நடராஜன் விளையாடினார் என்பதும் இந்த போட்டிகளில் அவர் 16 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஅதுமட்டுமின்றி யார்க்கர் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஆஸ்திரேலியா தொடருக்கு வருண் சக்கரவர்த்தி அவுட், யார்க்கர் மன்னன் நடராஜன் இன்\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: நவம்பர் 9, 2020\nயார்க்கர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nஆஸ்திரேலியா தொடருக்கு வருண் சக்கரவர்த்தி அவுட், யார்க்கர் மன்னன் நடராஜன் இன்\n19வது ஓவரில் 3 விக்கெட்டுக்கள்: ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்ற டெல்லி\nஐதராபாத் அணிக்காக விட்டு கொடுத்ததா மும்பை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணை���தள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2476625", "date_download": "2020-11-29T08:12:50Z", "digest": "sha1:IN4OCJSIPWBR2PH7WMHOUXY4QEIN34XV", "length": 23797, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு பணிக்கான இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 18\nஅரசு பணிக்கான இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை\nபுதுடில்லி: 'அரசு பணிகள் மற்றும் பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமையில்லை.இதற்காக மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012ல், மாநில அரசின் பொதுப் பணித்துறையில், உதவி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: 'அரசு பணிகள் மற்றும் பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமையில்லை.இதற்காக மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஉத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2012ல், மாநில அரசின் பொதுப் பணித்துறையில், உதவி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 'பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nஇதற்கு தடை விதிக்க வேண்டும்' என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மாநில அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள், எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சமீபத்தில் தீர்ப்பளித்தது.\nதீர்ப்பில் கூறப்பட்டதாவது:மாநில அரசுகளின் பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கும்படி கோருவது அடிப்படை உரிமை அல்ல. அரசு பணியிடங்களில் இடஒதுக்கீடு அளிக்கும்படி, மாநில அரசுகளை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அரசு பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதி செய்யும் தகவல்கள் இல்லாமல், இடஒதுக்கீடு அளிக்கும்படி அரசை கட்டாயப்படுத்த முடியாது. ஒதுக்கீடு அளிக்கும்படி கோரினால், அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் மாநில அரசுகளுக்கு இல்லை. இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அரசுபணி இடஒதுக்கீடு அடிப்படைஉரிமை இல்லை\nபோலீஸ் வேலையிலும், 'பலே தில்லுமுல்லு' : போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்(10)\nடில்லி சட்டசபை தேர்தலில் 62.59 சதவீதம் ஓட்டுப்பதிவு (5)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகோயம்பத்தூரில் நேத்து கூட்டம் போட்டு கத்தின கூமுட்டை கூட்டங்களுக்கு நல்ல செருப்படி தீர்ப்பு . வருமான அடிப்படையில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் . திறமையின் அடிப்படையில் அணைத்து இட ஒதுக்கீடும் வேண்டும் .\nஅப்படி இன்னொரு விஷயம் கெடச்சிருச்சே நாங்கள் போராடுவதற்கு என்று எதிரிக்கட்சிகள் ஒரே குதூகலமாய் இருக்கின்றன. மோடி ஆட்சியில் மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை இது தான் இனி தலைப்பு CAA, NPR NRC இனிமேல் புறம் தள்ளி வைக்கப்படும். என்ன எதிரிக்கட்சிகளே சரி தானே நான் விளம்புவது.\nதேர்வே தேவை இல்லை என்று பேசுபவர்கள் எந்த அடிப்படையில் அரசாங்க வேலை வேண்டும் என்று மக்களை தெளிவு படுத்துவார்களா. ஜாதியை ஒழிப்போம் என்று கொக்கரிக்கும் பலர் சில நிறங்களின் மேல் ஆசைகொண்டு தங்களை தனிமை படுத்திக்கொள்ள விரும்புக���றீர்களா தினமும் போராட்டம் நடத்துபவர்களை பார்த்து தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கவே பயப்படுகிறார்கள். நன்கு படிக்கும் சிலர் கூட வெட்கி தலை குனிகிறார்கள். அவர்களுக்கு என்னதான் வேண்டும் என்பதை மாணவர்களுக்கு பொது மக்களுக்கு தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும் எப்போது அனைவரையும் நல்ல மனநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ��திவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலீஸ் வேலையிலும், 'பலே தில்லுமுல்லு' : போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்\nடில்லி சட்டசபை தேர்தலில் 62.59 சதவீதம் ஓட்டுப்பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/tag/dmk/", "date_download": "2020-11-29T07:31:08Z", "digest": "sha1:TNVDE77ZXPVSKDTVTP25V5KSSX7EAUY2", "length": 16616, "nlines": 100, "source_domain": "www.linesmedia.in", "title": "dmk – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nஅன்பு சகோதரர் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் அவர்களுக்கு.. இப்படி ஒரு விவாதத்தோடு சந்தித்துக்கொள்வோம் என எதிர்பார்க்கவில்லை. துரியோதணன் கூடாரத்தில் கர்ணனாகி நிற்கின்றீர்கள். சமீபத்தில் தாங்கள் அமெரிக்காவில் பேசிய, ‘தமிழ்த் தேசியமும்- தந்தை பெரியாரும்’ நிகழ்ச்சியின் உரையை வாசித்து அதிர்ச்சிக்குள்ளானேன். காரணம், ‘கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்ற ரகத்திற்காக அல்ல. எதையும் தெளிவுடன் பேசும் தாங்கள், இதில் நிறைய இடறியிருக்கின்றீர்கள் என்பதுதான். முதலில் தமிழ்த்தேசியம்- திராவிடம் என்ற இரண்டுக்குமான தெளிவான ‘இடங்களை’ விளக்கியிருக்க ... Read More »\nதிராவிடர்கள் முற்போக்காளர்களுக்கான கேள்வி இது .. திருமாவளவன் யார்\nஇரவு இரண்டு சம்பவங்களை கண்ணுற்றேன். மதிப்பிற்குறிய தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர். தொல். திருமாவளவன் அவர்களை ஆதரித்து பேசியிருந்த ஒரு வீடியோ. அதில், “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதுதான் ஜனநாயகத்தின் முதல் அடிப்படை வடிவம். அப்படிப் பார்த்தால், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனின் குரல் வெட்டவெளியில் மட்டுமில்லை. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். எனவே ஒடுக்கப்பட்டோரின் குரலாக, பல ஆண்டுகளாக இந்தத் தமிழ் ... Read More »\nஇந்திய இலங்கையின் அம்பு ரஜினி..\nசமீபத்தில் சீமான் ஒரு கண்டனம் தெரிவித்து இருந்தார் நாம் அந்த செய்தியை கடந்து போயிருப்போம் அது என்ன கண்டனம் அதுக்குள் இருக்கும் அரசியல் பனிப்போரை பார்ப்போம். “ஏன் ராஜபக்சே மகன் ரஜினிக்காந்த்-க்கு வாழ்த்து சொல்லனும்”இந்த கண்டனம் மோலோட்டமாக பார்த்தால் அவரின் சிங்கள எதிர்ப்பாக தெரியும் ஆனால் அவர்களின் நெருக்கமானவர்களை விசாரிக்கும் போது,இலங்கை அரசு தமிழகத்தில் தன்னை இடைச்சல் படுத்தாத அரசு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறது அவர்கள் லைகா நிறுவனம் ... Read More »\nஅதிமுக அணிகள் இணைப்பு: கூடி வாழ்ந்தால் பலகோடி நன்மை\nபல கட்ட இழுபறிகளுக்குப்பிறகு அதிமுக அணிகள் இணைக்கப்பட்டன. துணை முதல்வர் பதவியுடன் பன்னீரின் தர்ம யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது.. Read More »\nதலித்துகளை அடியாட்களாக பயன்படுத்திக்கொண்ட திராவிட அரசியல்\n“Either you are with us or you are against us” என்பது அரசியலின் மிக முக்கியமான வாசகம். 9/11 இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தனக்காக அணி திரட்ட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் உபயோகித்த வாசகம். தானும் அழிந்து பிறரையும் அழிக்கும் வரலாற்றை அரங்கேற்ற பயன்பட்ட வசனம். கத்தார் மீதான அடக்குமுறைக்கு அணி சேர்க்க சவுதி ... Read More »\nஅரசியலில் ரஜினி.. அப்போ ஸ்டாலின் பாவமா..\nதமிழகத்தில் ஜெயாவின் மரணத்திற்குப்பின் ஏற்பட்டிருக்கும் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிர்ப்தி அலையின் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பிருப்பதாக திமுகவினர் நம்பிக்கொண்டிருந்தனர். அப்படி ஆட்சிக்கு வந்தால், `தலைவர் உட்பட’ எந்த மறைமுக தடையும் இல்லாமல் முதல்வராகிவிடலாம் என்ற ஆசையில் இருக்கும் ஸ்டாலினுக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம் பெரும் அதிர்ச்சி அளித்திருக்கிறது என்கிறார்கள்.. அப்போ கடைசிவரைக்கும் ஸ்டாலின் முதல்வர் கனவு கனவேதானா.. பாவம்\nதிமுக அதிமுகவிடம் மாறி மாறி சிக்கி சீரழியும் தமிழர்கள்\nஜெயாவின் மரணத்திற்குப்பின் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் களேபரத்தின் மூலம் திமுக மீண்டும் அதிகாரத்திற்கு வரலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஜெயாவின் மரணம் மற்றும் கருணாநிதியின் மவுனத்த���னால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை பயன்படுத்தி மோடியின் பாஜக, ரஜினியை களமிறக்கி தமிழகத்திற்குள் நுழையும் திட்டத்தை வைத்திருக்கிறது. ஆர்.கே.நகர் மக்கள் முடிவு என்ன என்பதிலிருந்து அடுத்தக்கட்ட அரசியல் தமிழகத்தில் சூடு பிடிக்கும்..\nவிவசாயிகளை நேரில் சந்திக்க வராத முதல்வர்- மு.க.ஸ்டாலின் கவலை\nடெல்லியில் தமிழக விவசாயிகள் போராடிவரும் நேரத்தில், தமிழ்நாட்டின் பினாமி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தான் உள்ளது. அந்தமுதல்வர் இங்கு வருவதை எந்தளவுக்கு தவிர்த்துக் கொண்டிருக்கிறார் என்பது வேதனையாக இருந்தாலும், பிரதமர் மோடி தயவுசெய்து நேரம் ஒதுக்கி, இங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒரு சுமுகமான நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர்களிடம் ... Read More »\nசாதி ஒழிப்பு.. திமுகவின் யோக்கியதை என்ன..\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் ஏன் தலித் மக்களுக்கு வாய்ப்பில்லை என்று இணைய திமுக கும்பல் பொங்கல் வைப்பதை பார்த்தேன். அந்த விமர்சனம் நியாயமானது. எனக்கும் இடதுசாரிகள் மீது முரண்பாடும் விமர்சனமும் இருக்கிறது. அது தோழமை முரண்பாடு. ஆனால் இடதுசாரிகள் மீது கேள்வியை எழுப்புவதற்கான யோக்கியதை திமுகவுக்கோ அல்லது திமுக சொம்புகளுக்கோ உண்டா என்பதுதான் நம் கேள்வி. ஒருவன் சரியில்லை என்று சொல்லும்போது நாம் சரியாக இருக்க வேண்டும். ... Read More »\nதிமுக சங்கரமடத்தின் எனக்குப் பின் என் மகன் எனும் பகுத்தறிவு கொள்கை\nபாஜக வுக்கு இம்புட்டு மக்கள் ஆதரவா\nஆர்.கே.நகரில் பப்பி ஷேம் ஆகப்போகும் தினகரன்\nதமிழ் சினிமாவின் மகுடம் கன்னிமாடம்\nகாலம்தோறும் நா கொழுப்பு நாராயணசாமிகளும்.. பல்லிளிக்கும் திராவிட சமூகநீதியும்..\nஇயக்குனர் ஷங்கருக்கு ஒரு நல்லப் பெயரை வாங்கிக் கொடுங்க அட்லி\nபோலீசில் புகார் கொடுத்தாலும் சரி .. திமுக என்றால் திருடர் கூட்டம் தான்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/tag/modi-cartoon/", "date_download": "2020-11-29T08:26:40Z", "digest": "sha1:EC5F4UFYIS3XLIK2YUUGAX4ARSJSMIQF", "length": 14134, "nlines": 103, "source_domain": "www.linesmedia.in", "title": "modi cartoon – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nதமிழர்களுக்கு வஞ்சகம் செய்யும் மோடியை கருப்புக் கொடியால் வரவேற்போம்\nகாவிரிக்காக தற்கொலை செய்யுமளவுக்கு அம்புட்டு நல்லவங்களா சார் நீங்க..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் என்று நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் பேசினார். இது ஒரு திட்டமிட்ட நாடகம்.. தமிழக மக்களிடம் நாங்கள் தற்கொலை செய்வதாக கூட மிரட்டிப்பார்த்தோம்.. மத்திய அரசு பணியவில்லை என்று தமிழர்களிடம் செண்டிமெண்ட் சீன் போடுவதற்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை. தற்கொலை எல்லாம் வேணாம்.. காவிரிக்காக இவர்கள் ராஜினாமா செய்யட்டும் அதுபோது என்பதுதான் மக்களின் பதில்.. -லைன்ஸ் மீடியா Read More »\nஇயந்திரத்தின் துணையுடன் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா..\n“ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்”னு சதுரங்க வேட்டை படத்தில் பிரமாதமான வசனம் ஒண்ணு வரும். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இன்றைய தேதிக்கு நம் நாட்டின் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் முடிவுகளுக்கும் பாஜகவுக்கும் ரொம்ப பொருந்தும். எதுக்கு அந்த வசனத்தை இப்போ இங்க குறிப்பிடுறேன் என்பது இந்த பதிவின் இறுதியில் உங்களுக்கு புரியக்கூடும். பெரிதாக நீட்டி முழங்க விரும்பவில்லை.. இந்தியா ஒரு அபாயகரமான ... Read More »\nநம்பிக்கை வாக்கெடுப்பு எனும் நாடகம்..\nதிமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் பல விசயங்களில் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஆட்சி முடியும் தருவாய் வரை அதிகாரத்தை ருசித்துவிட்டு இறுதிய்ல் தேசிய ஜனநயாக கூட்டணியில் இருந்து கம்பி நீட்டிய வரலாறு திமுகவுக்கு உண்டு. அப்படி ஒரு முன்னுதாரணத்தைதான் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு அவர்கள் இப்போது பின் பற்றியிருக்கிறார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் கோரிக்கை தொடர்பாக அம்மாநிலத்தில் எதிர்கட்சிகள் பாஜகவுடன் கூ��்டணியில் இருந்த தெலுங்கு ... Read More »\nபரமசிவன் கழுத்து பாம்பு என்பதால் ஓவர் ஆட்டம்..\nஇந்த அரசை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று பழனிசாமி அவர்கள் அடிக்கடி சொல்கிறார். உண்மைதான்.. இது அதிமுக அரசாக இருந்தால் எப்போதோ கலைக்கப்பட்டிருக்கும்.. இது மோடிஎம்கே அரசு என்பதால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை. Read More »\nஆதாரை பாதுகாக்க சுவர்.. மோடி அரசுக்குள் ஒளிந்திருக்கும் விஞ்ஞானி செல்லூர் ராஜூ\nதமிழக வரலாற்றில் அவமானகரமான பெயர்கள் எடப்பாடி பழனிசாமி ஒ பன்னீர் செல்வம்\nபாஜகவுடன் கூட்டணியும் இல்லை .. ஆதரவும் இல்லை என்று பழனிசாமி கூறியிருக்கிறார். அடிமைகளுடன் எந்த முதலாளிகளாவது சமமாக மதித்து கூட்டணி வைப்பார்களா.. தமிழக வரலாற்றின் அவமானகரமான பெயர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம்.. Read More »\nகிச்சடி பிடிக்கலனாலும் நீங்க ஆண்டி இந்தியன் தான் ப்ரோ..\nகிச்சடி தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் கிளம்பின.. அமைச்சர் அதை மறுத்திருக்கிறார். மோடி ஆட்சியில் எதுவும் நடக்கலாம். ஒருவேளை அப்படி அறிவிக்கப்பட்டு கிச்சடி உங்களுக்கு பிடிக்காத பட்சத்தில் நிச்சயம் மோடி பக்தர்களால் நீங்கள் ஆண்டி இந்தியனாக்கப்படுவீர்கள். –லைன்ஸ் மீடியா Read More »\nஅந்த நாளே தமிழகத்தின் தீபாவளி..\nஇந்த மக்கள் விரோத ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் நாளே தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் உண்மையான தீபாவளி. லைன்ஸ் மீடியாவுடன் பயணிக்கும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். -ஆசிரியர் லைன்ஸ் மீடியா Read More »\nமன்மோகன் சிங்கை கண் கலங்க வைத்த மோடி\nஒரு பழைய மன்னர் கதை உண்டு. மிகக்கொடூரமான மன்னர் ஒருவர் சாகும் தருவாயில், என்னை நல்லவன் என்று மக்கள் சொல்லும் படி நீ ஆட்சி நடத்த வேண்டும் என்று மகனிடம் சத்தியம் வாங்கிவிட்டு செத்துப்போனாராம். http://bit.ly/2gg1WDG அதன் பின்னர் மன்னரான மகன் தந்தையைவிட கொடூரமாக ஆட்சி செய்து, “அப்பனே பராவாயில்லை என்று மக்கள் சொல்லும்படி” நடந்து கொண்டான். http://bit.ly/2gg1WDG அதுபோல், மன்மோகன் ஆட்சியின்போது அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். கிண்டல் செய்யப்பட்டார். சோனியாவின் ... Read More »\nசிக்ஸ் பேக் காட்டிய ஸ்டாலின்\n`கண்ணா லட்டு தின்ன ஆசையா’ நினைப்பில் பன்னீர் செல்வம்\nதிருட்டு ஆடுகளும்.. காத்திருக்கும் நரிகள���ம்..\nதமிழ் சினிமாவின் மகுடம் கன்னிமாடம்\nகாலம்தோறும் நா கொழுப்பு நாராயணசாமிகளும்.. பல்லிளிக்கும் திராவிட சமூகநீதியும்..\nஇயக்குனர் ஷங்கருக்கு ஒரு நல்லப் பெயரை வாங்கிக் கொடுங்க அட்லி\nபோலீசில் புகார் கொடுத்தாலும் சரி .. திமுக என்றால் திருடர் கூட்டம் தான்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-11-29T07:52:25Z", "digest": "sha1:MXEUYNGHHSXZBG23DG4X6L6VLEYLUXQO", "length": 5801, "nlines": 48, "source_domain": "www.tiktamil.com", "title": "பிரபல மலையாள நடிகர் அணில் முரளி மரணம்! – tiktamil", "raw_content": "\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது\nகைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை\nபிரபல மலையாள நடிகர் அணில் முரளி மரணம்\nசினிமாவில் ஹீரோவுக்கு இணையான ஒரு நபராக வருபவர் தான் வில்லன் என்ற கதாபாத்திரம்.\nஅதற்க்கு சினிமாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்னவென்பதை நாம் அனைவரும் அறிவோம். அன்று முதல் இன்று வரை நாம் பல விதமான வில்லன் கதாபாத்திரத்தை ப��ர்த்திருப்போம்.\nமேலும் சினிமாவுக்கு பல விதமான வில்லன்கள் அறிமுகம் ஆகிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் அணில் முரளி மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nமலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், தனுஷ் நடித்த கோடி, நடிகர் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார் நடிகர் அணில் முரளி.\nஇந்நிலையில் நடிகர் அணில் முரளி மரணமடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த செய்தி திரைத்துறை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதற்கு பல மலையாள நடிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல நபர்கள் தங்களின் இரங்கலை தற்போது இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/89612-", "date_download": "2020-11-29T07:30:43Z", "digest": "sha1:KTU6YYDKP2TPJHXVDWJBHGIAVQ7ZEM4K", "length": 15041, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 December 2013 - வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்! | rent houses comprises calculating a tax rebate,", "raw_content": "\nமுதலீட்டு அகராதி: பெரிய வார்த்தைகள்,எளிய அர்த்தங்கள் \nபங்குச் சந்தை: பெரிதாக இறங்க வாய்ப்பில்லை\nஷேர்லக் : வங்கிப் பங்குகள் ஜாக்கிரதை\nஎடக்கு மடக்கு:பணம் போச்சுன்னா சம்பாதிச்சிடலாம்...\nஅதிகரிக்கும் வங்கிகளின் வாராக் கடன்... என்னதான் தீர்வு\nவென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு: முன்னணியில் நிற்கும் தென்மாநிலங்கள்\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nசேமிப்பை அதிகரிக்கும் வீட்டு செலவுகணக்கு\nபாரதிய மஹிலா பேங்க்: வந்தாச்சு பெண்கள் வங்கி\nசந்தை ஏற்றஇறக்கம்: சாதகமாக மாற்றிக்கொள்வது எப்படி\nஎஃப் & ஓ கார்னர்\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை : தடாலடி ஏற்றம் தற்காலிகமாக வரலாம் \nபணத் தேவைக்கு கைகொடுக்கும் சொந்த வீடு\nசொந்த வீடு : நாமே கட்டலாமா\nநாணயம் ஜாப் : நெகட்டிவ் உணர்ச்சிகள் வேண்டாமே\nகுடும்ப நிர்வாகம் VS வெளியாட்கள்\nபி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா \nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nசெப்டம்பர் காலாண்டு முடிவுகள் எப்படி\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கண���்கிடும் சூட்சுமம்\nவீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர்.\nவீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம்.\n''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிருக்கவேண்டும். அதற்கு முறையான ரசீது தரவேண்டும். வாடகை வருமானம் பெறுபவர்களில் பலர் தாங்கள் வாங்கும் உண்மையான\nவாடகையைத் தங்கள் வருமானத்தில் சேர்த்துக்காட்டுவதில்லை. இதைக் கண்காணிப்பதற்கும் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை சரிசெய்வதற்கும் கொண்டுவரப்பட்ட நடைமுறைதான் இது. வீட்டு வாடகையைச் செலுத்தி முறையாக ரசீது வாங்குபவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதுபோல, வாடகை வருமானம் ஈட்டும் வீட்டு உரிமையாளர் தனது வாடகை வருமானத்தை வரிக் கணக்கின் கீழ் கொண்டுவந்துவிட்டால் சிக்கல் இல்லை.\nசிலர் ஒருமாதத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை ஹெச்.ஆர்.ஏ. க்ளைம் செய்கின்றனர். அந்த நிலையில் அந்த வாடகை வருமானத்தை வீட்டு உரிமையாளர் வரிக் கணக்கில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வாடகை தருபவர், வரிவிலக்கு பெறும்போது வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணை தரவேண்டும்.\nஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு கணக்கிடும் முறையையும் அவர் விளக்கினார். வீட்டு வாடகைபடி வரிவிலக்குக்கு கீழ்க்கண்டுள்ள 3 முறைகளில் எது குறைவோ, அதற்கு வரிவிலக��கு கிடைக்கும்.\n1) சம்பளத்தில் பெறும் அசலான வீட்டு வாடகைபடி.\n2) கட்டும் வாடகை யில் சம்பளத்தின் 10%-த்தைக் கழிப்பது (இங்கு சம்பளம் என்பது அடிப்படை சம்பளம், டி.ஏ. மற்றும் விற்பனை கமிஷன் ஆகியவை சேர்ந்ததாகும்).\n3) சம்பளத்தில் 40% (மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு 50%).\nமேற்கூறியபடி வரிவிலக்கை கணக்கிட்டு அதனை வீட்டு வாடகைபடியில் கழித்ததுபோக உள்ள தொகை, வரிக்கான வருமானத்தில் சேர்க்கப்படும். (பார்க்க, பெட்டிச் செய்தி)\nஹெச்.ஆர்.ஏ வரிச் சலுகை பெற சொந்த வீட்டில் வசிப்பவராக இருக்கக்கூடாது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள்\nஹெச்.ஆர்.ஏ.க்கு முழு வரி கட்டவேண்டும். ஆனால், சொந்த வீடு வைத்திருந்து அதற்கு வீட்டுக் கடனை செலுத்திவந்தால், அசல், வட்டி இரண்டுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தவிர, கணவன் மனைவி இருவருக்குமே வீட்டு வாடகைபடி வரிச் சலுகை பெறலாம் எனில், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் யாராவது ஒருவர்தான் பெற முடியும். வெளிமாநிலத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்காகவும் வீட்டு வாடகைபடியை ஒருவர் க்ளைம் செய்யலாம். பெற்றோருக்கு வாடகை தந்தாலும் முறையான ரசீது இருந்தால்தான் வரிச் சலுகை பெறமுடியும்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:361", "date_download": "2020-11-29T08:05:08Z", "digest": "sha1:UG6BD3SUMRVMCBZ6D5WSSYZWVMADF3EO", "length": 21456, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:361 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n36001 நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள் உமாபாலன், சின்னத்துரை\n36002 மருதூர்க்கொத்தன் கதைகள் 2007 இஸ்மாயில், வீ. எம்.\n36003 ஞானம் 2014.12 (175ஆவது சிறப்பிதழ்) டிசெம்பர், 2014\n36004 யாழ்ப்பாண மன்னர் நிறுவிய தமிழ்ச்சங்கம் ஞானம், பாலச்சந்திரன்\n36005 சைமன் காசிச்செட்டியின் அகராதி முயற்சிகள் ஞானம், பாலச்சந்திரன்\n36006 ஈழத்தின் முதலாவது வானசாஸ்திர நூல் கிரகசார எண்ணல் (கி.பி. 1506) ஞானம், பாலச்சந்திரன்\n36007 தால விலாசம்: ஈழத்தில் கிடைக்கப்பெறும் அதிபழைய விலாச நாடகம் ஞானம், பாலச்சந்திரன்\n36008 மெல்ஹொ பாதிரியார் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு (கி.பி. 1759) ஞானம், பாலச்சந்திரன்\n36009 மணிவாசக அணியமுதம் ஞானம், பாலச்சந்திரன்\n36010 கேப்பாபுலவு: நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை -\n36012 மனித உரிமைகள�� ஆவணப்படுத்தல் கையேடு 2017 2017\n36014 மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கீர்த்தனா மலர் கிருஷ்ணபிள்ளை, கே. கே.\n36067 மலையக மக்கள் என்போர் யார் தம்பையா, இ.\n36076 திருநெல்வேலி கிழக்கு கேணியடி ஞானவைரவர் ஆலயம் கும்பாபிஷேக... 2017\n36084 மாற்குவின் சுவடுகள்: கலைத்துவ வாழ்வின் நினைவுகள் -\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/obituary/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T08:12:00Z", "digest": "sha1:POLPHTDGBMX4QWRJA4ST2P2IICROQ23C", "length": 5764, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "சண்முகம் கணேசதாசன் | Athavan News", "raw_content": "\nபேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்\nதம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nBirth Place : யாழ்ப்பாணம், நெடுந்தீவு\nLived : வவுனியா நெளுக்குளம்\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கணேசதாசன் கடந்த வியாழக்கிழமை காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் (அதிபர்) முத்துப்பிள்ளை (ஆசிரியர்) தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொண்ணம்பலம் (பதிவாளர்) பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும், செல்வமணியின் (ஓய்வுதிய திட்டமிடல் முகாமைத்துவ உதவியாளர், வவுனியா) கணவரும், சாமினி (கனடா), உஷாநந்தினி (கனடா), திரிபுரகார்த்திகா (இலங்கை) ஆகியோரின் தந்தையும், கிரிதரநாதன் (கண்ணன்- கனடா), சதீஸ்குமார் (கனடா), கார்த்தீபன் (ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் மாமனாரும், சர்வாதாரணியின் (கனடா) சகோதரரும், துஸ்யந்தினி (கனடா) பெரியப்பாவும், இரா.ஜெயசீலனின் (கனடா) உடன்பிறவாச் சகோதரரும், ஹன்சியா, அபூர்வன் ஆகியோரின் பேரனும் ஆவார்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : மட்டுவில் தெற்கு, சா\nLived : மட்டுவில் தெற்கு, சா\nBirth Place : பிரித்தானியா\nLived : டொரிங்டன் அவனியு, கொ\nLived : மொறட்டுவை சொய்சாபுர\nதிருமதி எஸ்தர் சாவித்திரி சந்திரபால்\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். சிறுப்பிட்டி ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-state-bank-of-india-savings-account-sbi-state-bank-of-india-savings-account-sbi-netbanking-mobile-229754/", "date_download": "2020-11-29T08:10:15Z", "digest": "sha1:XQR3IWG5ULE4ODO3WRVN5HL66XSFBUDK", "length": 9513, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சலுகைகள் ஏராளம்… எஸ்பிஐ சேவிங்க்ஸ் அக்கவுண்ட் எப்படி?", "raw_content": "\nசலுகைகள் ஏராளம்… எஸ்பிஐ சேவிங்க்ஸ் அக்கவுண்ட் எப்படி\n25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.\nsbi state bank of india savings account sbi :வங்கி சேவையில் மிகச் சிறந்த சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கட்டண விதிமுறைகளை பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nsbi state bank of india : எஸ்பிஐ சேவிங்க்ஸ் அக்கவுண்ட்\n1. சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 3 மூறை மட்டும் கட்டணம் இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் ஒரு டெபாசிட்டுக்கு 50 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் செலுத்த வேண்டும். கணக்கு தொடங்கிய வங்கிக் கிளையைத் தவிர வேறு கிளைகளில், ஒரு நாளில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை மட்டும் டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் தொகையை ஏற்பது பற்றி அந்த கிளையின் மேலாளர் முடிவு செய்வார்.\n2. எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி குறைந்தபட்சம் 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைகிறது. இந்த மினிமம் பேலன்ஸ் அளவு 50 சதவீதம் (ரூ.1,500) வரை குறைந்தால் 10 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதமாகக் கழிக்கப்படும். 75 சதவீதம் வரை குறைந்தால் 15 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதம் வசூலிக்கப்படும்.\nஇந்த அபராதத் தொகை தற்போது 30 ரூபாய் 50 ரூபாய் வரை (ஜிஎஸ்டி தனி) இருக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை சிறிய நகரங்களில் 2,000 ரூபாயாகவும் கிராமங்களில் 1000 ரூபாயாகவும் இருக்கும்.\n25,000 ரூபாய் வரை மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 5 முறை (பண எடுப்பது மட்டுமின்றி இதர பயன்பாடுகளும் சேர்த்து) கட்டணம் இல்லாமல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். 25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.\n5. போதிய இருப்புத் தொகை இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தாலும் 20 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் உண்டு. சாதாரண டெபிட் கார்டை இலவசமாகவே வழங்குகிறது. ஆனால், கோல்டு டெபிட் கார்டு பெற 100 ரூபாயும் (ஜிஎஸ்டி தனி) பிளாட்டினம் டெபிட் கார்டு வாங்க 300 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) வழங்க வேண்டும்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் ச��ளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thoothukudi-santhosh-arrested-rajinikanth-fans-reactions-171194/", "date_download": "2020-11-29T08:01:46Z", "digest": "sha1:7PVP7XF725QR5XBC4BE2FNNRSLK2LH4N", "length": 8519, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினியை கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ்: பைக் திருட்டு வழக்கில் கைது", "raw_content": "\nரஜினியை கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ்: பைக் திருட்டு வழக்கில் கைது\nஆறுதல் கூறச் சென்றார், நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினியைப் பார்த்து, ‘யார் நீங்க’ எனக் கேட்டார் சந்தோஷ்.\nரஜினிகாந்த் கேள்வி கேட்ட தூத்துக்குடி சந்தோஷ், தமிழ் செய்திகள், Rajinikanth, Thoothukudi, santhosh\nதூத்துக்குடி சந்தோஷ்.. ஞாபகம் இருக்கிறதா. ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார், நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினியைப் பார்த்து, ‘யார் நீங்க. ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார், நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினியைப் பார்த்து, ‘யார் நீங்க’ எனக் கேட்டார் சந்தோஷ்.\nரஜினிகாந்த், ‘நான் தான்பா ரஜினிகாந்த்’ என தன்னை அறிமுகப்படுத்திவிட்டு வந்தார். எனினும் அங்கிருந்து கிளம்பி வந்த ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில், ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் என கிளம்பினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்’ என கொந்தளித்தார். அன்று அந்த அளவுக்கு ரஜினிகாந்த் டென்ஷனாக சந்தோஷின் கேள்வியும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. அந்த சந்தோஷ் தற்போது பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nதுாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் 24. இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் அண்மையில் காணாமல் போனது. இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன் முடிவில் துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் (23), கால்டுவெல் காலனியை சேர்ந்த மணி (23), ஆசிரியர் காலனியை சேர்ந்த சரவணன் (22) ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது. அவர்களை போலீஸ���ர் கைது செய்து பைக் கை பறிமுதல் செய்தனர். இந்த சந்தோஷ்தான் ரஜினியை கேள்வி கேட்டவர் என்கிற தகவலும் வெளியானது.\nஇதையொட்டி ரஜினி ரசிகர்கள் இந்த தகவலை ‘ஷேர்’ செய்து டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/isro-chandrayaan-2-soft-moon-landing-occurs-on-the-south-pole-of-the-moon/", "date_download": "2020-11-29T08:54:04Z", "digest": "sha1:EBWJACRFFJ6GCAJYYJ27FCP34NYGR6JN", "length": 9607, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எந்த நாடும் முயன்று பார்க்காத புது முயற்சி… தென் துருவத்தில் சந்திரயான் 2", "raw_content": "\nஎந்த நாடும் முயன்று பார்க்காத புது முயற்சி… தென் துருவத்தில் சந்திரயான் 2\nChandrayaan 2 moon landing : சந்திரயான் 2 தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் நீர் இருக்கிறதா என்பதன் ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு தெரிய வரும்\nISRO chandrayaan 2 soft moon landing : நிலவில் தரையிறங்க இருக்கும் 29வது செயற்கை கோள் சந்திரயான் 2 ஆகும். ஆனால் இதற்கு முன்பு எந்த விண்கலமும் செல்லாத இழக்கை நோக்கி பயணிக்க உள்ளது சந்திரயான் 2. சந்திரயான்-2ன் லேண்டர் விக்ரம், சந்திரனின் மத்திய ரேகையில் இருந்து 70 டிகிரி லேட்டிட்யூட���டில் தரையிறங்க உள்ளது சந்திரயான் 2.\nஇதற்கு முன்பு தரையிறங்கிய அனைத்து விண்கலங்களும் சந்திரனின் மத்திய ரேகைக்கு சற்று தொலைவிலேயே, வடக்கு புறத்தில் தரையிறங்கியுள்ளது. நாசாவின் சர்வேயர் 7 மட்டுமே சந்திரனின் மறுபுறம் தரையிறங்கியுள்ளது. ஜனவரி 10, 1968ம் ஆண்டு அந்த செயற்கைகோள் மத்திய ரேகையில் இருந்து 40 டிகிரி லேட்டிட்யூட் தென்புறத்தில் தரையிறங்கியது.\nமேலும் படிக்க : பதைபதைக்க வைக்கும் அந்த 15 நிமிடங்கள்… வரலாற்று சாதனையை படைக்க இருக்கும் சந்திரயான் 2\nமத்திய ரேகையில் தரையிறங்கிய அனைத்து செயற்கை கோள்களும் ஸ்மூதாகவே லேண்ட் ஆகியுள்ளது. அதற்கு காரணங்களும் உண்டு.. ஏன் என்றால் அந்த பகுதியில் நிலம் சற்று சமதளமாக இருக்கும். அங்கு தரையிறங்கும் போது சேதாரங்களும் மிகக் குறைவு. மிகவும் பாதுகாப்புடன் தரையிறங்கும். அங்கு மலைச் சிரங்களும், நிலவுக் குழிகளும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சூரிய ஒளியும் மிகவும் சீராக கிடைப்பதால் தட்பவெட்ப மாறுதல்களும் இருப்பதில்லை.\nஆனால் சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. அங்கு மலைகள் அதிகம், நிலப்பரப்புகள் சற்று மோசமானதாகவே இருக்கும். நிலவுக் குழிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். வெப்பமோ மைனஸ் 230 டிகிரி வரை இருக்கக் கூடும்.\nசூரிய வெளிச்சமே படாத பகுதியில் இந்த செயற்கை கோள் தரையிறங்க இருப்பதால் கருவிகள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்கும். சில விண்கலங்கள் மட்டுமே அங்கு செல்ல முயற்சிகள் மேற்கொண்டது. இதுவரை நடத்தபட்ட ஆராய்ச்சியில் அப்பகுதியில் பனிச்சிகரங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த பகுதியில் சந்திரயான் 2 தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் நீர் இருக்கிறதா என்பது குறித்த மிக முக்கியமான ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு தெரிய வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய பு���ல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/cooker-blast-in-manimegalai-home/89453/", "date_download": "2020-11-29T07:47:51Z", "digest": "sha1:2IZDEUNTQQNOUDNHMNIRRTGETYDRHDFT", "length": 7364, "nlines": 132, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "தெரியாத வேலைய செஞ்சா இப்படி தான்.. மணிமேகலை வீட்டில் வெடித்து சிதறிய குக்கர் - வைரலாகும் வீடியோ.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News தெரியாத வேலைய செஞ்சா இப்படி தான்.. மணிமேகலை வீட்டில் வெடித்து சிதறிய குக்கர் – வைரலாகும்...\nதெரியாத வேலைய செஞ்சா இப்படி தான்.. மணிமேகலை வீட்டில் வெடித்து சிதறிய குக்கர் – வைரலாகும் வீடியோ.\nமணிமேகலை சமைக்க போய் வீட்டில் குக்கர் வெடித்து சிதறியுள்ளது. இதனை அவரது கணவர் வீடியோ எடுத்துள்ளார்.\nVJ Manimegalai : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் நடன இயக்குனர் உசைன் என்பவரை காதலித்து உறவினர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.\nதற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.\nஇந்நிலையில் தன்னுடைய வீட்டில் சமைக்கும் பணியாளர் வராததால் தானே சமைக்க முயன்றுள்ளார், அதன் விளைவு குக்கர் வெடித்து சிதறியுள்ளது.\nஇதனை உசைன் வீடியோவாக எடுக்க மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமைக்க முயற்சி பண்ணது தப்பா போச்சு. இன்னும் ஒரு வருஷத்துக்கு கிட்சன் பக்கமே போக மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.\nதமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’வில் ஆசிஷ் வித்யார்த்தி\nஒரேயடியாக 22 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மடோனா செபஸ்டியன் – ஒல்லியா செம ஹாட்டாக வெளியான புகைப்படம்.\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nஆரி Vs சம்யுக்தா : குறும்படம் போட்ட கமல்ஹாசன் ‌- சிக்க போவது யார்\nPolice-மேல எப்பவும் மக்களுக்கு பயம் இருந்துட்டு இருக்கு – Interview With KUN Team\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர் தானா\nப்பா.. இந்த கேள்வியை எப்பவும் கேட்பீர்களா – Exclusive Interview With Vimala Raman…\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nமாஸ்டர் படம் OTT-யில் ரிலீசாகிறதா – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்\nBalaji-கிட்ட பேசுறப்போ கைய கட்டிட்டு பேசணும்.., Kamal-யிடம் Aari புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lkedu.lk/2020/07/7_10.html", "date_download": "2020-11-29T07:05:31Z", "digest": "sha1:VAT645M4IP4V3C6TKHLOVEKNSRCR7WS4", "length": 5598, "nlines": 247, "source_domain": "www.lkedu.lk", "title": "தரம் 7 - விஞ்ஞானம் - கையேடு - புவியினதும் விண்வெளியினதும் தன்மை - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / G7_Science / G7TM_Science / Grade7 / தரம் 7 - விஞ்ஞானம் - கையேடு - புவியினதும் விண்வெளியினதும் தன்மை\nதரம் 7 - விஞ்ஞானம் - கையேடு - புவியினதும் விண்வெளியினதும் தன்மை\nமட்டக்களப்பு வலயப் பாடசாலையான மட்/மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை வெளியிட்ட தரம் 7 மாணவருக்கான விஞ்ஞானப் பாடத்தின் புவியினதும் விண்வெளியினதும் தன்மை பாடப்பரப்புக்கான பாடக்குறிப்புகள் அடங்கிய கையேடு இதில் இணைக்கப்பட்டுள்ளது\nஆசிரியர் ஜி . புருஷோத்தமன் இதை தயாரித்துள்ளார்\nவிடுமுறைகாலத்தில் மாணவருக்கு உறுதுணையாக அமையும்\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nதரம் 7 - விஞ்ஞானம் - கையேடு - புவியினதும் விண்வெளியினதும் தன்மை Reviewed by Thiraddu on July 10, 2020 Rating: 5\nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/147958-spiritual-series-of-kundrakudi-ponnambala-adigalar", "date_download": "2020-11-29T07:20:24Z", "digest": "sha1:ODJNQWXEDDAMJNT3VGIRRIHB4FP7LOAZ", "length": 8359, "nlines": 249, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 February 2019 - அன்பே தவம் - 14 | Spiritual series of kundrakudi ponnambala adigalar - Ananda Vikatan", "raw_content": "\nகடிதங்கள் - மகிழ்ச்சி... நன்றி\nஒரு கடல், நான்கு நதிகள்\n“அஜித்தைப் பார்த்து உற்சாகக் கூச்சல் போட்டேன்\n“ரஜினியையும் விஜய்யையும் ம��ஸ் பண்ணிட்டேன்\nஉலக முதலீட்டாளர் மாநாடு - சாதகமா, நாடகமா\nஎங்கள் கண்ணீர்த் தடங்களில் எம் தாயின் கால் தடங்கள்\n“நாவலாசிரியர் என்பது சவாலான பணி\nஅன்பே தவம் - 14\nஇறையுதிர் காடு - 9\nநான்காம் சுவர் - 23\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nஎன் புருசன்தான்... எனக்கு மட்டும்தான்\nதரமான சம்பவங்கள் - by தமிழிசை\nஅன்பே தவம் - 14\nஅன்பே தவம் - 14\nஅன்பே தவம் - 47\nஅன்பே தவம் - 46\nஅன்பே தவம் - 45\nஅன்பே தவம் - 44\nஅன்பே தவம் - 43\nஅன்பே தவம் - 42\nஅன்பே தவம் - 41\nஅன்பே தவம் - 40\nஅன்பே தவம் - 39\nஅன்பே தவம் - 38\nஅன்பே தவம் - 37\nஅன்பே தவம் - 36\nஅன்பே தவம் - 35\nஅன்பே தவம் - 34\nஅன்பே தவம் - 33\nஅன்பே தவம் - 32\nஅன்பே தவம் - 31\nஅன்பே தவம் - 30\nஅன்பே தவம் - 28\nஅன்பே தவம் - 27\nஅன்பே தவம் - 26\nஅன்பே தவம் - 25\nஅன்பே தவம் - 24\nஅன்பே தவம் - 23\nஅன்பே தவம் - 22\nஅன்பே தவம் - 21\nஅன்பே தவம் - 20\nஅன்பே தவம் - 19\nஅன்பே தவம் - 18\nஅன்பே தவம் - 17\nஅன்பே தவம் - 16\nஅன்பே தவம் - 15\nஅன்பே தவம் - 14\nஅன்பே தவம் - 13\nஅன்பே தவம் - 12\nஅன்பே தவம் - 11\nஅன்பே தவம் - 9\nஅன்பே தவம் - 8\nஅன்பே தவம் - 7\nஅன்பே தவம் - 6\nஅன்பே தவம் - 5\nஅன்பே தவம் - 4\nஅன்பே தவம் - 2\nஅன்பே தவம் - 1\nஅன்பே தவம் - 14\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: எஸ்.சாய் தர்மராஜ் - ஓவியம்: பாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-27-10-2020/", "date_download": "2020-11-29T08:16:50Z", "digest": "sha1:5XEPQWEBFWWKIILAV3BCRJIADXHEDU4H", "length": 2869, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகை கண்ணோட்டம் 27- 10 – 2020 | Athavan News", "raw_content": "\nபேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்\nதம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nபத்திரிகை கண்ணோட்டம் 27- 10 - 2020\nபத்திரிகை கண்ணோட்டம் – 27 -11- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் – 24 -11- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 23 11 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 26- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 24- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 23- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 19- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 18- 10- 2020\nபத்திரிகை கண்ணோட��டம் 16- 10- 2020\nபத்திரிகை கண்ணோட்டம் 16- 10 – 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/kolru-pathigam/?add-to-cart=3635&add_to_wishlist=3652", "date_download": "2020-11-29T08:17:48Z", "digest": "sha1:7QIPBJRNIMOYX2XOVK5SFMG6KNATZ3SC", "length": 6651, "nlines": 257, "source_domain": "books.dheivamurasu.org", "title": "கோளறு பதிகம் விரிவுரை - Dheivamurasu", "raw_content": "\n×\t கோயிலில் களை கட்டும் கடவுட்டமிழ்\t1 × ₹60.00\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil)\nதிருமந்திரம் 3ம் தந்திரம் சாரம்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nவள்ளலார் அறநெறியும் அமைப்புகளும் ₹85.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/forums/93/", "date_download": "2020-11-29T06:59:19Z", "digest": "sha1:SVCVSD32WHLX4P36MRRISNMBGTYPXEAZ", "length": 2923, "nlines": 62, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "என்னவனின் நினைவில் தோன்றிய வரிகள் கவிவடிவில் | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nஎன்னவனின் நினைவில் தோன்றிய வரிகள் கவிவடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2518490", "date_download": "2020-11-29T08:33:11Z", "digest": "sha1:YRWBWJJO74AC2J73SFC6TACKBQ6IEGDK", "length": 5092, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மழை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மழை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:30, 2 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n22:31, 7 பெப்ரவ��ி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJarould (பேச்சு | பங்களிப்புகள்)\n22:30, 2 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHaripriyan4444 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n[[படிமம்:Rain-on-Thassos.jpg|thumbnail|[[கிரீஸ்|கிரீஸில்]] பெய்த ஓர் பருவ மழை]]\n'''மழை''' என்பது [[நீர்|நீரானது]] வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். [[மழை]] எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் [[கடல்|கடலில்]] இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது [[சூரியன்|கதிரவனின்]] [[வெப்பம்|வெப்பத்தால்]] [[நீராவி]]யாகி மேலெழுந்து சென்று [[மேகம்|மேகங்களை]] அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (''கார்முகில்களில்'') இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக [[பூமி]]யின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி [[நீராவி]]யாகி விடுகிறது. [[பாலைவனம்]] போன்ற பகுதிகளில் மொத்த [[நீர்|நீரும்]] ஆவியாகிவிடுவது உண்டு.\nஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய [[மழைக்காலம்]] என அழைக்கப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/category/deities/", "date_download": "2020-11-29T07:59:14Z", "digest": "sha1:YEAPXONRK6JH4LRHXTY373T2OPNNL4LT", "length": 13844, "nlines": 61, "source_domain": "www.aanmeegam.in", "title": "Deities | ஆன்மீகம்", "raw_content": "\nநாச்சியார் கோவில் – திருநறையூர் நம்பி\nNachiyar Koil Temple History in Tamil நாச்சியார் கோவில் (திருநறையூர்) Nachiyar Kovil Special 🛕 கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர். 🛕… Continue Reading →\nPunnainallur Mariamman Temple History in Tamil புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில் Punnainallur Mariamman History in Tamil 🛕 கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா… Continue Reading →\nTithi Nitya Devi in Tamil தேவி பராசக்தியின் அற்புத லீலைகளை ஆயிரம் திருநாமங்கள் கொண்டு அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். அவற்றில், ‘ப்ரதிபன் முக்யராகாந்த திதி மண்டல பூஜிதா’ என்றும், ‘நித்யா பராக்ரமாடோப நீரிக்ஷண ஸமுத்ஸுகா’ என்றும் இரு நாமங்கள். அதாவது, பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான திதி தேவதைகளால் பூஜிக்கப்படுபவள் என்றும், நித்யா தேவதைகளின் பராக்ரமத்தைக்… Continue Reading →\nகர்வத்தால் அழகை இழந்த மகாலட்சுமியின் கதை\nMahalakshmi Saba Vimosanam Story in Tamil பிறருக்குத் தீங்கிழைக்காத மனமும், எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் பிறருக்கு உதவும் குணமும்தான் உண்மையான அழகு என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம் : வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் வீற்றிருந்தனர். அவர்கள் பூலோக மக்கள் பற்றியும், அவர்களின் இன்ப – துன்பங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சு… Continue Reading →\nசக்திபுரீஸ்வரர் ஆலயம் – கருங்குயில்நாதன்பேட்டை\nSakthipureeswarar Temple History in Tamil நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது சக்திபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். இந்திரன் சாபம் நீங்கிய சக்திபுரீஸ்வரர் ஆலயம் இந்திரனுக்கு, ஒரு முறை மரண பயம் ஏற்பட்டது. “தன்னை வீரபத்ரன் கொன்று விடுவாரோ” என்ற பயத்தில் ஓடத் தொடங்கினான். அவரிடம்… Continue Reading →\nசப்தகன்னியர் – சப்த மாதர்கள்\nSaptha Matha Names in Tamil சப்த கன்னிகள் சப்தகன்னியர்/சப்த மாதர்கள் எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் சிவசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும், சப்த மாத்திரிகைக்கள் என்றும், ஏழு கன்னியர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். Saptha… Continue Reading →\nபிறந்த வீட்டு குலதெய்வத்தை திருமணம் ஆன பின் பெண்கள் வணங்கலாமா\n பிறந்த வீட்டு குலதெய்வத்தை திருமணம் ஆன பின் பெண்கள் வணங்கலாமா பிறந்த குழந்தைகள் அனைவருமே தாய், தந்தையின் இரத்தத்தோடு தொடர்பு உடையவர்கள். தந்தையின் முன்னோர்களால், தலைமுறை தலைமுறையாக வணங்கப்பட்ட தெய்வமே, முதல் தெய்வமும், இவர்களுக்கு குலதெய்வமும் ஆகும். ஆண் பிள்ளைகளுக்கு குலத���ய்வம் மாறாது. ஆனால்… Continue Reading →\nதிருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்\nThiruvakkarai Vakrakaliamman Temple விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் மற்றும் வரலாறு குறித்த தகவல்களைப் பார்ப்போம். Thiruvakkarai Vakrakaliamman வரம் தரும் வக்ரகாளியம்மன் ஆலயம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர… Continue Reading →\nஅஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை\nAshtalakshmi Temple Chennai அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை, பெசன்ட் நகர் 🙏 இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்கனும்ன்னு காஞ்சி பெரியவர் விரும்பினாராம். அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம்… Continue Reading →\nஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில்\nSri Lakshmi Narayani Golden Temple Vellore History in Tamil ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில் முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு வரும். ஆனா, இப்ப பஞ்சாப்பில் சீக்கியர்களுக்கான பொற்கோவில் இருக்குறது மாதிரி இந்துகளுக்கு தமிழகத்தில் ஒரு பொற்கோவில் இருக்கு. கோவிலின் சுத்தம், நீர் மேலாண்மை, குப்பைக்கழிகளின் மறுசுழற்சி, கழிவுநீரை சுத்திகரித்து அதனை… Continue Reading →\nசெல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்\nKanakadhara Stotram Lyrics in Tamil கனகதாரா ஸ்தோத்திரம் ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி… Continue Reading →\nபகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி\nKanyakumari Bhagavathi Amman Temple History in Tamil அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் புராண வரலாறு முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். தேவர்களோடு அன்றி… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128797/", "date_download": "2020-11-29T07:17:22Z", "digest": "sha1:PKKXRK7SHZS5EJQZX4J5QE2OTTRYKUT4", "length": 13728, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாழ்த்து சோ.தர்மனுக்கு சாகித்ய அக்காதமி\n2019 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது நாவலாசிரியர் சோ.தர்மனுக்கு சூல் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. முப்பதாண்டுகளாக எழுதிவரும் சோ.தர்மன் தெற்குத் தமிழ்நாட்டின் வாழ்க்கையை யதார்த்தவாத அழகியலில் எழுதும் படைப்பாளி. அங்கத நோக்குடன் மானுடரின் இயல்புகளை பார்ப்பவை அவருடைய நாவல்கள். ’துர்வை’ ‘கூகை‘ ‘சூல்’ போன்றவை அவருடைய முக்கிய்மான படைப்புக்கள்\nசோ.தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் விருது\nஅடுத்த கட்டுரைசசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி\nஜெயஸ்ரீக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது\nசசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அகாடமி\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\nஎஸ்.ரமேசன் நாயருக்கு சாகித்ய அகாடமி விருது\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nநலமே வாழ்க, மறைமுகம் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம��� பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/29725--2", "date_download": "2020-11-29T07:38:15Z", "digest": "sha1:Y3M42UXH6INZ2XY7BSMNWTMA3T2PHFO7", "length": 9740, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 March 2013 - முருகனின் தொண்டர்கள்! | murugan veeraragavar", "raw_content": "\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nபடிக்காசுநாதரைக் காண... பாத யாத்திரை\nசண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்\nஅன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்\nராசிபலன் பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 24\nபுனலூர் தாத்தா - 7\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் \nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132007/", "date_download": "2020-11-29T07:34:50Z", "digest": "sha1:4FLYYKVKA6XX2KNFLSRKU5I4MM77G5QB", "length": 12003, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "மணியந்தோட்டம் இளைஞன் படுகொலை - கொலையாளிகள் தலைமறைவு... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணியந்தோட்டம் இளைஞன் படுகொலை – கொலையாளிகள் தலைமறைவு…\nயாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் என்று யாழ்ப்பாணம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். “இளைஞரை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்தார்.\nசகோதரியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று அந்த பெண்ணை கண்டித்து வந்துள்ளார்.\nஇளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கொலை செய்தவருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனால் சகோதரியின் கணவரின் தந்தையால் (மாமானார்) இளைஞனைப் பிடித்து வைத்திருக்க சகோதரியின் கணவர் (அத்தான்) கோடாரியால் தலையில் பலமாக அடித்ததுடன், கண்மூடித்தனமாக இளைஞனைத் தாக்கியுள்ளனர்.\nகொலை செய்த இருவரும் தலைமறைவாகியுள்ளனர்” என்று நீதிவான் முன்னிலையில் காவற்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (ஒக்.15) மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது-33) என்பவரே கொலை செய்யட்டார். சம்பவ இடத்துக்கு இன்று திங்கட்கிழமை சென்ற யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் விசாரணைகளை முன்னெடுத்தார்.\nஅத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இளைஞரின் சடலத்தையும் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். உட���்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\nTagsஅரியாலை இளைஞன் படுகொலை மணியந்தோட்டம் யாழ்ப்பாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nபிரித்தானிய தூதருடன் BBK Partnership பினர் சந்திப்பு…\nகல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்..\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32532-2017-02-27-01-49-34", "date_download": "2020-11-29T07:25:08Z", "digest": "sha1:ROATK7S4YBOA4UF6F672N2S37LYWJCJU", "length": 94214, "nlines": 295, "source_domain": "keetru.com", "title": "மெரினா புரட்சி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nஆற்றல் சான்ற தலைமை வேண்டும்\nசனவரி 2017இல் சல்லிக்கட்டுப் போராட்டத்தால் ஏற்பட்ட விளைவுகள்\nநெடுவாசலில் எச்.ராஜாவை விரட்டி அடித்தோம்\nமெரினா - தை எழுச்சி\nஜல்லிக்கட்டு - அவசரச் சட்டமும் ரகசியத் திட்டமும்\nமாணவர் - இளைஞர் எழுச்சி சிறு பொறி மட்டுமே\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2017\nதமிழகத்தின் வீதிகள் அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இன்று மிகப்பெரும் மக்கள் புரட்சியைச் சந்தித்திருக்கிறது. போராட்டத்திற்கே வராதவர்கள் ‘வாடி வாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என கொள்கை சபதமிட்டனர். ஜல்லிக்கட்டில் தொடங்கி தமிழர்களின் பறிபோன அத்தனை உரிமைகளையும் மீட்டெடுக்கும் களமாக மாறிப்போனது ‘தைப் புரட்சி.’\nதென்தமிழகத்தில் மட்டுமே நடத்தப்படும் ஜல்லிக்கட்டிற்கு தலைநகர் சென்னை தொட்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆதரவுப் போராட்டங்கள் வலுப்பெற்றன. குறிப்பாக கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் சாலைகளை நிறைத்தது. தமிழகத்தில் மூன்றாண்டுகளாகத் தொடரும் ஜல்லிக்கட்டிற்கான தடையை உடைத்தெறிந்துவிட்டது, தைப் புரட்சி. அந்தத் தைப் புரட்சியின் மையமாகவும், பிரதானமாகவும் இருந்தது மெரினாவில் கிளர்ந்தெழுந்த புரட்சியாகும்.\nஜனவரி 8ஆம் தேதி, ஜல்லிக்கட்டிற்காக ஒரு தொண்டு நிறுவனம் மெரினாவின் களங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலைவரை நடத்திய ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட பேரணியின் தொடர்ச்சியில்தான் உருவெடுத்தது ‘��ெரினா புரட்சி’. ஜனவரி 17ஆம் தேதி காலை சில நூறு இளைஞர்களுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம், ஒரு புரட்சியாய் உருவெடுக்கும் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.\nமுதல்நாளின் இரவில் நான் சென்று பார்த்தபோது, போராட்டக்காரர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. நான் அங்கு சென்றதுமே களத்திலிருந்தவர்களுடன் இணைந்துகொண்டேன். ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான் அப்போது அங்கிருந்த பிரதான கோரிக்கையாக இருந்தது. போராட்டக் குழுவினர் விவேகானந்தர் இல்லத்தின் எதிர்ப்புறமும், காவல்துறையினர் விவேகானந்தர் இல்லத்திலிருந்து களங்கரைவிளக்கம் வரையிலும் திரளாக இருந்தனர்.\nகாலையிலிருந்து தொடர்ந்துகொண்டிருந்த போராட்டக் குழுவினருடன், அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நள்ளிரவு 1 மணி அளவில் அமைச்சர் ஜெயக்குமார் வர உள்ளதாக, தகவல் கிடைத்து. ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரும், மாஃபா பாண்டியராஜனும் தொலைக்காட்சிகளில் மட்டுமே பேசினரே தவிர, போராட்டக் குழுவைச் சந்திக்க வரவில்லை.\nஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் பிரதமரைச் சந்திக்க உள்ளதாகவும், போராடும் இளைஞர்களின் பக்கம் மாநில அரசு நிற்கும் என்றும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்பை வைத்து, போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் குரலை வலுப்படுத்த போராட்டக்காரர்களில் இருந்து சிலரைத் தன்வயப்படுத்திய காவல்துறை, அவர்களைத் தங்களின் வாகனத்தில் ஏற்றிப் பேச வைத்தது. ஆனால் போராட்டத்தின் பெரும்படை அதை நிராகரித்துவிடவே போராட்டம் தடைகளற்று அப்படியே தொடர்ந்தது.\nஇரண்டாம் நாளில் கூட்டம் மெல்ல, மெல்ல அதிகரித்துக்கொண்டே சென்றதால், அங்கு உணவுத் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பகிரப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவு பெருமளவில் வந்து குவியத் தொடங்கின. இரண்டாம் நாளில் மதியம்வரை களத்தில் இருந்துவிட்டு, மீண்டும் இரவு நான் அங்கு திரும்பியபோது போராட்டத்தின் நகர்வுகளைக் கண்டு அதிசயித்துவிட்டேன��.\nமுதல் நாளோடு ஒப்பிடுகையில் கூட்டம் பன்மடங்கு அதிகரித்திருந்தது. சென்னை கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலையிலிருந்து, கண்ணகி சிலைவரை கூட்டம் பெரும் திரளாய் இருந்தது. முதல்நாள் கோஷங்கள் மட்டுமே காணப்பட்ட இடத்தில், இரண்டாம் நாளில் பறை ஒலிகள் பெரும்சப்தமாய கேட்டன. குழுகுழுவாய் இணைந்து பறை அடித்தவர்கள், அதன் தாளத்திற்கேற்ப ஆடவும் செய்தனர். முதல்நாளில் பீட்டாவிற்கு எதிராக முழங்கப்பட்ட கோஷங்கள், இரண்டாம் நாளில் முதலமைச்சர் ஓ.பி.எஸ். சின்னம்மா, மத்திய அரசு, பிரதமர் மோடி, சுப்பிரமணிசாமி போன்றோர்களுக்கு எதிராகவும் வளர்ச்சி பெற்றிருந்தது.\nமுதல்நாளில் மெரினாவில் மட்டும் திரண்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம், இரண்டாவது நாளில் திரைப்பட உதவி இயக்குனர்களின் ஒருங்கிணைப்பில் வடபழனியிலும் நடைபெற்றது. நான் மெரினாவிலிருந்து இரவு 1:30 மணிக்கு வடபழனி போராட்டக் களத்திற்குச் சென்றபோது, ஏ.வி.எம். ஸ்டுடியோ எதிரில் நூற்றுக்கணக்கானோர் தரையில் அமர்ந்த வண்ணம் போராடிக்கொண்டிருந்தனர். இந்த வடபழனி போராட்டம் 23ஆம் தேதி காலைவரை நடைபெற்றது.\nநான் வடபழனியிலிருந்து மீண்டும் மெரினா வந்தபோது, கூட்டம் சற்று குறைந்திருந்தது. பறை ஒலிகள் அடங்கியிருந்தன. பெரும்பாலானவர்கள் அயர்ச்சியில் புல் தரைகளிலும், கடற்கரை மணலிலும் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அதில் பெண்களும், குழந்தைகளும்கூட இருந்தனர். இரண்டாம் நாளின் இரவு எந்தவித எதிர்ப்புமற்று தொடர்ந்து மூன்றாவது நாளையும் எட்டியது.\nமூன்றாவது நாளில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் திரளாக பைக்குகளில் அணிவகுத்த வண்ணம் மெரினாவிற்கு விரைந்தனர். கடற்கரைக்கு வரும் சாலைகள் அனைத்திலும் போராட்டக் குழுவுடன் இணையவரும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே சென்றது.\nமதியம் 12:30 மணிக்கு ‘ஸ்டெல்லா மேரீஸ்’ கல்லூரிப் பெண்கள் கதீட்ரல் சாலையை அதிரவைக்கும் வண்ணம் அவர்களது போராட்டத்தைத் தொடங்கினர். ஜெமினி மேம்பாலம் வழியாக மெரினாவை நோக்கிப் பயணிக்கும் போராட்டக்காரர்கள் அனைவரும், ஸ்டெல்லா மேரீஸ் போராட்டக்காரர்களுடன் சற்றுநேரம் உற்சாகமாய் பங்கெடுத்துக்கொண்ட பின்னரே, மெரினாவை நோக்கிப் புறப்பட்டனர். அந்தளவிற்கு ஸ்டெல்ல��� மேரீஸ் போராட்டக்களம் உத்வேகம் பெற்றிருந்தது.\nஇந்தச் சூழலில்தான் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்விகண்ட செய்தி போராட்டக் களத்திற்குக் கிடைத்தது. ‘வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், தான் எதுவும் செய்ய இயலாது’ என மோடி கைவிரித்தது தெரிந்து, போராட்டக் களம் அனல் கக்கியது. மோடிக்கு எதிரான கோஷம் விண்ணை முட்டிய நிகழ்வு அப்போதுதான் உக்கிரம் அடைந்தது. ‘மோடி மோடி கார்ப்பரேட் கேடி’ என்கிற வாசகங்கள் எல்லா மைக் குழுவினரிடமிருந்தும் ஒன்றன்பின் ஒன்றாக எழுப்பப்பட்டது.\nபோராட்டத்தில் வந்து குழுவாக இணைகின்றவர்களில் சிலர் தங்களுக்கென பிரத்யேக மைக்கும், வெகுசிலர் மேடையாகப் பயன்படுத்த அதற்குத் தகுந்தாற்போன்ற வாகங்களையும் கொண்டு வந்திருந்தனர். அதனால் போராட்டத்தில் பல குழுக்கள் செயல்பட்டன. ஒரு மைக்கிற்கும் இன்னொரு மைக்கிற்கும் அதிகபட்சமாக 300 மீட்டர் இடைவெளி இருந்தன. எனவே கோஷங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு எளிதாக பரிமாறிக்கொள்ளப்பட்டன.\n‘ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க நள்ளிரவில் திறக்கப்படும் நீதிமன்றத்தின் கதவுகள், இத்தனைபேரின் உணர்வுகளுக்காக ஏன் உடனடியாகத் திறக்கப்படக்கூடாது காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, மத்திய அரசை உச்சநீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்த மோடி அரசிற்கு, ஜல்லிக்கட்டிற்கும் ஏன் அதுபோல சொல்ல இயலாமல் போனது காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, மத்திய அரசை உச்சநீதிமன்றத்தால் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்த மோடி அரசிற்கு, ஜல்லிக்கட்டிற்கும் ஏன் அதுபோல சொல்ல இயலாமல் போனது’ என்று சூரியன் உச்சியில் இருக்கும் அந்தவேளையிலும் பலகுரல்கள் உரத்து கேள்வி எழுப்பின. இந்தக் கட்டத்திலிருந்து போராட்டத்தின் கோஷங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலுப்பெற்று நின்றது.\nதமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தைத் தொடர்ந்து எழுத்தாளர் இலட்சுமி சரவணக்குமார் தனது ‘யுவ புரஸ்கார்’ விருதைத் திருப்பியளிப்பதாக முகநூலில் பதிவிட்டார். அதுபோ���வே மறுநாள் அவர் தனது யுவபுரஸ்கார் விருதைத் திருப்பியும் அளித்துவிட்டார். ஆனால் பிற தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இப்போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு பங்குகொள்ளவில்லை. இலட்சுமி சரவணக்குமாரின் செயல்பாட்டைத் தொடர்ந்து, ‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்றவர்கள் களத்தில் இறங்குவார்கள் என எழுந்த எதிர்பார்ப்பு உருவம்கொள்ளாமலே கடந்துவிட்டது.\nமூன்றாம் நாள் போராட்டத்தில் மதியத்தோடு சென்றுவிட்ட நான், அதன்பின் மீண்டும் நான்காம் நாளின் மதியத்தில்தான் மெரினாவிற்குச் சென்றேன். அப்போது பெண்களுக்கு கழிப்பறை வசதிதான் அங்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. இதனால் அதுகுறித்து செய்திகள் பரப்பியதைத் தொடர்ந்து, அன்று மாலையே ‘மொபைல் டாய்லெட்’ அமைக்கும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன.\nபோராட்டம் எவரெஸ்டைப் போல வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நிலையில், மெரினாவில் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என தமிழகத்தின் பிற பகுதிகளில் போராடுபவர்களிடம் காவல்துறையினர் கூறி, எல்லோரையும் கலைந்துபோகச் சொல்லியுள்ளனர். இது சீர்காழி, தஞ்சை, பெரம்பலூர், கோவை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதனால் மெரினாவில் போராட்டம் தொடர்ந்து கொண்டுதானுள்ளது என்கிற உண்மையை சமூக வலைத்தளங்களில் பரப்பியதோடு, தமிழகத்தின் பிறபகுதிகளில் இருக்கும் போராட்டக் குழுக்களை இணைக்கும் முயற்சி பலரால் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து கலைந்து சென்றவர்கள் பலரும், மீண்டும் இரவில் களத்திற்குத் திரும்பினர்.\nமுதல்நாளில் ஆயிரத்திற்கும் நிகரான காவலர்கள் அணிவகுத்திருந்த கடற்கரைச் சாலையில், நான்காம் நாளான 20.01.2017 அன்று நூறுபேர்கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு காக்கித் தொப்பிகளைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது. அதனால்தான் போராட்டக்காரர்களே போக்குவரத்துக் காவலர்களாக மாறி, பணி செய்தனர். உண்மையில் தன்னார்வலர்களின் பணி அளப்பரியது. காலையும், இரவும் ஆள்மாற்றி ஆள்மாற்றி அவர்கள் ஆற்றிய பணி, இந்தப் போராட்டத்தின் தூண்களில் ஒன்று. உணவு பரிமாறுதல், போக்குவரத்தை சரி செய்தல், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், குப்பைகளை சுத்தம் செய்தல் என நீண்டபெரும் சேவையை கடமையாகச் செய்தார்கள் த���்னார்வலர்கள்.\nநான்காம் நாளில் மெரீனா, போராட்டம் எனும் எல்லையைத் தாண்டி ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாறியிருந்தது. காணும் திசையெல்லாம் மக்கள் திரள் வியாபித்திருந்தது. சாலையின் மையத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாகன அணிவகுப்பு அடிக்கடி நடந்தது. பலர் குடும்பத்துடன் நள்ளிரவிலும் உற்சாகமாய் போராட்டக் களத்தைக் காண வந்துசென்றனர்.\nபோராட்டக்காரர்களை ஊக்கப்படுத்தும்விதமாய், மக்கள் பாடகர் கோவன் மெரினாவிற்கு வந்து எழுச்சி பறக்கும் பாடல்களைப் பாடினார். அவரின் பாடல்களைக் கேட்க பெரும்கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. இன்னொருபுறம் திருவள்ளுவர் சிலைக்குக் கீழே ‘கருஞ்சட்டைக்’ கூட்டமொன்று பெரும்திரளாய் குவிந்து, பீட்டா அமைப்பிற்குக் பின்னாலுள்ள அரசியலைப் பற்றிப் பேசினார்கள். அவர்களின் பேச்சின் நீட்சியில் வெறுமனே பா.ஜ.க. என்றில்லாமல் அதன் அடிப்படையான ஆர்.எஸ்.எஸ். அரசியல் குறித்தும் விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்கள்.\nஅதேபோல கண்ணகி சிலை அருகே திரண்டிருந்த கூட்டம் வித்தியாசமான ஒரு பேனரைக் கையில் வைத்திருந்தது. அதில் ‘சார், கொஞ்சம் காறித் துப்பிட்டு போங்க’ என்ற வாசகத்துடன் பீட்டா அமைப்பின் ராதாராஜனின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. ‘இலவச செக்ஸ் என்றால்கூட 50,000பேர் கூடுவார்கள்’ என்று ராதாராஜன் தமிழர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை இழிவுபடுத்தியதற்காக, அவருக்கு இப்படியரு தண்டனை கொடுக்கப்படுகிறது என விளக்கியது அந்தக் குழு. மற்றொருபுறம் சுப்பிரமணியசாமியின் படத்துடன் ‘கைது செய்’ என்கிற வாசகப் பதாகையை தாங்கியிருந்த கூட்டம், ‘நினைச்சுக்கூடப் பார்க்காத, எங்க ஊருக்குள்ள; பி.ஜே.பி.யைக் கொண்டுவர, நினைச்சுக்கூடப் பார்க்காத’ என பா.ஜ.க.விற்கு எதிராக முழக்கமிட்டது.\nஇப்படி நான்கு நாள் கழிந்த நிலையில், ஐந்தாவது நாளில் தமிழக அரசு ‘அவசர சட்டம்’ கொண்டுவருவதாக அறிக்கை வெளியிட்டது. ஆனால் போராட்டத்தின் திசை அவசர சட்டத்தைக் கடந்து, ‘நிரந்தர சட்டம்தான்’ தீர்வு என்கிற எல்லைக்கு இரண்டாவது நாளே சென்றுவிட்டது. ஆகையால், தமிழக அரசின் அறிவிப்பு போராட்டாக்காரர்களிடையே எந்தவித தாக்கத்தையுமே ஏற்படுத்தவில்லை. இந்தத் தருணத்தில்தான் போராட்டத்தைக் அதிகாலை 5 மணிக்குள் கலைத்���ுவிட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அதனை எதிர்பார்த்தபடி ஐந்தாம் நாள் இரவில் காத்திருந்தோம். ஆனால் அப்படியான எந்த ஒன்றும் அன்று நடைபெறவில்லை.\nஐந்தாம் நாளின் இரவு திருவிழாவின் உச்சம் என்று சொல்ல வேண்டும். அன்று புதிதாக வியாபாரத் தளங்கள் நிறையவே முளைத்திருந்தன. இதுநாள்வரை டீ, காபி போன்றவை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த போராட்டக் களத்தில், ஐந்தாம் நாளில் ‘ஐஸ்க்ரீம், பானிபூரி’ போன்ற கடைகளெல்லாம் நுழைந்துவிட்டிருந்தன. அதேபோல போராட்டக்காரர்களுக்காக ஒரு லாரி முழுக்க இளநீர் வந்து இறக்கப்பட்டதும் ஐந்தாம் நாள் இரவில்தான்.\nஆறாம் நாள் காலை 7 மணிவரை அங்கிருந்துவிட்டு திரும்பிய நான், மீண்டும் மாலைதான் சென்றேன். அதற்கிடையில் மறுநாள் சட்டமன்றக் கூட்டம் நடைபெறப் போவதாக வெளியான அறிவிப்பும், ஹிப்ஹாப் ஆதி போராட்டத்தைவிட்டு விலகுவதாக வெளியான தகவலும் புதிய விவாதங்களை எழுப்பியிருந்தது.\n‘பெப்சி கோக்கிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷமிடுகின்றனர்’ என்றும், ‘தேசியக்கொடியை அவமதிக்கின்றனர்’ என்றும் கூறி ஆதி ஆட்டத்தைவிட்டு வெளியேறினார். ஆனால் தேசியக்கொடியை அவமதிக்கும் எந்தச் செயலுமே எங்குமே நிகழவில்லை. இன்னொன்று, ஹிப்ஹாப் ஆதி போராட்டத்தைத் தொடங்கியவர் ஒன்றும் அல்ல. எல்லாம் தொடங்கப்பட்ட பின்னர் களத்திற்கு வந்து சிறிதுநேரம் பேசிவிட்டுச் சென்றதே அவரின் ஆகப்பெரும் போராட்டம். இதில் அவர் விலகுவதை விளம்பரப்படுத்தியது அப்பட்டமான அரசியல் பின்புலம் கொண்ட ஒன்றுதான்.\nமேலும் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ் உள்ளிட்டவர்களும் திடீரென ஜல்லிக்கட்டுப் போராட்டம் நிறைவடைந்துவிட்டதாக அறிக்கையை வெளியிட்டனர். உண்மையில் இவர்களின் பெயர்களே அப்போதுதான் வெளியே தெரிகிறது. இன்னொன்று ‘அவசர சட்டம்’ கொண்டுவரப்படும் என்கிற மாநில அரசின் அறிவிப்பை மட்டும் வைத்து, சட்டம் சட்டசபைக்கே வராததற்கு முன்னர், அதைப் படித்துக்கூட பார்க்காமலேயே அதன்மீது நம்பிக்கைகொள்ளும் இவர்களின் செயல்களைச் சந்தேகிக்காமல் இருக்க இயலாது.\nநான் மாலை களத்திற்குச் செல்ல மந்தைவெளி இரயில்நிலையம் சென்றபோது, அங்கு கூட்டம் இயல்பிற்கு மாறாக இருந்தது. இரண்டு இரயில்களைவிட்டு மூ��்றாவது இரயிலில்தான் பயணிக்க முடிந்தது. அதுவும் மூச்சை அடைத்துக்கொண்டுதான் செல்ல இயன்றது. மந்தைவெளியில் ஏறிய நான், திருவல்லிக்கேனியில் இறங்கி இரயில் நிலையத்தைவிட்டு வெளியே செல்ல திணறிப்போய்விட்டேன். அப்படியரு கட்டுக்கடங்காத கூட்டம் அன்று அலைமோதியது.\nஇரயில்களின் ஜன்னல்களில் தொற்றிக்கொண்டெல்லாம் பலர் பயணித்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தின்போதுகூட இரயில் நிலையத்தில் இப்படியரு கூட்டத்தை நான் பார்க்கவில்லை. கூட்ட நெரிசலில் சிலருக்கு காலில் இரத்தம் வழிந்ததைப் பார்க்க முடிந்தது. பலர் முண்டியடித்துக்கொண்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென்பதில் முனைப்பு காட்டினர். அப்போது திடீரென உருவெடுத்த தன்னார்வலர்கள், மனிதச் சங்கிலி அமைத்து வெளியே செல்பவர்களுக்கும், உள்ளே வருபவர்களுக்கும் வழிவகை செய்துகொடுக்க ஆரம்பித்தனர். உண்மையில் இந்தக் காட்சிகளெல்லாம் என்னைப் பெரிதும் நெகிழ வைத்தன. ‘யார் இவர்கள் எப்படித் திடீரென மக்கள் சேவகர்களாக மாறினார்கள் எப்படித் திடீரென மக்கள் சேவகர்களாக மாறினார்கள்’ என்கிற கேள்விதான் போராட்டத் தன்னார்வலர்களைப் பார்க்கும்போது எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.\nஆறாம் நாள் மாலை கூட்டத்தின் எல்லை நேப்பியர் பாலத்தையும் தாண்டி நின்றது. அண்னா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதியில்கூட சிலர் மைக் வைத்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்தக்கூட்டம் நேரம் செல்லச் செல்ல குறைந்துகொண்டே சென்றது. மாலை ஆறு மணிக்கு இலட்சக் கணக்கில் இருந்த கூட்டம், எட்டு மணிக்கெல்லாம் ஆயிரத்திற்குச் சுருங்கியது. பிறகு, 11:30 மணி அளவில் கூட்டம் 5000க்கும் குறைவாக மாறியது. மெல்ல மெல்ல பலர் வெளியேறினர். கூட்டத்தின் திரட்சி, விவேகானந்தர் இல்லத்திலிருந்து கண்ணகி சிலைவரை மட்டுமே இருந்தது.\nஇரவு 12 மணிக்கு விவேகானந்தர் இல்லத்திற்கு எதிர்ப்புறம், கடற்கரை உட்புறச் சாலையில் நின்றிருந்த நீளமான வாகனமொன்றில், பெரிய டிஜிட்டல் திரையில் ஒரு வீடியோ ஒளிபரப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது, அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுத் திருவிழாவின் காணொளிகள் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. டிஜிட்டல் திரையில் சீறிவரும் காளையைக் காணும் கூடியிருந்த கூட்டம், உற்சாகக் குரலெழுப��பி அதை வரவேற்றது. இதற்குப் பிறகு திரண்டிருப்பவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும்விதமாக, அந்த வாகனத்திலேயே மேடை வசதி செய்து தரப்பட்டது. பின் ஒவ்வொருவராய் சென்று ஒரு நிமிடம், இரண்டு நிமிடமென கர்ஜித்துவிட்டுத் திரும்பினர்.\nஇதற்கிடையில் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் குரல்கேட்டு, அந்தக்கூட்டத்திற்குச் சென்றேன். தெளிந்த அரசியலில் அப்பெண் பேசியதைப் பார்க்கும்போது, அவர் ஒரு புரட்சிகர அமைப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பிறகு மீண்டும் டிஜிட்டல் திரை வைத்திருந்த வாகனத்திற்குத் திரும்பியபோது, அங்கு வசனமற்ற நாடகமொன்றை சிலர் அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.\nஜல்லிக்கட்டு தொடங்கி விவசாயிகளின் தற்கொலை, காவிரிப் பிரச்சினை, அணு உலை ஆபத்து, மீத்தேன் திட்டம் என எல்லாவற்றையும் உடல் அசைவுகளாலேயே உணர்த்திய அவர்களின் நடிப்பு, கூடியிருந்த கூட்டத்தின் களைப்பை பெருமளவு நீக்கி உற்சாகமளித்தது. இதில் தன் கையில் மிக்சர் பொட்டலம் வைத்திருந்த கதாபாத்திரம் தோன்றும்போது மட்டும் கைதட்டல்கள் அதிர்ந்து கேட்டன. இந்த நாடகம் முடியும்போது மணி 3 ஆகியிருந்தது.\nநாங்கள் சிலர் மெல்ல நடந்து ஜெயலலிதா சமாதிக்குச் சென்றுவிட்டு திரும்பிய பொழுதில்தான், கண்ணகி சிலை அருகே காவல்துறையினரின் எண்ணிக்கை கூடியிருப்பதைக் கவனித்தோம். பிறகு அப்படியே போராட்டத்தின் மையப்பகுதிக்கு வந்தபோது, பெரியார் மாளிகையில் காவலர்களின் வாகனங்கள் அதிகமாகச் செல்வதைப் பார்த்தோம். அதிகாலை 4:30 மணிக்கு, பெரியார் மாளிகையில் காவலர்கள் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.\nஅதைக்கடந்து சென்றபோது, விவேகானந்தர் இல்லத்திலும் இதுபோன்றே காவலர்கள் அணிவகுத்திருந்தனர். சற்றுத்தள்ளி செல்லச் செல்ல காவலர்கள் கூட்டம் பெருகிய வண்ணமிருந்தது. மிகச்சரியாக 5 மணிக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையை ஆக்கிரமித்த காவல்துறை, அந்த வழியாக வரும் வாகனங்களைத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தது.\nபெரியார் மாளிகையில் போலீஸ் குவிக்கப்படுவதை அறிந்ததும், அதுகுறித்து ஊடகங்களுக்குத் தகவல் அளித்தோம். ஆனால் ஊடக நிருபர்கள் பெரியார் மாளிகை கேட்டின் முன்பே நின்றிருந்தும்கூட, அவர்கள் கேமராக்களைப் பின்புறமாகத் திருப்பி கா��ல்துறையின் படைக் குவிப்பைக் காட்ட முனைப்பு காட்டவில்லை. அதிலேயே நடக்கப் போகும் விபரீதம் ஓரளவு புரிந்துவிட்டது. காவல்துறையினரின் படை குவிப்பை புகைப்படம் எடுக்கப்போன என்னையும், அங்கிருந்த சில காவலர்கள் தடுத்துவிட்டனர். போராட்டக்காரர்கள் ஒரு எல்லைக்குள் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெளிவாகியது.\nசரியாக 23.01.2017 போராட்டத்தின் ஏழாம் நாள் காலை 6:30க்கு, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு வாகனத்தில் ஏறி பேசத் தொடங்கினார். தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவர உள்ளதால், உங்கள் போராட்டம் வெற்றியடைந்துவிட்டது. நீங்கள் இதற்குமேல் போராட வேண்டாம் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டு இறங்கிவிட்டார். அதனால் போராட்டக்காரர்கள், அவசரச் சட்டத்தின் நகலைக் கேட்டனர். அதற்கு துணை ஆணையர் ஒரு காகிதத்தைக் காட்டினார். அதில் அரசு முத்திரையும், கையெழுத்தும் இல்லை என்று போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.\nஇதனையடுத்து துணை ஆணையரோ எல்லோரையும் கலைந்துபோகச் சொல்லி மிரட்ட ஆரம்பித்தார். அதனால் போராட்டகாரர்கள் முதலில் அரைநாள் அவகாசம் கேட்டனர். பின்னர் அது இரண்டு மணிநேரமாகச் சுருங்கியும்கூட, காவல்துறை அதை ஏற்கவில்லை. சற்றுநேரத்திற்கெல்லாம் போராட்டத் தன்னார்வலர்களை நோக்கி தனது தடியைக் காவல்துறை பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டது. பிறகு இரும்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு, போராட்டக்காரர்களின் இடத்திற்குள் நுழைந்த காவலர்கள் தங்களது கண்மூடித்தனங்களை கட்டவிழ்த்துவிட்டனர். பெண்களும், குழந்தைகளும்கூட தடியடிக்கு ஆட்பட்டனர். பலரைக் காவலர்கள் பிடித்து இழுத்தும், குண்டுகட்டாகவும் வெளியேற்றினர். சிலரைக் காவல் வாகனத்தில் ஏற்றிக் கைதும் செய்தனர்.\nபின்னர் சிதறுண்ட கூட்டம் பெரும்பகுதி சாலைகளில் வெளியேற, மீதமிருந்தோர் கடலை நோக்கி உள்ளே சென்றுவிட்டனர். கடலை நோக்கிச் சென்றவர்களையும் காவல்துறை விரட்டியதால், அவர்கள் வேறு வழியற்று கடல் நீருக்குள் இறங்கி நின்று போராட ஆரம்பித்தனர். மெரினா புரட்சியின் அபாயகரமான நிமிடங்கள் இதுதான்.\nகடல் நீரில் நின்று போராட்டத்தைத் தொடர்ந்த நபர்களை காவல்துறை நெருங்கிப் பேசியபோது, அவர்கள் நெஞ்சுரத்துடன் நீரில் இன்னும் சற்று பின்னோக்கிச் சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் மீனவ மக்கள் உள்ளே புகுந்து இளைஞர்களுக்கு தோள்கொடுத்து அரணாக நின்றனர். அதில் குறிப்பாக மீனவப் பெண்கள் முன்னணியில் நின்று காவல்துறையினரைப் பின்னோக்கி நகர வைத்து, நீரில் இருந்த இளைஞர்களைக் கரைக்கு கொண்டுவர உதவினர். அதன்பின்னர் கடல் போராட்டத்தில் இருந்தவர்கள் அச்சம் தரும் கட்டத்தைக் கடந்துவிட்டனர்.\nநான் உட்பட சிலர் கடலுக்குள் இருப்பவர்களுடன் இணைவதற்காக முயற்சி செய்து, அண்ணா சாலையின் வழியாகப் பயணித்து நேப்பியர் பாலத்தை அடைந்தோம். அண்ணா சமாதி வழியாக கடற்கரைக்குள் நுழைந்துவிடலாம் என்பதுதான் திட்டம். ஆனால் நேப்பியர் பாலத்திலேயே தடுக்கப்பட்டு, திருப்பியும் விடப்பட்டோம். அதனால் மந்தைவெளி வழியாக வந்து சௌத்கெனால் ரோட்டில் பயணித்து சாந்தோம் நெடுஞ்சாலையை அடைந்தோம். அதிலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதையில் சென்று லூப் ரோட்டிற்குச் சென்றோம். அது சாந்தோம் தேவாலயத்தின் பின்புறப் பக்கமாகும். லூப் ரோட்டிலிருந்து கடலுக்குள் செல்லும் மணற்பரப்பில் இறங்கி நடந்தோம்.\nஒரு 500மீட்டர் நடைபயணத்திலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால், செய்வதறியாது பின்வாங்கிவிட்டோம். அந்தநேரத்தில் மீனவர்களின் உதவியால், படகில் ஏறி கடலுக்குள் சென்றோம். படகு புறப்படும்போது, காவல்துறையினர் தடுக்கவே செய்தனர். ஆனால் மீனவர்களின் துணிச்சல் மிகுந்த பேச்சிற்கு முன்னால் காவலர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. நான் உட்பட சிலர் காலை 9:40 மணிக்கு, கடல் போராட்டத்தின் மையப் பகுதியிலிருந்தவர்களுடன் இணைந்துகொண்டோம்.\nஅப்போது காவல்துறை சற்று தூரம் தள்ளித்தான் நின்றிருந்தது. சிறிதுநேரத்தில் மூன்று படகுகளில் காவல்துறையினர் கடல்வழியாகச் சுற்றி வந்தனர். ஆனால் பலத்த எதிர்ப்பு இருந்ததையட்டி அவர்கள் கரையிலிருந்த காவலர்களுடனே சென்று ஐக்கியமாகிவிட்டனர். அதன்பின்னர் 10:30 மணியளவில் மீண்டும் காவல்துறை நெருங்கி வந்தபோது, பழையபடி போராட்டக்காரர்கள் கடலுக்குள் இறங்க வேண்டி வந்தது. கடலுக்குள் இறங்கி நின்றோம். ஆனால் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஏதோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு கொடுத்தார். அதனை ஏற்று போராட்டத்தின் முன்வரிசையில் இருந்தவர்கள், அவருடைய பேச்சிற்கு செவிகொடுத்த��ர்.\nஅதனையட்டி போராட்டக் குழுவிலிருந்த வழக்கறிஞர்கள் சிலரை அனுப்பி பேசவைத்தோம். பேச்சுவார்த்தையின் முடிவில், உங்கள் தரப்பிலிருந்து காவல்துறையினர்மீது தாக்குதல் நடத்தாத வரைக்கும், காவலர்கள் உங்களைத் தாக்கமாட்டார்கள் என்றது காவல்தரப்பு. நாம் முன்னர் இருந்தே அமைதி வழியில்தான் இருந்தோம். இனியும் அப்படித்தான் இருப்போம் என்பதை வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்திவிட்டு, கோரிக்கைகளையும் அவர்களிடத்தில் கூறினர்.\n“அவசர சட்டம் வேண்டாம், நிரந்தர சட்டம்தான் தீர்வு. கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேவையற்ற முறையில் கர்ப்பிணி பெண்கள்மீது கூட தடியடி பிரயோகித்ததற்கு காவல்துறை தரப்பிலிருந்து மன்னிப்புக்கோர வேண்டும்” என்பதுதான் போராட்டக் குழுவின் கோரிக்கையாக காவல்துறையினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் தொடரவே செய்தது.\nஆனால் எங்களுக்கு வெளிப்புறமான கடற்கரைச் சாலையில்தான் போர் உக்கிரத்திலிருந்தது. திடீரென பெரும்புகை கிளம்பியதைப் பார்த்தோம். பிறகுதான் ஐஸ்ஹவுஸில் பைக் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதை, உள்ளே இருந்த காவல்துறை அசிஸ்டெண்ட் கமிஷனரின் எச்சரிக்கையின் மூலமாக அறிந்துகொண்டோம்.\nபிறகு எங்களின் தலைக்குமேல் ஐந்துமுறை கப்பற்படை ஹெலிகாப்டர் ரோந்து சென்றது. அதனையடுத்து வெளியே துப்பாக்கிச் சூட்டின் சப்தம் மூன்று முறை கேட்டன. கண்ணீர் புகைகுண்டுகளின் புகையும், அடர்கருப்பு புகையும் சேப்பாக்கம் மைதானம், டி.ஜி.பி. அலுவலகம், திருவல்லிக்கேனி உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகிக்கொண்டே இருந்ததையும் தூரத்திலிருந்து கண்டோம். அந்த நிமிடங்கள் ஒருவித அச்சம் எல்லோரையும் மிரளவைத்திருந்தது.\nஇதற்கிடையில் படகுகளில் தண்ணீர் பாக்கெட், பிஸ்கட், பிரட் உள்ளிட்டவைகளை போராட்டக்காரர்களுக்காக மீனவர்கள் கொண்டுவந்து அளித்தனர். அதனைப் படகிலிருந்து இறக்கி, எல்லோருக்கும் கொடுத்தனர். சிறிதுநேரம் எல்லோரும் அவைகளை வாங்கிச் சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். இந்தத் தருணத்தில்தான் நடிகர் லாரன்ஸை காவல்துறை அழைத்துக்கொண்டு வந்தது. லாரன்ஸ், ‘அவசர சட்டம் நமக்குக் கிடைத்த வெற்றிதான் அதனால் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்றார். ஆனால் போராட்டக்காரர்கள் அதனை மறுத்துவிட்டனர். இதனையடுத்து ‘என்மீது நம்பிக்கையுள்ளவர்கள், என்னோடு வாருங்கள்’ என லாரன்ஸ் அழைத்ததை அடுத்து நூறு பேர் லாரன்ஸின் பின்னால் சென்றுவிட்டனர்.\nஇந்த நூறுபேரை வைத்துக்கொண்டுதான், லாரன்ஸ் போராட்டம் முடிந்துவிட்டதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதுபோக, மாணவர்கள் வெளியேறிவிட்டார்கள், உள்ளே இருப்பவர்கள் ரவுடிகளும் அரசியல் குழுக்களும்தான் என்று பேசினார். இது உள்ளே இருப்பவர்களிடையே ஆத்திரத்தைக் கிளப்பியது. இந்தச் சூழலில் படகில் சீமான் வந்து இறங்கினார். அவர் எதுவும் பேசாமல் கூட்டத்திற்குள் வந்து அமர்ந்தார். சிறுது நேரத்தில் இளைஞர்கள் சீமானை வெளியே போகச் சொல்லி வற்புறுத்தினர். சீமானோ, தான் போராட்டத்தில் ஒருவனாய் இருக்கிறேன் என்று சொல்லி அமர்ந்தே இருந்தார்.\nஇந்த மெரினா புரட்சியின் ஆரம்ப நாட்களிலிருந்தே அரசியல்வாதிகள் யாரையுமே இந்தக்கூட்டம் அனுமதிக்கவே இல்லை. பலரைத் திருப்பித்தான் அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாய் சீமானையும் பலவந்தப்படுத்தி திருப்பி அனுப்பியது கூட்டம். அதனால் சீமான் போராட்டத்தின் மையத்திலிருந்து தள்ளி, வேறொரு இடத்தில் அமர்ந்துகொண்டார். அவருடன் சிறிது நேரத்தில் இயக்குனர் சேரனும் இணைந்துகொண்டார்.\nபிறகு படகின் மூலமாக எல்லோருக்கும் உணவு தொடர்ந்து வரத் தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததினால் ஒவ்வொரு படகும் அப்போது பெரும் சிரமத்திற்கு மத்தியில் கடலில் வருவதைப் பார்த்தோம். இங்கிருந்து கிளம்பிய ஒரு படகு, அலையின் தாக்கத்தால் செங்குத்தாகச் சென்று பின்மெல்லத் தணிந்தது. உண்மையில் அந்தளவிற்குத்தான் காற்று அப்போது இருந்தது. அந்தநேரத்தில் கடற்கரை மணல் வழியாக ஒருவர் உணவைக் கொண்டுவந்தார். அவரைக் காவலர்கள் கீழேபிடித்துத் தள்ளினர். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரைத் தூக்கிவிட முன்னேறியபோது, நான் உட்பட சிலர் தடியடிக்கு ஆட்பட்ட நிகழ்வும் நடந்தது.\nமாலை 4 மணியை எட்டியிருந்த நிலையில் போலீஸ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆர்.ஜே.பாலாஜியை அழைத்துக்கொண்டு வந்தது. ஆனால் லாரன்ஸ்மீது இருந்த ஆத்திரத்தால், பாலாஜியை யாரும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. ‘பாலாஜி வெளியே போ’ என்கிற கோஷம் தொடர்ந்து எழுந்ததால், பாலாஜி உடனே வெளியேறிவிட்���ார். இதன்பிறகு 4:45 மணியளவில், நீதிபதி ஹரிபரந்தாமன் வரவிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில்தான் அவசரச் சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட செய்தியும் வந்தது.\nமிகச்சரியாக மாலை 5:15க்கு நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளே வந்தார். அவருடன் தோழர் தியாகுவும் வந்திருந்தார். சிறிதுநேரத்தில் ஹரிபரந்தாமன் பேசத் தொடங்கினார். தன்னைப் போராட்டக்காரர்களுடன் பேச அழைத்தபோதே தான் அவசர சட்டத்தின் நகலைக் கேட்டதாகவும், ஆனால் அது அவருக்கு இங்கு வந்தும் தரப்படவே இல்லையென்றும் தெரிவித்தார். பின்னர் சட்டத்தின் நகலைக் கொடுத்தால்தான் உள்ளே செல்வேன் என்று உறுதியாக நின்றதன் பின்னரே எனக்கு நகல் கொடுக்கப்பட்டது. இப்போது நான் இங்கு அதனுடன்தான் உங்கள்முன் நின்றுகொண்டுள்ளேன் என்றார் ஹரிபரந்தாமன்.\nபோராட்டக்காரர்கள் பெரும் வட்டமாய் அமர்ந்து நீதிபதியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தோம். நீதிபதி சட்டத்தின் கூறுகளை விளக்கிக் கூறத் தொடங்குகையில், இது நிரந்தர சட்டத்திற்கு நிகரானதுதான் என்பதற்கு உறுதியளித்தார். பின்னர் அரசு ஏன் இதுவரை இந்தச் சட்டத்தின் கூறுகளை ஊடகங்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, போராட்டக்காரர்களுக்கோ தெரிவிக்காமல் இருந்தது என்பது புரியவில்லையென தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார். அதன்தொடர்ச்சியில் இந்தச் சட்டம் சிறந்த சட்டம்தான் என்றாலும், இதனை இன்னும் அட்டவணை 9-இல் சேர்க்கவில்லை. அப்படி சேர்க்காதபட்சத்தில் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளது என்றார்.\nஅட்டவணை 9 குறித்து நீதிபதி பேசிய தருணத்தில், காவல்துறையினர் திடீரெனக் கூட்டத்தை சுற்றிவளைத்தனர். அதனால் கூட்டம் முழுக்க எழுந்துநின்று காவல்துறையினரை வெளியே போகச் சொல்லி பலத்த கோஷம் எழுப்பினோம். அரசு தரப்பிலிருந்து வந்தவர்களில் நீதிபதியின் பேச்சைத்தான் கூட்டம் அமைதிகாத்துக் கேட்டது. அப்படியிருக்க கூட்டத்தில் சலசலப்பை காவல்துறை ஏன் உண்டாக்க வேண்டும் என்பது கேள்வியே.\nபிறகு ஹரிபரந்தாமன் அங்கிருந்து நகர்ந்து சென்றார். நான் உட்பட சிலர் அவரைச் சூழ்ந்து சட்டம் குறித்துக் கேட்டோம். அவர் சட்டத்தின்மீதான தனது நம்பிக்கையைக் கூறினார். நாங்கள் அதைக்கடந்து காவல்துறையினரின் தடியடி குறித்துக் கேட்டபோது, அதனைத் தான் கண்டிப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் இதனையே அவர் வெளிப்படுத்திவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.\nஇதன்பின்னர் மாலை 6:30க்கு போராட்டக்காரர்களின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், உள்ளே வந்தனர். ‘காவல்துறையினரின் தடியடியை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. மேலும் அமைதிவழியில் போராடுபவர்களின்மீது தடியடி நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எனவே போராட்டத்தை தொடர்வதும், தொடராமல் இருப்பதும் உங்களின் விருப்பம்’ என்றுகூறி விடைபெற்றது வழக்கறிஞர்களின் குழு.\nநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து காவல்துறையினர் முற்றும் முழுதாக கடற்கரை மணலிலிருந்து வெளியேறி, கடற்கரை உட்புறச் சாலைக்குச் சென்றுவிட்டனர். நீதிபதி ஹரிபரந்தாமனின் உறுதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் பேச்சு உள்ளிட்டவைகளை வைத்து சிறிதுநேரம் விவாதிக்கப்பட்டது. அவசர சட்டம் சிறந்த சட்டமே என்றாலும்கூட, காவல்துறையினர் கைது செய்தவர்களை விடுவிக்கும்வரையிலும், தடியடிக்கு மன்னிப்புகோரும் வரையிலும், வெளியே நடத்தப்பட்ட வன்முறைக்கு காவல்துறை பொறுப்பேற்கும் வரையிலும் நாம் போராட்டத்தை தொடரவே செய்வோம் என பெரும்பான்மை குரல் எழுந்ததினால், போராட்டம் அதன்பின்னரும் நீடித்தது. ஆனால் ஹரிபரந்தாமன் வருகையோடு போராட்டத்தை ஊடகங்களின்மூலம் அரசு முடித்து வைத்துவிட்டது.\nநாள் முழுக்க கடல் மணலில் இருந்த அசதியினால் பலரும் ஓய்வெடுப்பதற்காக வீடுகளுக்குத் திரும்பினர். அப்படி இரவு 9 மணிக்கு நானும் அறைக்குத் திரும்பினேன். கடற்கரையின் உட்புறச் சாலையில் வந்துதான் வெளியேறினேன். காவல்துறையினர் கிடைத்த இடங்களில் ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். நான் அங்கிருந்து மந்தைவெளிவரை நடந்தே வந்தேன். வரும் வழியில்தான், வெளியே நடத்தப்பட்ட கோரங்களை என்னால் பார்க்க முடிந்தது.\nசிவாஜி சிலை அருகே ரீப்பர் கட்டைகள் குவியலாய்க் கிடந்தன. அதனையட்டி எரிந்த நிலையில் பல பொருட்களைப் பார்த்தேன். செருப்புகள் நிறைய பிய்ந்து கிடந்தன. டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் ஓரமாய் நின்றிருந்த பைக்குகள் பெருமளவு சேதமடைந்திருந்தன. சிட்டி சென்டரின் முன்புறம் கண்ணாடிச் சில்லுகள் குவியல், குவியலாய்க் கிடந்தன. ஒவ்வொரு சிக்னலிலும் தடுப்புகளைப் போட்டு ஐம்பது காவலர்களுக்கு நிகராக நின்றிருந்தனர். மக்கள் நடமாட்டமற்று சாலை எங்கும் காவலர்களைத் தவிர, மனிதர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. பின்னர் வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சிகளில்தான் பார்த்தேன்.\nமறுநாளான 24.01.2017 அன்றும் போராட்டம் தொடரவே செய்தது. ஆனால் கடலுக்குச் செல்ல இயலாத வண்ணம் காவல்துறை இரும்பு வளையம் அமைத்திருப்பதாகத் தகவல் வந்தது. நான் அன்று மாலை உள்ளே செல்வதற்காக முயற்சி செய்தேன். ஆனால் காவலர்கள் முன்பைவிட அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்குமுன்பாக நாங்கள் சென்ற லூப் சாலை வழியாகவும் முயற்சி செய்துபார்த்தேன். அங்கும் காவலர்கள் பெரும் படையாகக் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் நொச்சிக்குப்பம், நடுக்குப்பத்தில் காவலர்கள் நடத்திய வேட்டையைத் தாமதமாக அறிந்தேன். நான் அங்கிருந்தபோதே என்னை விசாரித்த காவலர்கள், பெயரைக் கேட்டனர் நான் பெயரைச் சொன்னதும், ‘உனக்கெல்லாம் இங்கென்ன வேலை’ எனச்சொல்லி இழுத்தனர். நான் வேடிக்கை பார்க்க வந்ததாகக்கூறி சிறிதுநேரத்திற்குப் பின் அங்கிருந்து விரைவாக வெளியேறிவிட்டேன்.\nஅதன்பின்னர் இரவு 8 மணி அளவில் போராட்டக்காரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் வெளியேற்றப்பட்டதில் மகிழ்ச்சிதான் அடைந்தேன். நான் உள்ளே செல்ல முயன்றது, அங்கிருந்த உணர்வுள்ள சில நூறுபேரை மனதில் வைத்துதான். அவர்களுக்கான உணவினை ஏற்படுத்தி தரவும், அரசியல் பிரமுகர்களை வைத்து அவர்களை வெளியே கொண்டுவரவும்தான் நான் உட்பட சிலர் முயற்சித்தோம்.\nஅங்கு காவல்துறை மீண்டும் வெறியாட்டம் நடத்திவிடக்கூடாது என்று பயந்தோம். ஆனால் காவல்துறையே அவர்களை மெல்ல வெளியேற்றியது மனநிறைவைத் தந்தது. இருந்தும் போராட்டக்காரர்களை எப்படி அணுகி வெளியேற்றினார்கள் என்பது சந்தேகத்திற்குரியதே. ஒருவழியாக எட்டாவது நாளில் மெரினா புரட்சி நிறைவுபெற்றது. அதற்கு ஒருநாள் முன்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் முடிவுக்கு வந்திருந்தது.\nஇந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மெரினா புரட்சியின் துவக்கத்தைப் போலவே, அதன் முடிவும் அறியப்��டாமலேயே போய்விட்டது. ஆரம்பத்தில் யார் இருந்தார்கள், முடிவில் யார் இருந்தார்கள் என்பது களத்திலிருந்த என்போன்ற ஏராளானமானவர்களுக்குத் தெரியாது.\nஎல்லாப் போராட்டத்திலும் ஏதேனும் ஒரு தலைவர் உருவெடுப்பார்கள் அல்லது குறிப்பிடத்தகுந்த அளவில் ஒரு ஆளுமைகள் அடையாளமாகியிருப்பார்கள். ஆனால் இதில் அப்படி எந்த முகங்களையுமே காணமுடியவில்லை. இதன் பின்னாலுள்ள அரசியலை எந்த அரசியல் கட்சிகளாலும் இதுவரை இனம்காண முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். ஒருவகையில் இது மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் இடையிலான அரசியல் சதுரங்கம் என்றொரு கருத்துமட்டும் வலுபெற்றிருக்கிறது. ஆனால் அது ஒரு கட்டத்தில் அரசின் கையைமீறி, மக்கள் எழுச்சியாய் உருவெடுத்துவிட்டது என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை.\nசெப்டம்பர் 17, 2011இல் நியூயார்க் நகரில் உருவெடுத்த ‘வால்ஸ்ட்ரீட் போராட்டத்திற்கு’ இணையானது இந்த மெரீனா புரட்சி. வட இலத்தீன் பிராந்தியங்களில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட ‘ரெட் கார்னிவல்’ போன்ற, கொண்டாட்டமான போராட்டத்தைத்தான் இந்த மெரீனா புரட்சியில் எங்கெங்கும் காண முடிந்தது. இப்படியான கொண்டாட்டம் நிறைந்த போராட்டத்தை இந்தியா இப்போதுதான் முதன்முறையாகக் கண்டிருக்கிறது. ஒரு தலைவர் இல்லாத புரட்சியை உலகத்திற்கு தமிழர்கள் இதன்மூலம் அறிமுகப்படுத்தியுள்ளனர். யுக யுகமாய் தொடரக்கூடிய அழுத்தமான வரலாற்றை மெரினா புரட்சி ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புரட்சி முதலில் இளைஞர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் என பலரும் திரண்டு இதனை மக்கள் புரட்சியாய் மாற்றிவிட்டனர். அந்தவகையில் இதனை மக்கள் புரட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.\nஇந்தப் புரட்சி நீர்த்துப் போகவில்லை. இந்தப் புரட்சியினுடைய கோரிக்கைகளின் நியாயங்கள் அப்படியே இருந்தாலும், இது வெற்றியே அடைந்திருக்கிறது. வேறொரு வகையில் சொன்னால் வெற்றிப் படிகளில் ஏறிய தருணத்தில் சற்று இளைப்பாறிக்கொண்டுள்ளது மெரினா புரட்சி. இதற்கு வேறொரு களமும், காலமும் கனியும் என்கிற நம்பிக்கைவிதை எல்லோரிடத்திலும் விதைத்திருக்கிறது.\nஇந்தப் போராட்டத்தின் நிறையாகவும், குறையாகவும் ஒன்றை மட்டும் என்னால் குறிப்பிட முடியும். அது அரசி��ல்வாதிகளை அனுமதிக்காத செயலாகும். ஆரம்பத்தில் அரசியல்வாதிகளை அனுமதிக்காமல் இருந்திருந்தாலும், இறுதியில் அரசியல்வாதிகளை அனுமதித்திருக்க வேண்டும். அப்படி சிலரை அனுமதித்திருந்தால் ஒரு வெற்றிப் பேரணி நடத்தி இதனை முடித்திருக்கலாம். அதற்கு வழியற்று வெற்றியைக் கொண்டாடாமலேயே போராட்டம் முடிவுக்கு வந்ததுதான் ஜீரணிக்க முடியவில்லை.\nஇது ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் மட்டுமல்ல, தமிழினத்தின் எழுச்சிக்கான ஒரு யுகப் புரட்சி\n(நன்றி - உயிர்மை பிப்ரவரி 2017)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/34662-2018-02-27-08-54-07", "date_download": "2020-11-29T07:02:08Z", "digest": "sha1:RSE4TGCEH3BDSHPPKG4AJM7W3MZYBN7Y", "length": 40751, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "இந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமே தின தந்தை அம்பேத்கர்\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்\nஇந்தியத் தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா\nதொழிற்சாலைகள் (இரண்டாவது திருத்த) மசோதா\nதொழிலாளர் சம்பந்தமாக இந்திய அரசாங்கத்தின் கொள்கை\nஅண்ணலின் பார்வையில் - செய்தித்தாள்கள் யாருக்கானது\nஇனி அவைப் பெருமுதலாளிய நலச் சட்டங்கள்\nவர்க்க உணர்வற்ற அரசியல் ஒரு போலி அரசியல்தான்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2018\nஇந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்:) ஐயா மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி கூறியவற்றின் காரணமாக, அவர் எழுப்பிய விஷயங்கள் பற்றி சர்க்காரின் நிலையை நான் எடுத்துரைக்க வேண்டும் என்பது சரியானதே. ஒரு அர்த்தத்தில், திரு.ஜோஷியின் கூற்றுகள் பொருந்தாதவையாகத் தோன்றலாம். நாம் தேயிலைக் கட்டுப்பாடுச் சட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர்களின் நிலைமைகளைப் பற்றி பரிசீலிக்கும் எந்த ஷரத்துகளும் இதில் இடம்பெற முடியாது என்பது தெளிவு. ஆனால், இதை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், வினியோகம் – தேவை பற்றிய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுமென்று அரசு கோரப்படும்போது, தொழிலாளர் மீது அக்கறை கொண்டவர்கள் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கேட்பது நியாயம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்துதான். சர்க்கார் தரப்பிலிருந்து பதில் அவசியப்படுகிறது என்று கூறினேன்.\n திரு.ஜோஷி குறிப்பிட்ட முதல் விஷயம் என்னவெனில், தொழிலாளர்களுக்கான ராயல் கமிஷன் அறிக்கை கொடுத்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன என்றும், அந்தக் கமிஷனின் சிபாரிசுகளைப் பொறுத்தவரை இந்திய சர்க்கார் நடைமுறையில் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். இந்த விஷயம் பற்றி அலசி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ராயல் கமிஷன் செய்துள்ள சிபாரிசுகளைப் பரிசீலிக்க 12 ஆண்டுகள் என்பது எந்த சர்க்காருக்கும் ஒரு நீண்டகாலமே. ஆனால், நான் சுருக்கமாக குறிப்பிடப்போகும் விவரங்களிலிருந்து இந்திய சர்க்கார் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை சுமத்த முடியாது என்பதை திரு.ஜோஷியும் இந்த அவையும் புரிந்துகொள்ள முடியும். தேயிலைத் தோட்டங்கள் சம்பந்தப்பட்ட வரை, தொழிலாளர்கள் சம்பந்தமாக ஐந்து சிபாரிசுகளை ராயல் கமிஷன் செய்தது. முதலாவது என்னவெனில். அஸ்ஸாம் தொழிலாளர் குடிபெயர்வு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது. இரண்டாவது சிபாரிசு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஊதிய குழுமம் அமைக்கப்பட வேண்டும் என்பது. மூன்றாவது சிபாரிசு, குடிநீர், சுகாதாரம், சாக்கடை வசதி, வைத்திய வசதிகள், குடியிருப்பு ஆகியவை சம்பந்தமான விதிமுறைகளை வகுத்தளிக்கும் அதிகாரம் கொண்ட தொழிலாளர்கள் நலனுக்காக ஒரு சுகாதார அமைப்பு வசதியான வட்டாரங்களில் நியமிக்கப்பட வேண்டும் என்பது. நான்காவது சிபாரிசு, தொழிலாளர்களுக்கு காலம் தவறாமல் ஊதியம் கொடுப்பது, கொடுக்கப்பட்ட முன்பணத்தை பிடிப்பது ஆகியவைப் பற்றிய விதிமுறைகள் தோட்டத் தொழிலாளர்கள��க்கும் வகுக்கப்பட வேண்டுமென்பது. கடைசி சிபாரிசு, பூங்காக்களில் பொதுமக்கள் சென்றுவர வழி செய்யும் விதிமுறைகள் ஆக்கப்பட வேண்டுமென்பது.\nசிபாரிசுகள் செய்யப்பட்டதும் நோக்கத்தை வீணாக்காமல் அவற்றை செயல்படுத்த வேண்டிய சரியான அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்திய சர்க்கார் பரிசீலித்தது; குடிபெயர்வு சட்டத்தை ரத்து செய்துவிட்டு பதிலாக வேறு ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்ற முதலாவது சிபாரிசை தவிர மற்றவை சட்டரீதியாக அடிப்படையில் ஸ்தலமட்டத்தில் கவனிக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்தது. இந்தச் சிபாரிசுகளை பொறுத்தவரை பொறுப்பை பிரித்துக் கொடுக்கும் விஷயத்தில் இந்திய சர்க்கார் மேற்கொண்ட கண்ணோட்டம் சரியானதல்ல என்று யாரும் கருத முடியும் என்று இந்திய தொழிலாளர் சம்பந்தமாக ராயல் கமிஷன் சிபாரிசுகள் பற்றி நான் நினைக்கவில்லை. இந்திய சர்க்கார் எடுத்த இந்த முடிவிற்கு ஏற்ப, இந்த மற்ற சிபாரிசுகளை பரிசீலித்து ஆவன செய்ய ஸ்தல சர்க்கார், அஸ்ஸாம் சர்க்காருக்கு உடனே அனுப்பியது; தொழிலாளர்கள் பற்றி ராயல் கமிஷன் செய்த முதல் சிபாரிசின்படி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் சட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஐயா, துரதிருஷ்டவசமாக, அஸ்ஸாம் ஸ்தல சர்க்கார் இந்த விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் எனக்குத் தெரியாது. இந்தச் சிபாரிசுகள் செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த அவையில் திரு.ஜோஷி இருந்திருக்கிறார் என்றாலும், இந்த விஷயத்தை அவர் எடுத்ததாகவோ, எடுத்துக்கொண்டதாகவோ எனக்குத் தோன்றவில்லை. ஐயா. இந்த விஷயத்தில் இந்திய சர்க்கார் செயல்பட்டது என்று நான் கூறிக்கொள்ள முடியும். தேயிலைக் கட்டுப்பாடு சட்டம் நீட்டிக்கப்படுவதற்காக 1938ல் சட்டமன்றத்திற்கு வந்தபோது இந்திய சர்க்கார் முன்முயற்சி எடுத்து தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமைகள் பற்றி ஆய்வுசெய்ய அணுகியது. தொழிலாளர் இலாகா பிரதிநிதிகளுக்கும் தோட்ட முதலாளிகளின் பிரதிநிதிகளுக்குமிடையே ஒரு மாநாடு கூட நடைபெற்றது என்பதை மதிப்பிற்குரிய என் நண்பர்கள் திரு.கிரிப்பித்தும் சர்.பிரடெரிக் ஜேம்ஸூம் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும்.\nமௌலானா ஜாபர் அலிகான்: இந்த விஷயத்தில் ஆவன செய்யாததற்காக அஸ்ஸாம் சர்க்கார் மீது ஏன் இந்திய சர்க்கார் நடவடிக்கை எடுக்கவில்லை\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த சமயத்தில் இந்த இலாகாவிற்கு பொறுப்பாக இருந்த உறுப்பினர் இந்த கேள்விக்கு நல்ல பதிலளித்திருக்க முடியும். நான் நேற்றுத்தான் வந்தேன்; அதனால் எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. இந்தச் சிபாரிசுகள் என்னவாயின, விசாரிப்பதற்கான நேரம் வரவில்லையா என்று நான் கூறத் தயாராக இல்லை. ஐயா இந்த விஷயங்கள் பற்றி முடிவு செய்ய நேரம் அநேகமாக வந்தபோது, புதிய அஸ்ஸாம் சர்க்கார், அப்பொழுது அது காங்கிரஸ் சர்க்கார், இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது என்று முடிவுசெய்தது; ஒரு தீர்மானத்தின்மூலம் 1939 மே 23ம் தேதி ஒரு குழுவை நியமித்தது. தாங்கள் முதலில் அனுப்பிய ஆணையின் நிபந்தனைகளின்படி இவற்றை கவனித்துக் கொள்ளும், அதிகாரத்தை ஸ்தல சர்க்காருக்கு வழங்கியுள்ளதால் அஸ்ஸாம் சர்க்கார் எடுத்த இந்த நடவடிக்கையின் விளைவாக, களத்திலிருந்து இந்திய சர்க்கார் பின்வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி இந்த விஷயம் பற்றிக் குறிப்பிட்டதால், சரியான காரணம் என்ன என்று கூற நான் தயாரில்லை; ஆனால், அந்தக்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது; அது அநேகமாக ஒரு மோதலாக வளர்ந்தது; இதன் விளைவு குழுவின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இறுதியில் அஸ்ஸாம் சர்க்கார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் நடந்தது என்ன என்பது குறித்தும், ஏன் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டது என்பது பற்றியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டதுதான். இது நடந்தது ஜூலை கடைசியில். சில மாதங்கள் கழித்து யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் யாரும், ஸ்தல சர்க்காரோ மத்திய சர்க்காரோ எந்தவித விசாரணையும் ஆரம்பித்திருப்பது சாத்தியமில்லை. தன் பக்கத்தில் எந்தவித செயலாற்றாமைக்கும் இந்திய சர்க்காரை உண்மையில் பொறுப்பாக்க முடியாது என்பதை இந்த சூழ்நிலைகள் திரு.ஜோஷியை முற்றிலுமாக நம்ப வைத்திருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.\nபிரதான கேள்வியைப் பொறுத்தவரை அதாவது தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை சர்க்கார் உணர்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, இந்தப் ப��ரச்சினை தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று சர்க்கார் கருதுகிறது எனக் கூறுவதன் மூலம் ஆரம்பிக்கிறேன். தோட்டத் தொழிலாளர் பணி நிலைமைகள் பற்றி நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. தினசரி தாள்களில் பல்வேறு புள்ளி விவரங்களை நாம் பார்க்கிறோம். சிலோனில் இப்போது சம்பளங்கள் பற்றிய புள்ளி விவரங்கள், அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில் சம்பளங்கள் சம்பந்தமான புள்ளி விவரங்கள் ஆகிய இந்த புள்ளி விவரங்கள் எவற்றுக்கும் சர்க்காரின் இணக்கத்தைத் தெரிவிக்க நான் தயாராக இல்லை. நம்மிடம் திட்டவட்டமான விவரங்கள் இல்லை. இந்த விஷயத்தில் இதுவரை எத்தகைய ஆய்வும் செய்யப்படவில்லை. ஒரு விஷயத்தை நான் கூறமுடியும்; தேயிலைத் தோட்டங்களின் நிலைமைகள் முறைப்படுத்தப்படாதவை; அவை இடத்திற்கு இடம் பெருமளவு மாறுபாடுடையவை. பொதுப்படையான, ஒன்றுபட்ட வேலைநிலைமைகள் இல்லை. இந்த நிலைமையைத்தான் சகித்துக் கொள்ள முடியும் என்று இந்திய சர்க்கார் கருதவில்லை. பாரபட்சமற்ற விசாரணை மூலம் கிடைக்கக்கூடிய போதுமான விவரங்கள் நம்முன் கொண்டு வரப்பட்டாலொழிய எந்த சட்டத்தையும் இயற்ற நம்மால் முடியாது என்பதும் தெள்ளத் தெளிவு. எந்த முயற்சியையும் தடைசெய்ய இந்திய சர்க்கார் கூறும் சால்ஜாப்பு அல்ல இது. தொழிலாளர்கள் கூறிய ராயல் கமிஷன் விதித்த நிபந்தனைகளில் இதுஒன்று என மதிப்பிற்குரிய நண்பர் திரு.ஜோஷியே ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். பல்வேறு பரிந்துரைகளை முன் வைக்கும்போது ராயல் கமிஷன் ஒரு ஷரத்தை சேர்த்திருந்தது; அதாவது, இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு முன்பு, தோட்டங்களில் நிலவும் நிலைமைகள் பற்றி திட்டவட்டமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அது கூறிற்று. ஐயா, இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி இந்திய சர்க்கருக்கு எந்த சந்தேகமும் இல்லை. சர்க்கார் சார்பில் பேசும்போது, தேயிலைத் தோட்டங்களில் சரியான நல்வாழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சர்க்கார் கருதுகிறது என்று கூற நான் தயாராக இருக்கிறேன். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி கூறியதை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். சிலோனில் நியாயமான சம்பள விகிதங்களைப் புகுத்துவது அவற்றை இந்தியாவில் தொழிலாளர்களின் ��ேர்மையான சம்பள விகிதங்களை அமுலுக்கு கொண்டு வராததற்கு நிபந்தனையாகவோ அல்லது முன்மாதிரியாகவோ இந்திய சர்க்கார் கருத முடியாது. எங்கெல்லாம் தொழிலாளர் மீது கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் தொழிலாளர்களுக்கு நியாயமான வேலை நிலைமைகள் அளிக்கப்படுவதற்கு பல்வேறு அவசரச் சட்டங்கள் மூலம் இந்திய சர்க்கார் வகை செய்துள்ளது. இந்த விஷயங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் விஷயத்திலும் நிச்சயம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய சர்க்கார் கருதுகிறது. சென்ற காலத்தில் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை எவ்வாறு இருந்திருந்தாலும், அங்குள்ள இன்றைய நிலைமையில், ஒரு குழுமம் அவற்றின்மீது சுமத்தும் சம்பள விகிதங்களின் சுமையை அவை தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் மறுக்க முடியாது.\nஎனவே, இப்பொழுது எழும் ஒரே பிரச்சனை இதுதான்: இன்றைய நிலைமையில் ஒரு விசாரணையை நாம் நடத்த முடியுமா இரண்டு பிரச்சினைகள் மீது அதாவது நியாயமான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எனது நண்பர் திரு.ஜோஷிக்கும் இந்திய சர்க்காரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்குமிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை. தேயிலைத் தோட்டங்களில் ஒருபெரும்பகுதி இந்தியாவின் மேற்கத்திய எல்லையில், அஸ்ஸாமிலும் வங்காளத்திலும் உள்ளது என்பதை எனது நண்பர் திரு.ஜோஷியும் பிற உறுப்பினர்களும் நன்கு அறிவர். இந்த பிரதேசங்கள் எதிரியின் தாக்குதலுக்கு உட்படக்கூடியவை என்பதும் தெள்ளத் தெளிவானதே. அங்கு எந்த விசாரணையையும் துவக்கினால், அது அமைதிக்குலைவு நிலையை ஏற்படுத்தலாம். எனவே, மீதமுள்ள ஒரேகேள்வி, தென் இந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இந்த விசாரணையை நாம் ஆரம்பிக்கலாமா என்பதே. வடக்கு, தெற்கு இந்தியாவில் தேயிலைத் தோட்டங்கள் எவ்வாறு பிரிந்து கிடக்கின்றன என்பதை அவைக்கு கூற நான் விரும்புகிறேன். என்னிடம் உள்ள புள்ளி விவரங்கள் 1941ம் ஆண்டுக்கானவை. அவற்றின்படி பரப்பளவு வட இந்தியாவில் 607,000 ஏக்கர்; தென்னிந்தியாவில் 163,132 ஏக்கர்; தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, வட இந்தியாவில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 773,969; தென்னிந்தியாவில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் எண்���ிக்கை 144,385 மட்டுமே.\nசர் எப்.இ.ஜேம்ஸ்: (சென்னை, ஐரோப்பியர்): இது தேயிலையை மட்டும் குறிக்கிறது, இல்லையா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம். நாம் தேயிலையை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். நான் அளித்த இந்த புள்ளி விவரங்களிலிருந்து, தென்னிந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் அளவு வட இந்தியாவின் தேயிலைத் தோட்டங்களின் அளவில் ஒரு சிறுபாகமே என்பது தெளிவு.\nமௌலானா ஜாபர் அலிகான்: அஸ்ஸாமில் தேயிலை பயிரிடப்படும் பரப்பளவு எவ்வளவு\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் வடக்கு, தெற்கு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். அஸ்ஸாமை தனியாக எடுத்துக்கொள்ளவில்லை. வட இந்தியாவில் உட்படுத்தப்பட்டுள்ளது அஸ்ஸாம். தென்னிந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாடு முழுவதிலுமுள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளரின் மொத்த எண்ணிக்கையில் ஒரு மிகச் சிறிய பாகமே என்பது புள்ளி விவரங்களிலிருந்து தெளிவு. இத்தகைய அரைகுறையான, குறுகிய தன்மை கொண்ட விசாரணையை மேற்கொள்வதால், நாட்டுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ எந்தவிதமான பலனும் விளையும் என்று இந்திய சர்க்காருக்குத் தோன்றவில்லை யுத்தம் ஏற்படுத்தியுள்ள நிலைமையில் மொத்தத் தேயிலைத் தோட்ட அளவில் மிகக்குறைவாக உள்ள பரப்பில் ஒரு விசாரணையைத் துவக்குவது சாத்தியமல்ல.\nதிரு.தலைவர்: (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரை தொழிலாளர் பிரச்சினை அதில் தற்செயலாக எழுந்ததுதான் என்பதை உணரும்படி மாண்புமிகு உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்.\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இதற்குமேல் சொல்வதற்கு எனக்கு வேறு எதுவுமில்லை.\nடாக்டர் சர்.ஜியா வுத்தீன் அகமது: தேயிலையை உற்பத்தி செய்யாது இருக்க தேயிலைத் தோட்ட முதலாளிகளுக்கு கணசமான தொகை அளிக்கப்பட்டதா\nமாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வாணிகத்துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டிய விஷயம் இது.\nமதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: இப்போது தீர்மானம் முன்வைக்கப்படலாம்.\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் இதுதான்: ‘தீர்மானம் இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது”\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)\nகீற்று தளத்தில் படைப்புக��்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/botakqq", "date_download": "2020-11-29T08:25:13Z", "digest": "sha1:5KZC5H6OS2XVQO4C64DYANLTIWMPJBL7", "length": 3397, "nlines": 27, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged botakqq - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/India/Business_Other", "date_download": "2020-11-29T09:20:32Z", "digest": "sha1:ERWFSKKWB7Q5Z7KIDPGA5HC46VOPPVLF", "length": 16527, "nlines": 144, "source_domain": "jobs.justlanded.com", "title": "மற்றுவை வேலைகள்இன இந்தியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் சுகாதாரம் சுற்றுல்லா மற்றும் விருந்தோம்பல் டேக்னலோஜி மற்றும் பொறியியல் தேவையான வேலைகள்பணம் மற்றும் வங்கி வணிகம்(பொது )விற்பனை வீடு\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்Administrative and Support Servicesurpaththi menejmentஉற்பத்தி மேனேஜ்மென்ட் எழுதுதல் / தணிக்கை கட்டிடக்கலை நிபுணர்கள்கன்சல்டிங் வேலைகள்கொள்முதல்சட்டம் /வழக்கறிஞர்கள்செகரடேரியல் டிசைன் மற்றும் உ��ுவாக்கம் தயாரிப்பு மற்றும் உற்பத்தி தர காப்பீடு / பாதுகாப்பு தேவைப்படும் முதலீடு தொடர் சப்பளை / பொருள்கொண்டு செல்லுதல் நுகர்வோர் வேலை/கால் சென்டர்பட்டதாரி பிரான்சீய்ஸ் பொது தொடர்பு மனிதவளம் /வேலைக்கு சேர்த்தல் மற்றுவை மார்கெட்டிங்மேனஜ்மென்ட் ஆப்பரேஷன் மேனேஜ்மென்ட் எஜெகுடிவ்மொழிபெயர்ப்பாளர்கள் விளம்பரம்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nமேனேஜ்மென்ட் எஜெகுடிவ் அதில் பெங்களூர் | 2020-11-22\nமேனேஜ்மென்ட் எஜெகுடிவ் அதில் பெங்களூர்\nமார்கெட்டிங் அதில் கேரளா | 2020-11-19\nடிசைன் மற்றும் உருவாக்கம் அதில் ஹைதராபாத் | 2020-10-31\nடிசைன் மற்றும் உருவாக்கம் அதில் ஹைதராபாத்\nகன்சல்டிங் வேலைகள் அதில் டெல்லி | 2020-10-13\nகன்சல்டிங் வேலைகள் அதில் டெல்லி\nகன்சல்டிங் வேலைகள் அதில் உத்தர் பிரதேஷ் | 2020-10-08\nகன்சல்டிங் வேலைகள் அதில் உத்தர் பிரதேஷ்\nமார்கெட்டிங் அதில் இந்தியா | 2020-09-26\nவிளம்பரம் அதில் இந்தியா | 2020-09-18\nமேனேஜ்மென்ட் எஜெகுடிவ் அதில் ஹைதராபாத் | 2020-09-17\nமேனேஜ்மென்ட் எஜெகுடிவ் அதில் ஹைதராபாத்\nநுகர்வோர் வேலை/கால் சென��டர் அதில் பெங்களூர் | 2020-09-08\nநுகர்வோர் வேலை/கால் சென்டர் அதில் பெங்களூர்\n Go to வணிகம்(பொது ) அதில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://maattru.com/category/series/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:25:12Z", "digest": "sha1:DKXMOJTBGNKHO42ENYDFWJV2JWGFEGJZ", "length": 17483, "nlines": 124, "source_domain": "maattru.com", "title": "மூலதனம் - வாசகர் வட்டம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nHome தொடர்கள் Archive by category மூலதனம் – வாசகர் வட்டம்\nமூலதனம் – வாசகர் வட்டம்\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nமதிப்பினைப் புரிந்துகொள்ளல் … 1\nமூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 15 (முந்தைய பகுதி: 14 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – அடுத்த வாரம் 16) இப்படி ஒப்பீட்டு வடிவம் அல்லது சார்பு வடிவம் மற்றும் சமதை வடிவம் என்று இரண்டு வடிவங்களாக ஆரம்ப கால மதிப்பின் வடிவங்களை மார்க்ஸ் வரையறுத்த பொழுது Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nபணத்தின் புதிரை விடுவிக்கும் மார்க்ஸ் … 2\nநாணயம் இல்லாத கட்டத்தில் உள்ள சிக்கல்களை பார்த்தீர்களா நமக்கு சிக்கல்களாக தெரிகிறது. ஆனால் விஷயம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. இயல்பாக நடந்தவற்றின் உள்செயல்பாட்டை புரிந்து கொள்ள இயக்கவியல் விதியே நமக்கு தேவைப்படுகிறது.Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nபணத்தின் புதிரை விடுவிக்கும் மார்க்ஸ் …\nதேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது மும்முரமாக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், பன்மடங்காக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே கணக்கிடப்படுகிறதுContinue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nஉழைப்பை எதை வைத்து அளந்து பார்ப்பது\nமூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 12 (முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும் உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் மனிதன் தனது கைகால்களை அசைத்தோ தனது முளையை உபயோகித்தோ ஒரு Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nஇயக்கவியலே மார்க்ஸ் ஆய்வின் அடிப்படை\nமூலதன நூல் வாசகர் மேடை எனத�� வாசிப்பு அனுபவம் – 11 (முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) (படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது) ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில். “எந்தப் பண்டத்தினது Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nஒரு கிலோ மென்பொருளின் விலை என்ன\nவிஞ்ஞானம் படித்தபின் பொறியாளன் ஆனதால், அவகார்டோ எண்ணை (Avogadro Number) வைத்து இரண்டிலும் ஒரே எண்ணிக்கையில் தானே அணுக்கள் இருக்கின்றன என்ற குழப்பம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் மூலதன நூலை வாசித்தபின்தான் விடை கிடைத்தது.Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\n55 பக்கங்களுக்கு விரியும் இந்த முன்னுரைகள் மூலதன நூல் உருவான வரலாறு பற்றியும் அந்த நூல் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. முன்னுரையை தவிர்த்து நூலை வாசித்தால் முன்னுரைகளின் சுவாரஸியங்களை தவறவிட்டுவிடுவார்கள்.. Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\n தவளைகள் கத்தியதால் மழை வந்ததா\n இந்தத் தவளைகள் வந்து இப்படிக் கத்தி இந்த மழையைக் கொண்டுவந்துவிட்டனவே என்று ஆச்சரியத்தில் மூழ்கினார் பெரியவர். தான் கண்டுபிடித்த செய்தியை ஊருக்குள் அறிவிக்கிறார். ஊரே திரண்டு வந்து அந்தப் பள்ளத்தில தேங்கி நிற்கும் தண்ணீரையும், தவளைகளின் கூச்சலையும் பார்க்கிறது. அவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. நேற்று வரை பொட்டல் காடாக இருந்த இடத்தில் இந்த தவளைகளை வந்து கத்தியதால் Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nதோல்வியடைந்த மௌனக் கொலை முயற்சி\nகடந்த கால ஜெர்மானிய அறிவுலகமும் ஒரு விதத்தில் இந்திய அறிவுலகம் போன்றதே. இங்கே இருவித போக்குகள் உண்டு. தத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தலைசிறந்த படைப்புகளை செய்தவர்கள் ஒரு புறமும். எதுவும் செய்யாமல் எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று பழம் பெருமைகளை கூறிக் கொண்டு அலையும் அறிவுஜீவிக் கூட்டம் மற்றொரு புறமும் உள்ள நாடு இந்தியா. இரண்டாமவருக்கு மூளையைச் செலவழித்து வேலை Continue Reading\nதொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்\nகுகெல்மென்னுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்\nமூலதன நூலின் இர���்டாம் ஜெர்மன் பதிப்பு வெளிவரும் பொழுது சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று. அதனைப் பற்றி குறிப்பிடும் பொழுது அத்தியாம் 1 பிரிவு 3ஐத் திருத்தவேண்டிய நிலை, டாக்டர் லூயிஸ் குகெல்மென்னைச் சந்தித்த பிறகுதான் என்கிறார் மார்க்ஸ் (பக்கம் 30). ஜெர்மனியில் வாழ்ந்த குகெல்மென் என்ற மகப்பேறு மருத்துவர், மார்க்ஸ், எங்கங்ல்ஸ் ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர்.Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nலவ் ஜிகாத் தடையில் இருக்கிறார் மநு…….\nநவம்பர் 26 வேலை நிறுத்தம் எதற்காக உழைக்கும் வர்க்கம் ஏன் அணி திரள வேண்டும்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/11/13/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1039-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:59:13Z", "digest": "sha1:JSVTUP2B6QXXR3OZ2J3RAI2IORF3UL3G", "length": 13227, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்\nசங்கீ: 31: 3 என��� கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.\nநாம் தொடர்ந்து யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் முன்னர், இன்று சற்று நேரம் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்தித்து பார்க்கலாம் என்று யோசித்தேன்.\nஒருமுறை மார்டின் லூதருடைய மனைவி கெத்தரின் ( Catherine )அம்மையார் எழுதிய சில வரிகளைப் படித்தேன். அவர்கள் “ஆண்டவரே என்னுடைய எல்லா துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்முடைய மகிமையை காண உதவி செய்தீர், என்னை ஒரு நாளும் கைவிடவும் இல்லை, மறக்கவும் இல்லை ” என்று எழுதியிருந்தார்கள். தன்னுடைய ஓட்டத்தை ஓடி முடிக்கும் தருவாயில் ஒருவர் கொடுக்கும் மகிமையான சாட்சி அது\n ‘எல்லா’ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் எதைக் குறிக்கிறது உங்களில் சிலர் போய்க்கொண்டிருக்கும் கடுமையான கானகப்பாதை எனக்கு தெரியும். இந்த கொரொனா என்ற வாதையினால் 200 ஊழியர்களுக்கு மேல் இந்த உலகத்தை விட்டு கடந்து போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன் உங்களில் சிலர் போய்க்கொண்டிருக்கும் கடுமையான கானகப்பாதை எனக்கு தெரியும். இந்த கொரொனா என்ற வாதையினால் 200 ஊழியர்களுக்கு மேல் இந்த உலகத்தை விட்டு கடந்து போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன் எத்தனை குடும்பங்கள் கண்ணீரிலும் துக்கத்திலும் உள்ளன என்பதை நம்மால் கணக்கிட முடியாது\nயோசேப்பின் சரித்திரம் எல்லாத் தலைமுறையினருக்கும் சவால் அளிக்கும் ஒன்று யோசேப்பைப் போல நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் உண்டா யோசேப்பைப் போல நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் உண்டா ஏன் எனக்கு இந்த இடி மேல் இடி என்றாவது இடிந்து போயிருக்கிறீர்களா ஏன் எனக்கு இந்த இடி மேல் இடி என்றாவது இடிந்து போயிருக்கிறீர்களா நானும்கூட இடிந்து போன நாட்கள் உண்டு நானும்கூட இடிந்து போன நாட்கள் உண்டு ஆனால் என்னுடைய வாழ்க்கை என்னும் படகு புயலில் அலைக்கழிக்கப் பட்டபோது, அது கவிழ்ந்து போகவுமில்லை ஆனால் என்னுடைய வாழ்க்கை என்னும் படகு புயலில் அலைக்கழிக்கப் பட்டபோது, அது கவிழ்ந்து போகவுமில்லை நான் மூழ்கவுமில்லை என்னுடைய கப்பலின் மாலுமியாக தேவனாகியக் கர்த்தர் என்னோடிருந்தார்\nஎன்னுடைய வாழ்க்கைப் புயல் என்னைத் தாக்கும் முன்னரே , என் தேவனாகியக் கர்த்தர் எனக்காக வழியை ஆயத்தம் பண்ணிக்கொ���்டிருந்தார். நான் அழைக்கும் முன்னரே என் ஜெபத்துக்கு பதிலளிக்க தயாராக இருந்தார். ‘எல்லாவற்றையும்’ என்னுடைய நன்மைக்காக நடந்தவைகளாய் மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்.\nஒருவேளை நீ இன்று சோர்ந்து போன நிலையில் காணப்படலாம் எதிர்காலம் நம்பிக்கையில்லாமல் இருளடைந்து இருக்கலாம் எதிர்காலம் நம்பிக்கையில்லாமல் இருளடைந்து இருக்கலாம் அப்படியானால் ‘ராஜாவின் மலர்கள்’ உனக்காகத்தான் எழுதப்படுகிறது. இன்று கர்த்தர் இந்த இடத்தில் யோசேப்பின் சரித்திரத்தைத் தொடர விடாமல் இந்த வார்த்தைகளை எழுதும்படி கட்டளையிட்டதும் உனக்காகத்தான்\nவேதனைகளாலும், பிரச்சினைகளாலும் சோர்ந்து போகிறாயா யாக்கோபுக்கு அவைகள் இருந்தன கர்த்தர் அவர்களோடு இருந்ததற்கு அடையாளம் கூட மிகக் குறைவாக காணப்பட்ட நேரத்திலும், கர்த்தர் அவர்களுக்காக ‘யாவற்றையும்’ செய்து கொண்டு இருந்தார். சரியான சமயத்தில், சரியான முறையில் அவருடைய உதவி அவர்களுக்கு எட்டியது\nநாம் கடந்த காலத்தை சற்று திரும்பி பார்ப்போம் தேவனின் அற்புத செயல்களை நினைவு கூறுவோம் தேவனின் அற்புத செயல்களை நினைவு கூறுவோம் அவர் நம்மை வழி நடத்திய அற்புதம், நம்முடைய எதிர் காலத்தை தைரியமாய் சந்திக்க நமக்கு பெலன் தரும்.\n உங்களுடைய கானகப்பாதையை நீங்கள் கடந்து வரும்போது ஒருநாள் ஆண்டவரே என்னுடைய எல்லாத் துக்கங்கள் துயரங்களுக்காகவும் நன்றி, அவைகள் மூலமாய் நான் உம்மை தரிசிக்க முடிந்தது என்று சாட்சி சொல்வீர்கள்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து http://www.rajavinmalargal.com என்ற தளத்துக்கு சென்று ‘Follow’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\nTagged கன்மலை, கப்பல், கோட்டை, சங்:31:3, சரியான வேளை, துயரங்கள், புயல், மார்ட்டின் லூதர், மாலுமி, யாக்கோபு, யோசேப்பு\nPrevious postஇதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/will-petrol-price-reach-rs-100-per-liter/", "date_download": "2020-11-29T08:23:55Z", "digest": "sha1:N63TZQ5P3SGPG6SK44XXEG7T3TWSQFUX", "length": 9620, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதிய சாதனையைப் படைக்காமல் விடமாட்டேன் – பெட்ரோல் மற்றும் டீசல் விலை", "raw_content": "\nபுதிய சாதனையைப் படைக்காமல் விடமாட்டேன் – பெட்ரோல் மற்றும் டீசல் விலை\nமத்திய அரசோ நீதிமன்றங்களோ இதை தடுக்க இயலாது - டெல்லி உயர் நீதிமன்றம்\nபெட்ரோல் விலை : பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் சற்றும் சலிப்பில்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 80 ரூபாய் என்பதே வரலாற்று நிகழ்வு என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஇன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 35 காசுகள் அதிகரித்து ரூபாய் 81.63ற்கு விற்பனையாகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூபாய் 89.01ற்கு விற்பனையாகிறது.\nடீசல் பொருட்களிலும் எந்த மாற்றமும் இல்லை. அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை 24 காசுகள் அதிகரித்து ரூபாய் 73.54ற்கு விற்பனையாகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூபாய் 78.07ற்கு விற்பனையாகிறது.\nநேற்றைய விலைப்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 81.28 ரூபாய் ஆகும். டீசலின் விலை 73.30ய் ஆகும். தே போல் மும்பையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 88.67 ரூபாய் ஆகும். டீசலின் விலை 77.82 ரூபாய் ஆகும்.\nபெட்ரோல் விலை குறித்து உயர் நீதிமன்றம் கருத்து\nமற்ற இந்திய பெருநகரங்கள் மற்றும் தலை நகரங்களைக் காட்டிலும் டெல்லியில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு. அதே போல் மும்பையில் அதிகமாக இருப்பதற்கு காரணம் விற்பனை வரி மற்றும் வாட் வரி ஆகும்.\nடெல்லி உயர் நீதிமன்றம் புதன் கிழமை அன்று “பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தால் உருவாவது. இதில் மத்திய அரசோ நீதிமன்றங்களோ தீர்வினை கூற இயலாது” என்று கூறியுள்ளது.\nதொடர்ந்து அதிகரித்த��� வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை கண்டித்து காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் பாரத் பந்தினை நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-11-29T08:42:25Z", "digest": "sha1:RJMHSLEM6ZPAV2UKAHNBDKAJF3KJZHD2", "length": 10215, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்க விடுதலைச் சாற்றுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய அமெரிக்க விடுதலைச் சாற்றுரை\nஅழுந்திய நகலின் 1823 உருவ நேர்படி\nநிறைவேற்றம் சூலை 4, 1776\nஇடம் பதிந்த நகல்: தேசிய ஆவணகம்\nசெப்பமற்ற வரைவு: அமெரிக்கக் காங்கிரசு நூலகம்\nவரைவாளர் தாமஸ் ஜெஃவ்வர்சன் மற்றும் பலர். (பதிந்தவர்: டிமோத்தி மட்லாக்காக இருக்கலாம்)\nகைச்சாத்திட்டோர் இரண்டாம் தேசியப் பேராயத்திற்கு வந்திருந்த 56 சார்பாளர்கள்\nநோக்கம் பெரிய பிரித்தானியா விடமிருந்து பிரிந்ததை அறிவிக்கவும் விளக்கவும்[1]\nஅமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் இறுதி வடிவம் பேராயத்திடம் அளிக்கப்படுதல்.\nஅமெரிக்க விடுதலைச் சாற்றுரை (United States Declaration of Independence) பிலடெல்பியாவில் சூலை 4, 1776 அன்று கூடிய இரண்டாவது தேசியப் பேராயத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். இதன்படி பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் போரில் ஈடுபட்டிருந்த பதின்மூன்று அமெரிக்கக் குடியேற்றங்கள் [2]தங்களை பதின்மூன்று சுதந்திரமான இறைமையுள்ள நாடுகளாகவும் பிரித்தானிய ஆட்சியின் கீழல்லாதவையாகவும் அறிவித்தன. இவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்ற புதிய நாட்டை உருவாக்கின. இதனை முன்னெடுப்பதில் ஜான் ஆடம்ஸ் முதன்மைப் பங்காற்றினார். இதற்கான தீர்மானம் சூலை 2 அன்று எதிர்ப்பேதுமின்றி நிறைவேற்றப்பட்டது. பேராயம் விடுதலையை ஏற்ற தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அறிவிக்க ஐந்து பேரடங்கிய குழு ஒன்று முறையான சாற்றுரையை ஏற்கெனவே வரைந்திருந்தது. இந்தச் சாற்றுரையில் \"விடுதலைச் சாற்றுரை\" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படவில்லை.\n↑ பதின்மூன்று குடியேற்றங்களாவன: டெலவெயர் குடியேற்றம், பென்சில்வேனியா மாகாணம், நியூ செர்சி மாகாணம், சியார்ச்சியா மாகாணம், கனெடிகட் குடியேற்றம், மாசச்சூசெட்ஸ் விரிகுடா மாகாணம், மேரிலாந்து மாகாணம், தென் கரொலைனா மாகாணம், நியூ ஹாம்சயர் மாகாணம், வர்ஜீனியா குடியேற்றம், நியூ யோர்க் மாகாணம், வட கரொலைனா மாகாணம், மற்றும் றோட் தீவு குடியேற்றம். மாசச்சூசெட்ஸ், றோட் தீவு, கனெக்டிகட், நியூ செர்சி ஆகியன முன்பிருந்த குடியேற்றங்களை இணைத்து உருவானவையாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/cooking/ven-pongal-recipe-tamil/", "date_download": "2020-11-29T07:17:44Z", "digest": "sha1:KA3OSBNQK5WFJPYPFMT4MQND3JR7WO2N", "length": 7341, "nlines": 89, "source_domain": "www.aanmeegam.in", "title": "Ven Pongal Recipe in Tamil - How to Prepare Ven Pongal?", "raw_content": "\nவெண் பொங்கல் செய்வ���ு எப்படி\nகப் அரிசி – 3/4 கப்\nசீரகம் – 1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி – 1 அங்குலம் (துருவியது) கறி வேப்பிலை – 8-9\nபச்சை மிளகாய் – 5-6 கீறியது\nகொத்தமல்லி இலைகள் – 1/2 கப் (நறுக்கியது)\nநுனிக்கிய மிளகுத்தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி பருப்பு – 8-10 (உடைத்தது )\nமஞ்சள் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – 3/4 டேபிள் ஸ்பூன்\nநெய் – 11/4 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 6 கப் +1 கப்\nஒரு பிரஷ்ஷர் குக்கரில் அரசியை எடுத்து கொள்ளவும், பாசிப்பருப்பை மிதமான தீயில் 3 நிமிடங்கள் வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 6 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்; நன்றாக கலந்து மூடியால் மூடி விட வேண்டும்.\n4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். நன்றாக உருகும் வரை காத்திருக்க வேண்டும்; அதனுடன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும் நன்றாக கிளறவும்.\nபிறகு அதனுடன் பொடித்த மிளகு மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை சேர்க்கவும்; கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். சமைத்த சாதம் மற்றும் பாசிப்பருப்பு கலவையை இதனுடன் சேர்க்கவும்.\nபிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி எல்லாம் நன்றாக கலக்கும் வரை கிளறவும். இதை ஒரு 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி கிளறவும்; பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும், பிறகு பொங்கலை ஒரு பெளலிற்கு மாற்றி விடவும். சுடச்சுட சூடான வெண் பொங்கல் ரெடி பரிமாறவும்.\nநன்றாக அரிசியை கழுவி பயன்படுத்தவும், மிளகை முழுதாகவோ அல்லது நுனிக்கியோ பயன்படுத்தலாம்; நெய் சேர்க்கும் போது இதன் சுவை இன்னும் அதிகரிக்கும். போதுமான தண்ணீர் சேர்ப்பது வெண் பொங்கல் சரியான பதத்திற்கு வர உதவும். தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் வடையுடன் பரிமாறி சுவைத்தால் சூப்பராக இருக்கும்.\nஐயப்பன் விரதம் இருந்து சபரிமலை செல்வோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nகங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில்\nநாச்சியார் கோவில் – திருநறையூர் நம்பி\nஅருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் – திருவானைக்காவல்\nஇந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்\nதல விருட்சம் – தல மரங்களின் சிறப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/29652997300729863021298630072992300729913016-298629753016298630212986300929653021296529953021", "date_download": "2020-11-29T07:03:13Z", "digest": "sha1:BY54KS6C6BEOKPLTIOBOPUDR3DS72WM3", "length": 9239, "nlines": 187, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி - கவிப்பிரியை படைப்புக்கள்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nநெல்சன் மண்டேலா - கவிப்பிரியை\nநெல்சன் மண்டேலா என்னும் கருப்பினத்தின்\nகடவுள் கருப்பினத்தின் கண்கள் கருப்பினத்தின்\nஇதயம் கருப்பினத்தின் காவியமனிதன் இந்த உலத்தின்\nஅனைவருக்கும் கண்களாக வானத்தின் நட்சத்திரமாக\nவானவில்லாக விளங்குகிறாரென அத்தனை பத்திரிகையும்\nஅத்தனை தொலைகாட்சிகளும் அத்தனை நாட்டு தேசியகொடிகளும் அரைகம்பத்தில் பறக்கவிட்டும் ஒவ்வொருநாட்டிலும் அவருக்காக\nமௌன அஞ்சலிகள் மலர்கொத்துகள் வைத்து அவருக்காக ஒரு துளிகண்ணீர்\nவிட்டு கைகூப்பி போகிறார்கள் நான் தந்தை மண்டேலாவின் ஆத்ம\nஅஞ்சலியாக அவர் போராடிய வரலாற்றை அவர் சோகத்தை துயரத்தை\nசிறையின் சித்திரவதையும் எழுதும் போது உண்மையிலே கண்ணீரோடு எழுதினேன்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/10/blog-post_43.html", "date_download": "2020-11-29T08:04:18Z", "digest": "sha1:PXFSGG3ZRHDOL2VVLC6P72R22T6ET3YI", "length": 15843, "nlines": 59, "source_domain": "www.tnrailnews.in", "title": "ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்பேட்டைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு அடுத்த மாதம் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் சா்வே செய்யப்படும் என கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஏ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்பேட்டைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு அடுத்த மாதம் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் சா்வே செய்யப்படும் என கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஏ.செல்லக்குமாா் தெரிவித்த��ா்.\nஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்பேட்டைக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு அடுத்த மாதம் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் மூலம் சா்வே செய்யப்படும் என கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் ஏ.செல்லக்குமாா் தெரிவித்தாா்.\n✍ செவ்வாய், அக்டோபர் 22, 2019\nபழைய ரயில்வே வரைபடம் - இதில் மொரப்பூர் - தர்மபுரி - கிருஷ்ணகிரி - ஓசூர் தடம் உள்ளது\nஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (ஹோஸ்டியா) சாா்பில் நடைபெற்ற கலந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினா் ஏ.செல்லக்குமாா் பேசியது: ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மூன்று முறை சா்வே செய்து போதிய வருவாய் கிடைக்காது என்ற அறிக்கை மத்திய ரயில்வே வாரியத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றால் திட்ட மதிப்பில் ஆண்டுக்கு 14 சதவீதம் வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால் ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில் பாதை அமைக்கும் திட்ட சா்வேக்களில் குறைவாக வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.1,600 கோடி தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜோலாா்பேட்டை முதல் கிருஷ்ணகிரி வரை நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூா் வரை மட்டும் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. மேலும் மூன்று இடங்களில் 6 கிலோமீட்டா் தொலைவுக்கு மலைகளை குடைந்து செல்லும் வகையில் திட்ட அறிக்கை தயாரித்து செலவுகளை அதிகரித்து காட்டியுள்ளனா். ஆனால் கூகுல் வரைபடத்தை வைத்து பாா்க்கும்போது மலையைக் குடையாமல் செல்ல முடியும் என தெரிய வந்துள்ளது. எனவே ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு மலையைக் குடைந்து ரயில்பாதை அமைக்க ரூ.50 கோடி வரை செலவாகிறது. எனவே மாற்றுப் பாதை மூலம் இத் திட்டத்தை செயல்படுத்தினால் செலவு குறையும்.\nஅதேபோன்று வருவாய் 14 சதவீதம் மத்திய அரசுக்கு கிடைத்தால் இத் திட்டத்தை தொடங்க முடியும். ஆனால் ஒசூா் ஜோலாா்பேட்டை ரயில் பாதை திட்டம் அமைத்தால் 14 சதவீதத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்ட முடியும்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்திற்கு செல்ல இதுவரை தரைவழிப் போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டி இருந்தது. இதனால் தொழில்துறையினருக்கு செலவு அதிகமானது. இந்த ரயில் போக்குவரத்தைத் தொடங்கினால் சரக்குப் போக்குவரத்து மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு அதிக வருவாய் கிடைக்கும். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட் கற்கள், மாம்பழங்கள், மாம்பழக்கூழ், புளி, தக்காளி, காய்கறிகள், மலா், ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இந்த ரயில்பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வட மாநிலங்களில் இருந்து சென்னை வழியாக வாகன உற்பத்திக்கு தேவையான இரும்புக் கம்பி, இரும்பு தடுகளை ஒசூருக்கு கொண்டு வரவும் இந்தப் பாதை பயனுள்ளதாக இருக்கும். அதாவது கச்சா பொருள்களை கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் இருவழி போக்குவரத்தால் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும். லாபகரமாக இயக்க முடியும். எனவே, மத்திய, மாநில அரசு இத் திட்டத்தை நிறைவேற்ற முனைப்புக் காட்டுவதுடன், ஒசூா் ஹோஸ்டியா சங்கத்தினா், ஒசூா் மக்கள் சங்கம், ஒசூா் ரயில் பயணிகள் சங்கம், கிருஷ்ணகிரி, ஒசூா் வா்த்தக சங்கங்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால் இத் திட்டத்தை விரைவில் கொண்டு வர முடியும் என்றாா்.\nபழைய கிருஷ்ணகிரி ரயில் நிலையம் - தற்போது ரேஷன் கடையாக செயல்படுகிறது\nகிருஷ்ணகிரி அப்சரா திரையரங்கம் சைக்கில் நிறுத்தம் பின்புரம் உள்ள பழைய ரயில் நிலைய தண்ணீர் தொட்டி\nபழையபேட்டை - காட்டிநாம்பட்டி செல்லும் சாலையில் ரமகிருஷ்ணா கல்யாண மண்டபம் அருகே உள்ள இரயில்வே பாலத்தின் புகைப்படம்\nஅடுத்த மாதம் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தருகின்றனா். அப்போது மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தேவையான முக்கியத் தரவுகளை அளிக்க வேண்டும் என்றாா்.\nஇந்தக் கூட்டத்தில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ. சத்யா, ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவா் வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். செயலாளா் வடிவேலு, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங���கத்தின் இணைச் செயலாளா் வெற்றி.ஞானசேகரன் ஆகியோா் பேசினா். இதில், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளா் தியாகராஜன், காங்கிரஸ் ஆா்.டி.ஐ மாநிலச் செயலாளா் சீனிவாசன், மாவட்டத் தலைவா் முரளி, முன்னாள் ஹோஸ்டியா சங்கத் தலைவா்கள் சம்பத், நம்பி உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nதிருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மற்றும் மொரப்பூர் - ஓசூர் பழைய ரயில்வே அட்டவணை\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156960/news/156960.html", "date_download": "2020-11-29T08:27:28Z", "digest": "sha1:QLEGXRZPYTGA6YQ4CVNN7J7LCJJHGRSR", "length": 6046, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "72 வயது ரிஷிகபூருக்கு, 102 வயது அப்பாவாக நடிக்கும் அமிதாப் பச்சன்..!! : நிதர்சனம்", "raw_content": "\n72 வயது ரிஷிகபூருக்கு, 102 வயது அப்பாவாக நடிக்கும் அமிதாப் பச்சன்..\nபாலிவுட்டின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், ரிஷி கபூர் இணைந்து `102 நாட் அவுட்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் உமேஷ் சுக்லா இயக்கி வரும் அந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nசுமார் 26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் – ரிஷி மீண்டும் இணைந்து நடிப்பதால், இப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த பாசப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், 102 வயது தந்தையாக அமிதாப் பச்சனும், 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடித்து வருகின்றனர்.\nசமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குஜராத்தியில் `102 நாட் அவுட்’ என்ற பெயரில் வெளியான படத்தின் தழுவலாக இப்படம் உருவாகி வருகிறது.\n26 வருடங்களுக்கு பிறகு அமிதாப் உடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று இப்படத்தில் மகனாக நடிக்கும் ரிஷி கபூர் அவரதுடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாரிஸில் வளர்ந்த ரொனி பிளிங்கென் அமெரிக்க இராஜாங்கச் செயலராகிறார்\nPami-அ கல்யாணம் பண்றப்ப மூட்டை தூக்குனேன்\nYOUTUBE-ல் என் மாத வருமானம் இதுதான்\nYOUTUBE-ல் இருந்து இவ்வளவு காசா… ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம் ரகசியத்தை வெளியிட்ட மைக்செட் ஸ்ரீராம்\nMic Set Sriram ஐ கதற கதற அழ வைத்த நபர்கள்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-07-23", "date_download": "2020-11-29T08:02:19Z", "digest": "sha1:H33MEHH5CIP6ZF7FUTP2MS2X6M4VSW4O", "length": 15367, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Jul 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nநடிகை ராதிகா வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் மத்தியில் படுவைரல்- அப்படி என்ன ஸ்பெஷல்\nநயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகை.. இனி இவர் தான் டாப்..\nபாண்டவர் இல்லம், நாயகி, சித்தி 2 என பல சீரியல்களில் நடிக்கும் நடிகை பாப்ரி கோஷிற்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nஎன்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள்\nபாலாஜி, ஷிவ���னி கூறிய பொய்... குறும்படத்தின் மூலம் அவிழ்ந்த அசிங்கம்\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nஈரம் பட நடிகை சிந்து மேனனா இது- குண்டாக எப்படி உள்ளார் பாருங்க, புகைப்படத்துடன் இதோ\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை\nஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்\nஅனுமதியின்றி லீக்கான நடிகையின் புகைப்படங்கள் - ட்விட்டரில் வறுத்தெடுத்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வைஷ்ணவியை ட்விட்டரில் கலாய்த்த முன்னணி தமிழ் நடிகர்\nசாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா\nNSK ரம்யாவிற்கு சினேகன் பதிலடி: Exclusive Interview\nபிக்பாஸ் ரம்யா வெளியிட்ட புதிய வீடியோ\n பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு\nஇந்த வாரம் வெளியேறப்போவது யார் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ\nசூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு\nஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை\nவிஜய் ரசிகர்களையே மிரள வைத்த பலரையும் கவர்ந்த பிரபலம் என்ன சொல்ல - நீங்களே பாருங்க\nதமிழ்ப்படம் 2 - என் நடனம் வீடியோ பாடல்\nமீண்டும் மீண்டும் அந்த கெட்ட பழக்கத்திற்கு விழுந்துவிடுகிறேன் எமி ஜாக்சனுக்கு அப்படி என்ன பிரச்சனை\nநடிகர் சங்கத்தையே மிரட்டியுள்ள ஸ்ரீரெட்டி- எல்லை மீறுகிறாரா\nசிறை தண்டனையோடு சேர்த்து மஹத்திற்கு மேலும் இப்படி ஒரு தண்டனையா\nபொன்னம்பலத்தை ஹிந்தியில் திட்டிய ஐஸ்வர்யா\nதமிழ்ப்படம் 2 படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\nசூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்\nயுவன் நடித்து பாடிய பேய்பசி வீடியோ பாடல்\nபிக்பாஸில் கலந்துகொள்ள ஆபாச நடிகர் போட்ட கண்டிசன்\nசூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஜய் இதை மட்டும் செய்திருந்தால் இதுதான் நடந்திருக்கும் பிர���ல இயக்குனர் சொல்லும் உண்மை\nபிறந்த நாளில் சூர்யாவின் சாதனை\nஇதனால் வரைக்கும் சொல்லாத உண்மையை சொல்லியிருக்கும் திரிஷா- என்னவா இருக்கும்\nபழம் பெரும் நடிகர் விசு மீது போலிஸில் புகார் எதிராக கூடிய பிரபல நடிகர்கள்..\nசிம்பு, எஸ்.ஜே.சூர்யாவை அசர வைத்த PPK டிரைலர்- இயக்குனர் இளனிடம் என்ன கூறினார்கள் பாருங்க\nகவலையில் இருந்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு சூப்பரான நல்ல செய்தி இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வெற்றியாளர் இவர் தானாம் முதல் பரிசு இவருக்கே - பிரம்மிக்க வைத்த புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ரம்யாவின் முதல் வீடியோ- வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோவை வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிஷா கணேஷ்- பயப்படாம பாருங்க\nநடுரோட்டில் காரை விட்டு இறங்கி பிரபல நடிகர் செய்த வேலையை பாருங்க- பரபரப்பான வீடியோ\nபிரபல நடிகையால் கலக்கமடைந்த சர்கார் பட நாயகி கீர்த்தி சுரேஷ்- சோகத்தில் படக்குழு\nசூர்யா எத்தனை கெட்டப்பில் நம்மை அசத்தியுள்ளார் தெரியுமா\nபலரும் விரும்பும் விஜய் சேதுபதியின் அடுத்த மாஸ் பிளான்\n குறும்படமும், வைஷ்ணவியும் செய்த வேலை\nதமிழக அரசியலில் சாதிக்கப்போவது யாரு கருத்துக்கணிப்பில் வந்த ஷாக் ரிசல்ட்\nஅஜித்தின் அடுத்தப்படம் ஹிந்தி பட ரீமேக்கா\n90களில் பிறந்த குழந்தைகள் vs இன்றைய குழந்தைகள் - க்ளைமேக்ஸ் மிஸ் பண்ணிராதீங்க\nபிக்பாஸில் உண்மையான ஜால்ரா யாரு\nதனி நட்சத்திரமாய் தனித்து நிற்கும் சூர்யா மனதை நெகிழ வைத்த தருணம் - தவிர்க்க கூடாத ஒன்று\nஐஸ்வர்யாவை குறும்படம் போட்டு மாட்டிவிட்ட பிக்பாஸ்- முதல் குறும்படத்தின் சுவாரஸ்யம்\nஅகில உலக சூப்பர் ஸ்டாருக்கு எண்ட் கார்டே கிடையாது- தமிழ்ப்படம் 2 வசூல் பாருங்க\nஎனக்கு நாலு வருஷமா குழந்தை இல்லை, அதனால்.. பிக்பாஸ் சென்ட்ராயன் எடுத்த எதிர்பாராத முடிவு\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ரசிகர்களுக்கு பிடித்த காமெடியன்\nபுதிய வீடு வாங்கிய முன்னணி ஹீரோ விலையை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றும்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் இப்படிபட்ட ஒரு பாடல் இருக்கிறதா- இதுவே போதுமே தாறுமாறு தான்\n டிஆர்பி குறைவதால் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை\nஇந்த வார நாமினேஷனில் போட்டியாளர்களுக்கு செக்- ரொம்ப மோசமான ஆள�� இருக்காரே பிக்பாஸ்\nபோட்றா வெடிய, விஜய்யின் சர்கார் ஆடியோ அப்டேட்- இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கிறதா\nசர்கார் படத்தில் இவர்தான் வில்லனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/593692-mobile-theft-in-krishnagiri.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T07:28:43Z", "digest": "sha1:WAEVUJ7CHJJ4XVTZ2K2WU2N7AMEVVBJM", "length": 20524, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பில் செல்போன்கள் திருட்டு சம்பவம்; கொட்டும் மழையில் நள்ளிரவில் ஐஜி ஆய்வு | Mobile theft in krishnagiri - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nசூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பில் செல்போன்கள் திருட்டு சம்பவம்; கொட்டும் மழையில் நள்ளிரவில் ஐஜி ஆய்வு\nசெல்போன்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கடத்தப்பட்ட இடத்தில், கோவை மேற்கு மண்டல ஐஜி பெரிய்யா, சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.\nசூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பில் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், மத்திய பிரதேச மாநிலம் அங்கித்ஜான்ஜா கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என எஸ்.பி. பண்டிகங்காதர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டிகங்காதர் இன்று (அக். 22) கூறும்போது, \"கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை என்னுமிடத்தில் நேற்று (அக். 21) அதிகாலை 2 மணி முதல் 3 மணியளவில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து, மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள எக்ஸ்எஓஎம்ஐ (XAOMI) டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடட் என்னும் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு 15 பெட்டிகளில் (தலா 928) 13 ஆயிரத்து 920 எண்ணிக்கை கொண்ட செல்போன்கள் ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. இந்த செல்போன்கள், டிஹெச்எல் நிறுவனத்தின் பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த லாரியை கோவையை சேர்ந்த ஓட்டுநர் அருண்குமார் (34), மாற்று ஓட்டுநர் சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (29) ஆகியோர் ஓட்டிச் சென்றனர்.\nமேலுமலை என்னுமிடத்தில் சென்ற போது, 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க 8 நபர்கள், 3 லாரியில் பின்தொடர்ந்து வந்து கண்டெய்னர் லாரியின் குறுக்கே நிறுத்தி, வழிமறித்து ஓட்டுநர்களை கையால் தாக்கி கட்டை மற்றும் கத்திமுனையில் மிரட்டி செல்போன்களுடன் லாரியை திருடிச்சென்றுள்ளனர்.\nபின்னர், சம்பவ இடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அதே சாலையில் அலகுபாவி என்னும் இடத்தில் உள்ள ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகில் செல்போன்களை திருடிக் கொண்டு லாரியை அங்கே விட்டுச் சென்றுள்ளது நேற்று காலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.\nநிகழ்விடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வாகனத்தில் பதிவான ரேகைகள், பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.\nஇதுதொடர்பாக சூளகிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இக்குற்ற சம்பவத்தில் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 'அங்கித்ஜான்ஜா' கொள்ளை கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது\" என்றார்.\nசெல்போன்கள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக, நிகழ்விடத்தில் நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் கோவை மேற்கு மண்டல ஐஜி பெரிய்யா, சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் மற்றும் எஸ்.பி. பண்டிகங்காதர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அமைக்கப்பட்டுள்ள 8\nதனிப்படை போலீஸாருக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். மேலும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த ஆகஸ்ட் மாதம், காஞ்சிபுரத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன்களை ஏற்றிச் சென்ற லாரியை, துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற மர்ம கும்பல், ரூ.7 கோடி மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்றது. இந்த கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக நிரந்தரமாக தடை செய்க: ஜி.கே.வாசன்\nஅக். 22 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nஇந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் மறைவு\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை: சிறப்பு சிகிச்சையில் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்\nமொபைல் போன்கள்திருட்டுகொள்ளைகிருஷ்ணகிரிஎம்.ஐ.மொபைல் போன்கள்Mobile phonesTheftCrimeKrishnagiriMI mobile phonesONE MINUTE NEWS\nஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக நிரந்தரமாக தடை செய்க: ஜி.கே.வாசன்\nஅக். 22 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nஇந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் மறைவு\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nவங்கி அதிகாரிகள் போல போனில் பேசி பணம் திருடும் கும்பலை பிடிப்பதில் சிரமம்:...\nபிரிட்டனில்1,311 பேருக்கு தவறுதலாக உறுதி செய்யப்பட்ட கரோனா\nஐரோப்பாவில் கரோனா பலி 4 லட்சத்தை கடந்தது\n2,000 நடமாடும் மினி கிளினிக்; வரவேற்கத்தக்க முடிவு: ஜி.கே.வாசன் பாராட்டு\nவிவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்க வேண்டும்: முத்தரசன்...\nசெல்போன் விளையாட்டில் மூழ்கிய சிறுவர்கள்; கைப்பந்து விளையாட வைத்து அறிவுரை வழங்கிய போலீஸார்\nவங்கி அதிகாரிகள் போல போனில் பேசி பணம் திருடும் கும்பலை பிடிப்பதில் சிரமம்:...\nசீதோஷ்ண நிலை மாற்றத்தால் நுகர்வு குறைவு: அறுவடை செய்யாமல் மரத்திலேயே வீணாகும் கொய்யாப்...\nவிலை வீழ்ச்சி, பூச்சி தாக்குதலால் சூளகிரி அருகே ஏரியில் கொட்டப்பட்ட தக்காளி\nஊத்தங்கரை அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து; சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான...\nகிருஷ்ணகிரி அணையில் 257 கன அடி தண்ணீர் திறப்பு; தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும்...\nமுகமது சிராஜ் மீது கடந்த ஆண்டு ரசிகர்கள் அளவுக்குமீறி கடினமாக நடந்து கொண்டார்கள்,...\nதொடர்ந்து 4-வது நாளாக கரோனா தொற்று 60ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: பாதிப்பு 77...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manase-song-lyrics/", "date_download": "2020-11-29T07:13:51Z", "digest": "sha1:GDP4ZWLYAERRSGRSAI73IUAM6BY6EYP6", "length": 8349, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manase Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : { மனசே இள\nநடக்கும் நாள் இதுவே } (2)\nஆண் : ஒரு சொர்க்கத்திலே\nஆண் : ஆனந்தம் அலை\nமண்ணில் எப்போதும் } (2) ஹே\nஆண் : என்றும் சந்தோஷம்\nஆண் : ஒரு வயசு ஆனது\n{ ஒரு கோடி காலம் வாழ\nஆசை எனக்கு } (2) ஹே\nஆண் : ஒரு நாள் பூக்களும்\nஆண் : பூ முதல் புல்\nஆண் : வானம் வரை\nசத்தம் தான் காலம் கை\nதட்டும் இனி காதல் நித்தம்\nஆண் : வானம் வரை\nபெண் : ஆசை வந்தாச்சே\nதான் புது புது ஆசை வந்தாச்சே\nபெண் : ஏதேதோ கனவுகள்\nஇது போல வாழ்ந்திட தான்\nஆண் : வாழ்வில் ஒரு\nஆண் : உறவுகள் தான்\nஆண் : உலகத்தின் …\nஆன ஒருவன் ஒரு லட்சம்\nபெண் : { காதல் நெஞ்சமே\nசந்தோஷம் வந்து கொஞ்சுமே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/6548", "date_download": "2020-11-29T07:17:08Z", "digest": "sha1:WMACTCAVAWOD5Q3NZNDKXSGE5QOUD3A5", "length": 81209, "nlines": 140, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.!!", "raw_content": "\nspeciel கட்டுரைகள் முக்கிய செய்திகள்\nமாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின் ஆய்வுத் தொடர்-05\nஅனைத்துலகத் தொடர்பகத்தின் கடற் போக்குவரத்தில் தொடர் தோல்விகளின் காரணத்தை அறிந்துகொண்ட தலைவர் , தளபதி சூசை அவர்கள் ஊடாக கேபியை தொடர்புகொண்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்படுகிறது. 2009ம் ஆண்டு தை மாதம் 23 தொடக்கத்தில் கே.பிடம் மீண்டும் சர்வதேச பொறுப்பும், கடற்போக்குவரத்தும் கையளிக்கப்படுகிறது. ( 24.ம் திகதி விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்றனர், அனைத்து ஊடகங்களிலும் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.\nஆனால் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட குழுக்களின் இணையங்கள் அதனை ஏற்கவில்லை, சில இணையங்கள் தகவலை வெளியிடவும் இல்லை, இந்த நிலையில் தமிழ்நெற் ஜெயா அவர்கள் அறிக்கையை நம்பாது அரசியல்த் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களைத் தொடர்புகொண்டு கே.பியின் விடையத்தை சந்தேகத்துடன் பார்ப்பதாகவு அதன் முடிவை யார் எடுத்தது எனவும் கேள்வியைத் தொடுக்கிறார். ஆத்திரமடைந்த நடேசன் அவர்கள் தமிழ்நெற் ஜெயாவை அடங்கிச் செயற்படுமாறு கூறியதுடன், இனிமேல் குமரன் பத்மநாதன் சொல்வதைக் கேட்டு நடக்கும் படியும் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார்.) இந்தச் செய்தியையும் ஒரு வாரத்தின் பின்னரே தமிழ்நெட் இணையத்திலும் இணைக்கின்றார் ஜெயா.\nஜெய வுக்கு நடேசன் அவர்கள��� மீது இருந்த கோபமே பின் நாளில் ஈழமுரசிலும் அதன் சகோதர ஊடகங்களிலும் நடேசன் அவர்கள் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள், நடேசன் அவர்களின் ஈ.மெயில் ஐடியை நந்தகோபனிடம் வாங்கி அதில் இருந்த கடிதங்களை விலைபேசி தமது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டு தமிழீழ விடுதலைப் போரின் வரலாற்றில் வடுக்களைப் பதிவு செய்து துரோகம் இழைக்கின்றனர் இந்தக் குழுக்கள்)\nகே.பியிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் தலைவர் எதிர்பார்த்த சில நகர்வுகளை கே.பி நிறைவேற்றுகிறார், இருப்பினும் தலைவரும், தளபதிகளும் எதிர்பார்த்த வகையில் அன்றைய சூழலில் கேபியாலும் எதுவும் செய்யமுடியாமல் போகிறது. வேறு விதமாக சிந்தித்த கே.பி சில இராஜ தந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். அந்த நகர்வுகள் கைகூட முன்னரே முள்ளி வாய்க்கால் பேரழிவும் நடந்து முடிகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் ஆரம்ப நிலைக்கு தள்ளப்படுகிறது.\nதனக்கு கீழ் செயற்பட்ட தனது நம்பிக்கைக்கு உரிய அனைத்துலக தொடர்பகம் தன்னையும், தன்னை நம்பிய தலைவரையும், ஏமாற்றியதை அறிந்து கொண்ட தளபதி கஸ்ரோ அவர்கள், தமிழ்மக்கள், போராளிகள் அனைவரிடமும் மன்னிப்புக் கோரியதோடு, நடந்தவை அனைத்தையும் தெளிவுபடுத்தி காணொளி வடிவில் பதிவு செய்து தயாரித்து பொட்டம்மான், சூசை, நடேசன் ஆகியோரின் ஊடாக அதனை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு அவருக்குத் துணையாக இருந்த அறிவு, நந்தகோபன் ஆகியோரிடம் கொடுத்து விட்டுகிறார். அதன் பின்னரான நாட்களில் தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து வீரச்சாவடைகின்றார் அந்த தளபதி. வீரச்சாவடைந்த அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளரின் வீரச்சாவையும் இன்றுவரை இவர்கள் பதிவு செய்யவில்லை.\nதலைவரின் நெருங்கிய நண்பரும், சிறந்த போராளியுமான கஸ்ரோ அவர்களின் நீண்டாகால போராட்ட வாழ்வை அப்படியே குழிதோண்டிப் புதைத்து அவருக்கு நம்பிக்கை துரோகம் இளைத்தனர் அவரால் வளர்க்கப்பட்ட இந்தக் குழுக்கள். இந்தக் காணொளியும் பின்னர் அறிவு, நந்தகோபனுடன் சம்மந்தப்பட்டவர்களினால் அழிக்கப்படுகிறது. இந்த நிலையில் அறிவு இராணுவத்துடன் சரணடைந்து கொள்கிறார், பின்னர் காயப்பட்ட நிலையில் இருந்த நந்தகோபனையும் அவருக்கு நெருக்கமான சிலரையும் மே 15ம் திகதிக்கு முன்னரே இராணுவக் கட்டு��்பாடுப் பிரதேசத்திற்குள் வந்து இராணுவத்துடன் இணைந்து கொள்கின்றனர்.\nஅதேவேளை புலம்பெயர் கட்டமைப்புக்களுடனும் தொடர்பில் இருந்தவாறு தமக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்து பெற்றுக்கொள்கின்றனர். அந்தப்பணத்தை வைத்து சிறிலங்கா அரசபடைகளிடம் தமக்கான பாதுகாப்பையும் வெளிநாட்டு ஒன்றுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தையும் உறுதி செய்து கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த முக்கிய போராளிகள் பலரையும் மே.15ம் திகதிக்குப் பின்னர் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அறிவு, நந்தகோபன் சிறிலங்கா புலனாய்வாளர்களின் உதவியுடன் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். இன்று அவர் வேறு ஒரு நாட்டில் சொகுசாக வாழ்த்து வருகிறார். இது அவரின் கீழ் செயற்பட்ட வெளிநாட்டுத் தொடர்பாளர்கழுகுத் தெரியாமலே நடக்கிறது.\nஇவ்வாறு தளபதி கஸ்ரோ அவர்கள் சாவடைந்த செய்தி கூடத் தெரியாமல் இருந்த அவரின் வெளிநாட்டுத் தொடர்பாளர் நெடியவன் மே நடுப்பகுதியில் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களைத் ( அன்ரியைத் ) தொடர்பு கொண்டு தனக்கும் தளபதி கஸ்ரோவிற்குமான தொடர்பு கடந்த பல நாட்களாகத் இல்லை என்ற தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்தக் குழுக்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இன்றுவரை தமக்கும் தலைவருக்குமான தொடர்பு இருப்பதாகவே கதை அளக்கின்றனர்.\nஇறுதி நாட்களில் தளபதி சூசை அவர்களும், அரசியல்த் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களும் புலம்பெயர் தேசத்தில் வேறு வேலைகளுக்காக இருந்த போராளிகளுக்கும் செயற்பாட்டாளர்கள் சிலருக்கு தெரிவித்த கருத்துக்களில் தமது தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் கேபி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது. (கேபி நல்லவரா கெட்டவரா துரோகி இல்லையா என்ற கேள்விக்கு பதில் தர நாம் முனையவில்லை நடந்த சம்பவத்தை அப்படியே குறிப்பிடுகின்றேன். கே.பி தொடர்பில் இந்தத் தொடரில் பின்னர் முழுமையாகப் பார்க்கலாம்)\nமறு புறத்தே கே.பி.யினுடான தளபதி சூசை மற்றும், தளபதி கஸ்ரோவின் அடுத்த நி��ைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் ஆகியோர் தொடர்பாடல்கள், மற்றும் அவசர வேண்டுகோள்களையும் ஓலிவடிவப் பேட்டிகளையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு முன்வைக்கின்றனர். இவை எதுவும் இந்தக் குழுக்களால் இன்றுவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கப்படவில்லை.\nமறுபுறத்தே சாள்ஸ் அன்ரணியும், துவாரகாவும், களப்பலியாகியிருந்தனர். தலைவரை வெளியேற்றுவதற்கான கடைசி முயற்சியை பொட்டம்மான் தலைமையிலான கரும்புலிகள் படையணி ஒன்று 17ம் தேதி மேற்கொண்டார்கள்.\nமுதலாவது பாதுகாப்பு வலயத்தை உடைத்துக் கொண்டு வெளியேறிய கரும்புலிகள் அணி இரண்டாவது பாதுகாப்பு வலயத்தை உடைத்த பொழுதும் தலைவரை அவர்களால் பாதுகாப்பாக வெளியேற்ற முடியவில்லை. இத்தாக்குதலில் பல இடைநிலைத் தளபதிகள் வீரச் சாவடைகின்றனர். தலைவர் மீண்டும் களமிறங்குகிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் தலைவரும், பொட்டு அம்மானும், தென்முனையில் சூசையும், மற்றைய தளபதிகளும் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே தளபதி சூசை மற்றும் வெளியகத் தொடர்பாளர் திலீபன் ஆகியோரிடமிருந்து, skype ஊடான புலம்பெயர்ந்த தமிழர்களிற்கான இறுதி அழைப்பு வந்தது.\nஇந்த அழைப்பில் பல நாடுகளைச் சேர்ந்த விரல் விட்டு எண்ணக் கூடிய செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஅப்போது தளபதி சூசை அவர்கள் தான் தெரிவிக்கும் கருத்துக்களை காணொளி வடிவில் பதிவுசெய்து புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அது உடனடியாக நடக்கவில்லை அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக் குழுக்கள் அதனை மூடி மறைத்து துரோகத் தனம் புரிந்தனர். புலம் பெயர் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய விடையங்கள் எதுவும் சம காலத்தில் தெரியப்படுத்த வில்லை. இன்று வரையும் அது நடக்கவில்லை1\nஇந்தக் குழுக்கள் தமது எதிர்காலம் பற்றியே சிந்தித்தார்களே தவிர, தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் உருப்படியாக எதனையும் செய்ய முன்வரவில்லை.செய்ய வந்தவர்களையும் தடுத்து நிறுத்தினர். தமது அனுமதி இன்றி எதுவும் நடக்கக் கூடாது என்று கட்டளையிட்டனர். அதன் விளைவுகள் பெருமளவான போராளிகளையும் மக்களையும் நாம் இழந்து தவித்த நேரம் தளபதி சூசை அவர்களின் தொலைபேசி அழைப்பு கேபி யுடன் தொடர்பு கொள்கிறது.\nஅதில் குறிப்பிட்ட சில வரிகள் இன்று இணைக்கப்படுகிறது “இறுதிக் கணம் நெருங்கிவிட்டதை அறிவித்த தளபதி சூசை அவர்கள் கே.பி.யுடன் நேரடித் தொடர்பிலிருந்த அடுத்த சில மணித்துளிகளில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் ஏதோ வாயு அடித்து விட்டான் போலிருக்கிறது. ஆட்கள் சுருண்டு விழுகிறார்கள் என சூசை அவர்கள் தெரிவித்ததை அடுத்து.\nவடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால், தானும் இல்லையென்று கருதுங்கள் என்று கூறி விட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார் தளபதி சூசை.\nகே.பி.க்கு அதன் பின்பு தளபதி சூசையிடமிருந்து தொலைபேசித் தொடர்பு வரவேயில்லை. தளபதி சூசை மார்பில் குண்டேந்தியபடி வீரச்சாவடைந்த நிலையில் உள்ள வித்துடல் இலங்கை இராணுவத்தால் பதிவேற்றப்படுகிறது. 37 வருட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக முற்றுப் பெற்றது. சூசை அவர்களின் வீரச்சாவையும் இந்தக் குழுக்கள் இன்றுவரை மறுக்கின்றனர் அவர் உயிருடன் இருப்பதாகவும் இன்றும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.\nவிடுதலைப் புலிகளிகளின் இன்றைய தலைவர் நெடியவன் அல்ல, தானே தலைவர் என கே.பி. அறிவித்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த போராளிகள் சீற்றம் கொள்ளகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு.வே,பிரபாகரன் அவர்கள் மட்டும் தான் வேறு எவரும் தலைவராக முடியாது, ஆகவே ஏற்க்கனவே இயக்கத்தால் அறிவித்தது போன்று சர்வதேச அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவே செயற்ப்படும் படியும், தலைவரின் தொடர்பு வரும் வரையில் தனிமனித முடிவுகளையும் தலைவர் பதவியையும் தவிர்த்து,அனைத்து கட்டமைப்புக்களையும் உள்ளடக்கி ஒரு செயற்குழுவாக செயபடவேண்டும் என போராளிகள் அனைவராலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கே.பிக்கும், போராளிகளுக்குமான வாக்குவாதம் முற்றிய நிலையில், மலேசியா, சிறீலங்கா புலனாய்வுப் பிரிவால் இதுநாள் வரையும் கைது செய்யப்பட முடியாதவராக இருந்த கேபி கைது செய்யப்படுகிறார். அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்கா அரசுடன் இணைந்து கொள்கிறார்.\nபோராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குள் நகரப்போவதாகவும் தாங்கள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நெடியவனே தங்களின் தலைவர் என்றும் இந்தக் குழுக்கள் அறிவிக்கிறார்கள்.\nகுறிப்பாக 2009 இன் ஆரம்பத்தில் இருந்து கே.பி. அவர்களிடம் சர்வதேச பொறுப்புக்கள் வழங்கப்பட்டதன் பின்னர் கே.பியால் பரிமாறப்படும் முக்கிய தகவல்களை தலைவருக்கு பகிர்வதற்கான தொடர்பாளராக வேல் என்ற இடைநிலைத் தளபதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார், அந்த தளபதிக்கு, தளபதி கஸ்ரோ அவர்களின் கீழ் செயற்பட்ட பிரிவினரால் கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அது என்னவெனில் எந்தத் தகவல்களாக இருந்தாலும் தலைவருக்கு நேரடியாக வழங்காமல் தங்களின் ஊடகவே அதனை வழங்கவேண்டும் என்பதாகும். தளபதி கஸ்ரோ அவர்களின் கீழ் செயற்பட்ட பிரிவின் இந்த செயற்பாடே தலைவரை அதியுச்ச கோபத்திற்கு கொண்டு செல்லக் காரணமாக அமைந்தது.\nமே 18ம் திகதி போராட்டம் முடிவிற்கு வந்ததையடுத்து தம்மை சுதாகரித்துக் கொண்ட வெளிநாடுகளிலிருந்த அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக் குழுக்கள், விடுதலைப் புலிகளின் தலைமை பொறுப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நோர்வேயிலிருந்த நெடியவனைத் தங்களது தலைவராகப் பிரகடனப்படுத்தி கே.பி.யை புறக்கணித்து ஓரங்கட்டுகிறது.\nயார் இந்த நெடியவன் என் நோர்வே வந்தார்.\nவெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு சென்றவர்களிற்கு வழித்துணையாக வன்னிக்குள் அழைத்துச் செல்வதே அவரது பணியாக வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு அவர் கூட்டிச் சென்ற ஒரு நோர்வேயில் வதியும் தமிழ் மாணவி இவரோடு காதல் வயப்பட்டதால், தளபதி கஸ்ரோ அவர்களின் அனுமதியோடு அவரை மணம்முடித்து நோர்வேயில் குடியேறி வதியும் ஒரு போராளி.\nஇவ்வாறு மணம்முடித்து வெளிநாடு சென்றவரை தளபதி கஸ்ரோ அவர்கள் தனது நம்பிக்கைக்குரிய தொடர்பாளாக வைத்திருந்ததால் ஏற்பட்டதே அவர் இன்று புலிகளின் தலைவராக்கப்பட்டதன் பின்னணியும். ஆனால் உண்மை யாதெனில் இன்று வெளிநாடுகளில் தேங்கிக்கிடக்கும் தமிழீழ தேசத்திற்கான சொத்துக்களை தம் வசப்படுத்திக் கொள்ளவும், தமது செயற்பாட்டாளர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் தொடர்ச்சியாகச் செல்லவுமே இவரைத் தமது தலையாட்டும் தலைவராக இந்த தொடர்பகமும் அதன் கீழ் வாலாட்டும் குழுக்களும் அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்கழும் செயற்படுத்த��� வருகின்றனர்.\nஇவரைப் பாதுகாக்கும் நோக்கில் அனைத்துலக தொடர்பக கட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதும் இன்று வழக்கமாகிப் போயுள்ளது. இதன் பின்னணியில் இந்தக் கிளைக் கட்டமைப்பின் ஒரு பகுதியினர் கேபியின் மருமகன், லண்டன் உதயன், டென்மார்க் குட்டி ஊடாக மீண்டும் கேபியுடன் இணைந்துள்ளதும் அதன் பின்னணியில் அனைத்துலக கட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் பலர் சுதந்திரமாக சிறிலங்க சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nஈழம்5.இணையம் தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு அறிக்கை -00\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-01\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-02\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வு தொடர்-03\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- ஆய்வுத் தொடர்-04\nதமிழ் ஊடகங்களுக்கு நெருடல் இணையத்தின் பணிவான வேண்டுகோள்.\nதமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுமாறு நெருடல் இணையம் சக இணையத்தளங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. நெருடல் இணையத்தால் வெளியிடப்பட்ட முழுமையான வேண்டுகோள் வருமாறு.>>>> அண்மையில் பாரிசில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர் பரிதியின் படுகொலை தமிழ் மக்கள் அனைவரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்தியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இப்படுகொலை தொடர்பாக தமிழ் ஊடகங்கள் குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இயங்கும் ஒரு சில இணையத்தளங்கள் பொறுப்பற்ற வகையில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை […]\nநோர்வேயில் மாணவர் எழுச்சி நாள்\nஎதிர் வரும் 10.06.2012 ஞாயிறு பி.ப. 17.00 மணிக்கு நோர்வே தமிழ் இளையோர் நடுவம் ஏற்பாடு செய்துள்ள மாணவர் எழுச்சி நாள் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் கரிகாலன் ஈற்றெடுப்பு நூல் வெளியீடு, வல்லமை தரும் மாவீரம், மனசெல்லாம் மாவீரம், மாவீரர் புகழ் ஆகிய இறுவட்டுக்களும் வெளியிடப்படவுள்ளன. அதேவேளை முள்ளி வாய்க்கால் நினைவேந்திய கலை நிகழ்வுகளும் காணொளியும் இடம் பெறவுள்ளன. தியாகி பொன். சிவகுமரனை நினைவில் நிறுத்தி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நோர்வே இளையோர் கூறுகிறார்கள்.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் […]\n30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்\nஇன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/AIIMS", "date_download": "2020-11-29T09:15:14Z", "digest": "sha1:XD5LAUNPC6BEUWTFKSQG65AWD5URZY2B", "length": 16124, "nlines": 139, "source_domain": "zeenews.india.com", "title": "AIIMS News in Tamil, Latest AIIMS news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nCOVID-19 தடுப்பூசி பெற இந்தியர்கள் 2022 வரை காத்திருக்க வேண்டும்: AIIMS இயக்குனர்\nகொரோனா வைரஸுக்கு எதிரான உண்மையான தடுப்பூசி இந்திய சந்தையை அடைய ஒரு வருடத்திற்கும் மேல் ஆகும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் குலேரியா தெரிவித்துள்ளார்.\nஇந்த பெரிய நிறுவனத்தில் சிறந்த காலியிடம், ரூ. 67700-208700 வரை ஊதியம் கிடைக்கும்\nகட்டணம் செலுத்துதல் ஆன்லைன் பயன்முறையில் செய்யப்படலாம், அதாவது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் அல்லது எஸ்பிஐ சலான்.\n எப்போ சத்தியத்தை நிறைவேத்தப் போற @Kangana என கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்படவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை உறுதியாக சொன்ன பிறகு, கங்கனா ரனாவத் பக்கம் நெட்டிசன்களின் கவனம் திரும்பிவிட்டது. நான் எனது பத்மா ஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என்று அவர் சொன்ன உறுதிமொழியை நெட்டிசன்கள் கங்கனாவுக்கு நினைவூட்டுகிறார்கள்..\nNews Tidbits செப்டம்பர் 17: இன்றைய சில முக்கியமான செய்திகள்...\nNews Tidbits செப்டம்பர் 16: இன்றைய சில முக்கியமான செய்திகள்...\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் AIIMS-ல் அனுமதி..\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) டெல்லியின் எய்ம்ஸில் (AIIMS) சனிக்கிழமை இரவு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅமித் ஷா COVID-க்குப் பிறகான பராமரிப்பு முடிந்து AIIMS-சிலிருந்து வீடு திரும்பினார்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திலிருந்து (AIIMS) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) COVID-க்கு பிந்தைய உடல் நல கவனிப்புகள் நிறைவடைந்து அனுப்பப்பட்டார்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா நலம்; மருத்துவமனையில் இருந்தே பணிகளை கவனிப்பார்\nஅமைச்சர் அமித் ஷா நலமுடன் உள்ளார். அவருக்கு ஓய்வு தேவை என்பதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும், அங்கிருந்தே அலுவலக பணிகளை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nCovaxin என்னும் கொரோனா தடுப்பு மருந்தை சருமத்தில் செலுத்தி பரிசோதிக்க அரசு ஒப்புதல்..\ncovaxin தடுப்பு மருந்தை சருமத்தின் கீழ் செலுத்தி பரிசோதிக்கும் முறை வெற்றி பெற்றால், அதன் விலை பெருமளவு குறையும்\nவிந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த கருவி யோகா: ஆய்வு\nசெல்லுலார் உயிரியல் மையம் மற்றும் எய்ம்ஸ் இணைந்து நடத்திய ஆய்வின்படி, பாரம்பரிய யோகா விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது..\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா AIIMS-ல் அனுமதி: மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்\nமத்திய உள்துறை அமைச்சர் திங்கள்கிழமை பின்னிரவில் டெல்லியின் அனுமதிக்கப்பட்டார். எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருகின்றனர்.\nகூரான கத்தியை விழுங்கிய நபர்… சவாலான அறுவை சிகிச்சை செய்த AIIMS மருத்துவர்கள்\nஎய்ம்ஸ் மருத்துவர்கள், ஒரு அரிய அறுவை சிகிச்சையில், 20 செமீ கூரான கத்தியை மனிதனின் கல்லீரலில் இருந்து அகற்றினர்\nCorona Update: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்��ை தாண்டியது\nகடந்த 24 மணி நேரத்தில் 6,989 புதிய நோயாளிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் (Tamil Nadu) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது.\nCovaxin: இந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசி சோதனை 30 வயதான நபருக்கு செலுத்தப்பட்டது\nஇந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியின் முதல் ஷாட் 30 வயது மனிதருக்கு இன்று டெல்லியில் வழங்கப்பட்டது.\nCorona Vaccine: மனித பரிசோதனையின் சில முக்கிய அம்சங்கள்\nநம் நாட்டில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான மனித சோதனைகள் தொடங்கியுள்ளன. விரைவில் சீனா விநியோகித்த வைரசுக்கு எதிரான சரியான ஆயுதம் இந்தியாவிடம் இருக்கும் என்ற நம்பிக்கை உச்சியில் உள்ளது.\nAIIMS தில்லியில் COVID-19 தடுப்பு மருந்து COVAXIN மனித பரிசோதனை தொடங்குகிறது..\nAIIMS மருத்துவமனையின் நெறிமுறை கமிட்டி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட COVAXIN என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது\nநீங்கள் நீட் தேர்வு எழுதுபவரா... உங்களுக்கு ஒரு நற்செய்தி…\nமருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆணை அரசிதழில் வெளியீடு..\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது..\nகொரோனா வைரஸ் இன்னும் உச்சத்திற்கு வரவில்லை, AIIMS இயக்குனர் தகவல்...\nகொரோனா வைரஸ் இன்னும் உச்சத்திற்கு வரவில்லை என்றும், வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நேரங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் AIIMS இயக்குனர் தெரிவித்துள்ளார்.\n24 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒருங்கிணைந்த இரட்டையர்கள் எய்ம்ஸில் பிரிக்கப்பட்டனர்\nஉத்தரபிரதேசத்தின் படானில் இருந்து இடுப்பு மற்றும் கீழ் முதுகில் இணைத்த ஒரு இரட்டையர்கள் சனிக்கிழமையன்று எய்ம்ஸில் 24 மணிநேர அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து பிரிக்கப்பட்டனர்.\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ள���க்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-03-2020/?vpage=1", "date_download": "2020-11-29T08:19:57Z", "digest": "sha1:ET3GX3DBBAFESNPZOFXIOMI4VGIKFEK7", "length": 2718, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "காலைச் செய்திகள் ( 09-03-2020 ) | Athavan News", "raw_content": "\nபேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்\nதம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nகாலைச் செய்திகள் ( 09-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 20-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 19-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 18-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 17-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 16-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 15-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 14-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 13-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 12-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 11-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 10-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 08-03-2020 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/radharavi-speech/", "date_download": "2020-11-29T07:51:39Z", "digest": "sha1:JSVKNJ7AWDZRH2ISZYBNVUEC5IP73MKH", "length": 15084, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "கடவுளை பார்த்துள்ளீர்களா..? அதை போலத்தான் மோடிஜி அவர்களும்..! - ராதாரவி பேச்சு! | RadhaRavi Speech | nakkheeran", "raw_content": "\n அதை போலத்தான் மோடிஜி அவர்களும்..\nசென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை அவருக்கே உரிய பாணியில் கிண்டலடித்து பேசினார். அவரின் பேச்சு வருமாறு, \"தமிழகத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்து கொடுத்தவர் ஐயா மோடிஜி அவர்கள். அவருடைய பிறந்தநாள் இந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் பெரியார் பி��ந்ததினம். என்ன செய்வது, ஒரு நல்லது பிறந்தால் ஒரு கெட்டதும் பிறக்கும். இதை சொன்னவுடன் பெரியாரை கெட்டது என்று சொல்கிறார் ராதாரவி என்பார்கள். அப்படி சொன்னால் தவறில்லை. மோடிஜி ஐயா தமிழகத்திற்கு செய்யும் நன்மைகளை பார்த்துத்து தான் நான் பாஜகவில் வந்து சேர்ந்தேன். எனக்கு தெரியும் அவர் மட்டும் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று. புதிய கல்விக்கொள்கையிலும் மூன்று மொழிகளை கொண்டுவந்தார். அதெல்லாம் மிக நல்லதொரு திட்டங்கள். தொடர்ந்து தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்த திட்டங்களை எல்லாம் சிலர் தவறாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் படிக்காதவர்கள். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து எதிராக பேசி வருகிறார்கள். அதன் நன்மைகளை சொல்ல இங்கே யாரும் தயாராக இல்லை.\nஎனவே வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாப்பாடு போட்டுவிட்டு வாக்கு கேட்கிறேன் என்று யாரும் தவறாக நினைக்க தேவையில்லை. நான் தமிழகத்தின் கள எதார்த்தத்தை கூறினேன். எனவே பாஜகவை தவிர மற்றொரு கட்சிக்கு வாய்ப்பில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவு வரும் தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கும். மாணவர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரே நபர் மோடிஜி ஆவர்கள்தான். இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக அவர் இருந்து கொண்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் கூட நல்லவர்கள் வர வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவர் மோடிஜியை நினைத்து கூறியிருப்பதாக கூட நான் நினைத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் திமுக ஆட்சி வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.\nபல நல்லவர்கள் பாஜகவில் வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சகோதரர் அண்ணாமலை அவர்கள் எல்லாம் பாஜகவில் வந்து சேர்ந்துள்ளார். அவரெல்லாம் ஐபிஎஸ் படித்தவர். சினிமாவில் இருந்து கூட நிறைய பேர் பாஜகவில் வந்து சேர்கிறார்கள். என்னை ஒருவர் மோடிஜியை பார்த்துள்ளீர்களா என்று கேட்டார், நான் அவரிடம் கடவுளை பார்த்துள்ளீர்களா என்று கேட்டேன். அதை போலத்தான் மோடிஜி என்றேன். நான் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாம் இயக்கத்தை மட்டும்தான் படித்துக்கொள்ள வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நான் கிறிஸ்துவர்களையோ, முஸ்ஸிம்களையோ பிரித்து சொல்லவில்லை. இந்தியர்களாக இருக்க கூடிய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். சிலர் பிரிவினையை பற்றி எல்லாம் பேசுகிறார்கள். தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று, மூன்று மாநிலங்களிலிருந்து நமக்கு தண்ணீர் வருகின்றது, எனவே விவரம் தெரியாமல் பேசக்கூடாது, பிறகு கழுவ கூட நமக்கு தண்ணீர் இருக்காது. எனவே பாஜக செல்லும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரூ.13 ஆயிரத்திற்கு பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா\nகொங்கு மண்டலம் என்ற அதிமுகவின் கோட்டை -என்ன செய்யப்போகிறது திமுக..\nஓ.பி.சி. இடஒதுக்கீடு உத்தரவைப் பின்பற்றாத மத்திய-மாநில அரசுகள் மீது தி.மு.க. தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nகொங்கு மண்டலம் என்ற அதிமுகவின் கோட்டை -என்ன செய்யப்போகிறது திமுக..\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/07/ennaikadavulakkiyathavittukuruvioviyam.html", "date_download": "2020-11-29T08:15:08Z", "digest": "sha1:BVRIZIGFR6ZFHFYNHAQWNJUIMR7E4ERU", "length": 7559, "nlines": 91, "source_domain": "www.nisaptham.com", "title": "ஓவியம்: என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி ~ நிசப்தம்", "raw_content": "\nஓவியம்: என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி\n\"என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி\" கவிதைத் தொகுப்பில் இடம்பெறவிருக்கும் கவிதைகளைப் பற்றி ஓரிரு மாதங்களுக்கு முன்பாக ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதியுடன் பேசிக் கொண்டிருந்ததேன்.\n“உங்கள் தொகுப்பிற்கான அட்டைப்பட ஓவியத்தை நான் வரைஞ்சு தரட்டுமா நண்பா” என்றார்.\nஉள்ளூர மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவரின் வேலைகளுக்கு குறுக்கீடாக இருக்குமோ என்பதற்காக தயங்கினேன். அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை என்றார்.\nகவிதைகளை மொத்தமாக அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தேன். அட்டைப்படத்திற்கான ஓவியத்தை ஞானப்பிரகாசம் தருவதாகச் சொல்லியிருக்கிறார் என காலச்சுவடு பதிப்பகத்திற்கு தகவல் தந்திருந்தேன். பதிப்பகத்திலிருந்து எந்த அவசரப்படுத்தலும் இல்லை. ஞானத்திற்கு நான் நினைவூட்டல் செய்ததாக கூட நினைவில் இல்லை. தனது பயணங்கள், ஏற்கனவே ஒத்துக் கொண்ட ஓவிய வேலைகளுக்கும் இடையில் தொகுப்பிற்காக அற்புதமான ஓவியத்தை அனுப்பி சந்தோஷம் கொள்ளச் செய்திருக்கிறார்.\nகவிதைகளில் சொல்லாமல் விட்டுப்போன ஆயிரம் செய்திகளை இந்த ஓவியம் பேசுகிறது என்றுதான் தோன்றுகிறது.\nஞானப்பிரகாசத்திற்கு நன்றி கலந்த அன்பு. (அவரது அலைபேசி எண்: 9944011944)\nதொகுப்பிற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் தொகுப்பு வெளியாகும். காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது.\nஎனது பெரும்பாலான எழுத்து நிசப்தம்.காம் தளத்தின் வழியாகத்தான் வெளிப்படுகிறது. இத்தளத்தினூடாக எதிர்கொள்ளும் உங்கள் விமர்சனங்களும் பாராட்டுகளுமே என்னை உற்சாகமாக இயங்கச் செய்து கொண்டிருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் எனது பிரியமான அன்பும் நெகிழ்வான நன்றிகளும்.\nஎன் புத்தகங்கள் 4 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/lose/", "date_download": "2020-11-29T08:27:35Z", "digest": "sha1:6FE76DWZ5PONNUQZBK4EY7LMJHTJ6OSQ", "length": 9731, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "Lose Archives - Cric Tamil", "raw_content": "\nஇப்படிப்பட்ட டீமை வச்சிட்டு நம்மால் ஒன்னும் பண்ண முடியாது. கட்டாயம் இப்படி ஒரு வீரர்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது சிட்னி. மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய...\nஇந்திய அணியின் இந்த தோல்விக்கு இது ஒன்னு மட்டும் தான் காரணம் – வெளிப்படையாக...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய...\nஇந்த வருஷம் கோட்டை விட்டுட்டோம். அடுத்த வருஷம் நிச்சயம் இதை தூக்கி பிடிப்போம் –...\nஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த...\nபெங்களூரு அணியின் மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – சச்சின் வெளிப்படை\nஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்...\nஇதை மட்டும் செய்திருந்தால் நாங்கள் மும்பையை வீழ்த்தியிருப்போம். ஆனா முடியல – ஷ்ரேயாஸ் ஐயர்...\nஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும்...\nசன் ரைசர்ஸ் அணிக்கெதிரான தோல்விக்கு இதுவே முக்கிய காரணம் – ரோஹித் சர்மா ஓபன்...\nஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியாக 56வது போட்���ி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...\nபிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் இந்த ஒரு விடயம் நடக்காததில் வருத்தம் தான் –...\nஐபிஎல் தொடரில் 55 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இந்த...\nசி.எஸ்.கே அணிக்கு எதிரான எங்களது தோல்விக்கு ஒரே ஒரு சிம்பிள் ரீசன் தான் –...\nஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்...\nகடைசியாக நடைபெற்ற சில போட்டிகளில் நாங்கள் இந்த பிரச்சனையில் சிக்கி தவிக்கிறோம் – கோலி...\nஐபிஎல் தொடரின் 52 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...\nஇந்த ஒரு விஷயத்துல ஏற்பட்ட மாற்றம் தான் எங்களுக்கு தோல்வியை தந்தது – கே.எல்...\nஐபிஎல் தொடரில் 50 வது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/thoranam-aadidum-1979", "date_download": "2020-11-29T08:15:19Z", "digest": "sha1:O4FF7DWOJD3ERXPDKR7B2D33HN5C7ZYE", "length": 4983, "nlines": 160, "source_domain": "deeplyrics.in", "title": "Thoranam Aadidum Song Lyrics From Vetrikku Oruvan | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nநாலு பேர் ஆசியும் சேருமே\nஜோடி இது போல உண்டா\nவாழ்க எனப் பண் பாடுவார்\nநான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே\nநான் என்றுமே உங்கள் பொன் மார்பிலே\nபூவிலே வாசமும் போலவே சேர்ந்து நாம்\nஆராரோ ஆராரி ராரோ ஆராரோ ஆராரி ரோ\nஆரி ராரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ராரோ\nஆரி ராரி ராரோ ஆராரி ராரோ\nபேரன் கொஞ்ச வேண்டும் என்று\nஅப்பா எந்தன் காதில் சொன்னார்\nபேத்தி கொஞ்ச வேண்டும் என்று\nஅத்தை எந்தன் காதில் சொன்னார்\nபோகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு\nபோகட்டுமே ரெண்டும் பெத்துக் கொடு\nஅளவுடன��� வாழ்வதே நாளுமே நல்லது\nநாலு பேர் ஆசியும் சேருமே\nஇருவர் : லால்ல லா லால்ல லா லால்ல லா\nலால்ல லா லால்ல லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=A&cat=11&med=&dist=&cit=", "date_download": "2020-11-29T07:50:27Z", "digest": "sha1:R3IPRUZZ3XPYYAYXHYMCRUOAXYNWC6MQ", "length": 10409, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவிவசாய கல்லூரிகள் (7 கல்லூரிகள்)\nவிவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை\nவிவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி\nவிவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர்\nவிவசாய பொறியியல் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர்\nவிவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி\nஅன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசண்டிகாரிலுள்ள இந்தோஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nபட்டப்படிப்பில் பயோகெமிஸ்ட்ரி படிக்க விருப்பம். எங்கு படிக்கலாம்\nமார்க்கெட்டிங் பணிகளுக்கு மொழித்திறன் அவசியமா\nகல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். மார்க்கெட்டிங் தொடர்பாக பணி புரிந்தால் வாரம் 300 ரூபாய் போல ஊதியம் பெறும் வாய்ப்பிருப்பதாக எங்கள் கல்லூரி வாசலில் நின்று விளம்பரம் செய்கின்றன சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள். படிக்கும் போதே சம்பாதிக்கும் வாய்ப்பு என்னைக் கவருகிறது. சேரலாமா\nஐ.ஏ.எஸ்., ஆக என்ன தகுதி வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:22:08Z", "digest": "sha1:5R4Q654Y2KK7GBJJN7SQG4F44KBKFWLP", "length": 8626, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:திருவனந்தபுரம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலங்கோடு · அயிரூர் · அழூர் · செம்மருதி · செறுன்னியூர் · சிறையின்கீழ் · எடக்கோடு · இடவை · முதாக்கல் · கடக்கவூர் · கரவாரம் · கீழாற்றிங்கல் · கிளிமானூர் · கூந்தள்ளூர் · கொடுவாழன்னூர் · குடவூர் · மடவூர் · மணம்பூர் · நகரூர் · நாவாயிக்குளம் · ஒற்றூர் · பள்ளிக்கல் · பழையகுன்னும்மல் · பெருங்ஙுழி · புளிமாத்து · சார்க்கரை-சிறையின்‌கீழ் · வக்கம் · வெள்ளல்லூர் · வெட்டூர் ·\nஆனாடு · அருவிக்கரை · ஆர்யநாடு · கல்லறை · கரகுளம் · கோலியக்கோடு · குறுபுழா · மாணிக்கல் · மன்னூர்க்கரை · நெடுமங்காடு · நெல்லநாடு · பாலோடு · பனவூர் · பாங்ஙோடு · பெரிங்ஙமலை · பெரும்‌குளம் · புல்லம்பாறை · தேக்கடை · தென்னூர் · தொளிக்கோடு · உழமலைக்கல் · வாமனபுரம் · வட்டப்பாறை · வீரணகாவு · வெள்ளநாடு · வெம்பாயம் · விதுர ·\nஅம்பூரி · ஆனாவூர் · அதியன்னூர் · செங்கல் · கள்ளிக்காடு · காஞ்ஞிரம்‌குளம் · காரோடு · கருங்குளம் · கீழாறூர் · கொல்லயில் · கோட்டுகால் · குளத்தூர் · குளத்தும்மல் · குன்னத்துகால் · மலையின்‌கீழ் · மாறநல்லூர் · நெய்யாற்றிங்கரை · ஒற்றசேகரமங்கலம் · பள்ளிச்சல் · பாறசாலை · பரசுவைக்கல் · பெருங்கடவிளை · திருபுரம் · வாழிச்சால் · வெள்ளறடை · விளப்பில் · விளவூர்க்கல் · விழிஞ்ஞம் ·\nஅண்டூர்க்கோணம் · கிழக்கேகோட்டை · ஐரூப்பாறை · கடினங்குளம் · கல்லியூர் · கரமனை · கழக்கூட்டம் · கழக்கூட்டம்-மேனம்‌குளம் · கீழேதோன்னைக்கல் · மேலேதோன்னைக்கல் · நாலாஞ்சிறை · நேமம் · பள்ளிப்புறம் · பட்டம் · பேரூர்க்கடை · பூஜப்புரம் · ஸ்ரீகார்யம் · திருவனந்தபுரம் · வலியதுறை · உள்ளூர் · வலியவிளை · வெயிலூர் · வெங்ஙானூர் ·\nஆலப்புழா · எறணாகுளம் · இடுக்கி · கண்ணூர் · காசர்கோடு · கொல்லம் · கோட்டயம் · கோழிக்கோடு · மலப்புறம் · பாலக்காடு · பத்தனந்திட்டா · திருவனந்தபுரம் · திருச்சூர் · வயநாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2014, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/thirukkural/", "date_download": "2020-11-29T08:51:00Z", "digest": "sha1:V76XCPVJVA66ICFZB6NDU6E2BQMVISHY", "length": 10482, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thirukkural - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Thirukkural in Indian Express Tamil", "raw_content": "\nதிருக்குறள் போட்டி: 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் சென்னை மாணவர்களுக்கு பரிசு\nஆண்டுதோறும் திருக்குறளின் 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் 70 மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ .10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n யாராக இருந்தாலும் ஆராயாமல் நட்பு கொள்ளலாமா நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nஎப்படிப்பட்ட நட்பை தொடர வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி.\nஎப்படிப்பட்ட நட்பை தொடர வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி.\n சொல் சித்தர் பெருமாள் மணி விளக்கம்\n பேதமையின் 4 விஷயங்கள் என்னனென்ன திருக்குறள் சொல்வது என்ன சொல் சித்தர் பெருமாள் மணி விளக்கம்\nஇல்லாமைகளில் எல்லாம் தலையாயது எது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nஇல்லாமைகளில் எல்லாம் தலையாயது எது தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்வது எப்படிப்பட்டது தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்வது எப்படிப்பட்டது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nமற்றவர்களுடன் உடன்படாமல் இருப்பது ஏன் இது எதனால் வருகிறது விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.\nமற்றவர்களுடன் உடன்படாமல் இருப்பது ஏன் இது எதனால் வருகிறது இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன திருக்குறள் என்ன சொல்கிறது\nபகையை எப்படி அறிந்து கொள்வது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்க��றார் சொல் சித்தர் பெருமாள் மணி\nபகையை எப்படி அறிந்து கொள்வது வேடிக்கைக்காக பகை கொள்ளலாமா விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n துன்பம் தரும் நட்பை தொடரலாமா விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n உட்பகை எத்தகைய துன்பத்தை தரும் உட்பகையை எப்படி கையாள வேண்டும் உட்பகையை எப்படி கையாள வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yen-aala-paaka-poren-song-lyrics/", "date_download": "2020-11-29T07:43:03Z", "digest": "sha1:J64VA7EKFNI2LNWNRVIC6BLTOWZ7OODG", "length": 4822, "nlines": 129, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yen aala Paaka Poren Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபெண் : { என் ஆள பாக்க\nபேச போறேன் } (2)\nநானே … என்ன தரபோறேன்\nபெண் : வீட்ட விட்டு வந்துட்டேனு\nபெண் : என சொல்லி ஆசையில்\nஅத நான் பாத்தே அழபோறேன்\nபெண் : என் ஆள பாக்க\nசொல்லப் போறேன் புதுசா புழுகாம\nஆண் : அடி எப்ப நீ எனக்கு\nஅப்பாவியா நானே … கேட்டு\nபெண் : ஓ என் ஆள பாக்க\nநானே … என்ன தரபோறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-29T06:46:45Z", "digest": "sha1:WROOGNWKOPJSC4CNFOWQOXGJOQPPFGMS", "length": 15476, "nlines": 208, "source_domain": "globaltamilnews.net", "title": "கேப்பாப்பிலவு Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோாிக்கை\nமுல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்கக் கோரி கொழும்பை நோக்கிய போராட்டம்\nபடையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கு 10 நாட்களில் உரிய பதில் – இரா.சம்பந்தன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாணி விடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்\nஇராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது -யாழ் ஆயர்\nகேப்பாப்பிலவு மக்கள் கடந்த 18 நாட்களாக அறவழிப் போராட்டம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களை மன்னார் பிரஜைகள் குழுவினர் சந்தித்து ஆதரவு தெரிவிப்பு\nகேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு கிராம மக்கள் தொடர்ந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாய்நிலத்துக்கான மக்களின் குரலோடு அனைவரும் இணைவோம்:- தமிழ் மக்கள் பேரவை\nசிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தை கண்காணிக்கும் இராணுவத்தினர்\nதமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி 17 நாட்களாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nதமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி சத்தியாக்கிரக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு தொடரும் ஆதரவு\nதமது சொந்த நிலங்களே தமக்கு வேண்டும் எனத்; தெரிவித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு வட. மாகாண சபையினர் சென்றுள்ளனர்\nதங்களின சொந்த நிலங்கள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்\nவிமானப்படைத்தளம் மற்றும் ராணுவத்தின் முகாமை அகற்றி தமது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கேப்பாப்பிலவு, மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது உண்மையை உணர்கிறோம்” தென்னிலங்கை மக்கள் – வவுனியாவிலும் கவனயீர்ப்பு போராட்டம்\nகேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.\nராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 10வது நாளாக தொடர்கின்றது – பிரதமருடன் பேச்சுவார்த்தை:-\nகேப்பாப்பிலவு மக்களின் மண்மீட்பு போராட்டம் 10வது நாளாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு போராட்ட மக்களின் பிரதிநிதிகள் நாளை பிரதமரை சந்திக்கின்றனர்\nராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க வேண்டும் இல்லையேல் தற்கொலை: கேப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை:-\nபடையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்: பிரதேச செயலகம் முற்றுகை:-\nராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கேப்பாப்பிலவு செல்வார்களா\nபடையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு போராட்டம் 6ஆவது நாளாகவும், புதுக்குடியிருப்பு சத்தியாக்கிரகம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது:-\nபடையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக, முல்லை வர்த்தகர்கள் கடையடைப்பு:-\nதமது காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் சத்தியாக்கிரக...\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்த���கரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_04_05_archive.html", "date_download": "2020-11-29T08:08:48Z", "digest": "sha1:H6X2AJXBTRCAOO3B6K22L6CSUCYC7TKG", "length": 21404, "nlines": 647, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Apr 5, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nசென்ற ஆண்டு துவக்கத்திலெல் லாம் ஓடி ஓடி வந்த சந்தை 20,000ஐ கடந்தது. தற்போது நொண்டி, நொண்டி 10,000ஐ கடக்க முயலுகிறது, கீழே விழுகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த, பங்குச் சந்தைகளை நிமிர்த்த சலுகைகளை அறிவித்து வந்தது. அதற்கு பிறகும் சந்தைகள் சாண் ஏறி, முழம் வழுக்கும் கதையாகத்தான் இருந்து வந்தது.ஆதலால், ஜி-20 மாநாட்டில் உலகளவில் பொருளாதாரத்தை நிமிர்த்த ஏதாவது வழி செய்ய வேண்டும் என்று உலகத் தலைவர்கள் முடிவு செய்து, பல ஆயிரம் கோடி டாலர் உதவிகள் அளித்து, உலகப் பொருளாதாரத்தை நிமிர்த்த முடிவு செய்துள்ளனர். ஊர் கூடி தேர் இழுக்கும் கதை தான். தேரும் நகரும் என்று தான் தோன்றுகிறது.இந்த செய்தி கேட்டவுடன் அமெரிக்க சந்தை 3.5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. அமெரிக்காவில் ���ார்ச் மாதம் கார் விற்பனை குறைந்தது. கார் விற்பனை 27 ஆண்டுகளில் இவ்வளவு குறைந்தது இல்லை என்ற அளவில் இருந்தது. பிரிட்டனில் வீட்டு விலைகள் மார்ச் மாதம் நிலையாக இருந்தது.இது போல, பல நாடுகளில் மார்ச் மாதம் பொருளாதாரம் நிமிரும் என்ற அறிகுறிகளை விட்டுச் சென்றிருக்கிறது. அமெரிக்க சந்தை கூடினால் மற்ற சந்தைகளை கேட்கவா வேண்டும். ஊர் கூடி தேர் இழுக்கப் போகும் போது, ஊரில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைவது போல, உலக நாடுகள் அனைத்திலும் சந்தைகள் ஏறின.ஆசிய சந்தைகள் 3 முதல் 7 சதவீதம் வரை மேலே சென்றன. இந்தியாவில் மும்பை பங்குச் சந்தை 447 புள்ளிகள் கூடி 10,349 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 151 புள்ளிகள் கூடி 3,211 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.இது, கடந்த ஐந்து மாதத்தில் அதிகபட்சம். எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட துறைகளின் பங்குகள் கூடி, புதிய ஆண்டில் சந்தையை கூட்ட உதவின. இது தவிர வங்கி, ஆட்டோ மற்றும் கட்டுமானத்துறை பங்குகளும் கூடின.ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 692 கோடி ரூபாய்க்கு பங்குகளை சந்தையில் வாங்கின. அது போலவே உள்நாட்டு மியூச்சுவல் பண்டுகளும் 254 கோடி ரூபாய்க்கு பங்குகளை சந்தையில் வாங்கின.மக்கள் இன்னும் வட்டி விகிதங் கள் குறைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஐரோப்பிய சென்ட்ரல் பாங்க் தனது வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் மட்டுமே குறைத்து வட்டி விகிதத்தை 1.25 சதவீதமாக்கியது.ஆனால், அது போதாது, இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். இது போல, ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை குறைக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.ஜி-20 மாநாட்டில் ஒபாமா இந்தியாவையும், மன்மோகன் சிங்கையும் புகழ்ந்து தள்ளினார். இந்திய பாகிஸ்தான் உறவுகள் மேம்பட வேண்டும் என்றும் கூறினார்.ஜி-20 மாநாட்டுக்கு பிறகு, கட்டுமானத் துறையில் அதிகப் பணம் செலவழிக்கப்படும் என்ற நினைப் பில் மெட்டல் பங்குகள் எல்லாம் விலை கூடின. எல்லாம் எதிர்பார்ப்புகள் தான்.பணவீக்கம்கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து கொண்டே வந்தது பணவீக்கம். இந்த வாரம் 0.31 சதவீதமாக இருந்தது. இது சென்ற வாரத்தை விட சிறிது கூடுதல்.எதிர்பார்ப்புகள் என்னவென் றால், வரும் வாரங்களில் ஜீரோ சதவீதத்திற்கும் கீழேயும் வரும் என்றும், வரும் 21ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள கிரெடிட் பாலிசியில், வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்பது தான்.தங்கம் கடைசியாக 15,000க்கும் கீழே வந்து நிற்கிறது. ஏன் குறைகிறது எந்தப் பொருளும் விலை கூடிக் கொண்டே போகும் போது யாரும் வாங்க விரும்பமாட்டார்கள். சென்ற ஜனவரியில் தங்கம் இறக்குமதியே இல்லை என்ற அளவிற்கும் வந்தது (1.8 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது).ஆதலால், யாரும் வாங்காத பட்சத்தில் என்ன ஆகும் எந்தப் பொருளும் விலை கூடிக் கொண்டே போகும் போது யாரும் வாங்க விரும்பமாட்டார்கள். சென்ற ஜனவரியில் தங்கம் இறக்குமதியே இல்லை என்ற அளவிற்கும் வந்தது (1.8 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது).ஆதலால், யாரும் வாங்காத பட்சத்தில் என்ன ஆகும் விலைகள் தானாகக் குறையும். இது தவிர, பங்குச் சந்தைகள் கூடும் போது தங்கம் விலையும் குறையும். பெரும் பாலும் பங்குச் சந்தை ஏறும் போது தங்கம் குறைவதும், சந்தை குறையும் போது தங்கம் ஏறுவதும் வாடிக்கை தான். தங்கத்தில் செய்திருந்த முதலீடுகளை விற்று விட்டு பங்குச் சந்தைக்கு வந்து விடுவர் பெரிய முதலீட்டாளர்கள்.அடுத்த வாரமும் ஏறுமுகமாகத் தான் இருக்கும். 8,000 புள்ளிகள் அளவில் சந்தைக்குள் நுழைந்தவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். அது தான் தேவை.சந்தை எப்போது கீழே போகிறதோ அப்போது சந்தைக்குள் வந்து லாபம் பார்க்க வேண்டும். நீண்ட காலம் என்று பங்குகளை வாங்கி வைத்து லாபம் பார்க்க வேண்டும். அதே சமயம், லாபநோக்கில் விற்பவர்கள் இருந்தால், சந்தை சில சமயம் பெரும் லாபத்தை இழக்கும்.\nLabels: பங்கு சந்தை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.koppalive.com/door-stopper/", "date_download": "2020-11-29T08:17:38Z", "digest": "sha1:FM2VILEKNMM6TG6QDCKQBKCYHURYUQTK", "length": 7267, "nlines": 182, "source_domain": "ta.koppalive.com", "title": "கதவு தடுப்பான் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா கதவு தடுப்பான் தொழிற்சாலை", "raw_content": "\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nநர்ல்ட் டெக்ஸ்டைர் டி பார் பெட்ரூம் அலமாரியை ஹேண்டில் புல் எஸ் ...\nகோபலிவ் பதவி உயர்வு சொகுசு நவீன வடிவமைப்பு படுக்கையறை காப் ...\nகோப்பலைவ் தளபாடங்கள் வன்பொருள் மொத்த ஹெவி டியூட்டி ஃபோ ...\nமல்டிஃபங்க்ஷன் படுக்கையறை வன்பொருள் பழமையான கோட் ஹூக் ரேக் ...\nநவீன வடிவமைப்பு தனிப்பயன் தனித்துவமான பித்தளை சக்திவாய்ந்த காந்தம் ...\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nகோபாலிவ் போட்டி விலை தளபாடங்கள் வன்பொருள் ...\nஉயர்நிலை விருப்ப வன்பொருள் தளபாடங்கள் பித்தளை பொருள் ...\nகோப்பாலிவ் உயர்தர தளபாடங்கள் வன்பொருள் வகுப்பு ...\nமொத்த கதவு பாகங்கள் விருப்ப தளபாடங்கள் ஹார் ...\nசீனா தொழிற்சாலை சப்ளையர் தனிப்பயன் வீட்டு உபயோக பித்தளை ...\nதொழிற்சாலை மொத்த விருப்ப தனிப்பயன் மென்மையான பித்தளை ஹைட்ராலிக் ...\nதொழிற்சாலை வழங்கல் பித்தளை காந்த நெகிழ் கதவு வரைவு ...\nதொழிற்சாலை வழங்கல் வன்பொருள் தளபாடங்கள் பித்தளை காந்தம் ...\nஉயர் தரமான மாடி ஏற்றப்பட்ட ஹோட்டல் காந்த பித்தளை ...\nசீனா சப்ளையர் வன்பொருள் பாகங்கள் பித்தளை தளம் ...\nஉயர் தரமான கதவு தளபாடங்கள் வன்பொருள் அணுகல் ...\nநவீன வடிவமைப்பு தனிப்பயன் தனித்துவமான பித்தளை சக்திவாய்ந்த மாக் ...\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nபித்தளை கதவு நாப்கள், திட பித்தளை கதவு நாப்கள், பித்தளை நெம்புகோல் கதவு கையாளுகிறது, பிரஷ்டு பித்தளை கதவு நாப்கள், தளபாடங்கள் வன்பொருள் கையாளுகிறது, தளபாடங்கள் கைப்பிடிகள் மற்றும் நாப்கள்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamimansari.blogspot.com/2012/09/blog-post_22.html", "date_download": "2020-11-29T07:41:48Z", "digest": "sha1:PLMTWCSC5TVW2RAZ7S7KRIRJTYN3SJU3", "length": 8882, "nlines": 152, "source_domain": "tamimansari.blogspot.com", "title": "குகைவாசிகள் – அற்புத வரலாறு | படித்ததில் பிடித்தது", "raw_content": "\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\nஇஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி\nசிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)\nஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர் குழுமம்\nவீடியோ எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக்\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nகல்விக் குழு ( பெருங்குளம்)\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வரலாறு வீடியோ\nமக்கா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமதீனா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமாற்று மத நண்பர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய நூல்கள் – PDF\nin download ஹதீஸ் விளக்கவுரை துஆ – பிரார்த்தனை இஸ்லாமிய பார்வையில் ஜிஹாத் திருக்குர்ஆன் விளக்கவுரை (93-114) இஸ்லாமிய சட்டங்கள் – ஆய...\nசூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 56வது அத்தியாயமான வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக பலவீனமான செய்திகள் இடம்...\n'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது\nகேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல...\nஉடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )\nஉடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும் கூடாது....\nகனவு இல்லம் - சில ஆலோசனைகள்\n சில ஆலோசனைகள். மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் ...\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\nஇஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்...\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார...\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தை...\nசூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திக...\nபோதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்\nமனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த...\nஇஸ்லாமிய நூல்கள் – PDF\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2014/02/blog-post.html", "date_download": "2020-11-29T08:05:42Z", "digest": "sha1:EU5VCDPXUDPR2BVK7GIHSGV7C4QRK6FI", "length": 3640, "nlines": 45, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: வாசுதேவநல்லூர் ஹமீது பீவி அவர்கள் வபாஅத் செய்தி", "raw_content": "வாசுதேவநல்லூர் ஹமீது பீவி அவர்கள் வபாஅத் செய்தி\nவாசுதேவநல்லூர் பழையரஸ்தா தெருவில் வசிக்கும் முகைதீன் மேத்தப்பிள்ளை என்ற தங்கராசு ஆசிரியர் (ஒய்வு) அவர்களின் மனைவியும் முகம்மது இல்யாஸ் அவர்களின் தாயாருமாகிய ஹமீது பீவி அவர்கள் 13/01/2014 திங்கள்கிழமை காலை 10.00 மணி அளவில் திருநெல்வேலி மருத்துவ மனையில் வைத்து வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்). இவர் நமது மன்ற உறுப்பினர் அருளாட்ச்சி பொன்பாபு என்ற N.முகம்மது மைதீன் அவர்களின் மாமியுமாவார். அன்னாரின் நல்லடக்கம் 13/01/2014 திங்கள்கிழமை மாலை 6.00 மணி அளவில் வாசுதேவநல்லூரில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றியடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/04/blog-post_02.html", "date_download": "2020-11-29T06:48:11Z", "digest": "sha1:WIBEY25EQ3FIA3DZFJME2D6CESZID3LM", "length": 11130, "nlines": 252, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: வெட்கி தலை குனிகிறேன்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎன் வறுமையை கிண்டல் செய்த போது\nவேகமாய் நடந்தபோது , செருப்பு அறுந்தது\nவிரலில் அடிபட்டு வலித்தது... வெட்கப்படவில்லை...\nவெகு நாள் கழித்து நண்பன் வந்தான்...\nகடன் வாங்கி சமாளித்தேன் .. வெட்கப்படவில்லை...\nஅந்த வீட்டு ஜன்னல்களில், பல சட்டைகள் தொங்கியதை.\nஏக்கத்துடன் என் மகன் காட்டியபோது அவன் சட்டையை கவனித்தேன்..\nஅதில்தான் எத்தனை ஜன்னல்கள்,,, வேதனை பட்டேன் வெட்கப்படவில்லை...\nஎன் போன்றோர் பிரச்சினை கண் முன் இருக்கையில்,\nகண் முன் இல்லாத கடவுள் பிரச்சினையில்\nகாலம் கழிப்போரை காணுகையில் வேதனை பட்டேன்..\nஇந்த நாடு, அவர் போன்றோரைதான்,\nஅறிவாளிகள் என் போற்றுவதை அறிந்து\nகடவுள் இருக்கட்டும் ..இல்லாமல் போகட்டும்...\nநாங்கள் இருக்கிறோம்,.,எங்கள் பிரச்சினைகள் இருக்கின்றன...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க ��ிரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1934&cat=11&subtype=college", "date_download": "2020-11-29T07:28:11Z", "digest": "sha1:XBJMWU6PCQINIX6HDHU4BCOFJDUPT2FK", "length": 10246, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ரிசர்ச் நிறுவனம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஉலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் போல இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் மத்திய அரசால் நடத்தப்படும் சிறப்புக் கல்வி கல்லூரிகள் உள்ளனவா\nஅஞ்சல் வழியில் புரடக்சன் மேனேஜ்மென்ட் எங்கு படிக்க முடியும்\nநான் பிரகதி. பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்கிறது மற்றும் எச்.ஆர் அல்லது நிதி துறையில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். பகுதி நேர எம்பிஏ படிப்பது சிறந்ததா அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பது சிறந்ததா தொலைநிலைப் பட்டத்திற்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும்\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப் பிரிவுகள் என்ன நான் தற்போது அட்வர்டைசிங் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன்.\nசென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் படிப்பு நடத்தப்படுகிறதா இந்தப் படிப்பைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1292164", "date_download": "2020-11-29T08:40:03Z", "digest": "sha1:RLOWSYFCH6GP7KU55PLVDYZLTMS7MHVJ", "length": 3122, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:01, 4 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n10:19, 13 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEdward NiYa (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎தமிழ் விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யப்பட்ட படிமம்)\n10:01, 4 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-11-29T08:36:28Z", "digest": "sha1:AW7FGYAK6CVDIKEHEN64S2OJCLLKW5V5", "length": 8351, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாண்டியன் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபாண்டியன் (இ. ஜனவரி 10, 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.\nமண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடி தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தன.\nநாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.\nநோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் ஜனவரி 10, 2008 அன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.\nபிரபல நடிகர் பாண்டியன் மரணம்\nநடிகர் பாண்டியனுக்காக... (கானா பிரபாவின் பதிவு)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_394.html", "date_download": "2020-11-29T07:17:49Z", "digest": "sha1:DNAHWY7RPYRXY5G63XF6YAQO7PM7QD7X", "length": 8024, "nlines": 51, "source_domain": "www.ceylonnews.media", "title": "கருணாவுக்கு எதிராக நடவடிக்கை -யாழிலிருந்தும் எழுந்தது கோரிக்கை", "raw_content": "\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை -யாழிலிருந்தும் எழுந்தது கோரிக்கை\nகிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்தும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா, கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.\n3000 இராணுவத்தை கொன்றதாக கருணா கூறுவதை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு அவருக்கு எதிரான நடவடிக்கையினை கோட்டாபயஅரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்களால் 3000 இராணுவத்தை கொன்ற தான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று கருணா கூறியமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nகருணா உண்மையைத்தான் சொல்லியுள்ளார். அவர் கொரோனாவை விட கொடூரமானவர்தான். 2004 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்ததில், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததில் மிக கொடூரமாக செயற்பட்டவர் என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.\nமஹிந்த ராஜபக்ச அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் திராணியில், தான் பெரிய வீரன் போன்று 3000 இராணுவத்தை கொன்றதாக கருத்து வெளியிட்டுள்ளார்.\nஉண்மையில் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் பல அரசியல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டு கைதிகள் தண்டனை பெற்றிருக்கின்றார்கள்.\nபல அரசியல் கைதிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nகுற்ற ஒப்புதல் வாக்குமூலம் எவ்வாறு பெறப்படுகின்றது என்றால் பொலிஸ் உயர் அதிகாரிகள் அல்லது சாதாரண பொலிஸ் அதிகாரிகள் தாங்கள் விரும்பியவாறு வாக்குமூலத்தை எழுதி, அரசியல் கைதிகளிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்குவார்கள்.\nஅதில் என்ன எழுதி உள்ளது என்பது கூட தெரியாமல், பயத்தினால் அரசியல் கைதிகள் கையெழுத்திடுவார்கள். அவர்கள் கையெழுத்திட்ட வாக்குமூலத்தை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக மன்றில் சமர்ப்பித்து அவர்களுக்கு எதிரான வழக்கு நடாத்தப���படும்.\nஅரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படும் கருணா உண்மையிலேயே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தெரிவித்திருக்கின்றார். அரசியல் கைதிகள் மீதான வழக்குகளிலும், அவர்கள் அங்கு குண்டுவைத்தார்கள், இங்கே இராணுவத்தை கொலை செய்தார்கள், கிளைமோர் வைத்தார்கள் என்றுதான் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றது.\nகருணா மிக தெளிவாக சொல்லியுள்ளார் தான் 3000 இராணுவத்தை கொலை செய்ததாக. ஏன் அவர் மீது மஹிந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. இதை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக பதிவு செய்து கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-29T08:31:22Z", "digest": "sha1:IECWDUPWI2MD7XRS3QWVQY66RDWTFDXA", "length": 20233, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீ விபத்து News in Tamil - தீ விபத்து Latest news on maalaimalar.com", "raw_content": "\n5 கொரோனா நோயாளிகள் கருகி பலி- பிரதமர் மோடி வேதனை\n5 கொரோனா நோயாளிகள் கருகி பலி- பிரதமர் மோடி வேதனை\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நடந்த கோர தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் கருகி உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.\nமதுரை ஜவுளிக்கடையில் மீண்டும் தீ விபத்து\nமதுரையில் மீனாட்சி கோவில் அருகிலுள்ள ஜவுளிக்கடையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.\nமால்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆனது\nமேற்கு வங்காளத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nஜவுளிக்கடை தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் பலியானது எப்படி\nமதுரையில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nமதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதீ விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் -முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nமதுரையில் பயங்கர தீ விபத்து- 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nமதுரையில் தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியின்போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகோயம்பேட்டில் 2 ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nகோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்த ஏற்கனவே தீ விபத்தில் சேதமடைந்த 2 ஆம்னி பஸ்கள் மீண்டும் தீப்பிடித்து எரிந்து நாசமாயின.\nதலைநகர் டெல்லியில் 3 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து\nடெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள 3 அடுக்கு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nபெங்களூருவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து - கரும்புகையால் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்\nபெங்களூருவில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.\nஅகமதாபாத் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்\nஅகமதாபாத் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nரஷிய ஆயுதக்கிடங்கில் தீ - 14 கிராம மக்கள் வெளியேற்றம்\nரஷிய ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாமக 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.\nதிருச்சியில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பகுதியில் திடீர் தீ\nதிருச்சி ரெயில் நிலையம் அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசீனாவில் கேளிக்கை பூங்காவில் பயங்கர தீ விபத்து - 13 பேர் உடல் கருகி பலி\nசீனாவில் கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.\nரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 4 மணி நேரம் போராடி அணைத்தனர்\nபுனே அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பெருட்கள் கருகின.\nசூரத் ஓஎன்ஜிசி ஆலையில் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலாளர்கள்\nசூரத்தில் உள்ள ஓஎன்ஜிசி ஆலையில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nசெப்டம்பர் 24, 2020 09:48\nஎண்ணெய் கப்பலில் 2-வது முறையாக பற்றிய தீ கட்டுக்குள் வந்தது - இலங்கை கடற்படை தகவல்\nஎண்ணெய் கப்பலில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை நேற்று தெரிவித்தது.\nசெப்டம்பர் 10, 2020 06:13\nஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர தீவிபத்து - அகதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதா\nகிரீஸ் நாட்டில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 13 ஆயிரம் பேர் தங்குமிடத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 10, 2020 04:34\nஇலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் தீ விபத்து\nஇலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nசெப்டம்பர் 09, 2020 05:02\nஆந்திராவில் கோவில் தேர் தீப்பற்றி எரிந்தது- பக்தர்கள் அதிர்ச்சி\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோவில் தேர் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்டம்பர் 06, 2020 08:34\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெ���ிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/09/blog-post_39.html", "date_download": "2020-11-29T07:18:40Z", "digest": "sha1:GWUJTOFIMTWYZ5SJEZ3SX2XA4V33KURZ", "length": 5853, "nlines": 54, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே சுவிதா சிறப்பு ரயில்.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsசென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே சுவிதா சிறப்பு ரயில்.\nசென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் இடையே சுவிதா சிறப்பு ரயில்.\n✍ வெள்ளி, செப்டம்பர் 13, 2019\n82617 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்.\nசென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 4ம் தேதி இரவு 8:10க்கு புறப்பட்டு, அக்டோபர் 11ம் தேதி காலை 4:30க்கு கோயம்புத்தூர் வந்து சேரும்.\nஇந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\n82618 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல்.\nகோவையில் இருந்து அக்டோபர் 8ம் தேதி இரவு 9:15க்கு புறப்பட்டு, அக்டோபர் 9ம் தேதி காலை 5:15க்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.\nஇந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nமேற்கொண்ட இரண்டு ரயில்களுக்கு பன்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nநிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி ச��றப்பு ரயில்கள் ரத்து.\nநிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அ…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.koppalive.com/knurled-texture-t-bar-bedroom-cupboard-handle-pull-solid-brass-cabinet-door-handles-product/", "date_download": "2020-11-29T08:17:16Z", "digest": "sha1:JDCGJQUYDSXKKAUP2BINLZIXU4JJVATS", "length": 14790, "nlines": 262, "source_domain": "ta.koppalive.com", "title": "சீனா நர்ல்ட் டெக்ஸ்டைர் டி பார் பெட்ரூம் அலமாரியைக் கையாளுங்கள் திட பித்தளை அமைச்சரவை கதவு தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்களைக் கையாளுகிறது | ஜாங்ஷிவுஜின்", "raw_content": "\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nநர்ல்ட் டெக்ஸ்டைர் டி பார் பெட்ரூம் அலமாரியை ஹேண்டில் புல் எஸ் ...\nகோபலிவ் பதவி உயர்வு சொகுசு நவீன வடிவமைப்பு படுக்கையறை காப் ...\nகோப்பலைவ் தளபாடங்கள் வன்பொருள் மொத்த ஹெவி டியூட்டி ஃபோ ...\nமல்டிஃபங்க்ஷன் படுக்கையறை வன்பொருள் பழமையான கோட் ஹூக் ரேக் ...\nநவீன வடிவமைப்பு தனிப்பயன் தனித்துவமான பித்தளை சக்திவாய்ந்த காந்தம் ...\nநர்ல்ட் டெக்ஸ்டைர் டி பார் பெட்ரூம் அலமாரியைக் கையாளுங்கள் திட பித்தளை அமைச்சரவை கதவு கைப்பிடிகள்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nதளபாடங்கள் கையாளுதல் & நாப், தளபாடங்கள் கைப்பிடி & நாப், ஒளி கிளாசிக்கல் கைப்பிடி\nஅமைச்சரவை, டிராவர், டிரஸ்ஸர், அலமாரி, அலமாரியில்\nபல அடுக்கு எலக்ட்ரோபிளேட்டிங் செயல்முறை, எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றம், எதிர்ப்பு அரிப்பு\nPE பையில் 18.5 * 15 * 10CM / BOX 1PCS, ஒரு பெட்டியில் 30 பிசிக்கள், ஒரு அட்டைப்பெட்டியில் 10 பெட்டிகள்\nஅளவு (துண்டுகள்) 1 - 400 > 400\nஎஸ்டி. நேரம் (நாட்கள்) 15 பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு >> தயாரிப்பு பட்டியல்கள் >> அமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nநர்ல்ட் டெக்ஸ்டைர் டி பார் பெட்ரூம் அலமாரியைக் கையாளுங்கள் திட பித்தளை அமைச்சரவை கதவு கைப்பிடிகள்\nபிராண்ட் பெயர் கோபலிவ் மாதிரி 6130-டி\nபொருளின் பெயர் தளபாடங்கள் கையாளுதல் & குமிழ் எடை\nஎஸ் 60 ஜி டி 65 ஜி\nகை அளவு அளவுரு வரைபடத்தைப் பார்க்கவும்\nஅமைச்சரவை, அலமாரியை, ஆடை, அலமாரி\nவிண்ணப்பம் எச்ome,ஓffice, விilla எம்எல்லாம் ,,, டபிள்யூஅரங்கம்\nநீங்கள் மேலும் தகவல்களை அறிய விரும்பினால், எங்களை தொடர்பு கொள்ள “அனுப்பு” என்பதைக் கிளிக் செய்யலாம்.\nஅதே நேரத்தில், நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்: https: //koppalive.en.alibaba.com\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் போக்குவரத்து\n· Q1: நீங்கள் ஒரு தொழிற்சாலை அல்லது வர்த்தக நிறுவனமா\nப: நாங்கள் ஒரு தொழிற்சாலை, எங்கள் விலை முதல் கை, மிகவும் மலிவானது மற்றும் போட்டி என்று உத்தரவாதம் அளிக்க முடியும்.\n· Q2: தரக் கட்டுப்பாடு குறித்து உங்கள் தொழிற்சாலை எவ்வாறு செய்கிறது\nப: அனைத்து தயாரிப்புகளும் ஏற்றுமதிக்கு முன் 100% சரிபார்க்கப்படும்.\n· Q3: நான் எப்போது விலையைப் பெற முடியும்\nப: வழக்கமாக நாங்கள் உங்கள் விசாரணையைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் மேற்கோள் காட்டுகிறோம்.\n· Q4: நான் ஒரு மாதிரியை எவ்வாறு பெறுவது\nப: மாதிரிகள் இலவசம், நீங்கள் விநியோக கட்டணங்களை செலுத்துகிறீர்கள்.\n· Q5: கப்பலின் விலை என்ன\nப: விநியோக துறைமுகத்தைப் பொறுத்து, விலைகள் மாறுபடும்.\nநீண்ட கால ஒத்துழைப்பு என்பது எங்களைப் பின்தொடர்வது,\nஒவ்வொரு வாடிக்கையாளரையும் எங்கள் பழைய வாடிக்கையாளராக்க சிறந்த முயற்சி செய்யுங்கள்.\nதயவுசெய்து தயங்க எங்களை தொடர்பு கொள்ள \nமுந்தைய: குறைந்த விலை தனிப்பயன் தளபாடங்கள் வன்பொருள் வணிக பழங்கால திட கதவு பித்தளை திருகு கீல்கள் பறிப்பு\nஅடுத்தது: ஐரோப்பிய பாணி முகப்பு வன்பொருள் தளபாடங்கள் பழங்கால பித்தளை ஹோட்டல் உள்துறை கதவு அடமான விசை பூட்டு நெம்புகோல் கைப்பிடி தொகுப்பு\nதளபாடங்கள் கைப்பிடிகள் மற்றும் நாப்கள்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nகோபாலிவ் படுக்கையறை அலமாரியில் தளபாடங்கள் வன்பொருள் ஒரு ...\nKOPPALIVE முகப்பு வன்பொருள் அலங்கார சமையலறை தளபாடங்கள் ...\nசிறந்த தரமான தனிப்பயன் வீட்டு அமைச்சரவை சுற்று தி��� ப்ரா ...\nவன்பொருள் படுக்கையறை தளபாடங்கள் பாகங்கள் கிளாசிகா ...\n2020 செப்பு தளபாடங்கள் வன்பொருள் பித்தளை அலமாரியை வண்டி ...\nதனிப்பயன் உயர் தரமான புதிய பாணி பிரஷ்டு பித்தளை வண்டி ...\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nதளபாடங்கள் வன்பொருள் கையாளுகிறது, பித்தளை நெம்புகோல் கதவு கையாளுகிறது, பித்தளை கதவு நாப்கள், பிரஷ்டு பித்தளை கதவு நாப்கள், திட பித்தளை கதவு நாப்கள், தளபாடங்கள் கைப்பிடிகள் மற்றும் நாப்கள்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:367", "date_download": "2020-11-29T06:44:52Z", "digest": "sha1:RTS4547U2ZGYAZAXTM2P5IXKTUNF2UR2", "length": 20370, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:367 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n36637 மனிதம்: 19வது ஆண்டு நிறைவு மலர் 2010 2010\n36638 மண் 2015.05 (25வது ஆண்டு சிறுவர் சிறப்புமலர்) 2015.05\n36647 கலிங்கம் (போர் 01 , பரணி 08) -\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/BusinessDetails.asp?id=232", "date_download": "2020-11-29T07:55:49Z", "digest": "sha1:53HPTPJCAOHDX7MGH6PQ4JZCPEPMTKNV", "length": 10644, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Business Schools | B-Schools | State wise B-Schools | Top Indian management Institutes | MBA Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மேலாண்மை கல்வி\nஅகடமி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ்\nஅகடமி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் கல்வி நிறுவனத்தை உ.பி.,யைச் சேர்ந்த தயானந்த் சிக்ஷா சன்ஸ்தான் நிறுவினார். உ.பி., சட்டமன்ற தலைவராக இருந்த டாக்டர் வீரேந்திர ஸ்வரூப் நினைவாக இந்த கல்லூரி, கடந்த 1993ல், டேராடூன் நகரில் நிறுவப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்துக்கு தேசிய அளவில் நல்ல பெயர் உள்ளது.\nபி.ஜி.டி.எம்., (போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன்க மேனேஜ்மென்ட்\n(எம்.பி.ஏ.,)- இது இரு ஆண்டு முழு நேர படிப்பு. இதற்கு ஏ.ஐ.சி.டி.இ., மத்திய மனிவளத்துறை அமைச்சகம், ஒரிஸா அரசு அங்கீகாரம் உள்ளது.\nஎம்.சி.ஏ.,- மூன்றாண்டு முழு நேர படிப்பு. இந்த படிப்பை, டேராடூனில் உள்ள உத்ரகண்ட் தொழில்நுட்ப பல்கலை அங்கீகரித்துள்ளது.\nபி.பி.ஏ.,- இது மூன்றாண்டு படிப்பு. இந்த படிப்பை ஸ்ரீநகரில் உள்ள எச்.என்.பி., கார்வால் பல்கலை அங்கீகரித்துள்ளது.\nமுதல் பக்கம் மேலாண்மை கல்வி முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிப்பவருக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கின்றன\nபி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை எங்கு படிக்கலாம்\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் எனது மகளை அடுத்து என்ன படிப்பில் சேர்க்கலாம்\nராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/you-can-register-online-to-go-to-sabarimala/", "date_download": "2020-11-29T06:50:34Z", "digest": "sha1:46RC3T5MCDG6PMC7XIQHBL7VYQBLBBFN", "length": 5802, "nlines": 94, "source_domain": "puthiyamugam.com", "title": "சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்யலாம் -", "raw_content": "\nHome > செய்திகள் > சபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்யலாம்\nசபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்யலாம்\nகேரள மாநிலத்தின் மிகப் பிரசித்தி பெற்ற கோவில் சபரிமலை ஐயப்பன் கோவில்.இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் ���ண்டு தோறும் ஐயப்பனுக்கு விரதமிருந்து இருமுடிக் கட்டுடன் இந்தக் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.\nஅந்த வகையில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் முதல் ஐயப்ப சீசனுக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜையும், மகரவிளக்கு பூஜையும்\nநடக்கவிருக்கிறது. இந்த சிறப்பு பூஜையில் ஐயப்பன் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.\nஇந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி கேரள அரசு அதிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஇதன்படி கேரளா வரும் ஐயப்ப பக்தர்கள் கொரோனா தாக்கம் இல்லை என சான்றிதழ் பெற்று வரவேண்டும். வேண்டும் முறையான ‘ஈ-பாஸ்’கள் வைத்திருக்க வேண்டும்.\nமேலும் ஐயப்பன் கோவிலுக்கு வருபவர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். இல்லையெனில் ரூ 200 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.\nஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு\nமருத்துவக் கலந்தாய்வு 18ம் தேதிக்குள் தொடங்கும்\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/11/12/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1038-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-29T06:51:18Z", "digest": "sha1:4JJD3W2HSEHTZUQI2HMF7OHR5OE66AJR", "length": 17893, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா? – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 1038 அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள கடவுள் என்ன பைத்தியமா\nஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்��ில் வந்தான். அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்\nஇன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது, பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் என் ஞாபகத்துக்கு வந்தது.\nகலா:6: 7 மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்”\nஇந்த வசனம் “கடவுளை ஒன்றும் பைத்தியக்காரன் என்று நினைக்காதே அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் இன்று நினைப்பது போல எல்லாம் நடக்காவிட்டாலும், நாம் எதை விதைத்தோம் என்று கர்த்தருக்கு நன்கு தெரியும் , நாம் விதைத்ததை நிச்சயமாக அறுப்போம்” என்றுதானே கூறுகிறது\nஏனெனில் இந்த உலகில், தீமை செய்கிறவர்கள் செழித்திருக்கிறதையும், தேவனுடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதையும் பார்த்து நாம் ஒருவேளை தேவன் இவற்றை கவனிக்கிறாரா என்று கூட எண்ணலாம் கடவுள் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார், இந்த அநியாயக்காரன் எப்படி வாழ்கிறான் பாருங்கள் என்று நாம் எண்ணுவதில்லையா\nயோசேப்பின் வாழ்வில் நடந்தது என்ன அவனுடைய நேர்த்தியான நடத்தையினால் , பல வருடங்கள், அவனுக்கு எந்த நன்மையையும் கிடைத்தது போல தெரியவில்லை. அடிமைத்தனத்திலும், சிறைச்சாலையிலும் வாழ்ந்த அவனைப் பார்த்தால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசீர்வாதம் இதுதானா என்று கேட்கும்படி தான் இருந்தது.\nசிறைச்சாலையின் தலைவன் அங்குள்ள யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்த பின்னரும், சிறையில் இருந்த பார்வோனின் பான பாத்திரக்காரனின் சொப்பனத்தின் அர்த்தத்தை தேவனுடைய கிருபையால் விளக்கிய பின்னரும், இரண்டு வருடங்கள் அவன் சிறைவாசம் என்ற இருளில் இருக்க வேண்டியதிருந்தது. எத்தனை வருடங்கள் அவன் அந்த இருளில் அமர்ந்து பெருமூச்சுடன் காலத்தை கழித்து வந்தான் அவனுக்கு மட்டும் ஏன் இந்தக் கஷ்டங்கள்\nயோசேப்பு சிறையில் வாழ்ந்த இத்தனை வருடங்களும், அவனுக்கு தீங்கு நினைத்த அவன் சகோதரர் அவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவனுக்கு தீங்கிழைத்த திருமதி போத்திபாரும் அவள் வாழ்க்கையை சுகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். எல்லோரும் நன்றாக வாழ்ந்த போது தேவனுடைய பிள்ளையாகிய யோசேப்புக்கு மட்டும் ஏன் இந்த இருளான சிறைவாசம் தேவன் அவனை மறந்து விட்டாரா\n அதுமட்டுமல்ல, யோசேப்பும் தேவனை ஒருநாளும் மறக்கவேயில்லை ஒருவேளை யோசேப்பின் நிலையில் நாம் இருந்திருந்தால், நாட்கள் கடந்து போகப் போக, நாம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, கர்த்தர் என்னை மறந்துவிட்டார் என்று குறை கூறியிருப்போம். எதிலும் நாட்டம் இல்லாமல், கசப்போடு, ஒவ்வொரு நாளையும் கழித்திருப்போம்\nஆதி: 39: 23 கூறுகிறது, “சிறைச்சாலைத் தலைவன், சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும், யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான். அங்கே அவர்கள் செய்தெல்லாவற்றையும், யோசேப்பு செய்வித்தான்” என்று.\nயோசேப்பு சிறையில் கூட, தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தான். தான் தேவனுடைய பிள்ளை என்பதை ஒருக்காலும் மறந்து போகவில்லை. தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், தனக்கு விசேஷமான இடம் வேண்டும் என்று கேட்கவும் இல்லை, தான் பொறுப்பாளியானதால் தனக்கு மற்றவர்கள் சேவை செய்யவேண்டும் என்றும் எண்ணவில்லை. தன்னுடைய நேர்மையான நடத்தைக்கு உடனடியாக பதில் கிடைக்கவேண்டும் என்று நினைத்து அவன் முறுமுறுக்கவுமில்லை\nயாக்கோபின் செல்லப்புத்திரனாய் இருந்தபோதும் சரி, போத்திபாரின் அரண்மனை ஊழியக்காரனாய் இருந்தபோதும் சரி, சிறையில் ஒரு எபிரேய அடிமையாய் இருந்தபோதும் சரி, யோசேப்பு தேவனிடத்தில் உண்மையாய், உத்தமமாய் வாழ்ந்த வாழ்க்கை ஒருதுளி கூட மாறவில்லை\nகோபுரத்தில் இருந்தாலும், குப்பைக்குழியில் வாழ்ந்தாலும், கர்த்தருக்கு உண்மையும் உத்தமுமாக வாழ்வதே அவன் நோக்கமாயிருந்தது\nகர்த்தர் உன்னிடம் உண்மையையும், உத்தமத்தையும், எதிர்பார்க்கும் இடத்தில் நீ இன்று இருக்கிறாயா நீ வாழும் இடத்திலே, வேலை செய்யும் இடத்திலே, யாரும் பார்க்காத இடத்திலே, யாரும் பார்க்காத நேரத்திலே உன்னிடம் உண்மையும், உத்தமமும் காணப்படுகிறதா நீ வாழும் இடத்திலே, வேலை செய்யும் இடத்திலே, யாரும் பார்க்காத இடத்திலே, யாரும் பார்க்காத நேரத்திலே உன்னிடம் உண்மையும், உத்தமமும் காணப்படுகிறதா\nஉனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில் உனக்குப் புகழோ , கைத்தட்டலோ கிடைக்காமல் இருக்கலாம். ஒருவேளை உனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வேறே ஒருவருக்குக் கொடுக்கப்பட்டு இருக்கலாம் நீ வேலை செய��யும் இடத்தில் உனக்கு பின்னால் ஒரு எதிராளிக்கூட்டம் இருக்கலாம். நீ வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் உன்னை அனைவரும் வெறுக்கலாம் நீ வேலை செய்யும் இடத்தில் உனக்கு பின்னால் ஒரு எதிராளிக்கூட்டம் இருக்கலாம். நீ வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் உன்னை அனைவரும் வெறுக்கலாம் உன்னுடைய உறவை முறித்து விட அநேகர் உனக்கு எதிராக வேலை செய்யலாம் உன்னுடைய உறவை முறித்து விட அநேகர் உனக்கு எதிராக வேலை செய்யலாம் எப்படியானாலும் சரி யோசேப்பைப் போல் உத்தமமாய் வாழ் எப்படியானாலும் சரி யோசேப்பைப் போல் உத்தமமாய் வாழ் ஏனெனில் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருக்கிறார் ஏனெனில் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருக்கிறார் உனக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ள அவர் என்ன பைத்தியமா\n தக்க சமயத்தில் உனக்கு நிச்சயமாகப் பலனளிப்பார்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி செய்ய, தயவுசெய்து http://www.rajavinmalargal.com என்ற தளத்துக்கு சென்று, Follow என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசீர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\nTagged ஆதி:41 14 38, உறவை முறித்து விட, எதிராளி, கலா 6:7, குடும்பம், குப்பைக்குழி, கைத்தட்டல், கோபுரம், சிறைச்சாலை, திருமதி போத்திபார், பார்வோன், பைத்தியமா, பொறுப்பாளி, யோசேப்பு, விதைத்தாயோ\nPrevious postஇதழ்: 1037 ஒளிமயமான எதிர்காலம் தெரியும்\nNext postஇதழ்: 1039 எல்லாவற்றையும் நன்மையாக்குவார்\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/361417", "date_download": "2020-11-29T08:44:38Z", "digest": "sha1:V3K5GPDWOWO4CSAIYTGQY4BEEFFWRQ3P", "length": 2823, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:28, 4 ஏப்���ல் 2009 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி மாற்றல்: uk:Тихо Браге\n17:53, 3 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ga:Tycho Brahe)\n16:28, 4 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSynthebot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: uk:Тихо Браге)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tasmac.html", "date_download": "2020-11-29T06:44:22Z", "digest": "sha1:XPH3HG6L5GE26FR3D4D2X73ULOCXQS3N", "length": 12548, "nlines": 66, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tasmac News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n’.. குடிமகன்களை ‘நடுங்க வைக்கும்’ டாஸ்மாக் ‘விற்பனை நேரம்’ பற்றிய முக்கிய அறிவிப்பு\n'சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு...' ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்... - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு...\"\n'டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் அதிரடி வசதி'... 'அவ்வளவு தான் இனிமேல் சின்ராசை கையில பிடிக்க முடியாது'... வெளியான அறிவிப்பு\n“எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே”.. மதுரை டூ சிவகங்கை.. சிவகங்கை டூ சோழவந்தான்.. படையெடுக்கும் மதுபிரியர்கள்\n'மதுரையில் ஊரடங்கு...' 'சிவகங்கையை' சீரழித்த 'குடிமகன்கள்...' 'சமூக இடைவெளியா...' 'அப்டின்னா...' கட்டிங் உள்ள போய் கட் பண்ணா... லேண்டிங் இன் செவ்வாய் கிரகம்...\nVIDEO: ‘கடை இருந்தே ஆகணும்’.. டாஸ்மாக் முன் தீக்குளிக்க முயன்ற ‘குடிமகன்’.. கடைசியில் ‘ட்விஸ்ட்’ வச்ச மக்கள்.. வைரல் வீடியோ..\n‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..\n'அம்மாவின் (ஜெ)' பிள்ளை வேஷம் போட்டுத் 'தப்பிக்க முடியாது...' 'வாழ்த்து' சொன்ன தாய்குலமே 'தீர்ப்பு' சொல்லும்... 'கடுமையாக சாடிய கமல்ஹாசன்...'\nதமிழக அரசுக்கு டாஸ்மாக் ஏன் தேவைப்படுகிறது.. அரசு தரப்பு வக்கீல் பரபரப்பு வாதம்... வெளியான அதிர்ச்சி தகவல்\n.. சிப்ஸ், சிக்கன் சைடு டிஷ்\".. 'குடிமகன்களின்' டேட்டா பேஸை 'அபேஸ்'\".. 'குடிமகன்களின்' டேட்டா பேஸை 'அபேஸ்'.. வைரலான போலி டாஸ்மாக் இணையதளம்\n‘ஆன்லைனில்’ மதுபானம் விற்க கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..\n'தமிழக அரசின் டாஸ்மாக் மனு' 'விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்...' 'சொன்ன காரணம் தான் ஹைலைட்டே...'\nமதுபானங்களை \"ஹோம் டெலிவரி\" செய்யத் தயாராகும் மாநிலங்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. வெளியான பரபரப்பு தகவல்.. தமிழகத்தின் நிலை என்ன\nஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..\n\"ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்\".. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து.. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து\n\"மதுப்பிரியர்களோடு மதுப்பிரியராக டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்ற கொரோனா நோயாளி\".. கிடுகிடுக்கவைத்த பரபரப்பு சம்பவம்\n'சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும்...' 'கடையை திறக்க விட மாட்டோம்...' 'நாங்க வந்து தடுப்போம்...' 'கமல்ஹாசன் சவால்...'\n'என்ன மச்சி பாட்டில்க்கு உள்ள என்னமோ மிதக்குது'... 'ஒரு நிமிடம் ஆடி போன குடிமகன்'... பரபரப்பு சம்பவம்\n‘டாஸ்மாக்’ திறப்புக்கு தடை விதித்ததால் ஆத்திரம்.. மர்மநபர்கள் செய்த ‘அட்டூழியம்’.. மதுரையில் அதிர்ச்சி..\n‘அவருக்கு 3 குழந்தைங்க இருக்கு’.. மதுபோதையில் நடந்த சண்டை.. தடுத்த தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..\nBreaking: TASMAC மதுக்கடைகளுக்கு 'தடை'... உயர்நீதிமன்றம் 'அதிரடி' உத்தரவு... இனி இப்படி மட்டுமே வாங்க முடியும்\nமது விற்பனை தொடர்பாக... உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து.. மாநில அரசுகள் பின்பற்றுமா\nதீபாவளி, பொங்கல் பண்டிகை போல் நேற்று ஒரே நாளில் அசரவைக்கும் மதுவிற்பனை.. வசூல்ல இந்த மாவட்டம் தான் முதல் இடம்..\n'போதை இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண் புகார்...' 'டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு சென்றதால்...' 'மாலை வரச் சொன்ன போலீசார்...'\nதமிழகத்தில் செயல்பட ஆரம்பித்த 'மதுக்கடைகள்'... ஒரே நாளில் 'இத்தனை' கோடி வசூலா\n‘44 நாட்கள் கழித்து திறந்தும்’... ‘இந்த ஊர் பக்கம் மட்டும்’... ‘வெறிச்சோடி கிடந்த டாஸ்மாக் கடைகள்’\n\"2 கி.மீ நீளத்துக்கு குறையாத வரிசை\".. காலை 6 மணி முதலே.. சிறப்பு தரிசனம் போல் காத்திருந்த மதுப்பிரியர்கள்\n'தடபுடல் அலங்காரம்'.. 'சிறப்பு பூஜை'.. இந்த ரணகளத்துலயுமா இப்படி .. டாஸ்மாக் கடை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை\nVIDEO : 'குடை' கொண்டு வந்தா தான் 'அது' கிடைக்கும்... 'அறிவித்த' மாவட்டம்... 'ஒத்திகை' பார்த்து தயாரான நபர்\n'மூணு' நாளைக்கு 'ஒண்ணு' தான்... தமிழகத்தில் 'மதுப���னம்' வாங்க... 'அதிரடி' நிபந்தனைகள்\nதமிழகத்தில் எந்தெந்த வயதினருக்கு எப்போது மதுவிற்பனை\nஇந்த 'ரெண்டையும்' எடுத்துட்டு வந்தா 'மட்டும்' தான் தருவோம்... அதிரடியாக 'அறிவித்த' மாவட்டம்\n'கொட்டும்' மழையிலும் 'குடையுடன்' டாஸ்மாக் வாசலில், வரிசையில் நிற்கும் 'மதுப் பிரியர்கள்\n‘இந்த மாவட்டத்தில் மட்டும்’... ‘இப்படி வந்தாதான் மதுபானம் கிடைக்கும்’... 'புதிய நிபந்தனை விதித்த மாவட்ட நிர்வாகம்'\nகொரோனா தொற்று காலகட்டத்தில்... மதுக்கடைகள் திறக்கப்படுவது ஏன்.. அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு கருத்து\n\"தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு\".. \"சென்னையில் மட்டும் மாற்று முடிவு\"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\n'இந்த தேதியில இருந்து தெறக்கலாம்' அனுமதி அளித்த அரசு... என்னென்ன கட்டுப்பாடுகள்\n'போதைக்காக' கேஸ் ஊழியர் செய்த 'காரியம்...' 'வினையாக' முடிந்த 'விபரீத செயல்'... 'கோவையில்' நிகழ்ந்த 'சோக சம்பவம்...'\n'கடைய எப்ப சார் திறப்பீங்க' பாணியில்... அழிச்சாட்டியம் செய்யும் மதுப்பிரியர்கள்' பாணியில்... அழிச்சாட்டியம் செய்யும் மதுப்பிரியர்கள்... செக் வைத்த அதிகாரிகள்\n'கவர்ன்மெண்ட் 'தடை' பண்ணியிருக்கு' ... 'நீங்க குழி தோண்டி விக்குறீங்களோ' ... ஊரடங்கில் சட்டவிரோதமாக சிக்கிய மதுபாட்டில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/sri-lankan-lawmaker-eats-raw-fish-to-promote-sales-hit-by-coronavirus-232604/", "date_download": "2020-11-29T08:44:21Z", "digest": "sha1:6QUMDC3W5T4NXAPUJWTXTCGZ5YRD3AIS", "length": 7729, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீன்கள் ஊடாக கொரோனா பரவாது: பச்சை மீனை உண்டு காண்பித்த இலங்கை எம்.பி", "raw_content": "\nமீன்கள் ஊடாக கொரோனா பரவாது: பச்சை மீனை உண்டு காண்பித்த இலங்கை எம்.பி\nமீன்களால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை நான் உணர்த்த விரும்புகிறேன். மீன்களின் ஊடாக கொரோனா நோய்த் தொற்று பரவாது. பயப்பட வேண்டாம்.\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக சரிவை சந்தித்த மீன் விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில், இலங்கை முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில், மீனை பச்சையாக உண்டு காண்பித்தார்.\nகடந்த மாதம், மீன் சந்தை ஒன்றில் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறியதையடுத்து, இலங்கையில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.\n“இலங்கையில் மீன்வளத் தொழிலில் உள்ளவர்கள் மீன்களை விற்க முட���யாத சூழ்நிலையில் உள்ளனர். இலங்கை மக்கள் மீன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். மீன்களால் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை நான் உணர்த்த விரும்புகிறேன். மீன்களின் ஊடாக கொரோனா நோய்த் தொற்று பரவாது. பயப்பட வேண்டாம் ”என்று திலீப் வேதராச்சி கூறினார்.\nதற்போது, இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக செயல்பட்டு வரும் வேதராச்சி, கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்கே ஆட்சியில் மீன்வளத் துறை அமைச்சராக பணியாற்றினார்.\nமீன் சந்தை மூடப்பட்ட காரணத்தினால், பல்லாயிரக்கணக்கான டன் மீன்கள் விற்கப்படாத சூழல் உருவாகியது. மேலும், மீன் வாங்குவதை மக்கள் அடியோடு நிறுத்தியதால் விலைகள் சரிந்தன.\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/authorities-were-stunned-when-the-banner-was-thrown/", "date_download": "2020-11-29T06:47:56Z", "digest": "sha1:OIK4TRD6OXM4KKU75OB6Y7VGPMO35CGU", "length": 14798, "nlines": 243, "source_domain": "www.malaimurasu.com", "title": "நடந்து சென்ற அமித்ஷா மீது பதாகை வீசப்பட்டதால் அதிகாரிகள் திகைப்பு ; – Malaimurasu", "raw_content": "\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\n13 நிமிடங்கள் தொடர்ச்சியாக காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட கருப்பின இளைஞர்\nஅரசு நடவடிக்கை எடுக்காது என்பதால் புயலே தன் சீற்றத்தை குறைத்து கொண்டது-கனிமொழி விமர்சனம்;\nடிச.2ல் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்\nகார்த்திகை மாத தீபத்திருவிழா-திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பரணி தீபம் ;\nHome/தமிழ்நாடு/சென்னை/நடந்து சென்ற அமித்ஷா மீது பதாகை வீசப்பட்டதால் அதிகாரிகள் திகைப்பு ;\nநடந்து சென்ற அமித்ஷா மீது பதாகை வீசப்பட்டதால் அதிகாரிகள் திகைப்பு ;\nசென்னை விமானநிலையத்தில் தொண்டர்களை நோக்கி கையசைத்து சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது மர்ம நபர் ஒருவர் பதாகையை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது அவர் தொண்டர்களின் அன்பை பெறும் விதமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் சாலையில் நடந்தே வந்தார்,\nஅப்போது அமித்ஷாவை தொண்டர்கள் கரகோஷமிட்டு வரவேற்பு அளித்தனர். இந்தநிலையில் அங்கு மது போதை தலைக்கு ஏறிய நிலையில் நின்ற ஆசாமி ஒருவர் அமித்ஷா மீது தனது கையில் வைத்து இருந்த பதாகையை தூக்கி வீசி எறிந்தார்.\nஇதனால் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது…\nமருத்துவ கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ;\nவிவாகரத்து கோரும் பிரபல ஐஏஎஸ் ஜோடி... திருமணத்தை கொண்டாடிய இணையவாசிகள் அதிர்ச்சி...\nஉதயநிதி ஸ்டாலினால் முடிவுக்கு வந்த பார்த்திபன் செந்தில் பிரச்சனை..\nசவுக்கார்பேட்டை சம்பவம் – கொலையாளிகள் தப்பிச்சென்ற காரின் புகைப்படம் வெளியீடு – 2 துப்பாக்கிகள் பயன்படுத்தியது அம்பலம்\n1,175 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது-வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தகவல் ;\nசென்னையை நாட்டின் இரண்டாவது தலைநகரமாக அறிவியுங்கள்- விசிக எம்.பி கோரிக்கை\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\n우리카지노 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\ncheap hydroxychloroquine on செப்டம்பர் 1முதல் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் அனுமதி இல்லை\nkamagramama.com on சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – சிறப்பு எஸ்.ஐ. பால்ராஜ் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nhttps://harris655.anin-v.com/p/1 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nAmyDuh on பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் வீர மரணம் – காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/manivannan-thanushan", "date_download": "2020-11-29T06:47:43Z", "digest": "sha1:HTNAUSJYCFBSVXM3WYPBN7BCABO7VDK7", "length": 15464, "nlines": 278, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி - மயிலையூர் தனு", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி பிறீமியர் லீக் (துடுப்பாட்டம், உதைபந்து)\nமயிலிட்டி பிறீமியர் லீக் (துடுப்பாட்டம், உதைபந்து)\nமிக விரைவில் மயிலிட்டி இளைஞர்களது சுற்றுப்போட்டி நடைபெற இருப்பதால் பங்கு பற்ற ஆர்வமாக உள்ள அனைத்து மயிலிட்டி இளைஞர்களையும் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டு நிற்கிறோம் .\nஇந்த வாழ்க்கை ஓய்கிறதாய் விளம்பும்\n​இரவின் தனிமையில் தறப்பாள் கூட்டில்..\n நாம் அமைதியாய் வாழ விரும்புகிறோம்\n​மாறாத மாற்றங்களை தோற்றுவிப்பதும் நீங்களே\nதேறாத தேற்றங்களை தேறவைப்பதும் நீங்களே\nஎம் இனம்பற்றி வீரப்புகழ் பாடுவதும் நீங்களே\nபயங்கரவாதி பட்டம் தருவதும் தாங்களே\nமாறாத வடு எம் நெஞ்சிலே நிலைத்திடும்\nஅடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம் - மயிலையூர் தனு - உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்\nஅடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்\nஎமது நிலத்தில் நாம் வாழ அனுமதியில்லாத தேசத்திலே\nவாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு சுதந்திரம் ஏது\nஇல்லாத சுதந்திரத்தை கொண்டாடுவது எப்படி முடியும்\nபயணங்கள் முடிவதில்லையே.. ஆறுகள் அப்படித்தான்\nபயணங்கள் முடிவதில்லையே.. ஆறுகள் அப்படித்தான்\n​சலசலத்து ஓடிக் கொண்டிருக்கின்றது .. ஆறு..\nஇனக்கரு காக்கும் குருவிகள்... - மயிலையூர் தனு\nதூ(து)க்கக் கலக்கத்திலும் சில தூக்கணாங்குருவிகள் கூட்டுக்குள்ளிருக்கும் முட்டையைக்\nகாற்றில் பறந்தபடி அல்லாடும் கூடுகளைச் சுத்தித் திரிந்தபடி, கத்திச் சிறகடித்துக்\nதங்கள் (இன) கருவைக் காத்தபடி\nஉலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவி - march 2018\nஇன்றைய தினம் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத��தின் ஏற்பாட்டில் விசுவமடு வள்ளுவர்புரம் மு/பாரதி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.\nஉலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவி,\nஉலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின வடமாகாணத் தலைவர் மணிவண்ணன் தனுசனின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவித்திட்டத்தின் கீழ் சுப்பர்மடம் சமூக சேவைகள் அமைப்பின் நிதி வழங்கலில் பதினைந்து மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேற்படி கற்றல் உபகரணங்கள்\nபந்தம் ஏற்றினோம் மகிழ்வாக - மயிலையூர் தனு\nஎனதூரில் இருந்திருந்தால் - மயிலையூர் தனு\nதென்னை மரங்கள் உயர்ந்து நிற்கும்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-11-29T08:04:13Z", "digest": "sha1:6C75GBO6RQB4T2OSZJ4NAYQKWTHCJJ6V", "length": 11187, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ராவ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாங்கிரஸ் எம்பி, எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை செய்கிறார் தினேஷ் குண்டு ராவ்\nசென்னை: நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு…\nகர்னல் சந்தோஷ் பாபுவின் ரூ.5 கோடி நிவாரணம்- சந்திரசேகர் ராவ் அறிவிப்பு\nதெலுங்கானா: லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம்…\nதெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு\nதெலங்கானா: தெலங்கானாவில் ஜூன் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். சீனாவில்…\nராவ் வீட்டில் ரெய்டு: அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு\nசென்னை, தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது குறித்து…\nரெய்டு: தலைமை செயலாளர் ராவ் டிஸ்மிஸ்\nசென்னை, ��மிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட்டையில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அரசு…\nரெய்டு: ராவ் வீடு அருகே துணை ராணுவப்படை குவிப்பு\nசென்னை, தமிழக தலைமை செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன் மற்றும்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\nமாரடோனாவின் ‘கடவுளின் கை’ ஜெர்ஸி – ரூ.15 கோடி வரை ஏலம்\nஐஎஸ்எல் கால்பந்து – பெங்களூரு vs ஐதராபாத் ஆட்டம் டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234807-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF47-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-11-29T08:03:53Z", "digest": "sha1:5AL7EBPUXEG7JIV5LMAFNRPOZFE2U7VD", "length": 17990, "nlines": 206, "source_domain": "yarl.com", "title": "விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nவிண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட்\nவிண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட்\nNovember 26, 2019 in அறிவியல் தொழில்நுட்பம்\nபதியப்பட்டது November 26, 2019\nபதியப்பட்டது November 26, 2019\nவிண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட்\nஇந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட் நாளை (புதன்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.\nபுவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவவுள்ளது.\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை காலை 9.28 மணிக்கு ரொக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.\nமேலும் 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.\nஅங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள்.\nஇது 5 ஆண்டுகள் செயற்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள், இந்த காா்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅமெரிக்காவின் செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி.. அசுர வளர்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி..\nஒன்பது செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி- 48 ரக ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது . இஸ்ரோ மூலம் அனுப்பப்படும் 50ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் இது என்பதால் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற உள்ளதாக இஸ்ரோ சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார் .\nநாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது.\nபூமியை கண்காணிக்கவும் ராணுவ பாதுகாப்புக்கு உதவும் வகையிலும் ரி சாட்- 2 பி ஆர் -1 செயற்கைக்கோளை தாங்கியபடி பிஎஸ்எல்வி 48 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது . ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிற்பகல் 3. 25 மணிக்கு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது .\nசுமார் 628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்களுடன் அமெரிக்காவில் 6 செயற்கைக்கோள்கள் , இஸ்ரேல் , ஜப்பான் , இத்தாலி , ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோளும் வணிக ரீதியாக இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.\nரிசாட்- 2 பிஆர்-1 செயற்கைகோள்கள் 5 ஆண்டுகள் பூமியை கண்காணிக்கும், என இஸ்ரோ விண்வெளிஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது . இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சி கண்டு வருகிறது . அந்த வரிசையில் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.\n70 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மலைக்கிராமம்.. இறந்தவர்கள் உடலை தொட்டில் கட்டி தூக்கிச்செல்லும் அவலம்..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு\nதொடங்கப்பட்டது 10 minutes ago\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:06\nமாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது\nதொடங்கப்பட்டது வெள்ளி at 14:32\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nதொடங்கப்பட்டது 22 hours ago\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 10:04\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 5 minutes ago\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு இந்த��யாவில் இருந்தே கொரோனா வைரஸ் தம் நாட்டிற்கு பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்திய சீனா, தற்போது இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக தெரிவித்துள்ள சீனா, மாசுபட்ட தண்ணீரால் வுகான் வரை பரவியதாக கூறியுள்ளது. இந்த நிலையில், சீனாவின் நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவு அபத்தமானது என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் நிபுணர் டேவிட் ராபர்ட்சன் நிராகரித்துள்ளார். http://athavannews.com/இந்தியாவில்-இருந்தே-கொரோ/\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nவாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான் 🤗🤗\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nஊடகச் செய்திகளைப் பார்த்தபின்தானே தம்பி நீங்களும் கருத்திடுகிறீர்கள், வாழைச்சேனை காகித ஆலையை நீங்கள் நேரில்சென்று பார்த்தா எழுதினீர்கள்..... நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று எழுதி அதற்கு ஆதாரம் கேட்டால் எங்கு போவீர்கள். இங்கு யாழில் களவிதிமுறைகளை மீறி யாரும் கருத்தாட முடியாதே..\nமாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது\nஇது புதுசா இருக்கே 😉😉😊\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே\nவிண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.சி47 ரொக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}