diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1551.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1551.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1551.json.gz.jsonl" @@ -0,0 +1,431 @@ +{"url": "http://psc.wp.gov.lk/ta/?m=2020", "date_download": "2020-10-31T16:00:04Z", "digest": "sha1:TUEHRKPATWN2GTHYHWB2TV6VTRWG3GRQ", "length": 7300, "nlines": 105, "source_domain": "psc.wp.gov.lk", "title": "psc | 2020", "raw_content": "\nமே. மா. அ. சே. ஆ. தீர\nபதில் கடறே புரிதல்/ கடறே மேற்ககாள்ைல்\nமோதோந்த பரீட்சைக் ோல அட்டவசண\nஆட்சேர்ப்பு முறைகளும் சேவை பிராமண குறிப்புகளும்\nமேல் மாகாண அரச சேவையில் கொழும்பு மாநகரசபையில் இணை அலுவலர் சேவை வகையின் நிவாரண அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான (திறந்த) போட்டிப்பரீட்சை – 2020\nமேல் மாகாண அரச சேவையில் கொழும்பு மாநகரசபையில் இணை அலுவலர் சேவை வகையின் நிவாரண அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான (திறந்த) போட்டிப்பரீட்சை – 2020\nமேல் மாகாண அரச சேவையில் இணை அலுவலர் சேவை வகையின் கலாச்சார அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான (திறந்த) போட்டிப்பரீட்சை – 2020\nமேல் மாகாண அரச சேவையில் இணை அலுவலர் சேவை வகையின் கலாச்சார அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான (திறந்த) போட்டிப்பரீட்சை – 2020\nமேல் மாகாண அரச சேவையில் உள்ளூராட்சித் திணைக்களத்தில் விசாரணை அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான (திறந்த) போட்டிப்பரீட்சை – 2020\nமேல் மாகாண அரச சேவையில் உள்ளூராட்சித் திணைக்களத்தில் விசாரணை அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான (திறந்த) போட்டிப்பரீட்சை – 2020\nமேல் மாகாண அரச சேவையில் கொழும்பு மாநகரசபையில் இணை அலுவலர் சேவை வகையின் நிவாரண அலுவலர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான (திறந்த) போட்டிப்பரீட்சை – 2020\nவிண்ணப்பங்கள் கோரல் மற்றும் விளம்பரங்கள்\nமே. மா. அ. சே. ஆ. தீர\nபதில் கடறே புரிதல்/ கடறே மேற்ககாள்ைல்\nமோதோந்த பரீட்சைக் ோல அட்டவசண\nஆட்சேர்ப்பு முறைகளும் சேவை பிராமண குறிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/51217", "date_download": "2020-10-31T16:14:04Z", "digest": "sha1:WFN5WBOTAWIL7UHM7LXG54PPUZFGF3OE", "length": 7875, "nlines": 128, "source_domain": "cinemamurasam.com", "title": "நீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது! நடிகர் சூர்யா அறிக்கை!! – Cinema Murasam", "raw_content": "\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nசமீபத்தில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்து இருந்தார். அந்த அறிக்கையில், ‘நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் நீதித்துறை குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nநடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தாகவும், அதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஏ.பி.சாஹுக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பி சாஹுவுக்கு முன்னாள் நீதிபதிகளான சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன் ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர்.\nஇதையடுத்து, நேற்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையின் அடிப்படையில், சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என தலைமை நீதிபதி அமர்வு முடிவு செய்தது. இருப்பினும் நீதித்துறை குறித்து சூர்யா பேசும்போது கவனமாக பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.\nஇந்நிலையில் நடிகர் சூர்யா நீதித்துறை குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது,”இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை ஐகோர்ட் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சூர்யாவின் டுவிட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது\nஇந்திய நடிகர்களில் அதிகம் ‘ரீ’டுவிட் செய்யப்பட்ட விஜய் ‘செல்ஃபி’\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/52108", "date_download": "2020-10-31T16:42:57Z", "digest": "sha1:TU7CWR2ZLWGZ4SE6NVOMM5UI6BMZ7NWM", "length": 3664, "nlines": 124, "source_domain": "cinemamurasam.com", "title": "மு. க. அழகிரியிடம் மூக்குடைபட்ட தேசிய கட்சி! – Cinema Murasam", "raw_content": "\nமு. க. அழகிரியிடம் மூக்குடைபட்ட தேசிய கட்சி\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nபொன்மகள் வந்தாள் இயக்குநர் தடாலடி மாற்றம்.\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/16/78890/", "date_download": "2020-10-31T16:48:26Z", "digest": "sha1:6DA25ZCB52WYXPMQMRHVOJBL7BCYEA4Z", "length": 7303, "nlines": 59, "source_domain": "dailysri.com", "title": "ராஜபக்க்ஷ வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கலாம்: தென்னிந்தியாவிலிருந்த வந்த தகவல் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] வத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] சென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள்\tஉலகச்செய்திகள்\n[ October 31, 2020 ] வெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\n[ October 31, 2020 ] தீபாவளி கொண்டாட அனுமதி\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி\tஉலகச்செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்ராஜபக்க்ஷ வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கலாம்: தென்னிந்தியாவிலிருந்த வந்த தகவல்\nராஜபக்க்ஷ வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கலாம்: தென்னிந்தியாவிலிருந்த வந்த தகவல்\nOctober 16, 2020 Thanu இலங்கை செய்திகள், உலகச்செய்திகள் 0\nநீங்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படாமல் விட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு எதிரான கருத்தியல்களை கொண்ட படைப்புக்களை வெளியிடாதீர்கள் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.\nஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.\n2013ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் ஸ்ரீலங்காவிற்கு சென்றபோது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர், அவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்து போல, நகைச்சுவையாளியாக, நீதிக்குப் புறம்பான முறையில் நீங்கள் வீதிகளில் நின்று கத்துவதால் ஸ்ரீலங்காவுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்தார் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான காணொளி,\nஓட்டமாவடியில் வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக அங்கு டெங்கு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது\n இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nயாழில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nவத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று October 31, 2020\nசென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள் October 31, 2020\nவெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\nதீபாவளி கொண்டாட அனுமதி October 31, 2020\n2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/964698/amp?ref=entity&keyword=Bannari%20CheckPost%20Elephants", "date_download": "2020-10-31T16:35:50Z", "digest": "sha1:S5ABYWXSIGNXYECLQRF263PS7JBKSFQA", "length": 10959, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "செக்போஸ்ட் அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்து பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம் | Dinakaran", "raw_content": "\n�� முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெக்போஸ்ட் அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்து பழங்குடியினர் காத்திருப்பு போராட்டம்\nஊட்டி, அக். 25: குன்னூர் அருகே பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் செக்போஸ்ட் அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்து மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் சி.பி.எம்., கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொலக்கம்பை அருகே மூப்பர் காடு, ஊஞ்சலார்கொம்பை, மருதல் கொம்பை கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவ வசதி உள்ளிட்டவைகளுக்கு 25 கி.மீ., தொலைவில் உள்ள முள்ளிக்கு, பரளி பவர்ஹவுஸ் வழியாக சென்று வந்தனர். இந்த வழியில் கடந்த 6 மாதமாக இங்குள்ள தனியார் எஸ்டேட் அருகே காரமடை வனத்துறையினர் செக் போஸ்ட் அமைத்து அதை பூட்டி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த பாதையை மழைவால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள��� மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் செல்ல இடையூறாக அமைக்கப்பட்டுள்ள செக்ேபாஸ்ட் அருகே நேற்று முன்தினம் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அடையாள் குட்டன், கோவை மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். சி.பி.எம்., மாநில குழு உறுப்பினர் பத்ரி, இடைக் கமிட்டி செயலாளர்கள் ஆல்தொரை, சங்கரலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில், ராமன் குட்டி, ஆரோக்கியநாதன், கிளை செயலாளர் தேவி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட துணை தலைவர் ருக்குமணி நன்றி கூறினார். இதனிடையே கொலக்கொம்பை போலீசார் மற்றும் காரமடை வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வரும் 30ம் தேதிக்குள் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். அவசர தேவைகளுக்காக தற்காலிகமாக செக்போஸ்ட் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.\nமுதன்மை பதப்படுத்தும் மையங்களில் கேரட் கழுவும் பணியினை அதிகாரிகள் ஆய்வு\nமக்கள் கூட்டம், வாகன நெரிசல் இன்றி நாளையுடன் இரண்டாம் சீசன் நிறைவு\nபோதை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது\nஅ.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு\nநீர் பனியில் இருந்து பாதுகாக்க காய்கறி பயிர்களுக்கு ஸ்பிரிங்லரில் தண்ணீர் பாய்ச்சும் பணி தீவிரம்\nயானைகள் வழித்தடம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் தலைவர் மசினகுடியில் ஆய்வு\n15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவிதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்த குன்னூர் நகராட்சி கமிஷனர் திடீர் பணியிட மாற்றம்\nமாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர்கள் கூட்டம்\nகார்டன் சாலையில் காட்டு பன்றிகள் ெதால்லை\n× RELATED எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் புதிதாக 1940...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:44:29Z", "digest": "sha1:K24DKBMMABXP22Z3LUWYAIXTMYG7TNOP", "length": 29188, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "திமிங்கிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிமிங்கிலம் (திமிங்கலம், Whale) நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன. இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.\n4 மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்குமுள்ள வேறுபாடு\nதிமிங்கிலங்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக தம் உடலமைப்பை இருபுறமும் கூர்மையாக மீன் போல தகவமைத்துக் கொண்டுள்ளன. தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளை பலீன் வகை திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். இசுப்பெ��்ம் திமிங்கலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும். இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் நீண்ட ஆழத்திற்கும் கூட செல்கின்றன. 1000 மீட்டர் முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன.\nAmbulocetus natans – ஆரம்ப கால திமிங்கிலம்\nதிமிங்கிலங்கள் நீரில் வாழ்ந்தாலும் அவை நிலத்திற்கு உரியது. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அவை மான், பசு போன்ற பாலுட்டிகளிடமிருந்து தோற்றம் பெற்றன. 50 மில்லியன் வருடங்களாக அவை நீர்-நிலம் இரண்டிலும் சேர்ந்து வாழ்ந்தும், பின் 5-10 மில்லியன் வருடங்களில் முழுவதும் நீர் வாழ் உயிரினமாக தோற்றம் பெற்றது.\nஉண்மையில் திமிங்கிலங்கள், வெப்ப இரத்த நுரையீரலைக் கொண்ட பாலூட்டிகள் என்ற விலங்கினங்களாகும். திமிங்கிலங்கள் நீரில் வசிப்பினும் அவை மற்ற மீனினங்களை போல செவுள்களால் சுவாசிப்பதில்லை. அவை நம்மைபோல் நுரையீரலைக் கொண்டிருப்பதால் எப்பொழுதெல்லாம் சுவாசிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை அதன் மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும். திமிங்கிலங்களின் நுரையீரல் மிகவும் பெரியதாகும். அவை நீரின் மேல்மட்டத்திற்கு வரும்போது தேவையான அளவு காற்றை, தலைப்பகுதியில் அமைந்துள்ள மூக்கின் வழியாக உள்ளிழுத்துக் கொண்டு நீரில் மூழ்குகின்றன. நீரில் மூழ்கும்போது மூக்கு வழியாக நீர் உள்ளே நுழையாமல் இருக்க மூடி உள்ளது. சில திமிங்கிலங்களில் ஒரு துளை உள்ள மூக்கையும், சில வகை இரு துளை மூக்கையும் கொண்டுள்ளன. திமிங்கலங்களின் சுவாச மண்டலமானது அவற்றின் நீர்வாழ் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் மாறுபட்டுள்ளது. ஒரு திமிங்கிலம் நிரின் அடியில் மூழ்கும் போது அதன் இரத்த ஓட்ட அளவு, இதயத் துடிப்பு மற்றும் ஒட்சிசன் உபயோகப்படுத்துவது கணிசமான அளவு குறைகிறது. எனவே ஒரு முறை உள்ளிழுத்துக் கொள்ளும் காற்றில் உள்ள ஒட்சிசன் மறுமுறை காற்றை உ���்ளிழுக்கும் வரை தாங்குகிறது. இவ்வாறு ஒருமுறை காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு திமிங்கிலங்கள் 7,000 அடி வரை நீரின் ஆழத்திற்கு சென்று இரை தேடும் வல்லமை பெற்றவை. இத்தகைய சிறப்பமைவுக்கு மற்றுமொரு காரணமும் சொல்லப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஒட்சிசனை மட்டுமே நமது நுரையீரல் எடுத்துக்கொள்கிறது, ஆனால் திமிங்கிலங்கள், உள்ளிழுக்கும் காற்றில் இருந்து 90 சதவிகித ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் திறமை பெற்றிருப்பதே இவ்வகையான நீண்ட நேர மூச்சடக்கும் திறமைக்கு காரணமாகும்.\nதிமிங்கிலங்கள் பாலுட்டி வகையைச் சேர்ந்தவை ஆகும். கடலில் வாழ்ந்தாலும் மற்ற மீன்களில் இருந்து பல்வேறு வகைகளில் திமிங்கிலங்கள் வேறுபட்டுள்ளன.\nவெப்ப இரத்த பிராணி குளிர் இரத்த பிராணி\nநுரையீரல் முலம் சுவாசிக்கின்றன பூக்கள் மூலம் சுவாசிக்கின்றன\nகுட்டி போட்டு பால் கொடுக்கின்றன முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.\nசெதில்களற்ற தோலையும், முடிகளையும் பெற்றுள்ளன செதில்கள் உள்ளன\nபொதுவாக திமிங்கிலங்கள் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அதிக உடல் எடையைக் கொண்ட திமிங்கிலங்கள் மிகவும் வேகமாக நீந்தக்கூடியவை. ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் தமது வாழ் நாளில் உலகையே ஒரு வலம் வரக்கூடிய தூரங்கள் நீந்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சில வகை திமிங்கிலங்கள் வலசை போகின்றன. துருவ பிரதேச கடல்களில் கடும் குளிர் நிலவும் போது நிலநடுக்கோட்டு பிரதேசத்துக்கும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடும் வெப்பம் நிலவும் போது துருவக் கடல்களுக்கும் இவை இடம் மாறுகின்றன. இவ்வாறு இடம் மாறும் சமயங்களில் அவை இனவிருத்தி செய்கின்றன. சிலவகை திமிங்கிலங்கள் கூட்டமாக வாழ்கின்றன. சில வகைகள் தனியாக வாழ்கின்றன. திமிங்கிலங்கள் ஊனுண்ணிகளாகும். நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.\nதிமிங்கிலங்கள் ஒலி சமிஞ்ஞை மூலம் தொடர்பு கொள்கின்றன. நீரில் ஒலியலைகள் வேகமாக பரவவல்லது. திமிங்கிலங்கள் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள சிலவகை அமைப்பகளின் மூலம் ஒலியெழுப்பும் ஆற்றலை பெற்றுள்ளன. இது ஒரு இசையைப் போல இருக்கும் இத்தகைய திமிங்கல ராகம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நீரில் பயணிக்கின்றன. இவ்வாறு திமிங்கிலங்கள் மற்ற திமிங்கிலங்களுடன் தொடர்பு கொள்கின்றன.\nஇனப்பெருக்கக் காலங்களில் ஆண் திமிங்கிலங்கள் நீண்ட இசையுடன் கூடிய சத்தங்களை தொடர்ச்சியாக எழுப்புகின்றன. இந்த இசையொலி அலைகளால் கவரப்பட்ட பெண் திமிங்கிலங்கள், துல்லியமாக ஆண் திமிங்கிலத்தின் இருப்பிடத்தை கண்டறிந்து வரக்கூடிய வகையில் ஏசோனார்ஏ போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. கருக்கொண்ட பெண் திமிங்கிலங்களின் கர்ப்ப காலம் 12 மாதம் முதல் 17 மாதங்கள் வரை ஆகும். இது வகைக்குத் தகுந்தபடி மாறுபட்டும் அமைந்துள்ளது. பிரசவ காலத்தில் மற்ற திமிங்கிலங்கள் கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன. குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன. குட்டித் திமிங்கிலம் உடனடியாக, தானே நீந்தக்கூடிய திறமையைப் பெறுகிறது. திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது. பெண் திமிங்கிலங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடக்கூடியவை. இத்தகைய குறைந்தளவு இனப்பெருக்கத்தால், அதிகளவு திமிங்கிலங்களை வேட்டையாடுவது அதன் அழிவுக்கு கொண்டுபோய் விடுகின்றன.\nதிமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையும் வெவ்வேறு நேர அளவுகள் மூச்சை அடக்கும் திறமையுள்ளவை. விந்துத் திமிங்கலம் 90 நிமிடங்கள் மூச்சையடக்கவும், அலகுத்திமிங்கலம் இரண்டு மணி நேரமும் மூச்சையடக்கும் திறனும் பெற்றவையாகும். விந்துத் திமிங்கிலங்கள் 7000 அடி ஆழம் வரை சென்று இரை தேடுகின்றன. கடலடியில் நீரின் வெப்பநிலை 0° சென்டிகிரேடு வரை செல்லும் போதும் கடுங்குளிரைத் தாங்கக் கூடிய வகையில் திமிங்கிலங்கள் அடர்த்தியான கொழுப்பு படிவத்தை உடம்பைச் சுற்றிப் பெற்றுள்ளன. இத்தகைய கொழுப்பு படிவங்கள், கடுங்குளிர் திமிங்கிலத்தின் உடலினுள் பரவுவதைத் தடுக்கிறது. திமிங்கிலங்களின் நெஞ்சுக் கூடு மற்றும் நுரையீரல் நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப அமுங்கிக் கொடுக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால், அதிக நீர் அழுத்தம் ���தற்கு ஒரு பிரச்சினையாக இருப்பதில்லை.\nகடந்த காலங்களில் அதாவது 1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலகட்டங்களில் திமிங்கில எண்ணெய்தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.\n1940ம் ஆண்டுவாக்கில் பல்வேறு வகையான திமிங்கிலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப்பட்டு, திமிங்கில வேட்டையை முறைப்படுத்த 1946ம் ஆண்டு 'சர்வதேச திமிங்கிலப்'பிடிப்பு அமைப்பு' ஏற்படுத்தப்பட்டது. நோர்வே, கிறீன்லாந்து, ஜப்பான் ஆகிய திமிங்கிலங்கள் வேட்டையாடும் நாடுகள், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பு நாடுகளாகும்.\n'சர்வதேச திமிங்கில பிடிப்பு அமைப்பு' 1986 ஆண்டு சில வகைத் திமிங்கலங்களை பிடிக்க தடை போட்டது. ஆனால் அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நோர்வே, யப்பான் நாடுகள் திமிங்கில வேட்டையை தொடர்கின்றன.\nதிண்ணை இணைய இதழில் திமிங்கிலங்கள் பற்றிய கட்டுரை\nஇருபதாயிரம் கிலோமீட்டர் தூர இடப்பெயர்ச்சியில் சாம்பல் நிறத் திமிங்கிலம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-10-31T17:27:08Z", "digest": "sha1:TVAGFUJWTRPRRSYH5MTVIVZYFD3RHKU2", "length": 17026, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாதிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா\nமாதிகா (Madiga) இனத்தவர்கள் தெலுங்கானா மக்கள் தொகையில் 12% பேர் உள்ளனர் [1][2] தெலுங்கானாவில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே .மாதிகா இனத்தவர்கள் தாய் மொழி தெலுங்கு ஆகும் [3] [4] [5]. இவர்கள் தங்களை அருந்ததியலூ என்று அழைப்பதையே பெருமைப்படுகிறார்கள் [6] [7] [8].\nதெலுங்கானா மாநில பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 61 % பேர் மாதிகா இனத்தவர்கள் உள்ளனர் [9] [10] அடுத்ததாக ஆந்திரா பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 42 % பேர் மாதிகா இனத்தவர்கள் உள்ளனர். கர்நாடகாவிலும் தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் வசிக்கின்றனர் . ஆந்திரா மாநில எல்லையை ஒட்டிய கர்நாடகா மாவட்டகளில் பெரும் அளவு தெலுங்கு பேசும் மாதிகா இனத்தவர்கள் வசிக்கின்றனர்[11] [12]சென்னை மாகாணத்தில் 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 130,386 பேர் மாதிகா இனத்தவர்கள் இருந்தனர் [13]1931 கணக்கெடுப்பின் போது சென்னை மாகாணத்தில் 17,396 பேர் மாதிகா என்ற பெயர்யை புறக்கணித்து விட்டு அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்தனர் [14].தற்போது ஜனார்த்தனன் குழு அறிக்கை (2008) படி தமிழகத்தில் மாதிகா இனத்தவர்கள் 5,103 பேர் உள்ளார் . அதாவது மாதிகா இனத்தை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் மாதிகா என்ற பெயர்யை புறக்கணித்து விட்டு தங்களை அருந்ததியர் என்ற பெயரிலேயே தங்களை பதிவு செய்ததால் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 7,71,659 பேர் அருந்ததியர்கள் உள்ளனர் [15].அருந்ததியர் என்ற பெயர் 1920 ஆம் ஆண்டுக்கு பின் உருவானது. .\nமாதிகா இன துணை முதல்வர்கள்\nகொனேரு ரங்கா ராவ் - ஆந்திரா மாநில முன்னாள் துணை முதல்வர் [16] [17]\nதாமோதர் ராஜ நரசிம்ம - ஆந்திரா மாநில முன்னாள் துணை முதல்வர்[18][19]\nடி. ராஜய்யா - தெலுங்கானா மாநில முன்னாள் துணை முதல்வர்[20][21]\nகடியம் ஸ்ரீஹரி - தெலுங்கானா மாநில முன்னாள் துணை முதல்வர் [22] [23]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2020, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/actresses/nayanthara/", "date_download": "2020-10-31T16:14:35Z", "digest": "sha1:CSOWVGPATHGJ5ZCRD3UCGGDKOJF7IKRP", "length": 11285, "nlines": 153, "source_domain": "www.cinekadhir.com", "title": "Nayanthara Latest News and Updates in Tamil - Cine Kadhir", "raw_content": "\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடிய ஆடிகுத்து பாடல் விரைவில் வெளியாகிறது\nஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் பதாகையின் கீழ் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில்…\nவெளியானது “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தின் டிரெய்லர்\nஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்…\nதீபாவளியன்று வெளியாகிறது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\nஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்…\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போடா போடி. நானும் ரெளடி தான், தானா…\nநயன்தாராவின் மூக்குத்தி அம்மன் விரைவில் வெளியாகிறது\nஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். என்.ஜே.சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்…\nஐந்தாம் வருடத்தில் நானும் ரெளடிதான் இதே நாளில் அடுத்தப் படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், அழகம் பெருமாள்…\nகாதலனின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நடிகை நயன் தாரா\nநேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். நடிகை…\nஓணம் புடவையில் கலக்கும் நயன்தாரா\nநாடு முழுவதும் இன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத்…\nஓணம் பண்டிகையை முன்னிட்டு தனி விமானம் மூலம் கொச்சின் வந்த நயந்தாரா\nஇன்று நாடு முழுவதும் ஓணம் பண்டிகையானது மலையாள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாளத் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும்…\n100 மில்லியன் பார்வைகளைக் கடந்த நீயும் நானும் பாடல்\nகடந்த 2018 ஆம் ஆண்டு அஜய் ஞானவேல்முத்து இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “இமைக்கா நொடிகள்”. இந்த படத்தில் அதர்வா, …\nநயன் தாராவைப் புகழ்ந்த பிருந்தா மாஸ்டர்\nகோலிவுட் மட்டுமின்றி அனைத்துத் திரையுலகிலும் 23 ஆண்டுகளாக வெற்றிகரமான பெண் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் பிருந்தா மாஸ்டர். சூப்���ர்…\nமுழுவீச்சில் நடைபெற்று வரும் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். சமீப காலமாகவே நயன் தாரா கதாநாயகிக்கான…\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/21145920/1262654/Edappadi-Palaniswami-provide-Award-and-Certificate.vpf", "date_download": "2020-10-31T17:42:39Z", "digest": "sha1:BUXRPFFAWKUQRQMHO4RKBQHO2ECZQTCU", "length": 11221, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Edappadi Palaniswami provide Award and Certificate to Handloom weavers", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகைத்தறி நெசவாளர்களுக்கு விருது-சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nபதிவு: செப்டம்பர் 21, 2019 14:59\nகைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளுக்குரிய பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.\nகைத்தறி நெசவாளர்கள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பட்டு ரகம் உற்பத்தி செய்யும் நெசவாளருக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.\nமேலும் பருத்தி ரகம் உற்பத்தி செய்யும் நெசவாளருக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலுள்ள வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி 2019- 20-ம் ஆண்டிற்கு மாநில அளவில் அதிக உற்பத்தியும், விற்பனையும் பெற்றுத்தந்த பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை��ை சேலம் சரகம், ஜே.ஒ. கொண்டலாம்பட்டி பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் சுப்ரமணிக்கும், பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பரமக்குடி சரகம், கலைமகள் பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பாண்டுரங்கனுக்கும், இரண்டாம் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பாபு (பட்டு ரகம்) மற்றும் மல்லிகா (பருத்தி ரகம்) ஆகியோருக்கும், மூன்றாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை சரவணன் (பட்டு ரகம்) மற்றும் ராதாமணி (பருத்தி ரகம்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.\nசிறந்த வடிவமைப்பாளருக்கான முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கும்பகோணம் சரகம், திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் கார்த்திகேயனுக்கும், சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்தமைக்காக, 20 திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல் பரிசாக தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் என மொத்தம் 27 கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளுக்குரிய பரிசுத் தொகையான 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.\nநாமக்கல் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nஅண்ணா கூட்டுறவு நூற்பாலை, பாரதி கூட்டுறவு நூற்பாலை, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய நூற்பாலைகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான நிரந்தர பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தை சார்ந்த 5 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில், ஓட்டுநர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nEdappadi Palaniswami | Handloom weavers | எடப்பாடி பழனிசாமி | கைத்தறி நெசவாளர்கள்\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\nநாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி மு��ல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nநைஜர் நாட்டில் கடத்தப்பட்ட தங்கள் நாட்டு குடிமகனை நைஜீரியாவில் மீட்ட அமெரிக்க அதிரடி படை - பாராட்டு தெரிவித்த டிரம்ப்\nமத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,993 பேருக்கு கொரோனா தொற்று\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/mmk-teaser-8/", "date_download": "2020-10-31T17:24:51Z", "digest": "sha1:FTX4UETII5GTVLT6QFFON5VV4SNMYX4X", "length": 7468, "nlines": 112, "source_domain": "www.madhunovels.com", "title": "MMK teaser 8 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nஹாய் மக்களே நான் வந்துட்டேன்… இனி வழக்கம் போல வாரத்தில் இரண்டு நாள் ud வரும்… அதாவது செவ்வாய்,வெள்ளி எபி வரும்… இப்போதைக்கு டீசர் படிங்க….\nஅருந்ததியின் வீட்டில் எப்பொழுதும் மூன்று கார்கள் இருக்கும். சிவநேசன் வெளியில் செல்லும் பொழுது ஒரு காரை எடுத்து சென்று விடுவார். அது தவிர மீதம் இருக்கும் கார்கள் அருந்ததிக்கும், கோகிலாவிற்கும் எந்த நேரத்திலும் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். முதல் நாளைப் போலவே இருவரும் அவரவர் வண்டியில் ஏறப் போகும்போது தான் அருந்ததி கவனித்தாள் அவளது கார் டயர் பஞ்சராகி இருந்ததை… லேசான சலிப்புடன் அன்னையின் காரை நோக்கி நகர்ந்தாள். ஆனால் அந்த காரும் பஞ்சராகி இருப்பதைப் பார்த்த அருந்ததி எரிச்சல் அடைய… அக்னி புத்திரன் சிந்தனையானான்.\n‘அதெப்படி ஒரே நேரத்தில் இரண்டு காரும் எப்படி பஞ்சராகி இருக்க முடியும்\nஅருந்ததி போனை எடுத்து தன்னுடைய தந்தையிடம் பேசத் தொடங்க… அந்த நேரத்தில் இரண்டு காரையும் நன்றாக ஆராய்ந்தான் அக்னி.\nஏதோவொரு கூரிய பொருளை வைத்து டயரை யாரோ வேண்டுமென்றே கிழித்து இருப்பதை அவனால் உணர முடிந்தது…\nஒருவேளை…. நேற்று இரவு வந்தவர்களின் வேலையாக இருக்குமோ.. அவன் மனம் வேகமாக கணக்கிடத் தொடங்கியது…\nமுதல் நாள் இரவு அவர்கள் கேமரா கோணம் பதியாத இடமாக சென்றது நிச்சயம் எதேச்சையாக நடந்த ஒன்று தான்.ஏனெனில் அவர்கள் நோக்கம் காரை பஞ்சராக்குவதாக இருந்தால் அதற்கு அவர்கள் அந்த வழியில் தான் சென்று இருக்க வேண்டும்.\nஆனால் அதனால் அவர்களுக்கு என்ன லாபம்\nகாரில் ஏதேனும் பொருட்களை மறைத்து வைத்து இருப்பார்களோ\nஇந்த வீட்டை விட்டு அவர்���ள் வெளியேற வேண்டாம் என்று நினைத்தது இந்த காரா அல்லது இந்த காருக்கு சொந்தமான ஆட்களா\nஅக்னியின் மூளையில் அபாய மணி ஒலித்தது.\nவனமும் நீயே வானமும் நீயே Kindle Ebook\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/way-bridge-submerged-in-water-due-to-flood-in-kosasthalai-river-40689", "date_download": "2020-10-31T16:43:34Z", "digest": "sha1:REHORFU4SAXI3DXI7OXWXV6MEEQG4VBT", "length": 9837, "nlines": 125, "source_domain": "www.newsj.tv", "title": "கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய தரைப்பாலம்", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம���.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய தரைப்பாலம்\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சொரக்காய் பேட்டை தரைப்பாலம் நீரில் மூழ்கியது.\nஆந்திர மாநில நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடந்து கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணாபுரம் அம்மாபள்ளி அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சொரக்காய் பேட்டை தரைப்பாலம் மூழ்கியது.\nஇதனிடையே, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பாலத்தில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வாகனங்களில் கடந்து செல்வதாகவும், சிலர் பாலத்தில் நின்று செல்ஃபி எடுப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக காவல்துறை அல்லது தீயணைப்புத் துறையினர் அபாய எச்சரிக்கை விடுத்து, பாலத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n« அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டம் - படத் தொகுப்பு 2 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் »\nகுற்றாலம், சுருளி, கும்பக்கரை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிப்பு\nகாவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nமேட்டூர் அணையிலிருந்து 80,000 கனஅடி நீர் திறப்பு\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/10th-year-of-school-fire-day/", "date_download": "2020-10-31T16:17:55Z", "digest": "sha1:WOSBFD6HY5YVWBBHYEKKVQBZVDHOWRRV", "length": 3866, "nlines": 76, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "10th year of school fire day | | Chennai Today News", "raw_content": "\nசோவை சந்தித்து உடல் நலம் விசாரித்த ஜெயலலிதா – ராமதாஸ்\nபள்ளி மாணவியிடம் செருப்படி வாங்கிய வாலிபர். அதிர்ச்சி வீடியோ\nகும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 10வது ஆண்டு நினைவு தினம். பலியான 94 குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்பு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/07/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-31T16:14:53Z", "digest": "sha1:OGKUFVCFYH3II3RWB7EJE4IJ7DC3Y7U2", "length": 8490, "nlines": 63, "source_domain": "dailysri.com", "title": "மினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ளதாம்! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] வத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] சென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள்\tஉலகச்செய்திகள்\n[ October 31, 2020 ] வெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\n[ October 31, 2020 ] தீபாவளி கொண்டாட அனுமதி\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி\tஉலகச்செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்மினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ளதாம்\nமினுவாங்கொட கொரோனா கொத்தணிக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ளதாம்\nமினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி ஏற்கனவே ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.\nகுறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் பலர் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை காரணமாக அவதிப்பட்டதாக, தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட பெண், முதலாவதாக தொற்றுக்குள்ளான பெண் அல்லவென அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த பெண்ணுக்கு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதியே நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. அவர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதொழிற்சாலை ஊழியர்களின் தகவல் பெறும் போது செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து பலருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர் அந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலைமை தொடர்பில் சுகாதார பிரிவிடம் தெளிவுப்படுத்தினோம். தொழிற்சாலைக்கு வெளிநாட்டவர்கள் வந்தமைக்கான சாட்சிகள் இன்னமும் கிடைக்கவில்லை.\nஎங்கிருந்து இவர்களுக்கு நோய் தொற்றியதென கண்டுபிடித்து விட்டால் நல்லது. அவ்வாறு இல்லை என்றாலும் எங்களால் நோயை கட்டுப்படுத்த கூடிய வல்லமை உள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் 10 யாழ் யுவதிகளுக்கு கொரோனா – அதிர்ச்சியில் குடாநாடு\nகொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு பெண்ணுடன் பஸ்ஸில் பயணித்த ஐந்து பேர் தொடர்பில் வெளியான செய்தி\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nயாழில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nவத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று October 31, 2020\nசென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள் October 31, 2020\nவெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\nதீபாவளி கொண்டாட அனுமதி October 31, 2020\n2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-10-31T18:04:48Z", "digest": "sha1:ZUGQD7NY33P5EUQD7WWP57LRZCM5FMX5", "length": 9731, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனாமா தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பனாமா தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாசு கேனலரோசு (கால்வாய் மனிதர்)\nலா மாரியா ரோகா (சிவப்பு அலை)\nபெடரேசன் பனாமெனா டெ புட்பால்\nவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு\nகாப்ரியல் என்ரிக் கோமெசு (121)\n(பனாமா நகரம், பனாமா; 12 பெப்ரவரி 1938)[1]\nபனாமா 12–1 புவேர்ட்டோ ரிக்கோ\n(பார்ரன்கிலா, கொலொம்பியா; 13 திசம்பர் 1946)[1]\nபனா��ா 0–11 கோஸ்ட்டா ரிக்கா\n(பனாமா நகரம், பனாமா; 16 பெப்ரவரி 1938)[1]\n8 (முதற்தடவையாக 1963 இல்)\nபனாமா தேசிய காற்பந்து அணி (Panama national football team, எசுப்பானியம்: Selección de fútbol de Panama) பன்னாட்டு காற்பந்து போட்டிகளில் பனாமா சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். பனாமாவில் காற்பந்தாட்டத்தை ஒருங்கிணைக்கும் பனாமா காற்பந்து கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இந்த அணி இயங்குகின்றது. இந்தக் கூட்டமைப்பு வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் வட்டார உன்கேஃப் அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. 2005 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கான்காகேஃப் தங்கக் கோப்பை போட்டிகளில் இரண்டாமிடத்தை எட்டியது. 2006ஆம் ஆண்டு உலகக்கோப்பை தகுதிப் போட்டிகளில் நான்காம் சுற்றுவரை வென்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2018, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:27:02Z", "digest": "sha1:ZNSAPYR73SR7MTDRGFWRJFQODWN5KZKW", "length": 4824, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஜேம்ஸ் பிராங்கிளின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கப்பட்டது (அல்லது விரிவாக்கப்பட்டது)\nஜேம்ஸ் பிராங்ளின் பக்கத்தில் ஏதோ தொழில்நுட்பத் தவறு ஏற்பட்டு விட்டது. தயவுசெய்து திருத்திவிடவும் --P.M.Puniyameen 03:41, 27 பெப்ரவரி 2011 (UTC)\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2018 மூலம் உருவாக்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2018, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/author/www-vilaiyattuseithigal-com/page/2/", "date_download": "2020-10-31T16:01:48Z", "digest": "sha1:PMOU5DRSUKPF434MU65T22DMNLJXIU2G", "length": 9143, "nlines": 137, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "- Sports News in Tamil", "raw_content": "\nடாம் பேட்டன் அதிரடி ஆட்டம் – ஆனால் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில்…\nமுஜீப்பின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது கயானா அமேசான் வாரியர்ஸ் அணி\nகரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 12 வது லீக் போட்டியில் கயானா அமேசான் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா…\nஎவின் லூயிஸ் அபார ஆட்டம் – செயின்ட் கிட்ஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணி பார்படாஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.…\nமழை மற்றும் பாபர் அசாம் உதவியால் போட்டியை சமன் செய்தது பாகிஸ்தான் அணி\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்…\nதடகள வீரர் உசைன் போல்ட்டுக்கு கொரோனா… மேலும் பல விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா வா\nஜமாய்க்கா நாட்டை சேர்ந்த தடகள வீரரான உசைன் போல்ட் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பதிவில் அவர்…\nபாகிஸ்தான் அணி நிதான ஆட்டம் – 210 ரன்கள் பின் நிலையில் உள்ளது\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள்…\nமீண்டும் மல்யுத்த போட்டிக்கு திரும்பினார் ரோமன் ரெய்ன்ஸ்.\nஆறு மாத காலமாக WWE போட்டிகளில் இருந்து விலகியிருந்த ரோமன் ரெய்ன்ஸ் இன்று நடந்த சம்மர் ஸ்லாம் PPV தொடரில் மீண்டும்…\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nஇன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் PSG அணியின் ரசிகர்கள் பாரிஸ் நகரில் உள்ள…\nரோஸ்டன் சேஸ் அபார ஆட்டம் – லூசியா அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பத்தாவது லீக் போட்டியில் கயானா அமேசான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி செயின்ட் லூசியா…\nபிராவோ அதிரடி ஆட்டம் – மூன்று தொடர் வெற்றிகளை பதிவு செய்தது Trinbago Knight Riders அணி.\nகரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 9 வது லீக் போட்டியில் Trinbago Knight Riders அணி Barbados அணியை 19 ரன்கள்…\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் �� அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naana-thaana-song-lyrics/", "date_download": "2020-10-31T17:02:45Z", "digest": "sha1:3VOJ2KMZP66O6LBG724ZSG4SNNA4A7I6", "length": 9075, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naana Thaana Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அனிருத் ரவிச்சந்தர்\nஇசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nகுழு : ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஆண் : ஹே நானா தானா வீனா போனா\nஅட ஆனா ஊனா காணா போனா\nஆண் : ஒரு குட்டி சைஸு\nநெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஆண் : ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி\nநெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி\nஇப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆழகே அந்த கண்ணால பாக்குறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆண் : ஹே நானா தானா…\nநானா தானா வீனா போனா\nஅட ஆனா ஊனா காணா போனா\nஆண் : கிட்ட தட்ட கெரங்குறேன்\nஆண் : ஏடாகூட நெளிவையும்\nஆண் : சும்மாவே சிரிக்கிறேன்\nஆண் : கோணலாத் தான் நடக்குறேன்\nஆண் : அடியே முன்னால போறவ\nஆழகே அந்த கண்ணால பாக்குறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆண் : ஹே நானா தானா…\nநானா தானா வீனா போனா\nஅட ஆனா ஊனா காணா போனா\nஆண் : ஒரு குட்டி சைஸு\nநெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி\nஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா\nஆண் : ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி\nநெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி\nஇப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆழகே அந்த கண்ணால பாக்குறா\nஆண் : அடியே முன்னால போறவ\nஆண் : அடியே ..அழகே ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Ignite-Mudra-Brings-the-iconic-Michelin-Man-back-on-the-Indian-OOH-landscape", "date_download": "2020-10-31T15:36:10Z", "digest": "sha1:ADJ4LZP5BKNC3OL54VI37ROZVQ5S73I7", "length": 10038, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Ignite Mudra Brings the iconic Michelin Man back on the Indian OOH landscape - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nநிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 4 பேரையும் ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5:30 மணிக்கு சந்திக்கிறார்...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5:30 மணிக்கு சந்திக்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81754/CSK-VS-RR-DHONI-TOLD-THE-REASON-FOR-EXCLUDING-RAYUDU-FROM-PLAYING-11-IPL-2020", "date_download": "2020-10-31T16:05:26Z", "digest": "sha1:6Z7PCJRAF5YS45L7SCBWPWFIUU2IS2WJ", "length": 7759, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் போட்டியில் விளாசிய ராயுடு இல்லாதது ஏன்? : தோனி கூறிய காரணம் இதுதான்! | CSK VS RR DHONI TOLD THE REASON FOR EXCLUDING RAYUDU FROM PLAYING 11 IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமுதல் போட்டியில் விளாசிய ராயுடு இல்லாதது ஏன் : தோனி கூறிய காரணம் இதுதான்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷார்ஜா மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இந்த சீஸனின் நான்காவது லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.\nமும்பை அணியுடனான முதல் போட்டியில் சென்னையின் வெற்றிக்காக ரன்களை விளாசிய ராயுடு இந்த போட்டியில் விளையாடவில்லை. அது ஏன் என டாஸின் போது வர்ணனையாளர் தோனியிடம் கேட்க அதற்கு அவர் சொன்ன காரணம் இது தான்…\n“முதலில் பந்து வீச விரும்புகிறோம். மற்ற இரண்டு ஆடுகளங்களோடு இந்த பிட்ச்சை ஒப்பிட்டு பார்த்தால் விக்கெட் முற்றிலும் வேறுவிதமாக இருக்கும் என தோன்றுகிறது. பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருக்கும் என நினைக்கிறேன். அது எப்படி என்பது விளையாடும் போது தான் தெரியும்.\nஎங்கள் பிளேயிங் லெவனில் இன்று ஒரு மாற்றம் இருக்கிறது. ராயுடு நூறு சதவிகிதம் ஃபிட்டாக இல்லாததால் அவருக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடுகிறார்” என தெரிவித்தார்.\nபாப்கார்ன் விற்கும் சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன்: உதவும் சோனு சூட்\nபிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமா\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய���ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாப்கார்ன் விற்கும் சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன்: உதவும் சோனு சூட்\nபிஎஸ்எல் கேப்டன்களை விட ஐபிஎல் அணி கேப்டன்களுக்கு இவ்வளவு அதிக சம்பளமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:39:50Z", "digest": "sha1:7SWBX7QNRNYPBTRJAYCOOAZKIRXICT7Q", "length": 5550, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "வடிவேல் பாலாஜி காலமானார் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags வடிவேல் பாலாஜி காலமானார்\nTag: வடிவேல் பாலாஜி காலமானார்\nஅச்சு அசலாக வடிவேல் பாலாஜி மாதிரியே மிமிக்ரி செய்த பிரபலம்.. கதறிக் கதறி அழுத...\nஅச்சு அசலாக வடிவேல் பாலாஜி மாதிரியே இருவர் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கண் கலங்கி அழுது உள்ளனர். Miss You Vadivel...\nவடிவேல் பாலாஜி எங்க Team -க்கு மிகப்பெரிய இழப்பு – அது இது எது...\nKPY Team About Vadivel Balaji : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.\nவடிவேல் பாலாஜியின் உடலுக்கு.., இறுதி மரியாதை செலுத்திய Vijay Sethupathi..\nVijay Sethupathi Pays Last Respect to Vadivel Balaji தமிழ் சின்னத்திரையின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேல் பாலாஜி. குறிப்பாக...\nவடிவேல் பாலாஜி பிள்ளைகளின் மொத்த படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்ட பிரபல தமிழ் நடிகர்...\nநடிகர் வடிவேல் பாலாஜியின் பிள்ளைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். Sivakarthikeyan Promise to Vadivel Balaji Family :...\nஆசை நிறைவேறாமலேயே இறந்த வடிவேல் பாலாஜி – கண்ணீருடன் உண்மையை உடைத்த விஜய் டிவி...\nஆசை நிறைவேறாமலேயே வடிவேல் பாலாஜி இறந்து விட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் விஜய் டிவி பிரபலமான அமுதவாணன். KPY Amuthavanan About Vadivel Balaji...\nவடிவேல் பாலாஜியின் இறுதி நிமிடங்கள் – கதறி அழுத குடும்பத்தார்..\nஎன் நண்பனை இழந்துட்டேன் – கண்கலங்கிய ரோபோ ஷங்கர்\nRobo Shankar about Vadivel Balaji : தமிழ் சின்னத்திரையில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேல் பாலாஜி. அதிலும் குறிப்பாக இவரை மக்கள் மத்தியில்...\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – வருத்தத்தில் திரையுலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-31T16:00:19Z", "digest": "sha1:AMJL6NUS35DGEXHPV5XH7DMVOXL2MXXY", "length": 12773, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "யாழ் கோப்பாயில் விபத்து ஆசிரிய ஆலோசகர் பலி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nயாழ் கோப்பாயில் விபத்து ஆசிரிய ஆலோசகர் பலி\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nகோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த விபத்துச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.\nசம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தார்.\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது\nசம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உயிரிழந்ததுடன், கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஉடற்கூற்றுப் பரிசோதனையின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious Postவடக்குக்கு புனர்வாழ்வு நிலையம் அவசியம்\nNext Post20 ஆவது திருத்த சட்டம் தமிழ்அரியல் அபிலாசைகளை மேலும் நசுக்கும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஆளுனரின் சாதகமான பதிலினை தொடர்ந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது\nதலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 410 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 384 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 322 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 320 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 244 views\nபிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்\nஅம்பாறையில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்\nகப்பல் மீதான தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:15:48Z", "digest": "sha1:3WKH7IDVATGB22HLHEU2SS4R3SVMV3WG", "length": 34342, "nlines": 136, "source_domain": "thetamiljournal.com", "title": "கொரோனா என்றழைக்கப்படும் கோவிட்-19 | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nArticles Health கட்டுரை கனடா மூர்த்தி\nகோவிட்-19 கனடாவில் நன்கு பரவிய நிலையில் அது குறித்து மத்திய அரசு, மாகாண அரசு, நகரசபைகள் அனைத்துமே நம்மை விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இதற்கமைய சில தகவல்கள் தொகுக்கப்பட்டு எளிய கட்டுரை வடிவில் தரப்படுகிறது. (ஆக்கத்திற்காக கனடா மூர்த்தி அவர்களுக்கு நன்றி)\nமுதலில் அது சாதாரணக் காய்ச்சல் என்றுதான் நி��ைத்தார்கள். பிறகுதான், அது சாதாரணமானதல்ல என்பது மெதுவாகத் தெரியவந்தது. ஒரேவித நோய் அறிகுறிகளைக் கொண்டவர்களாக ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு வர ஆரம்பித்தார்கள். நோயின் தீவிரம் அதிரவைத்தது. இது ஒரு வைரஸ் தொற்று… தாக்கியிருப்பது இதுவரை அறிந்திடாத ஒரு நச்சுயிரி இதுவரை அறிந்திடாத ஒரு நச்சுயிரி\n“கோவிட்-19” சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் மாநகரில் ஆரம்பித்த கோவிட்-19 வைரஸ் நோயின் தீவிரம் இன்று உலகையே அலறவிடுகிறது. நோயின் பரவுதலானது ‘உலகளாவிய சுகாதாரப் பிரச்சனை’ என உலக சுகாதார நிறுவனம் 2020 ஜனவரி 30ந் திகதி அறிவித்து, நோயைக் கட்டுக்குள் கொண்டுவர பரிந்துரைகளையும் வழங்கியது. இருந்தபோதும் சில நடைமுறைக் குறைபாடுகளால் கோவிட்-19 பல்வேறு உலகநாடுகளுக்கும் பரவிவிட்டது. நமது கனடாகூட திணறுகின்றது.\n“கோவிட்-19 என்று ஏன் அழைக்கிறோம்” 1930களில் பறவைகள், பாலூட்டி வகை உயிரினங்களை தாக்கும் தன்மை கொண்ட ஒருவகை நச்சுயிரிகளை அடையாளம் கண்ட மருத்துவ நிபுணர்கள் அதை ‘கொரோனா’ என்ற பெயரில் குறிப்பிட்டார்கள். அரசர் சூடியிருக்கும் முடியின் (Corona) வடிவத்தில் அவை இருந்ததால் அந்தப் பெயர் இடப்பட்டது. 2019ம் ஆண்டு, வூஹான் நகரில் பரவிய நோய் இந்த கொரோனா குடும்பத்தின் இன்னொரு வடிவம் என்பதால் அது ‘கொரோனா வைரஸ் டிஸிஸ் 2019’ (Corona Virus Disease 2019) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பெயரின் முதல் எழுத்துக்களை வைத்தும், இந்த வைரஸ் தாக்கத் தொடங்கிய ஆண்டினைக் குறிப்பிடுவதாயும் அமைந்த சுருக்கப் பெயரே கோவிட்-19 (COVID-19).\n“கொரோனா – சுருக்க வரலாறு” கொரோனா குடும்பத்திலிருந்து நமக்கு அறிமுகமான முதல் வைரஸ்கள் கோழிப் பண்ணைகளில் காணப்பட்டவை. அக்காலகட்டத்தில் ‘கொரோனா வைரஸ்கள் விலங்குகளை பாதிப்பவை’ என்றே அவை வகைப்படுத்தப்பட்டன. பின்னர் சில கொரோனா வைரஸ்கள் மனிதருக்கும் பரவும் என்பது தெரிய வந்ததும் மருத்துவ உலகம் அதிர்ந்துபோனது. இதுவரை 7 வகை கொரோனா வைரஸ்கள் மட்டுமே மனிதர்களுக்கும் பரவி நோயை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.\nசார்ஸ் நோயைத் தரும் ‘SARS-CoV” வைரஸ், அதன்பின் வந்த ‘மேர்ஸ்’ என்ற நோயைத் தரும் ‘ஆநுசுளு-ஊழஏ’ வைரஸ் ஆகிய வைரஸ்கள் கொரோனா குடும்பத்திலிருந்தே வருகின்றன. சார்ஸ் நோயைத் தந்த ‘SARS-CoV’ போன்றதே வூஹான் நகரில் பரவிய புதிய வைரஸ் என்பதால் நிபுண��்கள் அதற்கு SARS-CoV2 என பெயரிட்டனர்.\nகோவிட்-19 நோயைத் தரும் இந்த SARS-CoV2 வைரஸானது மனிதர்களுக்குத் தொற்றி, தொண்டை, மூச்சுப்பாதை, நுரையீரல் உள்ளே சென்று படிந்து கொண்டு, கலங்களின் உள்ளே சென்று தம்மை பெருக்கி பின்னர் தாக்குதல் செய்யும் வல்லமை கொண்டவை.\n“கோவிட்-19 தாக்குதல் படிநிலைகள்” நான்கு வகையான படிநிலைகளில் கோவிட்-19 மனிதர்களுக்குத் தாக்கத்தைத் தருகிறது. 1. மைல்ட் (Mild) எனப்படும் இலேசான தாக்கம் 2. மொடரேட் (Moderate) எனப்படும் மிதமான தாக்கம் 3. செவியர் (Severe) எனப்படும் கடுமையான தாக்கம் 4. கிரிட்டிகல் (Critical) எனப்படும் சிக்கலான தாக்கம்.\nஇந்தப் படிநிலைகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் எவ்வாறு காணப்பட்டன என்பதை புள்ளிவிபரங்களுடன் சீனாவும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கைகள் சொல்லியிருக்கின்றன. சீனா தனது நாட்டின் நோயாளிகளை கையாண்ட விதம் தற்போது மற்றைய நாடுகளுக்கு வழிகாட்டியாக மாறியிருக்கின்றது.\nசீனா-உலக சுகாதார நிறுவன கூட்டு அறிக்கை ஒன்றின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 20 வரை 80 வீதம் மைல்ட் (Mild) எனப்படும் இலேசான தாக்கம் கொண்டிருந்தார்கள். 17 விகிதத்தினர் செவியர் (Severe) எனப்படும் கடுமையான தாக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். 6 வீதத்தினர் கிரிட்டிகல் (Critical) எனப்படும் சிக்கலான தாக்கத்தினைக் கொண்டவர்கள்.\n“தாக்கங்களின் தன்மை எப்படி இருக்கும்” மைல்ட் (Mild) எனப்படும் இலேசான தாக்கம் கொண்டவர்களுக்கும், மொடரேட் (Moderate) எனப்படும் மிதமான தாக்கம் கொண்டவர்களுக்கும் காய்ச்சல் இருக்கும். தாக்கப்பட்டவருக்கு இலேசான மூச்சுத் திணறல் இருந்தாலும், “பிராணவாயுவான ஒட்சிசன் கொடுக்காமலே நோயாளியைப் பராமரிக்கலாம்” என்பதே இந்தப் படிநிலையின் குறைந்தபட்ச அளவீடாகும்.\nசெவியர் (Severe) எனப்படும் கடுமையான தாக்கம் இருக்கும் நிலைக்குச் சென்றவர்கள் நிமோனியா ஏற்படும் சாத்தியம் கொண்டவர்களாகிவிடுகிறார்கள். ஒட்சிசன் கொடுத்து உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அவர்கள் வருவார்கள்.\nகிரிட்டிகல் (Critical) எனப்படும் சிக்கலான தாக்கம் வரும்போது நிமோனியாவின் தாக்கத்தால் நோயாளிகளின் உடல் உறுப்புக்கள் செயல் இழந்து போகும். என்னதான் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டாலும், மூச்சு விட முடியாதவாறு நுரையீரல்களை வைரஸ் கெ��ுத்துப் பழுதடைய வைத்திருக்கும். நோயாளியின் உயிரை உடலுடன் ஒட்டவைக்க மூச்சு இயந்திரத்தின் உதவி தேவைப்படும்;. மூச்சு இயந்திரம் பொருத்தப்பட்டாலும்கூட வைரஸ் நுரையீரலின் உள்ளே பெருகி.., கலங்களை சிதைத்து.., நிமோனியா அதிகரித்து.., நுரையீரலில் நீர்க்கோர்த்து.. இவ்வகை நோயாளிகளில் பெருமளவினர் இறந்து போவர்.\n“கிரிட்டிகல் தாக்கநிலை பற்றி மேலும் கொஞ்சம்…” இந்த கிரிட்டிகல் தாக்க நிலை ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு மற்றும் இறப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளவர்கள் அநேகமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். உயர் அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய், சுவாச நோய் போன்ற பல்வேறு நோய்களின் தாக்கத்தைக் ஏற்கனவே கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு இத்தாலியில் பலியான முதியோர்களில் மிகப்பெரும்பான்மையோர் இத்தகையோரே.\n“நோயின் முதன்மை அறிகுறி என்ன” கோவிட்-19 எங்களைத் தாக்கிவிட்டது எனபதற்கான முதல் அறிகுறிகள் தெரிவதற்கு அது எங்களை பீடித்த நாளிலிருந்து இரண்டு வாரங்கள்வரை ஆகிவிடும். அந்நிலை வரும்போது காய்ச்சல் வந்ததுபோல போல முதலில் உணர்வோம்.\nசீனா-உலக சுகாதார நிறுவனம் செய்த ஆய்வுகளின்படிக்கும் கோவிட்-19 பீடித்து மருத்துவமனைக்கு வந்தவர்களில் 88 வீதத்தினருக்குக் காய்ச்சல் இருந்திருக்கிறது. ஆனால் சீனாவின் இன்னொரு புள்ளிவிபர ஆய்வுவின்படி மருத்துவமனைக்கு வந்தவர்களில் 44 வீதத்தினருக்குத்தான் காய்ச்சல் இருந்திருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்னர் 89 வீதத்தினருக்கும் காய்ச்சல் வந்திருந்தது. அதாவது நோய் அரும்பு காலத்தில் காய்ச்சல் அறிகுறி இல்லாமலிருப்பதும் சாத்தியம்.\n” காய்ச்சலைத் தவிரவும் வேறு அறிகுறிகளாக களைப்பு, தொண்டைக்கரகரப்பு, தலையிடி, மூட்டுக்களில் வலி, உடல் குளிர்தல், ஈரமான மூக்குச்சளி என்பனவும் இருக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகளும் தெரியலாம்.\n“தொற்றிய பின்னர் என்ன செய்கிறது கோவிட்-19” கோவிட்-19 சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்தி நுரையீரல்வரை பாதிப்பை ஏற்படுத்தவெனப் பரவும் நோயாகும். இதற்கு முன் சொல்லப்பட்ட நான்கு படிநிலைகளில் எந்தப் படிநிலையில் தாக்கம் இருந்தாலும், கோவிட்-19 செய்ய நினைப்பது சுவாசப் பாதையை நிர்மூலமாக்குவதுதான்.\nஇந்த ந���ர்மூலமாக்கும் செயல்பாட்டிற்காக வைரஸ் தன் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயல்பாடுகளில் இறங்கும். அதற்காக நுரையிரலின் கலங்களை தாக்கப் புறப்படும். கலங்களின் மேலிருக்கும் சிலியா (Cilia) மயிரிழைகளை முதலில் சேதப்படுத்தும்.\n” சிலியா என்ற மயிரிழைகள் சுவாசக் குழலின் சுவரில் அமைந்திருப்பவை. சுவாசக் குழலின் உள்ளே வந்துவிடும் பக்டீரியாக் கிருமிகளை விசிறித் தள்ளுவதுதான் இவற்றின் பணி. (நாம் இருமுவது அப்போதுதான்.) விசிறித் தள்ளப்பட்ட கிருமிகளை முற்றாக வெறியேற்ற நாம் இருமுகிறோம். இருமி, இருமி கிருமிகளை வெளியேற்றி விடுகிறோம்.\n“கொரோனா வைரஸையும் நமது உடல் அப்படி வெளியேற்றலாம்தானே..” செய்யலாம்தான். ஆனால் முடிவதில்லை என்பதுதான் சோகம். கொரோனா வைரஸ் தனது எண்ணிக்கைப் பெருக்கத்திற்காக சுவாசக் குழலையும் தாண்டி நுரையீரல் பகுதிக்கு வந்துவிடுகிறது. இந்நிலையில் நமது உடலில் இருக்கும் தற்காப்பு போராளிகளான நோய்எதிர்ப்பு செல்கள் சும்மா இருக்காது. அழையாவிருந்தாளிகளாக வந்த எதிரிகளைத் தாக்க ஆரம்பித்துவிடும். இந்தப் போரின் விளைவே நாம் அடுத்த படிநிலைக்குச் செல்வதாகும். தாக்குதல்கள் நிகழும் காலகட்டத்தில் நமது உடல் இயல்பாகவே பலவீனமடைகிறது.\n“கொரோனா நுரையீரலில் என்ன செய்கிறது” உள்ளே வரும் வைரஸ் நமது உடல் கலங்களில் அப்பாவியாக இருக்கும் முளைகளோடு கொடுப்பை ஏற்படுத்துகிறது. அதன்வழி மெதுவாக கலங்களின் உள்ளே புகுந்துவிடுகிறது. புகுந்து, கலங்களின் உள்ளேயுள்ள டி.என்.ஏ.-புரத பொறிமுறையைக் கைப்பற்றியும் விடுகிறது. அதை வைத்து தன்னை இலட்சக்கணக்கில் பிரதி பண்ண ஆரம்பிக்கிறது. பிரதி பண்ணப்பட்ட புதிய வைரஸ்கள் கலங்களை விட்டு வெளியேறி, நுரையீரல் கலங்களை உடைக்க ஆரம்பிக்கும். இதனால் நுரையீரலின் பாகங்களில் அழற்சி (வீக்கம்) உருவாகும். கலங்கள் பாதிப்படையும். பாதிப்படைந்த கலங்கள் இறந்து போகும். கலங்கள் விழ விழ நுரையீரலின் செயல்பாடும் பாதிக்கப்படும். கூடவே நிமோனியா உருவாகும்.\n” ஒரு சிலருக்கே உயிராபத்தற்ற அளவில் இருக்க வாய்ப்புண்டு. உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுமாயின் நிமோனியா வந்த உடல்; தேறுதல் அடையக்கூடும். அதற்கு பல வாரங்கள் ஆகிவிடக்கூடும். மற்றப்படி நிமோனியா உயிராபத்தின் ஆரம்பம். செவியர் (Severe) எனப்படும் கடுமையான தாக்கப் படிநிலை, கிரிட்டிகல் (Critical) எனப்படும் சிக்கலான தாக்கப் படிநிலைநிலைகளில் இருப்போர்க்கு நிமோனியாவானது ஏ.ஆர்.டி.எஸ். என அழைக்கப்படும் பலமான சுவாசப் பிரச்சனையை (Acute Respiratory Distress Syndrome – ARDS) கொண்டு வந்துவிடும்.\n“ஏஆர்டிஎஸ் நிலையின் முடிவு என்ன” ஏஆர்டிஎஸ் நிலை வருவது உயிராபத்திற்கு நிகரானது. இந்நிலையை எட்டும் நோயாளிகளில் 30 முதல் 40 வரையிலானவர்கள் மரணத்தைச் சந்திக்கிறார்கள். கிரிட்டிகல் படிநிலைக்கு வந்துவிடுபவர்களுக்கு ஏஆர்டிஎஸ் வரும்போது, மேலதிக தீவிர மருத்துவ கவனிப்பு தேவையாகிறது. நுரையீரலின் இயக்கம் பலவீனமடைந்திருக்கும் காரணத்தால், மூச்சு விடுவதற்கு அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். மேலதிக ஒட்சிசன் தரவேண்டிதும் அவசியமாகிவிடுகிறது. நோயாளியை செயற்கையாக மூச்சுவிட வைக்க இயந்திரங்களின் உதவி தேவையாகிறது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு லைவ் சப்போர்ட் எனப்படும் உயிர்ப்பாதுகாப்பு ஆதரவு தரும் இயந்திரக் கருவி பொருத்திக் கவனிக்கப்பட வேண்டிய நிலை வந்துவிடுகிறது. சிகிச்சை பலனில்லாமல் போகும்போது, நுரையீரல் முழுவதும் நீர்கோர்த்து விடுகிறது. நுரையீரல் ஒட்சிசனை இரத்தத்தில் சேர வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. விளைவு” ஏஆர்டிஎஸ் நிலை வருவது உயிராபத்திற்கு நிகரானது. இந்நிலையை எட்டும் நோயாளிகளில் 30 முதல் 40 வரையிலானவர்கள் மரணத்தைச் சந்திக்கிறார்கள். கிரிட்டிகல் படிநிலைக்கு வந்துவிடுபவர்களுக்கு ஏஆர்டிஎஸ் வரும்போது, மேலதிக தீவிர மருத்துவ கவனிப்பு தேவையாகிறது. நுரையீரலின் இயக்கம் பலவீனமடைந்திருக்கும் காரணத்தால், மூச்சு விடுவதற்கு அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். மேலதிக ஒட்சிசன் தரவேண்டிதும் அவசியமாகிவிடுகிறது. நோயாளியை செயற்கையாக மூச்சுவிட வைக்க இயந்திரங்களின் உதவி தேவையாகிறது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு லைவ் சப்போர்ட் எனப்படும் உயிர்ப்பாதுகாப்பு ஆதரவு தரும் இயந்திரக் கருவி பொருத்திக் கவனிக்கப்பட வேண்டிய நிலை வந்துவிடுகிறது. சிகிச்சை பலனில்லாமல் போகும்போது, நுரையீரல் முழுவதும் நீர்கோர்த்து விடுகிறது. நுரையீரல் ஒட்சிசனை இரத்தத்தில் சேர வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. விளைவு\n“மரணத்தைத் தடுக்க என்ன வழி” கோவிட்-19 வைரஸ்கள் இருமல், தும்மலால் காற்றின்வழி பரவுகிறது. அதன��ல் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இனி இரண்டு மீட்டர் தள்ளி நிற்போம். வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் இடத்தைத் கையால் தொட்டு, பின்னர் நாமே அதனை நம்முள் செல்ல வைப்பதன் மூலமும் கோவிட்-19 பரவும். ஆகையால் கைகளை அடிக்கடி கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வோம். கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்த்துக் கொள்வோம்.\nஇன்றுவரை கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் கொடிய கோவிட்-19 நோயில் இருந்து தப்புவதற்கு ஒரே ஒரு எளிய வழி, இந்த நோய் நம்மை பீடிக்காமல் பார்த்துக்கொள்வதுதான் எனவே பொது இடங்களை, சந்திப்புக்களைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் இருப்போம்\nஆக்கத்திற்காக கனடா மூர்த்தி அவர்களுக்கு நன்றி\nகனடா அரசு: ஒன்ராறியோ மாகாணத்தில் நீதித்துறை நியமனங்களை அறிவித்தது\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nஇணையத்தில் தமிழ் எழுத்துருக்களும் அது கடந்துவந்த பாதையும்…- A Journey of Tamil Fonts In Internet\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/am/62/", "date_download": "2020-10-31T16:40:02Z", "digest": "sha1:EJX5YERU7D733DCIXVBWAK3NLCTBNRD6", "length": 23044, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "கேள்வி கேட்பது 1@kēḷvi kēṭpatu 1 - தமிழ் / அம்காரியம்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » அம்காரியம் கேள்வி கேட்பது 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஇல்லை. கொஞ்சம்தான் கற்கிறார்கள். አይ ፤ እ-- ት-- ይ----\nஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா\nஆசிரியரை நீங்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதுண்டா\nஇல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை. አይ ፤ ቶ- ቶ- ጥ----- አ------\nஇல்லை,நான் அவரை அடிக்கடி கேள்விகள் கேட்பதில்லை.\nதயவு செய்து பதில் சொல்லவும். እባ-- ይ----\nதயவு செய்து பதில் சொல்லவும்.\nநான் பதில் அளிக்கிறேன். እኔ እ------\nஅவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா\nஅவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறானா\nஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான். አዎ ፤ እ- አ-- እ--- ነ--\nஆம்,அவன் இப்பொழுது வேலை செய்து கொண்டிருக்கிறான்.\nஆம்,நாங்கள் சீக்கிரம் வருகிறோம். አዎ ፤ አ-- እ------\nஆம்,நான் பெர்லினில் வசிக்கிறேன். አዎ ፤ በ--- ው-- ነ- የ-----\n« 61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + அம்காரியம் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=52876", "date_download": "2020-10-31T16:43:41Z", "digest": "sha1:J53IVL5SB52ZIJAHFRJBZVXS53CFKCQQ", "length": 10696, "nlines": 131, "source_domain": "www.ottrancheithi.com", "title": "2.0 – திரை விமர்சனம்..! | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/2.0 - திரை விமர்சனம்அக்ஷய் குமார்எமி ஜேக்சன்ரஜினிகாந்த்ஷங்கரின் பிரம்மாண்ட\n2.0 – திரை விமர்சனம்..\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜேக்சன் நடிப்பில் ஷங்கரின் பிர���்மாண்ட இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது எந்திரன் 2.0. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.\nட்ரெய்லரில் பார்த்ததை போல, மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு ஆபத்து உலகத்தை தாக்கும்போது, அனைவரின் பேவரைட் ரோபோ, சிட்டியின் உதவி தேவைப்படுகிறது.உலகம் முழுவதுமே செல்போன்களுக்கு அடிமையாகி விட்ட நிலையில், செல்போன்களால் பேராபத்து ஏற்படுகிறது. தனது பாணியில்,ஒரு சமூக கருத்தையும் இதன் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.\nபடத்தின் முதல் பாதி பயங்கர விறுவிறுப்பாக செல்கிறது. முதல் நிமிடத்தில்இருந்தே, கதையை நோக்கி பயணிக்க துவங்குவதால், படம் சுவாரஸ்யமாக செல்கிறது. ஆக்டிங், பின்னணி இசை, கிராபிக்ஸ் என அனைத்தும் படத்திற்கு வலு சேர்க்கிறது.\n2.0 வின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட், 3டி. நவீன 3டி தொழில்நுட்பத்தில் நம்ம ஊரையும், மக்களையும் பார்ப்பது ஒரு புது அனுபவம்.படத்தின் மற்றொரு பெரிய ப்ளஸ் பாயிண்ட், கதைக்கு தடை ஏற்படுமாறு பாடல்கள் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, நிரவ் ஷாவின்கேமரா, கிராபிக்ஸ் எல்லாமே வேற லெவலில் உள்ளன. நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரொம்பவே ஸ்டைலாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார். சில எமோஷனலான காட்சிகளில் அக்ஷய் குமாரும் தூள் கிளப்பியுள்ளார்.\nபடம் முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ்வரை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்வதால், தொய்வு ஏற்படுவதில்லை. சில இடங்களில் லாஜிக்கை மிஸ் செய்தாலும், படம் பார்க்க பிரம்மாண்டமாகவும், ரசிக்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. அட்டகாசமான 3டி-யை நிச்சயம் தியேட்டரில் பார்த்தால் தான் முழு அனுபவம் கிடைக்கும். எந்திரன் 2.0, நிச்சயம் எல்லோரும் ரசிக்கும் ஒரு எண்டெர்டெயினர்.\nTags:2.0 - திரை விமர்சனம்அக்ஷய் குமார்எமி ஜேக்சன்ரஜினிகாந்த்ஷங்கரின் பிரம்மாண்ட\nசூப்பர் ஸ்டார் ரஜினியால் தான் இந்த சாதனை படைக்க முடியும் :2.0 படத்திற்கு சூர்யா வாழ்த்து..\nதமிழில் வெளியாகிறது அகில் நாகார்ஜூனா – கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘ஹலோ’..\nகேப்டன் விஜயகாந்துடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு..\n‘இளையராஜா 75’ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் வருவது உறுதி..\n“பேட்ட” ரசிகர்களின் ஆதரவை பெற்று அவர���கள் இதயங்களை வெல்லும் – கார்த்திக் சுப்புராஜ்..\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பாராட்டிய எஸ்.பி.முத்துராமன்..\nமுதன்முறையாக களத்தில் சந்திக்கவிருக்கும் இரு கதாநாயகர்கள்\nடிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்\nமூக்குத்தி அம்மனாக வலம் வரும் நயன்தாரா\nமுடிசூடா மன்னனாக திகழும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nகேங்க்ஸ்டராக மாறும் பிரபல நடிகர்\nஆண்ட்ரியா மற்றும் ஏடிகே கூட்டணியில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பாடல்\nகஜினி முகமதுவை விட அதிக போராட்டத்தை சந்தித்தேன்\nஅவ்னி மூவிஸ் தயாரிக்கும் படம் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது\nநெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது\nஇயக்குநர் பாலாவின் தம்பி தயாரிப்பில் உருவாகும் கபாலி டாக்கீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nirbhaya-case-hanging-conformed.html", "date_download": "2020-10-31T16:39:18Z", "digest": "sha1:TDTFY5LXTAIR7URJOPCWZ6Y6HPTQ4IFD", "length": 8047, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி!", "raw_content": "\nமத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சே��ும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nநிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி\nநிர்பயா வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி\nநிர்பயா வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 4 பேரில் ஒருவரான பவன்குமார் குப்தா, பாலியல் வன்முறை சம்பவம் நடைபெற்ற 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தான் சிறாராக இருந்ததாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.\nஇந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் தனது தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணை வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\nஏற்கனவே, கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர், டெல்லி துணை நிலை ஆளுநர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நால்வரின் தூக்கு உறுதியாகியுள்ளது.\nநவம்பர் 16 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு\n2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி - சி.பி.எம் அறிவிப்பு\nஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு\nஏழு மாதங்களுக்கு பிறகு தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்து சேவை\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mexicoworlds-longest-underwater-cave/", "date_download": "2020-10-31T16:49:37Z", "digest": "sha1:2NYTA4OMTIEUS23EE3OKAREGH5KLIWZW", "length": 6215, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Mexico:World`s longest underwater cave | Chennai Today News", "raw_content": "\nமெக்சிகோ: தண்ணீருக்கு இருந்த உலகின் மிகப்பெரிய குகை கண்டுபிடிப்பு\nமெக்சிகோ: தண்ணீருக்கு இருந்த உலகின் மிகப்பெரிய குகை கண்டுபிடிப்பு\nமெக்சிகோ: தண்ணீருக்கு இருந்த உலகின் மிகப்பெரிய குகை கண்டுபிடிப்பு\nமெக்சிகோ நாட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தண்ணீருக்குள் இருக்கும் குகைதான் உலகின் மிகப்பெரிய தண்ணீருக்குள் இருக்கும் குகை என்று தெரியவந்துள்ளது\nகிழக்கு மெக்சிகோ கடல்பகுதியில் உள்ள குகை ஒன்று சமீபத்தில் நீர்மூழ்கி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையின் நீளம் 216 மைல்கள் அதாவது சுமார் 347 கிமீ ஆகும். இந்த பகுதியில் வாழ்ந்த பழமையான மாயா இனத்தவர்கள் இந்த குகையை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த குகை குறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் இதன்மூலம் பல ஆச்சரியத்தக்க தகவல்கள் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு மெக்சிகோ அரசு அனுமதி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nடெல்லியில் மரணம் அடைந்த மாணவர் சரத்பிரபு உடல் இன்று பிரேத பரிசோதனை\nதிரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு\nபூமியிலிருந்து 3 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு அனுப்பப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் குரல்\nபிரபல இயற்பியல் விஞ்ஞான் ஸ்டீபன் உடல் அடக்கம்\nமெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி\nமரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/puthiya-velicham-5255/", "date_download": "2020-10-31T16:10:15Z", "digest": "sha1:SWY2LE5ETWQ4VG5ECTYLIJHQB6FGUPJV", "length": 12790, "nlines": 74, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nவடமராட்சி RED Rose Farm ஊடான விவசாய வாரம் (பாகம் 3)\nவடமராட்சி RED Rose Farm ஊடான விவசாய வாரம்\n💚💚இயற்கை விவசாய வாரம் 2020 ஜனவரி 8 ஆம் திகதியில் இருந்து 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு எங்கும் மூன்றாவது வ ருடமாக வெற்றிகரமாக நகர்த்தியிருக்கின்றோம். இதில் 2018ஆம் ஆண்டில் புதிய வெளிச்சத்தில் ஆரம்பிக்கப்பட “இயற்கை வழி இயக்கம்” திறம்பட நடத்தியுள்ளார்கள். இந்த வருடம் “பயிர்களைக் காப்போம் உயிர்களைக் காப்போம்” “Protecting Plants Protecting Lives” எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்திருந்தோம். ஏழு நாட்களும் பாடசாலைகளில், அரச திணைக்களங்களில், இயற்கை விவசாய பண்ணைகளில், பொது இடங்களில் என பல களப்பயிற்சி நெறிகள் பல விழிப்புணர்ச்சி நிகழ்வுகள் மற்றும் சேதன “நெற்செய்கை வயல் விழா” என் வெற்றிகரமாக நடந்துள்ளன.\n💚💚இதில் விவசாய போதனாசிரியர் மாவடியூர் சூ.சிவதாஸ் அவர்களின் உதவியுடன் விவசாயிகளுக்கான நூற்றிற்கும் மேற்பட்ட இயற்கை பூச்சி விரட்டிகள், இயற்கை பசளைகள் செய்முறைகளை தாங்கிய விவசாயிகளுக்கான “ஏர்முனை” சஞ்சிகை வெளியிட்டிருந்தோம் , வவுனியா , யாழ் இரு நகரங்களில் நடந்திருந்தது\n💚💚இயற்கை விவசாய “அங்காடி” ஊரெழுவில் நிரந்தர சந்தையாக திறந்து வைக்கப்பட்டது .இது நஞ்சற்ற விவசாய பொருட்களை (Organic) பெற்று கொள்ளலாம் . விவசாயிகளே இதன் விலையை நிர்மாணித்து விற்பனைக்காக கொடுப்பார்கள் . இது ஒன்டாரியோ , கியூபா கிராமங்களில் இருப்பது போன்று அமையும் . எனது தந்தையின் கைகளினால் திறந்துவைத்திருந்தார்கள் .\n💚💚எனது தந்தை என்பதற்கு அப்பால் , அவரது சகோதரன் ஸ்ரீதரன் (மணி )நடராஜா வடமராட்சியில் மிகப்பெரிய “இயற்கை விவசாயியாக இருந்தவர் , 1986 இல் வடமராட்சியில் புகழ் பூத்த “RED Rose Farm” வெற்றிகரமாக நடத்தியிருந்தார் , அவர் விவசாயம் செய்துக்கொண்டிருக்கும் போது இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் . அவர் இறக்கும் போது இரண்டு மாடி கட்டிடங்களில் சுமார் 4000 கோழிகள் , 15 மாடுகள் ,12 பண்டிகள் மற்றும் சொந்தமாக லொறிவைத்து கொழும்புக்கு ஏற்றுமதி செய்யும் முந்திரிகையும் , மா ,வாழையும் எல்லா மரக்கறிகள் உற்பட வெங்காயமும் வைத்திருந்தார் அது இப்போதும் என் கண்களில் தெரிகின்றது . கோப்பி , தேயிலை என கண்டதையும் முயற்சி செய்து பார்ப்பார்கள் . எனது அப்பாச்சி ஒரு முழுநேர ஆளுமையான விவசாயியாக இருந்தார் , ஒட்டு செய்முறை மூலம் சுமார் 26 வகையான ரோஜா பூக்கள் விற்பனைக்கு இருந்தன .மிக பெரிய வருமான வியாபாரமாக இருந்ததது எல்லாமே ராணுவத்துக்கு இறையாகும்வரை … இன்று 2020 இல் கூட இன்னும் அந்த “RED Rose Farm” பண்ணையை யாராலும் எங்கள் மண்ணில் நிரப்ப முடியவில்லை . எனது சிறுவயது விடுமுறைகளை அங்கேயே கழிந்திருந்தேன் . எனது தந்தையின் கைகளினால் முதலாவது நிரந்தர அங்காடியை திறந்து வைத்தமைக்கு நன்றிகள்\n💚💚ஒவ்வொருவருடமும் “இயற்கை விவசாய வாரம் இது ஒரு #இயற்கைவிவசாயம் , #வீட்டுத்தோட்டம் #தற்சார்பு, #பல்லுயிர்பாதுகாப்பு , புலம்பெயர் விவசாய முதலீடு என்ற விபுணர்ச்சி வாரம் என்பதால் விளம்பரத்துக்கான செலவும் அதிகமாகவே இருக்கும் . அடுத்தவருடம் வடக்கு கிழக்கு முழுவதும் முதல் 20 சிறந்த புதிய வீட்டுதோட்ட முயற்சியாளர்களுக்கு சுமார் 15000 ரூபா தலா வீதம் பரிசுத்தொகை வழங்கவுள்ளோம் .வெகுவிரைவில் இயற்கை வழி இயக்கம் அறிவிப்பார்கள்\n💚💚 தொடந்தும் வரும் வருடங்களில் தை மரபு திங்களில் எமது நிலம் பாதுகாப்பு, நிலத்தை மீட்டல் தொடர்பாக பல படிப்படியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். இந்த வருடம் எனது பங்களிப்பாக $1500 டொலர்களை பங்களிப்பு செய்திருந்தேன். (ஏர்முனை, Marketing campaign and others), மேலும் இயற்கைவழி இயக்கம் , சிறகுகள் அமைப்பு , பாடசாலைகள் பொது அமைப்புக்கள் , தனிமனிதர்களின் உழைப்புகளும் அவர்களுது பெரு நிதி பங்களிப்புகளுக்கும் பேரன்புடன் நன்றிகள் .இதன் பின்னால் உழைத்த நூற்றுக்கும் அதிகமான நண்பர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி நன்றிகள்.தொடர்ந்தும் நாம் இதுவிடயமாக எவ்வாறு நடத்தலாம் என்று உங்கள் ஆலோசனைகளை இதில் சம்பத்தப்பட்ட அனைவரும் எதிர்பார்கின்றோம் .\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்கள் – மாகாண ரீதியிலான முழுமையான தகவல் வெளியானது\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் க��ிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nவேறொரு பேரண்டத்திலிருந்து வந்தவர்களோ இவர்கள்\nநவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்\nஇந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்\n20 க்கு பொதுமக்களின் அபிப்பிராயாம் அவசியம்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82220/PM-Modi-Holds-Bilateral-Talks-With-Sri-Lankan-Prime-Minister-Mahinda-Rajapaksa", "date_download": "2020-10-31T17:05:12Z", "digest": "sha1:3V57JHL2S7BGWMWQUHISJX5FFN4FL56H", "length": 8074, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு | PM Modi Holds Bilateral Talks With Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n'மீனவர் பிரச்னை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுகப்படும்' - மோடி, ராஜபக்ச முடிவு\nமீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் அணுக இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளன.\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பிரதமர் மோடி காணொலி முறையில் பேச்சுவார்த்தை நடத்திய போது இம்முடிவு எடுக்கப்பட்டது. மீனவர் பிரச்னை தவிர வர்‌த்தக மற்றும் ராணுவ ரீதியான உறவுகள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது. அண்டை நாடுகளுடன் நட்புறவுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் இலங்கையுடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் மோடி தெரிவித்தார்.\nஇலங்கையுடன் புத்த மதம் சார்ந்த உறவுகள் மேம்பாட்டுக்கு 110 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய ராஜபக்ச, இந்திய - இலங்கை நட்புறவு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது எனத் தெரிவித்தார். இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்வான பின் அவர் முதன் முறையாக வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“பாக்கி 8 லட்சம் ரூபாயை கட்டிவிட்டு சடலத்தை எடுங்கள்” தனியார் மருத்துவமனை அடாவடி\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nநல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்\nஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாக்கி 8 லட்சம் ரூபாயை கட்டிவிட்டு சடலத்தை எடுங்கள்” தனியார் மருத்துவமனை அடாவடி\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்... அதிமுக தான் நம்பர் ஒன் - அமைச்சர் கடம்பூர் ராஜு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-08-26-12-04-01/175-6283", "date_download": "2020-10-31T16:43:35Z", "digest": "sha1:VSUSRFUDZKBXG7JFDG3CCE262CXFMF3V", "length": 10000, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புலிகளின் வலையமைப்பை தகர்ப்பதற்கு கே.பியை பயன்படுத்த வேண்டும்: ஹெல உறுமய TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பு��ிகளின் வலையமைப்பை தகர்ப்பதற்கு கே.பியை பயன்படுத்த வேண்டும்: ஹெல உறுமய\nபுலிகளின் வலையமைப்பை தகர்ப்பதற்கு கே.பியை பயன்படுத்த வேண்டும்: ஹெல உறுமய\nகுமரன் பத்மநாதனின் (கே.பி.) சொத்துக்களை வடக்கு கிழக்கு அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதைவிட, புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்ப்பதற்கு அவரை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா, பிள்ளையான் ஆகியோர் வெளியேறியபோது அவர்களைக் கையாண்ட வழியில் குமரன் பத்மநாதனையும் அரசாங்கம் கையாள வேண்டும் என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க கூறினார்.\n'புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள நாட்டிற்குப் பங்கமேற்படுத்தும் நடவடிக்கைகளை இன்னும் மேற்கொண்டு வரும் நபர்களை எதிர்கொள்வதற்கு கே.பியை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும்' என அவர் கூறினார்.\nஅதேவேளை, கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் நடவடிக்கைகள் குறைந்திருப்பதாக தென்படுவதாகவும் நிஷாந்த சிறி வர்ணசிங்க கூறினார்.\nதற்போது புனர்வாழ்வளிக்கப்படும் புலிகளின் முன்னாள் போராளிகள் 10 ஆயிரம் பேர் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், பெருந்தொகையான ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் இன்னும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் அவர்கள் குறிப்பிடத்தக்க காலத்திற்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். Pix: Pradeep Pathirana\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று மேலும் 102 பேர் இனங்காணப்பட்டனர்\nஇன்று 137 பே��் இனங்காணப்பட்டனர்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-01-25-06-43-10/175-15437", "date_download": "2020-10-31T16:22:39Z", "digest": "sha1:YESABPEJTAI3JBIN6X6LMCKP3WLABAYX", "length": 9776, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரி இலங்கைப் பணிப்பெண்கள் ஆர்ப்பாட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் நாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரி இலங்கைப் பணிப்பெண்கள் ஆர்ப்பாட்டம்\nநாடு திரும்ப அனுமதிக்குமாறு கோரி இலங்கைப் பணிப்பெண்கள் ஆர்ப்பாட்டம்\nவீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்கு சென்ற இலங்கையர்கள் பலர், தம்மை இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு கோரி ஜோர்டான் தலைநகரான அம்மானிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.\nசம்பளம் மறுக்கப்பட்டமை, துஷ்பிரயோகம் போன்ற காரணங்களால் வேலையை விட்டு வந்த 96 ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தூதுவராலயம் தெரிவித்தது.\nஇந்த ஊழியர்களின் உரிமையை பெற்றுக்கொள்ளவும் இவர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு செய்யவும் நாம் முயன்று வருகின்றோம். இவர்கள் வதிவிட அனுமதிக்காலம் முடிந்த பின்னும் இங்கு தங்கியதால் தண்டப்பணம் செலுத்தினால் மாத்திரமே ஜோர்டானை விட்டுச் செல்லுவதற்கு அனுமதிக்கப்படுரென இலங்கையின் தூதுவர் அன்ட்ராயஸ் மொஹொட்டலா கூறினார். சிலருக்கு இந்த தண்டப் பணத்திலிருந்து விலக்குப் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஏனையவர்களுக்கு விலக்குப் பெற முயன்று வருகின்றோமெனவும் அன்ட்ராயஸ் மொஹொட்டலா 'த ஜோர்டான் ரைம்ஸ்' க்கு தெரிவித்தார்.\nதொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயவென அமைக்கப்பட்ட குழுவினர் 73 பேரை விசாரித்தது. இவர்களில் 22 பேரை அவர்களுக்குரிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்த பின்னர் இலங்கைக்கு அனுப்பவேண்டுமென இக்குழு சிபாரிசு செய்துள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று மேலும் 102 பேர் இனங்காணப்பட்டனர்\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0/71-222162", "date_download": "2020-10-31T16:20:47Z", "digest": "sha1:LBB5LJZ42YWPSNZTVR5A57L3SOHTOIY2", "length": 10331, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘வேலை செய்யவிடாது தடுக்கின்றனர்’ TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் ‘வேலை செய்யவிடாது தடுக்கின்றனர்’\nவடக்கு மாகாண சுதேச சித்த மருத்துவத்துறைக்கான பணிக்கு, அரசாங்கத்தால் தனக்கு நியமனம் வழங்கப்பட்டபோதிலும் தன்னை வேலை செய்யவிடாது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் தடுத்து வருவதாக, வைத்தியர் நன்னியர் நடராஜலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில், நேற்று (18) நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்துக் கருத்துரைத்த அவர், வடக்கு மாகாண சுதேச சித்த மருத்துவத்துக்கு என்னுடைய பெயர் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் வடமாகாண சுதேச சித்த மருத்துவ ஆணையாளர் இதை மறைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஇதனால் அமைச்சு நியமனம் வழங்கியது எனக்குத் தெரியாமல் போனதெனத் தெரிவித்த அவர், பின்னர் அறிந்து கொண்டு அமைச்சரிடம் சென்ற போது நியமனம் வழங்குவதற்கான அறிவித்தல் விடுத்தும் தான் ஏன் வரவில்லை என்று கேட்டரெனவும் அதற்கு தன்னால் பதில் சொல்ல முடியாமல் போனதெனவும் கூறினார்.\nபின்னர் நியமனக் கடிதத்தை அனுப்பி வைத்ததாகவும் அதில், பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து மருத்துவப் பணியை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ​அவர் தெரிவித்தார்.\nஅதற்கேற்ப பணியாற்றும் நோக்கில் யாழ்., கைதடி சித்த மருத்துவ பீடத்துக்கு சென்ற போது தன்னை அவர்கள் எடுக்கவில்லை.யெனக் குற்றஞ்சாட்டினார்.\nவடமாகாண சுதேச சித்த மருத்துவ ஆணையாளர் தன்னை இந்த சித்த மருத்துவத்தை செய்யவிடாது தடுப்பதன் நோக்கம் என்ன பல்தேசியக் கம்பனிகளின் அழுத்தங்களா அல்லது வேறு காரணங்களா என்பது தான் தெரியாமல் இருக்கிறதென, அவர் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெர���விக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று மேலும் 102 பேர் இனங்காணப்பட்டனர்\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/51193", "date_download": "2020-10-31T15:22:47Z", "digest": "sha1:A37HWAZAWOHGUAVXQSUPBXLBM2GISYCC", "length": 5751, "nlines": 127, "source_domain": "cinemamurasam.com", "title": "விக்ரம்- கவுதம்மேனன் படம் வெளியாகிறதா? – Cinema Murasam", "raw_content": "\nவிக்ரம்- கவுதம்மேனன் படம் வெளியாகிறதா\nகவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ஸ்பை திரில்லர் கதையை மையப்படுத்திஉருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.\nஇதில், இதில், விக்ரம், ஜான் என்ற கதாபாத்திரத்தில் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருடன், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\nஇந்நிலையில் சில பிரச்சனைகளில் சிக்கியுள்ள இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் தயாரிப்பு தரப்பு மிகவும் மும்முரமாக ஈடு பட்டு வருகிறது.மேலும் இப்படத்தில் இடம்பெறும் தாமரை வரிகளில் ,கார்த்திக் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ள ‘ஒரு மனம்’ எனத் தொடங்கும் பாடலை அடுத்த வாரம் இணையதளம் வாயிலாக வெளியிட உள்ளனராம்.\n இயக்குனர் சேரன் பரபரப்பு தகவல்\nஆபாசமாக வடிவமைக்கப்பட்ட கேக். பிறந்தநாள் கொண்டாடிய நடிகை.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்��� கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\nடாக்சி டிரைவர் கொலை பின்னணியில் உருவான கால் டாக்சி\nஆபாசமாக வடிவமைக்கப்பட்ட கேக். பிறந்தநாள் கொண்டாடிய நடிகை.\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\nடாக்சி டிரைவர் கொலை பின்னணியில் உருவான கால் டாக்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/2020/07/21/wwe-raw/", "date_download": "2020-10-31T16:54:36Z", "digest": "sha1:SCZP67XC72THATTE4FRBHU5HG74HABTK", "length": 7290, "nlines": 112, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "Big Show வின் முதுகை கிழித்த ரேண்டி ஆர்டன் - WWE Raw 20th July Highlights | விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nஇன்று நடைபெற்ற WWE Raw போட்டியில் Big Show வின் முதுகை கிழித்து unsanctioned match யில் ரேண்டி ஆர்டன் வெற்றிபெற்றார். ஏற்கனவே Edge மற்றும் கிரிஸ்டியன் இதுவரையும் தாக்கியதில் ரேண்டி ஆர்டன் மீது பிக் ஷோவிற்கு கோபம் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் ரேண்டி ஆர்டன் இரும்பு நாற்காலிகளால் பிக் ஷோவை தாக்கினார். இதில் பிக்சோ படுகாயமடைந்தார்.\nமேலும் இன்று நடைபெற்ற WWE Raw தொடரில் Seth Rollins, அலாஸ்டர் பிளாக்கை வெற்றி பெற்றார். நேற்று நடந்த Extreme Rules போட்டியில் Seth Rollins, Rey Mysterio வின் கண்ணை மீண்டும் காயப்படுத்தியது குறிப்பிடதக்கது.\nமேலும் நேற்று நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியடைந்த Ziggler மீண்டும் தனக்கு சாம்பியன்ஷிப் போட்டி வேண்டும் என்று Drew McIntyreயிடம் கேட்க, மீண்டும் அடுத்த வாரம் உலகச் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் Sasha Banks மற்றும் Asuka இடையேயான மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் அடுத்த வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ |Ronaldo|\nஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதல் இடத்துக்கு முன்னேற்றம் |Ben Stokes|\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணிய��ன ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2466325", "date_download": "2020-10-31T17:13:46Z", "digest": "sha1:WUNPQD7B65J7RQNLY2M426HW63RP6NRN", "length": 22929, "nlines": 322, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி| Dinamalar", "raw_content": "\nகொரோனாவின் 2வது அலை மிகவும் கொடூரமானது: பிரிட்டன் ...\n3 ஆயிரம் ஏக்கர் நிலம்: வர்த்தக பயன்பாட்டிற்கு ...\nசென்னையில் இதுவரை 1.89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஅரசு விளம்பரத்திற்கான நடப்பாண்டு செலவு ரூ.700 கோடி\nகுஜராத்: தங்கத்தினால் செய்த இனிப்பு கிலோ ரூ.9,000 1\nதமிழகத்தில் இதுவரை 6.91 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார் 6\nதமிழகத்தில் பள்ளிகள் ,தியேட்டர்கள் திறக்க அனுமதி 2\nமும்பை அணி அசத்தல் வெற்றி\nமுதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் மோடி அஞ்சலி\nபுதுடில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள ராணுவ போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது இதுவரை டில்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மட்மே மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. இதனை மாற்றி, முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள ராணுவ போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது இதுவரை டில்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மட்மே மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. இதனை மாற்றி, முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைத் தலைவர் பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோ��ும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags குடியரசு தினம் மோடி போர் நினைவிடம் மரியாதை\nகுடியரசு தினத்தை சீர்குலைக்க சதி : என்கவுன்டர், குண்டுவெடிப்பு(11)\nகுடியரசு தினம் : தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவேற பொருளாதாரம், வேலை வாய்ப்பெல்லாம் சொல்லிக்கிற மாதிரி இல்லை. ராணுவம், பாதுகாப்பு, வீரர்களுக்கு அஞ்சலின்னு இன்னும் நாலு வருஷம் சமாளிக்கணும்.\nஉங்களுக்கு தெரிந்த பொருளாதாரம் அவ்ளோதான் .. கொஞ்சம் உலக செய்திகளையும் படிக்கணும் .. எல்லா நாடுகளுமே பொருளாதார மந்த நிலையில் இருக்கின்றன .. உங்கள் வாழ்க்கையில் எதுவுமே மாறவில்லை .. இந்தியாவை சீரழிக்கும் முக்கிய முதலைகள் பெட்ரோலும் தங்கமும் தான் நாம் இன்னும் திருந்த தயாரில்லை ஒரு வீட்டுக்கு நாலு பைக் .. பக்கத்துக்கு கடைக்கு பாக்கறதுக்கு கூட பைக் இல்லாம போகமாட்டோம்...\nதஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா\nஎங்கப்பா காவி தலைப்பா காணோம்\nவாழ்க நீ எம்மான் மோடி அவர்களே. பிரிவினைவாத சக்திகளிடமிருந்து நம் நாட்டைக் காக்க வாழிய பல்லாண்டு பல்லாண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செ���்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடியரசு தினத்தை சீர்குலைக்க சதி : என்கவுன்டர், குண்டுவெடிப்பு\nகுடியரசு தினம் : தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/06/22113509/1247599/rajagopalaswamy-temple-festival.vpf", "date_download": "2020-10-31T17:18:31Z", "digest": "sha1:WWXRWX6R3VLKVCXMTHJ6XOMAD7ZK463S", "length": 5413, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rajagopalaswamy temple festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் வருசாபிஷேகம்\nபாளையங்கோட்டையில் வேதநாராயணன்-அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபாளையங்கோட்டையில் வேதநாராயணன்-அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை வருசாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு புண்யாகவாசனம், சுதர்சன ஹோமம் உள்ளிட்��வைகள் நடந்தன.\nதொடர்ந்து வருண காயத்ரி ஹோமம், திருமஞ்சனம் நடந்தது. பின்னர் வேதநாராயணன், அழகிய மன்னார் ராஜகோபால சுவாமிகளுக்கு வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.\nஇரவு ராஜகோபால சுவாமி, அழகிய மன்னார் கருடவாகனத்திலும், தாயார் அன்னவாகனத்திலும், கிருஷ்ணர் தோளுக்கினியான் வாகனத்திலும் எழுந்தருளினர். பின்னர் வீதி உலா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த விரதத்தை அனுஷ்டித்தால் அன்னத்திற்கு குறையிருக்காது\n இதை மட்டும் சொல்லுங்க போதும்\nதிருமணம் தடை நீக்கும், குழந்தை வரம் அருளும் பவுர்ணமி கோவில்\nஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/13174901/1779206/Dindigul-Child-Sexual-Abuse-Case.vpf", "date_download": "2020-10-31T16:29:35Z", "digest": "sha1:Y7INAYHZ7WAGT2CLWSVHQLRRMI76OMK4", "length": 11128, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: \"குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை\"- மதுரை கிளையில் அரசு மேல்முறையீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: \"குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை\"- மதுரை கிளையில் அரசு மேல்முறையீடு\nதிண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தனை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கல்யாணசுந்தரம��� - கிருஷணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட கிருபானந்தம் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5370", "date_download": "2020-10-31T16:35:06Z", "digest": "sha1:VDVB6NXRUBW7PJCU6AMDLWQDIOJECL7E", "length": 11007, "nlines": 113, "source_domain": "www.tnn.lk", "title": "யாழில் விபத்து இருவர் படுகாயம் (photos) | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை யாழில் விபத்து இருவர் படுகாயம் (photos)\nயாழில் விபத்து இருவர் படுகாயம் (photos)\non: April 24, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், ப���ரதான செய்திகள்No Comments\nயாழ்ப்பாணம் இளவாலை சேந்தன்குளப்பகுதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதேவேளை சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் எமக்கு தெறிவிக்கையில் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் குடி போதையில் இருந்தனர் என்றும் வண்டியில் ஐவர் பிரயாணம் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nஐரோப்பிய நாடுகளின் பிளாக்பஸ்டர் ஆன ‘தெறி’\nஉங்க பல் மஞ்சளா இருக்கா இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வர��டமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/15/puthiya-jananayagam-august-2016/", "date_download": "2020-10-31T16:44:20Z", "digest": "sha1:QOXGYP3FPWNAS3Y6RI35HMW5QFVEXSQP", "length": 22620, "nlines": 222, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ஜனநாயகம் – ஆகஸ்டு 2016 மின்னிதழ் : நாறுது உன் கோமாதா ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா…\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \n��ினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் \nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – ஆகஸ்டு 2016 மின்னிதழ் : நாறுது உன் கோமாதா \nபுதிய ஜனநாயகம் – ஆகஸ்டு 2016 மின்னிதழ் : நாறுது உன் கோமாதா \nபுதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nஇந்த இதழில் வெளியான கட்டுரைகள்\n – தமிழக வழக்கறிஞர்கள் போராட்டம்\n2. பிரெக்ஸிட்: முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவது எப்போது\n3. குஜராத் : நாறுகிறது உன் கோமாதா\nகுஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திவரும் கலகம், இந்து மதவெறி பாசிச அரசியலின் உயிர்நாடியைத் தாக்கியிருப்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்டையாகக் கொண்டாடப்படும் குஜராத்தைக் கதிகலங்க வைத்து விட்டது.\n4. காஷ்மீர் : தோற்றுவரும் இந்தியாவின் யுத்தம்\nதுப்பாக்கி ரவைகள், பெல்லட் குண்டுகள் என அடக்குமுறைகளாலோ, தேர்தல் வளர்ச்சி என்ற மாய்மாலங்களாலோ காஷ்மீர் மக்களை இந்திய அரசால் வெல்ல முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.\n5. காஷ்மீர் : துரோகத்தின் வரலாறு\n6. வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம்\nசமஸ்கிருதத்தைப் பள்ளிக்கல்வி தொடங்கி ஐ.ஐ.டி வரையிலும் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு பார்ப்பன பா.ஜ.க அரசு எடுக்கும் முயற்சிகள் அருவெறுக்கத்தக்கவை, ஆபத்தானவை.\n7. சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு விஷக் கொடுக்கு\nமுஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளுக்கு “ஸ்லீப்பர் செல்கள்” இருப்பது போல, ஆர்.எஸ்.எஸ்-க்கும் இருப்பதை சனாதன் சன்ஸ்தாவின் பயங்கரவாதச் செயல்கள் நிரூபிக்கின்றன.\n8. புதிய கல்விக் கொள்கையல்ல, கல்வி மறுப்புக் கொள்கை\nஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவருக்கும் தேர்ச்சி என்பது தொடங்கி இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, கல்லூரிக் கட்டண உயர்வு என்ற ஐந்து தலை நாகப்பாம்பாக வருகிறது, புதிய கல்விக் கொள்கை.\n9. “மூடு டாஸ்மாக்கை” – பட்டினப்பாக்கம் மக்களின் உறுதிமிக்க போராட்டத்தின் வெற்றி\nகடவுளைப் பற்றிய பிரம்மசூத்திரம் தனக்கு மட்டுமே என்று சொல்லும் பார்ப்பன பூசாரிகளைப் போல, இந்திய சட்டத்திற்கு வியாக்கியானம் செய்யும் ஏகபோகத் தகுதி தமக்கு மட்டுமே உண்டென்று கூறி, சமூகத்தின் மீது ஏறி மிதிக்கிறார்கள், நீதிபதிகள்.\n11. அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதை முகாம்கள்\nஅரவணைத்து நல்வழிப்படுத்த வேண்டிய இளம் குற்றவாளிகளை, தமது கேடுகெட்ட சித்திரவதைகளின் மூலம் தப்பி ஓடவோ, கிரிமினல் பாதையில��� செய்யவோ தூண்டுகிறது, தமிழக அரசு.\n12. கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள்\nவேலைப்பளு, அதனால் ஏற்படும் மன அழுத்தம் என அருவருப்பான காரணங்களை அடுக்கி, தமிழக போலீசின் அத்துமீறல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றன, தமிழக ஊடகங்கள்.\n13. ஏகலைவனின் கட்டை விரல், மாணவன் லெனினின் உயிர்\nபுதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nகோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமிகவும் சிறப்பான பதிவு,குஜராத்தின் தலித்துகளை கொண்டேதான் இந்த சீமாங்கள் அன்று முஸ்லீம்களை கொன்றார்கள் இன்று வர்ணஸ்ரம(மனு நீதியின்) அடிப்படையில் தலித்துகளை தாக்குகிறார்கள், இந்த தரகு முதலாளிகளுக்கு( குஜராத்திகள்) பாடைகட்ட சரியான நேரம் ஒன்று பட்ட மக்கள் போராட்டத்தால் மட்டுமே இதற்க்கு சரியான தீர்வுகிடைக்கும்.\nஅமெரிக்க ஏகாத்தியபத்தியத்தின் பாசிசம் மோடி போன்ற பாசிஸ்ட்டுகளுக்கு சரியாக பொருந்துவதால் ஏகாத்தியபத்தியம் இவனை வளர்க்கின்றது, இதை நாம் இங்கே நினைவு கொளல் அவசியம்.\nமற்ற கட்டுரைகளும் அதனை பற்றிய என் விமர்சனம் உடன் அனுப்புகிறேன்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?page_id=79", "date_download": "2020-10-31T17:13:03Z", "digest": "sha1:MA5QEPPTNWXWEHU5L4JALVNOTQTVY3SH", "length": 6704, "nlines": 120, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: Portfolio v3", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் ���ொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nUKHP 150 மெ.வொ ஒரு நிலையான[...]\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kadhal-kadikuthe-simbu-new-song-pqkbv9", "date_download": "2020-10-31T16:47:21Z", "digest": "sha1:YEXI5U5NJYRNGXYYQ2WD4EUEBRHN5IUR", "length": 9387, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'காதல் கடிக்குதே'... நியூ லுக்கில் சிம்பு வெளியிட்ட வீடியோ பாடல்!", "raw_content": "\n'காதல் கடிக்குதே'... நியூ லுக்கில் சிம்பு வெளியிட்ட வீடியோ பாடல்\nநடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள 'மாநகரம்' படத்தின் படப்பிடிப்பிற்காக உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காக லண்டன் சென்றுள்ள அவர் நாளை அல்லது நாளை மறுநாள், அவரின் தம்பி குறளரசனின் திருமண வரவேற்ப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கபடுகிறது.\nநடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள 'மாநகரம்' படத்தின் படப்பிடிப்பிற்காக உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காக லண்டன் சென்றுள்ள அவர் நாளை அல்லது நாளை மறுநாள், அவரின் தம்பி குறளரசனின் திருமண வரவேற்ப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கபடுகிறது.\nமேலும், இந்த படத்தை தொடர்ந்து... கெளதம் கார்த்தியுடன் ஒரு படத்திலும் இணைந்து நடிக்க உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது சிம்பு பாடியுள்ள 'காதல் கடிக்குதே' என்கிற பாடல், ரெகார்டிங் செய்யப்பட்டபோது எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகர் சிம்புவும் தோன்றியுள்ளார். எனவே சிம்பு ரசிகர்கள் பலர் இது தான் நியூ லூக்கா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\n'காதல் கடிக்குதே' மிக அருமை... முழு பாடலுக்கு வெயிட்டிங் என கூறி வருகின்றனர்.\n... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...\nசன் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு... வைரலாகும் போட்டோஸ்...\nஅப்பாவின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கப்போகும் மகன் நடிகர்... தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் தகவல்...\nகாயத்���ி ரகுராமின் இதுவரை பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ..\nஉடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறிய 'இந்துஜா'.. செம்ம ஹாட் போட்டோ ஷூட்..\nதிரையரங்குகளுக்கு பிறந்த விடிவு காலம்.. 10 தேதி முதல் திரைப்படங்கள் வெளியிட தமிழக அரசு அனுமதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/khushboo-does-not-even-know-this-detail-and-cannot-accept-his-apology-disable-association-confirmed-qi8eue", "date_download": "2020-10-31T16:45:49Z", "digest": "sha1:CAHRAKPJWAPIXZKTOFKFEUHHE3XHITHU", "length": 11696, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குஷ்புவுக்கு இந்த விஷயம் கூட தெரியவில்லை, அவரின் மன்னிப்பை ஏற்க முடியாது: மாற்றுத் திறனாளிகள் சங்கம் உறுதி | Khushboo does not even know this detail and cannot accept his apology, disable Association confirmed", "raw_content": "\nகுஷ்புவுக்கு இந்த விஷய���் கூட தெரியவில்லை, அவரின் மன்னிப்பை ஏற்க முடியாது: மாற்றுத் திறனாளிகள் சங்கம் உறுதி\nமாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் அமலில் உள்ள போதும் பிரதமர் நரேந்திர மோடி முதல் எச் ராஜா, குஷ்பு உள்ளிட்ட பாஜக பிரபலங்களும், வேறு சில கட்சி தலைவர்கள் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது கவனத்திற்குரியது. ஆதங்கத்தின் காரணமாகவே சில வாசகங்கள் தவறாக சொல்லி விட்டதாக கூறியிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.\nமாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகளின் அழுத்தங்களின் காரணமாகவே காங்கிரஸ் கட்சியை மனவளர்ச்சி குன்றிய கட்சி என மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதற்கு திரைக் கலைஞர் குஷ்பூ சுந்தர் அவர்கள் மன்னிப்பு கோரியிருக்கிறார்.மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் அமலில் உள்ள போதும் பிரதமர் நரேந்திர மோடி முதல் எச் ராஜா, குஷ்பு உள்ளிட்ட பாஜக பிரபலங்களும், வேறு சில கட்சி தலைவர்கள் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது கவனத்திற்குரியது.\nஆதங்கத்தின் காரணமாகவே சில வாசகங்கள் தவறாக சொல்லி விட்டதாக கூறியிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மாற்றுத்திறனாளிகளை சிறுமைப் படுத்தும் விதத்தில் பேசும் மனப்போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு முன்னதாக மேலும் ஒரு சில தலைவர்களும் இவ்வாறு பேசி உள்ளதாக கூறி அதிலிருந்து குஷ்பூ சுந்தர் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.தனது மன்னிப்பு அறிக்கையில் மனநலம் மற்றும் மன வளர்ச்சி பாதிப்பு ஆகிய இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது அபத்தமானது.\nஇரு பாதிப்புகளும் வெவ்வேறானவை என்பது கூட அவருக்கு தெரியவில்லை.மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் மேலும் கற்க வேண்டி இருக்கிறது என்பதை தான் இது காட்டுகிறது.எனவே அவர் பொதுவாக மன்னிப்பு கோருவதை ஏற்க இயலாது. எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை அவதூறு செய்யும் இப்படிப்பட்ட பேச்சுக்கள் பிரபலங்களிடம் இருந்து வரக்கூடாது என்பதற்காகவே இந்த மன்னிப்பை நாங்கள் ஏற்கவில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். வழக்குகள் நடக்கட்டும். நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லட்டும்.\nஅதிமுக இருக்கப்போவது இன்னும் 4 மாதமோ 5 மாதமோதான்.. பங்கமாய் கலாய்த்த தயாநிதி மாறன்..\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வச���சுக்கிறோம்... ஒரு அமைச்சர் கூட தப்பிக்க முடியாது... ஸ்டாலின் சபதம்..\nரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து யாராலும் கணிக்க முடியாது. விரக்தியின் உச்சகட்டத்தில் பாஜக மூத்த தலைவர்\n மாணவர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்தவர்... அமைச்சர் அதிரடி.\nஅந்த இடத்தில் இவ்வளவு தங்கத்தை மறைத்து வைக்க முடியுமா.. மோப்பம் பிடித்து அலேக்காக தூக்கிய அதிகாரிகள்..\nஇனிமேல்தான் அதிரடி ஆரம்பம்... தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்க..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2764/", "date_download": "2020-10-31T15:37:55Z", "digest": "sha1:AEP4LIIWSPBAF3QGC2ETLEH5MG2R455V", "length": 24368, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாருவுக்கு ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்க��் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அரசியல் சாருவுக்கு ஒரு கடிதம்\nகருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எப்போதும் உங்கள் எழுத்துக்களை கவனித்து வருபவன் நான் என நீங்கள் அறிவீர்கள். உங்கள் இணையதளத்தில் எழுதப்பட்ட வன்முறையின் தோல்விஎன்ற கட்டுரை முக்கியமானது. பொதுவான மனநிலைகளில் இருந்து விலகி எது மனதுக்குச் சரி என படுகிறதோ அதைச் சொல்லும் துணிவு உங்கள் பலம். அதை இக்கட்டுரையிலும் கண்டேன். இக்கட்டுரையின் உணர்வும் கருத்தும் என்னுடையதாகவே இருந்தது என்பதனால் இதை எழுதுகிறேன்.\nமானுட வாழ்க்கையின் அருமையை உணர்ந்தவன், அதனாலேயே மக்கள் மேல் தீராத பரிவுள்ளவனே எழுத்தாளனாக இருக்க முடியும். அதிகார அரசியல், கோட்பாடுகள், கட்சி கட்டுதல் ஆகிய அனைத்துக்கும் அப்பால் மனிதர்கள்பால் இருக்கும் பற்றில் இருந்து அவனுடைய நிலைபாடுகள் உருவாக வேண்டும். வரலாற்றில் இருந்து அதனடிப்படையில் அவன் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் வரிகளில் தெரியும் சாராம்சமான பார்வை அத்தகையது. நன்றி.\nஜவகர்லால் நேருவின் சுயசரிதையில் ஓர் இடம் வருகிறது. நேரு 1931 பிப்ரவரி இருபதாம்தேதி அலஹாபாதில் தங்கியிருந்தபோது அவரை ரகசியமாகச் சந்திக்க ஒருவர் விரும்புவதாகத் தகவல் வந்தது. அன்றிரவு சந்திக்க வந்தவர் அப்போது தலைமறைவாகவும் தேடப்படும் குற்றவாளியாகவும் இருந்த சந்திரசேகர் ஆசாத். அத உரையாடலை நேரு பதிவுசெய்திருக்கிறார்.\n”சுதந்திரம் இன்னும் ஒரு மாதத்தில் கிடைத்துவிடுமா” என்பதுதான் ஆசாத் கேட்ட முதல் கேள்வி. அப்போது லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சுதந்திரம் குறித்த ஆவல் நாடெங்கும் உருவாகியிருந்தது. ஆனால் ஆசாத்தின் கேள்வி குழந்தைத்தனமானது.\nநேரு பொறுமையாக விளக்கினார். அத்தனை எளிதாகச் சுதந்திரம் கிடைத்துவிடாது. இது பேச்சுவார்த்தைதான். இப்போராட்டத்தில் முதலில் இந்தியாவில் ஓரளவு அதிகாரம் கொண்ட சுயாட்சிமுறையை அடைந்தோம். அது முதல் வெற்றி. அந்த அதிகாரத்தை பெருக்கிக் கொண்டு ஜனநாயகப் பயிற்சி அடைந்தோம். இப்போது அதிகபட்சம் எதிர்பார்க்கக் கூடியது டொமினிகன் அந்தஸ்துதான். அதை அடைந்தபின் மேலும் முன்னகர்ந்துதான் முழுமையான சுதந்திரத்துக்காக போக முடியும். இன்னும் இருபது வருடங்களாவது ஆகும்.\nஆசாத் மனம் சோர்ந்துபோகிறார். பின்னர் தன் நிலைமையை நேர்வுக்கு விளக்குகிறார். 1922ல் சௌரிசௌரா நிகழ்ச்சிக்குப் பின் காந்திஒத்துழையாமை இயக்கத்தை பின்னிழுத்துக்கொண்டதை கோழைத்தனம் என்று சொல்லிக் குற்றம்சாட்டி போராட்டத்திலிருந்து விலகிஆயுதப்போராட்டம் நோக்கிச்சென்றவர் அவர். பகத் சிங்கும் அப்படித்தான். அவர்கள் பல தாக்குதல்களை நடத்தினார்கள். வன்முறைப்போராட்ட அமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள்\nஆனால் தலைமறைவு வாழ்க்கையின் அனைத்து இன்னல்களையும் அனுபவித்து சோர்ந்திருந்தார் ஆசாத். அதைவிட இரண்டு விஷயங்கள் அவரை நெருக்கடிக்குத் தள்ளின. முதல் விஷயம் ஓர் ஆயுதப்போராட்டத்துக்கு தேவைப்படும் அளவில்லாத பணம். ஓர் எல்லைக்குமேல் கொள்ளையடித்தால் அல்லது பிற குற்றச்செயல்களில் ஈடுபட்டால்தான் பணம் கிடைக்கும் என்ற நிலை. குற்றங்களில் ஈடுபடும் போது மெல்லமெல்ல அமைப்பே ஒரு குற்றவாளித்தன்மையை அடைய ஆரம்பித்தது.\nஇரண்டாவது, ஆரம்பகட்ட லட்சியவாதவேகம் கரைந்தபின் ஏற்கனவே இந்திய சமூகத்தில் உள்ள எல்லாவகையான சாதி சமயப்பிணக்குகளும் அமைப்புக்குள்ளும் வர ஆரம்பித்தன. தனிப்பட்ட காழ்ப்புகளும் அவநம்பிக்கைகளும் பெருகின. அவை இயக்கத்தை பிளவுக்கும் பரஸ்பர போராட்டத்துக்கும் கொண்டுசெல்லக்கூடும். தன் இயக்கத்தில் முக்கியமான எவராவது தன்னை காட்டிக்கொடுக்கக்கூடும் என ஆசாத் அஞ்சினார்.\nநேரு அவரிடம் சரண் அடையுமாறு சொன்னார். அவருக்காக கடைசிவரை போராடுவதாகவும் உறுதி அளித்தார். ஆங்கில நீதியமைப்பை நம்பலாம் என்றார். ஆனால் அந்த நம்பிக்கையை ஆசாத் பகிர்ந்துகொள்ளவில்லை. எவரையுமே நம்பாத நிலையில் அவர் இருப்பதாக நேருவுக்குப் பட்டது. அவர் எந்த தகவலையும் சொல்லவில்லை. அவரைத் தொடர்புகொள்ளும் முறையைக்கூடச் சொல்லவில்லை. ”நானே வந்து பார்க்கிறேன்” என்று சொல்லிக் கிளம்பிச் சென்றார்.\nஒருவாரம் கழித்து அலகாபாத்தில் தன் இரு இயக்கத்தோழர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டு ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். அச்செய்தி நேருவை அடைந்தபோது நேரு அதிர்ச்சி அடைந்தார். அதே சௌரிசௌரா வாபஸ் பிரச்சினையால் காந்தியிடம் தான் கொண்ட கடுமையான மனஸ்தாபத்தையும் தனக்கே வன்முறை அரசியல்மேல் உள்ளூர இருந்த ஈர்ப்பையும் குறித்து எண்ணிக்கோண்டார். வன்முறை அரசியல் மனிதர்களை உச்சகட்ட நெருக்கடியிலேயே எப்போதும் வைத்திருக்கிறது. அந்த நெருக்கடி நிலையில் இயல்பான மானுட உணர்ச்சிகள் மறைந்து விடுகின்றன. அங்கே எல்லா உணர்ச்சிகளுமே தீவிரநிலையில் உள்ளன. சந்தேகம், துரோகம், கொலை எல்லாமே சாதாரணமாக ஆகிவிடுகின்றன என்று ஒரு கடிதத்தில் பின்னர் நேரு எழுதினார்.\nஉங்கள் கட்டுரை சரியான சமயத்தில் சரியான புள்ளியைத் தொட்டுக்காட்டியிருக்கிறது. இம்மாதிரி சந்தர்ப்பத்தில் தங்களை மிகையான உணர்ச்சியுடன் வெளிக்காட்டிகொண்டு உடனடியாகக் கிடைக்கும் எதிர்வினைகளில் தோய்வதையே பெரும்பாலான இதழாளர்கள் தமிழ்நாட்டில்செய்து வருகிறார்கள். சிலருடைய குரலாவது அறிவார்ந்த நிதானத்துடனும் வரலாற்றுணர்வுடனும் இருப்பது நம்முடைய நல்லூழ்\nமலேசியா, மார்ச் 8, 2001\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\n'அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு - அழைப்பிதழ்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்'\nகல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்\nகிளி சொன்ன கதை -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொரு���ிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2020/03/rajan-palani-distributed-mask.html", "date_download": "2020-10-31T15:38:56Z", "digest": "sha1:FL6G6ERBFYGGDLC7X7WUWCRPLU6E3OGT", "length": 4582, "nlines": 87, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "ராஜன் பழனி மாஸ்க் விநியோகித்துள்ளார். - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome News ராஜன் பழனி மாஸ்க் விநியோகித்துள்ளார்.\nராஜன் பழனி மாஸ்க் விநியோகித்துள்ளார்.\nகொரோனா தொற்றுநோயைப் பற்றிய உலகளாவிய செய்திகளின் அடிப்படையில் கோவிட் 19 விழிப்புணர்வு திட்டத்தை 2020 ஜனவரி மாதத்தில் கோவிட் 19 விழிப்புணர்வு திட்டத்தை ராஜன் பழனி, ரேவதி சரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் தலைவர் தொடங்கினார். அவர் பிப்ரவரி 2020 மாதத்தில் மாஸ்க் விநியோகத்துடன் தொடங்கினார், இன்றுவரை குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை விநியோகித்துள்ளார். ஏனெனில் அவர்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். முகக்கவசங்கள் விநியோகத்தின் போது கை கழுவும் முறை, நம் சுற்றுப்புற தூய்மை பற்றிய அடிப்படை விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தினார். சமூக தொலைதூரத்தை தீவிரமாக ஊக்குவித்த ராஜன் பழனி, குர்லா, செம்பூர் மங்கூர்ட், கோவண்டி மற்றும் சிவாஜிநகர் மக்கள் அனைவருக்கும் பிரச்சாரத்தின் போது வீட்டினுள் தங்குமாறு அறிவுறுத்தினார். கடந்த ஒரு வாரத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் சேரிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு 500 க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை இளம் புயல் ராஜன் பழனி விநியோகித்துள்ளார். தொடர்ச்சியாக மற்றவர்களுக்கு உதவுவதில் ராஜன் பழனி ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.\nகருட சித்தர் இயற்கை எய்தினார்.\nகருட சித்தர் அவர்களின் மறைவு, திரு.சீமான் அவர்களின் இரங்கல் செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bwn/Ngnai", "date_download": "2020-10-31T15:37:53Z", "digest": "sha1:A7YEQTH67VFUYQUTDYQKUWUBIDACFIF6", "length": 5373, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Ngnai", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nNgnai மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bze/Sorogama", "date_download": "2020-10-31T16:42:00Z", "digest": "sha1:6AHXHOM4RDSUBTUIXYRKEZIPAWNFXBDK", "length": 5867, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Sorogama", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nSorogama மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேற��� அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php", "date_download": "2020-10-31T16:01:42Z", "digest": "sha1:SSRNKUIWPWRRT4XRKQ4WPA3NPYLN2V46", "length": 12425, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nபுரட்சி நடிகரின் \"முகராசி\"யை போல் அவரது கைராசியும் நன்றாக பலன் கொடுக்கும். அவரது கைராசியை நம்பி தொடங்கப்பட்ட படம்தான் சிவாஜி நடிப்பில் பீம்சிங்சின்...\nபடிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா\n#மறக்க_முடியாத_மக்கள்_திலகம் #தலைவன்_இருக்கிறான். ஒரு இயக்கத்தின் தலைவராக, தமிழக முதல்வராக மட்டுமல்ல ஒரு தனி மனிதராகவும் மக்கள் திலகத்தின்...\n\"எம்.ஜி.ஆர் இல்லாமல் ஜெயலலிதா இல்லை\" இன்று ஜெயலலிதாவை அ.தி.மு.க.வினர் வணங்கும் அதே வேளையில் அவர்களால் எம்.ஜி.ஆர். பற்றி சிந்திக்காமல் இருக்கவே...\nஅன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்\nஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா\nஎன்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே நீ யாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே\nநிலவின் நிறமும் வண்ணம் கொள்ள பிறையின் வளைவும் எண்ணம் சொல்ல எப்படி என்னுயிர் காதலை சொல்வேன்\nநினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று இரவெல்லாம் நிலவில் நின்று எழுதுவேன் கவிதை ஒன்று\nஉன் பொன்மேனி கண்டு என் போதை கொஞ்சம் ஏறும்\nWe don't observe Halloween Priya... just another day நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி வில்லடி போடும் கண்கள் இரண்டில் ...\nமது போதை வேண்டுமா இதழ் போதை நல்லது உன் பேரைச் சொல்கிறேன் அதில் போதை உள்ளது\nபொன்மானே நில்லடி அஹ்ஹா என் பேரை சொல்லடி அஹ்ஹா வண்டொன்று உன்னைச் சுத்துது திண்டாடிச் சொக்கி நிக்குது பூவொன்று தேனை கொண்டு வருமா ஹோ\nகாதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்\nகானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி காரத்தோட சமைச்சு வச்சேன் மாமா சமைச்சு வச்சேன் கொதிக���குது அது கொதிக்குது குக்கருல கொதிக்குது குதிக்குது...\nபுத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே\nகொலைகாரா அனலாச்சு என் மூச்சு புத்தி மாறிப் போயாச்சு அட கொலைகாரா\n என்னை கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே\n :) தலைவனை அழைக்குது தவிக்கும் பெண் மனம் என்னை வாட்டும் பூ மனம் இங்கு வாழ்த்துதே தினம்\nதேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி எந்தன் தோழி காண வேண்டும் தலைவனை காயவில்லை தலையணை தேட வேண்டும் எந்தன் ஜீவனை\nபவள மணித்தேர் மேலே பவனி வருவோம் வைரம் எனும் பூ எடுப்போம் மலையென நாம் தொடுப்போம் இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம் இனிய மலர்க்கரங்களில்...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*27/10/20 அன்று அளித்த*தகவல்கள்*...\n1963 ல் தர்மம் தலைக்காக்கும் திரைப்படத்தில்... திகில் ...சஸ்பென்ஸ்.. முகமுடி.... இக்கதையில்.... அசோகன் தான் கொலை கொள்ளையில் தொடர்புடையவர் என்று...\nபுத்தகம்- முன்னுரை, வாழ்த்துரை, பதிப்புரை \"நாடகம், நடிகர் திலகம் ,நான்\" என்று ஒரு புத்தகம் சுமார் இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரவேண்டியது,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-10-31T17:25:53Z", "digest": "sha1:QGOZH42OYJF2GYLQUKYQHS26JBJ7NQHY", "length": 11349, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுவாகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சுவாகா தேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுவாகா என்பது யாக சாலையில் அக்னி குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும். இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் சுவாகா(ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும். சுவாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சு என்பது நன்மையை குறிக்கும் ஆ என்றால் கொடுத்தல் அல்லது கூப்பிடுதல் என பொருள்படும்.\nஇந்த சொல்லை ஜப்பானியர்கள் சோஹா எனவும் திபெத்தியர்கள் சோவா எனவும் குறிப்பிடுவர்.\nவடமொழியில் சுவாகா என்பது பெண்பால் பெயராகும். சுவாகா என்பது சுவாகா தேவி என்ற பெண் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது. இவர் அக்னியின் துணையாக கருதப்படுகிறார். யாக நிவேதனங்களை பெற்றுக்கொண்டு அக்னி தேவனுக்கு இவர் அளிக்கிறார் என நம்பப்படுகிறது. சில புராணங்களில் முருகன் அக்னி மற்றும் சுவாகா தேவியின் மகனாக கூறப்படுகிறார். சுவாகா தேவி தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார். நான்கு வேதங்களும் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆறு கரங்களாகவும் உருவகிக்கப்படுகின்றன. சில நேரங்களில் இவர் ருத்திரனின் மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.\n'ஸ்வத்வ-ஹனனம்' என்று வடமொழியில் இதற்குப்பொருள் சொல்லப்படுகிறது. 'ஸ்வத்வம்' என்றால் 'தான் என்ற தன்மை'[1]; அதாவது, 'தான், தனது' என்று எதைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அந்த பழக்கநடக்கை.நமது உடம்பு, மனது, புத்தி, இவைகளின் சேர்க்கையைத்தான் ஒவ்வொரு மனிதனும் 'தான்' அல்லது 'நான்' என்று பழகுகிறான். ஆனால் இந்த 'நான்' ஒரு வரையறைக்குட்பட்டது. வேதாந்தம் இதை மறுத்து, 'நான்' என்பது ஒரு வரையறைக்குட்படாத பரம்பொருள் என்று பறைசாற்றுகிறது. இப்படிச் சொல்லும்போது, எவ்விதம் நாம் இந்த வரையறுக்கப்பட்ட 'தான்' என்ற தன்னை, வரையறுக்கப்படாத பரம்பொருளாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வேதம் பல இடத்தில் மந்திரங்களை போதிக்கிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு:\nஆர்த்ரம்ஜ்வலதி ஜ்யோதிரஹம் அஸ்மி; ஜ்யோதிர்ஜ்வலதி பிரம்ம அஹம் அஸ்மி; யோஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி;அஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி; அஹம் ஏவ அஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா[2]\nஇதன் பொருள்: நீரில் நனைந்தவிதை முளைப்பது போல் எந்த பரஞ்சோதியிலிருந்து இவ்வளவும் தோன்றிற்றோ அந்த சோதியே நான்.அந்த சோதியே என்னுள்ளும் விளங்குகிறது.அந்த வரையற்ற பரம்பொருள்தான் நான். இந்த சிறிய'நான்' என்ற என்னையே அந்த பெரிய 'நான்' என்ற சோதியில் இடுகிறேன். ஸ்வாஹா.\nமேற்குறித்த மந்திரம் ஒவ்வொரு நாளும் நீராடும்போது உச்சரிக்கப்படவேண்டிய மந்திரங்களில் ஒன்று. இந்தமந்திரம் வேதத்தில் வரும் இடத்தில் அக்னி, யாகம், சடங்கு ஒன்றுமில்லை. வேதாந்தத்தில் இதைத்தான் ஸ்வாஹாவின் வரையறை (definition) ஆக எடுத்துக்கொள்கிறார்கள்.\nகந்தரனுபூதியில் இந்த மந்திரத்தை அழகான தமிழில் சொல்லப்படுகிறது:\nயானாகிய என்னை விழுங்கி வெறுந்\nதானாய் நிலை நின்றது தற்பரமே.\n↑ தைத்திரீய ஆரண்யகம். அத்யாயம் 10, அனுவாகம் 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2016, 03:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_476.html", "date_download": "2020-10-31T17:10:11Z", "digest": "sha1:H4CS5LZVMTSIF4WCHTWSVBYNNKHM4O2V", "length": 10940, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "எந்த சந்தர்ப்பத்திலும் சோர்ந்து போகவோ, சோரம் போகவோ கூடாது - பிரியாவிடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா - News View", "raw_content": "\nHome உள்நாடு எந்த சந்தர்ப்பத்திலும் சோர்ந்து போகவோ, சோரம் போகவோ கூடாது - பிரியாவிடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா\nஎந்த சந்தர்ப்பத்திலும் சோர்ந்து போகவோ, சோரம் போகவோ கூடாது - பிரியாவிடை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா\nஎந்தச் சந்தர்ப்பத்திலும் சோர்ந்து போகவோ சோரம் போகவோ கூடாது என மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா வலியுறுத்தியுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் முதல் கடமையாற்றி வந்த கலாமதி பத்மராஜாவுக்கான பிரியாவிடை நிகழ்வு மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் நேற்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்நிகழ்வில், மாவட்டச் செயலக உயர் அதிகாரிகள் உட்பட சகல உத்தியோகத்தர்களும் பிரசன்னமாயிருந்த நிலையில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், பொதுமக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகலாமதி பத்மராஜா அரசாங்க அதிபராகக் கடமையைப் பொறுப்பேற்றதிலிருந்து ஒன்பது மாதங்களில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அவரது சேவைக் காலத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருந்தார். இதனால், நோய்த் தொற்று ஏற்படாத மாவட்டமாக இன்றும் மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.\nமேலும், இக்காலப் பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த அனைத்துத் தரப்பு மக்களினதும் நலனில் அக்கறையோடு செயற்பட்டு அவர்களுக்கான நிவாரணங்களை அரச மற்றும் தனியார் தரப்பினரிடமிருந்து பெற்றுக் கொடுத்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமலும் தற்காப்பு உணவுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதிலும் துரிதமாக செயற்பட்டு வெற்றிகண்டுள்ளார்.\nகுறித்த மாவட்டத்தில் காணப்படும் விவசாய உற்பத்திகள், கால்நடைகள், சிறு கைத்தொழில் அபிவிருத்தி, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி, நீர்ப்பாசனம் போன்ற துறைகளை மேம்படுத்துவதிலும் கல்வி, சுகாதார வசதிகள் போன்றவற்றில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை செலுத்தியுள்ளார்.\nஇதனூடாக, மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முடிவதுடன் மாவட்டத்தினதும் நாட்டினதும் பொருளாதாரத்தினை உயர்த்த முடியும் என்ற அடிப்படையில் செயற்பட்டுவந்தார்.\nஇதுதவிர, மக்களின் வறுமையை மேலும் வறுமைப்படுத்தும் அதிக வட்டிவீதத்திலான நுண்கடன் திட்டங்களை இடைநிறுத்தி மாவட்டத்தின் வளங்கள் சுரண்டப்படுவதை கட்டுப்படுத்துவதிலும் அக்கறை செலுத்தி வளமிக்க மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டதினை உயர்த்திட செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.ல���ப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_884.html", "date_download": "2020-10-31T16:10:35Z", "digest": "sha1:4I4NICNDHASTFIOCW3WHS3KICUEV62GT", "length": 8453, "nlines": 56, "source_domain": "www.pathivu24.com", "title": "இன்று முதலமைச்சராகிறார் சர்வேஸ்வரன்! - pathivu24.com", "raw_content": "\nHome / Unlabelled / இன்று முதலமைச்சராகிறார் சர்வேஸ்வரன்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று இந்தியாவுக்குச் சென்றுள்ளதை அடுத்து, பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் இன்று பதவியேற்கவுள்ளார். பத்தரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் காலை அவர் பதவியேற்கவுள்ளார். இவர் இரண்டு வாரங்கள் பதில் முதலமைச்சராகக் கடமையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு ப���றகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nபௌத்த பிக்குகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைகப் பிரயோகம்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்...\nசைபர் தாக்குதல்களை முறியடிக்க இராணுவத்தில் புதிய படையணி\nஇணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஜனாதிபதியின் ஆணையை மீறி செயற்படுமா நாடாளுமன்றத் தெரிவுக்குழு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்...\nடிரம்பின் உதவியாளர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ball-tampering.html", "date_download": "2020-10-31T16:27:47Z", "digest": "sha1:ZREJMIAFITUTSW2D3TCZ4WOBKF3WJY2M", "length": 9507, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பந்தை சேதப்படுத்தி சின்னாபின்னமான ஆஸி கிரிக்கெட் அணி", "raw_content": "\nமத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு அதிமுக ஆட்சியின் ���ேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nபந்தை சேதப்படுத்தி சின்னாபின்னமான ஆஸி கிரிக்கெட் அணி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்மித்,துணைத் தலைவர் வார்னர் இருவரும் பதவி விலகி உள்ளனர். தற்போது…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nபந்தை சேதப்படுத்தி சின்னாபின்னமான ஆஸி கிரிக்கெட் அணி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்மித்,துணைத் தலைவர் வார்னர் இருவரும் பதவி விலகி உள்ளனர். தற்போது கேப்டவுனில் நான்காவது நாளாக நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இவர்கள் விக்கெட் கீப்பர் டிம் பைன் தலைமையில் விளையாடுவார்கள். காரணம்: ஸ்மித்தும் இன்னொரு ஆட்டக்காரருமான பேங்க்ராப்டும் மூன்றாவது நாள் பந்தை உப்புத்தாள் போன்ற ஒரு பொருளால் தேய்த்து ஸ்விங் ஆக வைக்க முயற்சி செய்ததுதான். பேங்க்ராப்ட் செய்த வேலை காமிராவில் பதிவாகிவிட்டது. இதை அடுத்து அன்று மாலையே இருவரும் தவறு செய்ததை ஒப்புக்கொண்டனர்.\n“ பெரிய தவறு செய்துவிட்டேன். இது முக்கியமான ஆட்டம். ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இது பெரிய தவறு. எங்களுக்கு அவமான மாக இருக்கிறது. என் தலைமையில் நடந்த முதல் தவறு இது... மன்னித்துவிடுங்கள்..” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். ஸ்மித். ஆனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அணியின் முன்னணி வீரர்கள் கூடிப்பேசித்தான் இதைச் செய்தோம். எங்கள் பயிற்சியாளருக்கு இதில் தொடர்பு இல்லை என்கிறார் ஸ்மித்.\nபிரச்னை பெரிதாகிவிட்டது. ஆஸ்திரேலிய பிரதமரே தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார். எனவே தான் ஆட்டத்தின் இடையிலேயே தலைவர் பதவியில் இருந்து ஸ்மித் விலகி இருக்கிறார். அந்நாட்டைப்பொறுத்தவரை இது தேசிய அவமானம்\nஎவ்வளவு மிகச்சிறந்த ஆட்டக்காரர் ஸ்மித் வெல்ல வேண்டும் என்ற ஆசையில் இது கணவான்களின் விளையாட்டு என்பதை அவர் மறந்தது ஏன்\n’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ\n’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல்\nதோனி ஸ்டைலில் ஆட்டத்தை முடித்த ஜடேஜா\n7.5% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sarath-directed-ko-2/", "date_download": "2020-10-31T15:48:44Z", "digest": "sha1:UZ4MUOKOKLNRTOWFU56YP3BT66FKAVBS", "length": 8886, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "அஜித் படங்களின் அசிஸ்டன்ட் டைரக்டர் இயக்கத்தில் உருவாகும் ‘கோ-2’..! - Behind Frames", "raw_content": "\n4:54 PM ஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\n8:43 AM குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஅஜித் படங்களின் அசிஸ்டன்ட் டைரக்டர் இயக்கத்தில் உருவாகும் ‘கோ-2’..\nதமிழ் சினிமாவில் இது என்ன மாதிரியான ட்ரெண்ட் ஆக உருவாகியுள்ளத��� தெரியவில்லை.. பலரும் தங்களது ஹிட் பாகங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். இப்போது இந்தப்பட்டியலில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘கோ’ படமும் இணைந்துள்ளது.\nபடத்தின் இயக்குனர், நடிகைகள் அனைவரும் முதல் பாகத்திற்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாதவர்கள். ஹீரோவாக பாபி சிம்ஹா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி.. இந்தப்படத்தை விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்துள்ள சரத் தான் இயக்குகிறார். கதைகூட முந்தைய பாகத்திற்கு தொடர்பில்லாத ஒன்றுதான்.\nதயாரிப்பாளர் மட்டும் ஏற்கனவே ‘கோ’ படத்தை தயாரித்த அதே எல்ரெட் குமார் தான். “ஒரு படத்தின் அடுத்த பாகம் என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றல்லாமல் அந்தக் கதை அந்த தலைப்புக்கு ஏற்றவாறு இயக்குனர் சரத் சொன்ன கதை உள்ளது என்றுதான் யோசித்தோம். அதன் விளைவாக உருவானதுதான் ‘கோ-2’ என்கிறார் எல்ரெட் குமார்.\nApril 13, 2015 2:01 PM Tags: Ko, Ko 2, Simha, கே.வி.ஆனந்த், கோ, கோ-2, சக்ரி டோலெட்டி, நிக்கி கல்ராணி, பாபி சிம்ஹா, விஷ்ணுவர்தன்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்தவருடம் சென்னை அண்ணாநகரில் முதன்...\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில்...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nஇறைத்தூதராக இந்த மண்ணில் அவதரித்த நபிகள் நாயகம் பிறந்த மாபெரும் நன்னாள் இது. இந்த நாளில் அமைதியும் சமாதானமும் இந்த உலகில்...\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்���ில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1545", "date_download": "2020-10-31T16:13:46Z", "digest": "sha1:UEJQMPPUINM4KGAGR6VA4JB2ZTP6TJ25", "length": 9081, "nlines": 116, "source_domain": "www.noolulagam.com", "title": "Shyam Sudhakar Kavithaigal - சியாம் சுதாகர் கவிதைகள் » Buy tamil book Shyam Sudhakar Kavithaigal online", "raw_content": "\nசியாம் சுதாகர் கவிதைகள் - Shyam Sudhakar Kavithaigal\nஎழுத்தாளர் : யூ.மா. வாசுகி (Yu.Ma. Vacuki)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்\nசாதகப் பறவைகள் சிறுகதைத் தொகுப்பு\n'வரலாற்றின் கரையான் பிடித்த ஏட்டினூடே ஒரு கப்பல் தாழ்வாகப் பறந்தது' என்ற வரிகளை சியாமின் சுய அறிமுகமாகக் கருதுகிறேன். இந்த ஒற்றை வரியில் கவிதையின் சனாதன தர்க்கம் குலைகிறது. மொழியின் பயன்பாடு திரிகிறது. சப்த ஒழுங்கில் நகரும் மலையாளக் கவிதை மொழி காட்சி ரூபமாகிறது. அதுவும் மாற்றப்பட்ட கோணத்தில். இந்தப் புத்துணர்வாக்கம்தான் சியாம் சுதாகரின் கவிதைகளின் ஆதாரப் புள்ளி என்று எளிதாக முடிவு செய்யலாம்.\nஇந்த நூல் சியாம் சுதாகர் கவிதைகள், யூ.மா. வாசுகி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஅபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் - Abaranjakili Sonna Arputha Kathaigal\nஅப்துல்லாவும் அய்யங்காரும் - Abdullavum Ayyangaarum\nஎறும்பும் ஈயும் - Erumbum Eyum\nஎந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikuttiyum Nila Payanum\nதன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu\nஆசிரியரின் (யூ.மா. வாசுகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபிங்கோவும் விஜியும் - Pingovum Vijiyum\nகடலோரத்தில் ஒரு சிறுவன் - Kadalorathil Oru Siruvan\nஎன் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்\nஅழகியும் அரக்கனும் - Alagiyum Arakanum\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஇக்கடல் இச்சுவை - Ikkadal Issuvai\nபாரதியாரின் காதல்,பெண்மை, தத்துவப் பாடல்கள் - Bharathiyarin Kathal,Penmai,Thathuva Paadalgal\nகற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal\n12 ஆம் வகுப்பு மாணவி\nரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி - Ravindhiranath Tagorerin Geethanjali\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவர்க்க அரசியலும் அடையாள அரசியலும்\nவள்ளுவரின் உலகப்பார்வை - Valuvarin Ulaga Parvai\nபண்டைக்கால இந்தியா - Pandaikala India\nஇயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/pinju/yearof2019/138-march-2019/3455--a-.html", "date_download": "2020-10-31T15:44:29Z", "digest": "sha1:7RWV6F56FWGY64RL3XGJKVPEXOEXI2HV", "length": 1790, "nlines": 28, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிஞ்சு & பிஞ்சு", "raw_content": "\nHome முந்தைய இதழ்கள் 2019 மார்ச் 2019 பிஞ்சு & பிஞ்சு\nசனி, 31 அக்டோபர் 2020\nஉங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் நீங்கள் பெரியார் பிஞ்சு இதழைப் படிப்பது போல, வித்தியாசமான கோணங்களில், அசத்தலான ஒளிப்படங்களை எடுத்து பிஞ்சு&பிஞ்சு என்று குறிப்பிட்டு This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பெரியார் பிஞ்சு அஞ்சல் முகவரிக்கோ, பெற்றோர் பெயருடன் உங்களைப் பற்றிய தெளிவான விவரங்களுடன் அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/10/blog-post_51.html", "date_download": "2020-10-31T15:55:18Z", "digest": "sha1:KC3ZPDUUKEBRB2XACY3GMWEL6PQF5QZ6", "length": 10179, "nlines": 130, "source_domain": "www.tamilus.com", "title": "சுனில் நரின் பந்து வீச்சு மீது புகார் - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / சுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்\nசுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்\nபஞ்சாப்புக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் அபாரமாக பந்து வீசி தங்கள் அணிக்கு 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தார். இந்த ஆட்டத்தில் அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் உல்ஹாஸ் காந்தி, கிறிஸ் கப்பானி புகார் அளித்துள்ளனர்.\nஇதனால் சுனில் நரின் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம். மறுபடியும் நரின் இதே போன்ற புகாரில் சிக்கினால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி\n5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்\n7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெ...\nகப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் வ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி\nநடால் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்\nசுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்\nதள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி\nஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்...\nஆட்டம் இழக்காமல் டோனி 100\nபெங்களூருவை தோற்கடித்து வெற்றி பெற்றது டெல்லி\nபஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை\nமூன்றாவது போட்டியிலும் தோற்றது சென்னை\n36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேற...\nரெய்னாவின் சாதனையை சமன் செய்த ரோஹித்\nராஜஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தா\nயார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு வீரர்கள் பாராட்டு\nகம்பீர் கண்டு பிடித்த நவ்தீப் சைனி\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/cnc-programming-operations-part-3.html", "date_download": "2020-10-31T17:08:25Z", "digest": "sha1:4GMVANXKCB6JGPHBVW27BWCVFJBSONTO", "length": 30358, "nlines": 425, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 3 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: CNC, MECHANICAL, தொடர், தொடர் பதிவு\nஇந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி\nநண்பர்களே, அந்த காலத்தில் ஒரு பொருளை உருவாக்க மனித சக்திகள் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்டது. இதனால் கால விரயம், உற்பத்திக் குறைவு, தரமின்மை, repeatation இல்லாமை, பொருட்களின் dimension குறைபாடு, அதோடு தேவையான நேரத்திற்கு உற்பத்தி கொடுக்க இயலாமை, போன்ற defects இருந்தது. இதனால் தேவையான நேரத்தில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்காமல் இருந்தது. இதனை தவிர்க்க பொருட்கள் தயாரிப்பில் automation இருந்தால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. எனவே manual machine களை NC Numeric control மூலம் இயக்கினார்கள். இதை மேம்படுத்தி 1970 வாக்கில் CNC (computer numerical control)இல் கொண்டு வந்து பொருட்களை எளிமையாக தயாரிக்கும் உத்தியை கண்டறிந்தனர்.\nManual machine இல் மிகவும் சிரமப்பட்டு தயாரித்த பொருட்கள் CNC (computer numerical control) மூலம் விரைவாகவும், அளவுகள் துல்லியமாகவும் தயாரிக்கப்பட்டன. இம்மாற்றம் automobile, industrial துறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது.\nCNC என்பது COMPUTER NUMERICAL CONTROL என்பதை குறிக்கிறது. ஒரு NC Machine ஆனது அதற்காக தனியாக ஒரு COMPUTER மூலம் CONTROL செய்யப்படும் பொழுது CNC Machine என அழைக்கப்படுகிறது.\nஒரு NC UNIT மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட PLC (Programmable Logic Controlers) களும் ஒருங்கிணைந்து MICRO PROCESSOR அடிப்படையில் கம்பியூட்டரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அமைப்பு CNC SYSTEM என அழைக்கபடுகிறது. இதில் NC யானது MACHINE இன் SPINDLE SPEED, CUTTING FEED ஆகிய INPUT களுக்கு ஏற்றவாறு MACHINE AXIS கணக்கிடப்படுகிறது. PLC ஆனது MACHINE இன் CONTROL களை கட்டுப்படுத்துகிறது.\nநண்பர்களே, அடுத்த பகுதியில் CNC யின் வகைகள், பயன்கள், நிறை, குறைகள் போன்றவற்றை பார்ப்போம்.\nCNC யின் மூலம் உருவாக்கப்படும் சிலவற்றை கீழே வீடியோ இணைப்பின் மூலம் பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக பாருங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: CNC, MECHANICAL, தொடர், தொடர் பதிவு\nநானும் ஒட்டு போட்டுட்டு வரேன்\nஇந்த பதிவு நல்ல தெளிவு, பிரகாஷ். தொழில் நுட்பத்திற்குள் கொண்டு செல்லும் மிக அருமையான ஆரம்பம். CNC தொழில் நுட்பம் வந்த பிறகு தரக்கட்டுபாடு ஸ்திரபடுத்தப்பட்டதால் ஏற்றுமதியும் கூடியது. இதற்கு முக்கியத்துவம் தந்தவர் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி.\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோகுல்\nநல்ல முயற்சி தொடருங்கள் பாஸ் ...\nசக்தி கல்வி மையம் said...\nமச்சி என்னவோ சொல்ற ஆனா புரியத்தான் மாட்டேங்குது.. அந்த லைன் ல இருக்கறவங்களுக்கு புரியும் போல..\n//நண்பர்களே, அந்த காலத்தில் ஒரு பொருளை உருவாக்க மனித சக்திகள் பெரும்பான்மையாக உபயோகப்படுத்தப்பட்டது.//\nஆமாம் பாஸ்...மெசின் ஷாப்ல ஒன்னு ரெண்டு சீனியர் ஆபரேட்டர் தான் இருப்பாங்க..அவங்ககிட்ட இருந்து தான் மாஸ் அவுட்புட் வரும்..அதுக்கு அவங்ககிட்ட சில நேரம் கெஞ்சவும் வேண்டி இருக்கும்..\nஇன்னொருத்தன் அதே மாதிரி தொழில் நுணுக்கம் கத்துக்கணும்னா ஐஞ்சு வருசமாவது ஆகும்..தனி மனிதனை நம்பி இருந்த உற்பத்தித் துறையை மீட்டு எடுத்தது தான் CNC-ன் மிகப்பெரும் வெற்றி\nஅப்பாடி..CNC-ன்னா என்னன்னு இப்பப் புரியுது..Cmputer Numerical Control-ஆ\nஇந்த மாதிரியான Numerical விஷயங்களை எழுத்தில் கொண்டு வருவது மிகக் கடினமான பணி..பிரகாஷின் முயற்சி உண்மையில் பாராட்டத் தக்கது..\nசிஎன்சி-யின் பயன்கள் என்னன்னு அந்த வீடியோவே சொல்லுதே\ncnc ஐப்பற்றி விளக்கம் அருமை... மெக்கானிக்கல் ஸ்டூடண்ஸ்களுக்கு தங்களின் இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும்..பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே\nநல்ல பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி.. நண்பரே..\nஉங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.. நண்பா..\nமாத்திரை சாப்டுட்டு வோட்டு போட போவதால்...வரல சார்..\nபடிச்ச புள்ளைக நடமாட்டம் அதிக இருக்கு.... நான் அப்பீட் ஆகிக்கிறேன்\nசம்மந்த பட்டவர்களுக்கு உபயோகமான தகவல் நண்பரே .\nதொடரட்டும் தங்கள் பனி ,வாழ்த்துக்கள்\nதுறை சார்ந்து முக்கியமான பதிவு.மாணவர்களுக்கு என்றும் பயன்படும்.\nமதுரைக்கார பிரகாசின் தமிழ்வாசி மாணவர்களை யோசிக்க வைக்குது.வாழ்த்துக்கள்.இதுபோன்ற நல்ல பதிவுகளுக்கு வாக்களிப்போம்.\nஅன்பின் பிரகாஷ் - பயனுள்ள தகவல் - உரியவர்களைச் சென்றடைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகல்லூரி மாணவர்களுக்கேற்ற கலக்கலான பதிவு பாஸ்.\nஎலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் முடித்துள்ளவருக்கு உகந்த கணினி சார்ந்த விசயங்கள் நீங்கள் எழுத வேண்டும். குறிப்பாக கேட் கோர்ஸ் ஏதாவது இருக்கின்றதா\nமிக்க உபயோகமான பதிவு.வாழ்த்துக்கள் பிரகாஷ்.\nபயனுள்ள தொடர்.தொடர்ந்து வாசித்து வருகிறேன்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nம���ுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nதிருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-10-31T15:21:59Z", "digest": "sha1:VY7MMLYE4KJVAF5OT5O62E7HVFQ4TQFY", "length": 14434, "nlines": 219, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கதவடைப்பால் முடங்கியது தாயகம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n– தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் இராணுவ பாணி ஆட்சி அணுகுமுறைக்கு எதிராக வடக்கு கிழக்கில் இன்று பூரண கதவடைப்பு மேற்கொள்ளப்படுகிறது.\nவடக்கு கிழக்கில் முழுமையாக கல்வி செயற்பாடுகள் முடங்கியுள்ளது. பாடசாலைகளில் குறைந்தளவான மாணவர்கள் வரவு ஆங்காங்கு பதிவாகியுள்ளது.\nபெரும்பாலான பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கவில்லை. வட தமிழீழம் , யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி பேரினவாத இராணுவத்தினர் மிரட்டல் பாணி அறிவித்தல் விடுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்\nகுறிப்பாக சாவகச்சேரி பகுதியில் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி சிங்கள பேரினவாத இராணுவத்தினர் வற்புறுத்தி வருகிறார்கள். இன்று தாம் கண்காட்சியொன்றை நடத்தவுள்ளதாகவும், அதனால் வர்த்தக நிலையங்களை திறக்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள். எனினும், வர்த்தகர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.\nயாழில் தனியார் போக்குவரத்து துறையில் அரச சார்பு தரப்பினர் மட்டும் மிகச் சிறியளவில் போக்குவரத்தில் ஈடுபடுகிறார்கள்.\nயாழ்ப்பாணம் ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\nஇன்றைய தினம் ஹர்த்தாலினாள் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.\nபொதுமக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை, அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nநேற்றைய தினத்தில் இன்றைய ஹர்தாலுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்ற போதும், தமிழ் மக்கள் ஹர்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.\nPrevious Postவவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு\nNext Postஅரச அதிகாரிகள் காணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு மக்கள் எதிர்ப்பு\nஇருபதாவது சீர்திருத்தச்சட்டம் ஆபத்தானது – செ.கஜேந்திரன்\nவட்டுக்கோட்டையில் உயிரிழந்த நபர்-காரணம் என்ன\nஊர்காவற்றுறை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 410 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 383 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 322 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 320 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 244 views\nபிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்\nஅம்பாறையில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்\nகப்பல் மீதான தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-31T17:13:13Z", "digest": "sha1:A5RVLNGE224XUOXTYXIYMGQZETDC2NLG", "length": 13053, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பட்ட 400 போின் பெயர் பட்டியல்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பட்ட 400 போின் பெயர் பட்டியல்\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nஹம்பகா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய 400 போின் பெயர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் நிலையில்,\nகுறித்த பெயர் விபரங்களுக்குள் யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை. என கூறியிருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்,\nகுறித்த பெண்கள் ஹம்பகா மாவட்டத்திலுள்ள வேறு ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றியிருக்கலாம் எனவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் பாதுகாப்பு கருதி தொடரும் என கூறியுள்ளர்.\nமேலும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 7 பெண்கள் ஹம்பகா மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.\nPrevious Postதமிழக மீனவரின் உடலமா யாழில் கரைஒதுங்கியது\nNext Postபூசகர் கொலை – உதவியாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கடத்தப்பட்டாரா\nகடற்தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை மனைவி முறைப்பாடு\nயாழில் வாழ்வெட்டு கொள்ளை சம்பவங்கள் \nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 410 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 384 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 323 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 322 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 244 views\nநவம் அறிவிக்கூட வளாகத்தில் கொரோனா மருத்துவமனை\nயாழில் 308 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்\nயாழில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் தனிமைப்படுத்தலில்\nகடற்றொழில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்\nபிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வ��யில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-31T17:08:37Z", "digest": "sha1:TRPA5R76LPPD3TCZBUNVP5B24WAZ6524", "length": 3921, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "உயற்பயிற்சி ஆசிரியர் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி செல்லம்மாள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மைதானத்தில் தீடீர் மரணம்\nதிருச்சி செல்லம்மாள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தீடீர் மரணம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ளது அரசங்குடி. இங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாட்களாக வட்டார…\nகுறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும்…\nஅக் 31 ; உலக சேமிப்பு தினம்\nதிருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (30.10.2020) புதிதாக 34…\nகுறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும்…\nஅக் 31 ; உலக சேமிப்பு தினம்\nதிருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு…\nகுறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும்…\nஅக் 31 ; உலக சேமிப்பு தினம்\nதிருச்சியில் சிறுவனை கடத்தியவர்கள் கைது:\nஆதிதிராவிட, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/04/29/", "date_download": "2020-10-31T16:43:52Z", "digest": "sha1:2XAW7HFMCTDF7MJD3NPOM4RSP4I5QB6G", "length": 43780, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "29 | ஏப்ரல் | 2010 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஉடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது. காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும்.\nஅதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\n“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது” .\nகூகுள் மேப்பை நம் இஷ்டப்படி அமைக்க\nஎப்போதாவது உங்கள் நண்பருக்கு, உங்கள் வீட்டுக்கு எப்படி வந்து சேர்வது என்று காட்டியிருக்கிறீர்களா அல்லது புகழ் பெற்ற ஸ்தலமாகிய உங்கள் ஊரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைக் குறித்து தகவல் தந்திருக்கிறீர்களா\nகம்ப்யூட்டரில் காலம் தள்ளும் நமக்கு இதற்கெல்லாம் கூகுள் மேப்ஸ் தான் சரியான சாதனம். ஆனாலும் இதில் நாம் நினைத்தபடி குறிப்புகளை எழுத முடியாது. இதற்கெனவே ஸ்கிரிப்பிள் மேப்ஸ் (scribblemaps) என்று ஒரு புரோகிராம் தயாரிக்கப்பட்டு கூகுள் மேப்புடன் வழங்கப்படுகிறது. இதன் உதவியுடன் கூகுள் மேப்பில் ஓரிடத்திற்குச் செல்வதற்கு நீங்கள் விரும்பும் வகையில் அம்புக்குறிகள் மற்றும் பிற வடிவங்களைப் போட்டு, குறிப்புகள் எ��ுதி தகவல்களை அமைக்கலாம். முழுமையான தகவல்களை அமைத்த பின்னர், அதனை அப்படியே பைலாக சேவ் செய்து, பின்னொரு நாளில் மற்றவருக்குப் பயன்படுத்தத் தரலாம். இதனைப் பயன்படுத்த www.scribblemaps.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். சென்றவுடன் இந்த சாதனம் பற்றிய குறிப்பு தோன்றி மறையும். பின் கூகுள் மேப் கிடைக்கும். அதன் மேலாக இந்த சாதனம் தரும் சில டூல்கள் கிடைக்கும். நீங்கள் எந்த மேப்பில் எந்த இடத்தில் குறிப்புகளை இணைக்க வேண்டுமோ, அந்த இடம் சென்று தேவைப்படும் இடத்தில், வேண்டிய அம்புக்குறிகள் மற்றும் வழிமுறைகளை அமைக்கலாம். கோடு வரையலாம், குறிப்பிட்ட ஷேப்களை ஒட்டலாம், பின் ஷேப் கொண்டு இடங்களைக் குறித்து வைக்கலாம், எண்களை அமைக்கலாம். குறிப்பு எழுதலாம். பின் இந்த குறிப்புகளுடன் அந்த மேப்பினை சேவ் செய்திடலாம். தவறான குறிப்பினை எழுதிவிட்டால் அல்லது கோடு போட்டுவிட்டால், அதனை இதில் தரப்பட்டுள்ள எரேசர் கொண்டு அழிக்கலாம். பின் இந்த மேப்பினை சேவ் செய்திடுகையில் அதற்கான அடையாள எண் தரப்படும். இந்த எண்ணைப் பின் நாளில் பயன்படுத்தி, மேப் குறிப்புகளை எடிட் செய்திடலாம். நம் வசதிக்கேற்ப குகூள் மேப்பினை வளைக்கும் இந்த வசதி மிகவும் விரும்பத்தக்கதும் பயனுள்ளதும் ஆகும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு, வேறு சில கேள்விகளை உங்களது குழந்தைதனக்கு தானே கேட்டுக்கொண்டு தெளிவு பெற வேண்டும்.\nபள்ளியில் கொடுத்துள்ள ஒரு வேலை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் முடிக்கப்பட்டால், அதுஎப்படி பார்க்கப்படும் அதற்கு எவ்வளவு பாராட்டு கிடைக்கும் அதற்கு எவ்வளவு பாராட்டு கிடைக்கும்\nஇந்த வேலையை தரமாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்க எவ்வளவு நாள் அல்லது நேரம்ஆகும்இந்த வேலையை எப்படி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அல்லது ஒவ்வொரு நாளுக்கும்பிரித்துக் கொள்வது\nஇந்த கேள்விகளுக்கு விடைகண்டு விட்டால், போதும். திட்டம் தயார்.\nஉதாரணமாக, தேர்வுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.\nபடிக்க வேண்டியது 10 பாடங்கள் என்றால், ஒரு நாளைக்கு ஒரு பாடம் என்று பிரித்துக்கொண்டு படிக்கலாம். இது தான் திட்டம்.\nஇப்படி படிக்கும்போது படிப்பு சுமையாக இருக்காது. எளிதாகவும் தெளிவாகவும் படிக்க முடியும்.படிப்பதில் ���ானாக படிப்பது. படித்ததை ஒப்பிப்பது. படித்ததை எழுதிப்பார்ப்பது என்று பல்வேறுவகைகள் உள்ளன.\nஆனால், படித்த பாடத்தை ஒரு ஆசிரியரை போல பிறருக்கு சொல்லித்தருவது மிகச்சிறந்தபடிப்பு.\nஅப்படி சொல்லித்தரும்போது, பாடம் மேலும் தெளிவாக புரியும். மனதில் ஆழமாகப் பதியும்.மேலும் பாடத்தை யாராவது ஒருவருக்கு சொல்லித்தரும் போது, அவர் பாடம் சம்பந்தமாகஎழுப்பும் சந்தேகங்களை எதிர்கொள்ள நேரிடும். அந்த சந்தேகம் நமக்கு அதுவரையில்தோன்றாமல் இருந்திருக்கும்.\nஅவர் கேட்டவுடன், அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக மேலும் ஆழமாக பாடத்தைபடிப்போம். அது இன்னும் நம்மை தெளிவு படுத்தும்.\nசரி, யாருக்கு சொல்லி தருவதுஒரு மாணவன் அல்லது மாணவி தனது வகுப்பில் படிக்கும் சக மாணவன் அல்லதுமாணவிக்கு சொல்லி தரலாம்.\nபெற்றோருக்கு நேரம் இருந்தால், பெற்றோரே மாணவர்களாக இருக்கலாம். உங்களது குழந்தைஉங்களுக்கு பாடம் நடத்துவது, உங்களுக்கும் புது அனுபவமாக இருக்கும்.\nஒரு பாடத்தை குழந்தை எப்படி சொல்லித் தருகிறாள் அல்லது தருகிறான் என்பதை கவனிக்கவேண்டும்.சம்பந்தப்பட்ட பாடத்தில் குழந்தை எந்த அளவிற்குத் தயாராகி இருக்கிறார்பாடத்தை எவ்வளவு நேரத்தில் நடத்துகிறார்\nபாடம் நடத்தும்போது எளிமையான உதாரணங்களுடன் விளக்குகிறாரா\nபாடம் நடத்தும்போது நம்மிடம் இடையிடையே கேள்விகள் கேட்டு, அதற்கு பதிலைகூறுகிறாரா அதாவது அவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்க நாம் வெறுமனேகேட்டுக்கொண்டிருக்க என்று இல்லாமல், நம்மையும் அந்த உரையாடலில் பங்கெடுக்கவைக்கிறாரா\nபாடத்தை ஒரு நல்ல அறிமுகத்துடன் ஆரம்பித்து முடிக்கும்போது ஒரு நல்ல முடிவுடன்முடிக்கிறாரா\nபாடம் நடத்தும் போது உற்சாகமாக நடத்துகிறாரா\nஇப்படி அனைத்து விஷயங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.\nநம் வாழ்நாளில் ஒருவரை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பது யார் என்றால், இன்றைய உலகில் அது நம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் மானிட்டர் தான். எனவே தான் இதனை நம் மனதிற்குப் பிடித்த வகையில் அமைக்க பல வசதிகள் உள்ளன. ஐகான் வரிசை, பின்புலத் தோற்றம், ஸ்கிரீன் சேவர் என இதனை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். இதில் உள்ள டெஸ்க்டாப் ஐகான்களின் தோற்றத்தையும் மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களில் பலர், ஐகான் படம் மட்டும் போதுமே; அதில் ஏன் டெக்ஸ்ட் உள்ளது. படத்தைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள முடியாதா என்றெல்லாம் வினா எழுப்புகின்றனர். இவர்களுக்காகவே, ஐகானில் உள்ள டெக்ஸ்ட்டை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.\nஇது மிக எளிதானதுதானே, ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு பட்டியலில் Rename தேர்ந்தெடுத்து, அதில் உள்ள டெக்ஸ்ட்டை அழித்துவிட்டால் போதுமே என்று எண்ணலாம். டெக்ஸ்ட்டை நீக்கிவிட்டால், பின் அதனை டெக்ஸ்ட் எதுவும் இல்லாமல், அதாவது பெயர் எதுவும் இல்லாமல் சேவ் செய்திட விண்டோஸ் இடம் கொடுக்காது. ஆனால் இதில் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால், விண்டோஸ் இதில் ஸ்பேஸ் ஒன்றை அமைத்தால் இடம் கொடுக்கிறது. அதனையும் ஆஸ்க்கி முறையில் கொடுக்க வேண்டும்.\nமுதலில் ஐகான் கீழாக இருக்கும் டெக்ஸ்ட் அனைத்தையும் நீக்கிவிடுங்கள். பின் ஸ்பேஸ் அமைப்பதற்கான ஆஸ்கி எண்ணை அமைத்திடுங்கள். இதற்கு ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, நம்பர் பேடில் நம் லாக் ஆன் செய்து, அதிலிருந்து 0160 என்ற எண்ணை அழுத்துங்கள். அடுத்து என்டர் செய்து இதனை சேவ் செய்திடுங்கள். இனி ஐகான் வெறும் படமாகக் காட்சி அளிக்கும்.\nசரி, அடுத்த ஐகானுக்குச் செல்கையில் இதே வழியைக் கையாண்டால், விண்டோஸ் ஏற்கனவே இந்த பெயர் வேறு ஒரு பைலுக்கு உள்ளது என்று காட்டுமே என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா இந்த சிக்கலைத் தீர்க்க, ஆஸ்க்கி எண்ணை இருமுறை அழுத்தவும். அடுத்த ஐகானுக்கு மூன்று முறை அழுத்தவும். இப்படியே டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்கள் முழுவதற்கும், அவற்றில் உள்ள டெக்ஸ்ட்டை நீக்கி அமைக்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nகற்கும் மாணவர்களுக்கும், கற்றுக் கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஓர் அருமையான இணையதளம்\nகற்றுத் தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள், சரியான கருத்துரைகளைப் (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள், சரியான ��ருத்துரைகளைப் (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்து உரையாடி, தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம். இதில் பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம் பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் இதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம்; நமக்குத் தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts) கட்டுரைகள், உரைக் குறிப்புகள், ஆய்வு கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம் பெற்றுள்ளன. இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இவற்றில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில் நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யு–ட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்களைக் காட்டுவது போல) கட்டுரைகளின் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.\nஇந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றைத் தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து எணி என்பதில் கிளிக் செய்தால், உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும். நிச்சயமாக நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில், தேடுவதற்குக் கொடுத்த பொருள் குறித்து பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம்.\nநீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா இதில் பதிவது என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் Sign Up செய்து உள்ளே நுழையலாம்.\nநீங்கள் ஒரு பொருள் குறித்து கற்றுக் கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவில் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம். கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும்.\nகற்கும் மாணவர்களுக்கும், கற்றுக் கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஓர் அருமையான இணையதளம் இது.\nஇஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி, உதவியாக வழங்கப்படுகிறது.\nஇந்த தளத்தின் முகவரி: www.wepapers.com\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\n‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/18_23.html", "date_download": "2020-10-31T16:15:05Z", "digest": "sha1:56J3UCG4VW3PIQ4ZS73TSKE7TKBCF5P2", "length": 5390, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கொவிட்-19 தொடர்பில் நாடு ஆபத்துக்குள் தள்ளப்படும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / முக்கிய செய்திகள் / கொவிட்-19 தொடர்பில் நாடு ஆபத்துக்குள் தள்ளப்படும்\nகொவிட்-19 தொடர்பில் நாடு ஆபத்துக்குள் தள்ளப்படும்\nதாயகம் அக்டோபர் 18, 2020\nகொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் சிறந்த மதிப்பீட்டை செய்ய தவறினால்; எதிர்வரும் நாட்களில் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அபாய நிலை ஏற்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதற்போதைய நிலையில் கொவிட் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை வரைபடமாக அடையாளமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என அந்த சங்கம் கோரியுள்ளது.\nஎனினும் இது தொடர்பாக தொற்றுநோயியல் ஆய்வு பிரிவு இன்னும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கொவிட் - 19 வைரஸ் பரவல் சமூகத்தில் பரவவில்லை எனவும் கூறினார்.\nஇலங்கை செய்திகள் முக்கிய செய்திகள்\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/ranga-rajyam-spiritual-history-55", "date_download": "2020-10-31T17:23:41Z", "digest": "sha1:54WWJOL3PQLBF372MX4ND4DHRNCLDT6W", "length": 10031, "nlines": 246, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 June 2020 - ரங்க ராஜ்ஜியம் - 55|Ranga-rajyam-spiritual-history-55", "raw_content": "\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n - கதவைத் திறக்க முடிந்ததா\n`கடவுளை உணர்ந்த தருணம்’ - பாரதிபாஸ்கர்\nதேகத்தைப் பொலிவாக்கும் தெய்விக முத்திரைகள்\n’ - சுவாமி விவேகானந்தர்\nஅமிர்த விருட்சம்... ஆகாய கங்கை\nஎங்கள் ஆன்மிகம்: கண்டோம் கயிலையை...\nவெற்றியைப் பரிசளிப்பாள் உலகாட்சி அம்மன்\n`செங்கல் வடிவில் எங்கள் குலதெய்வம்’ - மேலக்கடம்பூர் வீரபத்திர சுவாமி\nநாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா\nசிவமகுடம் - பாகம் 2 - 49\nரங்க ராஜ்ஜியம் - 55\nகண்டுகொண்டேன் கந்தனை - 29: கதிர்காமம் (தொடர்ச்சி)\nகேள்வி - பதில்: ஆதி சக்தியின் தத்துவம் என்ன\nபுதையல் யோகம் யாருக்குக் கிடைக்கும்\n - ராகு காலம் பிறந்த கதை\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\nரங்க ராஜ்ஜியம் - 55\nரங்க ராஜ்ஜியம் - 55\nரங்க ராஜ்ஜியம் - 65\nரங்க ராஜ்ஜியம் - 64\nரங்க ராஜ்ஜியம் - 63\nரங்க ராஜ்ஜியம் - 62\nரங்க ராஜ்ஜியம் - 61\nரங்க ராஜ்ஜியம் - 60\nரங்க ராஜ்ஜியம் - 59\nரங்க ராஜ்ஜியம் - 57\nரங்க ராஜ்ஜியம் - 56\nரங்க ராஜ்ஜியம் - 55\nரங்க ராஜ்ஜியம் - 54\nரங்க ராஜ்ஜியம் - 53\nரங்க ராஜ்ஜியம் - 52\nரங்க ராஜ்ஜியம் - 51\nரங்க ராஜ்ஜியம் - 50\nரங்க ராஜ்ஜியம் - 48\nரங்க ராஜ்ஜியம் - 47\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nகாட்டுப்பூக்களால் அர்ச்சனை... காட்டுக் கனிகளே நைவேத்திய பிரசாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php/informasjon?start=33", "date_download": "2020-10-31T15:49:39Z", "digest": "sha1:GWWDOD7YCPLKB6WFX6BSQ5WOZ4B3GXYN", "length": 13877, "nlines": 171, "source_domain": "bergentamil.com", "title": "Informasjon", "raw_content": "\nபங்களிப்புக்களை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகள்.\nபங்களிப்புக்களை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகள்.\nஎன்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ் தமிழ் உறவுகளே,\nமீண்டும் ஓர் செய்தி ஊடாக அனைவரையும் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா»ஊரடங்கு உத்தரவினால் எமது மக்கள் பலர் (நாளாந்��ம் உழைக்கும்)வருவாய் இன்றி பட்டினிச்சாவை எதிர்கொள்கின்றார்கள்.இவ்வாறான மக்களுக்கு இந் நேரத்தில் நாமும் எம்மால் இயன்ற நிதி உதவியை செய்ய எண்ணி கடந்த மாதம் நிதி சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தோம். இன்று வரை தங்கள் பங்களிப்புக்களை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகள்.\nஎமது செயல்திட்டத்திற்கு மதிப்பளித்த அனைவருக்கும் எமது நன்றிகள். முதற்கட்ட உதவியை \"கரித்தாஸ்(Caritas)யாழ்ப்பாணம்,நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தோம்.அவர்கள் ஊடாக 81 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.\nஉதவிகள் வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தமிழர் சங்கத்துக்கு கிடைத்துள்ளன. நன்றிக்கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளோம்.\nமுக்கிய குறிப்பு, உதவிகள் வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எம் இடம் உள்ளன,விரும்பியவர்கள் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.\nஅமரர் சின்னத்தம்பி பத்மாவதி அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை 07.05.2020 அன்று மதியம் 11.30 - 13.30 மணி வரை, Møllendalsveien 56B, 5009 Bergen இல் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு இறுதிக்கிரியை நடைபெறும்.\nநேரடி ஒளிபரப்பினை பார்வையிட: (11.30 -13.30)\nயசோதாவுடன் சில நாட்கள் [நாள் 2]\nயசோதாவுடன் சில நாட்கள் [நாள் 2]\nதயாரிப்பு: தேன் தமிழ் ஓசை\nதிருமதி சின்னத்தம்பி பத்மாவதி இன்று 29.04.2020 பேர்கனில் காலமானார்.\nஇவர் மட்டுவில் தெற்கை பிறப்பிடமாகவும், பேர்கனில் வாழ்ந்தவரும் ஆவார்.\nஇவர் காலம் சென்ற கந்தையா சின்னத்தம்பியின் அன்பு மனைவியும்,\nதிருமதி ஜெயவசந்தா (USA), திருமதி ஜனிற்றா ரதி (Bergen) , திரு மோகனதாஸ் (Oslo), திருமதி தர்ம பாலினி (Canada), திரு சந்திரமோகன் (Bergen. London), திரு தர்மதாஸ் (Canada) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.\nஅன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nநாளை 30.04.2020 காலை 10.30 மணி தொடக்கம் மாலை 16.30 வரை பார்வைக்கு வைக்கப்படும்.\nதற்போதைய காலச் சூழ்நிலை காரணமாக 3, பேராக பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள்,\nதயாரிப்பு: தேன் தமிழ் ஓசை\nBarnehage (பாலர்கூட) Pedagogisk leder ஜெனிரா சங்கர் உடனான உரையாடல்…\nBarnehage (பாலர்கூட) Pedagogisk leder ஜெனிரா சங்கர் உடனான உரையாடல்…\nகொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக..\n- மீண்டும் பாலர்கூடங்கள் திறக்கப்பட்டள்ளன. தற்போது பிள்ளைகளது வரவு எவ்வாறு உள்ளது..\n- பாதுகாப்பு நிலமைகளை எவ்வாறு கையாளுகிறீர்கள்\n- உங்களிடம் வருகிற பிள்ளைகளை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என நினைக்கிறீர்களா\n- இதுவரை பயத்தால் தமது பிள்ளைகளை அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு pedagogisk leder ஆக நீங்கள் சொல்வதென்ன\n- விளையாட்டின் மூலம் பிள்ளைகள் எதையெல்லாம் கற்றுக்கொள்ளுகிறார்கள்\nதயாரிப்பு: தேன் தமிழோசை நோர்வே\nஎம் மக்களுக்கு எம்மால் இயன்ற நிதி உதவியை செய்வோம்\nஎம் மக்களுக்கு எம்மால் இயன்ற நிதி உதவியை செய்வோம்\nஎன்றும் எமது அன்புக்குரிய,பேர்கன் வாழ்உறவுகளே,\nஇன்று எமது நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் «கொரோணா»ஊரடங்கு உத்தரவினால் எமது மக்கள் பலர் (நாளாந்தம் உழைக்கும்)வருவாய் இன்றி பட்டினிச்சாவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந் நேரத்தில் நாமும் எம் மக்களுக்கு எம்மால் இயன்ற நிதி உதவியை செய்ய எண்ணியுள்ளோம்..விரும்பியவர்கள் பின்வரும் வங்கி இலக்கத்திற்கு அல்லது Vipps இற்கு எதிர்வரும் 30.04.2020 வியாழக்கிழமைக்கு முன்னர் தந்து உதவுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம்.\nசந்திப்பு «என்ர வீட்டுப்பக்கம் வந்திராத»\nசந்திப்பு «என்ர வீட்டுப்பக்கம் வந்திராத»\nபங்குபற்றுவோர்: ஜோ ராஜ்குமார், யூலியஸ் அன்ரனி\nதயாரிப்பு: தேன் தமிழோசை நோர்வே\nசித்தி விநாயகர் ஆலயத்தின் வழிபாடுகள் பற்றிய உரையாடலும், ஆலய குருவினது புத்தாண்டு இறைவாழ்த்தும்…\nபேர்கன் ஏழுமலை சிறி ஆனந்த சித்தி விநாயகர் ஆலயத்தின் வழிபாடுகள் பற்றிய உரையாடலும், ஆலய குருவினது புத்தாண்டு இறைவாழ்த்தும்…\nஉரையாடலில் கலந்துகொள்பவர் நிர்வாகத்தின் தொடர்பாளரான இராஜினி இராஜலிங்கம்\nஆலயகுருக்கள்: ஆனந்தராஜ சர்மா அவர்கள்\nதயாரிப்பு : நோர்வே தேன் தமிழோசை\nகாலைக்கதிர் பத்திரிகையின் பார்வை .12.04.2020\nகாலைக்கதிர் பத்திரிகையின் பார்வை .12.04.2020\nதயாரிப்பு : நோர்வே தேன் தமிழோசை\nபெரிய வெள்ளி சிலுவை பாதை சிந்தனை\nஅருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களுடனான உரையாடல்\nதியான சிந்தனை யாழ் மண்ணில் இருந்து அருட்தந்தை A.M.ஸ்டீபன் C.R\nவைத்திய கலாநிதி லிமலநாதன் சண்முகநாதன் உடனான உரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1546", "date_download": "2020-10-31T16:01:39Z", "digest": "sha1:YG62K6WJCWQ4CJO5QBX6HSW4FGP3IWF5", "length": 9073, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Sirukathai Thoguppu - சிறுகதைத் தொகுப்பு » Buy tamil book Sirukathai Thoguppu online", "raw_content": "\nசிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்\nசியாம் சுதாகர் கவிதைகள் சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்\nஇந்த புத்தகத்தில் சிறுகதைப் தொகுப்பு 10 உள்ளன. ஒவ்வொரு கதையும் நம்மை சிந்திக்க வைக்க கூடிய கதைகள். கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், ராஜா வந்திரிக்கிறார், குறட்டை ஒலி, பொம்மை, புலிக் கலைஞன், வலி, விளக்கின் நிழல், குருவிக் கூடு, உயிர்க் கருவாடுகள், தேவை அன்பு மட்டும், ஆகிய கதை உள்ளன. இதை படித்துங்கள் பயன் பெறுங்காங்கள்.\nஇந்த நூல் சிறுகதைத் தொகுப்பு, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமந்திரச்சிமிழ் இரண்டாம்பாகம் - Manthirachimil Irandaam Paagam\nஅப்துல்லாவும் அய்யங்காரும் - Abdullavum Ayyangaarum\nஎறும்பும் ஈயும் - Erumbum Eyum\nதன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபல்வேறு வேலைகளில் சேருவதற்கான வழிமுறைகள்\nமனிதன் தோன்றி வளர்ந்த கதை\nஸ்ரீராமகிருஷ்ணர்.ஸ்ரீசாரதா தேவி அர்ச்சனைக்குரிய நூற்றெட்டு போற்றிகள் - SriRamakrishnar SriSaradha Devi Archanaikuriya Nootrettu Potrigal\nமகாகவி பாரதியின் உரைநடை வரிசை கட்டுரைக் கோவை\nஇலாபம் தரும் இறால் வளர்ப்பு (old book - rare)\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nமனத்திற்கு மகிழ்வைத் தரும் மகாபாரதக் கதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nராமராஜ்யமும் மார்க்ஸியமும் - Ramarajiyamum Marxisyamum\nஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு - Jeevanandham Vaalkai Varalaaru\nஎண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engal\nகல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும் - Kalvetukalum Tamil Samooga Varalaarum\nஉலகாயதம் (பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு) - Ulagayutham (Pandaikaala Indiya Porulmuthalvaatham Patriya Aayvu)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-10-31T17:01:00Z", "digest": "sha1:LEVIZP2TBLS67Y3KLIE5CV7NQ2QERAQE", "length": 11396, "nlines": 157, "source_domain": "www.tamilfrance.fr", "title": "லண்டனில் புதிய கட்டுப்பாடுகளால் 2,00,000-க்கும் அதிகமானவர்கள் வேலையிழக்கும் அபாயம்! - Tamil France", "raw_content": "\nலண்டனில் புதிய கட்டுப்பாடுகளால் 2,00,000-க்கும் அதிகமானவர்கள் வேலையிழக்கும் அபாயம்\nபிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு அமல்படுத்தியுள்ள மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு காரணமாக சுமார் 2 லட்சம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என அஞ்சப்படுகின்றது.\nசுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக விருந்தோம்பல் துறையானது முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்க நேரிடும் என முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.\nதற்போதைய புதிய கட்டுப்பாடுகளின்படி ஆறு நபர்களுக்கு மேல் குழுக்களாக கூடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅரசின் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பலர் தங்களது கடைசி சந்திப்பினை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.ஆனால், இந்த கட்டுப்பாடுகள் வணிகத்தில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nகிழக்கு லண்டனில் உள்ள டால்ஸ்டன் உணவகம் அரசாங்கத்தின் இந்த கட்டுப்பாடுகளால் நாளொன்றுக்கு 25,000 பவுன்டுகள் வரை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nமத்திய லண்டனில் உள்ள உள்ள உணவகங்கள் மூடப்படுவது நல்லது என இங்கிலாந்து விருந்தோம்பல் துறையின் தலைமை நிர்வாகி, கேட் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.\nமேலும், அரசாங்கத்தின் இரண்டடுக்கு கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய லண்டனில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nஇதில் மோசமான விடயம் என்னவென்றால் அரசு பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணத்தை அறிவிக்கவில்லை என்பதுதான். எனவே அரசு உடனே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இடங்களில் அரசு நிவாரணத்தினை அறிவித்துள்ளது. ஆனால், இரண்டடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நிவாரணம் கிடைக்காது.\nஇந்த இரண்டடுக்கு ஊரடங்கு என்பது தொழில்துறைக்கான சாபம். அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லையெனில் நவம்பர் 1 முதல் லண்டனில் பாரிய அளவில் வேலையிழப்பு உருவாகும் என அவர் கூறியுள்ளார்.\nபிரித்தானியாவின் வேலை ஆதரவு திட்டத்தின்படி ஒவ்வொரு ஊழியருக்கும் 67% ஊதியத்தை – அதிகபட்சம் மாதம் 2,100 டாலர் வரை அரசாங்கம் செலுத்தும்.\nதகுதி பெறுவதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் பணியாளர்கள் வேலையில்லாமல் இருக்க வேண்டும், மேலும் அவர்களின் முதலாளி அவர்களின் சம்பளத்தை செலுத்த வேண்டியதில்லை.\nஆனால் இவையெல்லாம் மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமே அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா அச்சத்தில் வீட்டில் முடங்கிய நபர்… பின்புறம் தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்\n242 கொள்கலன்களை மீள அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nபிரித்தானியாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொரோனா தொற்றாளர்களின் தகவல்களில் குழறுபடி\nஒரே பந்தில் எடுக்கப்பட்ட 286 ரன்கள் அசத்தலான வெற்றியை பெற்ற அணி..\nசத்துகள் நிறைந்த அவல் வகைகள்…\nஇதயத்திற்கு இதமான ‘ஐந்து’ உடற்பயிற்சிகள்\nதிருகோணமலையில் விபத்தல் கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுவன்\nகேகாலை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா\nஸ்ரீலங்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட அரிய வகை மலைப்பாம்பு\nசற்று முன்னர் மேலும் 259 பேருக்கு கொரோனா..\nஊரடங்கு குறித்து அடுத்த கட்ட தீர்மானம்.\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்க விவகாரம்\nவிரைவில் வாட்ஸ்அப் வரும் இரு புதிய அம்சங்கள்\nஉடலில் நீண்ட நாட்கள் வாழும் கொரோனா – ஆபரணங்கள் அணிய வேண்டாம்..எச்சரிக்கை\nமருந்துப் பொருட்களை டெலிவரி செய்ய ஆரம்பித்துள்ள ஊபர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/07/blog-post_09.html", "date_download": "2020-10-31T17:16:33Z", "digest": "sha1:IOPJTRGYK6UMO3WFV5GVGOTEUDGCF5EN", "length": 27295, "nlines": 404, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nநண்பர்களே, இன்றைய காலகட்டத்தில் நாம் நம் குடும்பத்தை வசதியாக வைத்திருப்பதற்கும், மற்றவர்களுக்கு முன் நம்மை தரம் உயர்த்தி காட்டவும் பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை நாம் அடைய பல வழிகளில் முயற்சிக்கிறோம். அந்த பணத்திற்கான உழைப்பை செலவளிக்கும் நாம் நம் ஆரோக்கியத்தை மறந்து விடுகிறோம். பணத்தை பதுக்கும் நாம் நம் வயிற்றின் தேவையை மறந்து விடுகிறோம். நம் வயிற்றுக்��ு தேவையானது பணம் அல்ல, உணவு அதுவும் சரியான வேளையில் உணவு. இந்த உணவிற்காக தானே நாம் சம்பாதிக்கிறோம். ஆகவே நம்மை வெளிப்படுத்திக்கொள்ள காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது வயிற்றையும் கவனிக்க வேண்டும். வயிறு நிறைந்தால் தான் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். சக்தி இருந்தால்தான் உழைப்பு உழைக்க முடியும். அந்த உழைப்பு இருந்தால் தான் பணம் கிடைக்கும். வயிற்றுக்கு தேவையான உணவு கிடைக்காவிடில் அல்சர் என்ற நோய் வரும்.\nவயிற்றில் அல்சர் உண்டாவதற்கு முக்கியமான காரணம் ஒரு வகை கிருமி. இந்த கிருமியின் பெயர் எச் - பைலோரே. இந்த கிருமி இரைப்பையின் சுவர்களில் எப்போதும் ஒட்டிக கொண்டே இருக்கும். வயிற்றில் சுரக்கும் அமிலம் நெருப்பு போன்ற வீரியம் கொண்டதால், அமிலம் சுரக்கும் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தக் கிருமி இரைப்பையின் சுவர்களைத் துளைத்துக் கொண்டு பதுங்கி விடும். அமிலத்தன்மை குறைந்தவுடன் வெளியே வந்து விடும்.\nஇப்படி மாறி மாறி பல்வேறு இடங்களில் இரைப்பையைத் துளைத்து புண்ணாக்கி விடுவாதனால் அல்சர் நோய் உண்டாகிறது. அல்சர் நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி சரியான நேரத்தில் உணவை உட்கொள்வது தான். நினைத்த நேரம் உணவு உன்ன நாம் ஒன்றும் சாமியார் இல்லை. நமது வீடும் உணவகம் இல்லை. எனவே, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட்டு அல்சருக்கும், அதனால் உண்டாகும் மருத்துவமனை அலைச்சலுக்கும் விடை கொடுப்போம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: குறிப்புகள், மருத்துவம்\nடாக்டர் பிரகாஷ் வாழ்க.. ( சைவம்)\nதமிழ் வாசி ஒசிஎல்லாம் சரிவராது\nஅக்கறையான பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nகண்டிப்பாக அல்சர் கவணிக்க பட வேண்டிய ஒன்று .ஏனென்றால் அல்சரின் கடைசி முடிவு கேன்சர். தங்களின் பகிற்வு பலருக்கு விழிப்புணர்வு\nபிரயோசனமான பதிவு ..நன்றி நண்பா\n.........// ஹா...ஹா..நீங்க தானா அது ரொம்ப நாள் டவுட்டு இன்னைக்கு தீர்ந்துச்சு..\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபிரகாஷ் முக்கியமான தகவல். இந்த அல்சர் நோயினால் தினம் தினம் ஆயிரக்கனக்கானோர் அவதிப்படுகின்றனர். இதை வாராமல் தடுக்க நீங்கள் கொடுத்திருக்கும் ஆலோசனை மிகவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nசக்தி கல்வி ம���யம் said...\nஒரு பயனுள்ள தகவல் மாப்ள..\nசக்தி கல்வி மையம் said...\nசக்தி கல்வி மையம் said...\nஅத்துடன் திருமண நாள் வாழ்த்துக்களும்.\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nசிலருக்கு அசிடிக் தன்மை அதிகமாய் இருக்கும் அவர்களுககு தான் அல்சர் வருகிறது. அனுபவத்தால் (எனக்கல்ல )கண்ட உண்மை. சீரகத்தை (சோம்பு அல்ல) வெறும் சட்டியில் கொஞ்ச நேரம் வறுத்தால் நல்ல வாசனை வரும். அதை எடுத்து வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நேரம் மதிய உணவுக்கு பின் கொஞ்சம் சாப்பிட்டால் அசிடிக் தன்மை குறையும். அதனால் அல்சரும் குறையும்\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nநேரம் தவறாது உண்ணும் உணவும்,\nபச்சைப் பால்/ காய்ச்சாத பாலும் மிகச் சிறந்தவையாகும்.\nவணக்கம் அண்ணே நல்ல பயனுள்ள தேவையான பதிவு .\nகூடுதலான பேருக்கு அல்சர் பிரச்சனை இருக்கிறது,,\nஅன்பின் பிரகாஷ் - தகவலுக்கு நன்றி - பயனுள்ள தகவல். நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து)\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோர்\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பா��்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்சி\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nதிருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186009?ref=archive-feed", "date_download": "2020-10-31T15:59:56Z", "digest": "sha1:JUDHGI4SVNB3ANM5XXACKPRCNRGKPF4G", "length": 7729, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் மலைப்பகுதியில் செய்த விஷயத்தை பார்த்தீர்களா?- வைரல் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் கொடுத்த டாஸ்க்.. ரொமான்ஸில் போட்டியாளர்களை அலறவிட்ட ஷிவானி பாலாஜி.. கதறும் பார்வையாளர்கள்\nசக்தி வாய்ந்த இந்த வெள்ளை பொருளை தினமும் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் சாப்பிடுங்க போதும் தீராத நோயும் அலண்டு ஓடும்\nஉதவி கேட்ட டிரைவர், நான் என்ன செய்ய முடியும் என்ற அஜித்- கடைசியில் நடந்தது என்ன தெரியுமா\nஷாம்புக்கு பதிலா இந்த ஒரு பொருள தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே\nதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்... 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nபிக்பாஸ் ரியோவின் மனைவி கண்ணீருடன் பேசியது உருக்கமாக வெளியிட்ட செய்தி\nஉங்க நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க ஆயுள் முடியறவரை எப்படி இருப்பீங்கனு நாங்க சொல்றோம்\nஇந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா, புதிய போட்டியாளர் இவர்தானா- வெளிவந்த In அன் Out தகவல்\nசும்மா செம ஸ்டைலிஷ்ஷாக நடிகர் கமல்ஹாசன் எடுத்த போட்டோ ஷுட்- அசந்துபோன ரசிகர்கள், போட்டோ இதோ\nசூப்பர் சிங்கர் செந்தில் மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nபார்ப்போரை மயக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n44 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை சுஷ்மிதா சென்னின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிதவிதமான புடவையில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்\nமெஹந்தி நிகழ்ச்சி, நடிகை காஜல் அகர்வாலின் அழகிய திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சம்யுக்தாவின் செம மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் மலைப்பகுதியில் செய்த விஷயத்தை பார்த்தீர்களா\nவிஜய்யுடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்களது ஜோடியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக தான் உள்ளார்கள்.\nகொரோனா காலம், லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்தவர்கள் இப்போது வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.\nஅப்படி நடிகை மாளவிகாவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுற்றுலா சென்றுள்ளார். லடாக்கிற்கு சென்றுள்ள அவர் Royal Enfield பைக்கிலேயே பயணம��� செய்துள்ளார்.\nஅங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் பைக்கில் இப்படி ஒரு இடங்களுக்கு சென்றது சந்தோஷம் என பதிவு செய்திருக்கிறார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/category/middle-east/", "date_download": "2020-10-31T15:30:53Z", "digest": "sha1:WM3QVQ7NM5X2TJ45XBABVTAXYQDIVTEL", "length": 20267, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "வளைகுடா Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nபுதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர்…\nகுஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்���ா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nதுபாய் (22 அக் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை ,578 புதிய கொரோனா வைரஸ்கள் வழக்குக்கள்பதிவாகியுள்ளன. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 474 ஆனது. . ஐக்கிய...\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nஜித்தா (20அக் 2020): சவூதி அரேபியாவில் நவம்பர் 15 முதல் குளிர்கால கொண்டாட்டத்திற்கு சவுதி சுற்றுலா ஆணையம் தயாராகி வருகிறது. சவுதியின் 18 இடங்களில் நடத்தப்படும் இந்த குளிர்கால கொண்டாட்டம் நவம்பர் 15 முதல்...\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nதுபாய் (19 அக் 2020): விசா நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் துபாய் வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் துபாய் விமான நிலையத்தில் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும்...\nஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்கா பெரிய மசூதிக்குள் பொதுமக்கள் தொழுகைக்கு அனுமதி\nமக்கா (18 அக் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்காவிற்குள் சவூதி மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் இன்று (18 அக்டோபர்...\nதுபாய் வரும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை\nதுபாய் (17 அக் 2020): ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன . துபாய் விமான நிலைய அதிகாரிகளின்...\nபுனித மக்காவில் உம்ரா யாத்திரைக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி\nமக்கா (02 அக் 2020): வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மக்காவிற்கு உம்ரா யாத்திரீகர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற மக்கா தலத்திற்கு யாத்ரீகர்கள்...\nஇஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்\nஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு முடிவு வராமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பேயில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமது அல்தானி கூறியுள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள்...\nஇந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nஜித்தா (18 செப் 2020): சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘திறனை மேம்படுத்துவோம்’ என்ற தொடர் பயிற்சியை மேற்கு மாகாணம் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தமிழ்...\n25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்\nரியாத் (03 செப் 2020) சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் தனது விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது, 25 நாடுகளிலிருந்து சவூதி திரும்புபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி சுகாதார...\nசெப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு\nதோஹா (18 ஆக 2020): வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் பருவகால காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பூசி மற்றும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இடப்படும் என்று கத்தார்...\nசவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்\nஜித்தா (18 ஆக 2020): இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் சவூதி அரேபியாவில் நடத்திவரும் தேசிய பிளாஸ்மா(Plasma) தானம் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக சவூதி அரேபியா மேற்குமாகாணம் ஜித்தாவில் 74 வது இந்திய சுதந்திர தின...\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nபெய்ரூட் (04 ஆக 2020): லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் பிற்பகலில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து தலைநகரின்...\n���யங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nபுதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற...\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி...\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்தியா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nலக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29...\nவளைகுடா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nஇஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.20473/", "date_download": "2020-10-31T16:52:47Z", "digest": "sha1:ARCOQ5LBSBB6AEL23TJJV3PDBMN5UXMV", "length": 5621, "nlines": 211, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு | Tamil Novels And Stories", "raw_content": "\nமெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு\nTags காதல் குடும்பம் குடும்பம் காதல்\nஉங்க எபிசோட் உங்க forum ல அப்டேட் ஆகலை....\nஉங்க எபிசோட் உங்க forum ல அப்டேட் ஆகலை....\nஇந்த சைட்டின் admin மல்லிகா டியரிடம் கேளுங்கப்பா\nஇவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க, மல்லிகா டியர்\nஇந்த சைட்டின் admin மல்லிகா டியரிடம் கேளுங்கப்பா\nஇவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க, மல்லிகா டியர்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டே���ே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nரமாலஷ்மியின் காதல் கலாட்டா 15\nஎந்தன் காதல் நீதானே 23\nஇதயத்தில் காதல் பூத்தது உன்னால் 13\nநிசப்த பாஷைகள் - 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ankeri.php?from=in", "date_download": "2020-10-31T16:50:10Z", "digest": "sha1:2ZVOHDANOTN55D5DXSXWZZK4GJUU5MWQ", "length": 11263, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு அங்கேரி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே ம��்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08900 1678900 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +36 8900 1678900 என மாறுகிறது.\nஅங்கேரி -இன் பகுதி குறியீடுகள்...\nஅங்கேரி-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Ankeri): +36\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகள��க்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, அங்கேரி 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0036.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/10/04080845/1748678/Bihar-Assembly-Election-2020.vpf", "date_download": "2020-10-31T16:00:40Z", "digest": "sha1:K47D3MSP6AZ5RPSZKSQKNVXI4EEG556W", "length": 10238, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "சூடு பிடிக்கிறது பீகார் தேர்தல் களம் - ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக பேச்சு வார்த்தை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசூடு பிடிக்கிறது பீகார் தேர்தல் களம் - ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக பேச்சு வார்த்தை\nசட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.\nசட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பீகாரில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது.\nஇந்நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கு இடையே தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தை துவங்கி உள்ளது. பீகார் மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களை நேற்று இரவு சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, உள்துறை இணை அமைச்சர் நியானந்த ராய் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர்.\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை\nஉலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.\nபிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nபிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.\nராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன\nஅக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு\n2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு\nரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்\" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி\nகூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/139822-tips-for-healthy-sex-life", "date_download": "2020-10-31T17:20:14Z", "digest": "sha1:QEC4WOJYDQWBKUG372G77KEB3VEPOLCE", "length": 8943, "nlines": 199, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2018 - சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 7 | Tips for healthy Sex life - Doctor Vikatan", "raw_content": "\nகுட்டித்தூக்கம்... நான்கில் நீங்கள் எந்த வகை\n - உணர்த்தும் உள்ளங்கை மேஜிக்\nஅம்மை நோய் தடுக்கும் நுங்கு\nநிலம் முதல் ஆகாயம் வரை... காந்த சிகிச்சை\nமிஸ் பண்ணினா ஃபீல் பண்ணாதீங்க\nகுறையொன்றும் இல்லை - லவ் யுவர் பாடி\nஇறந்த பிறகும் வாழும் உடல்\nசோரியாசிஸ்... மொட்டை அடிப்பது தீர்வாகுமா\nமுடக்கிப்போட்ட விபத்து... மீட்டெடுத்த பயணக்காதல்...\nஉங்க மொபைல் நம்பர் சொல்லுங்க...\nஎளிதாகப் பெறலாம் எதிர்ப்பு சக்தி - கர்ப்பிணிகள் கவனத்துக்கு\nஸ்டார் ஃபிட்னெஸ்: ஆவி பிடிப்பேன்... அடிக்கடி டிராவல் பண்ணுவேன்... அப்படியே சாப்பிடுவேன்...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 11\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\n - அவசியமான மருத்துவ உபகரணங்கள்\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்குரியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/aadi-amavasai-special/", "date_download": "2020-10-31T16:38:19Z", "digest": "sha1:RUWQ5IVNNSWKASAN33NNCDEIPJPBA6IC", "length": 51004, "nlines": 171, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஆடி அமாவாசை விரதமும் சிறப்பும் | Aadi Amavasai special", "raw_content": "\nஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் | Aadi Amavasai special\nஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் Aadi amavasai\nஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா\nஅழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமை பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.\nஇளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒரு நாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள், அரற்றினாள், தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதி யோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.\nஇந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே அன்று அம்மனை வ��ிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.\nஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் இது என்பது நம்பிக்கையாக உள்ளது. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்ட போது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்து கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால் அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. அக்னி நீராடிய கடலில் நீராடு வோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.\nஇன்னும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவி போல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசை அன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களை செய்வதும் விசேஷமானது.\nராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் ராமேஸ்வரம். இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்ததால் இத்தலத்திற்கு சேதுக்கரை என்று பெயர் இருந்தது. பின்னாளில் ராமேஸ்வரம் என்னும் கோயில் பெயர் ஊருக்கு சூட்டப்பட்டது. சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன. ராமேஸ்வரம் சென்றும் குளிக் காதது போல என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்கா விட்டாலும், இங்கு புனிதநீராடுவது அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.\nசீதாதேவி தன் கற்பை நிரூபிக்க அக்னியில் புகுந்தாள். அவளது கற்புக்கனல் அக்னி பகவானையே சுட்டது. ஒரு கற்புக்கரசியை சுட்ட பாவத்தை தீர்க்க, அக்னி பகவான் ராமேஸ்வரம் கடலில் நீராடினார். இதனால், இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்று கூற படுகிறது.\nஇங்கு ஆடிமாதத்தில் பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது. தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டும் அல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தல மாக இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.\nதட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கூர முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையே துவங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசிர்வாதம் செய்வதாக ஐதிகம்.\nஅமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள். குருஷேத்ர யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க சென்றான் துரியோதனன். போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்… எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், பூரண அமாவாசை அன்று போரை துவங்கினால் வெற்றி உறுதி என்றார். துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர். நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை; ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களா, இது முறையானதா என்றனர���.\nஅதற்கு கிருஷ்ணன், இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை என, சமயோசிதமாக பதில் சொல்லி விட்டார். சகாதேவன் சொன்ன படி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.\nஎனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை, நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.\nராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் பிடித்து, சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து, 4 கி.மீ., தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில், சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்று வாருங்கள்.\nஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கூறப்பட்டுள்ளது.\nபொதுவாகவே, ஆடி மாதம் சுப காரியங்கள் தவிர்க்கப்படும் மாதம். என்றாலும், ஆடி அமாவாசைக்குப் பிறகு சுப காரியங்கள் செய்யலாம் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனெனில், சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதத்தைக் கணக்கிடும்போது, ஆடி அமாவாசையோடு ஆஷாட மாதம் முடிந்து, அதன்பிறகு மங்களகரமான காலமாகக் கூறப்படுகிறது. அப்போது நல்ல காரியங்களைச் செய்யலாம்.\nஅறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள் புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோயிலைப் பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. கயிலைதரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்.\nஇந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய மாதர்பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும் விதத்தில் இங்கு கோயில் பிரகாரத்தில் ஐயாறப்பா என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் காணலாம்.\nஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும். ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை, தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.\nஎனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன அதிலும் ஆடி அமாவாசை அன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.\nஆடி அமாவாசையன்று முக்கடல் கூடும் கன்னியாகுமாரி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், அக்னி தீர்த்தம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம், நவபாஷாணம் உள்ள கடல், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்பாதிரிப்புலியூர், கோகர்ணம் போன்ற இடங்களில் கடல் நீராடுவது சிறப்பிக்கப் பட்டுள்ளது. பொதுவாக நீர் நிலைகளை தெய்வமாக வழிபடுவது இறையன்பர்களின் வழக்கம். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும் புனிதம் வாய்ந்தவை மட்டுமல்ல; தெய்வாம்சமும் பொருந்தியவை ஆகும். இவற்றில் சரஸ்வதி நதியை நேரில் காண இயலா விட்டாலும் அலகாபாத் திரிவேணியில், கங்கை நதியுடன் சரஸ்வதி நதி கலக்குமிடத்தை அங்கு சென்றவர்கள். தரிசித்திருப்பார்கள். கங்கை நதி சற்று மங்கலாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கங்கையின் அடியில் சரஸ்வதி நதி வெண்மை நிறத்தில் சங்கமமாவதை அங்குள்ள பண்டார்கள் (வேதவிற்பன்னர்கள்) காட்டுவர். ஆடி அமாவாசையன்று , தமிழகத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் காவேரி சங்கம முகத்தில் நீராடுவது சிறப்பாகப் பேசப்படுகிறது. வைகை, தாமிரபரணி, மயிலாடுதுறையில் ஓடும் காவேரி, திருவையாறு, குடந்தை அரிசலாறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு ஆகிய தீர்த்தக்கரைகளில் இந்த நாளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.\nஅன்றைய தினம் வேதவிற்பன்னர் மேற்பார்வையில் பிதுர் பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. இருவேறு சக்திகளான சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் அமாவாசையன்று எந்த கிரகமும் தோஷ��் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்களை மேற்கொண்டால் வெற்றியாக முடியுமென்பர்.\nஇறைவழிபாடு, மருந்து உண்ணுதல், நோயாளிகளைக் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட செயல்களை அமாவாசையன்று துவங்கலாம் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. எந்தவொரு பரிகாரப் பூஜையாக இருந்தாலும், அமாவாசையன்று செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். குரு தோஷம் ராகு கேது தோஷம் சர்ப்ப தோஷம் சனி, செவ்வாய், கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள், களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் ஆகியவற்றுக்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது மேலும் இந்த காரியங்களுக்கு தட்சிணாயன கால ஆடி அமாவாசை உகந்த நாளாக கருதபடுகிறது. அன்று நீர் நிலையில் பிதுர்பூஜை செய்து வேதவிற்பன்னருக்குரிய சன்மானம் அளித்த அன்ன தானம் செய்வதும், மாற்றுதிறனாளிக்கு வசதிக்கேற்ப ஆடை தானம் வழங்குவதும் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.\nஆடி முதல் தை மாதம் வரை தேவர்கள் ஓய்வெடுப்பதாக ஐதீகம். அப்போது நம் முன்னோர்கள் நம்மைப் பாதுகாப்பதற்காக பூலோகத்திற்கு வருவார்களாம். அவர்களை வரவேற்று ஆடி அமாவாசை தினத்தில் வழிபட வேண்டும் என் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அன்று நீர்நிலையில் பிதுர்பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் வீட்டிற்கு வந்ததும், பூஜையறையில் (முன்னோர்களின் படங்கள் இருந்தால் அந்தப் படங்கள் முன்னிலையில்) அவர்களை நினைத்து தலைவாழை இலையில் பலவிதமான காய்கறிகளை சமைத்து வடை, பாயசத்துடன் பெரிய அளவில் படையல் போட்டு வழிபட வேண்டும். அவரவர் குல வழிக்கப்படி இந்தப் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். இதனால் முன்னோர்களின் ஆசி கிட்டுவதுடன் வீட்டில் தீயசக்தி இருந்தால் விலகியோடும். இல்லத்தில் உள்ளவர்களும் சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வர்.\nபொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார் கட்ன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.\nஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக் ��ரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.\nசந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் தண்ணீரில் பிறந்த முல்லைப்பூ நிறத்திலான பத்து குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும் போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால், தேய்ந்து ஒரு கலையோடு காட்சி தரும் நிலையில் சந்திரன் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பவுர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக் கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளி இழந்த சந்திரன் அமை என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.\nபித்ருக்களான முன்னோர்களில் சவுமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர் என்ற மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும் போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது நல்வாழ்த்துகள் கிட்டும். அதனால் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.\nஅமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார், அப்பொழுது இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின் மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும் என்று ரிஷிகள் கூறினார்கள்.\nஆனால் கவுசிக முனிவர், என்னால் பதின் மூன்று கங்கைகளில் நீராட முடியும் என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும் விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்ல���. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் புண்ணியத் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற் கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்திணைப் போற்றிய இறைவன் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்து அருளினார், முனிவரின் வேண்டு கோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.\nஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப் பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்ன தானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம்.\nஆடி அமாவாசையில் தானங்கள் செய்வோம்\nமாதந்தோறும் அமாவாசை நாள் என்பது, முன்னோர்கள் எனப்படும் பித்ருக்களை ஆராதித்து வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். அதிலும் குறிப்பாக, தை மாத அமாவாசை, புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை, ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆகிய அமாவாசை தினங்கள், மிக மிக முக்கியமானவை.\nஇந்த நாட்களில், எந்த வேலை இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.\nஆடி அமாவாசை தினத்தில், நம் முன்னோர்கள் மற்றும் பித்ருக்களை நினைத்து, தந்தை இல்லாதவர்கள் புனித நீர்நிலைகளில் நீராடி, திதி தர்ப்பணம் அல்லது பித்ரு தர்ப்பணம் அளிப்பது மிகவும் சிறப்பு. அப்படிச் செய்ய இயலாதவர்கள், ஏழை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்கி, முன்னோரைக் குளிர்விக்கலாம்.\nஇதன் மூலம் நம் சந்ததிகள் எந்தக் குறையும் இல்லாமல், வாழையடி வாழையென வளர்வார்கள். செம்மையாய் வாழ்வார்கள்.\nஆடி அமாவாசை நாளில், பித்ருக்களை ஆராதிப்போம். அவர்களின் ஆசியுடன் சந்ததி சிறக்க வாழ்வோம்\nதர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்\nWhy aadi month is not good | ஆடி மாதத்தில் சுப காரியங்களை தள்ளி வைப்பது ஏன்\nஆடி அமாவாசையும் பித்ருக்கள் ஆசியும் | Aadi Amavasai viratham\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு | Sivarathri...\nஒரே நாளில் ஓடியே 12 சிவத்தலங்களை தரிசிக்கும் சிவாலய...\nஇந்து சமயம் – அறிந்ததும் அறியாததும் | hinduism\nNaga Panchami Benefits | நாக சதுர்த்தி நாளும் விரத...\nநீங்கள் பிறந்த கிழமைகளும் அதன் பலன்களும்\nஅத்தி வரதரை தரிசிக்க ஆதார் கட்டாயம் | Athi Varadar...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nசபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/158317-big-boss-season-4-beginning-in-august-official-announcement.html", "date_download": "2020-10-31T17:04:34Z", "digest": "sha1:7USRLJHE7YMPVCO3LNRGBVDJOA7D2XHN", "length": 70600, "nlines": 715, "source_domain": "dhinasari.com", "title": "பிக்பாஸ் சீசன் 4: ஆகஸ்ட் மாதம் தொடங்கும்! அதிகார பூர்வ அறிவிப்பு! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nதிருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் முக்தி\nசுவாமி திவ்யானந்த மகராஜ் மகா சமாதி அடைந்தது குறித்து அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் இரங்கல் குறிப்பு\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிரு���ர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ���ன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nதிருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன சுவாமி திவ்யானந்த மகராஜ் முக்தி\nசுவாமி திவ்யானந்த மகராஜ் மகா சமாதி அடைந்தது குறித்து அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் இரங்கல் குறிப்பு\nஇந்து பெண்களை கிள்ளுக்கீரை என நினைத்தாயா திருமாவளவா\nஆனந்தகுமார், கரூர் - 27/10/2020 11:56 PM\nஇந்து பெண்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் \nநெல்லை, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதினசரி செய்திகள் - 27/10/2020 7:47 PM\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக,\nகுஷ்பு கைதால்… புஸ்ஸாகிப்போன உதயநிதி ஸ்டாலினின் போராட்டம்\nஅனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக்\nதமிழகத்தில் வெகுவாகக் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது\nகாரை போலீசார் செல்ல விடாததால்… நடு சாலையில் அமர்ந்து பாஜக., தலைவர் திடீர் தர்ணா\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 3:49 PM\nபோலீசார் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, காரில் இருந்து இறங்கி நடுத் தெருவில்\nமதம் மாற மறுத்த மாணவி நிகிதா; சுட்டுக் கொன்ற தௌஃபீக் ஒரே மாதத்தில் 3வது சம்பவம்\nமனதை அதிர வைக்கும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயினி நரசிம்மா ரெட்டி உயிரிழந்த ஒரு வாரத்துக்குள் மனைவியும் காலமானதால் சோகம்\nஐந்து நாட்கள் இடைவெளியில் கணவன் மனைவி இருவரும் மரணம் அடைந்ததால் நாயினி குடும்பம்\nஅக்.27: இந்தியத் தரைப்படை தினம்\nபயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும்\nநாடெங்கும் பரவலாக ‘திருமங்கலம் ஃபார்முலா’ அமைச்சருக்காக பண விநியோகத்தில் உதவிய போலீஸார்\nபோலீசாரே நேராக பணம் எடுத்து வந்து கையும் களவுமாக கேமராவில் சிக்கினர் என்பது பிஜேபி வாதம்.\nஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி உரை\nஅந்த அமைப்பின் தலைவர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த உரை உன்னிப்பாக அரசியல் தளத்தில் கவனிக்கப் படுகிறது.\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\nசோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பொற்றாமரைக் குளத்தில் சேர்த்தி சேவை\nஅக்.26 திங்கள் கிழமை #விஜயதசமி இன்று, சடை அலம்புதல் - பொற்றாமரை குளக்கரையில் சேர்த்தி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 28/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.27 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 27/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.27தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம்...\nபஞ்சாங்கம் அக்.26 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.26ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nபிக்பாஸ் சீசன் 4: ஆகஸ்ட் மாதம் தொடங்கும்\nவெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.\nதெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.\nஇந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த சீசனையும் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தாண்டு சற்று தாமதமாக ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி ம���ைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nகொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:13 PM\nமதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nவிஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார் இயக்குனர் சீனுராமசாமி\nபெண்களை கொச்சைபடுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது கண்டித்த க்கது.. 27/10/2020 7:20 AM\nவேப்ப மரம் சாய்ந்து உயிர் தப்பிய பயணிகள் .. 27/10/2020 7:04 AM\nவாரிசு அடிப்படையில் அதிமுகவில் பதவி கிடை யாது…அமைச்சர் 26/10/2020 7:52 AM\nசிறைத்துறையினர் விழிப்புணர்வு பேரணி.. 26/10/2020 7:47 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nகிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 2:13 PM\nஅரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nஎன் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.\nசதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 28/10/2020 12:17 PM\nசதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக\nவரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்\nமுதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.\nநவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 27/10/2020 12:20 PM\n��ோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி\nரெண்டு மோசடி… மூணு துரோகம்: திருமா சர்ச்சைப் பேச்சின் பின்னணி\nஇந்த மூன்று கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிக்க ஏதாவது ஒரு திராவிடக் குஞ்சோ, சிறுத்தைக் குட்டியோ தயாரா\nதி.க., கும்பலுக்கு… சில கேள்விகள் திராணி இருந்தா பதில் சொல்லுங்க\nஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.\nஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்\nதினசரி செய்திகள் - 25/10/2020 1:12 PM\nமதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/31/159602/", "date_download": "2020-10-31T16:39:51Z", "digest": "sha1:JGPP5K4MZE4U6TQFTHI7XWBV7TLC4UK3", "length": 7966, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "விளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழப்பு - ITN News தேசிய செய்திகள்", "raw_content": "\nவிளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழப்பு\nமதுபான போத்தல்களுடன் கைதான இந்திய இளைஞன். 0 05.ஜூலை\nதபால்மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளன… 0 29.ஜூன்\nமினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தர்களில் 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு 0 03.ஜூன்\nவிளையாட்டுப் பயிற்சியில் ஈடபட்ட பாடசாலை மாணவன் ஒருவன் மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் கம்பஹா, சப்புகஸ்கந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீர் மயக்கமுற்கு கீழே வீழ்ந்துள்ளான்.\nஇதனையடுத்து மாணவனை கிரிபத்கொடையில் உள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும் வேளையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 17 வயதையுடைவரென பொலிசார் தெரிவித்துள்ளனர். மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிரிபத்கொட அரச வைத்தியாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பஹா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.\nஅலங்கார மீன் தொழிற்துறையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/cinema?page=5", "date_download": "2020-10-31T16:34:55Z", "digest": "sha1:BKAKIR4U3XL43SR3A3VC4GOITOK6IF53", "length": 62648, "nlines": 188, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - சினிமா", "raw_content": "\nZero Degree Publications1 அடையாளம் பதிப்பகம்2 அதிர்வு பதிப்பகம்1 அந்திமழை5 அன்னம்5 அபசகுணம்1 அறிவுப் பதிப்பகம்2 ஆழி பதிப்பகம்1 உயிர்மை வெளியீடு22 எதிர் வெளியீடு3 எழுத்து பிரசுரம்5 கண்ணதாசன் பதிப்பகம்8 கயல்கவின்3 கற்பக வித்யா பதிப்பகம்1 கற்பகம் புத்தகாலயம்4 கவிதா வெளியீடு10 காடோடி பதிப்பகம்1 காலச்சுவடு பதிப்பகம்18 கிழக்கு பதிப்பகம��23 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்1 க்ரியா வெளியீடு1 சந்தியா பதிப்பகம்11 சிக்ஸ்த்சென்ஸ்13 சிந்தன் புக்ஸ்1 சூரியன் பதிப்பகம்7 ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்1 டிஸ்கவரி புக் பேலஸ்37 தமிழினி வெளியீடு6 தமிழ் திசை3 தாமரை பப்ளிகேஷன்ஸ்4 தினத்தந்தி1 தேசாந்திரி பதிப்பகம்5 தோழமை7 நக்கீரன் பதிப்பகம்12 நற்றிணை16 நாகரத்னா பதிப்பகம்1 நாதன் பதிப்பகம்7 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்4 நிழல் வெளியீடு3 நீலம் பதிப்பகம்1 நூல் வனம்1 நேர்நிரை பதிப்பகம்2 பரிசல்1 பாதரசம் வெளியீடு3 பாரதி புத்தகாலயம்12 பிரக்ஞை4 புதிய வாழ்வியல் பதிப்பகம்1 புது எழுத்து1 பேசாமொழி36 போதி வனம்1 மிஸ்டு மூவிஸ்1 மேன்மை வெளியீடு2 யாவரும் பப்ளிஷர்ஸ்5 வம்சி பதிப்பகம்14 வாசகசாலை பதிப்பகம்5 விகடன் பிரசுரம்36 விசா பப்ளிகேஷன்ஸ்1 விடியல் பதிப்பகம்1 வெஸ்ட்லாண்ட்1 ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்1\n Ithuthaan Ungal Adaiyaalamaa1 இந்திய சினிமா: வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை India Cinema Vaniga Padangal Muthal Kalai Padangal Varai1 இந்திய நடிப்பு இலக்கணம் Indhiya nadippu ilakkanam1 இந்தியப் பிரிவினை சினிமா India Pirivinai Cinema1 இன்னொரு பறத்தல் Innoru parathal1 இன்னொருவனின் கனவு Innoruvanin Kanavu2 இன்று புதிதாய் பிறந்தேன் INDRU PUDIDHAAI PIRANDHEN1 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்வும் படைப்பும் Iyakkunar sigaram K.Balachander vazhvum padaippum1 இயக்குநர் சிகரம் கே. பி. Iyakkunar Sigaram Ke Bi1 இருட்டிலிருந்து வெளிச்சம் Irutilirundhu Velicham1 இருட்டிலிருந்து வெளிச்சம் - சினிமா iruttilirunthu velicham1 இருள் இனிது ஒளி இனிது Irul Inithu Oli Inithu1 இவன்தான் பாலா Ivan than Bala1 ஈரானிய சினிமா: சமயவாதங்களும் திரைப்படங்களும் Iraniya Cinema Samayavadhangalum Thiraipadangalum1 உத்தம வில்லன் Uththama Villain1 உன்னோடும் நீ இல்லாமலும் திரைக்கதை Unnodum Nee Illaamalum Thiraikkathai1 உறவெனும் திரைக்கதை Uravenum Thiraikkathai1 உலக குறும்படங்கள் ulaga kurumpadangal1 உலக க்ளாசிக் கதைகள் Ulaga classic Kathaikal1 உலக சினிமா Ulaga Cinema1 உலக சினிமா பாகம் 1 Ulaga Cinema Part 11 உலக சினிமா பாகம் 2 Ulaga Cinema Part 21 உலக சினிமா பாகம் 3 Ulaga Cinema Part 31 உலக சினிமா: சில திரைப்பட அறிமுகங்கள் Ulaga Cinema Sila Thiraippada Arimugangal1 உலக சினிமா எனும் கற்பிதம் Ulaga Cinema Enum Karpitham1 உலக சினிமா வரலாறு Ulaga Cinema Varalaaru1 உலக சினிமா வரலாறு-3 நவீன யுகம் Ulaga cinema varalaru 3 Naveena yugam1 உலக சினிமா வரலாறு பாகம் 1 Ulaga cinema varalaru Part 11 உலக சினிமா வரலாறு பாகம் 2 Ulagin Cinema Varalru Part 21 உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் Ulaga Cinemavum Tamil Adayalamum1 உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி - பதில்கள் Ulaga Thiraipada Kalaignargal 1000 Kaelvi Pathilgal1 உலகத் திரைப்படங்கள் Ulaga Thiraippadangal1 உலகம் போற்றும் திரைக் காவியங்கள் Ulagam Potrum Thirai Kaviyangal1 உள்ளதைச் சொல்கிறேன் Ulladhai Solkiraen1 எண்பதுகளின் தமிழ் சினிமா Enbathugalin tamil cinema1 எதிர் சினிமா Ethir Cinema1 எது நல்ல சினிமா Ethu Nalla Cinema1 எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை Enakku Thaainaadu Enpathe Illai1 எனது வாழ்க்கை Enathu Vaazhkkai1 என். எஸ். கே: கலைவாணரின் கதை Nsk Kalaivaanarin Kathai1 என் உள்ளம் அழகான வெள்ளித்திரை En Ullam Azhagana Vellithirai1 என்றும் வாழும் எம்.ஜி.ஆர்1 என்றென்றும் நன்றியுடன்... Endrendum Nandriyudan...1 எம். கே. தியாகராஜ பாகவதர் M K Thiyagaraja Bagavadhar1 எம்.ஜி.ஆரின் வாத்தியார் M.G.R in vaathiyar1 எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம் Mgrin Vaaththiyaar Kali N Ratnam1 எம்.ஜி.ஆர். என்றொரு மாயக் கலைஞன் M G R Entroru Maaya Kalaignan1 எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் MGR Oru Sagabtham1 எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் போர்க்கலைகள் Mgr Thiraippadangalil Porkkalaigal1 எம். டி. வாசுதேவன் நாயரின் மூன்று திரைக்கதைகள் Mt Vasudevan Nairin Moondru Thiraikkathaigal1 எம் ஆர் ராதா காலத்தின் கலைஞன் M R Radha1 எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். Ellam Arintha MGR1 எழும் சிறு பொறி Ezhum siru pori1 ஏ.ஆர். ரஹ்மான் A R Rahman1 ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் Av.M Oru Celluloid Sarithiram1 ஐ லவ் யூ மிஷ்கின் I Love You Mysskin1 ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் ORU KADAAPAATHIRATHAI VADIVAMAITHAL1 ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது Oru Kathaapaaththiram Uyirperugirathu1 ஒரு துளி நட்சத்திரம் Oru Thuli Natchaththiram1 ஒருத்தி Oruthi1 ஒரு நடிகர் உருவாகிறார் ORU NADIGAR URUVAGIRAAR1 ஒளி எனும் மொழி Oli Enum Mozhi1 ஒளி ஓவியம் Light Drawings1 ஒளி ஓவியம் Oli oviyam1 ஒளிநிழல் ஆளுமைகள் Olinizhal Aalumaigal1 ஒளிநிழல் உலகம் Ozhi Nizhal Ulagam1 ஒளிப்பதிவாளனோடு ஒரு பயணம் Olippathivaalanodu Oru Payanam1 ஒளியின் பெருஞ்சலனம் Oliyin Perunchalanam1 ஒளி வித்தகர்கள் பாகம் 1 Olivithagar1 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரைக்கதை Onaum attukutium1 ஓளி ஓவியம் Oli oviyam1 ஓவியர் நடிகர் பேச்சாளர் சிவகுமார் Oviyar nadigar pechalar Sivakumar1 கதாநாயகனின் மரணம் kathanayaganin maranam1 கதை To திரைக்கதை Kathai To Thiraikkathai1 கதை திரைக்கதை வசனம் இயக்கம்திரைக்கதை திரையான கதை kathai-thiraikkathai-vasanam-iyakkam1 கனவுகளின் நடனம் Kanavugalin Nadanam1 கனவுகளின் நடனம் Kanavugalin Nadanam Ezhuththu Pirasuram1 கனவுகளுடன் மல்லுக்கட்டும் கலைஞன் Kanavugaludan Mallukkattum Kalaignan1 கனவு சினிமா Kanavu Cinema1 கனவுத் தொழிற்சாலை Kanavu Tholirchalai1 கனவைத் துரத்தும் கலைஞன் Kanavai thurathum kalaingan1 கபாலி Kabali1 கமல் Kamal1 கருப்பு வெள்ளி Karuppu Velli1 கலகக்காரனின் திரைக்கதை Kalagakaaranin Thiraikadhai1 கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன் Kallaraiyilirunthu chandrababu pesugiren1 கவிதை - ஓவியம் - சிற்பம் - சினிமா Kavithai - Oviyam - Sirpam - Cinema1 காட்ஃபாதர் Godfather1 காட்சிகளுக்கு அப்பால் katchigaluku appaal1 காதல் வந்த சாலை Kaathal Vantha Saalai1 காலத்தைச் செதுக்குபவர்கள் Kaalaththai Sethukkubavargal1 காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0 Kaalaththai Sethukkubavargal 2 01 க���லமற்ற வெளி1 காலமெல்லாம் கண்ணதாசன் Kaalamellaam Kannadasan1 காலம் எனும் சீட்டுக்கட்டு Kaalam Enum Seettukkattu1 கினோ Kino Pesamozhi Pathippagam1 குற்றத்தின் கண்கள் Kuttrathin Kangal1 கூட்டுக் குடித்தனம் Kootu Kudithanam1 கே. பாலச்சந்தர்: வேலை - டிராமா - சினிமா K Balachandhar Velai Drama Cinema1 கேமரா கண்கள் Camera kankal1 கேளடி கண்மணி Keladi Kanmani1 கேளிக்கை மனிதர்கள் Kelikkai Manithargal1 கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை Koncham cenima1 கோட்டையும் கோடம்பாக்கமும் Kottayum Kodambakamum1 கோணங்கள் Konangal1 கோபயாஷி Kobayashi1 க்ளிக் Click1 சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் - ஓர் உரையாடல் Sagalakalavallavan: Kamalin Pira Parimaanangal - Orr Uraiyaadal1 சங்கர் முதல் ஷங்கர் வரை Sankar Muthal Shankar Varai1 சத்தம் போடாதே Sattham Podathae1 சத்யஜித் ரே: திரைமொழியும் கதைக்களமும் Satyajit Ray Thiraimozhiyum Kathaikkalamum1 சத்யஜித் ரே சினிமாவும் கலையும் Sathyajith Rae Cinemavum Kalaiyum1 சத்ரபதியின் மைந்தன் Sathrapathiyin Maindhan1 சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் Chandrababu Kanneerum Punnagaiyum1 சரோஜா தேவி SarojaDevi1 சாண்டோ சின்னப்ப தேவர் Sando Chinappa Thevar1 சாதி அடையாள சினிமா Saathi Adaiyaala Cinema1 சாப்ளினுடன் பேசுங்கள் Chaplinudan Pesungal1 சாம்பல் பூத்த நெருப்பு Saambal Pooththa Neruppu1 சாருலதா Charulatha1 சாவித்ரி: நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை Savithri Nadigaiyar Thilagaththin Negizhvoottum Vaazhkkai1 சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம் Sitharadikkappatta En Semippu Karuvoolam1 சித்திரம் பேசுதடி Sithiram Pesuthadi1 சினிமா Cinema1 சினிமா - எப்படி இயங்குகிறது Cinema Eppadi Iyangukiradhu1 சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் Cinema Alainthu Thiribavanin Azhagiyal1 சினிமா: ஓர் அறிமுகம் Cinema Oar Arimugam1 சினிமா அனுபவம் Cinema Anubavum1 சினிமா எடுக்கலாம் வாங்க Cinema Edukkalam Vanga1 சினிமா எடுத்துப் பார் Cinema Eppadi Iyangukiradhu1 சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் Cinema Alainthu Thiribavanin Azhagiyal1 சினிமா: ஓர் அறிமுகம் Cinema Oar Arimugam1 சினிமா அனுபவம் Cinema Anubavum1 சினிமா எடுக்கலாம் வாங்க Cinema Edukkalam Vanga1 சினிமா எடுத்துப் பார் Cinema Eduththu Paar1 சினிமா என்ற பெயரில்.... Cinema Endra Peyaril1 சினிமா ஒளிப்பதிவின் 5சி' கள் Cinema Olippathivin 5cgal1 சினிமா கலையாவது எப்போது Cinema Eduththu Paar1 சினிமா என்ற பெயரில்.... Cinema Endra Peyaril1 சினிமா ஒளிப்பதிவின் 5சி' கள் Cinema Olippathivin 5cgal1 சினிமா கலையாவது எப்போது Cinema Kalaiyaavathu Eppothu1 சினிமா கொட்டகை Cinema Kottagai1 சினிமா கோட்பாடு Cinema Kotpadu1 சினிமாக்காரர்கள் Cinemakkaarargal1 சினிமா சட்டகமும் சாளரமும் Cinema sattagamum salaramum1 சினிமா சந்தை Cinema Santhai1 சினிமா சினிமா Cinema Cinema1 சினிமா சீக்ரெட் பாகம் 1 Cinema Secret Part 11 சினிமா சீக்ரெட் பாகம் 2 Cinema Secret Part-21 சினிமா சீக்ரெட் பாகம் 3 Cinema Secret Part 31 சினிமா சீக்ரெட் பாகம் 4 Cinema Secret Part 41 சினிமா சீக்ரெட் பாகம் 5 Cinema Secret Part 51 சினிமா பாரடைசோ Cinema Paradiso1 சின���மா ரசனை Cinema Rasanai1 சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு Cinemavin Irandam Nootrandu1 சினிமா வியாபாரம் இரண்டு பாகங்களும் சேர்த்து Cinema Viyaabaaram Irandu Paagangalum Serththu1 சினிமா வியாபாரம் பாகம் 2 Cinema Viyaabaaram Paagam21 சினிமாவும் நானும் Cinemavum Naanum1 சினிமா வெறியின் 40 ஆண்டுகள்1 சினிமாவை உணருங்கள் Cinemavai Unarungal1 சிறுவர் சினிமா Siruvar Cinema1 சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் Sila Iyakkunargal Sila Thiraipadangal1 சில செய்திகள் சில படிமங்கள் Sila Seithigal Sila Padimangal1 சில்ட்ரன் ஆஃப் ஹெவன் Children Of Heaven1 சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை Sivaji - Sindhanai Mudhal Celluloid Varai1 சிவாஜி நடிப்பும் அரசியலும் Sivaji nadippum arasiyalum1 சிவாஜிராவ் டூ சிவாஜி Sivaji Rao to Sivaji1 சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா Secretes Of Tamil Cinema1 சுப்ரமணியபுரம் Subramaniyapuram1 சுயம்பு Suyambu1 சுவடுகள்: திரைவிமர்சனத் தொகுப்பு பாகம் 1 Suvadugal Thiraivimarsana Thoguppu Paagam11 சூப்பர் ஹிட் சினிமா : பாலிவுட் வெற்றிக் கதைகள் Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal1 செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் Semmangudi to Srinivas1 செல்லுலாய்டின் மாபூமி Celluloidin Maaboomi1 சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே... Soppana Vazhvil Magizhnthe1 சொர்க்கத்தின் குழந்தைகள் Sorkkaththin Kuzhanthaigal1 சொல்லாததும் உண்மை SOLLATHATHUM UNMAI1 ஜான் ஆபிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை John Abraham Kalagakkaaranin Thiraikkathai1 ஜீரோ பட்ஜெட் ஃப்லிம்மேக்கிங் Zero Budget Film Making1 ஜென்ஸி ஏன் குறைவாக பாடினார் Cinema Kalaiyaavathu Eppothu1 சினிமா கொட்டகை Cinema Kottagai1 சினிமா கோட்பாடு Cinema Kotpadu1 சினிமாக்காரர்கள் Cinemakkaarargal1 சினிமா சட்டகமும் சாளரமும் Cinema sattagamum salaramum1 சினிமா சந்தை Cinema Santhai1 சினிமா சினிமா Cinema Cinema1 சினிமா சீக்ரெட் பாகம் 1 Cinema Secret Part 11 சினிமா சீக்ரெட் பாகம் 2 Cinema Secret Part-21 சினிமா சீக்ரெட் பாகம் 3 Cinema Secret Part 31 சினிமா சீக்ரெட் பாகம் 4 Cinema Secret Part 41 சினிமா சீக்ரெட் பாகம் 5 Cinema Secret Part 51 சினிமா பாரடைசோ Cinema Paradiso1 சினிமா ரசனை Cinema Rasanai1 சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு Cinemavin Irandam Nootrandu1 சினிமா வியாபாரம் இரண்டு பாகங்களும் சேர்த்து Cinema Viyaabaaram Irandu Paagangalum Serththu1 சினிமா வியாபாரம் பாகம் 2 Cinema Viyaabaaram Paagam21 சினிமாவும் நானும் Cinemavum Naanum1 சினிமா வெறியின் 40 ஆண்டுகள்1 சினிமாவை உணருங்கள் Cinemavai Unarungal1 சிறுவர் சினிமா Siruvar Cinema1 சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் Sila Iyakkunargal Sila Thiraipadangal1 சில செய்திகள் சில படிமங்கள் Sila Seithigal Sila Padimangal1 சில்ட்ரன் ஆஃப் ஹெவன் Children Of Heaven1 சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை Sivaji - Sindhanai Mudhal Celluloid Varai1 சிவாஜி நடிப்பும் அரசியலும் Sivaji nadippum arasiyalum1 சிவாஜிராவ் டூ சிவாஜி Sivaji Rao to Sivaji1 சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா Secretes Of Tamil Cinema1 சுப்ரமணியபுரம் Subramaniyapuram1 சுயம்பு Suyambu1 சுவடுகள்: த��ரைவிமர்சனத் தொகுப்பு பாகம் 1 Suvadugal Thiraivimarsana Thoguppu Paagam11 சூப்பர் ஹிட் சினிமா : பாலிவுட் வெற்றிக் கதைகள் Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal1 செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் Semmangudi to Srinivas1 செல்லுலாய்டின் மாபூமி Celluloidin Maaboomi1 சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே... Soppana Vazhvil Magizhnthe1 சொர்க்கத்தின் குழந்தைகள் Sorkkaththin Kuzhanthaigal1 சொல்லாததும் உண்மை SOLLATHATHUM UNMAI1 ஜான் ஆபிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை John Abraham Kalagakkaaranin Thiraikkathai1 ஜீரோ பட்ஜெட் ஃப்லிம்மேக்கிங் Zero Budget Film Making1 ஜென்ஸி ஏன் குறைவாக பாடினார் Jensy yean kuraivaga padinar1 டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை Dr Ambedkar thiraipadam sollappadatha unmai1 டிசம்பர் தர்பார் December Dharbar1 டி சிகா De Sica1 டூரிங் டாக்கீஸ்1 தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் Tamizhar Vazhkaiyum Thiraipadankalum1 தமிழ் சினிமா Tamil Cinema1 தமிழ் சினிமா Tamil Cinema Naveena Alaiyin Puthiya Adaiyaalangal1 தமிழ் சினிமா 100 சில குறிப்புகள் Tamil Cinema 100 Sila Kuripugal1 தமிழ் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும் Tamil Cinema Kaanpathuvum Kaattappaduvathum1 தமிழ் சினிமா: சில குறிப்புகள் Tamil Cinema Sila Kurippugal1 தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம் Tamil Cinema Punaivil Iyangum Samoogam1 தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் Tamil Cinema Agaveliyum Puraveliyum1 தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம் Tamil Cinema Padaippulagin Thirai Agam1 தமிழ் சினிமா வரலாறு பாகம் 1 1916-1947 Tamil cinema varalaru Part 1 1916-19471 தமிழ் சினிமாவின் கதை Tamil Cinemavin Kathai1 தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் Tamizh Cinemavil Nagaichuvai Kalaingargal1 தமிழ் சினிமாவில் பெண்கள் Tamil Cinemavil Pengal1 தமிழ்த்திரை tamilthirai1 தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-20001 தமிழ்ப் பண்பாட்டில் சினிமா Tamil Panpaatti Cinema1 தரைக்கு வந்த தாரகை Thiraikku vantha tharagai1 தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் Tharcheyalin pin olinthirukum kadavul1 தலித் சினிமா thalith cinema1 தலைசிறந்த ஐரோப்பிய சிறுகதைகள் Thalaisirantha Eyropiya Siriukathaikal1 தி 400 புளோஸ் The 400 Blows1 திசை ஒளி Thisai Oli1 தினசரி 4 காட்சிகள் Dhinasari 4 katchigal1 திரைக்கதை A-Z Thiraikkathai Az1 திரைக்கதை உருவாவது எப்படி Jensy yean kuraivaga padinar1 டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் சொல்லப்படாத உண்மை Dr Ambedkar thiraipadam sollappadatha unmai1 டிசம்பர் தர்பார் December Dharbar1 டி சிகா De Sica1 டூரிங் டாக்கீஸ்1 தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் Tamizhar Vazhkaiyum Thiraipadankalum1 தமிழ் சினிமா Tamil Cinema1 தமிழ் சினிமா Tamil Cinema Naveena Alaiyin Puthiya Adaiyaalangal1 தமிழ் சினிமா 100 சில குறிப்புகள் Tamil Cinema 100 Sila Kuripugal1 தமிழ் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும் Tamil Cinema Kaanpathuvum Kaattappaduvathum1 தமிழ் சினிமா: சில குறிப்புகள் Tamil Cinema Sila Kurippugal1 தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம் Tamil Cinema Punaivil Iyangum Samoogam1 தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் Tamil Cinema Agaveliyum Puraveliyum1 தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம் Tamil Cinema Padaippulagin Thirai Agam1 தமிழ் சினிமா வரலாறு பாகம் 1 1916-1947 Tamil cinema varalaru Part 1 1916-19471 தமிழ் சினிமாவின் கதை Tamil Cinemavin Kathai1 தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் Tamizh Cinemavil Nagaichuvai Kalaingargal1 தமிழ் சினிமாவில் பெண்கள் Tamil Cinemavil Pengal1 தமிழ்த்திரை tamilthirai1 தமிழ்த் திரையிசை ஆளுமைகள் 1931-20001 தமிழ்ப் பண்பாட்டில் சினிமா Tamil Panpaatti Cinema1 தரைக்கு வந்த தாரகை Thiraikku vantha tharagai1 தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் Tharcheyalin pin olinthirukum kadavul1 தலித் சினிமா thalith cinema1 தலைசிறந்த ஐரோப்பிய சிறுகதைகள் Thalaisirantha Eyropiya Siriukathaikal1 தி 400 புளோஸ் The 400 Blows1 திசை ஒளி Thisai Oli1 தினசரி 4 காட்சிகள் Dhinasari 4 katchigal1 திரைக்கதை A-Z Thiraikkathai Az1 திரைக்கதை உருவாவது எப்படி Thiraikkathai Uruvavadhu Eppadi1 திரைக்கதை என்னும் பூனை Thiraikkathai Ennum Poonai1 திரைக்கதை எழுதுவது எப்படி Thiraikkathai Ezhuthuvathu Eppadi1 திரைக்கதைகளில் கவியரசர் கண்ணதாசனின் உரைவளம் THIRAIKADHAIGALIL KAVIYARASAR KANNADHAASANIN URAIVALAM1 திரைக்கதை பயில்வோம் Thiraikathai Payilvom1 திரைக்கு வெளியே Thiraikku Veliye1 திரைச் சிற்பிகள் Thirai Sirpigal1 திரைச் சிற்பிகள் கற்பகம் புத்தகாலயம் Thirai Sirpigal Karpagam Puthagalayam1 திரைச்சுடர்கள் Thiraichudargal1 திரைத்தொண்டர் Thiraithondar1 திரைப்படக் கல்லூரி ஆளுமைகள் Thiraippada Kalloori Aalumaigal1 திரைப்பட மேதைகள் Thiraipada Medhaikal1 திரைப்பாடம் Thirappaadam1 திரைமொழிப் பார்வை பாகம் 1 Thiraimozhi Paarvai Paagam11 திரையிசைத் திலகங்கள் Thiraiyisai Thilagangal1 திரையில் ஒளிர்ந்த கதைகள் Thiraiyil Olirntha Kathaigal1 திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம் Thirayum Arangum Kalaiveliyil Oru Payanam1 திரையும் வாழ்வும் Thiraiyum vaazhvum1 திரையுலகின் தவப்புதல்வன் Thiraiyulagin Thavapputhalvan1 திரைவழிப் பயணம் Thiravazhi Payanam1 திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள் Thiraivaanil Minniya Natsaththirangal1 தி வே ஹோம் The Way Home1 தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் Theetchithar Padiya Thiruthalangal1 தீராக்காதலி Theeraakaathali Ezhuththu Pirasuram1 தீராக்காதலி Theeraakkaathali1 தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Therinja Cinema Theriyaatha Vishayam1 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் Nadigar Thilagam Sivaji Ganesan1 நடிகவேள் எம்.ஆர்.ராதா 100 Nadigavel M.R.Radha 1001 நடிகைகளின் கதை Nadigaigalin Kathai1 நந்தலாலா திரைக்கதை Nanthalala Thiraikadhai1 நமக்கான சினிமா Namakkaana cinema1 நமது சினிமா 1912 - 2012 Namadhu Cinema 1912 20121 நம்க்கான சினிமா Namakkana Cinema1 நரேந்திரா Narendhira1 நவீன கன்னட சினிமா Naveena kannada cinema1 நாகேஷ் 100 Nagesh 1001 நாடோடியாகிய நான் Naadodiyaagiya Naan1 நாதஸ்வரம் Naathasvaram1 நான் உங்கள் ரசிகன் Naan Ungal Rasigan1 நான்காவது சினிமா Naankaavathu Cinema Desanthiri1 நான்காவது சினிமா Nankavathu Cinema1 நான் சினிமா பார்ப்பதில்லை Naan cinema parppathillai1 நான் நாகேஷ் Naan Nagesh1 நாபாம் சிறுமி Nabam sirumi1 நிகழ் திரை Nigazh Thirai1 நின்று ஒளிரும் சுடர்க��் Ninru Olirum Chudargal1 நிறமி Nirami1 நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் Nilai kannadiyudan pesubavan1 நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் Nilaikkannadiyudan Pesubavan1 நிழற்பட நினைவலைகள்: ஒரு ரீவைண்ட் Nizharpada Ninaivalaigal Oru Rewind1 நிழலழகி Nizhalazhagi1 நிழல் படம் நிஜப் படம் Nizhal Padam Nija Padam1 நிழல்முற்றத்து நினைவுகள் திரையரங்க அனுபவங்கள் Nizhalmutraththu Ninaivugal1 நீங்களும் நடிக்கலாம் Nengalum Nadikalam1 நீங்களும் நடிக்கலாம் You too act1 நீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை Neengal yen kamal hasan illai1 நீங்கள் காணாத போர் Neengal Kaanaatha Por1 நீங்கள் பார்க்க வேண்டிய நல்ல குறும்படங்கள் Neengal Paarkka Vendiya Nalla Kurumpadangal1 நெஞ்சம் மறப்பதில்லை Nenjam marappathillai1 படத்தொகுப்பு:கலையும் அழகியலும் Padathoguppu kalaiyum azhagiyalum1 பண்ணைப்புரம் எக்பிரஸ் பாகம் - 3 Pannaipuram express Part - 31 பண்ணைப்புரம் எக்பிரஸ் பாகம் - 4 Pannaipuram express Part - 41 பண்ணைப்புரம் எக்பிரஸ் பாகம் - 5 Pannaipuram express Part - 51 பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் பாகம் 1 Pannaipurum Express Part 11 பதேர் பாஞ்சாலி திரைக்கதை Pather Panchali Thiraikkathai1 பதேர் பாஞ்சாலி: நிதர்சனத்தின் பதிவுகள் Pather Panchali Nitharsanaththin Pathivugal1 பம்மல் முதல் கோமல் வரை Pammal Muthal Komal Varai1 பயாஸ்கோப் Bioscope2 பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக Paraasakthi Thiraikkathai Thiraikkavithaiyaaga1 பறவைக் கோணம் Paravai Konam1 பா. ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' Pa Ranjiththin Madras1 பாட்டு புஸ்தகம் 1 Pattu pusthagam1 பாட்டு புஸ்தகம் 2 Paatu pusthagam 21 பாட்ஷாவும் நானும் Batshavum naanum1 பாபநாசம் சிவன் Pappanasam Sivan1 பாமா விஜயம் Bama Vijayam1 பாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம் Paambin kan1 பாரதத்தின் பக்த கவிகள் Bharathathin Baktha Kavigal1 பாரதிராஜா முதல் சசிகுமார் வரை Bharathiraja Muthal Sasikumar Varai1 பார்வை 360 சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள் Paarvai 360 Sujathavin Thiraiyulaga Anupavangal1 பாலக்காடு மணி ஐயர் Paalakkadu Mani Iyer1 பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் Paalastheenam Varalarum Cinemavum1 பாலுமகேந்திராவின் சந்தியாராகம் திரைக்கதை Balumahendravin Sandhyaraagam Thiraikkathai1 பாலுமகேந்திராவின் வீடு திரைக்கதை - உரையாடல் Balumahendravin Veedu Thiraikkathai Uraiyaadal1 பிக்சல் Pixel1 பிசாசு- திரைக்கதை Pisasu1 பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் Pirivom Santhippom Iru Paagangalum1 பிளாஸ்டிக் கடவுள் Plastic Kadavul1 புதிய அலை' இயக்குநர்கள் Puthiya Alai Iyakkunarkal1 பெண்ணென்று சொல்வேன் Penendru solven1 பெயரற்ற நட்சத்திரங்கள் Peyaratra Natchaththirangal1 பெருந்தச்சன் Perundhachan1 பேசத்தெரிந்த நிழல்கள் Pesa Therintha Nizhalgal1 பேசும் சித்திரங்கள் Pesum Chithirangal1 பேசும் பொற்சித்திரம் Pesum Porchithiram1 பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் Paesuvathai Nirutthikkonda Siruvan1 பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை Bicycle Thieves Thiraikkathai1 பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும் உலக சினிமாக்களின் கதை Podamkin Kappalum Pokkiri Thirudanum1 போர்க்களப் பூக்கள் Porkkala Pookkal1 போர்த்திரை Porththirai1 மணிரத்னம் அழகியல் Maniratnam azhagiyal1 மணிரத்னம் படைப்புகள்; ஓர் உரையாடல் Mani Ratnam Padaippugal- Orr Uraiyaadal1 மனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள் Manasuku nerukamana 40 movies1 மனவாசம் Manavaasam1 மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். Manidha Punidhar Mgr1 மர்லின் மன்றோ Marilyn Monroe1 மறக்காத முகங்கள் Marakkaatha mugangangal1 மாண்டேஜ்: சினிமாவிற்கான டாப் டிப்ஸ் Montage Cinemaavirkaana Top Tips1 மாதர் திரையுலகு Maathar Thiraiyulagu1 மானுடமும் மண்டியிடுதலும் மாறிவரும் சினிமாவும் மாறாத அகத்தேடலும் manudamum mandiiduthalum1 மாபெரும் சினிமா இயக்குநர்கள் Maaperum Cinema Iyakkunargal1 மாயலோகத்தில் Maayalogaththil 8501 மாற்று சினிமா Maatru Cinema1 மாற்று சினிமா: நிழலா நிஜமா\nCharu Nivedita Charu Nivedita1 G.வசந்தபாலன் G.Vasandhapaalan1 P.C.Balasubramanian P.C.Balasubramanian, Raja Krishnamoorthy Raja Krishnamoorthy1 P.தீனதயாளன் P.Dheenadayalan1 Prasanna Prasanna1 R.பாண்டியராஜன் R.Paantiyaraajan1 Rishi Vohra Rishi Vohra1 S.சந்திரமௌலி S.Chandramouli1 Yugan Yugan2 அ.யேசுராசா A.Yosurasa1 அ.ராமசாமி A. Ramasamy3 அசோகமித்திரன் Ashokamitran3 அஜயன் பாலா Ajayan Bala5 அடூர் கோபாலகிருஷ்ணன் Atoor Kopaalakirushnan1 அப்துல் ரஹ்மான்1 அம்ஷன் குமார் Amshan Kumar3 அய்யனார் விஸ்வநாத் Ayyanar Viswanath1 அரவிந்தன் Aravindhan2 அறந்தை நாராயணன் Arandhai Naaraayanan1 அறந்தை மணியன் Aranthai Maniyan2 ஆனந்த் பாண்டியன் Ananth Pandiyan1 ஆன்டணி சார்லஸ் Aantani Saarlas1 ஆரூர்தாஸ் Aroordas1 ஆர்.அபிலாஷ் R. Abilash1 ஆர்.ஆர்.சீனிவாசன் R. R. Srinivasan1 ஆர்.எஸ்.அந்தணன் Aar.Es.Andhanan1 ஆர்.சி.சம்பத் R.C.Sampath4 ஆழி செந்தில்நாதன்1 இ.பா.சிந்தன் I.P.Sindhan1 இதயக்கனி எஸ்.விஜயன் Idhayakani S.Vijayan1 இந்திரன் Indhiran2 இயக்குநர் கே.பாலசந்தர் Director K.Balachander3 இயக்குநர் ஜெயபாரதி Iyakunar Jeyabharathi1 இயக்குநர் பாலு மணிவண்ணன்1 இயக்குனர் சிம்புதேவன் Iyakkunar Simpudhevan1 இயக்குனர் பாலுமகேந்திரா Iyakkunar Paalumakendhiraa4 இயக்குனர் மகேந்திரன் Iyakkunar Makendhiran1 இயக்குனர் மிஷ்கின் Iyakkunar Mishkin1 இயக்குனர் வசந்த் Iyakkunar Vasandh3 இயக்குனர் வெங்கடேஷ் Iyakkunar Vengatesh1 இரா.நக்கீரன் R.Nakkeeran1 இரா.பசுமைக்குமார் Iraa.Pasumaikkumaar1 இருகூர் இளவரசன் erukuur elavarasan1 ஈரோடு கதிர் ERODE KATHIR1 உமா பார்வதி Umaa Paarvadhi1 உமா ஷக்தி Uma Sakthi1 உஷா தீபன் Ushaa Theepan1 என்.சொக்கன் N.Chokkan1 எம்.எஸ்.எம். அனஸ் M. S. M. Anas1 எம்.சசிகுமார் M.Sasikumar1 எம்.சிவகுமார் M.Sivakumar1 எம்.ஜெயபோஸ் M.Jeyabose1 எம்.டி.வாசுதேவன் நாயர் M.D.Vasudevan Nayar2 எம்.ரிஷான் ஷெரீப் M.Rishan Sherif1 எஸ்.ஆனந்த் S. Anand4 எஸ்.இளங்கோ Es.Ilango2 எஸ்.கருணா S.Karuna1 எஸ்.தினேஷ் S.Dinesh1 எஸ்.பி.முத்துராமன்1 எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan12 எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஆர்.கே. Es.Raamakirushnan Es.Aar.Ke.1 ஏவி.எம்.குமரன் Evi.Em.Kumaran1 க. மணிகண்டன் K. Manikandan1 கங்கை அமரன் Kangai Amaran4 கண்ணதாசன் Kannadasan2 கரிகாலன் Karikaalan1 கருந்தேள் ராஜேஷ் Karundhel Raajesh2 கலாப்ரியா Kalapriya2 கலைஞானம் Kalaignaanam4 களப்பிரன் Kalapiran1 கவிஞர் இளங்கோ Kavignar Ilango1 கவிதைக்காரன் இளங்கோ Kavidhaikkaaran Ilango1 கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி Konstantin Staniukovich3 கார்த்திகேசு சிவத்தம்பி Kaarththikesu Sivaththampi1 கார்ல் இக்லியாஸ் Kaarl Ikliyaas1 காளி என்.ரத்தினம் Kaali En.Raththinam1 கிராபியென் பிளாக் Grafien Black2 கிரிஸ்டோபர் கென்வொர்தி Kiristopar Kenvordhi1 கிருஷ்ணன் வெங்கடாசலம் Kirushnan Vengataasalam2 குகன் Guhan1 குமரகுருபரன் Kumarakuruparan2 குளச்சல் மு.யூசுப் Kulachal.M.Yoosuf1 கே.என்.சிவராமன் Ke.En.Sivaraaman1 கே.ஏ.பத்மஜா1 கே.பாக்யராஜ் Ke.Bakyaraaj1 கே.பாரதி K.Bharathi1 கே.பி.ராமகிருஷ்ணன், டாக்டர் ஆர்.கோவிந்தராஜ் Taaktar Aar.Kovindharaaj1 கேபிள் சங்கர் Cable Shankar4 கௌதம சித்தார்த்தன் Gouthama Siddharthan1 ச.ந.கண்ணன் S.N.Kannan1 ச கோசல்ராம்1 சத்யஜித் ரே Satyajit Ray1 சபீதாஜோசப் Sapeedhaajosap2 சா.அனந்தகுமார் Saa.Anandhakumaar1 சா.திருவாசகம் Saa.Thiruvaasakam1 சாந்தகுமார் Saandhakumaar1 சாம்ராஜ் Saamraaj1 சாருகேசி Charukesi1 சாரு நிவேதிதா Charu Nivedita7 சார்லி சாப்ளின் Saarli Saaplin1 சி.அழகப்பன் Si.Azhakappan1 சி.சரவணகார்த்திகேயன் C.Saravanakarthikeyan1 சி.சரவணகார்த்தியேன் Si.Saravanakaarththiyen1 சி.ஜெ. ராஜ்குமார் C. J. Rajkumar4 சி.ஜெ.ராஜ்குமார் CJ RAJKUMAR3 சி.ஜே.ராஜ்குமார் Si.Je.Raajkumaar3 சி.வி.சந்திரமோகன் C.V.Chandramohan1 சித்ரா லட்சுமணன்1 சிவன் Sivan3 சு.தியோடர் பாஸ்கரன் S. Theodar Baskaran2 சுகுணா திவாகர் Sukunaa Thivaakar1 சுஜாதா Sujatha5 சுதேசமித்திரன் Sudhesamithran1 சுரேஷ் கண்ணன் Suresh Kannan4 சுரேஷ் கிருஷ்ணா1 செ.பொன்னுசாமி Se.Ponnusaami2 செந்தமிழ்த்தேனீ senthamizhtheni2 செழியன் Chezhiyan3 சேரன் Cheran1 சேரலாதன் seralathan1 சேவியர் seviyar1 சொர்ணவேல்2 சோம.வள்ளியப்பன் Soma Valliappan1 ஜா.தீபா Jaa.Theepaa3 ஜாக் சி.எல்லீஸ் Jaak Si.Ellees1 ஜான் பில்ஜெர் Jaan Piljer1 ஜீ.முருகன் Jee.Murukan1 ஜீவா பொன்னுச்சாமி1 ஜெ.ராம்கி Je.Raamki1 ஜெமினி அபிலாஷ்1 ஜெயமோகன் Jeyamohan2 ஜெயராவ் சேவூரி1 ஜே.டி.-ஜெர்ரி Je.Ti.-Jerri1 ஜே.டி.ஜீவா Je.Ti.Jeevaa1 ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் JAMES HOTLY SES1 ஜோசப் வி.மாசெல்லி Josap Vi.Maaselli1 ஞா.கற்பகம்1 டாக்டர் ஆர்.கார்த்திகேயன் Taaktar Aar.Kaarththikeyan1 டி.தருமராஜ் Ti.Tharumaraaj1 டி.வி.ராதாகிருஷ்ணன் Ti.Vi.Raadhaakirushnan1 டி.வி.ராமநாத் T.V.Ramanath1 டோட்டோ1 தஞ்சாவூர்க் கவிராயர் Thanjaavoork Kaviraayar1 தமிழருவி மணியன் Tamizharuvi Maniyan1 தமிழ்மகன் Tamilmagan1 தமிழ் ஸ்டுடியோ அருண் Thamizh Stutiyo Arun1 தம்பிச்சோழன் Thampichchozhan2 தி.குலசேகர் Thi.Kulasekar5 தியடோர் பாஸ்கரன் Thiyator Paaskaran2 திருவாரூர் குணா Thiruvaroor Guna1 தீஷா Theeshaa1 தேனி கண்ணன் Theni Kannan1 தேவிகாபுரம் சிவா Thevikaapuram Sivaa1 ந.முருகேச பாண்டியன் Na. Murugesa Pandian1 நீலன் Neelan2 நேஷனல் செல்லையா Neshanal Sellaiyaa1 பஞ்சு அருணாசலம் Panju Arunaasalam1 பரணீதரன் Bharanidharan1 பரத்வாஜ் ரங்கன் Baradwaj Rangan2 பா.ஜீவசுந்தரி P.Jeevasundari1 பா.தீனதயாளன் Paa.Theenadhayaalan3 பாண்டிராஜ் Pandiraj1 பா��ுமதி ரமேஷ் Paanumadhi Ramesh1 பால கணேசன்1 பாஸ்கர் சக்தி Baskar Sakthi1 பி.எல்.ராஜேந்திரன் Pi.El.Raajendhiran2 பி.சமுத்திரகனி Pi.Samuththirakani1 பி.சமுத்திரக்கனி Pi.Samuththirakkani1 பிரசன்ன விதானகே Pirasanna Vidhaanake1 பிரபாகர்1 பிலிம் நியூஸ் ஆனந்தன் Pilim Niyoos Aanandhan1 பெருமாள் முருகன் Perumal Murugan1 பேல பெலாஸ் Bale Felas1 பைம்பொழில் மீரான் Paimpozhil Meeran2 மகுடேஸ்வரன் Makutesvaran2 மணா Manaa2 மணி எம்.கே.மணி2 மனோபாலா Manopaalaa1 மம்முட்டி Mammoty1 மரியோ ஓ.மொரேனோ Mariyo O.Moreno1 மருதன் பசுபதி1 மா பாலசந்தர்1 மாரி மகேந்திரன்1 மாரிமகேந்திரன் இலங்கை Maari Mahendran1 மின்னல் Minnal1 மிருணாள் சென் MURUNAL SEN1 மிஷ்கின் Myskin5 மு.சந்திர குமார் Mu.Sandhira Kumaar1 மு.ஸ்ரீனிவாசன் M.Sreenivasan1 முகில் Mugil1 முத்துராமன் Muthuraman1 முனைவர் போ.மணிவண்ணன் Munaivar Po.Manivannan1 முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி Munaivar V.M.Shahjahan Kani1 மெரீனா Mareena1 யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran5 யுகன் Yugan5 யுகன் சரவணன்1 யுகபாரதி Yugabharathi2 யுவ கிருஷ்ணா Yuva Krishna1 யூமா வாசுகி yoma vasuki1 ரதன் Rathan1 ரா.கி.ரங்கராஜன் Ra.Ki.Rangarajan1 ரா.பார்த்திபன் R.Parthiban1 ராஜன் குறை rajan kurai2 ராஜுமுருகன் Raju Murugan, ரா.கண்ணன் R.Kannan1 ராஜேஷ் Raajesh3 ராணிமைந்தன் Ranimainthan1 ராம் முரளி Ram Murali2 ருத்ரைய்யா Ruthraiyya1 லதா ராமகிருஷ்ணன் Ladhaa Raamakirushnan1 லலிதா ராம் Lalitha Ram1 லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் Lal Anjels Ram1 வணங்காமுடி1 வண்ணநிலவன் Vannanilavan1 வருணன்1 வா.பாலகிருஷ்ணன் Vaa.Paalakirushnan1 வா. மணிகண்டன் V. Manikandan1 வி.ராமமூர்த்தி V.Ramamoorthy2 விகடன் பிரசுரம் Vikatan Prasuram Editors1 விக்டோரியா டிசிகா Viktoriyaa Tisikaa1 விஜய் ஆம்ஸ்ட்ராங் Vijai Aamstraang3 விட்டல் ராவ் Vittal Raav1 விவேக்சங்கர் Viveksankar2 வீயெஸ்வி Vi.Es.Vi2 வெ. ஸ்ரீராம் V. Sriram1 வெங்கடேஷ் சக்ரவர்த்தி Vengatesh Sakravarththi1 வெங்கட் சாமிநாதன் Vengat Saaminaadhan1 வெற்றி மாறன் Vetri Maran2 ஶ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்1 ஷாஜி Shaaji1 ஷாலின் மரிய லாரன்ஸ் Shaalin Mariya Laarans1 ஸ்டாலின் ராஜாங்கம் Satalin Rajangam3\nகட்டுரைகள், சினிமா4 கட்டுரைகள், சினிமா, உரையாடல்1 கட்டுரைகள், சினிமா, சினிமாக் கட்டுரைகள்8 கட்டுரைகள், சினிமா, சினிமாக் கட்டுரைகள், கட்டுரை தொகுப்பு2 கட்டுரைகள், சினிமா, சினிமாக் கட்டுரைகள், தமிழக அரசியல்1 கட்டுரைகள், சினிமா, பெண்ணியம், சினிமாக் கட்டுரைகள்1 கட்டுரைகள், சினிமா, வாழ்க்கை வரலாறு1 கட்டுரைகள், வரலாறு, சினிமா, சினிமாக் கட்டுரைகள்1 சினிமா, சினிமாக் கட்டுரைகள்8 சினிமா, சினிமாக் கட்டுரைகள், தலித்தியம்1 சினிமா, சினிமாக் கட்டுரைகள், திரைக்கதைகள்1 சினிமா, திரைக்கதைகள்2 மொழிபெயர்ப்புகள், சினிமா, சினிமாக் கட்டுரைகள்1 வரலாறு, சினிமா1\nஇருட்டிலிருந்து வெளிச்சம் - சினிமா\nஇருட்டிலிருந்து வெளிச்சம் (சினிமா):என் வாழ்க்கையில் சினிமா பெரும் பங்கு பெற்றது நானே ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்தால் இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது. இவற்றிலுள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அதிகம் அறியப்படாதவை பற்றித்தான். ..\nஇருள் இனிது ஒளி இனிது\nஉலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூ..\nஇன்றைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை சொல்கிற நேர்த்தி ரசிக்கும்படியானது. ஏதோ ஒரு கிராமத்திலிருந்து கிளம்..\nஈரானிய சினிமா: சமயவாதங்களும் திரைப்படங்களும்\nமுஸ்லிம் அடிப்படைவாதிகள் கலையை எதிர்ப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம் நாடான ஈரானோ உலக கலைப் படங்களுக்குத் தலைமை தாங்கும் தகுதிபெற்று நிற்கிறது. இந்த நகைமுரண் பற்றியும், சினிமா என்ற நுண்கலையை முஸ்லிம் உலகும் முஸ்லிம் அல்லாத உலகும் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் இந்நூல் விவரி..\nகதாநாயக வில்லன்கள்(anti-heroes) வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவச மூட்டுபவர்கள். மார்லன் பிராண்டோ, ரஜினிகாந்த், சத்யராஜ், சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இ..\nஉன்னோடும் நீ இல்லாமலும் (திரைக்கதை)\nதஸ்தாயெவ்ஸ்கியின் ஜென்டில் கிரீச்சர் என்னும் சிறுகதையினை எடுத்துக்கொண்டு, அதனை இலங்கை உள்ளநாட்டு யுத்தச்சூழலுக்குப் ஏற்ப பெயர்த்து உருவாக்கப்பட்டத் திரைப்படம் ‘வித் யூ விதவுட் யூ’. வாழ்க்கையின் அர்த்தம் குறித்த தேடலில் தத்ததுவவிசாரத்தைக் கலையாக்கிய கலைஞன் தஸ்தாயெவ்ஸ்கி. பௌ��ீகரீதியில் தேர்ந்து கொள்ளு..\nஉலகின் தலைசிறந்த குறும்படங்களில் பதினைந்தை தேர்வு செய்து இந்த நூலில் தந்திருக்கிறோம்.இந்தப் படங்களைப் பார்ப்பது மட்டும் இல்லாமல்,அப்படங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரையையும் படிப்பது பன் மடங்கு கூடுதல் அனுபவத்தை தரும். இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு படத்தின் கதையின் சாரம் குறையாமல் அதே சமயம் தொழில்நுட்ப..\nPublisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்\nஉலக சினிமா (பாகம் 1)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன் இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பத..\nஉலக சினிமா (பாகம் 2)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன் இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, கோபத்தை, காதலை திரையில் மொழிபெயர்ப்பத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90204/", "date_download": "2020-10-31T16:11:32Z", "digest": "sha1:PINPEDNXKQRMDKACE3X4HSN4DXKKNSCO", "length": 12505, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கோட்டை இராணுவமயமாகாது – பொதுமக்கள் தடையின்றி செல்லலாம் – காணிகளும் விடுவிக்கப்படும்… - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டை இராணுவமயமாகாது – பொதுமக்கள் தடையின்றி செல்லலாம் – காணிகளும் விடுவிக்கப்படும்…\nயாழ்ப்பாணத்தின் ஒல்லாந்தர் கோட்டையினை, இராணுவம் கையகப்படுத்த முனைவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ கட்டளை தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க, யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இன்று (01.08.18) நேரில் சென்று பார்வையிட்டதுடன், அங்குள்ள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.\nகோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு வருவதுடன் இராணுவத்திற்கு எதிராக அண்மைக் காலமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையி���் இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ளார்.\nஇதன் போது போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவிப்பதில் எவ்வித உண்மையும் இல்லை. யாழ். நகர மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த 25 வருடங்களிற்கும் மேலாக சிறு அளவிலான இராணுவத்தினர் கோட்டையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டதுடன் இது நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள ஒரு சாதாரண நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.\nஅதேவேளை, எந்நேரத்திலும் கோட்டைக்குள் பொதுமக்கள் வந்து செல்ல முழு சுதந்திரம் உண்டு எனவும், பொது மக்கள் கோட்டையை பார்வையிடுவதற்கு இராணுவம் எந்த விதத்திலும் தடையாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை இராணுவத்தினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராணுவ தளபதி, விரைவில் மேலும் சிறிய அளவில் நிலங்களை விடுவிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsஇராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஒல்லாந்தர் கோட்டை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்…\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 துருக்கி நிலநடுக்கம் – உயிாிழப்பு 22 ஆக உயர்வு – 786 பேர் காயம்\nமாந்தை மேற்கில் கள்ளு விற்பனை நிலையங்களை அகற்ற கோரி மக்கள் பேரணி :(படங்கள்)\nஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி… October 31, 2020\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்… October 31, 2020\nகொரோனாவும் இலங்கையும்… October 31, 2020\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உ��்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா.. October 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Women-Entrepreneur-Award-to-Ms-Maushumi-Thakurta-Nag", "date_download": "2020-10-31T15:38:18Z", "digest": "sha1:2IRPH2NQD26H2EJAWOTGPOKRQQBFFKPQ", "length": 8315, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Women Entrepreneur Award to Ms. Maushumi Thakurta Nag - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5:30 மணிக்கு சந்திக்கிறார்...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5:30 மணிக்கு சந்திக்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/category/tamil-nadu-e-district/", "date_download": "2020-10-31T15:42:25Z", "digest": "sha1:DUS6UPVV3K7DBQLA4GRUGOOYLBZXVCX7", "length": 14793, "nlines": 377, "source_domain": "tnpds.net.in", "title": "Tamil Nadu e-District | TNPDS ONLINE", "raw_content": "\nTamil Nadu COVID-19 ePass|புதிய தளர்வு அறிவிப்பு\nTamil Nadu COVID-19 ePass|புதிய தளர்வு அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபட்டாசு கடை லைசென்ஸ் 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cbg/Caca+Weranos", "date_download": "2020-10-31T17:01:03Z", "digest": "sha1:574GA3VHXZR7AQTIAMW6KQLRAYYQPT3T", "length": 5633, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Caca Weranos", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nCaca Weranos மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180663/news/180663.html", "date_download": "2020-10-31T15:48:53Z", "digest": "sha1:6IGOLOFA6Y7EKW3K5ZYMB5PWYDCORAPY", "length": 21632, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "கர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி? எது தவறு?(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி எது தவறு\nஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் கற்பனை கர்ப்பிணிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் இருக்கும். இதன் விளைவாகப் பாட்டிமார் முதல் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை பலரும் பல யோசனைகள் சொல்வார்கள். பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் கர்ப்பகால நம்பிக்கைகளை முன்வைப்பார்கள்.\nஅவற்றில் எது சரி, எது உண்மையில்லை என்று தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு. அந்த நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால், மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வதே நல்லது. அப்போதுதான் தேவையில்லாத பயங்களையும், பழக்கங்களையும் களைய முடியும். அதன் மூலம் கர்ப்பிணியின் ஆரோக்கியத்தையும் வயிற்றில் வளரும் சிசுவையும் காப்பாற்ற முடியும்.\nகர்ப்பம் குறித்து இன்றைக்கும் மக்கள் மத்தியில் உலா வருகிற சில முக்கியமான நம்பிக்கைகளில் உண்மை எது, பொய் எது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது சரியா\nகுங்குமப்பூவுக்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாலை அப்படியே குடித்தால் மசக்கை மாதங்களில் கர்ப்பிணிக்குக் குமட்டல் ஏற்படும். இதைத் தவிர்க்க ஒரு வாசனைக்காகவும், ருசிக்காகவும் பாலுடன் குங்குமப்பூவைச் சேர்க்கும் பழக்கம் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதில் இரும்புச் சத்து இருப்பதால், ரத்த உற்பத்திக்கு உதவும்; கரோட்டினாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் ஆகியவையும் இருக்கின்றன. இவை தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன.\nஎனவே, தரமான குங்குமப்பூவைச் சாப்பிட்டால் நல்லது. குழந்தை கறுப்பாகவோ, சிவப்பாகவோ பிறப்பதற்குப் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வந்துள்ள மரபணுக்கள்தான் காரணம். பெற்றோர் சிவப்பு நிறத்தில் இருந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும். சருமத்தின் நிறத்தை நிர்ணயிப்பது மெலனின் எனும் நிறமிகளே தவிர, குங்குமப்பூ அல்ல\nபப்பாளி, மாம்பழம், அன்னாசி, எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் என்பது உண்மையா\nஇது உண்மையில்லை. எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம். அளவுதான் முக்கியம். பப்பாளி, அன்னாசி எதுவானாலும் ஒரு சில துண்டுகளைச் சாப்பிடுவதால் கரு கலையாது.\nகர்ப்பிணி இடதுபக்கமாகப் படுத்தால் நல்லது என்று கூறுவது சரியா\nஇது அறிவியல் விதிப்படி சரிதான். கர்ப்பிணி மல்லாந்து படுக்கக்கூடாது. அப்படி படுக்கும்போது வளர்ந்து வரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்து–்ச்செல்லும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும். இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த அழுத்தம் இறங்கிவிடும். தலை சுற்றி, மயக்கம் வரும்.\nஇதனைத் தவிர்க்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது. அப்படிப் படுக்கும்போது, குழந்தைக்குச் சீரான ரத்தம் போகும். இடது பக்கம் படுப்பது ���ம்மாவுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் பிரச்னை இல்லாமல் ஓய்வெடுக்க வசதியாக இருக்கும். என்றாலும், ஒரே பக்கமாகப் படுத்துக் களைப்பாக இருந்தால், சிறிது நேரத்துக்கு வலதுபக்கம் படுத்துக் கொள்ளலாம். தவறில்லை.\nதாய்க்கு சுகப்பிரசவம் ஆகியிருந்தால், மகளுக்கும் சுகப்பிரசவம் நிகழும் என்று சொல்வது உண்மையா\nசென்ற தலைமுறையில் தாய்க்குச் சுகப்பிரசவம் ஆகியிருந்தால் மகளுக்கும் சுகப்பிரசவம் ஆகியிருக்கலாம். காரணம், அப்போதைய உணவுமுறை, உடல்நிலை, வாழ்வியல் முறைகள் அனைத்தும் தாய்க்கு அமைந்தது போலவே மகளுக்கும் அமைந்திருக்கலாம். அப்படியான சூழலில் தாய்க்கும் மகளுக்கும் சுகப்பிரசவம் ஆகியிருக்கலாம். ஆனால், இப்போதைய வாழ்க்கைமுறைகளும், உணவு முறைகளும் வெகுவாக மாறிவிட்டன.\nகுறிப்பாக, உடல்பருமன் உள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, தாய் சுகப்பிரசவம் ஆகியிருந்தால், மகளுக்கும் சுகப்பிரசவம் நிகழும் என்று உறுதிகூற முடியாது. மேலும், பிரசவத்தை மரபுரீதியாகப் பொருத்திப் பார்க்கவும் முடியாது. அதற்கு நிறைய நடைமுறைக் காரணங்களும் உள்ளன.கர்ப்பிணிக்கு வயிறு பெரிதாக இருந்தால், பெண் குழந்தை பிறக்கும் என்று கூறுவது உண்மையா\nகர்ப்பிணியின் வயிறு பெரிதாக காணப்பட்டால், பெண் குழந்தை என்றும், சிறிதாக இருந்தால், ஆண் குழந்தை என்றும் கூறுவது வழக்கம். ஆனால், அதில் உண்மையில்லை. குழந்தையின் பாலினத்துக்கும் கர்ப்பிணியின் வயிற்றின் அளவுக்கும் தொடர்பில்லை. வயிறு பெரிதாக இருப்பதற்கு உடல்\nபருமன், குழந்தையின் எடை, பனிக்குட நீரின் அளவு, இரட்டைக் குழந்தைகள் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.\nதாய்க்கு நீரிழிவு இருக்குமானால், குழந்தையின் பனிக்குட நீர் சற்று அதிகமாகவே இருக்கும். அப்போது கர்ப்பிணியின் வயிறு பெரிதாகவே இருக்கும். குழந்தையின் எடை அதிகமாக இருக்கும்போதும் இரட்டைக் குழந்தைகளின்போதும் பனிக்குட நீரில் குழந்தையின் சிறுநீரும் அதிக அளவில் கலப்பதால், தாயின் வயிறு பெரிதாகக் காணப்படும்.\nஅடிக்கடி வாந்தி எடுத்தால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு அதிக முடி இருக்கும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா\nகுழந்தையின் முடிக்கும் கர்ப்பிணி வாந்தி எடுப்பதற்கும் தொடர்பில்லை. கர்ப்பம் தரிப்ப���ை வெளிக்காட்டும் அறிகுறியாக வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் கர்ப்பிணிக்கு முதல் டிரைமெஸ்டரில் தோன்றுவதுண்டு. கர்ப்பிணியின் உடல்நிலை, நோய் எதிர்ப்புச் சக்தி என பலதரப்பட்ட காரணங்களால், ஒரு சிலருக்கு வாந்தி குறைவாக இருக்கும்; வேறு சிலருக்கு வாந்தி கடுமையாகும்.\nபிரசவ வலி விரைவில் ஏற்பட்டு, குழந்தை பிறந்தால், அது ஆண் குழந்தையாக இருக்குமா\nபிரசவ வலிக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் தொடர்பில்லை. தாயின் முகம் பொலிவாக இருந்தால், பெண் குழந்தை பிறக்கும் என்று கூறுவது உண்மையா\nதாயின் முகப் பொலிவுக்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் தொடர்பில்லை. கர்ப்ப காலத்தில் தாயானவள் மகிழ்ச்சியாக இருந்தால், முகம் பொலிவாக இருக்கும். வாந்தி, மயக்கம் என எதுவும் ஏற்படாமல், சரியான உணவைச் சாப்பிட்டு, உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, ஆரோக்கியம் காத்தால், தாயின் முகம் பொலிவுடன் இருக்கும். இது சுகப்பிரசவத்துக்குத் துணை செய்யலாம்; பெண் குழந்தை பிறக்கும் என்று உறுதிகூற முடியாது.\nமூன்றாம் டிரைமெஸ்டரில் கர்ப்பிணிகள் வேலை செய்யக்கூடாது என்கிறார்கள். இது சரியா\nஇல்லை. இது தவறான கருத்து. தினமும் அரைமணிநேரம் நடைப்பயிற்சி செய்வது, சின்னச் சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வது போன்றவை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். பொதுவாக, இந்த டிரைமெஸ்டரில் கர்ப்பிணிகளுக்கு உடல் சோர்வாக இருக்கும். அந்தச் சோர்விலிருந்து மீள இந்தப் பயிற்சிகள் அவசியம். உடலை வருத்தும் வேலைகளையும், களைப்பை உண்டாக்கும் வேலைகளையும் தவிர்க்க வேண்டும். பளுவான பொருட்களைத் தூக்கக்கூடாது.\nசெல்போன், கம்ப்யூட்டர், மைக்ரோ ஓவன் போன்றவற்றைப் பயன்படுத்தினால் கர்ப்பத்தில் வளரும் குழந்தையைப் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா\nஇதில் முழு உண்மையில்லை. இந்தக் கருவிகளைப் போதிய இடைவெளிகளில் வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் ஆபத்தில்லை.\nகர்ப்பிணிகள் கிரகணங்களைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் குழந்தைக்குப் பிறவிக் குறைபாடு ஏற்படும் என்பது உண்மையா\nஇதிலும் உண்மையில்லை. தொலைநோக்கி இல்லாமல் கிரகணத்தைக் கண்ணால் பார்த்தால், கர்ப்பிணியின் கண்ணுக்கு வேண்டுமானால் பாதிப்பு ஏற்படலாம்; கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்குப் பாத��ப்பு ஏற்படாது.\nவயிற்றில் உள்ள குழந்தையின் தொப்புள் கொடி அதன் கழுத்தில் மாலையாகச் சுற்றிக் கொண்டால், தாய் மாமனுக்கு ஆகாது என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உள்ளது. இது சரியா\nகுழந்தையின் கழுத்தில் ‘கொடி’ சுற்றிக்கொண்டால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய பிரசவ முறைகளில் இப்படிக் கொடி சுற்றிப் பிறப்பது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடிந்திருக்கிறது. ஆனால், தற்போதைய நவீன மருத்துவ முறையில் சிசேரியன் மூலம் இந்தப் பிரச்னையை எளிதாகத் தீர்த்துவிடலாம். எனவே, இதற்காகப் பயப்படத் தேவையில்லை.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\nஅலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் தும்பை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/6374", "date_download": "2020-10-31T16:38:27Z", "digest": "sha1:RBIC73BINL6K7657PLWLSOP6RNPODAED", "length": 18693, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "மேம்படுத்திய சொஃப்ட்லொஜிக் King Long சொகுசு பிரயாண சேவை | தினகரன்", "raw_content": "\nHome மேம்படுத்திய சொஃப்ட்லொஜிக் King Long சொகுசு பிரயாண சேவை\nமேம்படுத்திய சொஃப்ட்லொஜிக் King Long சொகுசு பிரயாண சேவை\nஉலகின் முன்னணி சொகுசு பேரூந்து வர்த்தகநாமம் இலங்கையில் ஒரு வருடத்தினுள் 50 வாகனங்களை விற்பனை செய்துள்ளது\nசொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான Softlogic AUTOMOBILES (PVT) LTD, ராஜகிரியவிலுள்ள தனது பிரதான பேணற் சேவை நிலையத்தை விஸ்தரித்துள்ளதன் மூலமாக உலகப் புகழ்பெற்ற King Long சொகுசு பிரயாண வாகன உற்பத்திகளுக்கான தனது சேவை ஆற்றலை மேம்படுத்தியுள்ளது. இலங்கையில் வளர்ச்சிகண்டு வருகின்ற சுற்றுலாத்துறை மற்றும் புதிய அதிவேக மார்க்கங்களுடன் புதிய போக்குவரத்து வசதிகளின் அறிமுகம் ஆகியவற்றுடன் இணைந்து உல்லாசப் பிரயாணத் துறை மீது செலுத்தப்படுகின்ற கவனம் அதிகரித்து வருகின்ற நிலையில் King Long உடன் சொஃப்ட்லொஜிக் ஏற்படுத்தியுள்ள பங்குடமையானது உள்நாட்டு சொகுசு பிரயாண தொழிற்துறையில் பாரிய மாற்றத்திற்கு வழிகோலும்.\nவாகனப் பிரிவிற்கான பிரதம நிறைவேற்று அதிகாரி சமத் தென்னக்கோன்\nமேலும் சொஃப்ட்லொஜிக் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 50 ஆவது சொகுசு பேரூந்து வாகனத்தை விற்பனை செய்துள்ளமை சந்தையில் தரமான சொகுசு பேரூந்துகளுக்கான தேவையை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் தனது பேணற் சேவையினை புதிய மட்டத்திற்குள் எடுத்துச் சென்றுள்ளது தொடர்பாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் கீழ் King Long வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 24 மணி நேர வீதியோர உதவு சேவையை வழங்குவதற்காக இருவரைக் கொண்ட தொழில்நுட்ப அணி ஒன்றின் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உதிரிப்பாகங்களின் கையிருப்பைப் பேணுவதில் பாரிய அளவில் முதலிட்டுள்ள நிறுவனம், கையிருப்பு முகாமைத்துவத்தையும் அடுத்த மட்டத்திற்குள் எடுத்துச் சென்றுள்ளது.\nதொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான ஷெஹான் டி திசேரா\nசொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பீஎல்சி நிறுவனத்தின் வாகனப் பிரிவிற்கான பிரதம நிறைவேற்று அதிகாரியான சமத் தென்னக்கோன் கருத்துத் தெரிவிக்கையில் “எமது குழுமத்தின் தாரக மந்திரமான “வியாபாரத்தில் மிகச் சிறந்தது” என்பதை உண்மையாக்கும் வகையில் உலகளாவில் முன்னிலை வகிக்கும் King Long சொகுசு பேரூந்து வர்த்தகநாமத்துடன் நாம் அனுபவித்து வருகின்ற பங்குடமையையிட்டு நாம் மிகவும் பூரிப்படைந்துள்ளோம். பாவனையாளர்களின் தேவைகள் மற்றும் தொழிற்துறையில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப King Long மற்றும் சொஃப்ட்லொஜிக் ஆகியன ஒன்றிணைந்து, தொடர்ந்தும் புத்தாக்கத்தை முன்னெடுத்து, சந்தைத் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான உற்பத்திகளை அறிமுகப்படுத்துகின்றன.”\nஅவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “King Long வாகன உரிமையாளர் ஒருவர் தான் கொள்வனவு செய்த கணம் முதலாக ஒட்டுமொத்த பேணற் சேவையைப் பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் அவருக்கு கிடைக்கின்றது. நாம் வழங்கும் மிகச் சிறந்த உதவு சேவையின் காரணமாக King Long ஆனது எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வென்றெடுத்துள்ளதுடன், மிகக் குறுகிய காலத்தில் இந்த வர்த்தகநாமம் முதலாவது ஸ்தானத்தை எட்டவும் வழிகோலியுள்ளது. இதன் காரணமாக பேரூந்து சேவையாளர்கள் மட்டுமன்றி, சொகுசு சுற்றுலாப் பிரயாண சேவையாளர்களும் மீண்டும் மீண்டும் இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். King Long வர்த்தகநாம வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்வதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஒட்டுமொத்தமாக சௌகரியமான அனுபவத்தையும், மன நிம்மதியையும் அடைந்துகொள்ள முடியும்”.\nசொஃப்ட்லொஜிக் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனம் 2014 நவம்பரில் மிகவும் பிரபலமான வடிவங்களான XMQ6900Y (37 ஆசனங்கள்), XMQ6117Y (45 ஆசனங்கள்) மற்றும் Kingo பயணிகளுக்கான வான்கள் மற்றும் மினி வான்கள் அடங்கலாக King Long சொகுசு பேரூந்து உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியிருந்தது. King Long பேரூந்து உற்பத்தி வரிசைகளில் 29, 37, 45 மற்றும் 49 ஆசனங்களைக் கொண்ட பேரூந்துகள் அடங்கியுள்ளதுடன், அனைத்தும் நவீன ஜேர்மனிய தொழில்நுட்ப வலுவைக் கொண்டவை.\nசொஃப்ட்லொஜிக் ஓட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியான ஷெஹான் டி திசேரா குறிப்பிடுகையில் “புதிய King Long பேரூந்து உற்பத்தி வரிசையானது வட்டமான மற்றும் மென்மையான மேற்பாகத்துடன், பாரம்பரியமான சர்வதேச வடிவமைப்பில் வெளிவருவதுடன், எடுப்பான தோற்றத்தைக் கொண்டுள்ளது. பயணப்பொதிகளை வைப்பதற்கு பிளவு வகையிலான மேல் இராக்கைகள், உட்புற மேற்பகுதியில் காற்றோட்ட குழாய் மற்றும் முன், பின் புறங்களில் மோல்டிங் செய்யப்பட்ட கதவுகள் உட்பட உட்புறம் சிறந்த வகையில் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்கள் தமது தேவைகளுக்கேற்றவாறு இவை அனைத்தையும் விசேடமாக வடிவமைப்புச் செய்துகொள்ள முடியும். சொஃப்ட்லொஜிக் ஓட்டோமொபைல்ஸ் நிறுவனம் இலங்கையில் ஒட்டுமொத்த பிரயாணத் தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாக படிப்படியாக வளர்ச்சிகண்டு வருகின்றது. சர்வதேசரீதியாக பயிற்றுவிக்கப்பட்ட எமது தொழில்நுட்ப அணி பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு இயந்திர திருத்த வேலைகள் மற்றும் பேணற் சேவைகள், விபத்தின் போது திருத்த வேலைகள் மற்றம் மேற்பாக திருத்த வேலைகளை வழங்கும்”.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஊரடங்கு பிரதேசத்திலிருந்து சென்ற 454 பேர் தனிமைப்படுத்தல்\n- மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் அந்தந்த பிரதேச சுகாதார...\nகண் கவரும் OPPO F17 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தும் OPPO\nOPPO F17 Pro சுடச்சுட அறிமுகமாகின்றது. OPPO ஶ்ரீலங்கா தனது சமீபத்திய F...\nதிருக்கோவிலில் 10 துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்ப��க்கிகளை திருக்கோவில்...\nஅபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை\nஇன்று (31) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து 6 பேரும்,...\nமேலும் 117 பேர் குணமடைவு: 4,399 பேர்; நேற்று 633 பேர் அடையாளம்: 10,424 பேர்\n- தற்போது சிகிச்சையில் 6,005 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nவாகனங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன், டிக்கோயா...\nதனிமைப்படுத்தப்பட்ட 508 பேர் இன்று வீடுகளுக்கு\n- இதுவரை 5 இலட்சம் PCR சோதனைகள்; நேற்று 12,106 சோதனைகள்முப்படையினரால்‌...\nமின்னல் தாக்கியதில் கணவன், மனைவி பலி\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் சிக்கி திருக்கோவில்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/ajith-and-vijay-indirectly-supporting", "date_download": "2020-10-31T15:28:00Z", "digest": "sha1:GHA436PFOMU3L5ZGCG572VSTQ2QNER74", "length": 5794, "nlines": 75, "source_domain": "primecinema.in", "title": "மறைமுகமாக ஆதரிக்கிறார்களா அஜீத்தும் விஜய்யும்..!!? – Prime Cinema", "raw_content": "\nமறைமுகமாக ஆதரிக்கிறார்களா அஜீத்தும் விஜய்யும்..\nமறைமுகமாக ஆதரிக்கிறார்களா அஜீத்தும் விஜய்யும்..\nஉலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத மகாமாரியான வைரஸுடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க, இந்த அஜீத் விஜய் ரசிகர்கள் யாருக்கு என்னவானால் எங்களுக்கு என்ன.. என்கின்ற ரீதியில் டிவிட்டரில் இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மீண்டும் தங்கள் மல்லுக்கட்டை தொடங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜீத்தின் பிறந்தநாளை வைத்து மிகவும் கேவலமான, கண்ணியமற்ற டிவிட்டுகளை விஜய் ரசிகர்கள் உருவாக்கி, அதற்கு பதிலடி கொடுப்பதாய் நினைத்து அஜீத் ரசிகர்களும் எல்லை தாண்ட சமூக வலைதளங்கள் சாக்கடையாகின.\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nநடிகர்களின் சம்பள விசயத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை…\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக் கொண்டு…\nகெளதம் க��ர்த்திக் நடிக்கும் புதியபடம்\nஇதனையடுத்து பிற நடிகர் நடிகைகள் இந்த அறுவறுப்பைப் கண்டு முகம் சுளிக்க இருதரப்பும் அமைதியானது. தற்போது நிவாரண நிதி கொடுப்பதில் அஜீத் முந்திக் கொண்டார் என்பதை முன்னிட்டு மற்றொரு அநாகரீகமான சண்டையை தொடங்கியுள்ளனர். இத்தனை காலமாக நடந்து வரும் இந்த சண்டைகள் ஓய்ந்துவிட்டால், தங்கள் மார்க்கெட் சரிந்துவிடும் என்ற எண்ணத்தால் இந்த ரசிகர்களின் ரசனையற்ற போக்கை அஜீத், விஜய் இருவருமே விரும்புகிறார்களோ என்கின்ற எண்ணம் சாமானியனும்க்கும் வரத் தொடங்கிவிட்டது. அந்த எண்ணம் உண்மைதான் என்பதை சொல்லாமல் சொல்கின்றன இருவரின் மெளனமும்.\nமன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்\nநலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் உதவி\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nநடிகர்களின் சம்பள விசயத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை…\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக்…\nகெளதம் கார்த்திக் நடிக்கும் புதியபடம்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/opposition-to-prabhu-devas-film", "date_download": "2020-10-31T15:41:31Z", "digest": "sha1:MOB3MJNRWPDKVUJAWBH6DEO5Z2EMV5AP", "length": 4999, "nlines": 65, "source_domain": "primecinema.in", "title": "பிரபுதேவா படத்திற்குக் கிளம்பியிருக்கும் எதிர்ப்பு – Prime Cinema", "raw_content": "\nபிரபுதேவா படத்திற்குக் கிளம்பியிருக்கும் எதிர்ப்பு\nபிரபுதேவா படத்திற்குக் கிளம்பியிருக்கும் எதிர்ப்பு\nநடன இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரபுதேவா, பின்னர் நடிகராகி இயக்குநராகவும் உயர்ந்தார். தமிழில் அவர் இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அது போல் ஹிந்தியில் அக்ஷய்குமார், சல்மான்கான் நடிப்பில் ரவுடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்ஷன், வாண்டட் ஆகியப் படங்களையும் இயக்கியிருக்கிறார். தற்போது மீண்டும் சல்மான்கானை வைத்து தபாங் 3 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் இந்து சாமியார்கள் சிலர் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப��யுள்ளது. மராட்டிய மாநிலம் இந்து ஜன்ஜக்ருதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக திரைப்படத் தணிக்கைத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் டிரைலரில் இடம் பெற்ற அப்பாடல் மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதால் படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்வதோடு படத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதனுஷ் ராசி நேயர்களே படப்பாடல்களின் வெற்றி ரகசியம் சொல்லும் இயக்குநர்\nவெஃப் சீரிஸில் நடிக்க வரும் தமன்னா\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட டீ\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nநடிகர்களின் சம்பள விசயத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை…\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக்…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-31T17:57:17Z", "digest": "sha1:6HV3QE57E7GJZELI6OA2YBUR25YAARBX", "length": 8705, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "வளிமங்களின் இயக்கக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவளிமங்களின் இயக்கக் கோட்பாடு (Kinetic theory of gases) என்பது வளிமங்களின் அணுக்களும் மூலக்கூறுகளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன எனக் கூறுகிறது. வளிமங்களுக்கு தனியான கன அளவு இல்லை. அது கிடைக்கும் இடத்தினை முழுமையாக நிரப்புகின்றது. பாயில் விதி, சார்லசு விதி போன்ற விதிகள் வளிமத்தின் கன அளவு, அவைகளின் அழுத்தம் மற்றும் தனிவெப்ப நிலை இவைகளுக்குண்டான தொடர்பினைக் காட்டுகின்றன. வளிமத்தின் இயக்க நிலைக் கோட்பாட்டின் முக்கிய கருது கோள்களாவன:\nஎந்த பொருளும் அதன் வளிம நிலையில் மிகப் பல அணுக்கள் அல்லது மூலக் கூறுகளால் ஆனது.\nஒரு குறிப்பிட்ட வளிமத்தின் அணுக்கள் எல்லா வகையிலும் ஒரேமாதிரி இருக்கும்.வேறுஒரு வளிம அணுக்களிலிருந்து மாறுபட்டு இருக்கும்.\nஇவ்வணுக்கள் ஓயாது பல வேகங்களுடன் பல திசைகளில் இயங்கிக் கொண்டுள்ளன.இந்நிகழ்வின்போது அவைகள் ஒன்றோடொன்றும் கொள்கலனின் சுவரி���ும் மோதுகின்றன.\nகொள்கலனின் சுவர்களில் மோதுவதால் கலத்துள் எடுத்துக் கொண்ட வளிமத்திற்கு அழுத்தம் உண்டாகிறது.\nஅந்த அணுக்கள் உன்னத மீட்சித் திறன் கொண்டிருப்பதால் மோதல் காரணமாக ஆற்றலை இழப்பதில்லை, ஆனால் மாறாத சராசரித் திசை வேகம் கொண்டதாக இருக்கும்.\nஅணுக்கள் மிகச்சிறியதாக இருப்பதால், கலனின் கொள்ளளவை விட மிகவும் சிறியது. அணுவின் பருமனளவை எடுத்துக் கொள்வதில்லை.\nபொதுவாக அணுக்களிடையே அதிக இடைவெளி உள்ளதால் அவைகளுக்கிடையே ஈர்ப்பு விசையோ விலக்கு விசையோ இல்லை.\nசம வெப்பநிலையில் அணுக்களின் இயக்க ஆற்றல் மாறுவதில்லை. வெப்பநிலை மாறும் போது ஆற்றல் மாறுகிறது.\nஇவையே வளிமங்களின் இயக்க கோட்பாட்டின் சில முக்கிய கருது கோட்களாகும்.\nஉயிரி இயற்பியல்-1, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/jeeva/", "date_download": "2020-10-31T15:49:44Z", "digest": "sha1:QLWE3KW4U3JCBGT7WN4O4HQJJOG52XOG", "length": 6397, "nlines": 118, "source_domain": "tamilscreen.com", "title": "Jeeva | Tamilscreen", "raw_content": "\nகபடி ஆடும் ஜீவா, அருள்நிதி\nவிமல், சூரி, அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கியவர் ராஜசேகர். அந்தப்படம் கமர்ஷியலாக தோல்வியடைந்ததால் அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதில் இயக்குநர் ராஜசேகருக்கு தாமதம் ஏற்பட்டது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அவருக்குப் படம் இயக்கும் வாய்ப்பு...\nகால்பந்தை மையமாக கொண்ட படம் – ‘சாம்பியன்’\nவெண்ணிலா கபடி குழு , ஜீவா போன்ற விளையாட்டை மையமாக கொண்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது 'சாம்பியன்' என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை...\nபாண்டிசேரியில் தொடங்கிய ‘கொரில்லா’ படப்பிடிப்பு\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இப்படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி...\nஆரம்பமே அட்டகாசம் – Trailer\nநட்சத்திர கிரிக்கெட் ப���ட்டி – Stills Gallery\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\nநடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் வருகிற 17-ம் தேதி ‘நட்சத்திர கிரிக்கெட்' போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் ஆறு விளையாட்டு...\n‘திருச்சி டைகர்ஸ்’ அணியை கேட்கும் சிவகார்த்திகேயன்\nதென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் சங்க நிர்வாகிகள். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு அதன் மூலம் வரும் வருவாயில் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படும் என்றார் செயலாளர்...\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது சமூகக்கேடு\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2/", "date_download": "2020-10-31T15:47:36Z", "digest": "sha1:AT2ZSUZQEF7WTBNQEOHEMMM3JAJFZRMO", "length": 5024, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இன்று சென்னையில் என்ன விலை? | Chennai Today News", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இன்று சென்னையில் என்ன விலை\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இன்று சென்னையில் என்ன விலை\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசூகளும், டீசல் விலை 33 காசுகளும் குறைந்துள்ளது\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 காசு குறைந்து ரூ.84.21-க்கு விற்பனை செய்யப்படுகிறது\nஅதே போல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசு குறைந்து ரூ.77.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது\nபெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இவ்வளவா\nமத்திய அரசுக்கு ஆதரவு வாபஸா சிரோமணி அகாலிதளம் அதிரடி முடிவு\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 30, 2020\nசென்னையில் நள்ளிரவு விடிய விடிய கனமழை\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 28, 2020\nஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடர்: தீபக் சஹாருக்கு அணியில் இடம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=suriya", "date_download": "2020-10-31T16:06:39Z", "digest": "sha1:O4IE3IW7YENYZ4IVLPE7MVHYXQQFOSDF", "length": 10835, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "suriya | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n – காப்பான் திரை விமர்சனம்…\nஇயற்கை விவசாயம் செய்து வருபவர் ராணுவ உளவு பிரிவு அதிகாரி சூர்யா. இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோகன்லாலை, தீவிரவாதிகள் கொள்ள முயற்சிக்க, அங்கு பத்திரிகையாளர்...\nஅவர் இல்லை என்றால் நான் இல்லை – நடிகர் ஜோதிகா பெருமிதம்\n2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை...\nராட்சசி போய் பொன்மகள் வந்தால்…\nதரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மற்றும்...\nபிறந்தநாளன்று ரசிகர்களுக்கு சூர்யா கொடுக்கப்போகும் பிரமாண்ட விருந்து\nதமிழ் நடிகர்களில் முதல் நிலையில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருடைய படங்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வியாபாரிகள் மத்தியிலும் ஒரு...\nமகிழ்ச்சியிலும், நம்பிக்கையிலும் NGK படக்குழு…\nநீண்ட நாட்கள் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'நந்தா கோபாலன் குமரன்' என்கிற 'NGK'. இத்திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், சாய் பல்லவி மற்றும்...\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ், நடிப்பில் பொங்கல் விடுமுறையில் வெளிவந்த திரைப்படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இப்படத்தை ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பாக...\nகோலாகலமாகத் தொடங்கிய ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2\nமூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி...\nஇந்த வருட தீபாவளி , தலதீபாவளிய�� அல்லது தளபதி தீபாவளியா உயர்ச்சகத்தில் ரசிகர்கள்..\nவிவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமா அறிவித்துள்ளது அப்படத்தை தயாரிக்கும் -...\nதனியார் தொலைக்காட்சியில் இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தனர். இது மிகுந்த கண்டத்தை சம்பாதித்தது. சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும்...\nரசிகர் கூட்டத்துக்கு உற்சாகப் பொங்கல் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சினிமா விமர்சனம்\nசமூக முறைகேடுகளைத் தட்டிக் கேட்க களமிறங்கும் ஹீரோயிசக் கதை ஹிந்தியில் பெரிய வரவேற்பு பெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தின் தமிழ் மேக்கிங் ஹிந்தியில் பெரிய வரவேற்பு பெற்ற 'ஸ்பெஷல் 26' படத்தின் தமிழ் மேக்கிங்\nமுதன்முறையாக களத்தில் சந்திக்கவிருக்கும் இரு கதாநாயகர்கள்\nடிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்\nமூக்குத்தி அம்மனாக வலம் வரும் நயன்தாரா\nமுடிசூடா மன்னனாக திகழும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nகேங்க்ஸ்டராக மாறும் பிரபல நடிகர்\nஆண்ட்ரியா மற்றும் ஏடிகே கூட்டணியில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு பாடல்\nகஜினி முகமதுவை விட அதிக போராட்டத்தை சந்தித்தேன்\nஅவ்னி மூவிஸ் தயாரிக்கும் படம் விரைவில் முடியும் தருவாயில் உள்ளது\nநெல் பாதுகாப்பு மையத்தில் உலக உணவு தினம் அனுசரிக்கப்பட்டது\nஇயக்குநர் பாலாவின் தம்பி தயாரிப்பில் உருவாகும் கபாலி டாக்கீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/10/16155006/1779375/Kamal-Haasan-makkal-neethi-maiam.vpf", "date_download": "2020-10-31T16:42:51Z", "digest": "sha1:5GYTZIEJJIGJLC4S4A57C4GFJGYRZ4QS", "length": 12384, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? - கமல் ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா கூட்டணியா\nமக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nமக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை பாண்டிபஜார் தனியார் நட்சத்திர வி���ுதியில் துவங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் நிர்வாக குழுவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான இலக்கு மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. தேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள், கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிறப்பு கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்த வைப்பதற்கான வழிவகை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது எனக் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்\nஇலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்\nஇலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80611/", "date_download": "2020-10-31T16:53:49Z", "digest": "sha1:SXKGQAHF5OLJKT2UCODYXO6CEWO7TSIR", "length": 10954, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளிக்கு 3ஆம் மாடி விசாரணை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளிக்கு 3ஆம் மாடி விசாரணை\nகிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.\nஇவரை எதிர்வரும் 28/05/2018ம் நாள் அன்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மூன்றாம் மாடிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவராக தற்போது கடமையாற்றும் இவர் கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி கடை ஒன்றை நடாத்தி வருகின்றார்.\nபோரின்போது ஒரு காலை இழந்த நிலையில் வாழந்து வரும் இவருக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். கடந்த மே 18ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தலமை தாக்கியமை காரணமாகவே இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nTags3ஆம் மாடி விசாரணை tamil tamil news க.ஜெயக்குமார் கிளிநொச்சி முன்னாள் போராளி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்…\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா..\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 துருக்கி நிலநடுக்கம் – உயிாிழப்பு 22 ஆக உயர்வு – 786 பேர் காயம்\nதையல் போதனாசிரியர்கள் மூவரை பணியிலிருந்து நிறுத்த யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை…\n2020இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை அனுமதித்தது தவறு…\nதமிழகத்தில் பாடசாலைகள், உயர் நிலைக் கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பதற்கு அன���மதி… October 31, 2020\nதிருக்கடலூர் மக்கள் தமது கிராமத்தை தனிமைப்படுத்தினர்… October 31, 2020\nகொரோனாவும் இலங்கையும்… October 31, 2020\nஇலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020\n“என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும்” உன் பிரிய ரெஹானா.. October 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/04/18/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:57:15Z", "digest": "sha1:K4XQDUBHACKRPC67PIYD76XB74IAUF6R", "length": 8512, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "ஊரடங்கில் பரிசோதனைகளுக்கான திட்டம் என்ன? தோழர் செந்தில், – மக்கள் முன்னணி", "raw_content": "\nஊரடங்கில் பரிசோதனைகளுக்கான திட்டம் என்ன\n – இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் பேட்டி -கலைஞர் டிவி\nகஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3)\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ க���ர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nNRC – தேசிய குடியுரிமைப் பதிவேட்டை நாம் ஏன் எதிர்க்கவேண்டும் \nவரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு எடப்பாடிப் பழனிச்சாமியின் அரசு மட்டும்தான் ஆளாகுமா – எதிர்க்கட்சித் தலைவருக்கு திறந்த மடல்\nதுப்புரவு தொழிலாளர்களையும் சுகாதாரப் பணியாளர்களைப் போல் நடத்து, குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ. 20,000 வழங்கு \nகஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் \nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\n எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்\n‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உர���யாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-31T16:26:52Z", "digest": "sha1:TLKU7H6ZF3XOITGLB2GPOZXAIF3CIHAY", "length": 5963, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சலுகை | | Chennai Today News", "raw_content": "\nஅமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஇன்சூரன்ஸ் பிரிமியம் செலுத்தவும் சலுகை: அரசு அறிவிப்பு\nகொரோனா எதிரொலி: ஜியோ அறிவித்த அதிரடி சலுகைகள்\nஅனைவரும் எதிர்பார்த்த தனிநபர் வருமான வரி சலுகை: நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு\n420 ஜிபி இலவசம்: பி.எஸ்.என்.எல் அதிரடி சலுகை\nபெரிய தொகையுடன் பரிசு: ஹீரோ நிறுவனம் அளித்த விருப்ப ஓய்வு திட்டம்\n200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை: முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபிளாஸ்டிக் குப்பை கொண்டு வந்தால் சாப்பாடு: உணவகத்தின் அசத்தல் சலுகை\nநெசவாளர்களுக்கு தமிழக முதல்வரின் புதிய அறிவிப்பு\nஇடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7165", "date_download": "2020-10-31T16:02:45Z", "digest": "sha1:C26F7IH3WBXTF4NZVVEVWQOVJW2LGCLP", "length": 6708, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "பாரிமலைக் கொடி » Buy tamil book பாரிமலைக் கொடி online", "raw_content": "\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பாரிமலைக் கொடி, கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெண்பகத்தம்மன் கதை - Senbagathamman Kathai\nஅர்த்தமுள்ள இந்துமதம் . முதல் பகுதி\nதிரை இசைப் பாடல்கள் 2 பாகம்\nபொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மன்னாதி மன்னன் கதை வசனம்\nநான் பார்த்த அரசியல் - Naan Paartha Arasiyal\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஇனிப்பும் புளிப்பும் . பர்மீய சிறுகதைகள்\nஉலகின் சிறந்த நாடோடிக் கதைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரதியார் கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்\nபாங்கர் விநாயகராவ் - Banker Vinayaga Rao\nமகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் இரண்டாம் தொகுதி\nஇந்திர குமாரி - Indhira kumari\nநிதானமே நிம்மதி (old copy)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81377/Beautiful-Dance-by--Sayyeshaa-for-Hindi-Song", "date_download": "2020-10-31T16:17:45Z", "digest": "sha1:SMOJ7NHURLSHCT33ZVKE5CCJPZBAWK5Y", "length": 7276, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தி பாட்டுக்கு சாயிஷாவின் செம டான்ஸ் - வைரலாகும் வீடியோ | Beautiful Dance by Sayyeshaa for Hindi Song | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்தி பாட்டுக்கு சாயிஷாவின் செம டான்ஸ் - வைரலாகும் வீடியோ\nஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார்.\nசாயிஷா நடனத்தில் அதிக ஆர்வம் உடையவர். பல நடன அசைவுகளை மிக அழகாக வெளிப்படுத்தக்கூடியவர். இந்நிலையில் கொரோனா பரவலால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், நடனமாடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோவை சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nதமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு\nஇரகசிய பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்ததாக டெல்லி பத்திரிகையாளர் கைது.\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைக��ில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு\nஇரகசிய பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்ததாக டெல்லி பத்திரிகையாளர் கைது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/madurai-sellur-raju-helping-more-than-500-people/", "date_download": "2020-10-31T17:04:31Z", "digest": "sha1:K6I6PACG7VPOTFV66DW5NMG7767AX2NZ", "length": 11514, "nlines": 174, "source_domain": "in4net.com", "title": "மதுரையில் 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் - செல்லூர் ராஜு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகேஎஃப்சி KFC அறிமுகப்படுத்தியுள்ள புதிய தந்தூரி ஜிங்கர் பர்கர்\nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஇந்தியாவில் தங்கத்தின் தேவை கடுமையாக சரிவு\nஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங்கில் புதிய மைல்கல்லை எட்டிய Spotify\nவெப்பத்தினை அதிகப்படுத்தி கொரோனாவை அழிக்கும் புதிய மாஸ்க் அறிமுகம்\nசந்திரனில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு நீர் பரப்பு\nஇன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்யும் நேரம் அதிகரிப்பு மற்றும் விதிமுறைகள்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nவிவசாயத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசின் சிறந்த திட்டங்கள்\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nபூனையிடம் மாட்டிக் கொண்ட எலியின் கதி என்ன\nரூபாய் 125 க்கு நண்பனை குத்தி கொன்றதால் பரபரப்பு\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ\nபிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்\nமதுரையில் 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – செல்லூர் ராஜு\nஉணவின்றி வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மின்சாரத் துறையின் மூலமாக ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார். அந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறோம்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டங்களையும் நிறைவேற்ற மாட்டார். என்பதை நான் உறுதிபடச் சொல்கிறேன். கடுகளவு கூட விவசாயிகளுக்கு எந்தவித கெடுதலும் வராது.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை விட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் மீது ஆயிரம் மடங்கு அக்கறை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை, விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் வராது.\nமக்கள் சமூக இடைவெளி விட்டு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. கொரோனா வைரஸை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்பதில் நான் உறுதிப்பட இருக்கிறேன். அம்மை போன்ற பல்வேறு நோய்களை விரட்டி அடித்தவர்கள் நம் முன்னோர்கள் என செல்லூர் ராஜு பேசினார்.\nபக்தர்களின்றி மதுரை அழகர்கோவிலில் மாதிரி கள்ளழகர் எதிர் சேவை\nகூகுள் லென்ஸ் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nதமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறவிப்பு பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள்…\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்\nஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங்கில் புதிய மைல்கல்லை எட்டிய Spotify\nதமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறவிப்பு\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்\nகேஎஃப்சி KFC அறிமுகப்படுத்தியுள்ள புதிய தந்தூரி ஜிங்கர் பர்கர்\nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%83%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:44:14Z", "digest": "sha1:HKESM5QI7VNQSFTSW4PANRVEYLEVA3SV", "length": 11587, "nlines": 195, "source_domain": "islamqatamil.com", "title": "ஆஃகிரத் Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nبِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏ பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏ இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது, وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏ இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது” என்று கூறிவிடும்போது, يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏ அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்- بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏ ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு …\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி Read More »\nகப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா\nகேள்வி: கப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா பதில்: ஒருவன் காஃபிராக இருந்தால் -அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்- அவனுக்கு மரணத்திற்க்குப்பிறகு சந்தோஷம் அடைவதற்க்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை, கப்ரின் வேதனையும் கியாமத் நாள் வரை நீடிக்கும். ஒருவன் மூமினாக இருந்து அதே நேரத்தில் பாவியாகவும் இருந்து, கப்ரில் தண்டிக்கப்பட்டால், அவனுடைய பாவத்திற்கேற்ப்ப தன்டிக்கப்படுவான், சில நேரம் இந்த தன்டனை கியாமத் நால் வரும் முன்னரே முடிந்து விடக்கூடும். …\nகப்ரின் வேதனை கியாமத் நாள் வரை நீடிக்குமா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா அல்லது சில காலத்திற்க்கு மட்டும் தானா\nஅல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா\nகேள்வி: அல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா அதற்க்கு என்ன ஆதாரம் இதில் சரியான கருத்து என்ன பதில்: அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துப்படி ஆஃகிரத்தில் அல்லாஹ்வை பார்பது என்பது உண்மையாகும், இதை மறுப்பது குஃப்ராகும். கியமாத் நாளிலும் சுவனத்திலும், மூ���ின்கள் அல்லாஹ்வை அவன் நாட்டத்திற்கேற்ப பார்ப்பார்கள், இதுவே அஹ்லுஸ் சுன்னாஹ்வின் ஒருமித்த கருத்தாகும் (இஜ்மா). அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: மேலும் கூறுகிறான்: இந்த ஆயத்தில் “மேலும் அதிகம் உண்டு” எனும் வாக்கியத்திற்கு, நபி صل الله عليه …\nஅல்லாஹ்வை பார்ப்பது என்பது உண்மையா\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (1)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nஒரு மாணவன் மாணவிக்கு ஸலாம் கூறுவது குறித்த சட்டம்\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nசூரா அல்ஃபீல் விளக்கம் - இமாம் அஸ்ஸஅதி\nஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nஇஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nதுஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.\nTelegram மற்றும் Watsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/136456?ref=archive-feed", "date_download": "2020-10-31T17:06:58Z", "digest": "sha1:T2PJRG4UV7T2WYQCGHU6RB5RGVLPGKPW", "length": 8266, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிட்சர்லாந்து Ticinoவில் முதன்முறையாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்து Ticinoவில் முதன்முறையாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்\nசுவிட்சர்லாந்தில் முதன்முறையாக Ticino மாகாணத்தில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nTicino மாகாண நாடாளுமன்றத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பான மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதன்படி ஒருவருக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 3,372 பிராங்குகளிலிருந்து 3,462 பிராங்குகள் வரை வழங்கப்படும், இது ஒரு மணிநேரத்திற்கு 20 பிராங்குகள் என்பதற்கு சமமாகும்.\nஎனினும் நிதியமைச்சர் Christian Vitta கொண்டு வந்துள்ள இந்த ம���ோதாவிற்கு உலக அளவில் வரவேற்பு கிடைக்காது.\nஏனெனில் உலகிலேயே வாழ்வதற்கு அதிக பணம் தேவைப்படும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாக இருப்பதால் இந்த குறைந்தபட்ச ஊதியம் போதாது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதற்குமுன்பாக கடந்த 2014ஆம் ஆண்டு மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக 4,000 பிராங்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று மசோதா கொண்டுவரப்பட்ட போது தோல்வியடைந்தது.\nமேலும் இது பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் என வாக்களித்தவர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் வருடங்கள் கடந்து போக சுவிசின் பல மாகாணங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/india/upgradation-to-khelo-india-state-centre-of-excellence-20646", "date_download": "2020-10-31T16:16:00Z", "digest": "sha1:FK4CXC4C33PN7ELFVMSZ3IXCEGMCCAMP", "length": 7544, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "கேலோ இந்தியா திட்டம் - இனி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் கனவு நனவாகும்!", "raw_content": "\nகேலோ இந்தியா திட்டம் - ...\nகேலோ இந்தியா திட்டம் - இனி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் கனவு நனவாகும்\nநாட்டிலுள்ள மேலும் 7 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரம் உயர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், சண்டிகர், கோவா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, திரிபுரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன.\nஇந்த முடிவு குறித்து பேசிய மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, ஒரே சமயத்தில் விளையாட்டு மையங்களின் அடிமட்ட உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிறப்பு மை��ங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறினார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் கனவை நனவாக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த பயிற்சிகளும் வசதிகளும் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தில் அளிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டின் துவக்கத்தில் விளையாட்டு அமைச்சகம் 14 விளையாட்டு மையங்களை தரம் உயர்த்தி அறிவித்திருந்தது. இப்போது கூடுதலாக 9 மையங்கள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், மொத்தம் 23‌ மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 24 விளையாட்டு மையங்கள் தரம் உயர்த்தப்பட இருக்கின்றன.\nபுதுச்சேரியின் உப்பளத்தில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டுப் பள்ளி, ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவில் உள்ள டாக்டர் ஒய் எஸ் ஆர் விளையாட்டுப் பள்ளி உள்ளிட்ட 9 விளையாட்டு மையங்கள் இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றிருக்கின்றன.\nகேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மையங்கள் செயல்பட்டு வரும் மாநிலங்கள் பட்டியலில் அசாம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேகாலயா, சிக்கிம், கர்நாடகா, ஒடிசா, கேரளா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், சண்டிகர், கோவா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகியவை இடம்பெற்றுள்ளது. யூனியன் பிரதேசங்களில் தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை இடம்பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lawrato.com/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-10-31T16:17:59Z", "digest": "sha1:QHCHK3XKMHIRTCZ5QKZJQGD2E4WG6N3S", "length": 22420, "nlines": 191, "source_domain": "tamil.lawrato.com", "title": "கொல்கத்தா செக் நிராகரிப்பு வழக்கறிஞர்கள்", "raw_content": "\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nபெருநகரம் தில்லி மும்பை பெங்களூர் சென்னை குர்கான் நொய்டா பரிதாபாத் காஸியாபாத் அகர்தலா ஆக்ரா அகமதாபாத் அகமதுநகர் அய்சால் அஜ்மீர் ஆலப்புழை அலிகார் அலகாபாத் ஆழ்வார் அம்பாலா Ambala-Sadar அமராவதி அமிர்தசரஸ் அனந்த்நாக் அவுரங்காபாத் Bahadurgarh பரேலி பதிந்தா பெல்காம் பட்டிண்டா பில்வரா பிவானி போபால் புவனேஸ்வர் பிகானீர் பிலாஸ்பூர் பொகாரோ புலந்த்ஷல் சண்டிகர் சிட்டர்கர் கோயம்புத்தூர் கட்டாக் டாமன் டார்ஜீலிங் டேராடூன் தான்பாத் திப்ருகார் திஸ்பூர் துர்காபூர் எர்ணாகுளம் ஈரோடு காந்திநகர் கேங்டாக் கோவா கோரக்பூர் கிரேட்டர்-நொய்டா குவஹாத்தி குவாலியர் ஹிசார் ஹவுரா ஹைதெராபாத் இம்பால் இந்தூர் இட்டாநகர் ஜபல்பூர் ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்ஷெட்பூர் ஜான்சி ஜோத்பூர் கலிம்போன்ங் கான்பூர் கன்னியாகுமாரி கர்னல் கவரத்தி கொச்சி கோஹிமா கோலாப்பூர் கொல்கத்தா கோட்டா கோழிக்கோடு குலு குருஷேத்ரா லே லக்னோ லூதியானா மதுரை மணாலி மங்களூர் மதுராவில் மீரட் மாவ் மொஹாலி மொரதாபாத் முசோரியில் முசாபர்நகர் மைசூர் நாக்பூர் நைனிடால் நாசிக் நவி-மும்பை ஊட்டி பஞ்ச்குலா பானிபட் பதான்கோட் பாட்டியாலா பாட்னா Phagwara பிலிபிட் பிம்ப்ரி-சின்ச்வாட் பாண்டிச்சேரி போர்ட்-பிளேர் புனே ராய்ப்பூர் ராஜமுந்திரி ராஜ்கோட் ராஞ்சி ரிவாரி ரிஷிகேஷ் ரோதக் ரூர்க்கி ருத்ராபூர் சஹாரான்பூர் சேலம் செகந்திராபாத் ஷில்லாங் சிம்லா சோலன் சோனிபட் ஸ்ரீநகர் சூரத் தானே திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உதம்பூர் உடுப்பி உஜ்ஜைன் வதோதரா வேப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வைசாக் விருந்தாவன் வாரங்கல் பயிற்சி நுகர்வோர் நீதிமன்றம் சைபர் குற்றம் குடும்பம் மருத்துவ கவனக்குறைவு முஸ்லீம் சட்டம் உச்ச நீதிமன்றம் சிவில் விவாகரத்து சொத்து குற்றவியல் தொழிலாளர் மற்றும் சேவை செக் நிராகரிப்பு அனுபவம் < 5 வருடங்கள் 5-10 வருடங்கள் 10-15 வருடங்கள் > 15 வருடங்கள் சேவை முறை மின்னஞ்சல் தொலைபேசி சந்தித்தல் வீடியோ அழைப்பு பாலினம் ஆண் பெண் மொழிகளை அஸ்ஸாமி பெங்காலி போடோ டோக்ரி ஆங்கிலம் குஜராத்தி இந்தி கன்னடம் காஷ்மிரி கொங்கனி மைதிலி மலையாளம் மணிப்பூரி மராத்தி நேபாளி ஒரியா பஞ்சாபி சமஸ்கிருதம் சான்டாலி சிந்தி தமிழ் தெலுங்கு உருது\nகொல்கத்தா சிறந்த செக் நிராகரிப்பு வழக்கறிஞர்கள்\n\"கடனாளியால் ஒரு செக் நிராகரிப்பு உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அல்லது யாராவது உங்களுக்கு ஒரு செக் நிராகரிப்பு விளம்பரம் கொடுத்திருக்கிறார், அல்லது உங்களுக்கு எதிர்பதமாக ஒரு 138 NI (NEGOTIABLE INSTRUMENTS ACT) புகாரினை ஒரு நீதிமன்றம் SUMMONS வழங்கி யிருந்தால். உங்கள் தேவைகளுக்காக கொல்கத்தா இல் சிறந்த மதிப்பிடப்பட்ட செக் நிராகரிப்பு வக்கீலைக் கண்டறியவும்.\nசெக் நிராகரிப்பு சட்ட அறிவிப்பை அனுப்ப இங்கே கிளிக் செய்க\"\nபெருநகரம் தில்லி மும்பை பெங்களூர் சென்னை குர்கான் நொய்டா பரிதாபாத் காஸியாபாத் அகர்தலா ஆக்ரா அகமதாபாத் அகமதுநகர் அய்சால் அஜ்மீர் ஆலப்புழை அலிகார் அலகாபாத் ஆழ்வார் அம்பாலா Ambala-Sadar அமராவதி அமிர்தசரஸ் அனந்த்நாக் அவுரங்காபாத் Bahadurgarh பரேலி பதிந்தா பெல்காம் பட்டிண்டா பில்வரா பிவானி போபால் புவனேஸ்வர் பிகானீர் பிலாஸ்பூர் பொகாரோ புலந்த்ஷல் சண்டிகர் சிட்டர்கர் கோயம்புத்தூர் கட்டாக் டாமன் டார்ஜீலிங் டேராடூன் தான்பாத் திப்ருகார் திஸ்பூர் துர்காபூர் எர்ணாகுளம் ஈரோடு காந்திநகர் கேங்டாக் கோவா கோரக்பூர் கிரேட்டர்-நொய்டா குவஹாத்தி குவாலியர் ஹிசார் ஹவுரா ஹைதெராபாத் இம்பால் இந்தூர் இட்டாநகர் ஜபல்பூர் ஜெய்ப்பூர் ஜெய்சால்மர் ஜலந்தர் ஜல்கான் ஜம்மு ஜாம்ஷெட்பூர் ஜான்சி ஜோத்பூர் கலிம்போன்ங் கான்பூர் கன்னியாகுமாரி கர்னல் கவரத்தி கொச்சி கோஹிமா கோலாப்பூர் கொல்கத்தா கோட்டா கோழிக்கோடு குலு குருஷேத்ரா லே லக்னோ லூதியானா மதுரை மணாலி மங்களூர் மதுராவில் மீரட் மாவ் மொஹாலி மொரதாபாத் முசோரியில் முசாபர்நகர் மைசூர் நாக்பூர் நைனிடால் நாசிக் நவி-மும்பை ஊட்டி பஞ்ச்குலா பானிபட் பதான்கோட் பாட்டியாலா பாட்னா Phagwara பிலிபிட் பிம்ப்ரி-சின்ச்வாட் பாண்டிச்சேரி போர்ட்-பிளேர் புனே ராய்ப்பூர் ராஜமுந்திரி ராஜ்கோட் ராஞ்சி ரிவாரி ரிஷிகேஷ் ரோதக் ரூர்க்கி ருத்ராபூர் சஹாரான்பூர் சேலம் செகந்திராபாத் ஷில்லாங் சிம்லா சோலன் சோனிபட் ஸ்ரீநகர் சூரத் தானே திருச்சி திருவனந்தபுரம் உதய்பூர் உதம்பூர் உடுப்பி உஜ்ஜைன் வதோதரா வேப்பி வாரணாசி விஜயவாடா விசாகப்பட்டினம் வைசாக் விருந்தாவன் வாரங்கல் பயிற்சி நுகர்வோர் நீதிமன்றம் சைபர் குற்றம் குடும்பம் மருத்துவ கவனக்குறைவு முஸ்லீம் சட்டம் உச்ச நீதிமன்றம் சிவில் விவாகரத்து சொத்து குற்றவியல் தொழிலாளர் மற்றும் சேவை செக் நிராகரிப்பு அனுபவம் < 5 வருடங்கள் 5-10 வருடங்கள் 10-15 வருடங்கள் > 15 வருடங்கள் சேவை முறை மின்னஞ்சல் தொலைபேசி சந்தித்தல் வீடியோ அழைப்பு பா��ினம் ஆண் பெண் மொழிகளை அஸ்ஸாமி பெங்காலி போடோ டோக்ரி ஆங்கிலம் குஜராத்தி இந்தி கன்னடம் காஷ்மிரி கொங்கனி மைதிலி மலையாளம் மணிப்பூரி மராத்தி நேபாளி ஒரியா பஞ்சாபி சமஸ்கிருதம் சான்டாலி சிந்தி தமிழ் தெலுங்கு உருது\n4.5 | 5+ மதிப்பீடு\nடெல்டா ஹவுஸ், அரசு இடம், கொல்கத்தா\nஅனுபவம் : 7 வருடங்கள்\nதொழிலாளர் மற்றும் சேவை+ 3 மற்றும்\nதொழிலாளர் மற்றும் சேவை + 3மற்றும்\n5.0 | 3+ மதிப்பீடு\nஅனுபவம் : 9 வருடங்கள்\nபரிந்துபேசுபவர் சித்ரா பானு குப்தா\n4.7 | 25+ மதிப்பீடு\nஅனுபவம் : 16 வருடங்கள்\nபரிந்துபேசுபவர் ராபர்ட் டி ரோஜாரியோ\n5.0 | 5+ மதிப்பீடு\nஅனுபவம் : 16 வருடங்கள்\n4.6 | 25+ மதிப்பீடு\nஅனுபவம் : 17 வருடங்கள்\nஇந்தியாவில் சிறந்த வழக்கறிஞரைக் கண்டறிய உதவி வேண்டுமா\nஅறிவுரை கட்டணம் 500 ரூபாய்\n4.6 | 5+ மதிப்பீடு\nஅனுபவம் : 5 வருடங்கள்\n4.4 | 10+ மதிப்பீடு\nஅனுபவம் : 7 வருடங்கள்\nபரிந்துபேசுபவர் சுவாஜித் கோஷ் தஸ்தீடர்\n4.2 | 10+ மதிப்பீடு\nஅனுபவம் : 4 வருடங்கள்\n4.1 | 10+ மதிப்பீடு\nபழைய தபால் அலுவலகம் தெரு, கொல்கத்தா\nஅனுபவம் : 11 வருடங்கள்\n4.2 | 5+ மதிப்பீடு\nபிரம்ம சமாஜ் சாலை, கொல்கத்தா\nஅனுபவம் : 17 வருடங்கள்\nநுகர்வோர் நீதிமன்றம் வழக்கறிஞர் கொல்கத்தா\nசைபர் குற்றம் வழக்கறிஞர் கொல்கத்தா\nமருத்துவ கவனக்குறைவு வழக்கறிஞர் கொல்கத்தா\nமுஸ்லீம் சட்டம் வழக்கறிஞர் கொல்கத்தா\nஉச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் கொல்கத்தா\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர் கொல்கத்தா\nசெக் நிராகரிப்பு வழக்கறிஞர் கொல்கத்தா\nதொழிலாளர் மற்றும் சேவை வழக்கறிஞர்\nLawRato.com நுகர்வோருக்கு சிறந்த ஆலோசனையும் ஆதரவும் வழங்குகிறது. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை , மார்க்கெட்டிங் அல்லது வேண்டுகோளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. 100% உத்தரவாதம் அளிக்கப்படும். எங்கள் பணத்தை திரும்பப்பெறுதல் மற்றும் ரத்து செய்தல் கொள்கை பார்க்கவும்.\nLawRato.com மற்றும் LawRato கவுலொபா PAPA Consultancy Pvt. Ltd. ரெஜிஸ்டர் டிரேடர். சார்லஸ் ரிஜார்ட் 1.1262\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/coimbatore-vastu-visit%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-31T17:01:06Z", "digest": "sha1:47T3DMGR3NE2GYLZEE5ICXIRP55R7BXJ", "length": 16970, "nlines": 157, "source_domain": "www.chennaivasthu.com", "title": "கோயம்புத்தூர் வாஸ்து பயணம் Coimbatore vastu visit,tirupur vastu visit", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nCoimbatore vastu visit,கோயம்புத்தூர் வாஸ்து பயணம்.\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.\nஒரு உணவை எடுத்துக் கொள்கிறோம் அந்த உணவு தொண்டையை தாண்டி சென்று விட்டால் நாக்கிற்கு ருசி தெரியாது. மக்களுக்கு உணவு பற்றி அல்லது, வயிறு சார்ந்த பகுதிக்கு அதை உணரும் உணர்வு இருக்காது என்று மக்கள் நம்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது .\nதொண்டைக்குள் போகும் வரை இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் தொண்டையில் உள்ள செல்கள் மூலமாகத்தான் உணரப்படுகிறது. அதேபோல வயிற்றிலும் செல்களும் இருக்கின்றன. வருகின்ற உணவு காரமாக இருக்கிறதா இனிப்பாக இருக்கிறதா\nஆக நம்மால் உணர முடியா விட்டாலும், ஆனால் வயிற்று பகுதி உணவின் சுவையை கண்டு கொள்ளும்.வாய் என்பது மிக்ஸியை போன்றது .சுவையை உணரும் வேலையை நாக்கிற்கு கொடுத்துவிடுகிறது. அதனை உடனே ஏற்று பற்களால் அரைக்க தொடங்குகிறது. சுவையை பொருத்து அதன் அரைப்பு தன்மை அதிகமாக அல்லது,குறைவாக வேலையைச் செய்யும்.\nநன்றாக நொறுக்கி உணவுக்குழாய்கு உணவை அனுப்பும் போது தான் உணவு குளுக்கோஸ் உட்பட பலவித சத்துக்கள் பிரிக்கப்பட்டு, மீதமுள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலையை தொண்டையிலிருந்து வாய் பகுதி வரை ஒரு உடலில் இயக்கம் நடக்கிறது. இந்த பகுதிகளில்ஒரு இல்லத்தில் இருக்கும் மனிதர்களுக்கு உடல் ரீதியான கோளாறுகள் இருக்கின்றது என்றால், ஒரு இல்லத்தில் தென்கிழக்கு பகுதியை வாஸ்து ரீதியாக ஆராய்ந்து நிச்சயமாக சரி செய்ய வேண்டும்.\nஇந்த இடத்தில் மந்திரம் பாதி மருந்து பாதி என்பதற்கிணங்க மருத்துவத்தையும் பார்க்கவேண்டும்.வாஸ்து என்கிற வசிப்பிட கலையையும் வீட்டில் தென்கிழக்கு பகுதியில் உட்புகுத்த வேண்டும்.\n28.12.2019 சனிக்கிழமை கோயமுத்தூர் நகரில் வாஸ்து பயணம் மேற்கொள்கிறேன்.ஆகவே கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் அவினாசி மேட்டுப்பாளையம் உடுமலைப்பேட்டை மற்றும் திருப்பூர் பகுதிகளில் ஏற்கனவே நான் வாஸ்து பார்த்த வகையில்,வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள் 9965021122 என்ற எனது தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு எனது சேவையை பயன்படுத்தி கொள்ளவும்.\n1.வாஸ்து சாஸ்திர அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும், அதோடு பணத்தோடு_பலமாக வாழ #ஆயாத��� பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கன அளவு) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும், #செலவு புள்ளிகள் குறைவாக இருக்கும் அமைப்பிலும், மற்றும் #பணம் சார்ந்த நிகழ்வுகளில் ஒருவர் தன்னிறைவு பெற பணம் ஈர்க்கும் வழிகளை தெரிவிப்பதற்கும்,\nஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் ஆயாதி மனையடி #குழிகணக்கு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும். இந்த பூமியில் உள்ள காந்த சக்தி #வாஸ்து என்ற பெயரில் ஒவ்வொரு இடத்தையும் பங்கு போட்டு கொள்கிறது.ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான காந்த புலன் திசைக்கு பொறுந்தும் அமைப்பில் வாசல் இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,\nஜோதிடத்தில் #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் மாற்றத்தை எப்படி பெறமுடியும் என்பதனை சொல்லி கொடுக்கவும்,அதேபோல் ஒரு இடத்தை நிர்வாகம் செய்யும் கிரகம் latitude longitude மூலமாக முடிவு செய்து,அவர்கள் இல்லத்தில் பாஸிடிவ் கிரகமாக யாருக்கு இருக்கிறதோ அவர்கள் பெயரில் இல்லத்தை அமைத்து கொடுக்கவும்,\n3 குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் உறவுகளில் எப்படி மகிழ்ச்சியாக சண்டை சச்சரவு இல்லாது நிம்மதியாக வாழ்வது எப்படி என்கிற ஒரு சில கருத்துக்களை சொல்லி தருவதற்காகவும்,\nஅகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு, மனதை ஒருநிலைப்படுத்தும் நிம்மதி என்கிற மகிழ்ச்சி, மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில் தீர்வுகள்.\n2009 முதல் மயன் வாஸ்து.\nஆண்டாள்வாஸ்துவின் 2015 முதல் வாஸ்து வகுப்பில்#பயிற்சி எடுத்த #வாஸ்துநிபுணர்)\nமதுரை வாஸ்து பயணம்.madurai vastu visit\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து முறையில் வீடு,ப‌ள்‌ளி‌க‌ள் க‌ல்லூ‌ரிக‌ள் வாஸ்து,\nவாஸ்துப்படி வீடு இல்லையா | எளிமையான இந்த விஷயங்களை செய்தாலே போதும்/chennaivastu / Is Vastu Necessary\nபணவரவை தரும் வாஸ்து ரகசியம் / பணம் ஈர்க்க உச்சகட்ட ரகசியம்/ கடன் தீர எளிய பரிகாரம்/செல்வ ரகசியங்கள்\nவாஷிங் மெஷின் வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் |Washing machine place as per vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/actors/vadivelu/", "date_download": "2020-10-31T15:52:36Z", "digest": "sha1:M4TUDEUUPDLZNBITBNGLBMPTP42VYPYC", "length": 7436, "nlines": 118, "source_domain": "www.cinekadhir.com", "title": "Vadivelu Latest News and Updates in Tamil - Cine Kadhir", "raw_content": "\nவைகைப்புயல் வடிவேல் சில காலமாக படத்தில் நடிக்காததற்கு என்ன காரணம் \n‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் மூலம் 1991இல் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை பெற்றவர் வைகைப்புயல்…\nவைகை புயல் வடிவேலுவின் பிறந்தநாளையொட்டி புதிய காட்சிப்படம் வெளியானது\nதமிழ் நாட்டில் வைகை புயல் வடிவேலுவை தெரியாதவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு தனது நகைச்சுவை மூலம் சிறியவர்…\nஇறைவன் வெளியிட்ட படம் கொரோனா வடிவேலுவின் காணொளி\nதமிழ் திரையுலகத்தை விட்டு நீண்ட காலமாக விலகியிருந்தார் வடிவேலு. இந்த செயல் தமிழ் ரசிகர்கள் பலரையும் வருத்தமடையச் செய்தது. ஆனால்…\nகாவல்துறையினரை தட்டை வைத்து ஏமாற்றி விட முடியாது – நடிகர் வடிவேலு நகைச்சுவை காணொளி \nகொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த மோசமான சூழலைப் புரிந்து கொள்ளாமல் அரசாங்கம் அவ்வளவு அறிவுரை…\nவின்னர் கைப்புள்ள பாணியில் வடிவேலு வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி\nகொரோனா அச்சுறுத்தல் மக்களை வீட்டிற்குள்ளேயே கட்டிப் போட்டாலும், இணையம் மக���களை உலகம் முழுதும் உள்ளவர்களுடன் தொடர்பிலேயே வைத்திருக்கிறது. அந்த வகையில்…\nதயவு செய்து எல்லோரும் வீட்லயே இருங்க – கண்ணீர் மல்க வடிவேலுவின் வேண்டுகோள்\nஉலகமெங்கும் கொரோனாவால் 300 கோடி பேர் வீட்டிலேயே முடங்கு கிடக்கின்றனர். இந்தியாவிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது….\nநடிகர் வடிவேலு பெயரில் உலாவும் போலி டுவிட்டர் தளம்\nதெனாலிராமன் மற்றும் எலி ஆகிய இரு படங்களிலும் வடிவேலு கதாநாயகராக நடித்திருந்தார். இவ்விரு படங்களுக்கும் யுவராஜ் இயக்குனராக இருந்தார். யுவராஜ்…\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/31/159424/", "date_download": "2020-10-31T16:09:09Z", "digest": "sha1:TKNI7OJ7OPKU5DYUQO6HEDCT3DQYN77T", "length": 8582, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "செப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி - ITN News தேசிய செய்திகள்", "raw_content": "\nசெப்டெம்பர் முதல் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய துணை விமான நிலையமாக பலாலி\nபதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு 0 25.மே\nகோட்டப்பாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு ஜூன் 19 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு 0 23.மே\nமண்சரிவு அபாயம் 0 07.டிசம்பர்\nயாழ் குடா நாட்டில் பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார். விமானத்தின் ஓடு பாதை 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். செப்டெம்பர் மாதம் முதலாவது விமானம் இங்கிருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.\nசென்னைக்கிடையிலான விமான சேவைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார். விமான நிலையத்தின் ஓடு பாதை அபிவிருத்திக்காக இரண்டு பில்லயன் ரூபா செலவிடப்படுகிறது. தற்காலிக விமான கட்டுபாட்டு கோபுரம் மற்றும் திருப்பு முனை அமைக்கப்படவுள்ளது. 3800 மீற்றர் நீளமான ஓடு பாதையில் யு320 ரக விமானங்கள் தரையிறங்க கூடியதாக அமைக்கப்படவுள்ளது. இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெல்லிப்பளையில் இருந்து பலாலி விமான நிலையம் வரையிலான வீதியை அமைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅலங்கார மீன் தொழிற்துறையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/17153135/1261903/Mayawati-furious-as-all-six-MLAs-join-Congress-in.vpf", "date_download": "2020-10-31T17:32:40Z", "digest": "sha1:AHOGPRE2WDBJQGQ3KPBPVLK6QXQ35ZBO", "length": 7622, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mayawati furious as all six MLAs join Congress in Rajasthan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 15:31\nராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் இன்று காங்கிரஸ் கட்சிக்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்கள���ல் வென்றது. மொத்தமுள்ள 200 இடங்களில் 100 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக இருந்த நிலையில், வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியும் ஆதரவளித்தன.\nஇதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்.\nபகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தங்களின் கடிதத்தை பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷியிடம் நேற்று நள்ளிரவில் வழங்கினர். இதனால் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.\nஇதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவி மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், ராஜஸ்தான் அரசுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்தாலும் காங்கிரஸ் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரஸ் நம்பகத்தன்மையற்ற கட்சி என்பதை நிரூபித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,993 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\n’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு\nபாஜகவின் கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது- சஞ்சய் ராவத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-2/", "date_download": "2020-10-31T16:43:29Z", "digest": "sha1:3UQ7J55CCRCRQX7PDWNRT3YHI46R6HD2", "length": 38727, "nlines": 179, "source_domain": "www.madhunovels.com", "title": "வனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome Completed Novels VNVN வனமும�� நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nவிடியற்காலையில் இத்தனை ஆண்டுகளாக எழுந்த பழக்கத்தினால் எப்பொழுதும் போல நாலு மணிக்கு எழுந்தவள் அதிர்ந்தாள் தன்னை அணைத்திருந்த அந்த வலிமையான கரத்தைப் பார்த்து…\nசில நொடிகள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு தான் நினைவு வந்தது முதல் நாள் அவளுக்கும், அவனுக்கும் திருமணம் நடந்ததும்… அருகில் தன்னை அணைத்தபடி படுத்து இருப்பவன் தன்னுடைய கணவன் பாண்டியன் என்பது.\nஅவன் தூக்கம் கலைந்து விடாதபடி மெல்ல அவன் அணைப்பில் இருந்து விலக முயன்றாள் ராசாத்தி.\n” என்று காதுக்கு அருகில் கேட்ட குரலில் திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள் ராசாத்தி.\n“சொல்லுடி…” குரலில் கொடுத்த அழுத்தத்துடன் அவன் கைகள் அவள் இடையைப் பிடித்து இறுக்க… பயத்தில் வார்த்தைகள் வராமல் தத்தளித்தாள் அவள்.\n ஏன் ட்ரைன் ஏறி ஓடப் போறியா” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.\n“இ.. இல்லை… வேலை நிறைய இருக்கு…”\n” நம்பாமல் வெளிவந்தது அவன் குரல்.\n“வாசல் தெளிச்சு கோலம் போடணும்… மாட்டு கொட்டகையை சுத்தம் செஞ்சுட்டு பால் கறக்கணும், தீவனம் வைக்கணும், அப்புறம் வீட்டில் இருக்கிற எல்லாருக்கும் டிபனுக்கு பொங்கல், இட்லி, வடை, சட்னி, சாம்பார் செய்யணும்… எல்லாரும் சாப்பிட்டதும் பாத்திரத்தை எல்லாம் விளக்கிட்டு மதியத்துக்கு குறும்பாட்டு குழம்பும், கோழி வறுவலும், ஆட்டுக்கால் சூப்பும், சுறா புட்டும் செய்யணும்… அப்புறம் துணி துவைக்கணும்…சாயந்திரமா எல்லாருக்கும் பலகாரம் செஞ்சு தரணும்.\nசமைச்ச பாத்திரத்தை எல்லாம் விளக்கணும். அப்புறம் ராத்திரிக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு யாருக்கு என்ன வேணுமோ செஞ்சு கொடுத்துட்டு… அடுத்த நாள் டிபனுக்கு மாவு அரைச்சுட்டு வந்து படுக்க வேண்டியது தான்” என்று வரிசையாக ஒப்பித்தவளை கண்டு அவன் மனம் பாகாய் உருகியது. இதில் இடையில் எங்கேயும் அவள் தன்னுடைய சாப்பாட்டு நேரத்தைப் பற்றி சொல்லவில்லை என்பதை உணர்ந்தவனின் மனம் அவளுக்காக வருந்தியது.\n“நீ வேலை செய்வ தெரியும்.. ஆனா இத்தனை வேலையா தனியாவா செய்வ… ஏன் உன்னோட அத்தைகள் செய்ய மாட்டாங்களா\n“அவங்க ரெண்டு பேரும் பாவம்…. வேணி அத்தைக்கு மாசத்தில் முக்கால்வாசி நாள் கையும், காலும் குடைச��சல் எடுத்துக்கும்… சந்திரா அத்தைக்கு தலைவலி வந்துடும்” என்று அறியாமையுடன் சொன்னவளை அத்தனை பிடித்தது அவனுக்கு.\nபேசிக்கொண்டே அவனை விட்டு விலகி செல்வதற்காக எழுந்தவள் அவன் மீதே மீண்டும் விழுந்தாள்… அவன் சுண்டி இழுத்ததில்… புடவை முந்தானை இன்னமும் அவன் கரங்களோடு முடிச்சிடப்பட்டு இருப்பதை அறிந்ததும் பரிதாபமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.\n“அதெல்லாம் வேண்டாம்… படுத்து தூங்கு”\n“இல்ல.. போகலைனா மாமாவுக்கும், அத்தைங்களுக்கும் கோபம் வரும்.. மாமா அடிப்பார்…” ஏற்கனவே உடலில் சூடு வாங்கியாச்சு.. இனி பெல்ட் அடியும் வாங்கினால் உடம்பு புண்ணாகி விடுமே… அதையும் விட பெரிய பிரச்சினை… அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அவள் தான் எல்லா வேலையையும் செய்தாக வேண்டும்… அவளுக்கு அந்த வீட்டில் மருந்து போடவும் ஆள் இல்லை.. உதவி செய்யவும் ஆள் இல்லை… அந்த நொடியில் முதல் நாள் இரவு அவள் கால் காயத்திற்கு பாண்டியன் மருந்திட்டது ஏனோ மனக்கண்ணில் மின்னி மறைந்தது. இதை எல்லாம் இவனுக்கு சொல்லி புரிய வைக்கவும் இப்பொழுது அவளுக்கு நேரமில்லையே… குளித்துவிட்டு வேலைகளை ஆரம்பித்தால் தான் அத்தையும், மாமாவும் கேட்கும் நேரத்தில் காபியும், டிபனும் கொடுக்க முடியும்.. தாமதமாக கொடுத்தால் அதற்கும் திட்டு விழும்.. கண்கள் கலங்கத் தொடங்கியது அவளுக்கு. “அதெல்லாம் யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.. நல்லா படுத்து தூங்கு…” என்றவனின் குரலை அவளால் மீற முடியவில்லை. அதே நேரம் அவனது வார்த்தையை அப்படியே பின்பற்றவும் முடியாமல் தவித்தாள் ராசாத்தி. “இல்ல… நான்” “இப்போ நீ தூங்கப் போறியா இல்லையா” அதட்டினான் “எனக்கு தினமும் இந்த நேரத்தில் முழிப்பு வந்துடும்.. அதுக்கு அப்புறம் தூங்க மாட்டேன்” “இதுவரை அப்படி இருந்து இருக்கலாம்.. இனி அப்படி இருக்கணும்னு அவசியம் இல்லை… இனி நான் எழுந்திரிக்கும் பொழுது தான் நீயும் எழுந்திரிக்கணும்” என்று உத்தரவிட்டவன் மீண்டும் அவளை கைகளுக்குள் இழுத்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான். ராசாத்தியால் அதன்பிறகு துளி கூட உறங்க முடியவில்லை. தாமதமாக எழுந்து போனால் என்னென்ன வகையான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டுமோ என்று புழுவாக துடித்துக் கொண்டிருந்தாள். அவளது வேதனையை உணர்ந்தாலும் பாண்டியன் அதை மறுத்து பேச��ோ… அவளுக்கு ஆறுதல் சொல்லவோ முனையவில்லை.\n‘அதெல்லாம் நான் சொல்லித் தான் அவளுக்கு தெரிய வேண்டுமா… என்னிடம் ஒரு துளி கூட அவளுக்கு நம்பிக்கை இல்லையே’ என்று எண்ணியவன் முசுட்டுத் தனத்துடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டபடியே மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.\nநகங்களை கடித்து துப்பியபடியே… நேரத்தை கடத்தினாள் ராசாத்தி… ஒரு வழியாக பாண்டியன் துயில் கலைந்து எழுந்த பொழுது மணி ஏழு. அவன் எப்பொழுது விழிப்பான் என்று காத்துக் கொண்டு இருந்தவள் போல.. அவன் கண் விழித்ததும் வேகமாக கேட்டாள்.\n” என்று கடிந்தவன் முதல் வேலையாக அவள் காலில் இருந்த காயத்தை பார்த்தான்.\n“பரவாயில்லை.. கொப்புளம் எல்லாம் இல்லை.. இரண்டு நாள் தொடர்ந்து இந்த மருந்தைப் போட்டா சரியாகிடும்” என்று சொன்னவன் குனிந்த தலை நிமிராமல் இருந்தவளை யோசனையுடன் பார்த்தான்.\n“இப்போ வெளியே போனதும் மத்தவங்க ஏதாவது கேட்டா.. என்ன சொல்வ\n“நேத்து ராத்திரியைப் பத்தி” என்று கேட்டவனின் பார்வை கூர்மையாக அவளை அளவிட… அவள் முகமோ குழப்பத்தை பிரதிபலித்தது.\n“அதைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு” என்று புரியாமல் கேட்டவளை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன் அடுத்த நொடி அவளை கைகளில் ஏந்தி அவள் முகமெங்கும் முத்திரையை பதிக்கத் தொடங்கினான்.\nமுதல் நாள் இரவைப் போல வன்மையாக இல்லாமல் மென்மையாக அவன் நடந்து கொண்டதில் முதன்முறையாக அவள் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டது. நெற்றி…\nகன்னம்… என்று ஒவ்வொரு இடத்திலும் முத்திரையை பதித்தவன் அவளது இதழ்களில் சில நொடிகள் இளைப்பாறினான்.\nஇடையில் பதிந்த அவன் கரங்கள் கொடுத்த அழுத்தமும்… உதடுகளால் அவன் வரைந்த கோலமும் ராசாத்தியை வேறு எதைப் பற்றியுமே யோசிக்க விடவில்லை. செவ்வானம் போல சிவந்து நின்றவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டே விடுவித்தவன் சரசக் குரலில் பேசினான்.\n“நேற்று ராத்திரியைப் பற்றி யாராவது கேட்டா இப்போ நடந்தது தான் உனக்கு நியாபகம் வரணும்… புரிஞ்சுதா” என்றான் கிசுகிசுப்பாக… புரிந்தும் , புரியாமலும் தலையை ஆட்டினாள் ராசாத்தி..\n“முதலில் நீ குளிச்சிடு… காபி எடுத்துட்டு இங்கே வா… இரண்டு பேரும் சேர்ந்து குடிக்கலாம்.” அவள் கன்னங்களில் ஒற்றை விரலால் கோலம் போட்டபடி அவன் பேச… பொம்மை போல தலையை ஆட்டி வைத்தாள். இன்னமும் அவளது அத்தைகளோ… மாமாவோ எழுந்திரிக்கவில்லை என்பதே அவளுக்கு நிம்மதியை அளிக்க… அவசரமாக குளித்து முடித்தவள் பாண்டியனுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் காபியை கலக்கத் தொடங்கினாள்.\nமணி எட்டை நெருங்கும் வரையில் யாருடைய அரவமும் கேட்காததால் ‘முதலில் கணவனுக்கு காபியை கொடுத்து விடுவோம்’ என்ற எண்ணத்துடன் வேகமாக அவன் இருந்த அறையை நோக்கி சென்றாள்.\n நில்லுடி… மகாராணிக்கு இப்போ தான் பொழுது விடிஞ்சுதா தலையில் ஈரம் காயாம நிற்கிறதைப் பார்த்தா இப்போ தான் குளிச்சியா தலையில் ஈரம் காயாம நிற்கிறதைப் பார்த்தா இப்போ தான் குளிச்சியா அடிப்பாவி அப்படின்னா இன்னும் எந்த வேலையும் பார்க்கலையா நீ… விடிய விடிய அந்த பயலோடு ரொம்ப கொட்டம் அடிச்சுட்ட போல” என்று இஷ்டத்திற்கு பேசிய வேணியின் பேச்சில் முகம் சுளித்தாள் ராசாத்தி.\n“எனக்கு நேரமாச்சு அத்தை.. நான் போய் அவருக்கு காபி கொடுத்துட்டு டிபன் வேலைகளை பார்க்கணும்” அவளுக்கு அருகில் இருந்த டேபிளில் காபி டம்ளரை வைத்து விட்டு அவள் நகர முயல, அவளது தலைமுடி பின்னால் இருந்து கொத்தாக பற்றப்பட்டது வேணியால்.\nவேணி இழுத்த வேகத்தில் ராசாத்தியின் கையில் இருந்த சூடான காபி டம்ளர்கள் அத்தனையும் அவள் முகத்திலேயே கொட்டி விட… வலியில் துடித்துப் போனாள்.\n“என்னடி ஒரே நாள் ராத்திரியில் உனக்கு உடம்பில் திமிர் கூடிப் போச்சா பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே… நீ பாட்டுக்கு போற…”\n“இ.. இல்லை அத்தை.. அவருக்கு காபி..”\n“அந்த ஒண்ணுமில்லாத பயலுக்கு இப்போ என்னடி காபிக்கு அவசரம்… முதலில் போய் எனக்கு குளிக்க சுடுதண்ணி போட்டு வை போ”\n“அ.. அவருக்கு காபி கொடுத்துட்டு…”\n“ஏன் அந்த வெறும் பயலுக்கு இதுநாள் வரை நீ தான் உன் கையால காபி கொடுத்துட்டு இருந்தியா நேத்து வரை ரோட்டுக் கடையில் தானே குடிச்சான்… இனியும் அப்படியே இருந்துப்பான்.. நீ போய் நான் சொன்னதை செய்.. இல்ல உன்னை அப்படியே ஆஞ்சுடுவேன் ஆஞ்சு” என்று ஆங்காரமாக சொல்ல.. அதுநாள் வரை அவரது பேச்சை மீறி பழக்கம் இல்லாத ராசாத்தி அழுது கொண்டே அவருக்காக சுடுதண்ணி வைக்க திரும்பி நடந்தாள்.\nஇரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பாள்…\n“ராசாத்தி… உன்கிட்டே காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் என்ன செய்ற”என்று அழுத்தமான குரலில் கேட்டபடி அங்கே வந்து நின்ற கணவன��ன் குரலைக் கேட்ட பொழுதும் அவள் திரும்பவில்லை. அவள் மனதுக்குள் கசந்து வழிந்தது.\nசூடாக முகத்தில் ஊற்றிக் கொண்ட காபியோடு அவன் முன்னால் நிற்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க… அவன் மட்டும் என்ன செய்து விடப் போகிறான்… அத்தை எப்படி காயப்படுத்தினாளோ அதே போல அவனும் அவளைப் போட்டு அடிக்கப் போகிறான்.\nஇந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலையே கிடையாது போல என்ற எண்ணியவள் அவனை திரும்பியும் பாராமல் மேலே தொடர்ந்து நடக்க… வேணியின் முகத்தில் தெரிந்த வெற்றிக்குறியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டே எட்டில் அவள் முன்னால் வந்து நின்றவன் அதிர்ந்து போனான் அவள் முகத்தைப் பார்த்து… முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாய் காபி… கொதிக்க கொதிக்க ஊற்றியதால் அவள் முகமெங்கும் சருமம் சிவப்பாக இருந்தது.\nஅவன் பார்வை பதட்டத்துடன் மனைவியை ஆராய்ந்தது. அவனுக்கு முகத்தை காட்ட விரும்பாமல் தலை குனிந்து இருந்தாலும் அவள் கண்ணிலிருந்து வந்த கண்ணீர் அவளது நிலையை சொல்லாமல் சொல்ல… வெறி கொண்டவனாக மாறினான் பாண்டியன்.\n“அவளை ஏன் கேட்கிற.. என்கிட்டே கேளு… மகாராணி ஆடி அசைஞ்சு லேட்டா வந்தா… எனக்கு சுடுதண்ணி போட்டுக் கொடுத்துட்டு அப்புறம் எவனுக்கு வேணும்னா காபி கொண்டு போய் கொடுன்னு சொன்னேன்… அவ கேட்கல… தலைமயிரை கொத்தா பிடிச்சு இழுத்தேனா… காபியை கூட ஒழுங்கா பிடிக்க துப்பில்லாமல் அவள் மேலேயே ஊத்திக்கிட்டா. என்ன பொம்பளையோ” என்று கழுத்தை நொடித்துக் கொள்ள.. என்ன நடந்திருக்கக்கூடும் என்பது அவனுக்கு நொடியில் புரிந்து போனது.\nஒரு நொடி கூட தாமதம் செய்யாமல் அவருக்கு அருகில் வந்தவன் ராசாத்தி அவருக்காக வைத்திருந்த காபி டம்ளரை கையில் எடுத்து அவர் ஊகிக்கும் முன்னரே அவரது முகத்தில் ஊத்தினான்.\n“ஆ… அம்மா… யாராவது ஓடியாங்க… இந்த பயல் என் மேலே காபியை ஊத்திட்டானே… ஐயோ அம்மா..எரியுதே…” என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடியவரை அலட்சியம் செய்தவன் அவனது செய்கைகளை திறந்து வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கையோடு இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.\nபிரமிப்பு கொஞ்சமும் அடங்காமல் ராசாத்தி அவனையே பார்த்துக் கொண்டிருக்க… தன்னுடைய சைக்கிளில் அவளை முன்னால் அமர வைத்துக் கொண்டு ஊர் ஆற்றங்கரைக்கு போனான் பாண்டியன���. கணவன் தனக்காகத் தான் செய்தான் என்பது புரிந்தாலும் உள்ளுக்குள் எதுவோ அவளைப் போட்டு அழுத்தியது.\n‘என்னதான் வேணி செய்தது தவறாகவே இருந்தாலும் அதற்காக பாண்டியன் அவர் மீது காபியை ஊற்றியது அவசியம் தானா என்ன இருந்தாலும் அவர் ஒரு பெண்.. அதிலும் வயதில் பெரியவர்… அவரிடம் இப்படி நடந்து கொண்டானே… ஒருவேளை இவன் பெண்களையே மதிக்க மாட்டானோ’ என்று எல்லாம் எண்ணி கலங்கினாள்.\nமுதல் நாள் இரவு தன்னுடைய காயத்தைப் பார்த்ததும் அவளுக்காக அவன் ஒதுங்கிக் கொண்டது பேதையவளுக்கு அந்த நொடி நினைவில் வரவில்லை. ஆற்றங்கரை வந்த பிறகும் கூட இறங்காமல் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்.\n“என்ன ராசாத்தி… இந்த உலகத்திலேயே இல்லை போல” என்றவனின் கேலிக்குரலில் அவசரமாக சைக்கிளை விட்டு கீழே இறங்கினாள். வெகுநாட்களுக்குப் பிறகு ஆற்றங்கரைக்கு வந்திருப்பதால் கண்களை நாலாபுறமும் சுழற்றி அதன் அழகை கண்களால் பருகினாள் ராசாத்தி.\n‘எத்தனை வருடம் ஆச்சு … இப்படி வெளியுலகை பார்த்து’ அவளையும் அறியாமல் பெருமூச்சு விட்டாள்.\n“அடேங்கப்பா… மூச்செல்லாம் பலமா இருக்கு… என்ன விஷயம்னு என்கிட்டயும் சொல்றது” என்று கேட்க… மடை திறந்த வெள்ளம் போல கொட்டினாள் ராசாத்தி. அந்த வீட்டில் அவளிடம் பேசவோ… அவளது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவோ யாருமே இல்லாத நிலையில் இப்படி ஒருவர் கேட்டதுமே வரிசையாக எல்லாவற்றையும் கொட்டத் தொடங்கினாள். அந்த ஒரு வார்த்தையை யாராவது கேட்க மாட்டார்களா என்று ஏங்கி கிடந்தவள் ஆயிற்றே… தடை இல்லாமல் பேசினாள்.\n“ரொம்ப வருசத்துக்கு முன்னாடி… சரியா சொல்லணும்னா மாமா வீட்டுக்கு நான் வந்த புதுசுல வீட்டு வேலைக்கு ஒரு பாட்டி இருந்தாங்க…. பேரு தங்கம்… ரொம்ப நல்லவங்க. அவங்களோட சேர்ந்து சில முறை இங்கே நான் வந்து இருக்கேன். ஆத்தில் எல்லா துணியையும் துவைச்சுட்டு… அப்படியே அந்த பாட்டியும் நானும் இங்கேயே குளிச்சுட்டு அப்புறமா தான் வீட்டுக்குப் போவோம்.\nவாரம் முழுக்க சேர்ந்த துணிகளை எடுத்துட்டு வாரத்தில் ஒருநாள் இங்கே வந்து துவைச்சு ,உலர்த்தி காய வச்சு எடுத்துட்டு போவோம். வீட்டிலேயே துவைச்சா அவங்களுக்கும் வேலை மிச்சம்… ஆனா எனக்காக அவங்க தினமும் துவைக்காம விட்டு வச்சு ஆத்துக்கு எடுத்துட்டு வருவாங்க… அப்படி அவங்க என் மேல பாசம் காட்டுனதே அவங்களுக்கு வினையா போச்சுது.”\n”என்றான் அக்கறை இல்லாதவன் போல…\n“அவங்களை வீட்டை விட்டு துரத்திட்டாங்க”\n“என் மேலே அக்கறையா இருந்தது மாமா வீட்டில் இருந்தவளுக்கு பிடிக்காமல் போய் இருக்கலாம்”\n“அப்படின்னு உனக்கு யார் சொன்னது” என்றவனின் கண்கள் சொன்ன சேதியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.\n“மத்த வேலைக்காரங்க பேசிக்கிட்டதை கேட்டேன்” என்று சொன்னவள் எதேச்சையாக அவனைப் பார்க்க அவன் முகம் இறுகிப் போய் இருந்தது. அதைக் கண்டதும் அவளுக்குள் லேசாக சந்தோசம் துளிர் விட்டது.\n‘இவரது இந்த கோபம் எனக்காக ஏற்பட்டது அல்லவா’என்று நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டாள் ராசாத்தி.\n“அதுக்கு அப்புறம் நீ இங்கே வரவே இல்லையா” என்ற கேள்விக்கு உதட்டைப் பிதுக்கினாள்.\n“எனக்கு வீட்டு வேலை செஞ்சு முடிக்கவே ராத்திரி பன்னிரெண்டு மணி ஆகிடும். அதுக்கு அப்புறம் கிளம்பி எப்படி இங்கே வர்றது\n“இன்னிக்கு வரல.. அதே மாதிரி இதுக்கு முன்னாடியும் வந்து இருக்க வேண்டியது தானே”\n“இன்னிக்கு நீங்க கூட்டிட்டு வந்ததால தான்… அதுவும் இங்கே தான் போகப் போறோம்னு தெரியாமத் தான் வந்தேன்… வந்ததும் மனசு அமைதியாகிடுச்சு.. ஏதோ சுதந்திர காற்றை சுவாசிச்ச மாதிரி இருக்கு” என்று சொன்னவளின் முகத்தில் தெரிந்த நிம்மதியை ரசித்துக் கொண்டே அவளை நெருங்கியவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு தண்ணீரில் விழுந்தான்.\nPrevious Postஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nNext Postஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 7\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 6\nஅது தெரிஞ்சா மொத்த கதையும் முடிஞ்சுடுமே… காத்திருங்கள் பேபி.\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதலை தேடி…. – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/president-approved-to-Banking-Regulation-Amendment-Bill--act-40740", "date_download": "2020-10-31T17:01:18Z", "digest": "sha1:Y352OU3J656D2VZ7CUIKMLH4MDVZDVHI", "length": 10742, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!", "raw_content": "\n``கொரோனாவைக் கட்டுப்படுத்த இது தான் வழி”…\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nதமிழகத்தில் 25% சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு\nபண்டிகையை முன்னிட்டு 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nஅ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து\nதி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை - அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்…\nகன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி - 2021பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தயார்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nமகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nஇரயிலில் கடத்திவரப்பட்ட 57 கிலோ வெள்ளிகொலுசு பறிமுதல்\n7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ; விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருடுவதற்கு முன் கடவுளுக்கே லஞ்சம் - பக்தி திருடனுக்கு போலிசார் வலைவீச்சு…\n12 வயது மாணவி கண்டபேருண்டாசனம் செய்து சாதனை\nஆபாச படமெடுத்து மிரட்டும் மோசடி கும்பல்\nபொதுமக்கள் சரமாரி கேள்வி - தப்பிச் சென்ற தி.மு.க. எம்.பி.…\nசென்னை உலகளவில் முன்னணிக்கு வரும் - முதலமைச்சர்…\nஉயிருடன் ஃப்ரீசர் பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழப்பு\nஇனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் - திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்\nவங்கி ஒழுங்குமுறை திருத்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்துள்ளதால் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது வங்கி ஒழுங்குமுறை திருத்த சட்டம், தொற்று நோய்கள் திருத்த சட்டம், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு சட்டம் ஆகிய 3 சட்டமுன்வரைவுகள் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த 3 சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nகுறிப்பாக வங்கி ஒழுங்குமுறை திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், செயல் திறனை மேம்படுத்துதல், முதலீட்டை அதிகப்படுத்துதல், நிர்வாகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் ரிசர்வ் வங்கி மூலம் கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம்\n« ”வேலை ஏற்பாடு செய்து தருகிறேன்; யாரையும் ஏமாற்றாதீர்கள்” - சோனு சூட் வேண்டுகோள் ஒரேநாடு ஒரே ரேசன் திட்டத்தால் என்ன பயன் - அமைச்சர் காமராஜ் விளக்கம் »\nரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்குகிறது இந்தியா\nஆதாரில் உள்ள தகவல்களை பாதுகாக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்...\nஅரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் - 7 ஆண்டு சிறை தண்டனை\nஎன்ன தான் ஆச்சு சி.எஸ்.கே-க்கு - ஏன் இந்த சொதப்பல்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nசிறுமியை கர்ப்பமாக்கி நடுத்தெருவில் விட்ட இளைஞர் - சாதி காரணமாக கருகலைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/10/14093323/1779235/poland-Second-World-War-Bomb-Blast.vpf", "date_download": "2020-10-31T17:12:36Z", "digest": "sha1:Z5PJDKZ357NTKRVUZSV6REMYMM2HQCA7", "length": 10565, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு - செயல் இழக்கச் செய்தபோது வெடித்து சிதறியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு - செயல் இழக்கச் செய்தபோது வெடித்து சிதறியது\nபோலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு க��்டுபிடிக்கப்பட்டது. 1945- பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டின் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என தெரிவிக்கப்பட்டது.\nபோலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1945- பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டின் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என தெரிவிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் நீருக்கடியில் வெடித்து சிதறியது. இதனால் தண்ணீர் மேல நீண்ட உயரத்திற்கு எழுந்தது. நீருக்கடியில் வெடித்ததில் எந்தஒரு சேதம் கிடையாது எனக் கூறியிருக்கும் அந்நாட்டு அதிகாரிகள், ஆபத்து நீங்கியதாக தெரிவித்துள்ளனர்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஇரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு\nஇலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.\nஅருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.\nநிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்\nதுருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ள��ு.\n\"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்\" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்\n2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.\n\"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்\" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/24828", "date_download": "2020-10-31T16:57:22Z", "digest": "sha1:PRPVSIFAZZAACDPYST7GRWCVOOH7KLZG", "length": 10896, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "மு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி..\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,511 பேருக்கு கொரோனா..மேலும் 31 பேர் உயிரிழப்பு..\nபீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு நிதிஷ்குமார் அரசு ஊழல் செய்துள்ளது.. தேஜஸ்வி பரபரப்பு புகார்..\nபாஜகவின் ஒரு கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது..சஞ்சய் ராவத் விமர்சனம்\nபுதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம்..தமிழக அரசு அரசாணை\nமு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் ��ன்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.\nராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,617 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் குறைதீர்ப்பு திட்டத்தில் பெறப்பட்ட 9,302 மனுக்களில் 5,180 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை அமைய உள்ளது என்றார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்,\nநான் விவசாயிதான்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது. அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் ஸ்டாலினால் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர முனைப்பு காட்டியவர் திமுக தலைவர் ஸ்டாலின். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்தான். 3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக எதிர்க்கும். வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும். கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என எல்.முருகன் கூறியது பற்றிய கேள்விக்கு, ‘அதிமுக ஆட்சியே தொடரும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைதராத எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதிமுக அரசு ஆதரிக்காது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை. வேளாண் மசோதாவினால் உணவு பதப்படுத்தும் தொழில் நல்ல முன்னேற்றமடையும்; கிராம பொருளாதாரம் உயரும். விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே வியாபாரிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்; கட்டாயமில்லை என்றார். உணவுப்பதப்படுத்துதல் வளர்ச்சி அடைந்தால் கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஒப்பந்தம் செய்த விலைக்கே கொள்முதல் செய்யவில்லை என்றால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும். விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற இந்த சட்டம் உதவும். விவசாயி என்பதால், வேளாண் மசோதா குறித்து நன்கு அறிவேன். வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். விவசாயிகள் சந்தை கட்டணம், வரி இல்லாமல் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும். சந்தையில் விலை குறைந்தாலும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். விளைப்பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணம் செய்ய முடியும் என தெரிவித்தார்.\n← கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் S.P.வேலுமணி..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி →\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி..\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,511 பேருக்கு கொரோனா..மேலும் 31 பேர் உயிரிழப்பு..\nபீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு நிதிஷ்குமார் அரசு ஊழல் செய்துள்ளது.. தேஜஸ்வி பரபரப்பு புகார்..\nபாஜகவின் ஒரு கிளை அமைப்பு போல தேர்தல் ஆணையம் செயல்படுகிறது..சஞ்சய் ராவத் விமர்சனம்\nபுதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம்..தமிழக அரசு அரசாணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-31T17:06:35Z", "digest": "sha1:OQ4UYEBEGP53PPZP6V5HRZMGCCL7TZJZ", "length": 105251, "nlines": 259, "source_domain": "padhaakai.com", "title": "தி. இரா. மீனா | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஇரு மராத்திமொழி கவிதைகள் – தி. இரா. மீனா தமிழாக்கத்தில்\nமூலம் : கிஷோர் கதம் – சௌமித்ரா\nஆங்கிலம் : சந்தோஷ் பூம்கர்\nதமிழில் : தி. இரா. மீனா\nவரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கடினமானவையாக இருக்கப் போகின்றன\nஉன்னால் ஒரு வெறுமையான வாழ்க்கையையாவது பார்க்கமுடியும்,\nஆனால் வரப்போகும் நாட்களை நினைத்துப் பார்க்கும்போது\nநீ ஒரு பார்வையற்றவன் என்பதை உணர்கிறாய்.\nப��தங்கள் சாலையில் தயங்கிப் போகின்றன .\nஎனவே சாலைகளின் திசைகள் நம்முடையவை\nஇப்போது உன் காலடிக்கான இடத்தை நீ பார்க்கக் கூடமுடியாது\nஇப்போது சுவாசிக்குமளவே காற்றை நினைக்கமுடியும்\nகாலையில் உன் கண்கள் திறக்குமேயானால்\nநீ தூங்கினாய் என்று நினைத்துக்கொள்\nகடைசியாக அந்த மரத்தைப் பார்த்துக்கொள்.\nபறவையிடம் திரும்பிவருவதற்கான உறுதிமொழியையை எதிர்பார்க்காதே.\nநேற்று நடந்த அல்லது அதற்கு முன்தினம் நடந்த\nஅல்லது சில வருடங்களுக்கு முன் நடந்த துயரங்களுக்காக அல்ல என் கண்ணீர்\nவரப்போகும் நாட்களுடன் வரவிருக்கும் துன்பங்களுக்கானவை அவை .\nஇந்த நீண்ட நீண்ட சாலை எனக்கு வேண்டாம்\nநீ விரும்பினால் வந்து விட்டுப் போகலாம்\nஎனக்கு உன்மீது நம்பிக்கை வரவேண்டும்.\nநீ இருக்கிறாயா அல்லது இல்லையா\nநீ இருப்பதாகவே நினைத்து நான் வாழ்கிறேன்.\nஉன் இருப்பு இருப்பின்மை எனும் நாடகத்தில்\nநீயும் என்முன் மனிதனாய் வா.\nஉண்மையில் நீ எங்கேயாவது இருந்தாக வேண்டும்.\nPosted in எழுத்து, கவிதை, தி. இரா. மீனா, மொழியாக்கம் and tagged கிஷோர் கதம் சௌமித்ரா on January 10, 2018 by பதாகை. Leave a comment\nதமிழில் : தி. இரா. மீனா\nPosted in எழுத்து, கவிதை, தி. இரா. மீனா, மொழியாக்கம் and tagged லாங்ஸ்டன் ஹ்யூஸ் on December 25, 2016 by பதாகை. Leave a comment\nதிருடன் – ஜினிசிரோ தனிஜகியின் ஜப்பானிய சிறுகதை\nமூலம் : ஜினிசிரோ தனிஜகி\nதமிழில் : தி. இரா. மீனா\nஜப்பானிய எழுத்தாளர் ஜினிசிரோ தனிஜகி [ 1886 – 1965 ] நவீன எழுத்தாளர் வரிசையில் அடங்குபவர். சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல் என்று பல்வடிவ படைப்பாளி வரிசையில் ஒருவர். புகழ் பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் சோசகிக்குப் பின் அம்மொழியின் சிறந்த நாவலாசிரியர் என்ற போற்றுதலுக்கு உரியவர். 20-ம் நூற்றாண்டில் மாறிவரும் ஜப்பானிய சமூகவாழ்வின் போக்கைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர். சிறந்த சமகால எழுத்தாளர் என்று பாராட்டப்படும் இவர் ஜப்பானிய அரசின் ’அஸகி’ விருது பெற்றவர்.\nபல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது.\nநானும் அறைக்கூட்டாளிகளும் ‘மெழுகுவர்த்தி படிப்பு’ என்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகு���் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி இருந்தோம்.\nஅந்த நாட்களில் மிகவும் குழப்பத்திற்கு உரியதாக இருந்த காதலைப் பற்றி நாங்கள் வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அது குற்றம் பற்றிய உரையாடலாக மாறி விட்டது. ஏமாற்றுதல், திருட்டு, கொலை என்று பேச்சு வேறு திசையில் திரும்பியது.\n“கொலைக் குற்றத்தைத்தான் நாம் மற்ற குற்றங்களைவிட அதிகமாகச் செய்கிறோம்,” என்று ஹிகுச்சி சொன்னான். அவன் ஒரு பேராசிரியரின் மகன். ”நான் ஒரு காலத்திலும் திருட மாட்டேன். என்னால் அதைச் செய்ய முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் என்னால் நண்பனாகப் பழக முடியும். ஆனால் திருடன் என்பது வித்தியாசமான ஓர் இனம்,” சொல்லும்போது அவனுடைய அழகான முகத்தில் ஒருவிதக் கருமை படர்ந்தது. அவனுடைய முகத்தின் சுருக்கம் வெறுப்பைக் காட்டியது.\n“இப்போதைய நாட்களில் நம் அறைகளில் திருட்டு அதிகம் நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அப்படியா” என்று ஹிராட்டா எங்களுடைய அறைக் கூட்டாளியான நகுமாராவிடம் கேட்டான்.\n“ஆமாம். அதைச் செய்வது மாணவர்களில் ஒருவன்தான் என்று சொல்கிறார்கள்”\n“உம்… அது பற்றி எனக்கு எல்லா விவரமும் தெரியாது — அடிக்கடி நடப்பதால் உள் வேலையாகத்தான் இருக்க வேண்டும்,” நகுமாரா ரகசிய குரலில் சொல்லி நிறுத்தினான்.\n“அது மட்டுமில்லை. வடக்கு அறைப் பகுதியில் ஒரு மாணவன் தன் அறைக்குள் போனபோது உள்ளிருந்து யாரோ அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்களாம். மாணவனை அறைந்து விட்டு கீழே ஓடி விட்டானாம். அவனை விரட்டிக்கொண்டு ஓடியபோது இருட்டில் அவன் ஓடிய இடம் தெரியவில்லையாம். அவன் தன் அறைக்குத் திரும்பியபோது அவனுடைய பெட்டி திறந்து கிடந்ததாம். புத்தக அலமாரி குலைந்து இருந்ததாம். இது திருடன் வந்து போனதைக் காட்டுகிறது,” என்று ஹிகுச்சி விளக்கினான்.\n“அவன் முகத்தைப் பார்க்க முடிந்ததா\n“இல்லை. இவை எல்லாம் மிக வேகமாக நடந்து விட்டன. ஆனால் அவன் உடை அணிந்து இருந்த விதம் நம்மில் ஒருவர் போல இருந்ததாம். அவன் ஓடியபோது கோட்டை வைத்து தலையை மறைத்துக் கொண்டு ஓடி விட்டானாம். ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்தது. அவன் கோட்டில் விஸ்திரியா பூக்கொண்டை இருந்ததாம்.”\n அதை வைத்துக் கொண்டு எதை���ும் உறுதியாக நிரூபிக்க முடியாது,” ஹிராட்டா சொன்னான். அவன் ஒரு நிமிடம் என்னைச் சந்தேகத்தோடு பார்த்ததாக நினைத்தேன். அது என்னுடைய கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். என் குடும்ப உடையின் அடையாளம் விஸ்திரியா பூக்கொண்டை என்பதால் என் முகம் அந்த நேரத்தில் வறட்சியானதாக உணர்ந்தேன். ஏனோ அந்த இரவில் நான் அந்த கோட் அணிந்திருக்கவில்லை.\n“அவன் நம்மில் ஒருவனாக இருந்தால் கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. நம்மிடையே ஒரு திருடன் இருக்கிறான் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்,” அந்த நேரத்தில் நான் பலவீனமாக உணர்ந்ததால் எனது சங்கடத்தை மறைத்துக் கொள்ள முயன்றேன்.\n“இல்லை. அவனை இன்னும் ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள்” ஹிகுச்சி திடமாகச் சொன்னான். அவன் கண்கள் மின்னின. ”நான் சொல்வது ரகசியமாக இருக்கட்டும். டிரஸ்ஸிங் அறையில்தான் அவன் பெரும்பாலும் திருடுகிறான் என்று சோதனை செய்த காவல் குழுவினர் சொல்கின்றனர். ஒரு ஓட்டை வழியாக அவர்கள் நடப்பதை எல்லாம் கண்காணிக்கின்றனர்.”\n யார் இதை உனக்குச் சொன்னது” நகுமாரா கேட்டான். “குழுவில் உள்ள ஒருவர்தான். ஆனால் யாரிடமும் இதைச் சொல்லி விடாதீர்கள்”\n“உனக்கே இவ்வளவு தெரியும் என்றால், அந்தத் திருடனுக்கும் கண்டிப்பாக அதிகமாகவே தெரிந்திருக்கும்,” ஹிராட்டா வெறுப்பாகப் பார்த்தான்.\nஹிராட்டாவும், நானும் நல்ல உறவு நிலையில் இல்லை என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேருக்குத்தான் ஒன்றாக இருக்கிறோம். எப்போதுமே எங்களை நான் ’நாங்கள் ’ என்றுதான் சொல்வேன். ஆனால் ஹிராட்டாவுக்கு என்னைப் பிடிக்காது. நான் எல்லோரும் நினைப்பது போல இல்லையாம். என்னை அவனுக்கு நன்றாகத் தெரியும் என்று வெறுப்பாக என் நண்பன் ஒருவரிடம் அவன் சொன்னானாம். ”எனக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் எப்போதும் எனக்கு நண்பனாக முடியாது. அவனுடன் நான் பழகுவது எல்லாம் இரக்கப்பட்டுத்தான்,” என்றும் சொன்னானாம்.\nஅவன் இதையெல்லாம் பேசியது என் முகத்துக்குப் பின்னால்தான். என்னிடம் எதையும் அவன் நேரடியாகச் சொல்லவில்லை. அவன் என்னை வெறுக்கிறான் என்பது மிக வெளிப்படையானது .எதற்கும் விளக்கம் கேட்பது எனக்கு பழக்கம் அல்ல. ”என்னிடம் குறை இருந்தால் அவன் அதைச் சொல்லி விட வேண்டும். என் குற�� என்ன என்பதை அவன் எனக்கு சொல்லவில்லை என்பதோ அல்லது நான் அதற்குத் தகுதியானவன் இல்லை என்றோ அவன் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவனை நான் நண்பன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். அவ்வளவுதான்,” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அவன் என்னைப் பற்றிச் சொன்னது என்னைத் தனிமைப்படுத்தினாலும் அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.\nஹிராட்டா கட்டுமஸ்தான தேகம் உடையவன். அவன் அழகை பள்ளியே பெருமையாக நினைக்கும். நான் மிக ஒல்லியானவன். அடிப்படையாகவே எங்களுக்குள் வேறுபாடுகள் உண்டு. நாங்கள் வெவ்வேறு உலகத்தில் இருப்பவர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். தவிர ஹிராட்டா ஒரு ஜூடோ கலைஞனும்கூட. ”ஜாக்கிரதை. நொறுக்கி விடுவேன்,” என்று அவன் தசைகளே சொல்வது போல இருக்கும். அவனைப் பற்றி நான் இப்படிச் சொல்வது என் கோழைத்தனம். அவனுடைய கட்டுமஸ்தான தேகம் கண்டு எனக்கு பயம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அற்பமான பெருமையோ, போலி கௌரவமோ கிடையாது. ”என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கும்வரை மற்றவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவனைக் கண்டு வெறுக்கும் அவசியமும் எனக்கு இல்லை,” இந்த மாதிரியான மனநிலைக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதால் ஹிராட்டாவின் கர்வத்தை என்னால் சமாளிக்க முடிந்தது. அதனால்தான், “ஹிராட்டா என்னைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவனுடைய நல்ல கருத்துக்களை மதிக்கிறேன்,” என்று அந்தப் பையனிடம் சொல்ல முடிந்தது. நான் அதை நம்பினேன். என்னை பயந்தாங்கொள்ளியாக நான் நினைத்தது இல்லை. ஹிராட்டாவைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு நல்ல மனம் இருப்பதாக எனக்கு கர்வமும் ஏற்பட்டது.\n” என்று கேட்டுவிட்டு அன்று இரவு ஹிராட்டா என்னைப் பார்த்த பார்வை நரம்பைச் சுண்ட வைத்தது. அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என் குடும்பத்தின் அடையாளம் விஸ்திரியா என்று அவனுக்குத் தெரியுமா என் குடும்பத்தின் அடையாளம் விஸ்திரியா என்று அவனுக்குத் தெரியுமா அல்லது என்னுடைய சிந்தனை அப்படி எல்லாம் என்னை யோசிக்க வைக்கிறதா அல்லது என்னுடைய சிந்தனை அப்படி எல்லாம் என்னை யோசிக்க வைக்கிறதா ஹிராட்டா என்னைச் சந்தேகப்பட்டால் நான் அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வேன் ஹிராட்டா என்னைச் சந்தேகப்பட்டால் நான் அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வேன் ”அந்தக் கொண்டை எனக்கும் இருப்பதால் நான் சந்தேகக் கோட்டிற்குள் வருகிறேன்,” என்று நகைச்சுவை போல இயல்பாக சிரித்துக் கொண்டு சொல்லலாம். மற்றவர்கள் என்னுடன் சேர்ந்து சிரித்தால் சரி. ஆனால் அவர்களில் ஒருவன் ஹிராட்டா என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் தீவிரமாகச் சந்தேகப்படத் தொடங்கிவிட்டால்… அப்புறம் ”அந்தக் கொண்டை எனக்கும் இருப்பதால் நான் சந்தேகக் கோட்டிற்குள் வருகிறேன்,” என்று நகைச்சுவை போல இயல்பாக சிரித்துக் கொண்டு சொல்லலாம். மற்றவர்கள் என்னுடன் சேர்ந்து சிரித்தால் சரி. ஆனால் அவர்களில் ஒருவன் ஹிராட்டா என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் தீவிரமாகச் சந்தேகப்படத் தொடங்கிவிட்டால்… அப்புறம் அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தால்… ஐயோ அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தால்… ஐயோ நான் யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடக் கூடாது.\nஇந்த விஷயத்திற்காக இப்படி யோசிப்பது முட்டாள்தனம் என்று தோன்றினாலும் அந்தக் குறுகிய நேரத்தில் மனதில் இப்படித்தான் சிந்தனைகள் ஓடின. ”இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அப்பாவி மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன ”இதையடுத்து ஒரு குற்றவாளியின் கவலையையும் தனிமையையும் நான் அனுபவித்தேன். ஒரு நிமிடம் முன்னால் வரை நான் அவர்களின் நண்பர்களில் ஒருவனாகவும், பள்ளியின் சிறந்த மாணவர்களில் ஒருவனாகவும் இருந்தேன். ஆனால்,இப்போது எனக்குள்ளேயே நான் ஒதுக்கப்பட்டவனாக இருக்கிறேன். இது அபத்தமானது, ஆனாலும் அவர்களை நம்பவைக்க முடியாதது என் இயலாமையாக இருந்தது. ஹிராட்டாவின் மனநிலை காரணமாக நான் குழம்பி இருந்தேன், அவனுக்குச் சமமானவனாக இருந்த போதிலும்.\n“திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன்தான்,”என்று ஹிகுச்சி பொதுவாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்து பயமுறுத்தின.\n“திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன் …” திருடன் எவ்வளவு வெறுக்கத்தக்க ஒரு பெயர் எவ்வளவு வெறுக்கத்தக்க ஒரு பெயர் என்னைப் பொறுத்தவரை இந்தச் சூழ்நிலையில் ஒரு அப்பாவி மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது தன் குற்றத்தை எல்லா வகையிலும் மறைக்க முயற்சி செய்வதும், அந்த எண்ணத்தை மனதில் இருந்து வெளியேற்றப் பாடுபடுவதும், யாரிடமும் அதைச் ஒப்புக் கொள்ள முடியாது என்பதும்தான். இப்போது நான் இந்த இருட்டால் மூடப்பட்டிருக்கிறேன். நான் சந்தேகத்திற்கு உரியவன் என்பதை நம்ப மறுத்தேன்; என் நெருங்கிய நண்பர்களிடம்கூட இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாதது குறிந்து வருந்தினேன். ஹிகுச்சி என்னை நம்பியதும், காவலர் குழு சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டதும்தான் இந்த எண்ணத்திற்குக் காரணம். ”யாரிடமும் போய் இதைச் சொல்லாதே,” என்று அவன் சொன்னபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்தேன் என்னைப் பொறுத்தவரை இந்தச் சூழ்நிலையில் ஒரு அப்பாவி மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது தன் குற்றத்தை எல்லா வகையிலும் மறைக்க முயற்சி செய்வதும், அந்த எண்ணத்தை மனதில் இருந்து வெளியேற்றப் பாடுபடுவதும், யாரிடமும் அதைச் ஒப்புக் கொள்ள முடியாது என்பதும்தான். இப்போது நான் இந்த இருட்டால் மூடப்பட்டிருக்கிறேன். நான் சந்தேகத்திற்கு உரியவன் என்பதை நம்ப மறுத்தேன்; என் நெருங்கிய நண்பர்களிடம்கூட இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாதது குறிந்து வருந்தினேன். ஹிகுச்சி என்னை நம்பியதும், காவலர் குழு சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டதும்தான் இந்த எண்ணத்திற்குக் காரணம். ”யாரிடமும் போய் இதைச் சொல்லாதே,” என்று அவன் சொன்னபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்தேன் ஹிகுச்சி என்னைச் சந்தேகப்படவேயில்லை என்றாலும் எங்களிடம் அவன் சொன்னதற்காக காரணத்தைப் பற்றி யோசித்தேன்.\nஒழுக்கமான மனிதர்களுக்கும்கூட இந்த குற்ற எண்ணங்கள் வரலாம் என்று எனக்குத் தோன்றியது. ஒரு திருடன் என்ற கற்பனை எனக்கு மட்டும் வந்திருக்க முடியாது என்று நினைத்தேன். மற்றவர்களும் இது போல சங்கடத்தை அனுபவித்து இருக்கலாம். காவலர் ஹிகுச்சியிடம் மட்டும் ரகசியத்தைச் சொன்னதால் அவன் பெருமைக்கு உரியவனாக இருக்கலாம். எங்கள் நான்கு பேரில் அவன் அதிகமாக நம்பப்பட்டவன். ’மற்ற இனங்கள்’ வரிசையில் சேர்க்கப்படாதவன். அவன் நம்பப்படுவதற்குக் காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். புகழ் பெற்ற பேராசிரியரின் மகன். எனவே அவனைப் பார்த்து நான் பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை. அவனுடைய சமுதாய அந்தஸ்து போலவே அவனுடைய நேர்மையான குணமும் காரணமாக இருக்கலாம். எனது பின்னணி—நான் உதவித் தொகை பெற்றுப் படிக்கும் புத்திசாலி மாணவன், ஒரு ஏழை விவசாயியின் மகன் கலப்படமானவன். நான் திருடனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் முன்னால் ஒரு வித பயபக்தியோடு இருந்தாக வேண்டும். நாங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவனுடைய வெளிப்படையான பேச்சு, என் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கை ஆகியவை எங்களிடையே உள்ள இடைவெளியின் ஆழத்தை அதிகப்படுத்தியது. சிரிப்பது, வம்பு பேசுவது, நகைச்சுவையாகப் பேசுவது என்று எல்லாம் இருப்பதாக நாங்கள் காட்டிக் கொண்டாலும் எங்களிடையே இடைவெளி அதிகமானது. இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஅதற்குப் பிறகு ’விஸ்திரிய” கொண்டை உடைய கோட்டை அணிவதா, வேண்டாமா என்ற குழப்பமும் கவலையும் எனக்குள் அதிகரித்தன. நான் அதை அணிந்து கொண்டால் யாரும் கவனிக்காமல் போகலாம். ஆனால் ஒரு வேளை அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு, ”ஓ அவன் அதை அணிந்து இருக்கிறான்அவன் அதை அணிந்து இருக்கிறான் ” என்று சொல்லலாம். சிலர் சந்தேகப்படலாம், அல்லது என் மீது உள்ள சந்தேகத்தை மறைத்துக் கொள்ளலாம், அல்லது என்னை பார்த்து பரிதாபப்படலாம். நான் கோட்டை அணியாமல் ஒதுக்கி விட்டால் அது பெரிய தவறாகிவிடும். ஹிராட்டா மற்றும் ஹிகுச்சி மட்டும் இல்லாமல் மற்ற நண்பர்கள் மத்தியிலும் சங்கடத்திற்கு ஆளாவேன். என்னைச் சந்தேகப்படுவது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கும் அது துன்பத்தைத் தரும் என்பது கவலை அளித்தது. என்னுடைய நண்பர்களாக இருக்கிறவர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவது இடைவெளியை அதிகப்படுத்தும். திருட்டு கூட அசிங்கமானதில்லை. ஆனால் அது ஏற்படுத்தும் சந்தேகம் அசிங்கமானது. யாரும் என்னைத் திருடன் என்று நினைக்க மாட்டார்கள்; அது ஊர்ஜிதம் செய்யப்படாத வரை. என்னுடன் எப்போதும் போல பழையபடி பழகி, நெருக்கமாக இருப்பார்கள். என்னை நம்பக் கட்டாயப்படுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் நட்புக்கு என்ன அர்த்தம்\nதிருடனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்தப் பாவச் செயல் நண்பனிடம் இருந்து திருடுவதைவிட மோசமானது; நட்பை அழிப்பது; சந்தேக விதையை விதைப்பது; இது திருடுவதைவிடக் கொடுமை��ானது. மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத திருடனாக நான் இருந்திருந்தால் நட்பு மங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ரகசியமாக திருடும்போதுகூட வெட்கப்படாமல் இருந்திருப்பேன். ஒரு திருடனின் அபிப்ராயத்தில் இருந்து பார்த்தால் இதுதான் அவன் மனப்போக்கு. ”நான் திருடுவேன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் நண்பர்களை மதிப்பேன் என்பதும்,” இதுதான் உண்மைத் திருடனின் மனநிலை. ’அதுதான் வேறு இனத்தவனாகக்’ காட்டுகிறது. இந்த வகையில் நான் யோசிக்கும்போது எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாவதை உணர முடிந்தது. இது எனக்குத் தெரிவதற்கு முன்னாலே நான் முழுத் திருடன் ஆகி விட்டேன்.\nஒரு நாள் என் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அந்த கோட்டை அணிந்து கொண்டு பள்ளி மைதானத்துக்குப் போனேன். நகுமாராவைப் பார்த்தேன். பேசிக் கொண்டே நடந்தோம்.\n“இன்னும் அந்தத் திருடனைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்,” என்றேன்.\n“ஆமாம்,” அவன் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.\n அவனைக் குளியல் அறையிலேயே அவர்களால் பிடிக்க முடியவில்லையா\n“அவன் அதற்குப் பிறகு அங்கு வருவதில்லையாம். மற்ற இடங்களில் நிறைய பொருட்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஹிகுச்சியை கூப்பிட்டு காவலர் கோபித்துக் கொண்டாராம். அவர்களின் திட்டத்தை அவன் வெளிப்படுத்திவிட்டதாக திட்டினார்களாம்”\n” என் முகம் வெளிறுவதை என்னால் உணர முடிந்தது.\n“ஆமாம்…” அவன் வருத்தமாகச் சொன்னான். கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ”நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் உன்னிடம் சொல்லாமல் இதுவரை மறைத்து விட்டேன். ஆனால் நீ இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். நீ இதை விரும்ப மாட்டாய். காவலர் உன்னைச் சந்தேகிக்கிறார். எனக்கு அதைப் பற்றிப் பேசவே வெட்கமாக இருக்கிறது. நான் ஒரு நிமிடம்கூட உன்னை சந்தேகப்பட்டதில்லை. நான் உன்னை நம்புகிறேன். நான் உன்னை நம்புவதால்தான் உன்னிடம் சொல்கிறேன். நீ என்னைத் தப்பாக நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.”\n“என்னிடம் சொன்னதற்கு நன்றி. நான் உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்,” கண்ணீரை அடக்கிக் கொண்டேன். ’கடைசியாக வந்தே விட்டது’ நான் பயந்த மாதிரியே… இந்த நாளைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.\n“உன்னிடம�� சொல்லிவிட்டபிறகு சுமை இறங்கியது போல இருக்கிறது. நாம் இதைப் பற்றிப் பேசுவதை இத்தோடு நிறுத்தி விடலாம்,” என்னைச் சமாதானப்படுத்துவது போல நகுமாரா சொன்னான்.\n“இதைப் பற்றிப் பேச நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் நம் மனதில் இருந்து இதை அழித்து விடமுடியாது. என் மீது நீ வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. இதில் நான் மட்டும் அவமானப்படவில்லை. என் சினேகிதனான உனக்கும் அவமானம். நான் சந்தேகத்திற்கு உரியவனாக இருப்பதே நட்பிற்கு அவமானம்தான். என் மதிப்பை இழந்து விட்டேன் பார். இல்லையா நீயும் என்னை வெறுத்து விடுவாய்”.\n“சத்தியமாக நான் உன்னை வெறுக்க மாட்டேன். எந்த அவமானத்தையும் நீ எனக்குத் தரவில்லை. ஹிகுச்சிக்கும்தான்… காவலர் குழுவிடம் அவன் உனக்கு ஆதரவாகவே பேசியதாகச் சொன்னார்கள். உன்னைச் சந்தேகிப்பதற்கு முன்னால் அவன் தன்னையே சந்தேகித்துக் கொள்வேன் என்றும் சொன்னானாம்,” சிறிது விழிப்பு அடைந்தவனாக நகுமாரா பேசினான்.\n“ஆனால் அவர்கள் இன்னமும் என்னை சந்தேகிக்கின்றனர். இல்லையா என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்வதில் பலனில்லை. உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை என்னிடம் சொல்.நான் அப்படியாவது தெரிந்து கொள்கிறேன்”\n“காவலருக்கு எல்லாவிதமான குறிப்புகளும் தெரியும். ஹிகுச்சி அன்று இரவு எல்லாவற்றையும் சொல்லிவிட்ட பிறகு எந்தத் திருட்டும் குளியல் அறையில் இல்லையாம். அதனால் அவர்கள் உன்னைச் சந்தேகப்படுகிறார்கள்.” தயக்கத்தோடு நகுமாரா விளக்கினான்.\n“ஆனால் என் ஒருவனிடம் மட்டும் அவன் அதைச் சொல்லவில்லையே” நான் இதைச் சொல்லாவிட்டாலும் மனதில் இது உடனடியாக ஓடியது. இது என்னைத் தனிமையானவனாகவும், இழிவானவனாகவும் காட்டியது.\n“ஹிகுச்சி நம்மிடம் சொன்னது அவர்களுக்கு எப்படித் தெரியும் அந்த இரவில் நாம் நால்வரும்தான் இருந்தோம். வேறு யாருக்கும் தெரியாது. நீயும், ஹிகுச்சியும் என்னை நம்பினால்..”\n“நீதான் இது பற்றி யோசிக்க வேண்டும். உனக்கு யாரென்று தெரியும். அவன் உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை,” நகுமாரா சொல்லி விட்டு இரக்கமாகப் பார்த்தான்.\nதிடீரென்று எனக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ஹிராட்டாவின் கண்கள் என்னை ஊடுருவது போல உணர்ந்தேன்.\n“நீ அவனிடம் என்னைப் பற்றிப் பேசினாயா\n“ஆமாம்… அது சுலபமானதில்லை என்று உனக்கும் தெரியும். நான் உங்கள் இருவருக்கும் நண்பன். நானும் ஹிகுச்சியும் நேற்று இரவு அவனுடன் நீண்ட நேரம் விவாதித்தோம். அவன் அந்த அறையைக் காலி செய்வதாகச் சொன்னான். ஒரு நண்பனுக்காக இன்னொரு நண்பனை நான் இழக்க வேண்டியதுதான்.”\nநான் நகுமாராவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ”நீயும், ஹிகுச்சியும் என்னுடைய நண்பர்களாக இருப்பதில் எனக்குப் பெருமை. நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என் கண்களில் இருந்து நீர் வழிந்தது. நகுமாராவும் அழுதான். வாழ்க்கையில் முதல் முறையாக நான் மனிதர்களின் பரிவு உணர்வை அனுபவித்தேன். தனிமையான நிலையில் தவித்தபோது நான் தேடியது இதைத்தான். நான் எப்படிப்பட்ட கெட்ட திருடனாக இருந்தாலும் நகுமாராவிடம் இருந்து என்னால் எதையும் திருட முடியாது.\n“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் உனக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கிறேன். என்னால் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு அழிந்து போவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவன் என்னை நம்பாவிட்டாலும் நான் அவனை மதிக்கிறேன். அவன் என்னை விட எவ்வளவோ உயர்ந்தவன். மற்றவர்களைவிட அவன் நல்ல குணங்களை நான் அறிவேன். வெளியேற வேண்டும் என்றால் ஏன் நான் போகக் கூடாது தயவு செய்து என்னைப் போக விடுங்கள். நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து இருங்கள். நான் தனியாக இருந்தாலும் கஷ்டப்பட மாட்டேன்,” என்றேன்.\n“நீ போக வேண்டிய அவசியமில்லை. அவனுடைய கருத்து எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போது நீதான் கஷ்டத்தில் இருப்பவன். அவன் அநியாயமாக இருக்கும்போது அவனுடன் நான் சேர மாட்டேன். நீ போனால் நாங்களும் போய் விடுவோம். அவன் எவ்வளவு பிடிவாதக்காரன் என்று உனக்குத் தெரியும். ஒரு முறை அவன் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாற மாட்டான். அவன் விருப்பப்படி செய்யட்டும். அவனுக்கு புத்தி வந்து மன்னிப்புக் கேட்கும்வரை நாம் காத்திருப்போம். அதற்கு நீண்ட காலம் ஆகாது.”\n“அவன் கண்டிப்பாக வந்து மன்னிப்புக் கேட்க மாட்டான். அவன் என்னை நிரந்தரமாக வெறுத்து விடுவான்”.\n.”நான் அப்படி நினைக்கவில்லை. அவன் தன் பேச்சிலிருந்து மாற மாட்டான். அவன் பலமும்,பலவீனமும் அதுதான். தன் எண்ணம் தவறு என்று தெரிந்த���ல் அவன் மன்னிப்புக் கேட்டு நம்மோடு சேர்ந்து விடுவான். அது அவனிடம் எனக்குப் பிடித்த குணம்”. நான் ஹிராட்டாவிடம் கோபப்படுவதாக நினைத்து நகுமாரா சொன்னான்.\n“அப்படி அவன் வந்தால் நல்லது…” நான் பதில் சொன்னேன். ”அவன் உங்களிடம் வரலாம். ஆனால் திரும்பவும் என்னுடன் நட்பு வைத்துக் கொள்வான் என்று நான் நம்பவில்லை… ஆனால் நீ சொல்வது சரி. அவன் அன்புக்கு உரியவன். அவனுக்கு என்னையும் பிடித்திருந்தால்…”\nநகுமாரா என் தோள் மீது கை போட்டான். நாங்கள் புல்வெளியில் நடந்து கொண்டிருந்தோம். அது மாலை நேரம். லேசாகப் பள்ளி மைதானத்தில் பனி படர்ந்திருந்த்து. முடிவில்லாத கடலால் சூழப்பட்ட தீவில் இருப்பது போல உணர்ந்தோம். இங்கும் அங்குமாகப் போய்க் கொண்டு இருந்த மாணவர்கள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி நடந்தனர். அவர்களுக்கும் தெரியும். அதனால் என்னை ஒதுக்குகின்றனர் என்று நினைத்தேன். மிகத் தனியாக உணர்ந்தேன்.\nஅந்த இரவில் ஹிராட்டா தன் மனநிலையை மாற்றிக் கொண்டான் போலும். அறையைக் காலி செய்யவில்லை. ஆனால் ஹிகுச்சி, நகுமாராவிடம் கூட அவன் பேசவில்லை. இந்த மாதிரி நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் நண்பர்களின் அன்புக்கு மதிப்பு தர வேண்டும். நான் போனால் அது என்னை இன்னும் அதிக குற்றவாளியாகக் காட்டும். இன்னும் சிறிது காலம் நான் காத்திருக்க வேண்டும்.\n“கவலைப்படாதே, திருடனைப் பிடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்,” இரண்டு நண்பர்களும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர். மேலும் ஒரு வாரம் ஆனது. திருட்டு வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது. கடைசியில் நகுமாரா, ஹிகுச்சியின் பணம், சில புத்தகங்கள் ஆகியவையும் திருடு போயின.\n“ஓ.. உங்களுடையதும் திருட்டு போயிற்றாஆனால் இனி எதுவும் காணாமல் போகாது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹிராட்டா கேலியாகச் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.\nஇரவு உணவுக்குப் பிறகு எப்போதும் நகுமாராவும், ஹிகுச்சியும் நூலகத்திற்குப் போவார்கள். நானும் ஹிராட்டாவும் மட்டும் அறையில் இருப்போம். எனக்கு இது சங்கடமாக இருக்கும். அதனால் நான் மாலை நேரங்களில் நூலகத்திற்கோ அல்லது நடைப் பயிற்சி செய்யவோ போய் விடுவதுண்டு. ஒரு நாள் இரவு ஒன்பதரை மணி அளவில் நான் எங்கள் அறைக்கு வந்தேன். அதிசயமாக ஹி���ாட்டா அங்கு இல்லை. மற்றவர்களும் இல்லை. எங்களுடைய படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தேன். ஹிராட்டாவின் மேஜை அருகே போனேன். மேஜையைத் திறந்து தேடினேன். சில நாட்களுக்கு முன்னால் அவன் வீட்டில் இருந்து வந்த கவரில் பத்து –யென் மணியார்டர் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து என் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மேஜையை மூடினேன். ஹாலுக்கு வந்தேன். டென்னிஸ் மைதானத்தின் குறுக்கே போய் முற்றத்தை அடைந்தேன். வெறுமையாக இருந்த இருட்டுப் பகுதிக்குப் போனேன். நான் திருடும் பொருட்களைப் பத்திரமாகப் புதைத்து வைப்பது அங்குதான். அந்த நேரத்தில் யாரோ ’திருடன்’ என்று கத்தினார்கள். பின்னால் இருந்து பாய்ந்து என்னைக் கீழே தள்ளி தலையில் அடித்தார்கள். அது ஹிராட்டா.\n“எல்லோரும் வாருங்கள் ..வாருங்கள் உன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது, காட்டு\n“சரி. சரி. நீ கூச்சல் போட வேண்டாம். நான் உன் மணியார்டரைத் திருடி விட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். நீ அதைக் கேட்டால் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீ எங்கு கூட்டிக் கொண்டு போனாலும் வருகிறேன். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டோம். இல்லையா உனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் உனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்” நான் அமைதியாக அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னேன்.\nஹிராட்டா ஒரு நிமிடம் தயங்கினான். அடுத்த நிமிடம் என் முகத்தில் தொடர்ந்து குத்தினான். ஏனோ எனக்கு வலிக்கவில்லை. இவ்வளவு நாட்களாக எனக்குள் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது.\n“நீ எனக்குப் போட்ட வலையில் நான் சிக்கிக் கொண்ட பிறகு என்னை நீ அடிப்பதால் எந்தப் பலனும் இல்லை. நீ என்னைப் பற்றிய கருத்தில் உறுதியாக இருந்ததால்தான் நான் இந்த தவறைச் செய்தேன். ஏன் இவனிடம் இருந்து திருடக் கூடாது என்று நினைத்தேன். நீ என்னைக் கண்டுபிடித்து விட்டாய். அவ்வளவுதான். பின்னொரு நாள் நாம் இதைப் பற்றி நினைத்து சேர்ந்து சிரிக்கலாம்”\nநான் ஹிராட்டாவின் கையை இயல்பாகக் குலுக்கினேன். ஆனால் அவன் என் சட்டைக் காலரைப் பிடித்து எங்கள் அறைக்கு இழுத்துக் கொண்டு போனான். அந்தச் சமயத்தில் மட்டும்தான் அவன் என் கண்களுக்கு கீழானவனாகத் தெரிந்தான்.\n“நான் திருடனைப் பிடித்துவிட்டேன். அவன் என்னைப் பிடித்தான் என்று நீங்கள் சொல்ல முடியாது,” என்னை நகுமாரா, ஹிகுச்சியின் முன்னால் கீழே தள்ளினான். இந்த குழப்பத்தைப் பார்த்து அங்கு உள்ள மாணவர்கள் கூடி விட்டனர்.\n“ஹிராட்டா சொல்வது சரிதான்,” நான் தரையில் இருந்து எழுந்து நண்பர்களைப் பார்த்துச் சொன்னேன். ”நான் திருடன்தான்,” எப்போதும் பேசுவது போல பேச முயற்சி செய்தேன். ஆனால் என் முகம் வெளிறி விட்டது.\n“நீங்கள் என்னை வெறுக்கலாம். அல்லது என்னைப் பார்த்து வெட்கப்படலாம்… நீங்கள் உண்மையானவர்கள். ஆனால் எளிதில் ஏமாறக் கூடியவர்கள். நான் திரும்பத் திரும்ப உங்களிடம் உண்மையைச் சொன்னேனே நான் நீங்கள் நினைப்பது போல இல்லை, ஹிராட்டாதான் உண்மையானவன் என்றுகூடச் சொன்னேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஹிராட்டாவுடன் திரும்ப நட்பு வைத்துக் கொண்டாலும் அவன் என்னோடு பேச மாட்டான் என்றுகூடச் சொன்னேன். ஹிராட்டா எவ்வளவு நல்லவன் என்று மற்றவர்களைவிட எனக்குத் தெரியும் என்றும் சொன்னேன். நான் உங்களிடம் பொய் சொன்னதில்லை அல்லவா நான் நீங்கள் நினைப்பது போல இல்லை, ஹிராட்டாதான் உண்மையானவன் என்றுகூடச் சொன்னேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஹிராட்டாவுடன் திரும்ப நட்பு வைத்துக் கொண்டாலும் அவன் என்னோடு பேச மாட்டான் என்றுகூடச் சொன்னேன். ஹிராட்டா எவ்வளவு நல்லவன் என்று மற்றவர்களைவிட எனக்குத் தெரியும் என்றும் சொன்னேன். நான் உங்களிடம் பொய் சொன்னதில்லை அல்லவா நான் ஏன் உங்களிடம் வந்து இந்த உண்மையைச் சொல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். நான் உங்களை ஏமாற்றியதாக நினைக்கலாம். ஆனால் என்னுடைய நிலையில் இருந்து பாருங்கள். திருடுவதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. என்னால் உங்களை ஏமாற்ற முடியாது. மன்னியுங்கள், அதனால்தான் மறைமுகமாகச் சொன்னேன். இதைவிட என்னால் உண்மையாக இருந்திருக்க முடியாது. என் குறிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது உங்கள் தவறுதான். நான் வக்கிரமானவன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் உங்களிடம் உண்மையாகவே இருந்திருக்கிறேன். நான் உண்மையானவன் என்றால் ஏன் திருட்டை விட்டு விடக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது சரியான கேள்வியில்லை. நான் திருடனாகவே பிறந்தவன். சில சந்தர்ப்பங்களில் நான் உங்களிடம் என்னால் முடிந்தவரை உண்மையானவனாக இருந்திருக்கிறேன். அதைத் ��விர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது.ம னசாட்சி என்னை வருத்தியதால் ஹிராட்டா அறையை விட்டு வெளியேற வேண்டாம், நான் போகிறேன் என்று உங்களிடம் சொல்லவில்லையா நான் ஏன் உங்களிடம் வந்து இந்த உண்மையைச் சொல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். நான் உங்களை ஏமாற்றியதாக நினைக்கலாம். ஆனால் என்னுடைய நிலையில் இருந்து பாருங்கள். திருடுவதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. என்னால் உங்களை ஏமாற்ற முடியாது. மன்னியுங்கள், அதனால்தான் மறைமுகமாகச் சொன்னேன். இதைவிட என்னால் உண்மையாக இருந்திருக்க முடியாது. என் குறிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது உங்கள் தவறுதான். நான் வக்கிரமானவன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் உங்களிடம் உண்மையாகவே இருந்திருக்கிறேன். நான் உண்மையானவன் என்றால் ஏன் திருட்டை விட்டு விடக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது சரியான கேள்வியில்லை. நான் திருடனாகவே பிறந்தவன். சில சந்தர்ப்பங்களில் நான் உங்களிடம் என்னால் முடிந்தவரை உண்மையானவனாக இருந்திருக்கிறேன். அதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது.ம னசாட்சி என்னை வருத்தியதால் ஹிராட்டா அறையை விட்டு வெளியேற வேண்டாம், நான் போகிறேன் என்று உங்களிடம் சொல்லவில்லையா நான் உங்களை முட்டாளாக்கவில்லை. எல்லாவற்றையும் நான் உங்கள் நலத்திற்காகத்தான் செய்ய விரும்பினேன். நான் உங்களிடம் இருந்து திருடியது உண்மைதான், ஆனால் நான் உங்கள் சினேகிதன் என்பதும் உண்மைதான். எனக்கு உங்கள் நட்பு வேண்டும். திருடனுக்கும் உணர்வு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”\nநகுமாராவும் ஹிகுச்சியும் அமைதியாக நின்றனர். ஆச்சர்யமாகப் பார்த்தனர்.\n“என்ன தைரியம் இவனுக்கு என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு என்னைப் புரியாது. நீங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் புரியாது,” நான் என் கசப்பை அடக்கிக் கொள்ளப் பார்த்தேன். ”நான் உங்கள் சினேகிதன் என்பதால் எச்சரிக்கவும் செய்கிறேன். கடைசி முறையாக இப்படி நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இருவரும் சுலபமாக ஏமாறக்கூடிய குணத்தால் ஒரு திருடனோடு சினேகிதம் கொண்டீர்கள். படிப்பில் உங்களுக்கு அதிக மார்க்குகள் கிடைக்கலாம். வளர்ந்து பெரியவர்களாக�� வாழ்க்கைக்குள் போகும்போது உங்களுக்குப் பிரச்னைகள் வரலாம்… ஆனால் ஹிராட்டா உங்களைவிட கெட்டிக்காரன். அவனை முட்டாளாக்க முடியாது\nநான் ஹிராட்டாவைப் புகழ்ந்தபோது அவன் முகம் இறுக்கமாக இருந்தது. வேறு எங்கோ பார்த்தபடி இருந்தான்.\nஅதற்குப் பிறகு பல வருடங்கள் கழிந்து விட்டன. நான் முழுத் திருடனாகி விட்டேன். பல தடவைகள் சிறைக்குப் போயிருக்கிறேன். இன்னமும் என்னால் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. குறிப்பாக ஹிராட்டா… ஒவ்வொரு முறை நான் திருடும்போதும் அவன் முகம் கண்ணுக்கு முன்னால் வரும். ’நான் சந்தேகப் பட்டது போல,’ என்று இகழ்ச்சியாகப் பார்த்தபடி, சொல்வது போல. அவன் மன உறுதி உடைய உண்மையான மனிதன். ஆனால் இந்த உலகம் புதிரானது. மிகவும் எளியவனான ஹிகுச்சி சிக்கலில் சுலபமாக மாட்டிக் கொள்வான் என்று நான் சொன்ன அந்த ஜோசியம் பொய்த்து விட்டது. அவன் தன் தந்தையின் செல்வாக்கால் பல நாடுகளுக்குப் பயணம் செய்தான். டாக்ட்ரேட் பட்டம் வாங்கி விட்டான். ஹிராட்டா என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. வாழ்க்கை யாராலும் கணிக்க முடியாதது என்று சொல்வது உண்மைதான்.\nநான் வாசகர்களுக்கு இங்கு சொல்லி இருப்பதெல்லாம் உண்மைதான். ஒரு வார்த்தைகூட இங்கு பொய்யில்லை. நகுமாரா, ஹிகுச்சி ஆகியவர்களின் மனசாட்சி என் போன்ற திருடனின் மனதில் கண்டிப்பாக நிற்கும்.\nநீங்கள் என்னை நம்பாமலும் போகலாம். நீங்கள் என் வகையைச் சேர்ந்தவராக இருந்தால்…\nஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா\nPosted in எழுத்து, சிறுகதை, தி. இரா. மீனா, மொழியாக்கம் and tagged ஜினிசிரோ தனிஜகி on July 10, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கி���ுஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்��ம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) ���ண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி - அபிதா நாவல் குறித்து கமலதேவி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜ��யஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவி��ைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-31T17:42:46Z", "digest": "sha1:3JMCSN7ILZATZO3MJRJUFLXVHEF6KHFF", "length": 9523, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - சபரகமுவா மாகாணம், இலங்கை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்வாக நடவடிக்கைகளுக்காக இலங்கையின் சபரகமுவா மாகாணம் 28 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரத்தினபுரி மாவட்டம் 17 பிரிவுகளையும், கேகாலை மாவட்டம் 11 பிரிவுகளையும் கொண்டுள்ளது. 388 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு மிகப் பெரிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் ஒபநாயக்கா பிரதேச செயலாளர் பிரிவு மிகச் சிறிய பிரதேச செயலாளர் பிரிவாகவும் காணப்படுகிறது.[1]\nஇரத்தினபுரி மாவட்டம் 17 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.\nஇரத்தினபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயளர்பிரிவுகள்\nஅயகமை பிரதேச செயலாளர் பிரிவு\nபலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவு\nஎகலியகொடை பிரதேச செயலாளர் பிரிவு\nஎலபாத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nஎம்பிலிபிட்டியா பிரதேச செயலாளர் பிரிவு\nகொடக்கவளை பிரதேச செயலாளர் பிரிவு\nஇம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவு\nககவத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nகலவானை பிரதேச செயலாளர் பிரிவு\nகிரியெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nகொலொன்னை பிரதேச செயலாளர் பிரிவு\nகுருவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nநிவித்திகலை பிரதேச செயலாளர் பிரிவு\nஓப்பநாயக்கை பிரதேச செயலாளர் பிரிவு\nபெல்மதுளை பிரதேச செயலாளர் பிரிவு\nஇரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவு\nவெளிகேபொலை பிரதேச செயலாளர் பிரிவு\nகேகாலை மாவட்டம் 11 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது\nஅரநாயக்கா பிரதேச செயலாளர் பிரிவு\nபுலத்கொகுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nதெகியோவிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nதெரனியாகலை பிரதேச செயலாளர் பிரிவு\nகலிகமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகேகாலை பிரதேச செயலாளர் பிரிவு\nமாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nறம்புக்கணை பிரதேச செயலாளர் பிரிவு\nருவான்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nவறக்கப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு\nஎட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nஇலங்கை பிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 23:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/07/05104122/1249483/Nokia-9-launching-in-India-soon.vpf", "date_download": "2020-10-31T17:47:01Z", "digest": "sha1:MSEDFWECTOLHPGM5JI646AEZE5EODFC4", "length": 8388, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nokia 9 launching in India soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநோக்கியா 9 பியூர்வியூ இந்திய வெளியீட்டு விவரம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐந்து கேமரா சென்சார்களை கொண்ட நோக்கியா 9 பியூர்வியூ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. புதிய அறிவிப்பை நோக்கியா மொபைல் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nநோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கும் ஐந்து கேமரா யூனிட்டில் இரண்டு RGB மற்றும் மூன்று மோனோக்ரோம் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. இது ஒற்றை நிற சென்சார் சேகரிப்பதை விட பத்து மடங்கு அதிக வெளிச்சத்தை சே���ரிக்கும் திறன் கொண்டிருக்கிறது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். 10 வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.\nநோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:\n– 5.99 இன்ச் 2560×1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்\n– அட்ரினோ 630 GPU\n– 6 ஜி.பி. ரேம்\n– 128 ஜி.பி. மெமரி\n– ஆண்ட்ராய்டு 9.0 பை\n– 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்\n– 20 எம்.பி. செல்ஃபி கேமரா\n– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n– வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n– 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nபுதிய நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்\nஒருவழியாக ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி அறிமுக விவரம்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nஒன்பிளஸ் 8டி புதிய லிமிட்டெட் எடிஷன் வெளியீட்டு விவரம்\nகேலக்ஸி சாதனங்களை கண்டறியும் புதிய சேவை அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஇந்தியாவில் வி ஆட் ஆன் சலுகைகள் அறிவிப்பு\nஇந்தியாவில் அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை திடீர் குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/", "date_download": "2020-10-31T17:10:06Z", "digest": "sha1:AOORLRABQNMBIC56V7TDXFGBVWJRFQ74", "length": 4798, "nlines": 75, "source_domain": "www.manavarulagam.net", "title": "மாணவர் உலகம்", "raw_content": "\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 44 | ஆங்கிலம் கற்போம்\n'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொ…\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 43 | ஆங்கிலம் கற்போம்\n'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொ…\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 42 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் உங்களால் இயன்ற அளவில் ஆங்கிலத்தில் கதைப்பதற்கு பயிற்சி எடுக்க வ…\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 41\n'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொ…\nபதவி வெற்றிடங்கள் - ஸ்ரீலங்கா டெலிகொம் | Sri Lanka Telecom Vacancies\nஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற…\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 41\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema", "date_download": "2020-10-31T16:31:49Z", "digest": "sha1:AVGKHRNPWWR2QN6NU33A7MDHBJLJPJAH", "length": 10920, "nlines": 211, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சினிமா | Cinema", "raw_content": "\nநாமக்கல்லில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து... 9 பேர் படுகாயம்\nபாதிப்பு 2,608 ; டிஸ்சார்ஜ் 3,924 - கரோனா இன்றைய அப்டேட்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த…\nகுறையும் கரோனா தொற்று... மகிழ்ச்சியில் கர்நாடக அரசு\n5 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nசிறுமியைத் திருமணம் செய்த இருவருக்கு 'சிறை'\nபொது விவாதத்திற்கு நாங்கள் தயார், பா.ஜ.கவினர் தயாரா\nமுதல்வரை கவர்னர் பாராட்டியுள்ளார்... - செங்கோட்டையன் பேட்டி\n எண்ணத்தை மாற்றியமைத்த மாஸ்டர் ப்ளாஸ்டர்-…\nதமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி... பொதுமுடக்கம் நீட்டிப்பு...…\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் போட்டியாளர்களின் கடைசி லிஸ்ட்\nகமலின் பிறந்த நாளுக்கு பரிசளிப்பாரா லோகேஷ்\nமொழி அவமதிப்பு செய்த போட்டியாளர்... பிக்பாஸில் வெடித்தது அடுத்த சர்ச்சை\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nஷாந்தனு படத்தில் இண���ந்த யூ-ட்யூப் பிரபலம்\n வாழ்வதும் போராட்டம், சாவதும் போராட்டம் க/பெ ரணசிங்கம் - விமர்சனம்\nவிமர்சனம் 4 weeks ago\nவிமர்சனம் 8 months ago\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா எடுத்திருக்கும் படம் எப்படியிருக்கு மீண்டும் ஒரு மரியாதை - விமர்சனம்\nவிமர்சனம் 8 months ago\nஅருண்விஜய்க்கு இதுவரை கிடைக்காத ஒரு விசயம்... மாஃபியா சேப்டர் 1 - விமர்சனம்\nவிமர்சனம் 8 months ago\nவைரலாகும் மாறனின் மாஸ் லுக்\n - சிம்பு வெளியிட்ட சர்ப்ரைஸ் படங்கள்..\nமாஸ் கெட்டப்பில் கெத்து காட்டும் விவேக்..\n“கோட் போட்டுத்தானே பாத்துருக்கிங்க... இப்படி பாத்ததில்லையே..” - ‘நீயா நானா’ கோபிநாத் Exclusive படங்கள்.\nகுக் வித் கோமாளி ‘புகழ்’..\nபட்டுப் புடவையில் ‘பர்த் டே’ பொண்ணு.. வாணி போஜன் ஸ்பெஷல் புகைப்படங்கள்\nநடிகை அபிராமியின் Exclusive புகைப்படங்கள்\nஅஜித் பட நடிகையின் அசத்தல் புகைப்படங்கள்..\n’எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி இப்போ எப்படி இருக்காங்க... (படங்கள்)\nஇணையத்தை கலக்கும் காஜல் திருமணம்..\n கங்கனா ரனாவத் வெளியிட்ட Exclusive படங்கள்\nவிஜய்சேதுபதி படப்பிடிப்பில் எஸ்.பி.பி-க்கு அஞ்சலி\nகாமெடி கலைஞர்களின் கண்ணீர் நொடிகள் வடிவேல் பாலாஜிக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த கலைஞர்கள் (புகைப்படங்கள்)\nஇத விட வேற என்ன வேணும் விஸ்வாசம் இரண்டாம் நாள் மக்கள் கருத்து\nசினிமா செய்திகள் 1 year ago\nசினிமா செய்திகள் 1 year ago\nதலித் சினிமாவை கொண்டாடுங்க.. படைப்பாளிய கண்காணிங்க (வீடியோ)\nசினிமா செய்திகள் 1 year ago\nவிஜய் லாரன்ஸ் கிட்ட கூட வரமுடியாது Sri Reddy Exclusive Interview\nசினிமா செய்திகள் 2 years ago\nரஞ்சித் அண்ணன் அனுப்பிய அந்த மெசேஜ்\nசினிமா செய்திகள் 2 years ago\nஅமித்ஷா உருவ ஒற்றுமை பற்றி சந்தான பாரதி.\nசினிமா செய்திகள் 2 years ago\nசினிமா செய்திகள் 2 years ago\nசெக்கசிவந்த வானம் சிம்புவ வேறலெவெல்க்கு கொண்டு போகும்\nசினிமா செய்திகள் 2 years ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/10/14163952/1779268/DMK-Election-Meeting-MK-Stalin.vpf", "date_download": "2020-10-31T16:47:10Z", "digest": "sha1:ATTLE3HXHWLEG42Q3XA5DK35A5EDWT6T", "length": 10471, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு\nதி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.\nதேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு ஆலோசனை நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், குழுவின் உறுப்பினர்கள் கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, பேராசிரியர் ராமசாமி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், பிரசார பணிகள் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள். மேலும், மாவட்ட வாரியாக விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோரை சந்திக்கவும் தேர்தல் அறிக்கை குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , ���ாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_7383.html", "date_download": "2020-10-31T15:48:30Z", "digest": "sha1:2IP7YGZXPBVVIMU36N25GKWMQ5K5A3HW", "length": 2945, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஊழலை வெளிப்படுத்தும் உண்மை", "raw_content": "\nமதர்கிரீன்லேண்ட் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலம் ரவிக்குமார் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘உண்மை’. அவர் ஜோடியாக சுஜிபாலா நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், ஷகிலா, சிங்கம்புலி உட்பட பலர் நடிக்கின்றனர்.\nபடம் பற்றி ரவிக்குமார் கூறியதாவது: இந்தியில் ‘சாவரியா’, ‘கொமிலா’ படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தமிழில் படம் இயக்க வேண்டும் என்று நானே தயாரித்து இயக்கி நடிக்கும் படம் இது. அரசியல்வாதிகளின் ஊழல், இதன் காரணமாக சாதாரண மக்கள் படும் அவஸ்தை உள்ளிட்ட விஷயங்களை வைத்து படம் தயாராகிறது.\nநான் போலீஸ் கமிஷனராக நடித்துள்ளேன். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://smartleadersias.com/tnpsc-coaching-centre-chennai/group-ii-syllabus-language", "date_download": "2020-10-31T15:52:48Z", "digest": "sha1:HDGBDHCHUJ45RNKNT5ITAAHXA4DQKRMS", "length": 22896, "nlines": 235, "source_domain": "smartleadersias.com", "title": "SMARTLEADERS IAS ACADEMY - Best IAS Academy in Chennai", "raw_content": "\nபாடத்திட்டம் பொதுத் தமிழ் (கொள்குறிவகைத் தேர்விற்கு)\nபொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்;\nபுகழ் பெற்ற நூல் நூலாசிரியர்\nஒருமை / பன்மை பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்\nஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்\nஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்\nஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்\nவேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்\nஅகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்\nஎவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்\nதன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்\nஉவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்\nஎதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்\nதிருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)அன்பு-பண்பு-கல்வி-கேள்வி-அறிவு-அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஓப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.\nஅறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.\nகம்பராமாயணம் - தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்\nபுறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அட���வரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்\nசிலப்பதிகாரம்-மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.\nபெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் - திருவிளையாடற் புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.\nசிற்றிலக்கியங்கள்திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது - நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.\nமனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் - அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)\nநாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.\nசமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nபாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.\nமரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.\nபுதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்\nதமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு. நேரு - காந்தி - மு.வ. - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.\nநாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்\nதமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் – பொருத்துதல்\nகலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்\nதமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்\nஉரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேதுப் பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.\nஉ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்\nதேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்\nஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்\nபெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் - சமுதாயத் தொண்டு.\nதமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்\nஉலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்\nதமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்\nதமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)\nதமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்\nஉணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்\nசமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/10/blog-post_3.html", "date_download": "2020-10-31T16:47:21Z", "digest": "sha1:DY43BC4GV5HCCR5AEPRDM4MHUPYZS2ZP", "length": 16792, "nlines": 263, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "பரபரப்பான முத்தம் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... arasan at புதன், அக்டோபர் 03, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, ஆசை, கருப்பழகி, கவிதை, காதல், காதலி, படக்கவிதை, முத்தம், ராசா\nபடங்களுடன் சேர்ந்த குறுங்கவிதைகள் ரசனையைத் தூண்டுகின்றன. அருமை நண்பா.\n3 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:42\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:08\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:50\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\nகவிதைகள் மிக அருமையாக உள்ளது..பகிர்வுக்கு மிகவும் நன்றி....\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:18\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:54\nஉனக்கும் சேர்த்து நான் காத்லித்துக் கொள்கிறேன் - அரசன் அருமையான வரிகள்\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:37\nஅரசன்... இரண்டாவது கவிதை சூப்பர்ர்ர்ங்க.\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:09\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:45\n\" கவிதை.வருகை தர வேண்டுகிறேன்.\n4 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:49\nபடங்களுடன் சேர்ந்த குறுங்கவிதைகள் ரசனையைத் தூண்டுகின்றன. அருமை நண்பா.//\nமிகுந்த நன்றிகள் கணேஷ் சார்\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:56\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:56\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:56\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:57\nகவிதைகள் மிக அருமையாக உள்ளது..பகிர்வுக்கு மிகவும் நன்றி....//\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:57\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:58\nஉனக்கும் சேர்த்து நான் காத்லித்துக் கொள்கிறேன் - அரசன் அருமையான வரிகள்//\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:58\nஅரசன்... இரண்டாவது கவிதை சூப்பர்ர்ர்ங்க.//\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:59\nஇல்லை இல்லை அன்பரே .. சும்மா வழக்கம் போல் தான் போய்க்கொண்டிருக்கிறது\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:59\n\" கவிதை.வருகை தர வேண்டுகிறேன்.\nமிகுந்த நன்றிகள் நண்பரே .. வருகிறேன்\n4 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசும்மா ஒரு விளம்பரம் ...\nவிரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)\nநாங்களும் படம் காட்டுவமில்ல ...\nஎன் மொழிகள் # 2\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10\nஎன் மொழிகள் # 1\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\n���டந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/surah-nasr-tamil-tafseer/", "date_download": "2020-10-31T16:28:03Z", "digest": "sha1:4GA5ACWNPGQ4MYLREM5UCAWMBU7WUEJB", "length": 18091, "nlines": 203, "source_domain": "islamqatamil.com", "title": "சூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி\nஅல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,\nமேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,\nஉம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் \"தவ்பாவை\" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.\nஇமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி கூறுகிரார்:\nஇந்த கண்ணியமிகு சூராவில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தன் தூதருக்கு صلى الله عليه وسلام நற்செய்தியும், அது நடந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனும் கட்டளையும், அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும் குறிப்பும் உள்ளது .\nஅல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், மனிதர்களில் அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام எதிரிகளாய் இருந்த பலர் பின்னர் அவரின் உதவியாளர்களாகவும் , அவரை பின்பற்றுபவர்களாகவும் ஆகிவிடுவதும் தான் இந்த நற்செய்தி . இது நடந்தேறியது.\nஉதவியும் வெற்றியும் கிடைத்த பிறகு என்ன செய்யவேண்டும் எனும் கட்டளை:\nஅல்லாஹ் கொடுத்த இந்த உதவிக்கும் வெற்றிக்கும் நன்றி செலுத்துமாறும், தஸ்பீஹ் (அல்லாஹ் அனைத்து விதமான குறைகளை விட்டும் தூயமையானவன் என்று கூறுவது – சுபானல்லாஹ்) மற்றும் தஹ்மீத்(அல்லாஹ்வை அவனின் அழகிய பெயர்களுக்காகவும், உயர் பண்புகளுக்காகவும் , அவன் கொடுத்த அருட்கொடைகளுக்காகவும் புகழ்வது- அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவது ) செய்யுமாறும், அல்லாஹ் தன் தூதருக்கு صلى الله عليه وسلام கட்டளை இடுகிறான்.\nஅதற்க்கு பின் என்ன நடக்கும் எனும் குறிப்பு:\nஇந்த சூராவில் இரண்டு விஷயங்களை சுட்டிக்காட்டுகிறான்.\n1)இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவி நீடிக்கும், அல்லாஹ்வை அவனுடைய தூதர் தஸ்பீஹ்,தஹ்மீத் செய்வதாலும் பாவமன்னிப்பு கோருவதாலும் இந்த உதவி அதிகரிக்கும். இது அல்லாஹ்வுக்கு நன்றி(ஷுகர் ) செலுத்துவதாகும்.\nநீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் அதிகமாக்குவேன்;\nஇந்த உதவி நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலும் அதற்க்கு பிற்காலத்திலும் அதிகரித்தது, இஸ்லாமிய மார்க்கம் மற்ற மார்க்கங்கள் அடைந்திடாத வெற்றியை அடைந்தது, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை மற்ற மார்க்கங்களை விட அதிகமானது. பின்பு இந்த முஸ்லிம் உம்மத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தல் அதிகரித்தது, ஆகையால் அல்லாஹ் இந்த உம்மத்தை பிரிவிகளாலும் குழப்பங்களாலும் சோதித்தான்.\nஆயினும் இந்த உம்மத்திற்கும் இந்த மார்க்கத்திற்கும் அல்லாஹ் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அருள் செய்திருக்கிறான் .\n2)இரண்டாவது, அல்லாஹ்வின் தூதருடைய صلى الله ع��يه وسلام இறுதி நேரம் நெருங்கிவிட்டது என்பதையும் இந்த சூரா குறிப்பாக கூறுகிரான். ஏனென்றால் நபியின் صلى الله عليه وسلام வாழ்க்கை, உன்னதமான வாழ்க்கை. அல்லாஹ் அவருடைய வாழ்க்கையின் மீது சத்தியம் செய்தான். உன்னதமான அனைத்து விஷயங்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி முடிவதே வழக்கம் என்பது தெரிந்ததே, தொழுகை, ஹஜ்ஜை போழ்.\nஅல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلام பாவமன்னிப்பு கோரி அல்லாஹ்வை புகழுமாரு, அல்லாஹ் கட்டளை இடுவதிலிருந்து, அவரின் வாழ்க்கை முடிவடைவததை புரிந்து கொள்ளலாம். ஆகவே அவர் தன் இறைவனை சந்திப்பதற்கு ஆயத்தமாகட்டும், மேலும் அவரின் வாழ்வை மிக சிறந்த இபாதத்துகளைக்கொண்டு முடிக்கட்டும். அவரின் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டும்.\nநபி صلى الله عليه وسلام இந்த குர்ஆன் ஆயத்தை செயல் படுத்தும் விதமாக தன்னுடைய ருகூவிலும் சுஜூதிலும்:\nஅல்லாஹ்வே நீ அனைத்து குறைகளை விட்டும் தூயவன், எல்லா புகளுக்குமுரியவன். அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (1)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nஒரு மாணவன் மாணவிக்கு ஸலாம் கூறுவது குறித்த சட்டம்\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nசூரா அல்ஃபீல் விளக்கம் - இமாம் அஸ்ஸஅதி\nஸூரத் அல்காரிஆ விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nஇஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்\nஸூரத் அல்ஜில்ஜால் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி\nதுஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்\nதுஆவின் ஒழுக்கங்கள், துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணங்கள்.\nTelegram மற்றும் Watsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/07/02/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2036-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-10-31T15:44:20Z", "digest": "sha1:GN5WGKLP4F3PV3NAOD6BLD5HMDMWFP2R", "length": 6188, "nlines": 64, "source_domain": "puthusudar.lk", "title": "ரஷ்யா ஜனாதிபதி புடின் 2036 வரை பதவியில் நீடிக்க வாய்ப்பு! – Puthusudar", "raw_content": "\nமனித தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாத் மற்றும் அதாவுல்லா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை\nதொழிற்சாலையில் பணிபுரியும் 15 ஆயிரம் ஊழியர்களுக்கு PCR பரிசோதனை\n இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nகொரோனா தொற்று அச்சுறுத்தலால் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு\nரஷ்யா ஜனாதிபதி புடின் 2036 வரை பதவியில் நீடிக்க வாய்ப்பு\nரஷ்யாவின் அரசியலமைப்பை திருத்துவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇதன்மூலம் ரஷ்யாவின் அதிபராக இருக்கும் விளாடிமிர் புடின் 2036ஆவது ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநடந்து முடிந்துள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பதிவான வாக்குகளில் இதுவரை 87 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகும், அவற்றில் 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nரஷ்ய அரசியலமைப்பின்படி அதிபர் பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியில் நீடிக்க முடியாது.\nஏற்கனவே தொடர்ந்து இரு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்த விளாடிமிர் புதின் ஒருமுறை அந்நாட்டு பிரதமராக இருந்த பின்பு மீண்டும் அதிபரானார்.\nஇந்த முறையும் தொடர்ந்து இரண்டு பதவிக்காலங்கள் முடிவடைய உள்ளது என்பதால் 2024ஆம் ஆண்டில் அவரது பதவிக் காலம் முடிந்த பின்பு அவரால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.\nஆனால் புதிதாக திருத்தப்படும் அரசியலமைப்பு சட்டத்தின்படி, அதிபர் தேர்தலில் வெல்லும்பட்சத்தில், ஆறு ஆண்டுகள் கொண்ட இரண்டு பதவி காலங்களுக்கு அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.\n← ஜூன் இறுதிக்குள் 13.9 கோடி இந்திய நகர மக்களின் சேமிப்புகள் கரைந்துவிடும்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.18 இலட்சத்தை தாண்டியது →\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் மரணம்\nஅமெரிக்க இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவிப்பு\nநவாஸ் செரீபுக்கு 7 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/02/24/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2020-10-31T15:44:45Z", "digest": "sha1:TEBK5GXSBMBDINCN7VDYEGAVPR6LOC4F", "length": 69040, "nlines": 144, "source_domain": "solvanam.com", "title": "வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3 – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅதிநுகர்வின் அபாயம்மின்கருவிக் கழிவுகள்ரவி நடராஜன்\nவேகமாகி நின்றாய் காளி – பகுதி 3\nரவி நடராஜன் பிப்ரவரி 24, 2020 2 Comments\nவேகமாகி நின்றாய் காளி – பகுதி 3\nவேகமாய் நின்றாய் காளி- 4\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nஇந்தப் பகுதியில் வியாபாரங்கள் மின் கழிவை (e-waste) எப்படி உருவாக்கின்றன என்று பார்ப்போம். பெரிய வியாபாரங்கள், பலநூறு, ஏன் சில சமயம், பல்லாயிரம் கணினிகளைப் பயன்படுத்துகின்றன. கணினித் தொழில்நுட்பம் வளர வளர, வியாபாரங்கள், ஏன் புதிய கணினிகளை நிறுவுகின்றன தனி மனிதர்களை விட, வியாபாரங்களுக்கு இது ஒரு அவசியமான தேவையாகிவிட்டது. உதாரணத்திற்கு, எல்லா விதத்திலும் சமமான இரு வியாபாரங்களில், ஒரு வியாபாரம், தன்னுடைய நுகர்வோருக்கு உடனடியாக பொருள் விவரப் பட்டியல்களை (invoice) தருகிறது என்றால், அந்த வியாபாரம், மற்ற வியாபாரத்தை விட, அதிகம் விற்க முடியும். அதனால், அதிக லாபமும் ஈட்ட முடியும். ஆகவே, வேகமான, நவீனமான கணினிகள் என்பது ஒரு வியாபாரத் தேவை. பல வியாபாரங்களில், ஆயிரக்கணக்கான கணினிகளை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் பழைய கணினிகளை என்ன செய்கிறார்கள்\nதர்ம அமைப்புகளுக்கு (charities) அன்பளிப்பாகக் கொடுத்து விடுகின்றனர்\nகுத்தகைக்கு (lease) எடுத்து, குத்தகைக்காரருக்கு திருப்பித் தந்து விடுகின்றனர்.\nஇந்தக் குத்தகை விஷயம், வியாபாரத்தில், ஒரு செலவாக எளிதில் கையாள முடியும். ஆனால், மின்கழிவு விஷயத்தில், குத்தகை என்பது, ஒரு வியாபாரம், தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கு ஈடானது\nவியாபாரங்கள் கணினிக்கு அடுத்தபடியாக பெருவாரியாக பயன்படுத்துவது அச்சு எந்திரங்கள் (computer printer) மற்றும் நகலெடுக்கும் எந்திரங்கள் (photo copying machines). இவ்வகை எந்திரங்கள் பெரும்பாலும் குத்தகைக்கு வாங்கப்படுகின்றன. அச்சு மற்றும் நகலெடுக்கும் எந்திரங்களை இங்கு சொல்வதற்கு முக்கிய காரணம், இவற்றில் அச்சு மை அதாவது toner ஒரு எந்திரத்தின் இயக்க காலத்தில், பலமுறை மாற்றப்பட வேண்டும். வியாபாரங்களில், ஒவ்வொரு எந்திரத்திலும், இவ்வகை அச்சு மை, மாதத்திற்கு 5 முதல் 10 முறை வரை ம���ற்றப்படுகிறது. சில ஆயிரம் எந்திரங்களில் மாதத்திற்கு ஐந்து அல்லது பத்து முறை இவ்வகை அச்சு மை மாற்றப்பட்டால் அந்த அச்சு மை பொதியுறை (cartridge) என்ன ஆகிறது பெரும்பாலும், வியாபாரங்கள் இந்த விஷயத்தையும் குத்தகைக்காரரிடமே விட்டு விடுகின்றன. குத்தகைக் காரர்கள், இந்தப் புதிய பொதியுறையை மீண்டும் புதிய மையுடன் பயன்படுத்துகின்றனர். சில முறை, பயன்படுத்திய பின் இவை தூக்கி எறியப்படுகின்றன. இவ்வகை அச்சு மை மிகவும் விஷத்தன்மை கொண்டவை.\nகடந்த 15 ஆண்டுகளாக, நமது திறன்பேசிகளில் காமிரா என்பது ஒரு முக்கிய அங்கம். உலகில் அதிகமாக வண்ணப் படங்கள் மனிதர்கள் எடுக்கத் தொடங்கியது, திறன்பேசி அறிமுகத்திற்கு பிறகுதான். கனடாவின் சிபிசி தொலைக்காட்சி நிறுவனம், ஒரு கணக்கெடுப்பில் 2010 முதல் 2015 வரை உலகில் 25 பில்லியன் வண்ணப்படங்கள், திறன்பேசி கேமராக்களால் எடுக்கப்பட்டன என்று கணித்துள்ளது. இந்த 25 பில்லியன் வண்ணப் படங்களில், வெறும் 20 சதவீத வண்ணப்படங்கள் மட்டுமே மனிதர்களால் பார்க்கப்பட்டவை. மீதம் இருக்கும் 20 பில்லியன் வண்ணப் படங்களை யாருமே இன்னும் பார்க்கவில்லை. எங்கோ ஒரு மேகக் கணிமை மையத்தில் இவை தூங்கிக் கொண்டிருக்கின்றன. சமீபகாலத் திறன்பேசி வளர்ச்சியை வைத்துப் பார்த்தால், தூங்கிக் கொண்டிருக்கும் படங்களின் எண்ணிக்கை இன்று இரட்டிப்பாகி 40 பில்லியன் வண்ணப் படங்களை தொட்டிருக்கும் என்று தாராளமாகச் சொல்லலாம். இந்த 40 பில்லியன் வண்ணப் படங்களைத் தேக்க, சரியான கணினி கட்டமைப்பு தேவை. அத்துடன், அந்த வண்ணப் படங்களை தேவைப்பட்ட பொழுது உடனே பார்க்கவும் வசதி வேண்டும். இது எப்படி சாத்தியம் என்று சற்று யோசித்துப் பாருங்கள்\nதேர்ந்த வண்ணப்படக் கலைஞர்கள், தங்களது படங்களை சில இணையதளங்களில் விற்கிறார்கள். உலகின் மிக அதிகமாக வண்ணப்படங்கள் விற்கும் தளங்களான, Shutterstock, Gettys, Adobe என்ற மூன்று இணயதளங்களிடம் மட்டுமே 1 பில்லியன் வண்ணப்படங்கள் இருக்கின்றன\nஇதே போல கூகுள் தேடல் சேவை மிக துரிதமாக வேலை செய்யும் ஒரு சேவை. எந்த ஒரு தேடல் வாக்கியத்தை அதில் உள்ளிட்டாலும், சில நொடிகளில், தேடலுக்கு பதில்கள் உடனே நமக்கு கிடைக்கின்றன. அதுவும், இரவு பகல், விடுமுறை பாராது என்றும் நமக்கு இது கிடைக்கிறது. உலகம் புதிய தகவல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. ��ேலும், தகவல் வளர்ச்சி என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் ஒவ்வொரு நாளும், இந்தத் தேடல் சேவை இன்னும் கடினமாகிவிடும் என்று தோன்றலாம். ஆனால், இதன்பின் இயங்கும் தேடல் தொழில்நுட்பம், இந்த ராட்சச தகவல்களை சேகரிப்பது, மற்றும் நமக்கு உடனே பதில் அளிக்கவும் வழி வகுத்த வண்ணம் இருக்கிறது. இதன் பின்னணி, ஏராளமான தகவல்களை தேக்கும் வசதி மற்றும் அதிவேகமாக அவற்றிலிருந்து தகவல்களை மீட்கும் சக்தி என்பது உண்மை.\nஎப்படி வளர்ந்து வரும் கூடுதலான தகவல்களோடு முன்னைவிட வேகமாக நம்மால் கேள்விகளுக்கு விடை காண முடிகிறது இதற்குக் காரணம், கூகுள் போன்ற அமைப்புகள் தங்களது கட்டமைப்பை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் அதிவேக வன் தட்டுகள் (hard drives) மற்றும் எஸ் எஸ் டி (SSD – Solid State Drives) என்ற மின்னல் வேகத் தேக்க அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளன. ஆக, இந்தக் கட்டமைப்பில், புதுப்பித்தல் என்பது ஒரு அன்றாட விஷயம். மற்ற வியாபாரங்களை விட, இந்த தேவை தேடல் சேவைக்கு மிகவும் அதிகம். அத்துடன், யூடியூப் போன்ற வீடியோ தளங்கள் வெறும் எழுத்துக்களை மட்டும் தேடுவதில்லை. நகரும் படங்களைத் தேடுவது என்பது ஏராளமான தேக்கத் தேவை கொண்ட ஒரு அமைப்பு. இந்தத் தேவையை கூகுள் போன்ற நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்கின்றன இதற்குக் காரணம், கூகுள் போன்ற அமைப்புகள் தங்களது கட்டமைப்பை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் அதிவேக வன் தட்டுகள் (hard drives) மற்றும் எஸ் எஸ் டி (SSD – Solid State Drives) என்ற மின்னல் வேகத் தேக்க அமைப்புகள் இதன் பின்னணியில் உள்ளன. ஆக, இந்தக் கட்டமைப்பில், புதுப்பித்தல் என்பது ஒரு அன்றாட விஷயம். மற்ற வியாபாரங்களை விட, இந்த தேவை தேடல் சேவைக்கு மிகவும் அதிகம். அத்துடன், யூடியூப் போன்ற வீடியோ தளங்கள் வெறும் எழுத்துக்களை மட்டும் தேடுவதில்லை. நகரும் படங்களைத் தேடுவது என்பது ஏராளமான தேக்கத் தேவை கொண்ட ஒரு அமைப்பு. இந்தத் தேவையை கூகுள் போன்ற நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்கின்றன தன்னுடைய பழைய வன் தட்டுக்களைத் தூக்கி எறிந்துவிட்டு, புதியவற்றை வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பல மில்லியன் கணினிகள் கொண்ட கூகுள் போன்ற அமைப்பு, அந்தப் பழைய கணினிகள் மற்றும் வன் தட்டுக்களை என்ன செய்கின்றன தன்னுடைய பழைய வன் தட்டுக்களைத் தூக்கி எறிந்துவிட்டு, ப��தியவற்றை வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பல மில்லியன் கணினிகள் கொண்ட கூகுள் போன்ற அமைப்பு, அந்தப் பழைய கணினிகள் மற்றும் வன் தட்டுக்களை என்ன செய்கின்றன சற்று யோசித்தால் தெரியும், இது குத்தகைக்காரரிடம் விடும் விஷயமல்ல.\nமின்னணுவியல் தொழிலின் இன்னொரு முகத்தையும் நாம் இங்கு ஆராய வேண்டும். முதல் விஷயம், மின்னணுவியல் நிறுவனங்கள் உருவாக்கும் சாதனங்களைச் சார்ந்தது. இந்த விஷயத்தில், ஆப்பிள் நிறுவனம் ஒரு வில்லன் என்று சொல்லலாம். ஆப்பிளின் எந்த எந்த ஒரு கணினியையோ அல்லது திறன்பேசியையோ எந்த வகையிலும் நாம் பழுது பார்ப்பது மிகவும் கடினம். ஆப்பிள் நிறுவனமோ, தன்னுடைய நுகர்வோரை, எப்படியாவது புதிய மாடல்களை வாங்க வைப்பதையே குறியாகக் கொண்ட ஒரு அமைப்பு, எனவே பழுது பார்ப்பதற்கு அது கேட்கும் கட்டணம் மிக அதிகமாக இருக்கும்.\nஆப்பிள் நிறுவனம் உலகின் மிகப் பணக்கார நிறுவனங்களில் ஒன்று. இதைப் பார்த்த மற்ற நிறுவனங்களும், தங்களுடைய தயாரிப்புக்களை, பழுது பார்ப்பதைக் கடினமாக்கி வருகிறார்கள். உதாரணத்திற்கு, சமீபத்தில் என்னுடைய டெல் மடிக்கணினியில் உள்ள வன்தட்டை (hard drive) மாற்ற முயற்சி செய்தபோது, அதை வேண்டுமென்றே மிகவும் இக்கட்டாக வடிவமைத்திருந்தனர். இதனால், ஒரு பழுதுபார்க்கும் நிபுணரிடம் எடுத்துச் சென்று, புதிய வன்தட்டை அதில் நிறுவினேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, “ஏன் இப்படி தேவைக்கு ஏற்ப புதிய பாகங்களைச் சேர்ப்பதைக் கடினமாக்குகிறார்கள்”, என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்பொழுது என்னிடம் எடுத்து வந்து உங்களால் குறைந்தபட்சம் புதிய வன்தட்டைச் சேர்க்க முடிகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது உங்களால் முடியாது. ஏனென்றால் வன்தட்டை கணினியில் தாய் தட்டோடு (mother board) முழுவதும் சோல்டர் செய்து விடுவார்கள். உங்களது கணினியில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் வேறு ஒரு புதிய மாடலை வாங்குவதை விட்டால் வேறு வழி இருக்காது” என்றார்.\nமறு பயன்பாட்டிற்கு எதிராகவே மின்னணுவியல் தொழில் பொதுவாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. சில பழுது பார்க்கும் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவர்களின் பாடு மிகவும் கடினமாகி விட்டது. எந்த பாகங்களை ஒரு தயாரிப்பில் பயன்படுத்துகிறோம் என்று தயாரிப்பாளர்கள் சரியாக வெளியிடுவதே இல���லை. இதனால், ஒன்றில் இரண்டு விஷயங்கள் பழுது பார்க்கும் வேலையில் நடக்கிறது. பழுது பார்க்க மிகவும் நேரமாகிறது. ஏனென்றால், பழுது பார்த்தல் என்பது ஒரு பொறியியல் ரீதியான விஷயமாக இல்லாமல், இதை மாற்றிப் பார்க்கலாம், அல்லது அதை மாற்றிப் பார்க்கலாம் என்று ஒரு சிக்கலான தொழிலாகிவிட்டது. உங்களது டொயோட்டா காருடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். டொயோட்டா நிறுவனம், புதிய காரை அறிமுகப்படுத்தி, அதில் எந்தெந்த பாகங்கள் இருக்கிறது என்று வெளியிடாமல் போனால், தனிப்பட்ட பழுது பார்க்கும் மையங்கள் என்ன செய்ய முடியும் சில தயாரிப்பாளர்கள், ஒரு படி மேலே சென்று, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பழுது பார்க்கும் நிறுவனங்களை, நீதிமன்றத்திற்கு இழுக்கவும் தயங்குவதில்லை.\nஇவ்வாறு தொழில் ரீதியாகவும் இன்றைய சூழலில் அதிக மறுபயன்பாட்டிற்கு வாய்ப்பில்லது போய்விட்ட்து வேதனைக்குரியது.\nஇன்னொரு முக்கியமான விஷயம், இன்றைய மின்னணுவியல் சாதனங்கள் எல்லாவற்றிலும் ஏதாவது மென்பொருள் இருக்கத்தான் செய்கிறது. சில மென்பொருள், வன்பொருளோடு சேர்ந்து வேலை செய்கிறது. ஏதாவது பழுது பார்க்க நேர்ந்தால் நுகர்வோரின் மிகப்பெரிய அச்சம், அந்த சாதனத்தின் பொறுப்புறுதி (product warranty) அதாவது வாரண்டி ரத்தாகிவிடும். நுகர்வோர் பழையதை தூக்கி எறிந்து புதிய மாடல்களை வாங்குவதையே மிகவும் பாதுகாப்பாக நினைக்கிறார்கள்.\nஅடுத்த பகுதியில் இந்த வேகத்தின் மீது நம்முடைய மோகம் உலகத்தை எங்கு கொண்டு போயுள்ளது என்று சில திடுக்கிடும் தகவல்களுடன் பார்ப்போம்.\nSeries Navigation << வேகமாகி நின்றாய் காளி – பாகம் 2வேகமாய் நின்றாய் காளி- 4 >>\n2 Replies to “வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3”\nமார்ச் 4, 2020 அன்று, 12:27 மணி மணிக்கு\nபயனுள்ளதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர். அமெரிக்க நுகர்வோர் இயக்கம் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லையா\nமார்ச் 5, 2020 அன்று, 4:50 மணி மணிக்கு\nநன்றி இரமணன். ப்ளாஸ்டிக் கழிவு அளவிற்கு இந்த விஷயத்தில் அமெரிக்க நுகர்வோர் இயக்கங்கள் அதிகம் இதைக் கண்டு கொள்வதில்லை. ப்ளாஸ்டிக்கால் அமெரிக்க கடற்கரைகள் மற்றும் ஆறுகள் பாதிக்கப்படுகின்றன. மின்கழிவு என்பது எங்கோ உள்ள ஆசிய நாடுகளுக்கு சொண்டு செல்லப்படுவதால் அதிகம் ஆராயப்படுவதில்லை.\nஅதைவிட முக்கிய காரணம், உள்ளூர் அரசாங்கங்கள் சொல்வதை சாதார��ர்கள் பின்பற்றுவதால், தங்களது கடமையை சரியாகச் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஏன், நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். இதைத் தோண்டத் தோண்ட மிகப் பெரிய பூதங்கள் வெளிவந்தது என்னவோ உண்மை.\nப்ளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க பல அரசாங்கங்கள் முயன்று வருகின்றன. ஆனால், மின்கழிவிற்கு என்று விடிவு வரும் என்று தெரியவில்லை.\nPrevious Previous post: பேராசிரியர் பரப்பிய வைரஸ்\nNext Next post: வெங்காயக் கண்ணீர்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று ப���ய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்ப��� நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ர���ாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புக���ேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ�� 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகவிதைகள் - வ. அதியமான்\nமும்மணிக்கோவை - இறுதிப் பகுதி\nஎண்ணங்கள், சிந்தனைகள் கட்டுரையை முன்வைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/positive", "date_download": "2020-10-31T16:27:50Z", "digest": "sha1:BJ4Z5FJLJ4E5BVODFCMTKODV6LPC57VZ", "length": 9921, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "positive | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகோ கொரோனா மந்திரம் பலிக்கவில்லை.. மத்திய அமைச்சர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதி.\nகடந்த சில மாதங்களுக்கு முன் மும்பை இந்தியா கேட் முன் ஆட்களை திரட்டி கொரோனாவை விரட்டுவதற்காக கோ கொரோனா கோ கொரோனா என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சர்\nதேசிய விருது தயாரிப்பாளர்- நடிகருக்கு கொரோனா உறுதி...\nதிரையுலகினரை ரவுண்டு காட்டி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் ,நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.\nகொரோனா அறிகுறிகளுடன் இறந்த நாயின் பிரேதப் பரிசோதனை நடத்திய டாக்டருக்கும் கொரோனா\nமனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் மனிதர்களிடமிருந்து ஒரு வளர்ப்பு நாய்க்கும், பின்னர் அந்த நாயிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.\nபடப்பிடிப்புக்கு இடையே நடிகர் பிருத்விராஜ் மற்றும் டைரக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் நடித்து வந்த ஜனகணமன என்ற படத்தின் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nகொரோனா பாதித்த கர்ப்பிணி இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் மரணமடைந்த சோகம்.\nகேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.\nகொரோனா சேவை செய்த பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று.. ஐசியுவில் அனுமதி..\nகொரோனா தொற்று மக்களை இன்னும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. பல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நடிகர்கள் அமிதாப்பச்சன்,அபிசேஷக் பச்சன், விஷால் , கருணாஸ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன், ராஜமவுலி என ஒரு நீண்ட பட்டியலே கொரோனா தொற்றுக்குள்ளானவர் பெயர்கள் இருக்கிறது.\nகொரோனாவுக்கு பிரபல நடிகையும் தப்பவில்லை.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு..\nகொரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். உடற்பயிற்சி வீட்டு வேலை, சமையல் வேலை என தங்களை பிஸியாக வைத்துக்கொண்டனர்.\nவெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று.. நலமாக உள்ளதாக மகள் தகவல்..\nதுணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பார்த்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவரது மகள் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் சமீபத்தில் நடைபெற்றது.\nவிஜயகாந்த் தேறி வருகிறார்.. பிரேமலதாவிடம் முதல்வர் தொலைப்பேசியில் விசாரிப்பு..\nவிஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதாவிடம் தொலைப்பேசியில் விசாரித்தார். விஜயகாந்த் உடல்நிலை தேறி வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.\nவிஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/09/24150209/1263100/Maruti-Suzuki-Sales-In-September-On-The-Rise.vpf", "date_download": "2020-10-31T17:27:36Z", "digest": "sha1:EVDYAUAUU77QYCNU77MG4NU2WF7OH4DM", "length": 6972, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Maruti Suzuki Sales In September On The Rise", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் மாருதி சுசுகி\nபதிவு: செப்டம்பர் 24, 2019 15:01\nமாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.\nமாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. செப்டம்பர் மாத விற்பனை ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த பத்து மாதங்களில் மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை சரிவை சந்தித்து வந்தது. இந்நிறுவன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் குறைவானது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி 34 சதவிகிதம் சரிவை சந்தித்தது.\nசெப்டம்பர் மாதத்தில் நவராத்திரி பண்டிகை காலத்தில் வாகன விற்பனை அதிகரிக்கும். கடந்த மாதத்தை விட செப்டம்பரில் வாகன முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார். செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முன்பதிவு மேலும் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்தார்.\nபண்டிகை கால விற்பனையை அதிகப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் புதிதாக என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மாருதி சுசுகியின் புதிய எஸ் பிரெஸ்ஸோ இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nபுதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் அந்நிறுவனத்தின் ஃபியூச்சர் எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஆல்டோ கே10 மாடலுக்கு அடுத்த இடத்தில் நிலைநிறுத்தப்படலாம். இந்த மாடல் ரெனால்ட் க்விட் மற்றும் டேட்சன் ரெடி-கோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.\nபுதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் சன்ரூப் வசதி\nஅதிரடி அம்சத்துடன் உருவாகும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்\nநிசான் மேக்னைட் முன்பதிவு விவரம்\nஇந்தியாவில் போர்டு இகோஸ்போர்ட் விலையில் திடீர் மாற்றம்\nஇந்தியாவில் விற்றுத் தீர்ந்த ஸ்கோடா கரோக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/10161858/1769070/Hosur-Heavy-Rain-Farmers-and-Peoples-Happy.vpf", "date_download": "2020-10-31T16:37:49Z", "digest": "sha1:LMRKAT3R4QJKMHMKBBERXFTG6PS2AQ4U", "length": 10538, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒசூர்: கனமழைக்கு வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒசூர்: கனமழைக்கு வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.\nஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால், ஒசூர் பகுதிகளிலுள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், அஞ்செட்டியில் உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான நல்லான் சக்கரவர்த்தி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி செல்கிறது. இதேபோல் ஒசூர் அருகே உள்ள நீர்நிலைகள் ஒவ்வொன்றாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 145வது பிறந்த தினம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ��ுவாமி தரிசனம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.\n5 ஆண்டுகளில் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள் வழங்கப்பட்டது - அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு\nகடந்த 5 ஆண்டுகளில் சவுடு மண் மற்றும் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள் குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆண்டு வாரியாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\n7.5% உள் ஒதுக்கீடு : \"முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம்\" - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டம் முதலமைச்சரின் எண்ணத்தில் உதித்த வரலாற்றுத் திட்டம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமக்களின் ஆதரவுடன் வியத்தகு வெற்றியை ஈட்ட - கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு\nசட்டப் பேரவை தேர்தல் வெற்றிக் களத்திற்கான விதை, கட்சியின் நான்கு 4 மண்டல நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஊன்றப்பட்டு உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி - ஆளுநருக்கு அண்ணாமலை ஐ.பி.எஸ். நன்றி\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/category/rte-25/", "date_download": "2020-10-31T16:16:35Z", "digest": "sha1:KOMAEZFESY4SGCMIYV4MK334XKUZADKG", "length": 19961, "nlines": 402, "source_domain": "tnpds.net.in", "title": "RTE 25% | TNPDS ONLINE", "raw_content": "\nRTE 2020-21|தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2020|மீண்டும் வாய்ப்பு\nRTE 2020-21|தனியார் பள��ளிகளில் மாணவர் சேர்க்கை 2020|மீண்டும் வாய்ப்பு\nRTE Admission 2020-21 tamil nadu|இலவச மாணவர் சேர்க்கை முடிவு எப்போது\nRTE Admission 2020-21 tamil nadu|இலவச மாணவர் சேர்க்கை முடிவு எப்போது\nrte admission 2020-21| தனியார் பள்ளிகளில் 25% இலவச அட்மிசன் விண்ணப்பிப்பது எப்படி\nrte admission 2020-21| தனியார் பள்ளிகளில் 25% இலவச அட்மிசன் விண்ணப்பிப்பது எப்படி\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபட்டாசு கடை லைசென்ஸ் 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2014-04-11-07-15-20/175-106656", "date_download": "2020-10-31T16:40:41Z", "digest": "sha1:LAUXVU2EFCK45CKY6DQHM2I6HLHNVMPR", "length": 8269, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உயிருக்கு போராடும் இலங்கையர் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள��� சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உயிருக்கு போராடும் இலங்கையர்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்டதால் அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.\nஜனார்த்தனன் எனும் 30 வயதிலும் குறைந்த இந்த இளைஞர், தற்காலிக விஸாவுடன் சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.\n18 மாதங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்துவந்த இவரது முழுமையான பாதுகாப்புக்கான விஸா விண்ணப்பம் மறுக்கப்பட்டதால், இவர் இலங்கைக்கு திரும்பவேண்டுமென்று அறிவிக்கப்பட்டதாக தமிழ் அகதி மன்ற ஏற்பாட்டாளர் ரெவர்; கிறான்ற் கூறியுள்ளார்.\nஇவர் புதன்கிழமை தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டார். இவரது உடம்பில் எரிகாயமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று மேலும் 102 பேர் இனங்காணப்பட்டனர்\nஇன்று 137 பேர் இனங்காணப்பட்டனர்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/10/15/", "date_download": "2020-10-31T17:14:11Z", "digest": "sha1:O4MG7IB2MTANCW3IUG4TRFWURXM7O2SF", "length": 22592, "nlines": 157, "source_domain": "senthilvayal.com", "title": "15 | ஒக்ரோபர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n” – மோடியிடம் பதவி கேட்ட ஓ.பி.எஸ்\nவிமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறேன்’ என கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெஸ���ஜ். சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘டெல்லிக்கும் பெங்களூருக்கும் அலைந்ததில் ஒரே களைப்பாக இருக்கிறது’’ என்றபடி அமர்ந்தார். ‘‘எதற்கும் டெங்கு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ளும். ரணம்… மரணம் என மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு அலட்சியம் காட்டுகிறது’’ என்றோம்.\n‘‘தமிழகத்தை டெங்கு ஜுரம் வாட்டிக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வேறொரு ஜுரம் வாட்டுகிறது.’’\nPosted in: அரசியல் செய்திகள்\nஅதிரடி ஆன்லைன் ஆஃபர்கள்… எந்த மொபைலை எங்கு வாங்கலாம்\nஇனி வரும்காலங்களில் தீபாவளி வந்தால் “பட்டாசு வாங்கியாச்சா துணி வாங்கியாச்சா” எனக் கேட்க மாட்டார்கள். “மொபைல் என்ன வாங்கின பவர்பேங்க் என்ன மாடல்” என்றுதான் கேட்பார்களோ என நினைக்க வைக்கிறது ஆன்லைன் சேல்ஸ். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் ஆஃபர்களை அள்ளிதந்திருக்கிறார்கள். உங்களுக்கு மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த ஆஃபர்களை ஒரு முறை பார்த்திடுங்க.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபுத்திசாலியாகனும்னா இதை இரவு கட்டாயம் செய்தாகனும்\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் ஒரே விஷயம் நிம்மதியான தூக்கம்.\nகட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலம், மெத்தை விரித்து சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே இது இந்த காலம் என் தெய்வமே … தூக்கம் கொடு…\nஇந்த பாடல் அனைவருக்கும் தூக்கத்தின் தேவையை வெளிப்படுத்தும்.\nPosted in: படித்த செய்திகள்\nடெங்கு… எப்படிப் பரவும், தடுப்பது எப்படி, சிகிச்சைகள் என்ன.. – A to Z விளக்குகிறார் சுகாதாரத்துறைச் செயலர்\nடெங்கு… தமிழகத்தில் அதன் தாக்கமும், அதுபற்றிய பீதியும் மக்களை நிறையவே அச்சுறுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\n‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவர��� இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-31T17:18:59Z", "digest": "sha1:7AVVMXVXMDLRKBICASFXJMK5QW2WXNDR", "length": 5519, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அமுதா (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமுதா (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅமுதா (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அமுதா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை/பட்டியல் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E6%80%A5", "date_download": "2020-10-31T17:30:32Z", "digest": "sha1:Y75M33LMOOXDHH3HETXBUZRK24XMJB6Z", "length": 4577, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "急 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to quicken; worried) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/nenchodu-kalanthidu-uravale", "date_download": "2020-10-31T15:33:14Z", "digest": "sha1:46THPLWKDMOPQST2IIYZFWN7XLSZWVCP", "length": 20352, "nlines": 186, "source_domain": "www.chillzee.in", "title": "Nenchodu kalanthidu uravale - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 21 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 01 - முகில் தினகரன்\n - ஆண்களுக்கு ஷாப்பிங் போர் அடிப்பது ஏன்\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 06 - Chillzee Story\nஆரோக்கியக் குறிப்புகள் - நெஞ்செரிச்சல் – என்ன செய்யலாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன���றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 35 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 12 - சசிரேகா\n - உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nஅழகு குறிப்புகள் # 81 - நிறம் மாறி இருக்கும் உதடுகளை சரி செய்ய இயற்கை வழிகள்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nTamil Jokes 2020 - மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ரொம்ப ஈஸி தாங்க 🙂 - அனுஷா\nதொடர்கதை - கண்ணின் மணி - 10 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_209.html", "date_download": "2020-10-31T16:32:56Z", "digest": "sha1:L4VZLMVYCNKC5OQUEZURK4PM5CGCZLCR", "length": 8608, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "வானொலிச் செய்தியை செவிமடுத்த ரிஷாட் தப்பிச் சென்றார் - News View", "raw_content": "\nHome உள்நாடு வானொலிச் செய்தியை செவிமடுத்த ரிஷாட் தப்பிச் சென்றார்\nவானொலிச் செய்தியை செவிமடுத்த ரிஷாட் தப்பிச் சென்றார்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தான் விரைவில் கைது செய்யப்படுவேன் என்பதை தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் - சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தாரென குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.\nரிஷாட் கடந்த 13ஆம் திகதி புத்தளத்திலிருந்து கொழும்புக்கு வந்துள்ளார். பயணத்தின் போது தனது வாகனத்திலுள்ள வானொலியில் ஒலிபரப்பான தனியார் வானொலி அலைவரிசை ஒன்றின் செய்தியை செவிமடுத்துக் கொண்டிருந்தாரென குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசட்டமா அதிபர் பொலிஸாருக்கு உடனடியாக பதியுதீனை கைது செய்து காவலில் வைக்குமாறு அறிவித்ததாக அந்தச் செய்தி அமைந்திருந்தது.\nஉடனே சாரதியிடம் புத்தளம் - சிலாபம் வீதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியதுடன் உடன் அதிலிருந்து வெளியேறி பிறிதொரு வாகனத்தில் புத்தளத்துக்கு தப்பினார்.\nஇது குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணையில் கண்டறியப்பட்டது.\nஇந்த நேரத்தில் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு வாகனத்திலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ச���்தேக நபரான பதியுதீன் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.\nபின்பு, முன்னாள் அமைச்சரின் அதிசொகுசு ஜீப்பை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பறிமுதல் செய்ததுடன் அதிலிருந்த இரு சாரதிகளையும் கைது செய்தனர்.\nவாகனத்தின் உள்ளே கண்டெடுக்கப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nதற்போது முன்னாள் அமைச்சர் பதியுதீனைத் தேடும் நடவடிக்கையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/03/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-22%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-5-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2020-10-31T17:00:16Z", "digest": "sha1:D37MA2UOX2WOY7HVVBZEAGDUTWD2YY35", "length": 21261, "nlines": 109, "source_domain": "peoplesfront.in", "title": "கொரோனா – மார்ச் 22,மாலை 5 மணி – கைகளைத் தட்டிக்கொண்டே கோரிக்கைகளையும் முழங்குவோம்! அரசின் கேளாத செவிகள் கேட்கட்டும்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nகொரோனா – மார்ச் 22,மாலை 5 மணி – கைகளைத் தட்டிக்கொண்டே கோரிக்கைகளையும் முழங்குவோம் அரசின் கேளாத செவிகள் கேட்கட்டும்\nகொரோனாவுக்கு எதிரானப் போரில் பிரதமர் மோடி, மார்ச் 22 ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடவே, இந்த நெருக்கடியான நேரத்தில் இன்றியமையாப் பணிகளை இடைவிடாமல் செய்தபடி கொரோனாவுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையில் பாதுகாவலர்களாக நின்று கொண்டிருப்போருக்கு நன்றி செலுத்தும் வண்ணம் கைகளைத் தட்டுமாறு கோரியுள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், விமான சேவைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகவியலாளர்கள், ரயில்வே பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டுக்கு வந்து பொருட்களைத் தருவோர் என எல்லோரையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவருடைய நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி, அனில் அகர்வால் போன்ற கார்ப்பரேட்களை கொஞ்சம் மறந்துவிட்டு இந்தப் பணியாளர்களை அவர் நினைவு கூர்வது என்பது ஓர் அரிதான தருணம்தான். அதற்கு ஒரு தொற்றுப் நோய்ப் பரப்பும் கொரோனா போன்ற வைரஸின் இந்திய வருகை தேவைப் படுகிறது. எது எப்படியோ, அவர்களைப் பற்றி சிந்திக்க சொன்னதற்கு மோடிக்கு நன்றி சொல்லுவோம்.\nஇந்த எல்லாப் பிரிவினரும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக இந்த அரசிடம் மன்றாடி நின்ற நாட்களை நாம் நினைவுப் படுத்திக் கொள்வோம். மோடிக்கும் நினைவுப் படுத்துவோம். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பாடுபடும் இவர்களில் பெரும்பகுதியினர் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் இன்றியமையாத் தொண்டை அறிந்தேற்று நிரந்தரமாக்குவதுதான் அரசும் நாமும் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றியாக இருக்கும்.\nஒவ்வொரு ஆண்டும் தூய்மைப் பணியாளர்கள் தம்மை நிரந்தரமாக்கக் கோரியும் தமது ஊதியத்தை உயர்த்தக் கோரியும் போராடி வருவதை நாமெல்லோரும் கண்டு வருகிறோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அவர்களுக்கு செ���ுத்தும் உண்மையான நன்றி.\nஈராண்டுகளுக்கு முன்பு சுமார் ஐயாயிரம் செவிலியர்கள் தம்மை நிரந்தரமாக்கக் கோரி டி.எம்.எஸ். வளாகத்தில் இரவுபகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வளாகத்தில் இருந்த கழிவறையைக் கூட மூடி கைக்குழந்தைகளோடு போராடிக் கொண்டிருந்த செவிலியர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி வெறுங்கையோடு அனுப்பியது இதே எடப்பாடி அரசு. அந்த செவிலியர்கள்தான் இந்தக் கட்டான நேரத்தில் கொரோனாவோடு போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எழுப்பிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றி.\nபோதிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்து கொண்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கு தேவையான சுவாசக் கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை உடனடியாக கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த மருத்துவர்கள் தான் கடந்த அக்டோபரில் ஊதிய உயர்வும் பணி உயர்வும் போதிய மருத்துவ இடங்களை நிரப்பவும் உயர்படிப்பில் இட ஒதுக்கீடும் கோரிப் போராடினார்கள். அப்போது அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசு இப்போதாவது அதை நிறைவேற்ற முன்வருவதுதான் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன்.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் பென்சன் பணத்திற்காகவும் ஊதிய நிர்ணயத்திற்காகவும் போராடி ஒவ்வொருமுறையும் தமிழக அரசால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். இந்நேரத்தில் மக்களுக்காகப் பேருந்துகளை ஓட்டிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு சொல்லும் நன்றி என்பது அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான்.\nஇரயில்வே துறையைத் தனியார்மயமாக்குவதைக் கைவிடுவதுதான் அந்த துறையைச் சேர்ந்தப் பணியாளர்களுக்கு சொல்லும் உண்மையான நன்றி.\nமோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் மூலம் காப்பீட்டுக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி ஆட்டோ ஒட்டுநர்களை வயிற்றில் அடித்த இதே மத்திய அரசு, அதை திரும்பப் பெறுவதுதான் அவர்களுக்கு செய்யும் உண்மையான நன்றிக் கடன். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பன்மடங்கு குறைந்திருக்கும் வேளையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதுதான் இந்த தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய உண்மையான கைத்தட்டல். அது மோடியின் கைகளிலேயே இருக்கிறது.\nஇவர்களைப் போலவே ஊடகவியலாளர்கள், காவல்துறையினர் ஆகியோரும் இந்த அரசிடம் தமது கோரிக்கைகளுக்காக தெருவில் நின்ற நாட்களை எண்ணிப் பாருங்கள். அதை நிறைவேற்ற வலியுறுத்துவது நமது கடமை அல்லவா\nஎனவே, நாளை மாலை நமது கைத்தட்டல் என்பது இன்றியமையாப் பணியில் இருக்கும் இந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் ஓசையாக இருப்பதுதான் உண்மையான நன்றிக் கடனாகும்.\nகருவேப்பிலையைப் பயன்படுத்துவது போல் மழை வெள்ளம், புயல் காற்று, தொற்று நோய்க் காலங்களில் இவர்களின் உழைப்பைப் பயன்படுத்திவிட்டு அவர்களை கைவிடுவதுதான் இதுநாள் வரை அரசுகள் அவர்களுக்கு செலுத்திய நன்றி. ஆனால், ஒருமுறைக்கூட அவர்கள் மக்களை கைவிட்டதில்லை. இப்போதும் நாம் கைதட்டினாலும் தட்டாவிட்டாலும் அவர்கள் நமக்காகப் பாடுபடத்தான் போகிறார்கள். ஆனால், அவர்களுக்கு நன்றி சொல்ல நாம் முனையும் இவ்வேளையில் அவர்களுக்காக கேட்க வேண்டியது இதைதான். அவர்களின் பங்களிப்பைப் போற்றி நிரந்தரப் பணியாளர்களாக்கி, நியாயமான ஊதியம் வழங்கி, அவர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும்.\nநல்லாசிகளால் வயிறு நிரம்பாது, நன்றி வார்த்தைகளால் மட்டும் மனங் குளிராது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே நன்றியாகும் என்பதை மத்திய மாநில அரசுகளின் கேளாத செவிகள் கேட்கும்படி தட்டுவோம் கைகளை\nகோடியக்கரையில் கஜா புயலின் கண்ணைக் கண்டவர்கள் அரசின் பார்வைக்காக காத்திருப்பு…\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையி��் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\nதமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பு\nஊரடங்கின் நோக்கம் கொரோனா நோய் தொற்றை சுழியம் ( ஜீரோ) ஆக்குவதா\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\n எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்\n‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/02/googl.html", "date_download": "2020-10-31T16:15:22Z", "digest": "sha1:MWTIXWR42W2ZLY2K7EI4B2MDO6HEJZI3", "length": 14750, "nlines": 55, "source_domain": "www.aazathfm.com", "title": "கூகுள் லூன் திட்டத்தை பரீட்சிக்க 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகள் - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் கூகுள் லூன் திட்டத்தை பரீட்சிக்க 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகள்\nகூகுள் லூன் திட்டத்தை பரீட்சிக்க 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகள்\n'கூகுள் லூன்' திட்டத்தை மீண்டும் பரீட்சிப்பதற்கு 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியிருப்பதாக தொலைத்தொடர்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nபரீட்சார்த்தத்துக்குத் தேவையான அலைக்கற்றைகளைப் பெறுவதற்கான அனுமதியை பெறுவது தொடர்பில் கூகுள் நிறுவனம், சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்துடன் பரப்புரைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் அரசாங்கம் தனது சார்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியிருப்பதாகவும் குறிப்பிட்டார். தொலைத் தொடர்பின் பயன்பாட்டை 10 வீதமாக அதிகரிப்பதன் ஊடாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 வீத பங்களிப்பைச் செலுத்த முடியும்.\nஇதனைக் கருத்தில் கொண்டு, அதிவேக இணையத் தொடர்பினை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் கூகுள் லூன் திட்டத்தை, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்த முயற்சித்தது. இதற்காக ஒரு சதம் கூட செலவுசெய்யவில்லை. இருந்தபோதும் இத்திட்டம் குறித்து சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து இதனைக் குழப்புவதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.\nகொழும்பு ஹில்டன் ரெசிடன்சியில் நேற்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். அரசாங்கத்தினால் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்ட கூகுள் லூன் திட்டம் குறித்து ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ஹரீன் பெர்னான்டே இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.\nமேலும் விளக்கமளித்த அமைச்சர்: கூகுள் நிறுவனத்தின் இலங்கைக்கான தூதுவராகவுள்ள சமத் பலிகப்பிட்டிய என்ற பதுளையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவரின் தொடர்பினூடாகவே கூகுள் லூன் திட்டத்தை இலங்கையில் பரீட்சித்துப் பார்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.\nஇது தொடர்பில் நாம் நேரடியாக அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்துக்குச் சென்று உயர் அதிகாரிகளைச் சந்தித்திருந்ததுடன், ச���த் பலிகப்பிட்டிய இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரைச் சந்தித்திருந்தார். கூகுள் லூனை பரீட்சித்துப் பார்ப்பது தொடர்பில் சமத் பலிகப்பிட்டியவுக்கு சொந்தமான ராம கோ நிறுவனத்துக்கும் ஐ.சி.ரி.சி நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்காக ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை. அது மாத்திரமன்றி இந்தப் பரீட்சிப்புக்கு அலைக்கற்றைகள் எதுவும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கவுமில்லை.\n3ஜீ. 4ஜீ இணைய வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் கூகுள் லூன் திட்டத்தை பயன்படுத்த யோசித்தோம். எமது முயற்சியால் கூகுள் லூனையும், கூகுள் நிறுவனத்தினரையும் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்து.\nதுரதிஷ்டவசமாக பரீட்சார்த்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. புத்தாக்கத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சியை சிலர் மோசமாக விமர்சித்து வருகின்றனர். புத்தாக்கத்துக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்திருப்பதால் கூகுள் நிறுவனம் லூன் திட்டத்தை இலங்கையில் செயற்படுத்தாது வேறு நாடுகளுக்குச் செல்வதற்கான ஆபத்தும் உள்ளது.\nஅதேநேரம், கூகுள் லூன் திட்டத்துகு 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றையைப் பெறுவதற்கு முயற்சியெடுத்துள்ளோம். தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இருந்தபோதும் தொலைத்தொடர்புகள் பற்றிய சர்வதேச அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் அனுமதி வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்கிறது. இலங்கை இந்த சங்கத்தில் உறுப்பு நாடு என்பதால் இது பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளோம். அவருடைய ஆலோசனை கிடைத்தவுடன், அமைச்சரவையில் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என்றார்.\nகூகுள் லூன் திட்டத்தை பரீட்சிக்க 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகள் Reviewed by Aazath FM on 20:53 Rating: 5\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_88.html", "date_download": "2020-10-31T17:13:56Z", "digest": "sha1:TUNOLICPDKK7GDBV6KEPO5T73EDULNFL", "length": 38885, "nlines": 325, "source_domain": "www.visarnews.com", "title": "ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த எழுச்சி\n“திமிறும் காளையின் திமிளைப் பற்றிய காளையவன், அதன் கொம்பையும் பிடிக்கிறான். அந்தக் காளையோ சுழன்று அவனைத் தன்னிலிருந்து கழற்றிவிட முயற்சிக்கிறது. திமிறும் அந்தக் காளையை இப்படித் திணறச் செய்கிறானே... அவனுடைய பிடிக்குள் நான் அகப்பட்டால், அந்த வலியின் இன்பம் எப்படியிருக்கும்” என்று சங்க கால மங்கையர் கற்பனை சுகத்தில் மாய்ந்து கிடந்ததாக, அகநானூற்றுப் பாடல் வரிகள் கூறுகின்றன.\nஜல்லிக்கட்டு விளையாட்டு, தமிழர்களின் வீரவிளையாட்டு என்று ஈராயிரம் ஆண்டுகளாக இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n‘முறத்தினாலே புலியை துறத்தினாளே’ என்று தமிழ்ப் பெண்களின் வீரத்தையே வியந்து போற்றியிருக்கிறது புறநானூறு.\n‘காளையை அடக்கி வா, நான் உனக்கு அடங்குகிறேன்’ என்று தமிழ்ப் பெண்கள் காளையர்களுக்கு கட்டளையிட்ட காலம் இருந்ததாகவும் அறிகிறோம்.\nபாரம்பரியமாக விளையாடப்பட்ட இந்த வீர விளையாட்டுக்கு ஆபத்து வந்தபோது, தமிழகமே பொங்கி எழுந்ததை பார்க்க முடிந்தது.\nதமிழகத்தில் எத்தனை விதமான காளை விளையாட்டுகள் இருக்கின்றன தெரியுமா\nஏறுதழுவுதல் என்ற பெயரில் காலம்காலமாக தொடர்ந்துவந்த ஜல்லிக்கட்டு தமிழக கிராமப்புறங் களில் எத்தனையோ வடிவங்களை எடு¢த்திருக்கிறது.\nமாட்டுப் பொங்கலன்று வீடுகளில் வளர்க்கும் உழவு மாடுகள், தண்ணீர் இறைக்கும் மாடுகள், பால் மாடுகள் கன்றுகள் அனைத்தையும் ஒரு தொழுவத்தில் அடைத்து வைத்து மாலை அலங்காரம் செய்து மொத்தமாக அவிழ்த்து விடுவார்கள்.\nஅந்த மாடுகள் அவரவர் வீடுகளைத் தேடி வந்து சேருவதே தனி அழகுதான்.\nஅடுத்து, வைக்கோற்பிரி மஞ்சுவிரட்டு என்று ஒன்று உண்டு.........\nஅறுவடை முடிந்த நாளில் வாட்டசாட்டமான திமிறும் காளைகளின் கழுத்தில் கனமாக வைக்கோற்பிரியைக் கட்டி அறுவடை முடிந்த வயலில் விரட்டி அதன் ஆற்றலையும் தனது ஆற்றலையும் நிரூபிக்க தமிழன் முனைந்தான்........\nபெரும்பாலும் நடவுக்கு முன் பரம்படிக்க பயன்படும் பெரிய காளை மாடுகளே இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும். இந்த மாட்டை உஷ் காட்டி விளையாடுவதே தனிப் பொழுது போக்குதான்.\nஅந்தக் காளை தனது கழுத்தில் தொங்கவிடப்பட்ட கனமான வைக்கோற்பிரியை தாங்கிக்கொண்டு, தன்னை யாரும் நெருங்காத வகையில் தப்பிப்பதை பெருமையாகவே கருதினர்.......\nஇதுதான் பெரும்பாலான ஊர்களில் இந்த விளையாட்டுதான் நடைமுறையில் இருக்கிறது. கோவில் காளைகளையும், தனியார் வளர்க்கும் பொலி காளைகளையும் ஒரு மைதானத்தில் அடைத்துவைத்து, சிறு வாசல் வழியாக திறந்துவிடும் விளையாட்டாகும். இந்த விளையாட் டில் குறிப்பிட்ட எல்லைக்குள் காளையை அதன் திமிளைப் பற்றி அடக்குகிறவன் வெற்றி பெற்றவன் என அறிவிக்கப்படுவான்.\nஇந்த விளையாட்டுகளின் இன்னொரு பகுதியாக, வட மஞ்சுவிரட்டு எனப்படும் மைதான விளையாட்டு. இந்த விளையாட்டில் பார்வையாளர்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது.\nவட்ட வடிவமான மைதானத்தின் நடுவில் அறையப்பட்ட தூணில் காளை கட்டப்பட்டிருக்கும். அந்தக் காளையை குறிப்பிட்ட நேரத்தில் ஏழு அல்லது ஒன்பது அல்லது பதினோரு பேர் கொண்ட குழு அடக்க வேண்டும்.\nஇன்னொரு விளையாட்டும் இருக்கிறது. அது சிராவயல் என்ற ஊரில் மட்டுமே நடக்கிறது. இங்கு, காளைகளின் உரிமையாளர்கள் தங்கள் காளைகளை தாங்கள் விரும்பும் இடத்தில் அவிழ்த்து விடுவார்கள். இது பாதுகாப்பற்ற விளையாட்டு. ஆனால், பரபரப்பான விளையாட்டு என பேசப்படுவதுண்டு.\nஇந்த விளையாட்டுகளுக்கு எப்படி தடை வந்தது தெரியுமா\n2006ம் ஆண்டு மார்ச் மாதம். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கேட்டு சாஜி செல்லன் என்ற வழக்கறிஞர் ஒரு ரிட்பெட்டிஷனை தாக்கல் செய்தார். இந்த பெட்டிஷனை விசாரித்த நீதிபதி ஆர்.பானுமதி அனுமதி மறுத்து ஒரு தீர்ப்பை வழங்கினார்.\n1996ம் ஆண்டு கோவா மாநிலத்தில் நடைமுறையிலிருந்த திரியோ என்ற மாட்டுச் சண்டை போட்டியை அந்த மாநில நீதிமன்றம் தடைசெய்ததை மேற்கோள் காட்டி “ரேக்ளா ரேஸுக்கும், ஜல்லிக்கட்டு, எருமைச்சண்டை, ஆகியவற்றிற்கும் தடை விதிக்கிறேன்” என்று அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.\nஇந்த தீர்ப்பில் பாரம்பரியம், புராதன நடைமுறைகள், மத நம்பிக்கைகள் என எல்லா வகையான சாதகமான காரணங்களையும் நீதிபதி பானுமதி ஒதுக்கித் தள்ளினார். அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது வேடிக்கையான விளையாட்டோ, வீரமான விளையாட்டோ கிடையாது என்றும் கூறியிருந்தார்.\nநீதிபதி பானுமதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பானுமதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெறப்பட்டு அதனடிப்படையில் 2007 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.\nதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை இந்த விளையாட்டுக்கு நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. பின்னர் 2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும், 2013ம் ஆண்டு ஜனவரி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.\nஅதன்பிறகு, ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதில் அக்கறை காட்டாததால், 2015 ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில்தான் 2016 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்தன. 75 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்த தாக அறிவிக்கப்பட்டது.\nஅதன்பிறகு, சிலநாட்களில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த ஜல்லிக்கட்டு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. நல்ல தீர்ப்பு வரும் என்று பாஜக தலைவர்கள் அடிக்கடி கூறிவந்தார்கள். ஆனால் ஜல்லிக்கட்டிற்கான நாள் நெருங்கிய நிலையில் தீர்ப்பை தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. 2017லிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.\nஜல்லிக்கட்டு நடக்காது என்பது உறுதியா னவுடன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்ட மனநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மையப் புள்ளியாக உலகம் முழுவதும் அறியப்பட்ட அலங்காநல்லூரில் பதட்டம் நிலவியது. 2017 ஜனவரி 16ம் தேதி மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விடிந்தது.\nஜல்லிக்கட்டு நடைபெறும் தினத்தன்று காலை அலங்காநல்லூர் கிராமத்தின் கோவில் காளைகள் அழைத்துவரப்பட்டன. காளைகளுக்கு பூஜை முடித்தவுடன் திடீரென கயிறோடு மாடுகளை விரட்டிவிட்டனர்.\nகூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் போலீஸாரை உசார்படுத்தியது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அலங்காநல்லூரில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் வேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக இணையத் தொடங்கினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களையும் இளைஞர்களையும் விடுதலை செய்யும்படி முழக்கம் எழுப்பினர்.\nஅலங்காநல்லூரிலும் கிராம மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இரவு முட��வுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போராட்டம், ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் பிறப்பிக்கும்வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை ஆளுநர் கையெழுத்துடன் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. போராட்டக் காரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதால் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி கூறப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் இவற்றை ஏற்கவில்லை.\n23ம் தேதி சட்டசபை கூட வேண்டும். அதற்கு முன்னதாக அதிகாலையிலேயே மெரினாவில் இரவு முழுவதும் தங்கி இருந்த போராட்டக் காரர்களை சுற்றி வளைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறும்படி போலீசார் வற்புறுத்தினர்.\nஊடகங்களின் நேரலையை நிறுத்தும்படி அரசு உத்தரவிட்ட. அதன்பிறகு மெரினா கடற் கரையில் என்ன நடந்தது என்பது முழுமையாக மறைக்கப்பட்டது.\nஅதேசமயம் போலீசார் மெரினாவைச் சுற்றி இருந்த மீனவர் குப்பங்களிலும் திருவல்லிக் கேணியிலும் காட்டுமிராண்டித்தனமான வேட்டையைத் தொடங்கினர். அவர்களுடைய அட்டூழியங்கள் செல்போன் கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டு அவை ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன.\nபோலீசாரே வாகனங்களுக்குத் தீ வைப்பதும், குடிசையைக் கொளுத்துவதும், சாலையோரங் களிலும் வீதி ஓரங்களிலும் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு அடித்து நொறுக்குவதும் என்று மிகக்கொடூரமான தாக்குதல்கள் படம்பிடிக்கப்பட்டு ஊடகங்களில் உலா வந்தன.\nபோலீசாரின் இந்தத் தாக்குதல் குறித்து முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் மாநில அரசு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை நடத்தி முடித்தது. ஆனால் அந்த விழாவில் குடிமக்கள்தான் கலந்து கொள்ளவில்லை.\nஅரசுக்கு எதிரான மிகப்பெரிய எழுச்சி அரசப்பயங்கரவாதம் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஆனால் அந்த எழுச்சி நீருபூத்த நெருப்பாக நீடித்திருக்கும் என்பது மட்டும் உறுதி என்றார்கள்.\nஆனால், அதற்கு பிறகு விவசாயிகளைப் பாதிக்கும் மீத்தேன் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த போராட்டம், நெடுவாசலில் நடைபெற்ற ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழகம் கொ��்தளிக்கவில்லை.\nஇந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக மெரினாவில் கூடுவோம் என்று ஏதேனும் முகநூல் செய்தியைப் பார்த்தாலே பதறிப்போய் போலிஸார் குவிக்கப்பட்டனர்.\nதமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மத்திய அரசின் நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு தவறியதால் அனிதா என்ற ஏழை மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் போதும் மிகப்பெரிய எழுச்சி உருவானது. ஆனால், மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் பெரிய திடல்கள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.\nஇனி தமிழகத்தில் எந்த பிரச்சனைக்கும் தொடர்போராட்டங்கள் நடத்த முடியாது என்ற நிலையை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது. அப்படி எதுவும் இனி நடைபெறாது என்பதே உண்மையும் கூட.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nக���்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itntamil.co/tamil/4202", "date_download": "2020-10-31T16:46:33Z", "digest": "sha1:OOCT67UA2SF3ZMTIENU5AZUZ7BCIZ4HH", "length": 11573, "nlines": 103, "source_domain": "itntamil.co", "title": "கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!- புதிய ஆய்வில் வெளியான தகவல் – ITN Tamil", "raw_content": "\nதமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. இதோடு கதக்களி, காளியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பண்டிகையில் முக்கிய இடம் பெறுகிறது .இதன் நாட்டிய கலைஞர்களுக்கு தேவையான ஆபரணங்களை விருதுநகர் குல்லுார்சந்தையில் பெருமளவு தயாரிக்கின்றனர். இதில் காசு மாலை சிறப்பு வாய்ந்தது. ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பெண்கள் தங்களின் அன்றாட குடும்ப வேலைகளை முடித்து விட்டு காசு மாலை தயாரிப்பில் பிசியாக உள்ளனர்.\nயாழ் நகரப் பகுதியில் முடக்கம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியை எதிர்த்துப்…\nகழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில்…\nகாரைநகரில் சிக்கிய ஒரு கோடி பெறுமதியான கஞ்சா…\nகொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து- புதிய ஆய்வில் வெளியான தகவல்\nகொரோனா பாதிப்பால் நிரந்தர காது கேளா பிரச்சினை ஏற்படலாம் என பு���ிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சில நோயாளிகளுக்கு நிரந்தர காது கேளாத பிரச்சினை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காதுகளில் பிரச்சினை ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி வல்லுநர்கள் உள்ளிட்ட விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த நோய்த்தொற்று காரணமாக காது கேளாமை ஏற்படுகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஸ்டெராய்டுகள் மூலம் முறையான சிகிச்சை எடுத்தால் இந்த சிக்கலை சமாளிக்க முடியும்.\nஇதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்குப் பிறகும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் வல்லுநர்கள் கூறினார்.\n‘பி.எம்.ஜே கேஸ் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில் ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் 45 வயது மனிதர் ஒருவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின்னர், அவரது செவிப்புலன் திறன் திடீரென பறிபோனது.\nஇந்த நபருக்கு நோய்த்தொற்றுக்கு முன்னர் காதுகள் தொடர்பான எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அந்த நபருக்கு ஸ்டெராய்டு மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு அவரது காது கேளும் திறன் ஓரளவு திரும்பியுள்ளது.\nஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில், ‘அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொற்றால் காதுகளில் ஏற்படும் பிரச்சினை குறித்து மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nஆராய்ச்சிகள் மூலம்தான் இந்த பிரச்சினையின் மூலம் கண்டறியப்பட்டு அதற்கான நிவாரணத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.’ என்று கூறியுள்ளனர்.\n வெளியான பகீர் தகவல் -நடந்தது என்ன‌\nகர்ப்பமான யாழ் தாய்க்கு; அலுவலகத்தில் நடந்த கொடூரம்\nயாழ் நகரப் பகுதியில் முடக்கம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியை எதிர்த்துப் போராடிய பெண்: இரத்த வெள்ளத்தின்…\nகழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இறந்து கிடந்த இந்திய தாயும் பிள்ளைகளும்\nகாரைநகரில் சிக்கிய ��ரு கோடி பெறுமதியான கஞ்சா பொட்டலங்கள்\nஉலகின் மிகச்சிறந்த இடத்தை கண்டுபிடித்த…\nஇலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்…\nபிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட்…\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கையில் திடீரென பணவீக்கத்தின் அளவு…\nதயிருடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து…\nயாழ் நகரப் பகுதியில் முடக்கம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதியை எதிர்த்துப்…\nகழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இறந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/agri-inputs/baabc2b9abcdb9abbf-b95bb2bcdbb2bbfb95bb3bcd/baabc2b9abcdb9abbfb95bcdb95bc6bbebb2bcdbb2bbfb95bb3bc8-baabbeba4bc1b95bbebaabcdbaabbeb95-b89baabafbc7bbeb95bbfba4bcdba4bb2bcd-1", "date_download": "2020-10-31T15:44:24Z", "digest": "sha1:GI4YWZJ3UMMCAGHBHH5LTTO6BWW7U7TC", "length": 30016, "nlines": 238, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக உபயோகித்தல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / பூச்சிக் கொல்லிகள் / பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக உபயோகித்தல்\nஇந்த தலைப்பு பூச்சிக்கொல்லிகளை கையாளும் போது எடுத்துக் கொள்ளவேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கைகளைப் பற்றி விளக்குகிறது\nபூச்சிக்கொல்லி மற்றும் உயிர்ப்பூச்சிக்கொல்லி மருந்துகளை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும்\nஒருமுறை ஒரு குறிப்பிட்ட நில அளவுக்கு உபயோகிக்கத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்தினை மட்டுமே வாங்க வேண்டும்\nபூச்சிக்கொல்லி மருந்து அட்டை அல்லது பாட்டிலின் மீதுள்ள அப்பூச்சிக்கொல்லி அங்கீகரிக்கப்பட்டதற்கான விவரத்தினைப் பார்க்கவேண்டும்\nபூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி செய்த பேட்ச் எண், பதிவு எண், உற்பத்தி செய்த நாள், உபயோகிப்பதற்கான காலக்கெடு போன்றவற்றை பார்க்கவும்\nபூச்சிக்கொல்லி மருந்து நன்றாக பேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தல் அவசியம்\nஅங்கீகரிக்கப்படாத விற்பனையாளரிடமிருந்து பூச்சிக்கொல்லிகளை வாங்கக்கூடாது\nஒரு பருவத்திற்கு தேவைப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக வாங்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் அல்லது பாக்கெட்டில் அங்கீகரிக்கப்பட்ட லேபிள் இல்லாதவற்றை வாங்கக்கூடாது\nஉபயோகிப்பதற்கான காலக்கெட�� முடிந்த பூச்சிக்கொல்லிகளை வாங்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்து இருக்கும் பாட்டிலில் கசிவு அல்லது அவற்றின் சீல் உடைக்கப்பட்டிருந்தால் அவற்றை வாங்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிற்கு வெளியே வைக்கவேண்டும்\nபூச்சிக்கொல்லி மருந்துகளை அவை வாங்கிய பாட்டிலிலேயோ அல்லது பையிலேயோ வைக்கவேண்டும்.\nபூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை தனிதனியே வைக்க வேண்டும்.\nபூச்சிக்கொல்லி மருந்துகளை வைத்திருக்கும் இடத்தில் அபாயத்தினை குறித்து எழுதி வைக்கவேண்டும்\nகுழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கு எட்டாத வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கவேண்டும்\nபூச்சிக்கொல்லி மருந்துகளை சூரியவெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்..\nபூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிலோ அல்லது வீட்டின் சுற்றுபுறத்திலோ வைக்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்துகளை அவைகளுடையது அல்லாது வேறு பாட்டில்களிலோ அல்லது பைகளிலோ மாற்றி வைக்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக வைக்க கூடாது.\nபூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்துகளை சூரிய வெயில் மற்றும் மழையில் படுமாறு வைக்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்துகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லும் போது தனியாக கொண்டு செல்ல வேண்டும்\nவயல்களில் தெளிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக கொண்டு செல்லும்போது கவனமாக கொண்டு செல்லவேண்டும்\nஎப்பொழுதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உணவு, தீவனம் மற்றும் இதர உண்ணும் பொருட்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக எடுத்துச்செல்லும்போது தோளிலோ, தலையிலோ அல்லது முதுகிலோ சுமந்து செல்லக்கூடாது\nஎப்பொழுதும் சுத்தமான தண்ணீரையே உபயோகிக்கவேண்டும்\nபூச்சிக்கொல்லி கரைசலை தெளிக்கும்போது பாதுகாப்பு உடைகளான கை உறை, முகக்கவசம், தொப்பி, கோட், முழுக்கால் பான்ட் மற்றும் இதர உடைகளை உடல் முழுவதும் மூடிக்கொள்ளுமாறு அணிந்து கொள்ளவேண்டும்\nதெளிக்கும் போது பூச்சிக்கொல்லி மருந்து உங்கள் கண், மூக்கு, காது, கை போன்ற உறுப்புகளின் மேல் படாதவாரு பாதுகாத்து கொள்ளவும்\nபூச்சிக்கொல்���ி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில் அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து அதன்படி உபயோகிக்கத் தவறக்கூடாது\nதேவைக்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை தயாரிக்கவேண்டும்\nகுருணைவடிவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை அப்படியே உபயோகிக்க வேண்டும்\nபூச்சிக்கொல்லி கரைசலை தெளிப்பானில் ஊற்றும் போது கீழே சிந்தக்கூடாது\nபூச்சிக்கொல்லி, பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிக்கவேண்டும்\nஉங்கள் உடல்நலத்தினை பாதிக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது\nசேறு கலந்த அல்லது தேங்கிய தண்ணீரை உபயோகிக்கக்கூடாது\nபாதுகாப்பு உடைகளை அணியாமல் பூச்சிக்கொல்லி கரைசலை தயாரிக்க கூடாது.\nஉடம்பின் பாகங்களில் பூச்சிக்கொல்லி படுவதை தவிர்க்கவேண்டும்.\nபூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில் அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கத் தவறக்கூடாது.\n24 மணிநேரத்திற்கு முன்பு தயாரித்த பூச்சிக்கொல்லி கரைசலை உபயோகிக்கக்கூடாது\nகுறுணை பூச்சிக்கொல்லியை தண்ணீரில் கலந்து தெளிக்கக் கூடாது\nபூச்சிகொல்லி தெளிப்பானை நுகரக் கூடாது\nதேவையான அளவுக்கு மேல் பூச்சிகொல்லியை உபயோகிக்கக் கூடாது. அவ்வாரு செய்வது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்\nபூச்சிகொல்லிகளை கையாளும் போது சாப்பிடுவது, குடிப்பது, புகைப்பிடிப்பது, பான்பராக் மெல்லுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது\nபூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க சரியான உபகரணங்களைத் தேர்வு செய்யவேண்டும்\nபூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க சரியான அளவு துவாரமுடைய உபகரணத்தை தேர்வு செய்யவேண்டும்\nகளைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் தனித்தனி தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும்\nபூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க, கசியும் அல்லது குறையுடைய உபகரணங்களைத் தேர்வு செய்யக்கூடாது\nகோளாறுடைய அல்லது பரிந்துரைக்கப்படாத துவாரம் கொண்ட உபகரணங்களை உபயோகிக்கக்கூடாது. மேலும் அடைத்துள்ள உபகரணத்தின் மருந்து தெளிக்கும் துவாரத்தினை சுத்தம் செய்ய வாயினால் ஊதக்கூடாது. மாறாக பல்துலக்கும் பிரஷ்ஷினை தெளிப்பானுடன் கட்டிக்கொண்டு துவாரத்தினை சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்\nகளைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஒரே தெளிப்பானை உபயோகிக்ககூடாது\nபூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது கவனிக்கவேண்டியவை\nபூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவே தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்கவேண்டும்\nபூச்சிக்கொல்லி மருந்தினை மிதமான தட்பவெட்ப நிலை மற்றும் அமைதியான சூழல் உள்ள நாட்களில் பயிர்களுக்கு தெளிக்கவேண்டும்\nபொதுவாக வெயில் அடிக்கும் நாட்களில் பூச்சிக்கொல்லி அடிக்கவேண்டும்\nபரிந்துரைக்கப்பட்ட தெளிப்பானை தனித்தனியே ஒவ்வொரு கரைசலுக்கும் உபயோகிக்கவேண்டும்\nகாற்றடிக்கும் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும்\nபூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை சோப்பு கொண்டு சுத்தமான நீரினால் கழுவவும்\nபூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தவுடன் இதர வேலையாட்கள் மற்றும் விலங்குகளை வயலுக்குள் அனுமதிக்கக்கூடாது.\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்தினை அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் அதிகமாக உள்ள நாட்களிலும் அதிகம் காற்றடிக்கும் நாட்களிலும் தெளிக்கக்கூடாது\nமழைக்காலத்திற்கு முன்பும் மழை பெய்த பின்பும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக்கூடாது\nபேட்டரியின் மூலம் இயங்கும் ULV தெளிப்பானில் அடர்த்தி மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை உபயோகிக்கக்கூடாது\nகாற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை அடிக்கக்கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை நன்கு கழுவிய பின்பும் வீட்டு உபயோகத்திற்கு உபயோகிக்கக்கூடாது\nபாதுகாப்பு கவச உடைகளை அணியாமல், பூச்சிக்கொல்லி மருந்தடித்த வயலுக்குள் செல்லக்கூடாது\nபூச்சிமருந்து தெளித்த பிறகு செய்யகூடியவை\nபூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை தனியான யாரும் உபயோகப்படுத்தாத இடத்தில் கொட்டிவிட வேண்டும்\nபூச்சிக்கொல்லி மருந்தினை உபயோகப்படுத்தியபின்பு அது இருந்த பாட்டில்களை கல் அல்லது குச்சி கொண்டு ஒடுக்கி நீர்நிலைகள் இல்லாத இடத்தில் புதைத்துவிட வேண்டும்\nபூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு முகம் மற்றும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிய பின்பே உணவருந்த செல்லவேண்டும்\nவிஷம் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால் முதலுதவி அளித்தபின்பு மருத்துவரிடன் நோயாளியை அழைத்துச்செல்ல வேண்டும். கூடவே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலையும் எடுத்துச்செல்ல வேண்டும.\nபூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை குளத்திலோ அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலோ கொட்டக்கூடாது\nகாலியான பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை மற்ற பொருட்களை சேமித்துவைக்க உபயோகப்படுத்தக் கூடாது\nபூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு குளிக்காமலோ அல்லது துணிகளைத் துவைக்காமலோ சாப்பிடச் செல்லக்கூடாது\nவிஷம் தாக்கிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லத்தயங்கக்கூடாது. ஏனெனில், விஷம் தாக்கியவர் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்\nமூலம்: பயிர்ப்பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு இயக்ககம்\nFiled under: உபயோகிப்பதற்கான காலக்கெடு, Safe use of pesticides, மருந்து தெளிக்கும்போது கவனிக்கவேண்டியவை, பூச்சிக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்\nபக்க மதிப்பீடு (162 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:31:21Z", "digest": "sha1:VXFAI4CL2P5ZGGCMP2IMEXUWSHZAEZWH", "length": 7508, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் ஜெ. வான் டி கிராப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ராபர்ட் ஜெ. வான் டி கிராப்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nராபர்ட் ஜெ. வான் டி கிராப்\nராபர்ட் ஜெ. வான் டி கிராப் (டிசம்பர் 20, 1901 – ஜனவரி 16, 1967) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். வான் டி கிராப் மின்னியற்றி என்னும் இயந்திரத்தை உருவாக்கியவர் இவரேயாவார்.\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 21:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13842&lang=ta", "date_download": "2020-10-31T17:30:51Z", "digest": "sha1:OPJ7IZSKVRS2LLXFCXM3ZKOPLLPDZNBD", "length": 10347, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஎஸ்பிபி.,க்கு நியூஸிலாந்து ரசிகர்களின் அஞ்சலி\n2020 ஆம் வருடம் ஒரு சாபம் வாங்கிய வருடமாகவே அமைந்தது என்றால் உண்மை. இந்த உலகில்.கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயால் எத்தனையோ உயிர் இழப்புகள் ஏற்பட்டுவிட்டது. அதில் பல தலைவர்கள், கலைஞர்கள் இவர்களின் வரிசையில் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு பாடகர் என்றால் அவர் எஸ்பிபி யாகும்.\nபதினாறு மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இசை ஒன்றே அவர் மூச்சுக்காற்றாகவே வாழ்ந்து சென்றவர். திரை இசை பாடல்களில் அவர் பாடல்கள் தனித்துவம் மிக்கவை. அதுபோல பக்தி பாடல்களும் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.\n2009ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டிற்கு இசைகுழுவுடன் வந்து பாடி ரசிகர்களை மகிழ்வித்தது எங்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நினைத்து பார்க்க கூட முடியாத ஒரு பேரிழப்பு. அவரின் இசையின் மூலமாக அவர் நம்மிடையே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஅவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் நியூஸிலாந்து வாழ் எஸ்பிபி ரசிகர்களின் சார்பில்.\n– நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்\nநவ.,08 நியூசிலாந்தில் உணவு மற்றும் கலாச்சார திருவிழா\nடனீடன் பல்கலைக்கழகத்தின் விருது விழா\nநியூசிலாந்து திருமுருகன் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை விழா\nநியூசி., திருமுருகன் ஆலயத்தில் செப்., மாத சிறப்பு பூஜைகள்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅலபாமா தமிழ் சங்கம் ...\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020\nமல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...\nநவ., 02, அபுதாபியில் இணைய வழி மீலாதுப் பெரு விழா\nநவ.,01, பிரான்சில் இணையவழி இலக்கண வகுப்பு\nநைஜீரியா தமிழ் சங்க இலக்கிய விழா\nவட அமெரிக்கா தமிழ்ச்சங்கப் பேரவையில் எஸ்பிபி.,க்கு புகழஞ்சலி\nசிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்\nஅஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்த��க்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/15171426/1779324/Tiruvannamalai-Corona-Virus-Awareness.vpf", "date_download": "2020-10-31T16:44:38Z", "digest": "sha1:2LQTQV74B3DAXMD5ZL2DIB72KZSQ33JB", "length": 10352, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா விழிப்புணர்வில் புது முயற்சி - நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் அசத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா விழிப்புணர்வில் புது முயற்சி - நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் அசத்தல்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாட்டுப்புற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாட்டுப்புற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.\nபொது மக்களுக்கு இலவ முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கப்பட்டது. நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்த போலீசாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு���ரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரைய�� முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/ekuruvi-light-2019-award-sinamkol/", "date_download": "2020-10-31T16:05:51Z", "digest": "sha1:DDQPIIAKU6QRQMMYHJHNPU3CQC6M2DCL", "length": 3830, "nlines": 69, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்கள் – மாகாண ரீதியிலான முழுமையான தகவல் வெளியானது\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் கடிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nவேறொரு பேரண்டத்திலிருந்து வந்தவர்களோ இவர்கள்\nநவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்\nஇந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்\n20 க்கு பொதுமக்களின் அபிப்பிராயாம் அவசியம்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/kalaimakal-maha-vidyalayam/kalaimakal-back-to-myliddy-after-29-years", "date_download": "2020-10-31T15:38:35Z", "digest": "sha1:LXHS574AFJR6IEABKDIDFGZSYTQ7HGVM", "length": 14440, "nlines": 188, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் 29 ஆண்டுகளின் பின்னர் விடுதலை - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல���விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் 29 ஆண்டுகளின் பின்னர் விடுதலை\nவலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று (06/09/2018) 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மயிலிட்டி கலைமகள் வித்தியாலய முன்றலில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி அவர்களால் இவற்றுக்கான காணி பத்திரங்களை அரச அதிபர், சங்க தலைவர், மற்றும் கிராம சேவையாளரிடமும் ஒப்படைக்கப்பட்டது.\nஇதன்படி மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும் அதனுடன் உள்ள 3 ஏக்கர் நிலப்பரப்பு பத்திரம் இராணுவ கட்டளை தளபதியால் யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமாரிம் வழங்கப்பட்டது, குரும்பசிட்டி கிராம அபிவிருத்தி சங்க கட்டத்திற்குரிய (ஜே/242) பத்திரத்திரம் சங்க தலைவர் பொன்னுத்துரை தங்கராஜாவிடம் கையளிக்கப்பட்டது, குரும்பசிட்டி சனசமூக நிலையம் (ஜே/243) தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் நடராசா உமாகரனிடம் வழங்கப்பட்டது. குரும்பசிட்டியில் இதனுடன் 12 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டது.\nஅத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஆனைக்கோட்டை கூலாவடி இராணுவ முகாம் அமைந்துள்ள 8 வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரம் (ஜே/133) கிராமசேவையாளர் நிஷாந்தனிடம் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியினால் வழங்கப்பட்டது.\nஇன்று விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் ���னாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மயிலிட்டி துறைமுக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வைத்து இப்பாடசாலையினை விடுவிக்க நடவடிககை எடுக்குமாறு யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் கோரியதுடன் இன்று விடுவிக்கப்பட்டது. இதேபோன்று ஆனைக்கோடை கூலாவடி இராணுவமுகாம் அமைந்துள்ள காணிகளை இராணுவத்துக்கு கடந்த ஆட்சியில் சுவீகரிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த சுவீகரிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடுகள் மக்களிடமே கிடைத்துள்ளன.\nஇந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி, யாழ்.மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர், மற்றும் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலி, வடக்கு பிரதேச செயலர், வலி.வடக்கு பிரதேச தவிசாளர், அரச அதிகாரிகள், என பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/suicide-attack", "date_download": "2020-10-31T16:19:22Z", "digest": "sha1:4AHTAKQK2GJFVCE6O3RP65I5LBBZOYWV", "length": 6545, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "Suicide Attack | தினகரன்", "raw_content": "\nபுலஸ்தினியின் DNA; மீண்டும் ஆராய உத்தரவு\nசாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணு பரிசோதனை அறிக்கையை (DNA) மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விடயம்...\nஊரடங்கு பிரதேசத்திலிருந்து சென்ற 454 பேர் தனிமைப்படுத்தல்\n- மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் அந்தந்த பிரதேச சுகாதார...\nகண் கவரும் OPPO F17 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தும் OPPO\nOPPO F17 Pro சுடச்சுட அறிமுகமாகின்றது. OPPO ஶ்ரீலங்கா தனது சமீபத்திய F...\nதிருக்கோவிலில் 10 துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளை திருக்கோவில்...\nஅபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை\nஇன்று (31) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து 6 பேரும்,...\nமேலும் 117 பேர் குணமடைவு: 4,399 பேர்; நேற்று 633 பேர் அடையாளம்: 10,424 பேர்\n- தற்போது சி���ிச்சையில் 6,005 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nவாகனங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன், டிக்கோயா...\nதனிமைப்படுத்தப்பட்ட 508 பேர் இன்று வீடுகளுக்கு\n- இதுவரை 5 இலட்சம் PCR சோதனைகள்; நேற்று 12,106 சோதனைகள்முப்படையினரால்‌...\nமின்னல் தாக்கியதில் கணவன், மனைவி பலி\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் சிக்கி திருக்கோவில்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/tag/lord-amman/", "date_download": "2020-10-31T17:05:50Z", "digest": "sha1:RNA6FKQK5XX5Z3K24VUIHJBKIWC5IHMV", "length": 10539, "nlines": 260, "source_domain": "aanmeegam.co.in", "title": "Lord Amman Archives - Aanmeegam", "raw_content": "\nSri Mookambika Ashtakam Lyrics in Tamil | ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம் பாடல் வரிகள்\nArgala Stotram Lyrics in Tamil | அர்கலா ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nBhavani Bhujangam Lyrics in Tamil | ஸ்ரீ பவானி புஜங்கம் பாடல் வரிகள்\nBhavani Ashtakam Lyrics in Tamil | ஸ்ரீ பவானி அஷ்டகம் பாடல் வரிகள்\nAshtalakshmi stotram in tamil | அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்\nMahalakshmi Prayer Benefits Tamil | மஹாலக்ஷ்மி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\nThulasi Stotram Lyrics in Tamil | துளசி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்\nமகாலட்சுமி வசிக்கும் 108 அபூர்வ இடங்கள் | Mahalakshmi Special Information\nChottanikkara bhagavathi amman | சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில்\nதிருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி | Garbarakshambigai 108 Potri in tamil\nஅனைத்து துயரங்களுக்கும் பரிகார காயத்ரி மந்திரம் | Gayatri Mantras of all gods in Tamil\nஸ்ரீ ஆதிசங்கரர் அருளி செய்த கனகதாரா ஸ்தோத்திரம் | kanakadhara stotram tamil\nKollur Mookambika temple history in tamil | கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையம்மன் கோவில் வரலாறு\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய...\nAadi month special | ஆடி மாத சிறப்புகள்\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்...\nசுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரி���ள் | Subramanya...\nமகிமை மிக்க மாசி மகம் வழிபாடும் சிறப்பும் | maasi...\n96 வகை சிவலிங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் | 96...\nநினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்\nபொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் | poiyindri meiyodu...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nHomam types benefits | ஹோமங்கள் பற்றிய விளக்கம்\nகடன் நீங்கி செல்வம் பெறுக சங்கு தீர்த்த மந்திரம் |...\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nசிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் |...\nஅறம் என்பதன் பொருள் விளக்கம்| Meaning of aram\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எவ்வாறு வழிபடுவது\nபுரட்டாசி பௌர்ணமி தினத்தில் லட்சுமி கடாட்சம் பெற...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://isbefore.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/13419/", "date_download": "2020-10-31T16:05:06Z", "digest": "sha1:FFIXWQ2M7SF32IV3EJ6MT7FLNHYFJPXF", "length": 10744, "nlines": 60, "source_domain": "isbefore.com", "title": "அதிக அதிர்ஷ்டம் அடிக்க காத்திருக்கும் ராசி.. !! யாருக்கெல்லாம் வி பரீத ராஜயோம் தெரியுமா !! - IS Before", "raw_content": "\nஅதிக அதிர்ஷ்டம் அடிக்க காத்திருக்கும் ராசி.. யாருக்கெல்லாம் வி பரீத ராஜயோம் தெரியுமா \nஜோதிடத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ராகு கேது பெயர்ச்சி வரும் செப்டம்பர் 1ம் தேதி அதாவது ஆவணி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிடம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியின் மிருகசீரிடம் இரண்டாவது பதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த நிழல் கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிக அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.\nஉங்கள் பேச்சில் நேர்த்தி இருக்கும். அதனால் நீங்கள் எடுக்கக் கூடிய செயல்கள் பேச்சு சாதுரியத்தாலும், உங்களின் சிறப்பான செயல்களாலும் வெற்றியைப் பெறும் நிலை இருக்கும்.\nஎந்த செயலாக இருந்தாலும் நிதானமாக செயல்படுவதோடு, புதிய செயல்களை தொடங்கும் போது, அல்லது திட்டத்தை செயல்படுத்தும் போது நன்கு சிந்தித்தும், ஆலோசித்தும் செயல்படுவது நல்லது.\nஇந்த பெயர்ச்சி உங்களுக்கு புதிய அனுபவங்களை தரவல்லது. அதாவது நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற காலதாமதம் ஏற்பட்டாலும் அதிலிருந்��ு புதிய விஷயங்களையும், அனுபவத்தையும் பெற முடியும்.\n12 ராசிகளில் மிக அதிக நன்மைகளைப் பெறக்கூடிய அமைப்பு கடக ராசிக்கு உள்ளது. அதாவது எந்த செயலை செய்வதாக இருந்தாலும் அதை செய்து முடிக்க நம்பிக்கையும், அதற்கேற்ற மன தைரியமும் உண்டாகும். அதன் மூலம் பலரிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு புது வாய்ப்புக்கள் ஏற்படும். அது உத்தியோகமாக இருந்தாலும், புதிய தொழில் குறித்ததாக இருந்தாலும், அதன் மீதான பார்வை உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும்.\nஉங்களின் செயலில் புதுமையும், நுட்பமும் இருக்கும். அதோடு சிந்தனை செழுமையாக இருப்பதால் எந்த ஒரு கடினமான செயலையும் எளிதாக செய்து முடித்து பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.\nஉங்கள் ராசியைப் பொறுத்தவரையில் பணம் மற்றும் பொருள் கொடுக்கல் மற்றும் வாங்கலில் மிக கவனம் தேவை. அப்படி இருந்தால் அனைத்தும் நன்மை தருவதாக இருக்கும்.\nகேது ராசியில் அமர்வதால் சற்று சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். இதுவரை இருந்த செயல் தடைகள் நீங்கி, உங்கள் மனதில் நினைத்ததை செய்து முடிக்கக் கூடிய அளவு ஆற்றலும், சூழலும் இருக்கும். அதனால் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய பொற்காலமாக இருக்கும்.\nராசியிலிருந்து கேது விலகுவதாலும், ராகு 6ம் இடத்தில் அமைவது சிறப்பானது. நிழல் கிரகங்கள் 3,6ல் அமர்வது நல்ல பலனைத் தரும் என்பதால் ராகுவால் உங்கள் செயல்களில் இருந்து வந்த தடைகள் நீங்குவதோடு, உங்களின் புதிய சிந்தனை மூலம் நினைத்த இலக்கை அடைவீர்கள்.\nகுரு ராசிக்கு வருவதாலும், ராகு கேதுவின் அமைப்பாலும் உங்களுக்கு செல்வாக்கு உயர்வதற்கான சூழல் உருவாகும். எழுத்தாளர்கள், பத்திரிக்கையில் இருப்பவர்களுக்கு அபார கற்பனை திறன் மூலம் உயரத்தை அடையாலாம். உங்கள் திறமையை மற்றவர்கள் கண்டு வியப்பார்கள்.\nஇதுவரை தொழில், உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும்.புதிய வேலை கிடைக்க அல்லது மாற்றம் ஆக வாய்ப்புண்டு. தொழிலில் புதிய மாற்றத்தை காண்பீர்கள். நீங்கள் செய்யும் செயலில் பெரிய முன்னேற்றத்தை காணமுடியாவிட்டாலும், ஆன்மிக சிந்தனை, ஆர்வம் உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்த எண்ணம் நீங்கள் நினைத்த செயலை செய்து முடிக்க உதவும்.\nபெரிய அளவு நன்மைகளும், சிறிதளவு ஏமாற்றம் உண்டாகலாம். உங்��ளிடம் இருந்த திறமைகள் வெளிப்படுத்தி பாராட்டுக்களையும், நற்பெயரையும் எடுப்பீர்கள். இதனால் உங்கள் நிறுவனத்தில் நல்ல முன்னேற்ற சூழலும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும் நிலவும்.\nராஜயோகம் அடிக்கப்போகும் அந்த 6 ராசியினர்கள் இவர்களா இன்றைய ராகு கேது பலன்கள்.. \nவீட்டில் ஒருவர் இ ற ந் த பின்னர் பட் டாம்பூ ச்சி வந்தால் என்னவாகும்… இதுல இவ்வளவு ர க சியம் இருக்கிறதா\n ராகு கேது பெயர்ச்சியால் காத்திருக்கும் பேராபத்து… எச்சரிக்கை தேவை\nஇந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம் பாத சனியாக இருந்த ஏழரை சனி விலகும்…\nஇந்த விடயத்தில் எச்சரிக்கையாக இருந்தால் ராஜயோகம் வீடு தேடி வரும்\nஇந்த 5 ராசிகளில் பிறந்தவர்களை ஒருபோதும் காதலில் நம்பக்கூடாதாம்… ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isbefore.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T17:10:09Z", "digest": "sha1:ZX2FK5TBDJDQZ2PBNBH6A6MQCJUBW6Y5", "length": 16499, "nlines": 45, "source_domain": "isbefore.com", "title": "மருத்துவம் Archives - IS Before", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் ஒருநாளைக்கு எவ்வளவு பேரீட்சை சாப்பிடலாம் அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nபொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது தான் மிக முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விஷயமாக இருக்கும். அதற்காக டீ, காபி கூட சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதுண்டு. சர்க்கரை என்பது சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரையில் வெறும் வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு என்ற எல்லா வகையான சர்க்கரையுமே பிரச்சினை தான். பழங்களிலேயே அதிக சுவையுடையது என்றால் அது பேரிச்சம் பழம் தான். ஆனால் அதை நாம் கொட்டை வகைகளோடு சேர்த்து விட்டோம். ஆனால் பேரிச்சை பழ வகைகளில் ஒன்று …\nஇரவு தூங்கும் முன் இப்படி செஞ்சா சீக்கிரம் வெள்ளையாவீங்க இனி அழகு நிலையங்களே தேவையில்லை\nஆனால் தற்போதைய சூழ்நிலையில் அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது முடியாத ஒன்று மட்டுமின்றி ஆபத்தானதும் கூட. அதோடு கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கும் போது, அந்த கெமிக்கல்கள் சருமத்தில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழித்து, சரும அழகை மோசமாக வெளிக்காட்டும். இயற்கை பொருட்களால் ப்ளீச்சிங் செய்யும் போது, எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் சரும நிறத்தை அதிகரிக்கலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை இரவு தூங்கும் முன் செய்தால், சீக்கிரம் வெள்ளையாகலாம். சரி, இப்போது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ப்ளீச்சிங் செய்வது …\nஇஞ்சியை எதனுடன் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா\nதொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி தீர்வாக அமைகின்றது. இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக இஞ்சி இருக்கிறது. நவீன விஞ்ஞானத்தில் பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு சிறந்த தீர்வாக மருத்துவவர்களால் கண்டறிந்துள்ளனர். இஞ்சி இப்படி சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் …\nமுகத்தை உடனே பளிச்சென மாத்திட.. லெமன் டீயை இப்படி அருந்துங்கள்.. பலனளிக்கும் தகவல்\nலெமன் டீ சருமத்தில் உள்ளே சென்று, அழுக்குகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. சருமம் சுத்தமாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும். லெமன் டீ செய்யும் முறை: ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் தேயிலை பொடியை போடுங்கள். நன்றாக கொதித்ததும், இறக்கி வடிகட்டுங்கள். அதனுள் எலுமிச்சை சாறினை பிழிந்தால், லெமன் டீ தயார். இந்த டீயினால் முகத்தை காலை மாலை என இரு வேளைகளிலும் கழுவ வேண்டும். முகப்பருக்கள்: டீன் ஏஜ் வயதினருக்கு …\nசர்க்கரை நோ யாளிகள் தினமும் பாதாம் சாப்பிடலாமா அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇன்று வேகமாக அதிகரித்து வரும் ஒரு நோ யாக இருப்பது சர்க்கரை நோய், நம்முடைய வாழ்க்கை முறையினாலும் உணவுப் பழக்கத்தாலும் மிக வேகமாக இந்த நோ ய் பரவி வருகிறது என்றே சொல்லலாம். ஒரு முறை சர்க்கரை நோ ய் அதிகரித்து விட்டால் உங்கள் ர த் தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாமே தவிர முற்றிலுமாக குறைக்க முடியாது. வாழ்நாள் முழுமைக்கும் நீங்கள் சர்க்கரை நோ யினை மனதில் கொண்டு அதற்கேற்ப உணவுகள் சாப்பிட வேண்டும். ஒரு நாள் தானே ஒரு தடவை மட்டும் …\nஈறுகளில் ர த்-தம் கசிகிறதா\nபற்களில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் ஈறுகளில் இ ர த்-தம் வடிதல். ஈறுகளில் இ ர த் தம் வடிதல் பிரச்சனையானது பல காரணங்களால் ஏற்படலாம். வைட்டமின் C மற்றும் k குறைபாடு, ஈறுகளில் தொற்று, சரியான பராமரிப்பின்மை, அதிக புகையிலை உட்கொள்ளுதல், சத்தான உணவுகளை தவிர்த்தல் போன்ற பி ர ச் னைகள் இருந்தாலும் ஈறுகளில் இ ர த்தக் கசிவு ஏற்படும். பற்கள் தளர்த்தல், ஈறுகளில் அழற்சி, வாய் து ர் நா ற்றம், சிலருக்கு ஈறுகளை சுற்றி சீழ் …\nஉடல் எடையை உடனே குறைக்க வேண்டுமா.. பச்ச பூண்டை இந்த நேரத்தில் சாப்பிடுங்கள்…\nபூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். …\nஉடல் எடையை குறைக்க ஆசைப்படுகிறீர்களா அப்போ இதை ட்ரை பண்ணுங்க\nஉலகில் அதிகமான மக்களால் குடிக்கப்படும் ஒரு பானம் காபி ஆகும். பெரும்பாலனோர் பால் சேர்த்துதான் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் பெரும்பாலும் பிளாக் காபிதான் அனைவராலும் குடிக்கிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தில் புகழ் பெற்ற இந்த பிளாக் காபி பல்வேறு நன்மைகளை கொடுக்கக்கூடியது. பிளாக் காபி குடிப்பதற்கும், எடை குறைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதில் அதிகளவு காஃபைன் உள்ளது, இதன் முக்கியமான பலன்களில் ஒன்று புற்றுநோய்க்கு எதிராக போராடுவதாகும். எடை குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கும் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் …\nஇந்த உணவுகளை மீண்டும் சூடேற்றக்கூடாதாம் மீறினால் உயிரை பறிக்கும் விஷமாகும்\nமீதமுள்ள ���ணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவற்றை சுட வைத்து மீண்டும் சாப்பிடுவது என்பது நம்மில் அனைவருமே செய்யக்கூடியவை. அப்படி செய்வது சரி தான் என்றாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. சில உணவுகளை மீண்டும் சுட வைக்கும் போது, அவை அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும். ஏன், அதில் சில வகை விஷமாக கூட மாறிவிடும். அதனால் அப்படிப்பட்ட உணவுகள் எது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவ்வகை உணவுகளை மீண்டும் சுட …\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் இதனை மட்டும் செய்துவிடாதீர்கள் மரணம் கூட நிகழலாம்… ஜாக்கிரதை\nஇன்றைய காலத்தில் அதிகமானோர் எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை தான் தேடி தேடி உண்ணுகின்றார்கள். பெரித்த உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது அது தீங்கு விளைவிக்கும். குறிப்பாக எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, உடலின் முக்கிய உறுப்புக்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் இதய நோய், அல்சைமர், புற்றுநோய், கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில்பொரித்த உணவுகளை உட்கொண்டால், அதனால் ஏற்படும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-10-31T16:01:27Z", "digest": "sha1:B3Q5MLYLOR7Q3PWTAT2IA35K33HJY5YE", "length": 6113, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது\nகொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது\nஅனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மாற்றுமுறை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் வெளியிட்டு வருபவர் ஹீலர் பாஸ்கர். கிட்டத்தட்ட அவரது பதிவுகள் அனைத்தும் மருத்துவத் துறையை நம்பக்கூடாது என்ற அடிப்படையில்தான் இருக்கும். இதனால் பலமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.\nஅந்த வகையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்களை கொல்லும் நடவடிக்கை என்றும், அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.\nஅவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் பலர் கூறினர்.\nPrevious articleபெர்சத்து கட்சியியின் பொதுச்செயலாளர் பணிநீக்கம் கருத்துரைக்க மறுப்பு\nகுஜராத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்\nஅமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினியின் ரத்த மாதிரி\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபலர் முகக்கவசம் அணிய மறுக்கின்றனர்\nஇன்று 1,240 பேருக்கு கோவிட் : எழுவர் மரணம்\nபுலனம் வழியான செய்தி பொய்யானது: டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் மறுப்பு\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்\nஎம்.சி.ஏ. படிப்பு மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/02/21/asokamithran/", "date_download": "2020-10-31T16:19:53Z", "digest": "sha1:HIZIDWND3EUGC5Y3XCAY4LLBBPDV6NT6", "length": 59041, "nlines": 133, "source_domain": "padhaakai.com", "title": "இரு திருமணங்கள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\n‘சிறியவர்களால் நிச்சயிக்கப்பட்டு பெரியவர்கள் சம்பிரமமாக நடத்தும் கல்யாணம்’ சசிகலாவுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது (‘கல்யாணம் முடிந்தவுடன்’) . காதல் திருமணம்தான் என்றாலும் சசிகலாவின் மனதில் அன்று காலை முதலே ஏனோ பல சஞ்சலங்கள். நாள் முழுதும்- பலர் காலில் விழுந்து கொண்டே இருப்பது, பந்தியில் சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்வதில் மற்றவர் எச்சிலை சாப்பிடுவது போன்ற தொடர் சடங்குகள் அவள் எரிச்சலுக்கு காரணமாக இருக்கலாம்.\nஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு இதில் எந்த எரிச்சலும், கூச்சமும் இருப்பது போல் தெரியவில்லை, அவன் அனைத்து நிகழ்வுகளிலும் உற்சாகமாக பங்கேற்கிறான். அதுவும்கூட அவளுக்கு சிறிது எரிச்சல��க இருக்கின்றது. ஆனால் சசிகலாவின் மனநிலை அவள் பார்வை கோணத்தின் மாற்றமே என அசோகமித்திரன் சுட்டுகிறார், அதை அவளும் அறிந்தே இருக்கிறாள். சசியே சொல்வது போல கிருஷ்ணமூர்த்தி எப்போதும் இருப்பது போல்தான் அன்றும் இருக்கின்றான். அவளை எப்போதும் போல் கிள்ளுகிறான். ஆனால் அவளுக்குத்தான் அவன் செய்கை அன்று மட்டும் ஏனோ குறுகச் செய்கிறது. அவனிடம் பிடித்திருந்த அதே குணங்கள்/ செய்கைகள் இன்று விகாரமானவையாக அவளுக்குத் தோன்றுகின்றன. மாலை நேர வரவேற்பின்போது மூர்த்தி ஏதோ சொல்ல அதற்கு சசி பதில் கூற, மூர்த்தி தன் நண்பனிடம் ‘சாரி சொன்னது போல் இவ கொஞ்சம் சிடுமூஞ்சிதான்டா’ . தன்னைப் பற்றி மூன்றாவது மனிதனிடம் இவன் பேசி இருக்கின்றான் என்று அவள் உச்சகட்ட எரிச்சலும் கோபமும் அடைகிறாள். இறுதியாக கடைசி கட்ட சடங்கிற்கு அவளை அவள் அம்மா அழைக்கும்போது உடைந்து அழத் தொடங்குகிறாள். அத்துடன் இந்த கதை முடிகிறது. அசோகமித்ரனின் உரைநடை நுட்பங்களை இந்தக் கதையிலும் பார்க்க முடிகிறது.\nசசியின் தங்கை, தன் அத்தையிடம், கிரிஷ்ணமூர்த்தியுடன் எப்படி பேசுவது, ‘..அவர் இப்பத்தானே அத்திம்பேராயிருக்கார்’, என்று சொல்ல, அத்தை ‘என்னடீது, இப்பத்தான் அத்திம்பேர், நேத்திக்கு அத்திம்பேர்னு..’ என்று சொல்கிறார். அன்றாட இ யல்பான சம்பாஷனைதான் என்றாலும் இதை அவதானித்து சரியான இடத்தில் புகுத்துவதில் அ.மி.யின் இயல்பான அங்கதம் மட்டுமல்ல ‘என்னடி இது’ என்று எழுதி இருக்கக்கூடியதை ‘என்னடீது’ என்று சொல்வதாக அமைத்திருப்பதில் , பேச்சு வழக்கில் உருவாகும் ஒலியின் – என்னடீது என்பதில் உள்ள நெடில் ஒலியும் கவனிக்கத்தக்கது – நுண்சித்திரமும் தெரிகிறது. சசி கிருஷ்ணமூர்த்தியை நலங்குக்கு அழைக்கச் செல்லும்போது மூர்த்தியின் சகோதரி , அவள் அழைக்கும் விதத்தைப் பார்த்து ‘கூப்பிடறதே நன்னாயில்லையே’ என்கிறாள். அவ்வளவுதான். அவள் ஒன்றும் கடுமையாக சொல்வது போல் தெரியவில்லை, மூர்த்தி சசியுடன் கிளம்புவதும் பெரிய விஷயமாவதில்லை. ‘மனைவி பின்னால் ஓடுகிறாயே,’ என இன்னொரு சகோதரி கிண்டல் செய்து சிரிக்க , அதில் முதலில் பேசியவளும் சேர்ந்து கொள்கிறாள். இருந்தாலும் ஏற்கனவே பல சஞ்சலங்களில் சிக்கியுள்ள சசிக்கு, தான் புகப் போகும் வீட்டில்/ உறவுகளில் ஏற்படக்கூடிய சின்ன சின்ன உரசல்களின் ஆரம்பமாக, முதல் சுருக்கம் விழும் இடமாக இது அக்கணத்தில் தோன்றியிருக்கலாம். அத்தகைய நொய்மையான தருணம் இது.\nவாழ்க்கையின் முக்கியமான நாட்களில் ஒன்றான திருமண தினம், அதுவும் காதல் திருமணம் ஏன் சசிக்கு இப்படி முடிந்தது இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியா இதற்கு யார் காரணம். கிருஷ்ணமூர்த்தியா இல்லை என்று அவளே உணர்கிறாள். சடங்குகள்கூட முழு காரணமாக இருந்திருக்காது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பெண்ணை மணக்கிறான், அதுவும் அவன் காதலித்தவள், எனவே அவன் வெற்றிக் களிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் சசியோ ஒரு குடும்பத்துடன் புதிய உறவை இன்று ஆரம்பிக்கிறாள். அதுவும் காதல் திருமணம் எனும்போது , அதை இரு குடும்பங்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்று வாசகனுக்கு தெரியவில்லை என்பதால், திருமணத்திற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன், இரு குடும்பங்களுக்கிடையே நடந்திருக்கக்கூடிய வாக்குவாதங்கள், பரிமாறிக் கொண்டிருக்கக் கூடிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்கள் வாசகன் நினைக்கக்கூடும். அப்படி நிகழ்ந்திருந்தால், புது உலகத்திற்குள் பயணப்பட இருக்கும் சசிக்கே அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டிய சவால் உள்ளது. அந்த பதட்டமே அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இவை எதுவுமே கூட காரணமாக இல்லாமல், ஒரு முக்கியமான, மிகவும் எதிர்பார்த்த விஷயம், எண்ணியபடியே நடந்தாலும், அது நடந்தவுடன் சூழும் -இதற்காகவா இந்தப் பாடு, பிடிவாதம், ஏன் இதைச் செய்தோம்- என்ற வெறுமைகூட சசியின் திருமண நாளின் இனிமையை குலைத்திருக்கலாம்.\nகாதல் திருமண நிகழ்வு இப்படி இருக்க, ‘போட்டோ’ கதையில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமண நிகழ்வில், மணமகன்/ மணப்பெண் இருவரும் எந்தத் தயக்கமும் இல்லாமல் இயல்பாகவே இருக்கிறார்கள். மணமகனின் தோழர்கள் தம்பதியருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட, மணமகள் எளிதில் சம்மதிக்கிறாள். (“சற்று முன்தான் உடமையாகிவிட்டவனின் முதல் கோரிக்கையை மறுக்க அவளுக்கு மனமில்லை” – இதில் உடமையாகிவிட்டவனின் என்பதில் ஏதேனும் நுட்பத்தை அ.மி வைத்துள்ளாரா என்பதை வாசகன் தான் முடிவு செய்ய வேண்டும்). கதையின் முதல் பகுதி, அவர்கள் புகைப்படம் எடுக்க தயாராவதில் செல்கிறது. மணப்பெண் உடை மாற்றி வர, அப்போது தான் தங்கள் தோற்றத்தைப் பற்றிய உணர்வு வந்து அவர்கள் முகத்தைத் துடைத்துக் கொள்வது, தலைமுடியை கோதி விட்டுக் கொள்வது என தோற்றத்தை மேம்படுத்த முயல்வதை அ.மி சுட்டுகிறார். ஒரு நிகழ்வை அதன் பின்னுள்ள உணர்வுகளோடு துல்லியமாக விவரிக்க இத்தகைய நுண்ணிய செயல்களையும் குறிப்பிடுவது உதவும் அல்லவா\nதாமு என்ற நண்பனின் நிழற்படக் கருவியில் புகைப்படம் எடுக்க நினைக்கிறார்கள். அப்புகைப்படத்தில் தாமுவும் இருக்க வேண்டும் என அனைவரும் நினைத்தாலும், அதை எப்படி செயலாக்குவது என தெரியாமல் இருக்க, மணமகள் தங்கள் திருமணத்தில் புகைப்படம் எடுத்தவரையே இதையும் எடுக்கச் சொல்லலாம் என்கிறாள். மனைவியின் முதல் யோசனைக்கு செயலிழந்து நிற்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்ற மணமகனும் அவரை புகைப்படம் எடுக்க அழைக்கிறான். மணமகள் சுவாதீனமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கிறாள். அதே நேரம், “…தன் கணவனின் நண்பர்கள் முன்னால் தான் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டு விட்டோம் என்று தோன்றியிருக்கும்” என்று ஏன் அ.மி சொல்லவேண்டும். அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு உள்ள வேறுபாட்டை, அதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றே, வேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த – பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால், அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா. அதன் மூலம் திருமண பந்தம் என்பதை அணுகுவதில் ஆணுக்கு உள்ள வேறுபாட்டை, அதற்கான காரணிகளை வாசகன் உணர முடியும். திருமணம் முடிந்த அன்றே, வேறொரு சூழலில் இன்னொரு -தெரிந்த – பெண்ணுடன் தான் பேச நேர்ந்தால், அவன் கண்டிப்பாக இப்படி எண்ண மாட்டான் அல்லவா. புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி நிற்கும் போது, மணமகளின் மறுபக்கம் இருப்பவன் மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்பட வேண்டியது (அது இயல்பான செயலே), அதை ஏன் அ.மி குறிப்பிட வேண்டும். புகைப்படத்திற்காக அனைவரும் நெருக்கி நிற்கும் போது, மணமகளின் மறுபக்கம் இருப்பவன் மட்டும் சிறிது இடைவெளி விட்டு நிற்கிறான். அவன் ஏன் அப்படி நிற்கிறான் என்பதல்ல இங்கு கவனிக்கப்பட வேண்டியது (அது இயல்பான செயலே), அதை ஏன் அ.மி குறிப்பிட வேண்டும். ‘போட்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ள கதையில் நாம் காணும் பாத்திரங்களின்/ ந���கழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவா. ‘போட்டோ’ என்று பெயரிடப்பட்டுள்ள கதையில் நாம் காணும் பாத்திரங்களின்/ நிகழ்வுகளின், உணர்வுகள், மனவோட்டங்களின் நிழற்படமும் துல்லியமாக தெரிய வேண்டுமல்லவா அந்தத் துல்லியத்தை இத்தகைய நுண்ணிய சித்தரிப்புக்கள் சாத்தியமாக்குகின்றன.\nஆனால் இந்தக் கதை, புதுமணத் தம்பதியரைப் பற்றியது அல்ல என்பது புகைப்படம் எடுக்கும் நிகழ்வின்போது புரிய வருகிறது. புகைப்படக் கலைஞர் தாமுவின் நிழற்படக் கருவியைக் கொண்டு புகைப்படமெடுக்க முயல, தாமு அவர் அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். சாதாரண விஷயம்தான், ஆனால் ஒரு விரிசல் ஏற்பட்டு விடுகிறது. புகைப்படக் கலைஞரின் அகம் சீண்டப்பட்டுவிட்டது என்பதை உணரும் தாமு அவரை சமாதானப்படுத்தும் விதமாக பேசினாலும், அச்சூழலில் சூழலில் அதுவரை இல்லாத இயல்பற்ற (awkward) நிலை உருவாகி விடுவதை உணர முடிகிறது. வெளிப்படையாகத் தெரிய வரும் பகையைக் கூட எதிர்கொண்டோ அல்லது சமரசமோ செய்து விடலாம். ஆனால் மனக்கோணலின் முதல் கட்டத்தை, அதுவும் ஒரு குழுவாக இருக்கும்போது, இருவருக்கிடையே திடீரென்று உருவாகும் சங்கட நிலையை, எதிர்கொள்வதோ, கண்டுகொள்ளாதது போல் கடந்து செல்வதோ எளிதான ஒன்றல்ல. இதை அ.மி வெளிப்படையாகச் சொல்லாமல், தாமு சாதாரணமாகப் பேசியபின் புகைப்பட கலைஞர் மனம் கோணுவதை உணர்ந்தவன் போல் அவர் அருகில் செல்வது, புகைப்பட கலைஞர் நிழற்படக் கருவியை தாமுவிடம் திருப்பிக் கொடுப்பது , அவன் அவருடைய நிழற்படக் கருவியை (தன்னுடையதுடன் ஒப்பிடுகையில்) உயர்த்திச் சொல்லி அவரை சகஜமாக்க முயல்வது, அவர் சிரிக்காமல் மீண்டும் நிழற்படக் கருவியை வாங்கிக்கொள்வது என சில செயல்களின் மூலமாகவே புறச்சூழலில் மட்டுமல்ல பாத்திரங்களின் அகத்திலும் – நாம் உணராமலேயே மாறும் காற்றின் போக்கைப் போல் – ஏற்பட்டுள்ள இயல்பற்றத் தன்மையை வாசகனுக்கும் கடத்துவதில் வெற்றி பெறுகிறார். தாமுவின் நிழற்படக் கருவியில் அனைவர் முகத்திலும் நிழல் விழ, இறுதியில் புகைப்பட கலைஞரின் கருவியில் புகைப்படம் எடுப்பதாக முடிவு செய்யப்படுகிறது. அதற்கான படச் சுருள் வாங்கி வருவதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டியுள்ளது. இறுதியில் படம் எடுக்��ப்பட்டு அனைவரும் பொம்மை போல் அதில் தெரிய, கதை முடிகிறது. இங்கு ஏன் முகம் பொம்மை போல் தெரிவதாக சொல்லப்படவேண்டும். புகைப்படக் கலைஞர் சரியாகப் படமெடுக்கவில்லை என்பது காரணமாக இருக்கக் கூடும். ஆனால் மிகச் சாதாரண நிகழ்வான புகைப்படம் எடுத்தல் யாரும் எதிர்பாராத விதமாக தர்மசங்கடமான சூழலை உருவாக்க, புகைப்படம் எடுப்பதில் இருந்த ஆர்வம் முற்றிலும் அழிந்து அந்தச் சூழலை கடந்து சென்றால் போதும் என்றே அனைவரும் விரும்பியிருப்பார்கள். எனவே அவர்கள் அனைவரின் அகத்திலும் இருந்த இறுக்கம் நிழற்படத்திலும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.\nசசியின் திருமண நாளின் நினைவுகள் மாறா வடுவாக உருவெடுக்கலாம் என்றாலும், குடும்ப வாழ்வில் பெரிய பிரச்சனைகள் ஏதும் வராமல், திருமண தினத்தன்று தான் அடைந்திருந்த மனநிலையை அவள் மறந்து விடவே சாத்தியங்கள் அதிகம். எப்போதேனும் அந்நாள் நினைவிற்கு வந்தால், தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்தும் , தன் தேவையற்ற அச்சத்தைக் குறித்தும், தன்னையே எள்ளி நகையாடி அந்நாளை அவள் கடந்து செல்வாள். அதே போல் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் புதுமணத் தம்பதியர் நினைவிலிருந்து விரைவில் நீங்கலாம். ஆனால் அப்புகைப்படத்தில் தன் நிழற்படக் கருவியை அணைத்தப்படி இருக்கும் தாமுவிற்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சூழலின் மகிழ்சியற்றத் தன்மை மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். முதல் பார்வைக்கு வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே தோற்றமளிக்கும் இந்த இரண்டு கதைகளிலும் கூட வாசகன் பெற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்களை அசோகமித்திரன் பொதித்துள்ளார்.\nஒளிப்பட உதவி – திண்ணை\n← பெல்லந்தூர் ஃப்ளைஓவர் சம்பவம்\nPingback: இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்- அசோகமித்திரன் சிறுகதை குறித்து | பதாகை\nPingback: நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறு�\nPingback: இந்திராவின் ஆசைகள் – அசோகமித்திரனின் இரு சிறுகதைகள் | பதாகை\nPingback: அசோகமித்திரனின், ‘மணல்’ | பதாகை\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல��யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி - அபிதா நாவல் குறித்து கமலதேவி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newtvnewsDetails/171.html", "date_download": "2020-10-31T15:37:17Z", "digest": "sha1:HZAVS26THHTJMBMMFTBKZ6YX74QTA45B", "length": 6887, "nlines": 114, "source_domain": "www.cinemainbox.com", "title": "Docu-film ‘Coronavirus on Sony BBC Earth", "raw_content": "\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\n’இரண்டாம் குத்து’ சர்ச்சை - ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி\n”டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது” - தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதிடீரென்று உடல் எடை குறைந்ததால் அதிர்ச்சியான பிரபல நடிகை\n’பிக் பாஸ் 4’ அப்டேட் - இந்த வாரம் இவர் வெளியேற, அவர் வரப்போகிறார்\nபிக் பாஸ் வீட்டுக்குள் கொரோனா பரவலா\nகாதலுக்கு சங்கு ஊதிய பெற்றோர் - லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nஜெயலலிதா பாதையில் அமைச்சர் ஜெயக்குமார் - சொந்த செலவில் மாணவிக்கு இலவச லேப்டாப் வழங்கினார்\nசென்னையில் தொடங்கப்பட்ட வங்கி அல்லாத நித��� சேவை நிறுவனம் IGOT\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் - கருத்துக்கணிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ்\nசாமாணியர்களின் நம்பிக்கை நாயகர் ஓபிஎஸ்-ன் 50 ஆம் ஆண்டு அரசியல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-10-31T15:49:51Z", "digest": "sha1:DUKI3VNVIQ3FH7ZNI7DMAWXIKIXLPIEV", "length": 23576, "nlines": 485, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலிக்கொடி ஏற்றும் விழா மணிகண்டம் தெற்கு ஒன்றியம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்‌செயலரைக் கைது செய்ய வேண்டும்\n7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும்\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nதமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுதல் தொடர்பாக தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம்\nஇராயபுரம் – மரம் பதியம் போடும் நிகழ்வு\nமதுரை – மண்டல கலந்தாய்வு கூட்டம்\nஅம்பாசமுத்திரம் – நான்காம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு\nபத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி\nதிருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு\nபுலிக்கொடி ஏற்றும் விழா மணிகண்டம் தெற்கு ஒன்றியம்\nநாள்: ஜூன் 07, 2020 In: கட்சி செய்திகள்\nஇன்று 07.06.2020 ஞாயிறு காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி, திருவரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் தெற்கு ஓன்றியம்த்தை சேர்ந்த பள்ளப்பட்டி, சூராவளிப்பட்டி, ராஜக்காட்டுப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சி பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.\nகாங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியத்தில் கலந்தாய்வு\nதன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்டத் தேசிய இனங்கள் ஒன்றாய் சங்கமிப்போம்\nபொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியைத் தாக்கிய நிம்மியம்பட்டு ஊராட்சிச்‌செயலரைக் கைது செய்ய வேண்டும்\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nதமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுதல் தொடர்பாக தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம்\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nபொதுப்பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் கட்சி ந…\nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க…\nதமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழ…\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nகீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்…\nபாபநாசம் – கிளை கலந்தாய்வு\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெ…\nதமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவி…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/13-people-gunshot-dead-tuticorin-sterlite-reopen-again-the-affected-peoples-are-angry/", "date_download": "2020-10-31T17:19:02Z", "digest": "sha1:BPIVFCHHGDIBXFRYOYSLFGJQCEIR4Y4G", "length": 17993, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "13பேரை காவு வாங்கிய ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுகிறதா? பொதுமக்கள் ஆவேசம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n13பேரை காவு வாங்கிய ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுகிறதா\n13பேரை காவு வாங்கிய ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுகிறதா\n13 உயிர்களை பலிவாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட இருப்பதாக அப்பகுதி மக்களிடையே மீண்டும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nதூத்துக்குடியில் மீண்டும் ஒரு போராட்டக்களம் உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய ம���நில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலை காரணமாக அந்த பகுதி மக்க ளுக்கு நுரையீரல் பிரச்சினை, கிட்னி பெயிலியர், புற்றுநோய் போன்ற ஏராளமான நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், நிலத்தடி நீர் அசுத்தமான நிலையிலும், அந்த பகுதி மக்கள் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.\nஇந்த மக்கள் போராட்டம் கடந்த மே மாதம் 22ந்தேதி விசுவரூபம் எடுத்தது. அன்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் கை கால்களை இழந்து சிகிச்சை பெற்றனர்.\nமக்கள் போராட்டத்தின் காரணமாகவே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என தமிழக அரசு கடந்த மே மாதம் 28ந்தேதி அரசாணை பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் டில்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு தனக்கு சாதாகமான தீர்ப்பை பெற்று வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.\nஅதையொட்டியே பசுமை தீர்ப்பாயம் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும், ஆலை குறித்து ஆய்வு செய்யவும் ஆணையத்தை அமைத்து விசாரித்து வருகிறது.\nஇந்த ஆணையத்தில், வேதாந்தா நிறுவனத்தின் கைக்கூலிகள் பலர், அப்பாவி மக்களை திரட்டி, ஸ்டெர்லைட் டுக்கு ஆதரவாக மனு கொடுத்து வருகின்றனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பசுமை தீர்பாயம் சார்பாக வந்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வு ஒருதலை பட்சமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுவதாக கூறியவர்கள் இதன் காரணமாக மக்களிடையே பீதி, பதற்றம், கோபம் நிலவுகிறது என்று கூறினர்.\nஸ்டெர்லைட்க்கு எதிரான ஆதாரங்களை தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்து ஆலையை திறக்காதவாறு நடவடிக்கை ம���ற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nமக்களின் எதிர்ப்பை மீறி ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்ப்பாயம் உதவியுடன் மீண்டும் திறக்கப்பட்டால்… அதற்கு எதிரான மக்கள் போராட்டம் ஏற்கனவே நடைபெற்றது மாதிரி அமைதியாக இருக்காது…. கடுமையாக இருக்கும் என்றும் என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக கூறி வருகின்றனர்.\nதூத்துக்குடியில் மீண்டும் ஒரு துர்சம்பவம் நடைபெறாதவாறு தமிழகஅரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nஉங்கள் பகுதி மழை வெள்ள சேதம் பற்றிய படம், செய்தி அனுப்புங்கள் மதுவிலக்கு மாநாடு நடத்துவதே குற்றமா கருணாநிதி பொதுமக்களே உஷார்: அங்கீகாரம் பெறாத மனைகள் பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n the affected Peoples are angry, 13பேரை காவு வாங்கிய ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுகிறதா\nPrevious முதல்வர் குறித்து அவதூறு: திமுக எம்.பி., எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nNext கருணாசுக்கு அவதூறு வழக்கில் ஜாமீன்: ஆனாலும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது…..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n2 mins ago ரேவ்ஸ்ரீ\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை\n7 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n44 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indian-army-built-long-suspension-bridge/", "date_download": "2020-10-31T17:02:35Z", "digest": "sha1:22TPCBCV5LLIX45ULBWLZ3UVYPEJSDRB", "length": 12697, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சிந்து நதியின் குறுக்கே நீண்ட தொங்கு பாலம் – இந்திய ராணுவம் சாதனை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிந்து நதியின் குறுக்கே நீண்ட தொங்கு பாலம் – இந்திய ராணுவம் சாதனை\nசிந்து நதியின் குறுக்கே நீண்ட தொங்கு பாலம் – இந்திய ராணுவம் சாதனை\nஸ்ரீநகர்: சிந்து நதியின் மேலே, வெறும் 40 நாட்களில் நீண்ட தொங்கு பாலத்தை கட்டி முடித்ததன் மூலம், இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது.\nஇதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த பாலம் 260 மீட்டர் நீளம் கொண்டது. லே என்ற இடத்தில் சிந்து நதியின் குறுக்காக, இந்திய ராணுவத்தின் பொறியாளர்களால் கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்திற்கு ‘மைத்ரி’ பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇத்தொங்கு பாலத்தைக் கட்டுவதற்கு, 500 டன் எடையுள்ள கட்டுமானப் பொருட்கள் தேவைப்பட்டன. இந்தப் பாலத்தை திறந்து வைத்தவர்கள் கடந்த ஆண்டுகளில் இந்திய ரா��ுவத்தின் சார்பில் போர்களில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்கள்.\nநாயக் பன்ஞ்சோக் அங்டுஸ் மற்றும் நாயக் ஷெஸ்வான் ஸ்டாப்டன் என்ற லடாக்கைச் சேர்ந்த இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் இதில் முக்கியமானவர்கள். ராணுவத்தினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான அமைதி மற்றும் நல்லுறவைப் பேணும் வகையில் ‘மைத்ரி’ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாலத்தின் மூலம், லே மற்றும் லடாக் ஆகிய இடங்களைச் சார்ந்த சொக்லாம்ஸர், ஸ்டோக் மற்றும் சுகோட் ஆகிய தொலைதூரப் பகுதிகளை எளிதாக இணைக்க முடியும் என்று கூறுகிறார்கள்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து த.ம.மு.க. விலகல் டில்லியில் அன்புமணி கைது தடையை மீறி தேசியக்கொடி ஏற்றினார் பகவத் \nNext காஷ்மீர் விஷயத்தில் மோடியின் நடவடிக்கைகள் சரியல்ல: முன்னாள் ‘ரா’ தலைவர்\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/strong-india-china-partnership-important-for-the-world-imf/", "date_download": "2020-10-31T17:07:16Z", "digest": "sha1:XGKNZM72JNAKCF5MA5EZ54MEYWHD7WH2", "length": 15447, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய-சீன உறவு வலிமைப்பட வேண்டும்: ஐஎம்எப் விருப்பம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்திய-சீன உறவு வலிமைப்பட வேண்டும்: ஐஎம்எப் விருப்பம்\nஇந்திய-சீன உறவு வலிமைப்பட வேண்டும்: ஐஎம்எப் விருப்பம்\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பொருளாதார ரீதியான உறவு வலிமைப்படுவது, சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியமானது என சர்வதேச நிதியம் கூறியுள்ளது.\nஇதுகுறித்து ஐஎம்எப் ( International Monetary Fund) என்ற சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் தாவோ ஜங், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஉலக பொருளாதாரத்தின் சரிபாதி பங்களிப்பை இந்தியாவும், சீனாவும் அளித்து வருகின்றன. பொருளாதார அடிப்படையில் இருபெரும் சக்திகளான இந்திய – சீன நாடுகளின் உறவு வலிமைப்படுவது, அந்த இருநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கும் நன்மை பயக்கக் கூடியது. வலிமையான, சமநிலையான, அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு இந்த இருபெரும் நாடுகளின் ���ொருளாதார நட்பு வலிமைப்பட வேண்டியது மிக அவசியம். பொருளாதார ஒப்பந்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படும் போதுதான் வளமான வளர்ச்சி சாத்தியமாகும். ஐஎம்எப்எல் எப்போதுமே வெளிப்படையான வர்த்தகப் பரிவர்த்தனைகளையே விரும்புகிறது. இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே அத்தகைய வெளிப்படையான வர்த்தக உறவு நிலவ வேண்டியது, சர்வதேச பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, ஆசிய பிராந்தியத்திற்கும் முக்கியமானது. சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் மூலமாக மட்டுமே பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும். சந்தைக்கு வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள், கொள்கை அடிப்படையிலான முடிவுகளை மேம்படுத்துவது, பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது, முதலீடுகளை பெறுவதிலும் வழங்குவதிலும் சீரான போக்கு, வரி ஏய்ப்பு மற்றும் தவிர்ப்புகளை கட்டுப்படுத்துதல் என அதனால் விளையக் கூடிய பயன்கள் ஏராளம். ஜி-20 நாடுகள் அமைப்பின் வரையறைப் படி, இந்தியாவும், சீனாவும் சர்வதேச பொருளாதாரத்திற்கு தங்களது பங்களிப்பை அளிக்க கடமைப்பட்டுள்ளன. சர்வதேத அளவில் மட்டுமின்றி, ஆசிய அளவிலும் நிலையான பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கு இந்தியா – சீனாவிடையே, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வலிமையான பொருளாதார உறவு ஏற்பட வேண்டியது அவசியம்.\nஇவ்வாறு சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் தாவோ ஜங் கூறியுள்ளார்.\nஇழப்பில் இயங்கும் எஃகு துறை : பிணை எடுக்குமா இந்திய அரசு 170 மில்லியன் டாலர் வங்கிப் பணத்தை ஆன்லைன் மூலம் அபேஸ் செய்த ஹேக்கர்கள் 170 மில்லியன் டாலர் வங்கிப் பணத்தை ஆன்லைன் மூலம் அபேஸ் செய்த ஹேக்கர்கள் குஜராத் பா ஜ க முதல்வருக்கு ரூ. 15 லட்சம் அபராதம் : செபி அறிவிப்பு\nPrevious ஜியோ இலவச சேவை காரணமாக அம்பானிக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா\nNext பெட்ரோலைத் திருடினால் லைசன்ஸ் ரத்தாகும்\nவிழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”…\nஜெட் ஏர்வேஸ் ஏலத்தை கார்ல்ரோக் மற்றும் முராரிலால் ஜலன் கூட்டணி வென்றது.\n28% ஜிஎஸ்டி: மோடி அரசின் அதிக வரிவிதிப்பால், விரிவாகத்தை நிறுத்தியது டொயோட்டோ…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழக���்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/women-activists-and-ngos-protest-in-karnataka-to-shut-down-four-hospitals-responsible-for-uterus-removal-racket/", "date_download": "2020-10-31T15:47:31Z", "digest": "sha1:4MAZPLNKC2MN5YWCICGQK6A22ENXVAUW", "length": 16205, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "பணத்திற்காக கர்ப்பப்பை நீக்கம்: மருத்துவமனைகளை மூட போராட்டம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎ���் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணத்திற்காக கர்ப்பப்பை நீக்கம்: மருத்துவமனைகளை மூட போராட்டம்\nபணத்திற்காக கர்ப்பப்பை நீக்கம்: மருத்துவமனைகளை மூட போராட்டம்\nகர்நாடகா மாநிலத்தில் கால்புர்கி பகுதியில் உள்ள நான்கு மருத்துவமனைகள் உரிமம் இல்லாமல் இயங்கிவந்ததும் லம்பானி மற்றும் தலித் சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட 2,200 பெண்களின் கருப்பையை நீக்கி முக்கிய மோசடியில் ஈடுபட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.\nகருப்பை நீக்க மோசடி கடந்த ஆகஸ்ட் 2015 இல் வெளிவந்த்து. அப்போது, சுகாதாரத் துறை நடத்திய விசாரணை அறிக்கையின்படி அடிப்படையில், நான்கு மருத்துவமனைகளின் உரிமங்கள் அக்டோபர் 2015ல் ரத்து செய்யப்பட்டன.ஆனாலும், தொடர்ந்து அந்த மருத்துவமனை இயங்கி வந்த்து.தற்போது ஆயிரக்கணக்கான பெண்களும் மற்றும் ஆர்வலர் குழுக்களும் இந்த மருத்துவமனைகளை மூட வேண்டும் என அரசிடம் போரிக்கை வைத்துப் போராடிவருகின்றனர்.\nதிங்களன்று கலபுரகி துணை ஆணையாளர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்ட பெண்கள் அமைப்பினர், விமொச்சனா அமைப்பினர், மாற்று சட்டம் கருத்துக்களம் அமைப்பினர், ஸ்வராஜ் அபியான் அமைப்பினர் அந்த மருத்துவமனைகளை மூட வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.\nசுகாதார கமிஷன் நடத்திய விசாரணை அறிக்கை படி, வயிற்று வலி, இடுப்பு வலி, வெள்ளைப்படுதல் போன்ற வியாதிகளுக்கு இந்த மருத்துவமனைகளை அணுகிய பெண்களுக்கு, தேவை இல்லாமல், கருப்பை (கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள்) நீக்க அறுவை சிகிச்சை நடத்தப்பட்டன “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவயிற்றுவலியுடன் வரும் பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டு, ஒரு குறுகிய காலத்திற்கு மருந்து வழங்கப்பட்டு, அடுத்தடுத்த வருகைகளில் வயிற்றுவலி குறையவில்லை எனக்காரணம் காட்டி, கருப்பை புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாய் பயம் காட்டி, கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறி ஆபரேஷன் செய்து பணம் பறித்துள்ளனர்” இது ஒரு திட்டமிட்ட மோசடி ஆகும்.” என அறிக்கை அளித்துள்ளது.\nநாற்பது வயதுக்குட்பட்ட பெண்களைக் குறி வைத்து, அங்கான்வாடி ஊழியர்கள் உதவியுடன் ஏழைப்பெண்களை “அறுவை ��ிகிச்சைக்கு உட்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n35 கிராமங்களில் 65 பெண்கள் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதில், ஒரு அரசு மருத்துவர் தம்து பெயரில் ஒரு தனியார் மருத்துவமனை நடத்தி வந்த்தும், அங்கு இந்த மோசடி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதே போன்று 2013ம் ஆண்டு சட்டீஸ்கரில் 2500 பெண்களுக்கு மருத்துவர்களின் தவறான பரிந்துரையின் பெயரில் அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்களுக்குப் பீகார், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி பிரச்சினை-போராட்டம்: சென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு காவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி: மாண்டியாவில் துவங்கியது போராட்டம் ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்: துணைவேந்தர் கல்லூரி வளாகத்துக்குள் சிறை\nPrevious நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் கட்டுப்படுத்தப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nNext வருமான வரித் துறையின் தினசரி செயல்பாடு டிஜிட்டல் மயமாகிறது\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிர��ேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/3897", "date_download": "2020-10-31T15:46:55Z", "digest": "sha1:RRO6ZSWTCEJ3NHE6U6SASXUIZC3A4Z25", "length": 11303, "nlines": 114, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியா மகாறம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளி விளையாட்டு விழா இன்று. | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை வவுனியா மகாறம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளி விளையாட்டு விழா இன்று.\nவவுனியா மகாறம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளி விளையாட்டு விழா இன்று.\non: April 09, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள், விளையாட்டுNo Comments\nவவுனியா, மகாறம்ப���க்குளம் சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.\nதிரு ஆர். வசிகரன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஶ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப.உதயராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.தர்மபாலன் அவர்களும் மற்றும் கௌறவ விருந்தினர்களாக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு. ஜோன் கெனடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.\nவரகாபொல வர்த்தக நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுடன் ஒருவர் கைது\nதுஷ்பிரயோக வலையில் சிக்கிய சிறுமி ; இளைஞர் கைது\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் க��லை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/4788", "date_download": "2020-10-31T16:55:29Z", "digest": "sha1:NOG3J6662HR2XKFN7IZACEVAFP3DIGQF", "length": 12249, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வெயிலில் முகம் கருப்பதை தடுக்க வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்யலாம் | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome ஏனையவை அழகுக் குறிப்புக்கள் வெயிலில் முகம் கருப்பதை தடுக்க வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்யலாம்\nவெயிலில் முகம் கருப்பதை தடுக்க வீட்டிலேயே தக்காளி பேஷியல் செய்யலாம்\non: April 15, 2016 In: அழகுக் குறிப்புக்கள், ஏனையவைNo Comments\nஉங்கள் முகத்தை கண்ணாடி போல் பளப்பளப்பாக மாற்ற உதவுகிறது இந்த தக்காளி பேஷியல்.\nஉருளைக்கிழங்கு துருவல் சாறு மற்றும் தக்காளி விழுது இரண்டையும் கலந்து கொள்ளவும். கலந்த இந்த பேஸ்ட்டை கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். த���டர்ச்சியாக இதை செய்து வந்தால், சில நாட்களிலேயே சரும வித்தியாசத்தை உணர முடியும்.\nஒரு சிலருக்கு முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் சற்று பொலிவிழந்து காணப்படும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சைதான் இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளி சாறுடன் கால் ஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளவும். பின்னர் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக்கொண்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் விரைவில் முகம் பிரகாசித்து காணப்படும்.\nகோடை வெயில் ஆரம்பமாகி விட்டது. இந்த காலங்களில் தக்காளியை கொண்டு முகத்தை பேஷியல் செய்து வந்தால் வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை பதிலளிக்கவுள்ளது\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையி���் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/4442", "date_download": "2020-10-31T16:54:39Z", "digest": "sha1:CAFPP6YGNI4NVIBM5FHMKWOPJ4YXQO4A", "length": 15290, "nlines": 121, "source_domain": "tamilmedicaltips.com", "title": "டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை: 3 மணி நேரத்தில் குடித்துவிட வேண்டும் – அரசு … | Tamil Medical Tips", "raw_content": "\nHome > ஆலோசனை > டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை: 3 மணி நேரத்தில் குடித்துவிட வேண்டும் – அரசு …\nடெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை: 3 மணி நேரத்தில் குடித்துவிட வேண்டும் – அரசு …\nடெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு கசாயத்தை தயா ரித்து 3 மணி நேரத்தில் குடித்து விட வேண்டும் என்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் எம்.பிச்சையா குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு அலோபதி மருந்து கை கொடுக்காததால், சித்த மருந்தை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற் றும் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப் பட்டு வருபவர்களுக்கு நிலவேம்பு கசாயம் (குடிநீர்) கொடுக்கப்படு கிறது. இதன் மூலம் காய்ச்சல் குறைவதுடன் ரத்த தட்டணுக்க ளும் அதிகரிக்கின்றன. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப் புகளும் தடுக்கப்படுகின்றன.\nநிலவேம்பு கசாயத்தை முறையாக எப்படி தயாரித்து குடிப்பது என்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரும், தமிழ் நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டாக்டர் எம்.பிச்சையா குமார் கூறியதாவது:\nநிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோறைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும். 5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப் போதுதான் காய்ச்சலை குணப்படுத் துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கசாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட கசாயத்தை 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். அதற்கு மேல் அதில் வீரியம் இருக்காது. அதன்பின் குடித்தால் எந்த பலனும் இருக்காது. எனவே ஒவ்வொரு வேளைக்கும் கசாயத்தை புதிதாக தயாரித்து குடிப்பதே நல்லது.\nசாப்பிடுவதற்கு 15 நிமிடத்துக்கு முன்பு நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும்.\nபெரியவர்கள் 30 மிலி முதல் 50 மிலி வரையும், 1 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 மிலி முதல் 10 மிலி வரையும் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் கசப்பாக இருப்பதால் குழந்தைகள், சிறுவர்கள் குடிக்க மிகவும் கஷ்டப்படுவார்கள். கசாயத்தை குடித்த பிறகு அவர் களுக்கு தேன், பனை வெல்லம், ஆடாதோடை மணப்பாகு போன்ற வற்றை கொடுக்கலாம். ஆனால் கசாயத்துடன் இவற்றை கலந்து கொடுக்கக்கூடாது.\nகாய்ச்சல் குறைந்த பிறகு கசாயம் குடிப்பதை நிறுத்திவிடலாம். அதன்பின் குடித்தாலும் தவறு ஒன்றும் இல்லை. நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதுடன் உடலில் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக் கிறது. சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. அலோபதி மருந்து பக்க விளைவுகளை ஏற் படுத்தும். ஆனால் பக்க விளைவு கள் இல்லாததது இந்த மருந்து.\nவெந்நீரில் கலந்து குடித்தால் பலன் இல்லை\nநிலவேம்பு பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பதும், நேரடியாக வாயில் போட்டு விழுங்குவதும் கூடாது. அதனால் எந்த பலனும் இல்லை. காய்ச்சலும் குணமாகாது. சித்த மருத்துவத்தில் ஒவ் வொரு மூலிகையையும் இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதன்படி சூரணம், லேகியம், மாத்திரை கள் என பல்வேறு வகைகள் உள்ளன. நிலவேம்பு பொடியை கசாயமாகத் தான் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.\nபிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள குழந்தைக்கு தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்ப்பாலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியே குழந்தைக்கு போதுமானது. அதனால் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயத்தை கொடுக்க வேண்டாம்.\nநிலவேம்பு பொடி, மாத்திரை வடிவில் கடைகளில் விற்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. நிலவேம்பு பொடியை மாத்திரையாக தயாரித்து விற்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மாத்திரையாக தயாரிப்பதற்கான ஆராய்ச்சியும் நடைபெறவில்லை. போலியாக யாரோ மாத்திரையாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். அதனை யாரும் வாங்கி சாப்பிட வேண்டாம்.\nசர்க்கரை நோயாளிகள் நிலவேம்பு கசாயத்தை குடித்தால், சர்க்கரையின் அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அது தவறான தகவல். சித்த மருந்து எப்போதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சர்க்கரை நோயாளிகளும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். எந்த பாதிப்பும் இருக்காது. காய்ச்சல் குணமாகும். சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.\nதம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்னைக்கு காரணம்\nபெண்கள் திருமணத்துக்குப் பிறகு இனிஷியலை மாற்ற வேண்டுமா\nஉங்கள் துணையிடம் அன்பை அதிகரிக்க உரையாடுங்கள்\nஉடலில் இந்த 7 புள்ளிகளில் தினமும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்து பாருங்க… : நன்மைகளை நீங்களே உணரவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8953", "date_download": "2020-10-31T15:58:19Z", "digest": "sha1:MEX2WKVHYJV6IZ5AMGI5A2HKK6HBM56B", "length": 7463, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும் » Buy tamil book நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும் online", "raw_content": "\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : முருகடிமை துரைராஜ்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறைவற்ற வாழ்வு தரும் குரு பகவான் திருமண யோகமும் செவ்வாய்தோஷ பரிகாரங்களும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும், முருகடிமை துரைராஜ் அ���ர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முருகடிமை துரைராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுறைவற்ற வாழ்வு தரும் குரு பகவான்\nராசி பலன் எழுதும் இரகசியங்கள்\nதிருமண யோகமும் செவ்வாய்தோஷ பரிகாரங்களும்\nஔவை அருளிய ஞானபோதம் முக்திக்கு ஓர் திறவுகோல்\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nவாழ்வில் வளம் சேர்க்கும் சாஸ்திரங்கள்\nவிருச்சிக லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Virushigam\nசாமுத்திரிகா இலட்சணம் - Saamuththirikaa Latchanam\nஉங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம், பூஜை, விரதம்\nவாஸ்து அறிவியல் மனையடி சாஸ்திரம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam\nஉடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல் - Udalnalam Kaakkum Mooligai Samayal\nஆசாரக் கோவை நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Aasara Kovai Naanmanikadigai Moolamum-Uraiyum\nதாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி\nஆருடம் ஜோதிடம் மருத்துவம் - Aarudam Jothidam Maruthuvam\nஎட்டயபுரமும் ரஜனீஷ்புரமும் - Ettayapuramum Rajaneeshapuramum\nவாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/17/tourists-are-allowed-to-see-the-patel-statue-3487024.amp", "date_download": "2020-10-31T16:44:38Z", "digest": "sha1:4OV56GQMKWEGDE4KKVCMOFRIJ53RVJ76", "length": 5579, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "படேல் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி | Dinamani", "raw_content": "\nபடேல் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி\nகரோனா தொற்றால் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சிலை சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.\nகுஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் 182 அடி உயரத்தில் சா்தாா் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ‘ஒற்றுமை சிலை’ என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.\nஇந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டிருந்தது.\nஒவ்வொரு நாளும் 2,500 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களில் 500 பேர் ஐந்து மணி நேர இடைவெளிகளில் தலா இரண்டு மணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநுழைவுச்சீட்டுகளை இணைய தளத்தில் பெறலாம் எனத் தெரிவித்துள்ள நிர்வாகம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.\nகேரளத்தில் மேலும் 7,983 பேருக்கு கரோனா தொற்று\n“கடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது”: கோவா முதல்வர்\nகேரளம்: உயிரியல் பூங்கா கூண்டிலிருந்து தப்பித்த புலி\nதில்லியில் 58 ஆண்டுகளில் இல்லாத அளவு பதிவான அக்டோபர் மாத குளிர்\nஇன்று நீல நிற நிலவு வானில் தெரியும்\nதேசத்தின் நலன் கருதி முடிவுகள் எடுக்க வேண்டும்: பிரதமர் அறிவுரை\nஅசாமில் நவ.2 முதல் கல்வி நிலையங்கள் திறப்பு\n“பாஜகவின் கிளைதான் தேர்தல் ஆணையம்”: சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் விமர்சனம்\n வினா இல்லாத ஒரு விடைWord network\nகண்டுபிடித்து மகிழுங்கள்நாய்க்குடைநெற்றிக்கு அழகூட்டும்ஒளி தரும் சூரியன்சாக்லேட்\ncoronavirusGovt jobsபொது முடக்கம்ஜேம்ஸ் பாண்ட் நடிகர்jal sakthi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-31T18:01:19Z", "digest": "sha1:SRI5DZITOZRYKEUOMTDVSPPHNZXMWPJB", "length": 21801, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பல்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசம்பல்பூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சம்பல்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, இம்மாவாட்டத்தில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம், குறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.\nஇந்த மாவட்டம் மகாநதி நதிப் படுகையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 6,702 கிமீ 2 (2,588 சதுர மைல்) ஆகும், இதில் மாவட்டத்தின் கிட்டத்தட்ட 60% அடர்ந்த காடுகளில் உள்ளது. இந்த மாவட்டம் கிழக்கில் தியோகர் மாவட்டமும், மேற்கில் பர்கர் மற்றும் ஜார்சுகுடா மாவட்டங்களும், வடக்கே சுந்தர்கர் மாவட்டமும் மற்றும் தெற்கில் சுபர்நாபூர் மற்றும் அங்குல் மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nசத்தீஸ்கருக்கும் ஒடிசாவிற்கும் இடையில் நகரம் சம்பல்பூர் நகரம் காணப்படுகிறது. இந்த நகரம் வைர வர்த்தக மையமாக அறியப்பட்டாலும் தற்போது இது முக்கியமாக அதன் ஆடைகளுக்காக, குறிப்பாக சம்பல்பூரி சேலைக்கு பெயர் பெற்றது.\nதொலமி (2 ஆம் நூற்றாண்டு) தனது புத்தகத்தில் மனாடா (மகாநதி நதி) மீது சம்பலகா என்று சம்பல்பூர் நகரை குறிப்பிடப்பட்டுள்ளார். ஒடிசாவின் மேற்கு பிராந்தியத்தின் கவர்ச்சியான இந்நகரம் பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்தது. இது இந்தியாவின் கலாச்சார வரலாற்றில் ஒரு முக்கியமான அடையாளமாகும்.\nசம்பல்பூர் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் முன்னாள் சுதேச மாநிலமாகும். 1849 ஆம் ஆண்டில் இதன் ஆட்சியாளர் ஒரு நேரடி ஆண் வாரிசு இல்லாமல் இறந்தபோது, ​​ஆங்கிலேயர்கள் தோல்வியுற்ற கோட்பாட்டின் கீழ் அரசைக் கைப்பற்றினர். இது பிரித்தானிய வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் 1862 இல் மத்திய மாகாணங்களுக்கு மாற்றப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் இந்த மாவட்டம் மீண்டும் வங்காளத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் புல்ஜார் மற்றும் சந்தர்பூர்-பதம்பூர் ஆகிய துணைப்பிரிவுகள் மத்திய மாகாணங்களுடன் இருந்தன. வங்காளத்தின் ஒடிசா பிரிவு 1912 ஆம் ஆண்டில் பீகார் மற்றும் ஒரிசாவின் புதிய மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1936 இல் ஒடிசாவின் தனி மாகாணமாக மாறியது. 1947 இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, ஒடிசா ஒரு இந்திய மாநிலமாக மாறியது.\nமுந்தைய சம்பல்பூர் மாவட்டத்தில் நான்கு மாவட்டங்கள் இணைந்தருந்தன. அதாவது, நவீன சம்பல்பூர் மாவட்டம், பார்கர் மாவட்டம், ஜார்சுகுட மாவட்டம் மற்றும் தியோகர் மாவட்டம் என்பனவாகும். பின்னர் அவை நான்கு தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. 1993 ல் பர்கர் பிரிக்கப்பட்டது. மற்றும் ஜார்சுகுடா மற்றும் தியோகர் மாவட்டங்கள் 1994 இல் பிரிக்கப்பட்டன.\nசம்பல்பூர் மாவட்டத்தின் பொருளாதாரம் அடிப்படையில் விவசாயத்தையும், இரண்டாவதாக காடுகளையும் சார்ந்துள்ளது. வருவாய் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாழ்வாதாரத்திற்காக மக்களைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் காடுகள் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சம்பல்பூர் வனப்பிரிவின் ஒ��ுக்கப்பட்ட காடுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் இந்த காடுகளை பெரிதும் நம்பியுள்ளனர். கடந்த காலத்தில் சம்பல்பூர் வைர வர்த்தகத்தின் சிறந்த மையமாக இருந்து வருகிறது. கெண்டு இலை (டயோஸ்பைரோஸ் மெலனாக்ஸிலோன்) சம்பல்பூரிலும் தயாரிக்கப்படுகிறது. கெண்டு இலை சம்பல்பூரின் மிக முக்கியமான மரம் அல்லாத வனப் பொருட்களில் ஒன்றாகும். இது ஒடிசாவின் பச்சை தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில் மாவட்டத்தில் தொழில்மயமாக்கல்தொடங்கப்பட்டுள்ளது மற்றும் சக்தி, அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவற்றின் பிரதான தொழில்கள் நிறுவப்பட்டுள்ளன. உலகளவில் புகழ்பெற்ற ஜவுளி எல்லைக்குட்பட்ட வடிவங்கள் மற்றும் உள்நாட்டில் பாந்தா என அழைக்கப்படும் துணிகளுக்கு இந்த இடம் பிரபலமானது. சம்பல்பூர் கை தறி ஜவுளி வேலைகளுக்கு பிரபலமானது. சம்பல்பூரி டெக்ஸ்டைல் ​​என்று பிரபலமாக அறியப்படுகிறது. அதன் தனித்துவமான முறை, வடிவமைப்பு மற்றும் அமைப்பு ஆகியவற்றால் இது சர்வதேச புகழைப் பெற்றுள்ளது. ஜவுளி தவிர, சமபல்பூரில் ஒரு பழங்குடி பாரம்பரியமும் அற்புதமான வனப்பகுதிகளும் உள்ளன. சம்பல்பூர் நகரத்தை தலைமயிடமாகக் கொண்ட மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம், பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு பணி வழங்குகிறது.\n2006 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நாட்டின் 250 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக (மொத்தம் 640 இல் ) சம்பல்பூரை அறிவித்தது. தற்போது ஒடிசாவில் உள்ள 19 மாவட்டங்களில் இது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பிஆர்ஜிஎஃப்) நிதியை பெறுகிறது.[2]\n2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி சம்பல்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகை1,041,099 ஆகும்.[3] இந்த சனத்தொகை சைப்ரஸ் தேசத்திற்கு[4] அல்லது அமெரிக்க மாநிலமான ரோட் தீவுக்கு சமமானதாகும்.[5] இது இந்தியாவில் 640 மாவட்டங்களில் 433 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு (410 / சதுர மைல்) 158 மக்கள் அடர்த்தி உள்ளது.[3] 2001–2011 காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 11.63% ஆக இருந்தது. சம்பல்பூரில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 973 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகிறது. மக்களின் கல்வியறிவு விகிதம்76.91% ஆகும்.[3]\nஇதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு குச்சிண்டா, ரேங்காலி, சம்பல்பூர், ரேடாகோல், ஆக���ய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஜார்சுகுடா மாவட்டம் சுந்தர்கட் மாவட்டம்\nபர்கட் மாவட்டம் தேபகட் மாவட்டம்\nசுபர்ணபூர் மாவட்டம் அனுகோள் மாவட்டம்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nமொழி, பண்பாடு & வரலாறு\nகலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு, 1097\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 22:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/valai-pechu-1085-28th-july-2020/", "date_download": "2020-10-31T15:53:20Z", "digest": "sha1:AAB7URPLVPGYCPKMHITJ6YXHGZGL5HEA", "length": 3265, "nlines": 97, "source_domain": "tamilscreen.com", "title": "போலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ | Tamilscreen", "raw_content": "\nHome Valai Pechu Videos போலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ\nபோலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ\nபோலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ\nPrevious articleஏன்ப்பா புரளிய கிளப்புறீங்க\nவிஜய் 65 ஏ.ஆர்.முருகதாஸ் இடத்தில் யார்\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது சமூகக்கேடு\n99% ரஜினி கட்சி தொடங்கமாட்டார்\nவிஜய் 65 ஏ.ஆர்.முருகதாஸ் இடத்தில் யார்\nவிஜய் 65 வெளியேறினார் ஏ.ஆர்.முருகதாஸ்\nஷங்கருக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்\nவிஜய்க்கும் SACக்கும் பேச்சு வார்த்தையே இல்லை\nகதாநாயகி படங்கள் கரை சேரும் இடம் OTTயா\n2021ல் விஜய் அரசியலுக்கு வருவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilbuzz.in/2020/07/vijay-tv-pandian-stores-serial-today-episode.html", "date_download": "2020-10-31T15:44:16Z", "digest": "sha1:NSOZU7TRKJZH5TFZRNMHS4ZWLXTYISYQ", "length": 14783, "nlines": 194, "source_domain": "www.tamilbuzz.in", "title": "Vijay TV' Pandian Stores,Serial which is presenting TRP on the iconic screen. | TamilBuzz |Tamil News|Tamil Movies Reviews News|Tech|Songs", "raw_content": "\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது.\nஇந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் தங்களது சொந்த ரசிகர்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. ஸ்டாலின், சுஜிதா, சித்ரா வி.ஜே, குமரன், வெங்கட், ஹேமராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்��ிரங்களில் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக தொடரின் பழைய அத்தியாயங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தத் தொடரின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், கதைகள் மற்றும் வெளியிடப்பட்டவை அனைத்தும் ரசிகர்களிடையே பிரபலமாகிவிடும்.\nகொரோனா காரணமாக, பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு இதற்கு விதிவிலக்கல்ல.\nமுதல் துப்பாக்கிச்சூடு கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சில தளர்வு அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு ஓரிரு நாட்கள் நீடித்தது, ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஜூன் 19 முதல் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு கடந்த ஜூலை 5 ஆம் தேதி முடிவடைந்தது. ஜூலை 8 முதல் தொடர் படப்பிடிப்பு நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் டப்பிங் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணவிக்ரம், இந்தத் தொடரின் டப்பிங்கை நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்தத் தொடரின் படப்பிடிப்பு நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிடப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தொடரில் தொடர்ந்து குற்றவாளியாக இருக்கும் சித்து, இப்போது தனது படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வசீகரிக்கும் சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியதும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதொடரின் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பது குறித்த வீடியோவை சுஜிதா வெளியிட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு, சுஜிதா மற்றும் ஹேமா இருவரும் தங்கள் பிறந்தநாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். அன்றைய தினம் நடைபெறாத படப்பிடிப்பின் போது சீரியல் குழுவினர் கேக்கை வெட்டி இருவரின் பிறந்தநாளையும் கொண்டாடினர். இருப்பது.\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள...\nVanitha vijayakumar and Peter Paul தி��ுமண புகைப்படங்கள் வைரலாகிவிட்டன\nதனது திருமணத் திட்டங்கள் குறித்து சமீபத்தில் அறிவித்த நடிகை வனிதா விஜயகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரை இன்று ஜூன் 27 அன்...\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். Corona Symptoms\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா. உலர் இருமல் + தும்மல் =...\n\"என்னை நகலெடுக்க வேண்டாம், வளருங்கள்\" - மீரா மிதுன் த்ரிஷாவுக்கு வலுவான எச்சரிக்கை தருகிறார்\" - மீரா மிதுன் த்ரிஷாவுக்கு வலுவான எச்சரிக்கை தருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் தானா...\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020; போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும்\nமும்பை: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நவம்பர் 8 ஆம் தேதி...\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள...\nVanitha vijayakumar and Peter Paul திருமண புகைப்படங்கள் வைரலாகிவிட்டன\nதனது திருமணத் திட்டங்கள் குறித்து சமீபத்தில் அறிவித்த நடிகை வனிதா விஜயகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரை இன்று ஜூன் 27 அன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/15181205/1779335/Chennai-Lottery-sale-one-person-arrest.vpf", "date_download": "2020-10-31T17:16:12Z", "digest": "sha1:JFSZIDRKP53WY3OHRKARUGTRFYWRPL7W", "length": 10278, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையாளர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையாளர் கைது\nவடசென்னையில் ஒருநம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மொத்த வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nவடசென்னையில் ஒருநம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மொத்த வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குறிப்பிட்ட பெயரை கொண்ட எழுத்துகளை மட்டும் வைத்துக் கொண்டு வடசென்னை பகுதிய���ல் லாட்டரி விற்பதாக செல்வமணி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் 3 மாநிலங்களை சேர்ந்த லாட்டரிகளை விற்பனை செய்வதை ஒப்புக் கொண்டார். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்ததை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொ���்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/csh/Sho", "date_download": "2020-10-31T16:55:42Z", "digest": "sha1:EWA26AJEJCSKWEZPB6UW5JRCRAANJRRH", "length": 6763, "nlines": 39, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Sho", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nSho மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1921 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1954 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் க��ினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/03/technical-officer.html", "date_download": "2020-10-31T16:21:48Z", "digest": "sha1:ZGTYU3AVGL7C7UCGOSE6DUKELNTD6MKV", "length": 2826, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) - வீதி அபிவிருத்தி அதிகாரசபை", "raw_content": "\nதொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) - வீதி அபிவிருத்தி அதிகாரசபை\nவீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 15 மார்ச் 2019\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 41\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/black-forest-by-train/?lang=ta", "date_download": "2020-10-31T17:27:56Z", "digest": "sha1:NO3YWQC5LQ53VEWWANSGCLZ4BFOBJ5XZ", "length": 19668, "nlines": 86, "source_domain": "www.saveatrain.com", "title": "பிளாக் ஃபாரஸ்ட் ஜெர்மனி பயணம் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > பிளாக் ஃபாரஸ்ட் ஜெர்மனி பயணம்\nபிளாக் ஃபாரஸ்ட் ஜெர்மனி பயணம்\nரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nபடிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 27/09/2020)\nஏற்கனவே தெரியாது அந்த, பிளாக் ஃபாரஸ்ட் தென் மேற்கு ஜெர்மனியில் ஒரு பரந்த காடுகள் பிரதேசமாக இருக்கிறது. மேலும் குறிப்பாக, அது பாடன்வூட்டன்பேர்க் மாநிலத்தில் மற்றும் அது ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை ஆக்கிரமித்து தான்.\nமேலும், பகுதியோடு எல்லையாக உள்ளது பிரான்ஸ் மற்றும் சுவிச்சர்லாந்து, எனவே அது போல் அந்த நாடுகளில் இருந்து அணுகலாம்.\nஇந்த கட்டுரையில், அது விஜயம் தகுந்தது நாம் ஏன் பற்றி மேலும் பேச வேண்ட���ம். மிக முக்கியமாக, நாங்கள் எப்படி ரயிலில் ஜெர்மனியில் பிளாக் ஃபாரஸ்ட் அடைய உங்களுக்கு சொல்கிறேன்.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nபிராந்தியத்தின் அழகு அதன் இயற்கையில் உள்ளது, ஆனால் சில கண்ணுக்கினிய நகரங்கள் மற்றும் கிராமங்களில். இயற்கை பகுதியாக பொறுத்தவரை, பகுதியாகும், நன்கு, காடுகள் நிரப்பப்பட்ட. அந்தப் பகுதி சுய விளக்க வேண்டும். எனினும், அது மிகவும் இருக்கிறது\nபிளாக் ஃபாரஸ்ட், அல்லது Schwarzwald அது ஜெர்மன் என என, பல இடங்களில் உள்ளது அழகான அழகான காட்சிகள். இது நிரப்பப்பட்ட அதிர்ச்சியூட்டும் நதி பள்ளத்தாக்குகள் மற்றும் சன்னி, அழகான சிகரங்களையும் பல குன்றுகளைக் கொண்ட நீங்கள் இங்கே காணலாம் என்று.\nகூடுதலாக, பல மக்களுக்கு வட்டி இருக்க முடியும் என்று இடங்களுக்கு நிறைய உள்ளன. நீங்கள் அமைதியாக குடும்பம் காணலாம் இடங்களுக்கு, ஜோடி புனிதர், அச்சமும் மதிப்பும் இன்னும் இயற்கை துணிச்சலான மக்கள்.\nவேறு என்ன, நீங்கள் அழகாக மற்றும் விசித்திர போன்ற இந்த ஆண்டு முழுதும் முழு பிராந்தியம் காணலாம் அது போது ஈர்க்கக்கூடியவையாக தெரிகிறது ஏனெனில் ஒரு உண்மை தான் சன்னி, மழை, மற்றும் போது பனி இருக்கிறது. நீங்கள் தெளிவாக அந்த பார்க்க முடியும் பகுதியில் பெரும்பாலான படங்கள்.\nOffenburg கொன்ஸ்டான்ஸ் ரயில்கள் செல்லும்\nஸ்டட்கர்ட் Offenburg ரயில்கள் செல்லும்\nலேய்ப்ஜிக் டிரெஸ்டென் ரயில்கள் செல்லும்\nநுரிம்பர்க் ஸ்டட்கர்ட் ரயில்கள் செல்லும்\nஎப்படி ரயில் மூலம் பிளாக் ஃபாரஸ்ட் அடைய\nரயில் மூலம் பிளாக் ஃபாரஸ்ட் அடையும் நீங்கள் பல வழிகளில் செய்ய முடியும் என்று ஒன்று உள்ளது. அந்த பெரும்பாலும் ஏனெனில் பகுதியில் இடம் மற்றும் பயிற்சி என்று உண்மை காரணம் ஜெர்மனி மூலம் பயண அற்புதம்.\nஎனினும், அனைத்து இல்லை. நீங்கள் ஐரோப்பா கிட்டத்தட்ட எந்த பகுதியில் இருந்து மண்டலத்திலுள்ள பெரும்பாலானோர் இடங்களுக்கு அடைய முடியும். அந்த குறிப்பாக உண்மை முக்கிய நகரங்கள் பிரான்ஸ் போன்ற நாடுகளில், சுவிச்சர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், இத்தாலி, மற்றும் இன்னும் பல.\nஜெர்மனி பொறுத்தவரை, ரயில் பயண ஒரு நிறுவனத்திற்கும் எளிதாக செய்யப்படுகிறது - ஜேர்மனி இரயில்வேயின் அது செயல்பட்டு. பல்வேறு ICE ரயில்கள், EuroCity, CityNight, நகரங்களுக்கிடையே, மற்றும் TGV யின் வரிகளை பிராந்தியத்தில் பல பகுதிகளில் நீங்கள் எடுக்க முடியும். நீங்கள் கார்ல்ஸ்ரூ ஒரு ரயில் சவாரி செய்யலாம், பேடன்-பேடன், ஃப்ரீபர்க்கில், மற்றும் Offenburg. இந்த இரயில்கள் அனைத்து முக்கிய ஜெர்மன் நகரங்களில் இருந்து செல்ல, எனவே ரயிலில் பிளாக் ஃபாரஸ்ட் பார்வையிடுவது காற்று இருக்கும்.\nநீங்கள் செய்ய முடிவு எதுவாக இருந்தாலும், நீங்கள் தவறான போக மாட்டேன், பிளாக் ஃபாரஸ்ட் பார்வையிடுவது மந்திர இருக்க முடியும் என்பதால் அனுபவம். நீங்கள் பயன்படுத்த முடியும் என்பதால் நாம் பெரும்பாலும் இதைப் பற்றி பேசுகின்றனர் கண்ணுக்கினிய ரயில் மற்றும் முழு பிராந்தியம் பயணிக்கின்றன. நீங்கள் பிளாக் ஃபாரஸ்ட் வழங்க உள்ளது மிக அழகான விஷயங்கள் அனுபவிப்பார்கள். பிளாக் ஃபாரஸ்ட் கண்ணுக்கினிய வரி பாதை Offenburg-கொன்ஸ்டான்ஸ் செயல்பட்டு.\nOffenburg ஃப்ரீபர்க்கில் ரயில்கள் செல்லும்\nஸ்டட்கர்ட் ஃப்ரீபர்க்கில் ரயில்கள் செல்லும்\nலேய்ப்ஜிக் ஃப்ரீபர்க்கில் ரயில்கள் செல்லும்\nநுரிம்பர்க் ஃப்ரீபர்க்கில் ரயில்கள் செல்லும்\nயூ வான்ட் போதெல்லாம் ரயில் மூலம் பிளாக் ஃபாரஸ்ட் வருகை\nநீங்கள் பார்க்க முடியும் என, பிராந்தியத்தின் அழகு மற்றும் ரயில் பயண வசதிக்காக இந்த பயணம் ஒரு அற்புதமான அனுபவம் செய்ய. நாங்கள் மிகவும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஜெர்மனி மிக மந்திர பகுதியைப் பார்வையிட ஆலோசனை எனினும், நீங்கள் பிளாக் ஃபாரஸ்ட் வழங்க வேண்டும் என்று எல்லாம் பார்க்க அந்த பயணம் நீண்ட போதுமான இருக்க வேண்டும்\nஇந்த சலுகை எங்களுக்கு வரை எடுக்க நீங்கள் முடிவு போது, தயங்க ஒரு ரயில் சேமி தொடர்பு. நாங்கள் உங்களுக்கு ரயிலில் பிளாக் ஃபாரஸ்ட் வருகை உதவி மற்றும் ஒரு உண்மையிலேயே மறக்கமுடியாத அனுபவம் பெற முடியும்.\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, நீங்கள் எங்கள் புகைப்படங்கள் மற்றும் உரை எடுத்து வெறும் முடியும் இந்த வலைப்பதிவை ஒரு இணைப்பை எங்களுக்கு கடன் கொடுக்க, அல்லது நீங்கள் இங்கே கிளிக்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/ru_routes_sitemap.xml நீங்கள் / Ru செய்ய / ஜா அல்லது / இடத்தைப் பெற்றது, மேலும் மொழிகளை மாற்ற முடியும்.\n#blackforest #blackforestgermany இரயில்கள் ரயில் குறிப்புகள் ரயில் பயண ரயில் பயணம்\nஎன் வலைப்பதிவு எழுத்து மிகவும் பொருத்தமான பெற எளிதான வழி, ஆராய்ச்சி, மற்றும் தொழில் உள்ளடக்கத்தை எழுதப்பட்ட, நான் முடிந்தவரை ஈடுபடும் அது செய்ய முயற்சி. - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\n5 சிறந்த இடங்கள் ஐரோப்பாவில் ஐஸ் கிரீம் சாப்பிட\nரயில் பயணம், ரயில் பயணம் பிரிட்டன், ரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் ஜெர்மனி, ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயணம் சுவிட்சர்லாந்து, ரயில் பயண உதவிக்குறிப்புகள், ரயில் பயணம் இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா\nஎந்த சிறந்த உள்ளதா - ரயில் பயண வெர்சஸ் பிளேன் சுற்றுலா\nரயில் பயணம், ரயில் பயண உதவிக்குறிப்புகள்\nரயில் திறக்கும் சாலை திறக்கும் இஸ் பெட்டெர் தான் ஏன்\nரயில் பயணம், ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 ஐரோப்பாவில் மிக அழகான தோட்டங்கள்\n10 ஐரோப்பாவில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பயண தவறுகள்\nஒரு ரயில் சாகசத்தை இன்னும் பட்ஜெட்-நட்புடன் செய்வது எப்படி\n5 ஐரோப்பாவில் மிகவும் மறக்க முடியாத இயற்கை இருப்புக்கள்\n10 ஐரோப்பாவில் குடும்ப விடுமுறைக்கான உதவிக்குறிப்புகள்\n7 ஐரோப்பாவில் பயணம் செய்ய மிகவும் மலிவு இடங்கள்\n5 ஐரோப்பாவின் சிறந்த இயற்கை அதிசயங்கள்\n7 ஐரோப்பாவில் வெளிப்புற செயல்பாடுகளுக்கான சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் இயற்கை கிராமங்கள்\n5 ஐரோப்பாவில் சிறந்த பிக்னிக் ஸ்பாட்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kombula-poova-suthi-song-lyrics/", "date_download": "2020-10-31T15:59:39Z", "digest": "sha1:O3CQOG74G34Y6YYOIIHBX2WCJABLBMDO", "length": 15022, "nlines": 454, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kombula Poova Suthi Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கமல் ஹாசன்\nகுழு : ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹே\nபெண் : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nகுழு : ஹே புர்ரா\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nகுழு : முட்டுனா தும்பகட்டு\nகுழு : ஆத்தாடி அன்னலக்சுமி\nஹே ஹே ஹே ஆத்தாடி\nகுழு : கோவில்பட்டி கொட்டு\nதட்டு கூட்டமாக கும்மி கொட்டு\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nஆண் : எத்தனை தழும்பிருக்கு\nவந்து எண்ணி கொல்லு நெஞ்சிலே\nகுழு : ஒன்னு ரெண்டு இன்னு\nஆண் : குத்தின காளைங்க\nகுழு : டமக்கு டமக்கு டக்கா\nகுழு : இடுப்புல வார\nஆண் : யா யா ய யா ய ய\nகுழு : கிழிஞ்ச அடையாளம்\nஆண் : யா யா ய யா ய ய\nஆண் : நெஞ்சில தெம்பு\nஉன் காளை வந்து என்\nகண்டு கொள்ள பா பா\nபாபா பா பா ஆ பா\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nகுழு : முட்டுனா தும்பகட்டு\nஆண் & குழு : ஆத்தாடி அன்னலக்சுமி\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nகுழு : ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹேய்\nஆண் : ஆளான பொண்ணுக்கு\nகுழு : மேல என்ன சொல்ல\nஆண் : தோளுக்கு துணைய\nதேடு தோழா ஒன்னு தேடு\nகுழு : டமக்கு டமக்கு டக்கா\nகுழு : கிழக்கால ஊரு ஓரமா\nஆண் : யா யா ய யா ய ய\nகுழு : கிளப்பு கடை ஒன்னு\nஆண் : யா யா ய யா ய ய\nஆண் : இட்டிலிக்கு மாவரைக்க\nகுழு : நாங்க வாறோம்\nகுழு : நாங்க தாறோம்\nஆண் : நல்ல நேரம் வந்துருச்சு\nஎங்க மேல குத்தம் இல்ல\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nபா பா பான் காம்பு தொட்டா\nபால் கொடுக்கும் பசு மாடே\nஆண் : முட்டுனா தும்பகட்டு\nகுழு : ஆத்தாடி அன்னலக்சுமி\nகுழு : கொம்புல பூவ\nகை வளர்த்த காளை மாடே\nபா பா பான் காம்பு தொட்டா\nபால் கொடுக்கும் பசு மாடே\nகுழு : முட்டுனா தும்பகட்டு\nபா பா பான் செம்பட்டி\nசந்தை வித்தா செம ரேட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/60564", "date_download": "2020-10-31T16:47:52Z", "digest": "sha1:ARPBE3RHNZIFNJHME7ADAFWZB6QX2BGC", "length": 17679, "nlines": 129, "source_domain": "www.thehotline.lk", "title": "நம்ப முடியாத உண்மை : \"Sonic Weapon\" பற்றிப் பேசும் அல் குர்ஆன் | thehotline.lk", "raw_content": "\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் – கண்டன அறிக்கையில் சிலோன் மீடியா போரம்.\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nமுன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு நினைவு முத்திரை – வேண்டுகோள்\nஓட்டமாவடி சிறாஜ் எக்சலன்ட் கல்லூரியினால் தரம் ஐந்து மாணவர்களுக்கு முழு நாள் செயலமர்வு\nஅம்பாறையில் இருவருக்கு கொரோனா – வைத்திய கலாநிதி Dr. ஜி.சுகுணன்\nவாழைச்சேனை சக்சஸ் எகடமியின் சிறுவர் தினக் கொண்டாட்டம்\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநம்ப முடியாத உண்மை : “Sonic Weapon” பற்றிப் பேசும் அல் குர்ஆன்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nMUM.பாரீஸ் (Bsc) – ஓட்டமாவடி\nஅக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்து விட்டனர். (அல்குர்ஆன் : 11:67)\nமேற்குறிப்பிட்ட வசனம் ஒரு சமூகத்திற்கு ஒரு ஒலி தாக்கியதாகவும் அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்து விட்டனர் என்றும் கூறுகிறது.\nசில காலங்களுக்கு முன் வரை இவ்வசனம் அறிவியலில் சாத்தியமாகாதென்றும், ஒலியால் காதுகளை மாத்திரம் தான் பாதிப்படையச்செய்ய முடியுமென்றும் சிலர் வாதிட்டனர். அறவே ஒலியால் அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிவது சத்தியமாகாது என்றனர்.\nஇவ்வசனம் மிகப்பெரியதொரு அறிவியலை விளக்குகிறது. ஆம், அது தான் Sonic Weapon (சோனிக் / மீயொலி ஆயுதங்கள்)\nசோனிக் / மீயொலி ஆயுதங்கள் (USW) என்பது இதுவரை அறிவியல் தொட்டு விட்ட இலக்குகளின்படி, ஒலியை ஆயுதமாகப் பயன்படுத்தும் பட்சத்தில் ஒன்றை தாக்கும் ஆயுதம். இது பல வகையானது. அவைகள் எதிரியைக் காயப்படுத்தவோ அல்லது கொல்லவோ ஒலியைப் பயன்படுத்துகின்றன.\nசில சோனிக் ஆயுதங்கள் தற்போது வரையறுக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ளன. மேலும், சில ஒலி ஆயுதங்கள் இராணுவ மற்றும் பொலிஸ் படைகளின் ஆராய்ச்சி மற்றும் பயன்படுத்தும் பயிற்சியில் உள்ளன. இந்த ஆயுதங்களில் சில சோனிக் தோட்டாக்கள், சோனிக் கையெறி குண்டுகள், சோனிக் சுரங்கங்கள் அல்லது சோனிக் பீரங்கிகள் என நாளடைவில் உருவாக்கப்பட்டு வருகிறது.\nSonic Weapon சாதாரண தரத்தில் பயன்படுத்தப்பட்டால், கேட்கும் திறன் குறைதல், தலைவலி, குமட்டல் மற்றும் மூளை பாதிப்பு (கவனஞ்செலுத்த முடியாத நிலை). இவ்வகைப் பாதிப்புகளில் கேட்கும் திறன் செயலிழப்பு, லேசான தலைவலி ஏற்படுமென்றும். Sonic Weapon உயர் தரத்தில் பயன்படுத்தினால் மூளை நரம்புகளை வெடிக்கச்செய்து அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து ஒரு சில நொடியில் மரணிக்கச்செய்ய முடியும் என்கின்றனர் இன்றைய ஆய்வாளர்கள்.\nஒலி அலைகள் காயப்படுத்தலாம் அல்லது கொல்லக்கூடுமென்பது சமீபத்தில் அறியப்பட்டது, இருப்பினும், இது குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியிருக்கிறதென்றால், வியப்புத்தான். அதுவும் ஒலி மிகவும் உச்சி மீடிரனில் தாக்கினால் எப்படி இறந்து கிடப்பார்கள் என்பதனை மிகத்தெளிவாகவே குர்ஆன் விளக்குகிறது.\nஒரு சமூத்தின் சமூக மக்கள் ஒரு ஒலி அலையால் கொல்லப்பட்டனர் என்று குர்ஆனின் வசனங்கள் பதிவு செய்திருக்கிறது. ஒரு Sonic Weapon முழுத்திறனுடன் தாக்கினால் மிகச்சரியாக எப்படி இருக்குமென்றால்,\nஅக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்து விட்டனர். (அல்குர்ஆன் : 11:67) இப்படித்தான்.\n1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒலி யாரையும் காயப்படுத்தவோ, கொல்லவோ முடியுமென்று யாரும் நம்பவில்லை. ஆனால், இப்புரிதல் தவறானதென்று இன்று நமக்குத் தெரியும்.\n“Saiha صَّيْحَةُ” என்றால் பயங்கர / கடுமையான ஓசை என்று பொருள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒலி யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ முடியுமென்று எந்த மனிதனும் நம்பாத போது, அப்போது வாழ்ந்த ஒரு எழுத வாசிக்கத் தெரியாத மனிதர் தீவிர ஒலியைக்கொண்டு கொல்ல முடியுமென்பதை எப்படி அறிந்திருக்க முடியும்\nஆக, இவ்வேதம் மனிதனால் எழுத அறவே வாய்ப்பில்லாத ஏக இறைவனால் இறக்கப்பட்ட இறுதி வேதமென்று வளர்ந்து வரும் அறிவியல் உறுதிப்படுத்துகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகலாசாரம், கட்டுரைகள் Comments Off on நம்ப முடியாத உண்மை : “Sonic Weapon” பற்றிப் பேசும் அல் குர்ஆன் Print this News\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nஈராக்கினுள் யூதர்களினால் இஸ்லாமிய தடயங்கள் அழிப்பும் : அமெரிக்காவினால் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமும்\nமார்க்கத்திற்குள் புகுந்து விளையாடும் பப்ஜியின் புதிய அப்டேட் (New Update)\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nMFM.ஹாஜித் இவ்விளையாட்டுக்களின் விபரீதங்களைப்பற்றி நான் ஏற்கனவே விரிவாக விளக்கி கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றேன். இதனைச்சிலர்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅமெரிக்காவின் நிற வெறியும் : இஸ்லாம் வழங்கிய கண்ணியமும்\nஅல்-குர்ஆன் பேசும் சமானக்கொள்கை (Equivalence Principle)\nஇஸ்லாத்தில் யுவனுக்கு பிடித்த விஷயங்கள் என்ன\nஇசை பற்றி இஸ்லாமும் : இசை நடனக்கூத்தாடிகளிடம் சிக்கித்தவிக்கும் நாமும்\nநட்சத்திர ஒளி (Starlight) பற்றி தெளிவாகப்பேசும் அல் குர்ஆன்\nஅரசியே அது தண்ணீரல்ல : பளிங்குக்கற்கள்\n‘மேகங்கள்’ பற்றி அல் குர்ஆனும் அறிவியலும் சொல்வதென்ன\nகொரனா, வெட்டுக்கிளி பற்றி இஸ்லாமிய, கிறிஸ்தவ வேதங்களின் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vivo-organization", "date_download": "2020-10-31T17:28:17Z", "digest": "sha1:CLDGCVSOJ5NWCSUDSCNXDYAY5G527QGV", "length": 5829, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "vivo", "raw_content": "\nவிவோ V19: குறையும் விலை - சீன எதிர்ப்பு மனநிலை காரணமா\nவிவோ: `அசத்தலான கேமரா ஆப்ஷன்கள்’ - இந்தியாவில் வெளியாகிறது X50 சீரிஸ்\n5G மொபைல்களான Realme X50 Pro vs IQOO 3, வித்தியாசங்கள் மற்றும் சிறப்புகள் என்னென்ன\nஸ்மார்ட் போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை முந்திய விவோ\nசெம டிஸ்ப்ளே, சொதப்பல் கேமரா... எப்படி இருக்கிறது விவோ S1\n`20Mbps வேகத்தில் ஃபைல் டிரான்ஸ்ஃபர்' - ஒன்று சேர்ந்த சீன நிறுவனங்கள்\n`120 வாட்ஸ்... 13 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்' - ஃபாஸ்ட் சார்ஜிங்கை அறிமுகப்படுத்தும் விவோ\nஃபேஸ் அன்லாக் முதல் AI வரை... 2018 கேட்ஜெட்களின் ட்ரெண்ட்கள்\nஅலாவுதீன் பூதமாகத் தோன்றும் ஃப்ரன்ட் கேமரா... விவோவின் கில்லர் மொபைல்\n10 ஜிபி ரேம்... 512 ஜிபி மெமரி... மற்ற யாரும் தந்திடாத அந்த மேஜிக்... வாவ் விவோ ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-the-dmk-wants-to-overthrow-a-minute-aiadmk-is-enough-says-mk-stalin-303323", "date_download": "2020-10-31T17:47:56Z", "digest": "sha1:CCU5XURRLISANSNPNOGXP5V2XB3UZ24M", "length": 18242, "nlines": 118, "source_domain": "zeenews.india.com", "title": "அடுத்த நிமிடமே அதிமுக ஆட்சியை அகற்ற முடியும் -மு.க ஸ்டாலின் | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nஅடுத்த நிமிடமே அதிமுக ஆட்சியை அகற்ற முடியும் -மு.க ஸ்டாலின்\nதிமுக நினைத்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியும், ஆனால் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரக்கூடாது என்ற குறிக்கோளோடு இருப்பதால், நாங்கள் அமைதிக்காக்கிறோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nபேருந்துக் கட்டணத்தை உயர்வை கண்டித்து தமிழக அரசைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசைக் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினேன்.\nபொதுக்கூட்டத்தில் அவர் பேசிய சில முக்கிய குறிப்புகள்:-\nதமிழக அரசு எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்துக் கட்டணத்தை 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் உயர்த்தியது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஆனால் திமுக ஆட்சி நடத்திய போதும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். ஏனெனில் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்பட்டது.\nபேருந்துக் கட்டண உயர்வுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தினார்கள்.\nஅதன் பிறகு பேருந்து கட்டணம் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, பைசா கணக்கில் பேருந்துக் கட்டணத்தை குறைத்தது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது என அரசு கூறுகிறது.\nபேருந்துக் கட்டண உயர்வுக்கு அரசின் நிர்வாகத்திறமையின்மையே காரணமாகும். போக்குவரத்து கழகங்களில் உதிரி பாகங்கள் வாங்குதல் போன்ற பல்வேறு துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது.\nபேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது எப்படி என்பது குறித்து திமுக சார்பில் 27 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன அறிக்கையை தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அளித்துள்ளேன்.\nஅதனை சரியாக பின்பற்றினால் போக்குவரத்து துறையை சீர் அமைத்து, பேருந்துக் கட்டண உயர்வை தடுக்கலாம்.\nஏற்கெனவே, 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. கூறிய சீக்கரத்தில் காட்சி மாறும்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் சட்டப்பேரவையில் அவரது படத்தை வைத்து, இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வந்த சட்டப்பேரவையின் மரபை கெடுத்து விட்டனர்.\nதிமுக எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சியை கவிழ்க்காது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் நினைத்தால் திமுக-விற்கு ஒரு நிமிடம் போதும், ஆனால் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரக்கூடாது என்பதாலேயே இந்த ஆட்சியை விட்டுவைத்துள்ளோம்.\nதேர்தலை சந்தித்து ஜனநாயக முறையில் திமுக ஆட்சியில் அமரும்.\nபேருந்துக் கட்டணத்தை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது: உயர்நீதிமன்றம் கேள்வி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nCOVID-19 அறிகுறி தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம்... பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்\nBigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு\nபட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்\nஉடலுறவுக்கு முன்பு நீங்கள் சாப்பிடக்கூடாத 10 உணவுகள் இதோ\nSBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...\nதபால் நிலையத்தில் 5 ஆண்டுகள் RD Or FD வைத்திருப்பது அவசியம்.. இதோ முழு விவரம்\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nVoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது\nநவம்பர் 1 முதல் LPG சி���ிண்டர் விநியோக முறையில் மாற்றம்... முழு விவரம் இதோ\nCorona Symptoms: கோவிட் 19 வைரஸின் கூடுதல் அறிகுறிகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=735", "date_download": "2020-10-31T15:45:18Z", "digest": "sha1:MEM35BNZRSZMQ6DTZXWQRKHWFXNNRMZA", "length": 8406, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: திருமணங்களுக்கு பாதிப்பு இல்லை சர்வேயில் அம்பலம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nரூபாய் நோட்டு தட்டுப்பாடு: திருமணங்களுக்கு பாதிப்பு இல்லை சர்வேயில் அம்பலம்\nஉயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் மத்திய அரசு முடிவால், குறைந்த மதிப்பிலான நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக திருமண விழாக்கள் பாதிப்புக்குள்ளாகுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஆன்லைன் சர்வே ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் அம்பலத்துக்கு வந்துள்ள தகவல்கள்:-\n* திருமணம் பாதிக்காது என 41 சதவீதம் ஆண்களும், 39 சதவீதம் ஆண்களும் கூறுகின்றனர்.\n* திருமணம் பாதிக்கும் என 20.3 சதவீதம் ஆண்களும், 24.5 சதவீதம் பெண்களும் சொல்கின்றனர்.\n* பாதிக்காது என கூறியவர்களிடம் காரணம் கேட்டபோது, 37 சதவீதம் பேர் ஏற்கனவே ஏற்பாடுகள் செய்தாகி விட்டது எனவும், 35 சதவீதம்பேர் சிக்கனமான திருமணம் என்றும், மீதிப்பேர் பதிவுத்திருமணம் என்றும் கூறி உள்ளனர்.\n* பண ஒழிப்பினால் திருமண பாதிப்புக்கு ஆளாவோர், முன்கூட்டியே திட்டமிடாதவர்கள், செலவுக்கு போதிய கையிருப்பு பணம் வைத்திருக்காதவர்கள்.\n* பண தட்டுப்பாடு காரணமாக 17.8 சதவீதம் ஆண்களும், 7.6 சதவீதம் பெண்களும் திருமண திட்டத்தை ரத்து செய்து விட்டனர்.\nஇந்த சர்வேயில் 25-32 வயதுக்கு உட்பட்ட 13 ஆயிரத்து 200 பேர் பங்கேற்றனர்.\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பா\nபாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி வ\nசவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலி\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்த���்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/55798/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-31T15:25:05Z", "digest": "sha1:WZBEKOEF4KYGSCC7MJDSNP4AHV3765XU", "length": 8318, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "பல்கலை விடுதி அறையில் இருவர் தங்க அனுமதி | தினகரன்", "raw_content": "\nHome பல்கலை விடுதி அறையில் இருவர் தங்க அனுமதி\nபல்கலை விடுதி அறையில் இருவர் தங்க அனுமதி\nபல்கலைக்கழக விடுதிகளில் அறையொன்றில் தங்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை இரண்டு பேராக அதிகரிக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nகொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.\nகடந்த ஜூலை முதல், இறுதியாண்டு மாணவர்களுக்காக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nபல்கலை சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்\nகளனி பல்கலை 4ஆம் வருடம்; ஜூலை 13 ஆரம்பம்\n11 வழிகாட்டல்களின் கீழ் பல்கலையை திறக்க அனுமதி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஊரடங்கு பிரதேசத்திலிருந்து சென்ற 454 பேர் தனிமைப்படுத்தல்\n- மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோர் அந்தந்த பிரதேச சுகாதார...\nகண் கவரும் OPPO F17 ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தும் OPPO\nOPPO F17 Pro சுடச்சுட அறிம��கமாகின்றது. OPPO ஶ்ரீலங்கா தனது சமீபத்திய F...\nதிருக்கோவிலில் 10 துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளை திருக்கோவில்...\nஅபுதாபியிலிருந்து 6 பேர்; கட்டாரிலிருந்து 12 பேர் வருகை\nஇன்று (31) காலை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலிருந்து 6 பேரும்,...\nமேலும் 117 பேர் குணமடைவு: 4,399 பேர்; நேற்று 633 பேர் அடையாளம்: 10,424 பேர்\n- தற்போது சிகிச்சையில் 6,005 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nவாகனங்களை தொற்று நீக்கும் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன், டிக்கோயா...\nதனிமைப்படுத்தப்பட்ட 508 பேர் இன்று வீடுகளுக்கு\n- இதுவரை 5 இலட்சம் PCR சோதனைகள்; நேற்று 12,106 சோதனைகள்முப்படையினரால்‌...\nமின்னல் தாக்கியதில் கணவன், மனைவி பலி\nஅம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் சிக்கி திருக்கோவில்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/63422", "date_download": "2020-10-31T17:21:36Z", "digest": "sha1:ZW6MX6SUJ75LFVVDATMKBRIF5EAQR2W3", "length": 21785, "nlines": 301, "source_domain": "globalrecordings.net", "title": "நற்செய்தி^ - English: British - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான வேதாகம கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nமொழியின் பெயர்: English: British\nநிரலின் கால அளவு: 27:39\nமுழு கோப்பை சேமிக்கவும் (683KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (183KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (375KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (157KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (569KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (689KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (236KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (302KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (459KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (158KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (945KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (271KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (738KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (249KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (775KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (234KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (501KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (179KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (690KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (217KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (867KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (249KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (288KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (893KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (285KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (807KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (249KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (511KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (188KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (328KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (295KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (727KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (239KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (664KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (213KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (328KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (513KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (148KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (336KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (414KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (148KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (700KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (217KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (877KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (266KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (516KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (171KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (418KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (145KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (378KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (142KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (557KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (193KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (595KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (193KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (582KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (197KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (648KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (205KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (794KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (233KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (554KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (171KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (589KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (187KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (679KB)\nசிறிய கோப்ப�� சேமிக்கவும் (196KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (607KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (211KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (568KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (187KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (808KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (256KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (715KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"நற் செய்தி\" ஆடியோ- காட்சி - உலக தோற்றமுதல் கிறிஸ்து வரை வேதாகமத்தை ஒரு கண்ணோட்டமாக வைத்து 40 படங்கள் அடங்கிய ஆடியோ காட்சி தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கிறிஸ்தவ வாழ்க்கையின் இரட்சிப்பின் செய்தியும் மற்றும் அடிப்படை போதனைகளையும் உள்ளது. மேலும் இது 1300 மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:33:25Z", "digest": "sha1:CY3WDTJNKREDNYW7567VDBP7AOMKZTUC", "length": 4919, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஏணிக்காணம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஏணிக்காணம் = ஏணி + காணம்\nஏணி, கண்ணேணி, மூங்கிலேணி, நூலேணி, கயிற்றேணி, காலேணி, நிச்சிரேணி, வீச்சேணி, வீசுகாலேணி, இரட்டையேணி, கவையேணி, ஜீடி, தராப்பு, மால்பு, ஆரோகணம்\nஇறவை, இறைவை, கடவை, சேணி, படிக்கால், படுகால், புள்ளடி, சாலாரம். வந்தி, இடாவேணி\nஏணிப்படுகால், காட்டேணி, தொழு, ஏணிக்காணம்\nஆதாரங்கள் ---ஏணிக்காணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2012, 05:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப���டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/j-9U-u.html", "date_download": "2020-10-31T16:22:26Z", "digest": "sha1:W5XOJBRMHQJXSKD7LNC244GENZUCGT3T", "length": 2646, "nlines": 38, "source_domain": "unmaiseithigal.page", "title": "தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்கள் உற்பத்தி நிறுத்தம் - Unmai seithigal", "raw_content": "\nதூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்கள் உற்பத்தி நிறுத்தம்\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\n15.10.2020 ஒரேநாளில் 1, 2, 3, 5 ஆகிய 4 யூனிட்டுகள் இயங்கவில்லை. 4வது யூனிட்டில் 210 மெகா வாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமும், அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் தொடர்ந்து சீராக உள்ளது.\nஎனவே, இவற்றின் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருகிறது.\nஇதனால் மின் மின்தேவை குறைவு மற்றும் மிகை மின் உற்பத்தி காரணமாக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2013/05/12000.html", "date_download": "2020-10-31T17:20:39Z", "digest": "sha1:PPP7UKJPSKWGCBXSBD3VPPKUIGEKGTTG", "length": 9553, "nlines": 120, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வாரி வழங்கிடுவீர்,,,,(12000) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வாரி வழங்கிடுவீர்,,,,(12000)\nமாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வாரி வழங்கிடுவீர்,,,,(12000)\nஅஸ்ஸலாமு அழைக்கும் அன்பிற்கினிய முகநூல் கொடிக்கால்பாளையம் இஸ்லாமிய சகோதரர்களே நமதூர் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் பள்ளிவாசலில் மே01 முதல் 15வரை கோடைகால இஸ்லாமியிய நல்லொழுக்கபயிற்சி வகுப்பு நடைபெற்றதை தாங்கள் புகைப்படம் மூலம் அறி��ீர்கள் இதில் சுமார் 150கும் அதிகமான மாணவ மாணவிகள் பயிற்சி பெற்றனர் அணைத்து குழந்தைகளுக்கும் வருகின்ற ஞாயிறு அன்று(19-05-2013) எழுத்து மற்றும் இதர தேர்வு நடைபெற உள்ளது அதன் பிறகு குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருள் வழங்க வேண்டும்............\nஒரு காலத்தில் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு யாரும் போக கூடாது என்ற நிலை பொய் ஊரில் உள்ள அணைத்து குழந்தைகளையும் நமது பள்ளிவாசலுக்கு தான் பெற்றோர்கள் அனிப்பி வைத்து தவ்ஹீதை கற்று கொடுக்க சொல்லும் காலம் வந்து விட்டது,,,,,,,,,,,அல்ஹம்துலில்லாஹ்..........\nஇந்த குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்க நிதி பற்றா குறையாக உள்ளது கடந்த வருடம் 60 மாணவர்கள் தான் இருந்தார்கள் ஆனால் தற்போது 150கும் மேற்பட்ட மாணவ செல்வங்கள் உள்ளதால் (12000) வரைக்கும் செலவாகும் என்று நாங்கள் கருதுகிறோம் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம்\nதொடர்புக்கு ஹாசிக்கின் 9715722212. B.முகம்மது பருஜ்\nTagged as: கிளை செய்திகள், செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/12/naam-tamilar-party-organise-kabbadi.html", "date_download": "2020-10-31T16:57:07Z", "digest": "sha1:WVVCEHNIK4DZQ37K5D2J4V7V2YOZFROD", "length": 3836, "nlines": 87, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "மும்பை நாம் தமிழர் கட்சி நடத்தும் கபடி போட்டி - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome Malad News மும்பை நாம் தமிழர் கட்சி நடத்தும் கபடி போட்டி\nமும்பை நாம் தமிழர் கட்சி நடத்தும் கபடி போட்டி\nமும்பை நாம் தமிழர் கட்சி மற்றும் 7 இராணுவம் குழு இணைந்து நடத்தும் தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மாபெரும் கபடி போட்டி மும்பை மலாட் மேற்கு ஒர்லம் தேவாலயம் அருகில் உள்ள திடலில் வைத்து இன்று மற்றும் நாளை (21மற்றும் 22 தேதி ) நடைபெறும் இந்த நிகழ்வுக்கான முதல் பரிசை மலாட் மேற்கு பகுதி நாம் தமிழர் கட்சி வழங்குகிறது இந்த நிகழ்வை மராத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ம.கென்னடி மற்றும் மலாட் பகுதி ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, செயலாளர் ந.குமார் மற்றும் பலர் இணைந்து ஒருங்கிணைத்து இருக்கிறார்கள் இந்த கபடி போட்டி நிகழ்வில் மும்பை நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் தவறாமல் வந்து கலந்து கொண்டு விளையாடும் கபடி வீரர்களை ஊக்கபடுத்தும்படி மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் கேட்டு கொண்டுள்ளார்\nகருட சித்தர் இயற்கை எய்தினார்.\nகருட சித்தர் அவர்களின் மறைவு, திரு.சீமான் அவர்களின் இரங்கல் செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/07/blog-post_9.html", "date_download": "2020-10-31T15:35:08Z", "digest": "sha1:6B5MRKZWDMACVK4NHJJZ5KEWXTZQEH3C", "length": 6520, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / விளையாட்டு செய்திகள் / ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பம்\nஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பம்\nஇலக்கியா ஜூலை 24, 2020\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20 தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.\nமுன்னர் அறிவித்தபடி, போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செய்திருந்தது, அதற்கான அனுமதியை இந்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் கோரியது.\nஇந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதற்கான அனுமதியை பெற்றது.\nஅடுத்த வாரம் ஐபிஎல் நிர்வாக சபைக் கூட்டத்த��ல் அட்டவணை மற்றும் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவது குறித்த கூடுதல் விபரங்கள் விவாதிக்கப்படும்.\n2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்ட ஐ.பி.எல். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் தொடரை நடத்தும் முயற்சியில் பல மாற்று வழிகளைப் தேடியது. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் இந்தியாவில் வளர்ந்து வரும் தொற்றுநோய் காரணமாக அது சாத்தியமில்லை என பின்னர் புரிந்துக்கொள்ளப்பட்டது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/meenakshi-amman-temple-aalaya-pravesam-madurai-pride-maana-madurai-thoonganagaram-pandiya-nadu", "date_download": "2020-10-31T15:35:27Z", "digest": "sha1:W5WLRYTABYFOHSWNHHHT2VPT7OCUSC34", "length": 15013, "nlines": 108, "source_domain": "www.tamiltshirts.com", "title": "தமிழ் Blog | Madurai Meenakshi Amman Temple - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆலய பிரவேசங்கள்\nஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆலய பிரவேசங்கள்\nமதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆலய பிரவேசங்கள் பற்றிய வரலாறு\n“போற்றுதும் போற்றுதும் மாமதுரை போற்றுதும்,\nசங்கம் வளர்த்த மாமதுரை போற்றுதும்\"- என்பதற்கிணங்க\nஅழகுற விளங்குவது மதுரை மாநகர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர் வாழந்த ஊரும் இதுவே. இந்த மதுரை என்னும் ஊர் ஒரு காலத்தில் மருத மரம் நிறைந்த காடாய் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இசை வல்லுனர்களான ஜி.என்.பாலசுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை மணி ஐயர், மதுரை சோமு, டி.எம்.சௌந்தரராசன் ஆகியோர் பிறந்த ஊரும் இந்த மதுரையே. இத்தகையோர் வாழ்ந்த இந்த மாநகரில் மீனாட்சி அம்மன் குடிகொண்டு வீற்றிருக்கும் தலமும் அமைந்துள்ளது. தமிழ் கலாசாரத்திற்கு ஆணிவேராய் விளங்கும் இடமும் இதுவே ஆகு��். இவற்றை பற்றிய வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம்.\nமகாத்மா காந்தியடிகள் முன்று அல்லது நான்கு முறை இந்த மதுரை வழியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஒரு முறை அவர் இங்கு வந்த போது குடியானவர்கள் (விவசாயிகள் ) அணிந்த ஆடைகளை பார்த்து விட்டு தன்னுடைய ஆடைகளை மாற்றிக்கொண்டார். அறையில் ஒரு கச்சை தோள்பட்டையில் ஒரு துண்டு மட்டுமே அணிந்தார். 1930-ம் ஆண்டு வட்டமேசை மாநாட்டில் பங்கு பெற அவர் இந்த ஆடையையே அணிந்திருந்தார். அதை கண்ட அந்நாட்டு தலைமை அமைச்சர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் காந்திஜியை “அரை நிர்வாண பக்கிரி” என ஏளனம் செய்தார்.\nமகாத்மா காந்தி அவர்கள் ஒரு முறை புதுடெல்லியில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கியிருக்கும் பங்கி காலனி என்னும் குடிசைப்பகுதியில் தாங்கினார். அமைச்சர் மற்றும் அரச பிரதிகளும் (வைஸ்ராய்) அங்கு சென்று அவரை சந்தித்தனர். காந்திஜி சிறையில் இருந்த காலங்களில் இவர்கள் (அமைச்சர் மற்றும் அரச பிரதிகளும்) அங்கு சென்று பல தீர்மானங்களை கேட்டு பெற்றனர். ஆள்பவர்கள் ஆளப்படுபவரின் தீர்மானங்களை கேட்டு பெற்றனர் என்ன வேடிக்கை இந்தியா என்றால் காந்தி என்று ஆயிற்று.\nகாந்தியடிகள் பல முறை மதுரை வழியாக பயணம் செய்தாலும் ஒரு முறை கூட மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்யவில்லை. ஏனென்றால், அந்த கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டார்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தான் பின்னாளில் இவர் நிர்மாண செயல் திட்டம் வகுக்கும் போது தீண்டாமையை முதல் அம்சமாக வைத்தார்.\n1939-ல் இராஜாஜி, வைத்தியநாத ஐயர், என்.எம்.ஆர்.சுப்பராமன் ஆகியோர் ஆலய பிரவேசத்தை நடத்திவிட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். மூதறிஞர்கள், மதுரை கோவில் வீதிகளிலும் அதனை சுற்றியுள்ள மற்றப்பக்கங்களிலும் அனைவரின் எழுச்சியை தட்டி எழுப்பினர். மக்களின் கருத்துக்கள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அரசு மாதவழிபாடுகளில் தலையிடாது.\nஒரு நாள் அதிகாலையில் வைத்தியநாத ஐயர், சுப்பராமன், டாக்டர். ஜி.ராமசந்திரன், சோமசுந்தர பாரதி, மணக்கால் பட்டாபிராமய்யர், சோழவந்தான் சின்னசாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்ராமைய்யர், கக்கன், சுப்ரமணிய நாடார் மற்றும் தாழ்த்தப்பட்ட தொண்டர்கள் புடை சூழ மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பிரவேசித்து வழிபாடு செய்ய சென்றனர். அங்கு வழிபாடு செய்யும் பிற அர்ச்சகர்கள் அனைவரும் ஆலயத்தில் இருந்து வெளியேறி விட்டனர். அதனால் \"சைவ மறைவழி பயிற்சி\" பெற்ற பிற அர்ச்சகர்கள் எங்கு இருப்பார்கள் என்று தேடினர். இதனால் பல சிக்கலுக்கு உள்ளாகினர். ஒரு வழியாக சிங்கம்புணரி என்னும் ஊரில் ஒருவர் இருப்பதை அறிந்து அவரை வரவழைக்க ஊர்திகள் அனுப்பினர். ஆனால் அந்த அர்ச்சகர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வரும் வழியில் அவர் இறைவனடி சேரும் நிலை ஏற்பட்டு விட்டது . பின் அவரை அழைத்து அவர் ஊரில் கொண்டு விட்டு விடும் பட்டி கூறிவிட்டனர் . சுப்ரமணிய நாடார் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்.(விடுதலை வேள்வியில் அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற ஊர்களில் கமிஷன் கடை நடத்தி தனது சொத்துக்களை இழந்தார்).இவர் அருப்புக்கோட்டையில் சிவன் கோவிலில் வழிபாடு செய்பவரை வரவழைத்து வழிபாடுகள் நிகழ்த்தினார். அவர் இறைவனுக்கு எக்குறையும் நேரா வண்ணம் அனைவருக்கும் விபூதி ,பிரசாதங்களை வழங்கினார். ஆலய வழிபாடு சிறப்பாய் நடந்தது என்று சொன்னால் பின்னல் இருந்து இயக்கியவர் இராஜாஜி தான் என்பது சொல்ல வேண்டியதில்லை. பின் 1945-ல் காந்தியடிகள் மதுரை வந்து மீனாட்சி அம்மனை வழிபாடு செய்தார்.\nமதுரை ஆற்று மணலில் மாபெரும் பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காந்தியடிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் வணங்கி விட்டு தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று கூறி சென்றார். ஆலய பிரவேசம் ஜூலை 8, 1939-ல் நடைபெற்றது.\n1. இந்த செய்தி திரு.சுப்ரமணிய நாடார்(இராஜாஜி சீடர்) கூற கேட்டது.\n2. ஆலய பிரவேசத்தில் முத்துராமலிங்க தேவர் பெருமான் அவர்களின் தொண்டு அளப்பறியது.\n3. சங்கரய்யா மற்றும் ஐ.மாயாண்டி பாரதி போன்ற பொதுவுடைமை தோழர்கள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/15691", "date_download": "2020-10-31T16:27:24Z", "digest": "sha1:6XYZE5JLYOBOZAPI3LYX44MWVNY63HVX", "length": 18710, "nlines": 124, "source_domain": "www.thehotline.lk", "title": "ஆயுள்வேதமென்பது மருத���துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் – Dr. sha shaheed (BUMS) | thehotline.lk", "raw_content": "\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் – கண்டன அறிக்கையில் சிலோன் மீடியா போரம்.\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nமுன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு நினைவு முத்திரை – வேண்டுகோள்\nஓட்டமாவடி சிறாஜ் எக்சலன்ட் கல்லூரியினால் தரம் ஐந்து மாணவர்களுக்கு முழு நாள் செயலமர்வு\nஅம்பாறையில் இருவருக்கு கொரோனா – வைத்திய கலாநிதி Dr. ஜி.சுகுணன்\nவாழைச்சேனை சக்சஸ் எகடமியின் சிறுவர் தினக் கொண்டாட்டம்\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆயுள்வேதமென்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் – Dr. sha shaheed (BUMS)\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஆயுள்வேதமென்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் என்பதையே மிக முக்கியமாகக்கூறுகிறது. ஆயுள்வேத வைத்தியத்தில் முன்னைய காலம் தொட்டே நோய்த்தடுப்பு முறைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அதனில் தொற்றுகள் ஊரில் பரவும் போது எங்கள் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை எப்படி அதிகரித்துக் கொள்வதென்பதையும், பண்டைய காலந்தொட்டே இலங்கையில் நடைமுறையிலிருந்து வந்த நோய்த்தடுப்பு முறைகள் பற்றியும், நவீன ஆய்வுகளில் ஆயுர்வேத மருத்து முறையின் மருத்துவக்குணங்கள் பற்றிய ஆய்வுகளையும் வைத்து நான் சிலதைப்பகிரந்து கொள்கிறேன். அதனில் இந்த கொரோனா பற்றிய முற்காப்பு முறைகள் என்ன\nகொரனாவுக்கு ஆயுள்வேத மருத்துவத்தில் மருந்து இருக்கிறதா என்றால் எந்த ஆய்வும் அது பற்றியில்லை. என்றாலும், ஆயர்வேத மருத்துவத்தில் நோய்த்தொற்று ஏற்படாமலிருக்க பின்வரும் படிமுறைகளை மேற்கொள்ள முடியும்.\nகொத்தமல்லி, சுக்கு, மரமஞ்சள் அவித்துக்குடித்தல்.ஆய்வுகளில் கொத்தமல்லி என்பது வைரசுக்கெதிராக தாக்கஞ்செலுத்துமென்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு, சுக்கு சளியை போக்கும், நீக்கும் மருந்து என ஆயுர்வேதப்புத்தங்கள் கூறுகிறது. அத்தோடு, சளி தொடர்பான பல நோய்களுக்கு சுக்கு பிரதான மருந்தாகும். மர மஞ்சள் அல்லது மஞ்சட்கொடி என்பது ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவத்தில் பயன்படும் இரத்ததிலுள்ள கிருமிகளைச் சுத்திகரிக்கும், கொல்லும், நீக்கும் மருந்தாகும். எனவே, இவ்வாறானதொரு கசாயத்தைப் பருகுவதால் உங்கள் உடம்பில் நோய் எதிப்பாற்றலைப் பேணிக்கொள்ளலாம்.\nஅதே நேரம், இம்மருந்து மூலம் நீராவி பிடித்தல் கூட நல்ல பயனைத்தரும். கொரோனா வைரஸ் உயர் வெப்ப நிலையில் அழியக்கூடியது. எனவே, self quarantine செய்து கொள்ளக்கூடிய ஒருவர் இதனைப் பாவிப்பது உகந்தது.\nரசகிந்த என்பது சிங்களப்பெயர். இதனோடு நெல்லி, விட்டமின் B கூடிய ஒரு பழம். நெல்லி 10 ரசகிந்த பாணம் பொதுவாக உடலில் செய்யும் வேலை உடலின் இரத்தத்தை சுத்திகரிப்கதோடு, ரசகிந்த காய்ச்சலின் போது ஆயர்வேத மருத்துவத்தில் பாவிக்கப்படும் பிரதான மருந்து. எனவே, உங்களுக்கு கொரோனா தொற்றி இருக்கும் என்ற அச்சத்தில் self quarantine செய்ய இதனைத் தயாரித்துப் பருகலாம்.\nஇவை தவிர, புகை பிடித்தல்.\nபுகைப்பிடித்தல் என்பது சாதாரண நடைமுறையில் ஆயுர்வேத மருத்துவத்தில் உங்கள் சுற்றுப் புறச்சூழல் மற்றும் நீங்கள் பாவிக்கும் பொருட்களில் உடைகளிலுள்ள, வீட்டிலுள்ள ப���ருட்களில் தங்கிய கிருமிகளை அழிக்கப்பயன்படுத்தும் முறையாகும். இதற்காக நீங்கள் குந்திரிக்கம், அகில், துளசி, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை என்பவற்றை தூள் செய்து சாம்பிராணியோடு சேர்த்து சிரட்டைக்கரியைக் கொண்டு புகை பிடிக்கலாம். நான் முன் சொன்னது போல இந்தப்புகை பிடிப்பதன் நோக்கம் உயர் வெப்ப நிலையில் இந்த கிருமிகளை அழிப்பதே. சாதாரணமாக இந்த கொரோனா வைரஸ் கிருமிகள் 50-60 பாகை வெப்ப நிலையில் அழியக்கூடியவை. எனவே, இவ்வாறான முறைகளைப்பயன்படுத்தி உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஆயுள்வேத மருத்தவம் என்று சொல்லி தினமும் இவற்றைப்பாவிக்க வேண்டாம். குறிப்பாக, இந்த கொத்தமல்லி, சுக்கு கசாயம் தினமும் குடிக்க வேண்டியதில்லை. self quarantine உள்ள சந்தேகிப்பவர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தலாம். இதை மீறி சும்மா இருப்பவர்களெல்லாம் தினமும் மருந்து குடிக்க வேண்டாம்.\nஇவற்றோடு நீங்கள் இயற்கையான, வீட்டில். சமைத்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இரசாயணப் பதாரத்தங்கள் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.\nஇவை தற்பாதுகாப்பு மாத்திரமே. கொரோனா நோய்க்கான அறிகுறிகளாக இருமல், உடற்சோர்வு, மூச்சுத்திணரல், காய்ச்சல் உள்ளவர்கள் மற்றும் அண்மையில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் கட்டாயம் அரசாங்க மருத்துவமனைகளை நாடவும். இங்கே ஆயுர்வேத வைத்தியம் கை கொடுப்பதில்லை.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவைத்தியக் கட்டுரைகள், மருத்துவம் Comments Off on ஆயுள்வேதமென்பது மருத்துவம் என்பதை விட நோய் வராமல் பாதுகாத்தல் – Dr. sha shaheed (BUMS) Print this News\nகொரோனா ஏற்படுத்தியுள்ள மனிதப்பேரவலமும் : அதன் பாரதூரத்தை கணக்கிலெடுக்காத இலங்கையர்களும் -அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி\nசம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களுக்கு தவிசாளாரின் பணிப்புரையில் ஐயாயிரம் முற்கொடுப்பனவு\nகொடூர கொரோனாவின் ஆபத்தும் : விழிப்புணர்வின் அவசியமும்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.மு சதீக் இன்று உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கண்ணுக்குப் புலப்படாதமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nகொரோனா விடுமுறையும் குழந்தைகளும் – Dr . விஷ்ணு சிவபாதம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரஸ் எம்மில் பரவியுள்ளதா\nகொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவது எப்படி\nஏறாவூருக்கு பெருமை சேர்த்த இளம் விஞ்ஞானி அல்-ஹாபிழ் சர்ஜூன் : உலகம் வியக்கும் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவில் விருது\nபுற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதலும் முதன்மை நிலைத்தடுத்தலும் -தொடர் -1\nநிந்தவூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இரட்டைக்குழந்தைகளின் தாய் பற்றிய அலசல்\nமீண்டும் தலைதூக்கும் மலேரியா -Dr. விஷ்ணு சிவபாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/152137-employee-to-employer-series", "date_download": "2020-10-31T16:52:07Z", "digest": "sha1:ABXDPEDDK4FVBJXYZUDQ7VKX5B7C2LKU", "length": 13418, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 09 July 2019 - தொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்! - தாக்‌ஷாயிணி | Employee to Employer series - Aval Vikatan", "raw_content": "\nவாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்\nமாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக\nஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\n - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்\nஎதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர் - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\nமாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது\nவாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்சிளம் குழந்தை...\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன்\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nவாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள் - ஸ்வேதா மனோச்சா - அயன்னா\nதனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவு��ள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nவாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\n30 வகை மலர் சமையல்\nஅம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nசருமம்: மங்கு - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nதொழிலாளி முதலாளி - 8: மூளைக்கு வேலை கொடுத்தோம்... ஜெயலலிதாவின் பாராட்டு கிடைத்தது\nதொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்\nதொழிலாளி to முதலாளி - 15: புதிய களம்... 1,000 ஊழியர்கள்... ₹ 320 கோடி டர்ன் ஓவர்\nதொழிலாளி to முதலாளி - 14: 10 நிறுவனங்கள்... ₹112 கோடி டர்ன் ஓவர்\nதொழிலாளி to முதலாளி - 13: ஒரு வருஷம்... ஏழு ஊழியர்கள்... ₹ 10 கோடி டர்ன் ஓவர்\nதொழிலாளி to முதலாளி - 12: அன்று மேடை நாடக நடிகை... இன்று 2,500 ஊழியர்களுக்கு முதலாளி\nதொழிலாளி to முதலாளி: இரண்டு லட்சம் முதலீடு... 70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 9: அன்று முதலீடு ஒரு லட்சம்... இன்று 42 கிளைகள்... ஆண்டு வருமானம் ரூ.100 கோடி\nதொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 5: தோல்வியிலிருந்து வெற்றி... இப்போ ஆறரை கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 4: வருமானம் ரூ.30 கோடி இலக்கு ரூ.100 கோடி\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\nதொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - புதிய தொடர்\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Puthiyathalaimurai-program-Pulan-visaranai-has-succesfully-crossed-100-episodes", "date_download": "2020-10-31T16:26:01Z", "digest": "sha1:36G6NA74HXZCMXV4Q5P6SDU7CEHLJ6K5", "length": 9749, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "100வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் “புலன்விசாரணை” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\n100வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் “புலன்விசாரணை”\n100வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் “புலன்விசாரணை”\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில், சனிக்கிழமை மதியம் 12:30 மணிக்கும், ஞாயிறுக்கிழமை மதியம் 3:30 மணிக்கும் ஒளிபரப்பாகும் புலன்விசாரணை, 100வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது.\nசட்டத்திற்கு புறம்பாக, விதிகளை மீறிசெயல்படும் நடவடிக்கைகளையும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகளையும், ஒவ்வொரு வாரமும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் புலன் விசாரணைத்தொகுப்பு, முழுக்க முழுக்க சமூக நோக்கத்திற்காகவும், மக்களின் விழிப்புணர்விற்க்காகவும், ஒளிபரப்பப்படுகிறது.\nமனிதனின் மூளையை ஹேக் செய்வது தொடங்கி, வீடியோ காலிங் மூலம் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதுக் குறித்த புலன் விசாரணையின் சமீபத்திய எச்சரிக்கை பதிவு, தமிழ் தொலைக்காட்சிகளில் இதுவரை யாரும் செய்திராத முயற்சி. முழுக்க முழுக்க சாமானிய மக்களின் விழிப்புணர்விற்காக ஒளிபரப்பாகும் புலன் விசாரணைத் தொகுப்பு, 100வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது.\nமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொகுப்பை, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஹ��ீது சிந்தா எழுதி இயக்குகிறார். .\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2016/10/REKKA-MOVIE-REVIEW.html", "date_download": "2020-10-31T16:19:37Z", "digest": "sha1:HPMP2DLFXEJSPXJQEG2TU6NUB667CTB6", "length": 18909, "nlines": 307, "source_domain": "www.tamilvaasi.com", "title": "விஜய் சேதுபதியின் றெக்க.. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: REKKA MOVIE REVIEW, REKKA REVIEW, VIJAY SETHUPATHI, றெக்க திரை விமர்சனம், றெக்க விமர்சனம்\nஇந்த வருசத்துல விஜய் சேதுபதி அடிச்ச தொடர் ஹிட்டுக்கு ப்ரேக் கொடுக்க ரிலீஸ் ஆகியிருக்கும் படமே றெக்க...\nகதைன்னு சொன்னா காதலர்களை சேர்க்க, கல்யாணம் செய்து வைக்க என சிம்பிள்ஒன் லைன்...\nஆனா அந்த ஒன் லைனுக்கு வலு சேர்க்கும் காட்சிகள் கோர்வை இல்லாமல், கும்பகோணம், மதுரை, கோவை என பயணிக்கிறது...\nஆக்சன் படம்னு சொல்ல முடியாது...\nரொமான்ஸ் படம்னு சொல்ல முடியாது..\nசென்டிமென்ட் படம்னு சொல்ல முடியாது...\nஅட, விஜய் சேதுபதியின் படம்னு கூட சொல்ல முடியாது...\nவிர்ரு...விர்ரு...ன்னு ஸ்டார்டிங் பாட்டுல இருந்து படத்துல வர்ற எல்லா பாட்டுமே இடை சொருகல் தான்...\nஆக்சன் என விஜய் சேதுபதி ஒரே அடியில் வில்லன்களையும், பல சுமோ, குவாலிஸ் கார்களை நொறுக்குகிறார்.. ஆனா அவருக்கு பார்மாலிட்டிக்கு கூட சின்ன காயம் படல...ன்னு யோசிச்சுட்டு இருக்கும் போது கிளைமாக்ஸ் சண்டையில் கன்னத்தில் லேசா ஒரு கீறல் மட்டுமே விழுகுது...\nரொமான்ஸ் படம்னு சொல்ல முடியாதுன்னு மேல சொல்லியிருக்க காரணம் நாயகி லட்சுமி மேனன் தான்... பிகர் ரேஞ்சை ஓவர் டேக் செஞ்சு ஆண்ட்டி ரேஞ்சுக்கு வளர்ந்துட்டார். வேதாளம் படத்துலேயே அப்படித்தான்... மாறனும்.. பழைய கும்கி லட்சுமி மேனனா மாறனும்.. அப்பத்தான் நெறைய பேரு ஐ லவ் யு சொல்வாங்க. (படத்துல ஐ லவ் யு சொல்ல மட்டுமே வர்றாங்க..ம்ஹும்.)\nசென்டிமென்ட் படமா... ம்ஹும்... விஜய் சேதுபதி ட்யுஷன் டீச்சர் மாலா அக்கா ஐ லவ் யு-ன்னு சொல்லி, அவங்க காணாம போயி கடைசி கிளைமாக்ஸில் திரும்ப, படத்துல திருப்பம்ங்கற பேர்ல திரும்ப வர்றாங்க...\nஇதுவரைக்கும் எழுதியிருக்கறது ஏதாச்சும் புரியுதா... புரியுதுன்னா படத்தை பத்தி சரியா சொல்லியிருக்கேன்னு நெனச்சுக்காங்க.. புரியாட்டின்னா... படத்துல அப்படியொண்ணும் சொல்லிக்கற அளவுக்கு ஒர்த் காட்சிகள் எதுவுமே இல்ல...\nமொத்ததுல விஜய் சேதுபதி கமர்சியல் ஆக்சன் ஹீரோவா வலம் வரணும்னா நல்ல கதை கிடைக்கணும்.. கிடைச்சா நல்ல டைரக்டர் கிடைக்கணும்.. அப்புறம் நல்ல ஹீரோயின் கிடைக்கணும்.. அம்புட்டுதேன்...\nஅப்புறமா, விஜய் சேதுபதி ட்ரிம் மீசை, தாடியில அழகா சிரிக்கறார்... செம...\nஅப்புறமா கட்டக்கடைசியா ஒண்ணு சொல்லிக்கறேன்...\nநெட்டுல திருட்டு பிரிண்ட் தான் பார்ப்பேன்னு அடம் புடிக்கறவங்க படத்தை பார்வர்டு செஞ்சு கடைசி அஞ்சு நிமிசத்தை மட்டும் பாருங்க... ஏன்னா Making the Film காட்சிகள் ஓடும்... அதுவே படம் பார்த்த திருப்தியை தரும்...\nதேவையில்லாம நெட் டேட்டாவை வீணாக்காதிங்க...\nவிஜய் சேதுபதியின் தொடர் ஹிட் றெக்கை, றெக்க படத்துல ஒடஞ்சு போச்சு..\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: REKKA MOVIE REVIEW, REKKA REVIEW, VIJAY SETHUPATHI, றெக்க திரை விமர்சனம், றெக்க விமர்சனம்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nசிவகார்த்திகேயனின் ரெமோ - சினிமா விமர்சனம்\nதிருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுத��� 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-3/", "date_download": "2020-10-31T15:21:48Z", "digest": "sha1:7V2SLKO4IOAXBGBZ2MKMVYOE5A5YLYH4", "length": 9887, "nlines": 64, "source_domain": "dailysri.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன மொழிக்கு முக்கியத்துவம் – சிங்களம், தமிழ் புறக்கணிப்பு! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] இலங்கையின் நேற்று மட்டும் 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n[ October 31, 2020 ] வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு\n[ October 31, 2020 ] வவுனியாவில் இளைஞன் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி\n[ October 31, 2020 ] வட மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி : வைத்தியர் த.சத்தியமூர்த்தி\n[ October 31, 2020 ] லொறி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சி��ுவன் வைத்தியசாலையில்\nHomeஇலங்கை செய்திகள்கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன மொழிக்கு முக்கியத்துவம் – சிங்களம், தமிழ் புறக்கணிப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன மொழிக்கு முக்கியத்துவம் – சிங்களம், தமிழ் புறக்கணிப்பு\nவெளிநாடுகளில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வருவோர் பற்றிய விபரங்களைப் பதிவு செய்யும் விண்ணப்பப்படிவம் சீன மொழியிலும் ஆங்கில மொழியிலும் மாத்திரமே காணப்படுகின்றது.\nஇலங்கைத் தீவின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அந்த விண்ணப்பப்படிவத்தில் இல்லை.\nஇன்று வெள்ளிக்கிழமை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த சிங்களப் பிரமுகர் ஒருவர் இதனை கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்கள் சிலரிடம் கூறியுள்ளார்.\nகுறிப்பாக கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் உள் நுழைபவர்களிடம் தகவல்களைப் பெறும் விண்ணப்பப்படிவத்தில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய மொழிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக அந்தப் பிரமுகர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள முறைப்பாட்டு அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.\nஉடனடியாக இந்த விண்ணப்பப்படிவத்தை ரத்துச் செய்து புதிய விண்ணப்பப்படிவம் ஒன்றைத் தயாரித்து அவற்றில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் அவர் தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.\nசீன மொழியிலும் ஆங்கில மொழியிலும் உள்ள அந்த விண்ணப்பப்படிவத்தில் இலங்கைச் சுகாதார அமைச்சு, சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ றபர் முத்திரைகளும் காணப்படுகின்றன.\nஆகவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தச் சிங்களப் பிரமுகர் கேட்டுள்ளார். இது தொடர்பாக சுகாதார அமைச்சிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.\nகொழும்பு மாவட்டத்தில் கொள்பிடிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை போன்ற முக்கிய நகரங்களிலும் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிரதான கட்டுமானப் பணிகள் இடம்பெறும் பகுதிகள், உணவு விடுதிகள் போன்றவற்றிலும் சீன மொழியில் மாத்திரம் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்- மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஇனம்தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் எரிப்பு\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nஇலங்கையின் நேற்று மட்டும் 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் இளைஞன் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி\nவட மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி : வைத்தியர் த.சத்தியமூர்த்தி\nலொறி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/05/13/", "date_download": "2020-10-31T15:35:26Z", "digest": "sha1:LC3FN3C5XEJGKR7GRYCY67PNSIBLQMSW", "length": 28263, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "13 | மே | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\n வெயிலைச் சமாளிக்கமுடியாமல் கடுமையாக சாடுகிறீர்களா கண்டிப்பாக வேலைக்குச் செல்வோர் முதல் ஏதேனும் முக்கியப் பயணங்கள் செல்வோருக்குத்தான் வெயிலின் தாக்கம் தெரியும். அதை நீங்கள் எரிச்சலாக உணர்கிறீர்கள்.\nஉண்மையில் அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nஇயற்கை வழியில் விட்டமின் D கிடைக்கும் : தினசரி படும் வெயிலால் தினமும் உங்களுக்கு விட்டமின் D சத்துக் கிடைக்கும். இதனால் உங்கள் எலும்புகள் உறுதியாகுதல், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்தல், இதர நோய்த் தொற்றுகள் இல்லாமல் இருப்பீர்கள்.\nவெயில் காலப் பழங்களின் நன்மைகள் :\nவெயில் காலத்தில் மட்டும்தான் சில பழங்களை உண்ண முடியும். அதாவது நீர்ச் சத்து நிறைந்த தர்பூசணி, மாம்பழம், வெள்ளரி, முலாம் பழம், பெர்ரி வகைகள், கிவி, ஆரஞ்சு போன்ற பழங்கள் அதிகமாகக் கிடைக்கும். நாமும் வெயிலைச் சமாளிக்கக் கட்டாயம் உண்போம். இதனால் உடலுக்கு விட்டமின் C மற்றும் E கிடைக்கின்றன. இது தவிர இதர மினரல்ஸுகளும் கிடைக்கின்றன. குறிப்பாக மாம்பழத்தில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.\nவியர்வை வழிதலும் நல்லதே :வெயில் காலத்தில் எப்பேர் பட்டோருக்கும் வியர்வை வரும். அந்த வியர்வை வெறும் உப்பு நீர் மட்டுமல்ல. அது உடலின் கிருமிகள், அழுக்குகள், தேவையில்லாத கொழுப்பு , எண்ணெய் போன்றவற்றை நீக்குகிறது. உடலைத் தூய்மையாக்குகிறது. ஒரு ஆய்வில் வியர்வையில் ஃபீல் குட் உணர்வை அளிக்கக் கூடிய எண்டோர்ஃபின் அமிலம் சுரப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇயற்கை தெரபி : 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில் 30 நிமிடங்கள் வெயிலில் இருந்தால் இரத்தக் கொதிப்பு குறையும் எனவும் மன அழுத்தம் நீங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசம்மர் வெக்கேஷன்களும் ஆரோக்கியமானதே : சம்மரில் வெக்கேஷன் செல்வதால் தொடர் சளிப்பான வாழ்க்கைக்கு ஒரு பிரேக் கிடைத்ததைப் போன்று இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைத்து வெக்கேஷனுக்குப் பின் தொடங்கும் வேலையில் சுறுசுறுப்பும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே சம்மர் வெக்கேஷன் செல்லுங்கள் எனவும் அறிவுறுத்துகிறது.\nஆரோக்கியமான இதயம் கிடைக்கும் : பொதுவாக இதய நோய் விண்டரில்தான் அதிகமாகும். அதற்கு எதிராக வெயில் பருவத்தில் இதய நோய்கள் குறையும். மேலும் இதுபோல் சம்மரின் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nபிரபல மொபைல் பத்திரிக்கை மின்னம்பலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் புலனாய்வு செய்தி ஒன்றிணை வெளியிட்டிருந்தது, அதில் திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் பொருளாளர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை என்றும் தேர்தல் முடிவு வந்ததும் அவரை\nPosted in: அரசியல் செய்திகள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை’ என்பார்கள். அதேபோல் மனிதர்களிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உடலமைப்பைக் கொண்டிருக்கிறார்கள். உயரம், குரல், எடை, தலைமுடி, நிறம் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதில் ஆரோக்கியமான நபர் என்பதை உருவத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லிவிட முடியாது. ஓரளவு கணிக்கலாம்… ���வ்வளவுதான் விஷயத்துக்கு வருவோம். Continue reading →\nமின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த கழுகார், “என்ன… ஊரெங்கும் உமது பேச்சாகத்தான் இருக்கிறது. நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் உமக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே’’ என்று புன்னகைத்தபடியே கேட்டார்.\n‘‘லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் மர்மமான முறையில் இறந்துபோனார். இந்த விஷயம் தொடர்பாகக் கடந்த இதழில் வெளியான அட்டைப்படக் கட்டுரையில், ‘500 கோடி நிதி தி.மு.க-வுக்குச் சிக்கல்’ என்று போட்டிருந்தோம். இது மு.க.ஸ்டாலினின் புகழுக்குக் களங்கம் விளைவித்துவிட்டதாம். இதற்காக நூறு கோடி நஷ்டஈடு தரவேண்டுமாம். நமக்கு மு.க. ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக ஊரெங்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் களுக்கு இந்த நிமிடம் வரை நோட்டீஸ் எதுவும் வந்துசேரவில்லை. ஆனால், அவர்களாகவே ஃபேஸ்புக் உள்பட பலதளங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.’’\nPosted in: அரசியல் செய்திகள்\nபலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்ற பொருள் என்பதே இதற்கு அர்த்தம்.தற்போதுள்ள வாழ்க்கை முறையில் நாம் சாப்பிடும் உணவில் / நாம் சுவாசிக்கும் காற்றில் / நம் சுற்றுப்புறச்சூழலில் என்னவெல்லாம் கலந்திருக்கிறது என்பதை நாம் அறியோம். அதனால் இந்த காணாக்கடி இப்பொழுது நிறைய பேரை பாதிக்கிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅனைத்து தோல் நோய்களுக்கும், சொறி, சிரங்கு அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை\nநீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா.. நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..\nகூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட அஸ்வகந்தா செடியின் பயன்கள்…\nமுதியோர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்…. வராமல் தடுக்க மருத்துவர் ஆலோசனை\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\n‘இரவில் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுறீங்களா’.. ‘அப்போ தூங்கும் முன்பு இதை செய்ங்க போதும்’.. ‘ஆய்வில் வெளியான உண்மை’..\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவ��ன் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:22:10Z", "digest": "sha1:3IV4D65BSMJ3NXCM7GDYW2CDFGLOORIH", "length": 4715, "nlines": 97, "source_domain": "tamilscreen.com", "title": "சாயா சிங் | Tamilscreen", "raw_content": "\nஅப்பா கொடுத்தது வேஷ்டி… மகன் கொடுத்தது பேண்ட் சர்ட் -ராஜ்கிரண் நெகிழ்ச்சி…\nநடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்குநராக களமிறங்கும் படம் பவர்பாண்டி. பழனிச்சாமி பாண்டி என்பதின் சுருக்கமாக தற்போது ப. பாண்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன்...\nகுறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கும் கலையரசன்…\nபட்டப்படிப்பை முடித்த கதாநாயகனின் குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தனாக விருப்பப்படும் நாயகன், குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கத் திட்டம் தீட்டுகிறான். சிலரை குறிவைத்து தீட்டிய திட்டம் திசைமாறி எதிர்பாராவிதமாக நாயகனுக்கு பெரும்...\nகலையரசன் நடிக்கும் ‘பட்டினப்பாக்கம்’ படத்திலிருந்து…\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\nநடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் வருகிற 17-ம் தேதி ‘நட்சத்திர கிரிக்கெட்' போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் ஆறு விளையாட்டு...\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது சமூகக்கேடு\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/09/14140719/1261372/Masala-Idli.vpf", "date_download": "2020-10-31T17:26:21Z", "digest": "sha1:2B6G4OWL5KLBVPG3QGEWQTEOVPMHOE5F", "length": 6848, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Masala Idli", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாலைநேர டிபன் மசாலா மினி இட்லி\nபதிவு: செப்டம்பர் 14, 2019 14:07\nகாலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலையில் வித்தியாசமான சுவை கொண்ட மசாலா இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமினி இட்லி - 6 (ஆறவைத்து)\nபெரிய வெங்காயம் - 1\nமிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 1 தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 தேக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nகரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லி தழை - தேவையான அளவு\nதக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.\nஅடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.\nஅடுத்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.\nஇதில் 2 அல்லது 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nபின்னர் ஆற வைத்த மினி இட்லிகளை அப்படியே கூட சேர்த்துக் கொள்ளலாம்.\nஇட்லி உடைந்துவிடாமல் மென்மையாக கிளறவும் 3 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.\nசுவையான மசாலா மினி இட்லி தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான இளநீர் தம் பிரியாணி\nநாளை வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\nநவராத்திரி பலகாரம்: இனிப்பு பூந்தி\nநவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/ippadiyum-evarkkal-thodar-26", "date_download": "2020-10-31T15:57:51Z", "digest": "sha1:ILMKZY6AQ6HOIPLHZVIQUW63B3ID3GKS", "length": 25800, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலும் ஒவ்வொரு மனிதர்கள்..\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #26 | ippadiyum evarkkal thodar 26 | nakkheeran", "raw_content": "\n\"ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலும் ஒவ்வொரு மனிதர்கள்..\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #26\nபனியின் சில்லிப்பில் மிகவும் நடுங்கியபடியே நடந்த நர்த்தனா அருகில் இருந்த கணவனை நோக்கி குற்றம் சாட்டும் பார்வையை பதித்தாள். சிம்லா என்றதும் பல்லைக் காட்டிக் கொண்டு நீயும் தானே கிளம்பினே என்பதாய் இருந்தது அவனின் பதில் பார்வை. ஹனிமூன் இப்படி சனிமூன் ஆகுமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. திருமணமாகி பத்து நாட்களில் திகட்ட திகட்ட இன்பம் மட்டுமே நேற்றுதான் சிம்லாவில் கால் வைத்தார்கள் களைப்பில் போர்வையின் கணகணப்பில் உறங்கலாம் என்றவளை மலைப் பிரதேசம் இரவு நேரம் போகமுடியாது ஒரு அரைமணிநேரம் என்று சொல்லிவிட்டு இழுத்து வந்திருந்தான் கணவன். அணிந்திருந்த பாதுகாப்பு உடையையும் தாண்டி கணவனின் சூடும் சேர்ந்து கொள்ள அரைமணி நேரத்திற்கு முன்பு வரையில் குளிர் உரைக்கவில்லை. ஆனால் இப்போது அதுவும் இந்த இடத்தைக் கடக்கும் போது உயிரை ஊடுருவும் குளிரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.\nநடக்கும் தூரம் என்று ஹோட்டல் சிப்பந்தியிடம் கேட்டுத்தான் வந்திருந்தான் ஒருவேளை அதிக தூரம் நடந்திருப்பார்களோ வாட்சைப் பார்த்தாள் அரைமணியே காட்டியது சரி வா திரும்பிவிடலாம் என்று எத்ததனித்த போது வளைவில் அவர்கள் கண்ட காட்சி மேற்கொண்டு போகவிடவில்லை. அந்த பனி படர்ந்த பிரதேசத்தில் தட்டியைப் போல குச்சிகள் கொண்டு தடுப்புச் சுவர்களைத் தாண்டி கங்குகள் எரியத் தயார் நிலையில் இருந்தது. சற்றுநேரம் கங்குகளை எரியவைத்து குளிர்காயலாம் என்று எண்ணத்தில் மனைவியைப் பார்க்க இதுதான் இன்றைக்கு நீ செய்ததிலேயே உன்னதமான காரியம் என்று கண்களாலேயே பாராட்டு பத்திரம் வாசித்து முன் நடந்தாள். ரத்தத்தை உறைய வைக்கும் பந்தயத்தோடு பனியும் தன் கணவனை விடவும் அவள் உடலில் அதிகமாய் தன் கரங்களால் தழுவியதோ என்று யோசித்தப்படியே, அணைந்திருந்த கங்குகளின் அருகே சென்றதும் அதற்காகவே காத்திருந்தது போல் சட்டென அவை பற்றிக் கொண்டது. ஒரு விநாடி பயத்தில் உறைந்தாலும் முன்பே கங்குகளில் தீ புகைந்திருக��கலாம் என்று விளக்கம் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.\nகுளிரில் விரைத்த நர்த்தனாவின் உடல் நெருப்பின் முன் நெகிழ்ந்தன சொல்லவொண்ணா புழுக்கம் அவளை ஆட்கொள்ள சுவட்டரை விலக்கும் யோசனையில் தன் கரங்களைத் தேடினாள். ஆனால் ஆடைகளோடு ஒட்டிக்கொண்டு அவை வெளியே வர மறுத்தன. எதிரில் நின்ற கணவனைப் பார்க்க அவனின் நிலையும் அதுவாகவே இருந்தது. அவர்களால் தன் உதடுகளையும் கூட அசைக்க முடியவில்லை. எப்போதோ சாப்பிட்ட டீயும், இரண்டு ரொட்டியும் ஜீரணமாகியிருக்க அவளுக்கு பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. அந்த நினைப்பு வந்த உடனேயே அவர்களின் முன் உணவு வகைகள் அணிவகுக்க எடுத்து உண்ண முடியாத நிலையில் நர்த்தனாவின் கண்களில் கண்ணீர் வந்தது. அவர்கள் முன் எறியப்பட்டிருந்த கங்குகள் குளிரை சற்று போக்கியடித்துக் கொண்டு இருந்தன. அம்மட்டில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள் நர்த்தனா.\nஅடுத்த நொடியே தண்ணீரை பீய்ச்சியடித்தாற்போல கங்கு எரிந்த சுவடே தெரியாமல் அணைந்து போனது. தங்களையும் அறியாமல் ஏதோ அமானுஷ்யவலையில் மாட்டிக்கொண்டோம் என்று உணர்ந்து கொண்டார்கள் அவர்களிருவரும். கங்குகள் தன்னை பனிக்குள்ளேயே இழுத்துக்கொள்ள இப்போது குளிர் மீண்டும் ஊடுருவியது அவளின் உடல் பனியில் முறுக்கினாற்போல் விரைக்க வலியில் கண்களில் வழிந்த நீர் கூட உறைந்து போனது அப்போதுதான் மற்றொரு மோசமான நிகழ்வும் நடந்தது மெல்ல மெல்ல அவர்களின் குளிர் போக்கி உடைகள் களையப் பட்டன. இப்போது இருவரும் தத்தம் இரவு உடைகளில் குளிர் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று உடலின் மென்பாகங்கள் வெடிக்க ஆரம்பித்தன. கம்ப்யூட்டர் திரையின் பின்னால் இருந்து பார்த்தவாறே நின்றிருந்த சைலஜா நவீனின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் என்னடா பண்றே அதான் சேவிங் ஆப்ஷன் இருக்கே அதைவிட்டுட்டு இன்னும் மோசமான கண்டிஷன்ஸ் கொண்டு போனா அவங்க செத்துடமாட்டாங்களா கேம்ல இந்த லெவல்தான் லாஸ்ட் இதுலே நீ தோத்துடுவேடா என்று கேட்க தோக்கறது அப்பறம் ஆனா அவங்களோட இந்த அவஸ்தை ரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கு.\nஇதே நிலை நீடித்தால் அவர்கள் இவரின் கபாலமும் கூட வெடித்து இந்த பனித்துளிகள் மேல் உறைந்த ரத்தங்கள் தெளிக்கும் பார்க்க அழகாக இருக்கும் இல்லை , ஷைலு இதே மாதிரி நீயும் நானும் இப்படிப்பட்ட பனிப் பிரதேசத்தில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வே அவன் கேட்ட விதத்தில் ஒரு டிராகுலாவைப் பார்ப்பதைப் போன்ற பயத்துடன் அவனைப் பார்த்தாள் சைலஜா. அவனின் கைகளில் ஒரு கத்தி முளைத்திருந்தது. நவீன்....ஏன் அப்படி பாக்குறே அவன் கேட்ட விதத்தில் ஒரு டிராகுலாவைப் பார்ப்பதைப் போன்ற பயத்துடன் அவனைப் பார்த்தாள் சைலஜா. அவனின் கைகளில் ஒரு கத்தி முளைத்திருந்தது. நவீன்....ஏன் அப்படி பாக்குறே எப்படி பாக்குறேன் ஷைலு பயப்படாதே உனக்குத்தான் டிசைனர் வேர் புடவைகள் பிடிக்குமே எப்படி பாக்குறேன் ஷைலு பயப்படாதே உனக்குத்தான் டிசைனர் வேர் புடவைகள் பிடிக்குமே பைசா செலவில்லாம உன்னோட ரத்தத்திலேயே நான் டிசைன் பண்ணித்தர்றேன். கிட்டவா வலிக்காது டியர்... பைசா செலவில்லாம உன்னோட ரத்தத்திலேயே நான் டிசைன் பண்ணித்தர்றேன். கிட்டவா வலிக்காது டியர்... நவீனின் கண்களில் மின்னிய வெறித்தனமான பளபளப்பை கண்டு, இரண்டு எட்டு பின்வாங்கினாள் ஷைலஜா. நவீன் நீ போய் தூங்கு என்றாள் எச்சில் விழுங்கியபடியே தூங்கலாம்....\nஅந்த பனிமாதிரி உன்னோட டிரஸ் கூட வெள்ளையாத்தான் இருக்கு இங்கே பக்கத்திலே வா ஷைலு நான் உன் ரத்தத்தில் சிகப்பா டிசைன் போடறேன். வக்கிரமான சிரிப்புடன் ஷைலஜாவை இலகுவாகப் பிடித்தான். அவளின் வயிற்றுப் பகுதியில் மெல்லிய கோடிழுத்தான் ரத்தம் மெல்லமெல்ல வடிந்து ஆடையை நனைத்தது. சுரீர் என்ற வலியில் அவனைத் தள்ளிவிட்டு பாய்ந்து சென்று கதவை அடைத்தவள் வெறிபிடித்தாற் போல கத்திய நவீனைப் புதிதாய் பார்த்தாள். என்னாயிற்று இவனுக்கு வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஜன்னலின் வழியே அவனைப் பார்த்தாள். நவீன் பூட்டிய கதவை உடைக்கவில்லை நவீனின் பார்வை முழுவதும் ஹாலில் மாட்டப்பட்டு இருந்த ஷைலஜாவின் படத்தில் விழுந்தது அதில் கண்களை நோக்கி கத்தியைத் திருகினான். மனம் நிறைய காதலோடு உன் நினைவுகளை சுமக்கவே இந்த புகைப்படம் என்று காதல் பேசிய நவீன் இது இல்லை, கடவுளே என்னவாயிற்கு இவனுக்கு... வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஜன்னலின் வழியே அவனைப் பார்த்தாள். நவீன் பூட்டிய கதவை உடைக்கவில்லை நவீனின் பார்வை முழுவதும் ஹாலில் மாட்டப்பட்டு இருந்த ஷைலஜாவின் படத்தில் விழுந்தது அதில் கண்களை நோக்கி கத்தியைத் திருகினான். மனம் நிறைய காதலோடு உன் நினைவுகளை சுமக்கவே இந்த புகைப்படம் என்று காதல் பேசிய நவீன் இது இல்லை, கடவுளே என்னவாயிற்கு இவனுக்கு... பயத்தில் அவளின் இதயத்துடிப்பு எகிறியது வயிற்றின் காயம் வேறு ஷைலஜாவிற்கு ஒரு இன்ஸ்டன்ட் மயக்கத்தைக் கொடுக்க, அவள் கண்விழித்தபோது, இருளை விரட்ட மருத்துவமனையின் விளக்குள் போராடிக் கொண்டு இருந்தன. அரைவட்டப் புள்ளியில் விரிந்திருந்த விழிகளில் மருத்துவரின் முகம்.\nபரஸ்பர உடல் விசாரிப்புகளும் புரிந்து கொள்ள முடியாத மருத்துவ வார்த்தைகளும் கடந்த பிறகு, டாக்டர் நவீன்... அவர் எங்கேயிருக்கார் இரண்டாவது மாடியில எங்க அப்சர்வேஷனில் இருக்கார், மனோதத்துவ முறைப்படி நடத்திய சோதனையில் தான் சில தகவல்கள் கிடைத்தது. நவீனுக்கு கிடைத்த புது ப்ரோஜெக்ட் இதை வெற்றிகரமா முடிச்சிட்டா லைப்பிலே செட்டிலாகிடலான்னு ஓய்வு உறக்கமில்லாம வேலையைச் செய்திருக்கிறார். சில நேரம் அவருக்கு டிப்ரஷன் அதிகமாகியிருக்கு இரண்டுமுறை அவர் சைக்காட்டிரிஸ்ட்டைக் கூட பார்த்திருக்கார். ஆனா அவருடைய மனசிதைவு கூட இருக்கிற நீங்க உணரலைங்கிறதுதான் ஆச்சரியமா இருக்கு. இல்லை ஸார் நவீன் இதுவரையில் இப்படி நடந்துகிட்டதே இல்லை. ம்... வேலை அதிகமாக அதிகமாக அவருக்கு மனசிதைவும் அதிகமாச்சு, நிம்மதியாக உறங்கும் உங்களை பலநேரங்களில் வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்திருக்கிறார். அதாவது அவருக்கு கிடைக்காத நிம்மதி, தனிமை, உறக்கம், சந்தோஷம், ஒரு சிரிப்பை கூட சொல்லலாம் நீங்க அதெல்லாம் சுதந்திரமா அனுபவித்தது அவருக்கு பிடிக்கலை, அதன் வெளிப்பாடுதான் உங்களையே அவர் கொல்ல வந்தது.\nஇப்போ நவீன்....அவரை நான் பார்க்கலாமா\nஇப்போதைக்கு அது சாத்தியமில்லை கொஞ்ச நாள் அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் தேவைப்படுது அதுக்குபிறகு நீங்க அவரைப் பார்ப்பதுதான் நல்லது உங்க மேல உள்ள கோபமும் குறையும். அதுவரையில் அமைதியா இருக்கணும். கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் மயக்கத்தின் பிடியில் உறங்கிக் கொண்டிருந்த நவீனை கண்ணீரோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷைலஜா. ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலும் ஒவ்வொரு மனிதர்கள். இப்படியும் இவர்கள் மற்றொரு கோணத்தில் தொடரும் அடுத்தவாரம்...\n\"இறப்பின் இதம் கூட சுகம்தான�� இதயத்தைக் கூறுபோடும் இரக்கமற்ற நிகழ்வுகளைக் காட்டிலும்..\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #27\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசாதி தாண்டி காதல் திருமணமா\nஇது 'பப்ஜி' காதல்... தஞ்சமடைந்த ஜோடிக்கு திருமணம்\nகாதலித்து மணம் செய்த மனைவியை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் கைது...\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\nமுதுகெலும்பு உடைஞ்சவன்தானேன்னு கேட்டாங்க... ஆனால் இன்று பியர் கிரில்ஸ் | வென்றோர் சொல் #22\nஅப்பா மைதானத்தில் கூலித்தொழிலாளி, மகன் மைதானத்தின் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ | வென்றோர் சொல் #21\nஅழுக்கான விரல்களால் கண்களைத் தேய்த்துக் கொண்டு யாரு என்றாள் கன்னடத்தில் - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #11\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/08104326/1758914/Periyar-Statue-Cuddalore.vpf", "date_download": "2020-10-31T17:15:08Z", "digest": "sha1:IVXLAGFDFGFSCZVMAD2NLUQRDAETYGID", "length": 11100, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றம் - நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் என விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றம் - நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் என விளக்கம்\nபெரியார் பிறந்த நாளன்று சிலைக்கு மாலை அணிவித்த குற்றச்சாட்டில் சிக்கிய மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்\nகடந்த 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கடைபிடிக்கப்பட்ட போது கடலூர் அண்ணா பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு காவலர்கள் ரஞ்சித், ரங்கராஜன் மற்றும் அசோக் ஆகிய காவல்கள் மாலை அணிவித்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தனர். அப்போது அவர்கள் சீருடையில் இல்லாவிட்டாலும் மூவரும் மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது,. இந்த நிலையில் காவலர்கள் 3 பேரையும் கடலூர் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக அவர்கள் 3 பேரும் இடமாற்றம் செய்யப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=46&Bookname=2CORINTHIANS&Chapter=7&Version=Tamil", "date_download": "2020-10-31T16:04:18Z", "digest": "sha1:YGCJHXRW4YHTZCSJQUO2D6B2YSIRECGV", "length": 12508, "nlines": 49, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH Tamil | 2கொரிந்தியர்:7|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n7:1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாக்குகிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.\n7:2 எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.\n7:3 உங்களைக் குற்றவாளிகளாக்கும்பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.\n7:4 மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.\n7:5 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.\n7:6 ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.\n7:7 அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிக���ாய்ச் சந்தோஷப்பட்டேன்.\n7:8 ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.\n7:9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.\n7:10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.\n7:11 பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.\n7:12 ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல, அநியாயஞ்செய்யப்படவனிமித்தமுமல்ல, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை உங்களுக்கு வெளிப்படும்பொருட்டே அப்படி எழுதினேன்.\n7:13 இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.\n7:14 இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே.\n7:15 மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது.\n7:16 ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை ��ண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4/", "date_download": "2020-10-31T17:12:16Z", "digest": "sha1:ROBEP5K5DFDLT3MFANYPXQ7OSGSBDXQB", "length": 7830, "nlines": 61, "source_domain": "dailysri.com", "title": "யாழில் உயர்தர பரீட்சை எழுதவிருந்த மாணவி தற்கொலை - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] வத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] சென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள்\tஉலகச்செய்திகள்\n[ October 31, 2020 ] வெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\n[ October 31, 2020 ] தீபாவளி கொண்டாட அனுமதி\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி\tஉலகச்செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்யாழில் உயர்தர பரீட்சை எழுதவிருந்த மாணவி தற்கொலை\nயாழில் உயர்தர பரீட்சை எழுதவிருந்த மாணவி தற்கொலை\nயாழ்ப்பாணம் – தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசுழிபுரம் விக்டோறியா கல்லூரியில் கலைப்பிரிவில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த குணரத்தினம் விமலவர்ணா (வயது-19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.\nஉயர்தரப் பரீட்சைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த காரணத்தினால் அவர் கடந்த சில நாட்களாக அவர் பாடசாலைக்குச் செல்லவில்லை, பரீட்சை விண்ணப்பதாளில் கையொப்பம் இடுவதற்கு வருமாறு பாடசாலையின் பரீட்சைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவியின் தந்தைக்கு தொலைபேசியூடாக தெரிவித்திருந்தார்.\nமதியம் வீட்டிற்கு வந்த தந்தை கதவினைத் திறக்கும் படி மகளை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக கதவினை திறக்கவில்லை, அதனால் அவர் மதில் மேல் ஏறி வீட்டிற்குள் சென்று பார்த்த போது மகள் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஆசிரியரை கழுத்தறுத்து கொலை செய்த 18 வயது இளைஞன்- பிரான்ஸில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்\nசற்று முன்னர் திடீர் என அதிகரித்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nயாழில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\nவத்தளையில் உள்ள தனியார் தொழிற்சாலை தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று October 31, 2020\nசென்னையில் பயங்கர தீவிபத்து , எரிந்து சாம்பலாகிய பலகோடி மதிப்பிலான பொருட்கள் October 31, 2020\nவெளிநாட்டில் கழுத்து நெறிக்கப்பட்ட இறந்த நிலையில் இந்திய தாயும் பிள்ளைகளும்\nதீபாவளி கொண்டாட அனுமதி October 31, 2020\n2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-31T18:05:22Z", "digest": "sha1:P45DAPYDND2APYNYKH3JN36DGFH6W2I2", "length": 8383, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோஸ்லி விதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனிமத் தொடர் ஒன்றிற்கான Kα, Kβ எக்சு-கதிர்களின் உமிழ் வரிகளைக் காட்டும் ஒளிப்படப் பதிவு\nமோஸ்லியின் விதி (Moseley's law) என்பது அணுக்களில் இருந்து வெளிவிடப்படும் எக்சு-கதிர்களின் பண்புகளைக் குறித்த ஒரு அனுபவ விதியாகும். இவ்விதி 1913ஆம் ஆண்டில் ஹென்றி மோஸ்லி என்னும் ஆங்கில இயற்பியலாளரால் தெரிந்து விளக்கப்பட்டது. எக்சு-கதிர்கள், வெற்றிடக் குழாயிலுள்ள இலக்கினை, வேகமாகச் செல்லும் இலத்திரன்கள் மோதுவதால் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில் தொடர்நிறமாலையுடன் இலக்காகப் பயன்படும் தனிமத்தின் பண்புக் கோடுகளும் (Characteristic lines) தோற்றுவிக்கப்படுகின்றன. மோஸ்லி பல்வேறு தனிமங்களை இலக்காகப் பயன்படுத்தி, அவை ஒவ்வொன்றின் பண்புக் கோடுகளையும் ஆய்ந்தார். பிராக்கின் எக்சு கதிர் நிறமாலைமானியினைப் (Bragg's x-ray spectrometer) பயன்படுத்தி அ��ர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகவும் விந்தையான முடிவுகளைக் காட்டின. முக்கியமாக பண்பு நிறமாலையில் KLM கோடுகள் உள்ளதைக் கண்டார்.\nஅவர் கண்ட முக்கிய முடிவு (மோஸ்லி விதி):\nK பண்புக் கோடுகளின் அதிர்வெண்கள், அணு எண் கூடும் போது அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அணுஎண் கூடும் போது K எலக்ட்ரான்களின் பிணைப்பாற்றலும் கூடுவதாகும்.\nKα வரியினை எடுத்துக்கொள்வோம். அதிக அணுவெண்ணுள்ளத் தனிமத்திற்கு Kα கதிரின் அதிர்வெண்ணும் அதிகமாக இருக்கும்.\nஇதில் f, கதிரின் அதிர்வெண்; Z என்பது அணு எண்; a யும் b யும் மாறிலிகள். a, b என்பன K தொடருக்கு மாறுவதில்லை. ஆனால் L தொடருக்கு மாறும். b என்பது கரு மறைப்பு மாறிலி (Neuclear screening constant) எனப்படும். இதன் மதிப்பு L தொடருக்கு அதிகம். இதுவே மோஸ்லி விதியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/black-july-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-37%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-logan-kanap/", "date_download": "2020-10-31T16:39:03Z", "digest": "sha1:VJHGRTHJGRHFKGKJI54UJ5VE43BCKNFE", "length": 8512, "nlines": 91, "source_domain": "thetamiljournal.com", "title": "Black July-கருப்பு ஜூலை 37வது ஆண்டு: Logan Kanapathi MPP for Markham-Thornhill Twitter message | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\n← COVID-19 குறித்த WHO ஊடக மாநாடு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-11வது நாள்\n39 ஆண்டுகள் -யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட நினைவு.\nகனடிய பாராளுமன்றத்தில் இன்றைய கனடியத் நிதி நிலைமை தொகுப்பு SNAPSHOT\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/16318/bullet-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-10-31T15:35:25Z", "digest": "sha1:V7ZD62G2LOU2FMZEYVLQL3SHTEYRQKI2", "length": 6277, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "“Bullet மேல அரேபிய குதிரை ஒன்னு ஏறுது” வித்யா பிரதீபின் Glamour Photos ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“Bullet மேல அரேபிய குதிரை ஒன்னு ஏறுது” வித்யா பிரதீபின் Glamour Photos \nதமிழ் சினிமவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பிரதீப் .\nதடம் என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தனது முதல் படத்திலையே ரசிகர்களின் கவனத்தை பெற்று நடிகையாக உருவானார்.\nபிரபல தொலைகாட்சியில் நாயகி என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP RATE – இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.\nஇந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் ��ாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அதன் பின் சீரியலில் இருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nஅவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது.\nதற்போது தனது Structure சூடாக தெரிவது போல புல்லட் மீது அமர்ந்து போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.\nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ \nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ ஒன்னு வேல்முருகன், இன்னொன்னு \n“வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கு” வைரலாகும் கிரணின் Glamour புகைப்படம் \nTransparent Saree யில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் Latest புகைப்படம்…\nமோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n“குட்டியான T-shirt, Tight – ஆன ஜீன்ஸ் பேண்ட்” – இடுப்பு கவர்ச்சி என எல்லோரையும் மிரள வைத்த அனிகா \nஷிவானியை கட்டிபிடித்து நெருக்கமாக ஆடிய பாலாஜி வைரலாகும் Promo \n“நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் ” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் \n“எது குதிரைன்னே தெரிலயே” – திரிஷா வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=52384&ncat=1360", "date_download": "2020-10-31T17:39:12Z", "digest": "sha1:FSUQDDGLBBWPUVAYGGDSEVYHNDNQOV6U", "length": 22642, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "யாரெல்லாம் முகமூடி அணிய வேண்டும்? | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nயாரெல்லாம் முகமூடி அணிய வேண்டும்\n15வது நிதிக்குழு ஆலோசனை நிறைவு: விரைவில் ஜனாதிபதியிடம் தாக்கல் அக்டோபர் 31,2020\nஉள் ஒதுக்கீடு அரசாணையை செயல்படுத்த வேண்டும் அக்டோபர் 31,2020\nஇதே நாளில் அன்று அக்டோபர் 31,2020\nபட பட பட்டாசு வாங்க ரெடியா களைக் கட்டியது தீபாவளி\n3 கோடியே 30 லட்சத்து 31 ஆயிரத்து 886 பேர் மீண்டனர் மே 01,2020\nஉடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாஸ்க் (mask) எனப்படும் முகமூடி அணியத் தேவையில்லை. ��னால், இவர்கள் நோயாளிகளைப் பார்க்கச் சென்றால், அல்லது கவனித்துக்கொண்டால் முகமூடி அணிய வேண்டும்.1. காற்றோட்டமான அறையில் இருப்பவர்கள், வெட்ட வெளியில் இருப்பவர்கள் முகமூடி அணியத் தேவையில்லை.2. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் முகமூடி அணிய வேண்டும். 3. ஏ.சி.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மாஸ்க் (mask) எனப்படும் முகமூடி அணியத் தேவையில்லை. ஆனால், இவர்கள் நோயாளிகளைப் பார்க்கச் சென்றால், அல்லது கவனித்துக்கொண்டால் முகமூடி அணிய வேண்டும்.\n1. காற்றோட்டமான அறையில் இருப்பவர்கள், வெட்ட வெளியில் இருப்பவர்கள் முகமூடி அணியத் தேவையில்லை.\n2. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் முகமூடி அணிய வேண்டும்.\n3. ஏ.சி. அறையில் அமர்ந்து பணிபுரியும் ஊழியர்கள், விமானம், ஏ.சி. இரயில் பெட்டியில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகமூடி அணிய வேண்டும்.\n4. முகமூடிகளையும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். சிலர் நாள் முழுக்கவும் அதை மாட்டிக்கொண்டு திரிவது பயனற்றுப் போகும். காரணம் முகமூடியில் தூசு, வைரஸ்கள் படிந்திருக்கும்.\n5. முகமூடியை அணிவதற்கு முன்னும், கழற்றிய பிறகும் நன்கு சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவ வேண்டும்.\n6. முகமூடியை அணிந்த பிறகு அதை அடிக்கடி கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.\n7. முகமூடியை முதலில் பின்னால் தான் கழற்ற வேண்டும். முன்புறம் கழற்றக் கூடாது. படிந்திருக்கும் வைரஸ்கள் கரங்களில் படிய வாய்ப்புண்டு.\n8. கழற்றிய முகமூடியை உடனடியாகக் குப்பைத் தொட்டியில் போட்டு மூடிவிடவேண்டும். குப்பைத் தொட்டியை திறந்து வைக்கக் கூடாது.\n9. கொரோனா வைரஸ், கண்வழியாகவும் உள்ளே சென்று மூக்கின் மூலம் தொண்டையை அடைந்து, நுரையீரலைப் பாதிக்கிறது. ஆகையால், கண்களை முழுதாக மூடியிருப்பது போன்ற கண்ணாடிகளையும் அணிய வேண்டும். அப்போதுதான் முழுப் பாதுகாப்பு.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசமூக விலகல் ஏன் அவசியம்\nகோவிட் 19 என்றால் என்ன\nஉலகை நடுங்கவைத்த ஸ்பானிஷ் காய்ச்சல்\nஒரு வைரஸ் இன்னொரு வைரஸைத் தாக்குமா\nமனிதர்களைத் தாக்கிய பழமையான வைரஸ்\nவைரஸ் எனும் அழையா விருந்தாளி\n» த��னமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்�� வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/oct/16/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3486189.html", "date_download": "2020-10-31T16:43:43Z", "digest": "sha1:TZ6WEBSDP6CB6TECMWIQY3Q3TEACWDAL", "length": 8566, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊராட்சி செயலா் கைது: சிவகாசியில் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஊராட்சி செயலா் கைது: சிவகாசியில் ஆா்ப்பாட்டம்\nசிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற செயலா்கள் மற்றும் ஒன்றிய அலுவலா்கள்.\nவன்கொடுமை சட்டத்தில் ஊராட்சி செயலா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகாசியில் ஊரக வளா்ச்சித்துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nசிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிவகாசி ஊரக வளா்ச்சித்துறை சங்கத் தலைவா் மீனாட்சி தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி செயலா் சிந்துஜா வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலிருந்து அவரது பெயரை நீக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனா். இதில் ஊராட்சி மன்ற செயலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் 41போ் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' ���ிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/07/23114035/1252494/JVC-launches-two-new-HD-TVs-in-India.vpf", "date_download": "2020-10-31T17:23:06Z", "digest": "sha1:OUYSMP3PUNVV4WN7GB4VCB7QZQBY7ZQS", "length": 6909, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: JVC launches two new HD TVs in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ரூ. 7499 விலையில் ஹெச்.டி. டி.வி. அறிமுகம்\nஜெ.வி.சி. நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஹெச்.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை ரூ. 7,499 முதல் துவங்குகிறது.\nஜெ.வி.சி. நிறுனம் இந்தியாவில் கடந்த மாதம் ஆறு புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி மாடல்களை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்சமயம் இரண்டு புதிய ஹெச்.டி. டி.வி.க்களை ஜெ.வி.சி. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய டி.வி.க்கள் 32N380C மற்றும் 24N380C என்ற மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இவற்றில் இன்-பில்ட் ப்ளூடூத் வசதி வழங்கப்பட்டுள்ளது. சினிமா தர காட்சிகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய ஹெச்.டி. டி.வி.க்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜெ.வி.சி. தெரிவித்துள்ளது.\nஇவை முறையே 32 இன்ச் மற்றும் 24 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்புகளில் இரு டி.வி.க்களும் அளவுகளில் மட்டுமே வேறுபாடு கொண்டிருக்கிறது.\nஇரு டி.வி.க்களிலும் மெல்லிய பெசல்கள், ஹெச்.டி. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றன. இத்துடன் 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி சவுண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு டி.வி.க்களிலும் கேமிங் மோட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பல்வேறு கேமிங் செயலிகளை பயன்படுத்த முடியும்.\nகனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு டி.வி.க்களும் ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கும் என ஜெ.வி.சி. தெரிவித்துள்ளது. ஜெ.வி.சி. 32N380C மாடல் விலை ரூ. 9,999 என்றும் 24N380C ஜெ.வி.சி. மாடல் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் வி ஆட் ஆன் சலுகைகள் அறிவிப்பு\nஅசத்தல் அம்சங்களுடன் அப்டேட் ஆன ஆப்பிள் க்ளிப்ஸ்\nகுறைந்த விலையில் போட் ஸ்மா��்ட்வாட்ச் அறிமுகம்\nஇலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்\nஅதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Vatakoriya.php?from=in", "date_download": "2020-10-31T16:56:20Z", "digest": "sha1:TKKURG3VIZ633OGADVB65ASCU2CAJZCY", "length": 11298, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு வடகொரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 09600 1449600 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +850 9600 1449600 என மாறுகிறது.\nவடகொரியா -இன் பகுதி குறியீடுகள்...\nவடகொரியா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Vatakoriya): +850\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, வடகொரியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00850.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/leo-tolstoyin-anna-karenina", "date_download": "2020-10-31T17:21:25Z", "digest": "sha1:ZQPUKZWQDA3OWYPX3Q23OG7CPDQBKTQB", "length": 12308, "nlines": 225, "source_domain": "www.panuval.com", "title": "லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை வெளியீடு | panuval.com", "raw_content": "\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nருஷ்ய இலக்க்கியத்தின் சிகரம் டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலை அறிமுகப்படுத்துவதோடு அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்குமான உறவையும், டால்ஸ்டாயின் முக்கிய படைப்புகளைப் பற்றியும் சுவைப்பட விவரிக்கிறது இந்நூல்.\nசில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்���ினை..\nசஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். இந்நாவ..\nபோரும் அமைதியும் - லியோ டால்ஸ்டாய் :லியோ டால்ஸ்டாய் மாபெரும் நாவலாசிரியர். அவருடைய முக்கியமன நாவல்கள் போரும் வாழ்வும்.போரும் வாழ்வும் ரஷ்யாவின் இலியட்..\nபோரும் வாழ்வும்(War and peace) - லியோ டால்ஸ்டாய்(தமிழில் - டி.எஸ்.சொக்கலிங்கம்) : லியோ டால்ஸ்டாயின் முக்கியமான நாவல்கள் போரும் வாழ்வும்.போரும் வாழ்வு..\nஅன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்( தமிழில் - நா.தர்மராஜன் ) : ( 2- Parts)அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் ம..\nஅரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஒவ்வொரு இனத்திறகும் ஒவ்வொரு இசை மரபு இருப்பது போல அரபு இனத்திற்..\nகு. ப. ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் ‘வயல்’ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கி..\nஒரு நகரமும் ஒரு கிராமமும்\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n1001 அரேபிய இரவுகள் (இரண்டு தொகுதிகள்)\nபெண்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒவ்வொரு பெண்ணாக அழித்தொழிக்கும் மன்னன் ஷராயர் ஒரு பக்கம். வாழ்வின் மீது அன்பு ததும்பும் கதைசொல்லியான ஷராஸத் மற்றொரு பக்..\nசுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர..\nசரவண கார்த்திகேயனின் 96 - தனிப்பெருங்காதல் புத்தகத்தைப் படித்து முடித்தேன். ஒரு திரைப்படத்தைக் குறித்த இம்மாதிரியான புத்தகம் ஒன்று இதுவரை வந்ததில்லை எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/7092", "date_download": "2020-10-31T16:39:33Z", "digest": "sha1:WL7OV2Y6OVGJQGMPKD2UPS4OVHZKTZ77", "length": 9324, "nlines": 108, "source_domain": "www.thehotline.lk", "title": "Thehotline இன் \"எதிரொலி\" யில் இணைகிறார் அஷ்ஷெய்க் MS.ஹாரூன் ஸஹ்வி (வீடியோ) | thehotline.lk", "raw_content": "\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் – கண்டன அறிக்கையில் சிலோன் மீடியா போரம்.\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nமுன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு நினைவு முத்திரை – வேண்டுகோள்\nஓட்டமாவடி சிறாஜ் எக்சலன்ட் கல்லூரியினால் தரம் ஐந்து மாணவர்களுக்கு முழு நாள் செயலமர்வு\nஅம்பாறையில் இருவருக்கு கொரோனா – வைத்திய கலாநிதி Dr. ஜி.சுகுணன்\nவாழைச்சேனை சக்சஸ் எகடமியின் சிறுவர் தினக் கொண்டாட்டம்\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nThehotline இன் “எதிரொலி” யில் இணைகிறார் அஷ்ஷெய்க் MS.ஹாரூன் ஸஹ்வி (வீடியோ)\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅரசியல், தேசியம், எதிரொலி Comments Off on Thehotline இன் “எதிரொலி” யில் இணைகிறார் அஷ்ஷெய்க் MS.ஹாரூன் ஸஹ்வி (வீடியோ) Print this News\nமுன்னாள் முதலமைச்சரின் முயற்சியில் விதவைகள��� உபகார நிதியம்.\nஓட்டமாவடி சிறுவர் பூங்கா ஊழல் தொடர்பில் நடவடிக்கை வேண்டும்-பிரதேச சபை உறுப்பினர் மெளலவி MIM.ஹாமித் (வீடியோ)\n20வது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஆதம்லெப்பை ஆதிப் அஹமட் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூற வேண்டிய அவசியமில்லை (19வதுமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவிடை பெறும் ரணிலும் விடுதலை பெறும் முஸ்லீம் சமூகமும்\nமாற்றம் வேண்டி நிற்கும் திருமண வயதெல்லை : அல்-குர்ஆனுக்கு சவால்\nபௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதா “ஒரே நாடு, ஒரே சட்டம்”\nஅநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nவிகிதாசார தேர்தல் முறைமை : கணிப்பீடு\nகல்முனைத்தொகுதியை வெற்றி கொள்ளும் துரும்பு மருதமுனையிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/traders-page", "date_download": "2020-10-31T16:42:11Z", "digest": "sha1:U5Q5SNNG5Y7BPVF3LKVC4WH7SEEUHZID", "length": 5783, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "traders page", "raw_content": "\nடிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ... டிரேடர்ஸ் பக்கங்கள் - இந்த வாரம் எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியா நிலை வந்து போகும்\nநிஃப்டியின் போக்கு : ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம்\nநிஃப்டியின் போக்கு : திடீர் இறக்கம் வந்துபோகலாம்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு : எஃப் & ஓ எக்ஸ்பைரி வாரம்..\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு : டெக்னிக்கல்கள் வேலை செய்யாமல் போகக்கூடும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு : செய்திகளே சந்தையை நிர்ணயிக்கும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmu.bksites.net/tamil/prospective/student-life-1tml", "date_download": "2020-10-31T16:26:25Z", "digest": "sha1:RN645SS26CPCOGSQFHIPSFBKJ4UWTPZ6", "length": 6004, "nlines": 27, "source_domain": "ksmu.bksites.net", "title": "Student Life", "raw_content": "இந்த ஆங்கில இணையத்தளம் பார்வையிட\nஉங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதற்கு உதவும் வகையில் புதிய வாய்ப்புகளும் எண்ணங்களும் நிரம்பிய சூழலைக் கொண்ட உலகத்தரம் வாய்ந்த கல்வியை கே எஸ் எம் யு மாணவர்களுக்கு வழங்குகிறது. புதிய திறன்களைக் கற்றல், புதிய ஆர்வமூட்டும் மனிதர்களைச் சந்தித்தல்; வாழ்க்கைக்கு உகந்த நண்பர்களைப் பெறுதல்; பல்கலைக்கழக அனுபவத்தில் இவையனைத்தும் சாதாரண ஒரு பகுதியே; கே எஸ் எம் யு இதற்கு விதிவிலக்கல்ல.\nகே எஸ் எம் யு வில் 5,500 க்கு மேற்பட்ட மாணவ்ர்கள் (இவர்களில் 1200க்கு மேற்பட்டோர் பன்னாட்டு மாணவர்கள்) படிப்பதால் இவ்வளாகம் பல்வேறு நடவடிக்கைகள், பண்பாட்டுக் கூட்டுறவு நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் களை மிகுந்து காணப்படுகிறது. விளையாட்டு நிகழ்ச்சிகளிலிருந்து கலை நிகழ்ச்சிகள் வரை வேறெங்கும் காண முடியாத வகையில் குர்ஸ்க் பகுதி புதுமை மிக்கதாகப் பொலிந்து விளங்குகிறது.\nஎமது மாணவர்கள் விளையாட்டுகள் முதற்கொண்டு கலை, சமூக மற்றும் பிற அறிவுசால் நிகழ்ச்சிகள் வரை பல்வேறு வளம் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உங்கள் ஆர்வம் எதுவாக இருப்பினும் கே எம் எஸ் யு வளாக வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றை அளிக்கிறது.\nகே எஸ் எம் யுவில் இருப்போர் புதிய நண்பர்களைச் சந்திப்பதற்குப் பல வழிகள் உள்ளன; எடுத்துக்காட்டாக துடிப்புமிக்க மாணவர் மன்றங்களில் சேரலாம், அல்லது நீங்களே ஒன்றைத் துவக்கலாம். எமது பெரிய பரந்துபட்ட மாணவர் சமுதாயம் சமூகம் சார்ந்தும் புதிய திறன்களைக் கற்கும் வகையிலும் புதிய மனிதர்களைச் சந்திக்கும் வகையிலும் பெரியதோர் ஆர்வமூட்டும் சூழலை உருவாக்குகிறது\nரஷ்யப் பண்பாடு மற்றும் வரலாறு பற்றி மேலும் அறியவும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடங்களை உங்கள் புதிய நண்பர்களுடன் கண்டு மகிழவும் உங்களுக்கு வாய்ப்புகள் உண்டு. உள்ளூர் கடைகள், உணவு விடுதிகள், பொருட்காட்சி சாலைகள் ஆகியவற்றில் நேரத்தைச் செலவழிக்கலாம் அல்லது அருகிலுள்ள அழகிய பூங்கக்களில் உலா வரலாம்.\nடிரான்ஸ் ருஷ்யன் நிறுவனம் குறித்து\nகல்லூரி முதல்வர் ஆலோச கரின் > அலுவலகம்\nகே.எஸ்.எம்.யு வருகை தர | தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் | சட்டப்படியான அறிவிப்பு| எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/09/blog-post_24.html", "date_download": "2020-10-31T16:10:07Z", "digest": "sha1:MVY2X3HKUNTOYJRTYUPHWPSV3TFZBX2T", "length": 20970, "nlines": 305, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "ஓராயிரம் இடிகள் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்கு���ன் அறிய\nஒருசேர என்னுள் இறக்கியது .\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், செப்டம்பர் 24, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, ராசா, வரிகள், வலி, வாழ்க்கை\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:07\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\nஉண்மையில் ஒரு உயிரினத்தின் உண்மையான உயிர் சுதந்திரம் தான்...\nசுதந்திரம் இல்லையென்றார் அந்த உடம்பில் உயிர் இருந்தும் வீண்.\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:08\nஎளிமையான வரிகளில் அருமையான கவிதை. நன்று.\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:24\nஉயிரின் அருமையைஅவசியத்தையும் புரிய வைக்கும் கவிதை ..\n(இனி யாருக்காகவும் பட்டாம்பூச்சி பிடிச்சி குடுக்க கூடாது சரியா:)\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:38\nபட்டால் தான் தெரியும்... உயிரின் உணர்வு. கவிதை அருமை.\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52\nஉயிரின் பெறுமதியும் சுந்திரத்தின் அவசியமும் அழகாக சொல்லப்பட்டுள்ளது\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:07\nம்ம் நானும் இதே போல் ஒரு முறை உணர்ந்ததுண்டு கவிதை அருமை\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:26\nஉணர்வின் வெளிப்பாட்டில் வந்த அருமையான கவிதை...\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:58\nவாழ்தல் இனிது. சுதந்திரமாக வாழ்தல் அதனினும் இனிது\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:24\nசுதந்திரமாய் திரியும் பட்டாம்பூச்சி போல நாமும் கவலைகளை மறந்து வாழவேண்டும்... நல்ல வரிகள்\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:37\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:01\nஉயிரின் புரிதல்... அருமை அரசன் அவர்களே ....\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:15\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:30\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:26\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\nஉண்மையில் ஒரு உயிரினத்தின் உண்மையான உயிர் சுதந்திரம் தான்...\nசுதந்திரம் இல்லையென்றார் அந்த உடம்பில் உயிர் இருந்தும் வீண்.\nஉண்மைதான் சுதந்திரம் இல்லையெனில் வாழ்வின் நிலை கொடியது ..\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:27\nஎளிமையான வரிகளில் அருமையான கவிதை. நன்று.//\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:27\nஉயிரின் அருமையைஅவசியத்தையும் புரிய வைக்கும் கவிதை ..\n(இனி யாருக்காகவும் பட்டாம்பூச்சி பிடிச்சி குடுக்க கூடாது சரியா:)//\nசத்தியமா யார் கேட்டாலும் பிடிச்சி கொடுக்க மாட்டேன் அக்கா\n25 செப்டம்பர், 2012 ���அன்று’ முற்பகல் 11:28\nபட்டால் தான் தெரியும்... உயிரின் உணர்வு. கவிதை அருமை.//\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:28\nஉயிரின் பெறுமதியும் சுந்திரத்தின் அவசியமும் அழகாக சொல்லப்பட்டுள்ளது//\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:29\nம்ம் நானும் இதே போல் ஒரு முறை உணர்ந்ததுண்டு கவிதை அருமை//\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:30\nஉணர்வின் வெளிப்பாட்டில் வந்த அருமையான கவிதை.//\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:30\nவாழ்தல் இனிது. சுதந்திரமாக வாழ்தல் அதனினும் இனிது//\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:32\nசுதந்திரமாய் திரியும் பட்டாம்பூச்சி போல நாமும் கவலைகளை மறந்து வாழவேண்டும்... நல்ல வரிகள்//\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:32\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:33\nஉயிரின் புரிதல்... அருமை அரசன் அவர்களே ....//\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:34\n25 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:34\nஉயிரின் பெறுமதி...அது வாழ்வை ரசிக்கும் தன்மை...அழகான கவிதை \n26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:44\nஅருமையாக நல்ல கவி எடுத்துக்காட்டு அருமை..............\n26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:48\nமிக அழகான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n27 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒருத்தியின் இறுதி வரிகள் ...\nசெம்மண் தேவதை # 4\nஇதுக்கு பேரு என்னங்க ....\nஓர் கார்கால இரவில் ...\nசீண்டிய கம்பெனியும், சிக்காத பதிவரும் ...\nதரங்கெட்ட தனி மரம் ...\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக���கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/pinju/2020/152-may-2020/3780-2020-05-09-14-50-48.html", "date_download": "2020-10-31T16:56:30Z", "digest": "sha1:IFNLX3EXDY3AT6LIT2AXOB2JM4OOTRMK", "length": 9124, "nlines": 46, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஊரடங்கில் என்ன செய்கிறோம்?", "raw_content": "\nHome முந்தைய இதழ்கள் 2020 மே 2020 ஊரடங்கில் என்ன செய்கிறோம்\nசனி, 31 அக்டோபர் 2020\nஅன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு,\nஉங்கள் பேரக்குழந்தைகளின் வணக்கம். நாங்கள் அனைவரும் நலம். உங்களுடைய நலம் அறிய ஆவல். கரோனா தொற்று நோய் காரணமாக அரசாங் கம் அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக எங்களுக்கு கிடைத்துள்ள விடுமுறைக் காலத்தை நாங்கள் பயனுள்ள வகையில் செலவிடுகிறோம் தாத்தா.\nநீங்கள் கலந்துகொண்ட மாநாடுகள் மற்றும் கழக நிகழ்ச்சிகளில் எங்கள் பெற்றோரோடு கலந்துகொண்ட நாங்கள் உங்கள் உரைகளை ஆர்வமாகக் கேட்டிருக் கிறோம். அதில் எங்களுக்கு பிடித்தது, பெரியார் தாத்தா வின் கொள்கைகளில் \"மனிதன் தானாகவும் பிறக்க வில்லை, மனிதன் தனக்காகவும் பிறக்கவில்லை\",\n\"மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு\"\n\"கடவுளை மற மனிதனை நினை\" போன்றவற்றை தாங்கள் சொல்லும்போது கேட்டதாகும்.\nபெரியார் தாத்தாவை பார்த்திராத எங்கள் பெற்றோரும், நாங்களும் மனிதனை மனிதனாக வாழச் செய்யும் பெரியார் கொள்கைகளை ஏற்று, நடப் பது மற்றும் பரப்புவதற்கு காரணம் பெரியாரை எங்களிடம் சேர்த்திட்ட நீங்கள்தான் தாத்தா.\nஎங்களுக்கும் உங்களைப்போல் உலகம் அறிந்த மனிதராக வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்குக் காரணமான வழிகளை நாங்கள் உங்களை வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது, உங்களின் வெற் றிக்கான காரணமாக நாங்கள் கண்டது \"தந்தை பெரியார் கொள்கையை முழுமையாக, உண்மையாகப் பின்பற்றுவது\" ஆகும்.\nஆகவே எதிர்காலத்தில் நாங்களும் கல்வி அறிவுடன் மனிதனாக வாழ தந்தை பெரியார் கொள்கையையும் ஏற்று நடப்பதே என்று முடிவு செய்து பயணிக்கிறோம் தாத்தா. அந்த வகையில் கிடைத்துள்ள விடுமுறை நாட்களில் காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, நம்முடைய இதழான விடுதலை எங்கள் ஊருக்கு காலை 7 மணிக்கு வந்துவிடும். ஒருவர் ஒருவராக தங்களின் அறிக்கை, தலையங்கம், வாழ்வியல் சிந்தனைகள் ஆகியவற்றை சத்தமாக படித்து மற்றவர்கள் கேட்டறிவது. காலை உண விற்கு பிறகு வீட்டுக்குள்ளேயே சில விளையாட்டுகளை விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது பணிகள், மதிய உணவிற்கு பிறகு மாலை நாங்கள் எழுதும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆவது. போட்டி தேர்வு களில் பெரியார் 1000 (ஒரு நாளைக்கு 50 வினாக்கள்) கணித அடிப்படைச் செயல்கள், பொது அறிவு, ஓவியம் வரைதல், தமிழ் ஆங்கிலம் சொற்றொடர்கள் எழுது வது, தமிழ் ஆங்கிலம் இலக்கணம் அறிதல் ஆகியவை அடங்கும். மாலை 5 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள இடத்தில் இறகுப்பந்து, கபடி, கைப்பந்து போன்றவற்றை விளையாடுவோம்.\nமாலை 6 மணி அளவில் youtube-இல் பார்த்து சிற்றுண்டி செய்து அனைவருக்கும் கொடுத்து நாங்க ளும் சாப்பிடுவோம் தாத்தா. இரவு 7 மணிக்கு போட்டித் தேர்வுகளை எழுதி, நடுவர்களாக உள்ளவர்களால் திருத்தப்பட்டு முதல் பரிசு வரை அனைவரும் பெறு வோம் தாத்தா.\nபோட்டித் தேர்வுக்கு நாங்கள் தயார் ஆகும் போது உங்களுடைய தன்னம்பிக்கையூட்டும் பொன்மொழி யான, \"நம்மால் முடியாதது யாராலும் முடியாது யாராலும் முடியாதது ந��்மால் மட்டுமே முடியும்\" என்பது எங்களைத் தயார்படுத்தும் என்பது மிகை யல்ல தாத்தா. இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு உறங்கச் செல்வோம் தாத்தா. தந்தை பெரியாரை எங்களிடம் சேர்த்த உங்களுக்கு நன்றி தாத்தா. வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கையை ஏற்று உறுதியுடன் வாழ்வோம்.\nதங்கள் உண்மையுள்ள பேரக்குழந்தைகள் ஜெ.ஜெ.கவின், 12ஆம் வகுப்பு\nஒரத்தநாடு ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்\n“நீங்கள் ஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள்” என்று சுவைபட எழுதுங்கள் - பெரியார் பிஞ்சுக்கு அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-31T17:11:15Z", "digest": "sha1:OPVSXVQQSV6A4YC2DPJJP6ATW36DNPGE", "length": 14892, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "மேய்ச்சல் காணி அபகரிப்பு- கைவிரித்தார் கிழக்கு ஆளுநர்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமேய்ச்சல் காணி அபகரிப்பு- கைவிரித்தார் கிழக்கு ஆளுநர்\nன அடிப்படையில், காணி எல்லைகளை வரையறுப்பது, அரசாங்கத்தினதோ அல்லது தனதோ கொள்கையல்லவெனத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சிங்களவர்களுக்கோ தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ என, காணிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் நோக்கங்களுக்காக இதுபோன்ற ஒதுக்கீடுகள் செய்யக்கூடாது என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nதிருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், நேற்று இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, தொடர்ந்துரைத்துள்ள அவர், காணி ஒதுக்கீடு மற்றும் கையகப்படுத்தல் என்பது, தனது சொந்த விடயமல்ல என்றும் அவ்வாறான செயற்பாடுகளில் தான் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.\nகால்நடைகளின் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் நிலங்களை, விவசாயிகளுக்கு வழங்குவதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் எம்.பிக்கள், ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதற்கு பதிலளித்துள்ள அவர், இனக் குழுக்களை இலக்காகக் கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஒருபோதும் தான் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் மாகாணத்திலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் சமமாகச் சேவை செய்வதில், தான் உறுதியாக இருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.\nமேலும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, அனைத்துத் தரப்பினருடனும் ஒரு சிறப்புக் கலந்துரையாடலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.\nஇந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. செல்வராஜ், மட்டக்களப்பு மேயர் டி.சரவணபவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.\nPrevious Postகரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்\nNext Postஊடகவியலாளருக்க நீதிகோரி முல்லைத்தீவில் திரண்ட வடமாகாண ஊடகவியலாளர்கள்\nவாய்களை மூடியதால் காயங்களை சுமந்தோம்\nபாடசாலை மாணவன் மீது மேல்வகுப்பு மாணவர்கள் தாக்குதல்\nமுல்லை முள்ளியவளையில் சட்டவிரோத விக்டர் குழு; 21 வயது இளைஞன் கைது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 410 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 384 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 323 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 322 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 244 views\nநவம் அறிவிக்கூட வளாகத்தில் கொரோனா மருத்துவமனை\nயாழில் 308 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்\nயாழில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் தனிமைப்படுத்தலில்\nகடற்றொழில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்\nபிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட���டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/bs-front-page-2", "date_download": "2020-10-31T15:45:31Z", "digest": "sha1:PJ5QFDJ7MGVUHTW4DFV6HL4Q5Z6VYHEP", "length": 8705, "nlines": 170, "source_domain": "primecinema.in", "title": "Front Page – Prime Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட டீசர்\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nநடிகர்களின் சம்பள விசயத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை முக்கியம் – முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக் கொண்டு வருவோம்- ராதா கிருஷ்ணன்\nகெளதம் கார்த்திக் நடிக்கும் புதியபடம்\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் \nஇன்று முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு\nமுரளி முன்னேற்றத்தில் தடுமாறும் T.R.ராஜேந்தர் தேங்கும் தேனப்பன்\nமிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட டீசர்\nகே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் 'கால் டாக்ஸி'. தமிழகத்தில் கால்டாக்ஸி…\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி…\nநடிகர்களின் சம்பள விசயத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை முக்கியம் – முருகானந்தம் பேட்டி\nதமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில்…\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக் கொண்டு வருவோம்- ராதா கிருஷ்ணன்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல்…\nகெளதம் கார்த்திக் நடிக்கும��� புதியபடம்\nPositive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் \"தயாரிப்பு எண் 2\", கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி…\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் \nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே,…\nஇன்று முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர்…\nநேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா…\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின் ‘ரணகளம்’ பாடல் ப்ரோமோ வீடியோ வெளியீடு\nபொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் 'ரணகளம்' பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி…\nடெவில்ஸ் நைட் விரைவில் உலகம் முழுதும்\nகோபி பிரசன்னாவைப் பாராட்டிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-10-31T17:00:53Z", "digest": "sha1:VFUF25DDJZJIVFVPFJPTP3RTSWF4BU6E", "length": 4122, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வைபவ் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவைபவ் ரெட்டி, இந்தியத் திரைப்பட நடிகரும், விளம்பர நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007இல் கோதவா எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு படங்களான சரோசா மற்றும் கோவா திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.\nதன் பள்ளிக் கல்வியை, சென்னையில் உள்ள கேம்பிரிச்சு மேல்நிலைப் பள்ளியிலும், புனித பீட் பள்ளியிலும் பயின்றார்.\n2007 கோதவா பாலு தெலுங்கு\n2008 சரோசா ராம் பாபு தமிழ்\n2009 காசுக்கோ பவன் கல்யாண் தெலுங்கு\n2010 கோவா ராமராசன் தமிழ்\nஈசன் செழியன் தேவநாயகம் தமிழ்\n2011 மங்காத்தா சுமந்த் தமிழ்\n2013 ஆக்சன் திரீடி தெலுங்கு படப்பிடிப்பில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/14450/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-10-31T16:57:24Z", "digest": "sha1:CPL43A47HEL2IUTBIFSQM6C3UODLG2YM", "length": 5709, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "தலையில் ஈரம் வடிய போஸ் கொடுத்த கனிகா ! Latest புகைப்படம்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nதலையில் ஈரம் வடிய போஸ் கொடுத்த கனிகா \nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகை கனிகா தற்போது தன் தலையில் ஈரம் வடிய வடிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தாறுமாறாக வைரலாகி வருகிறது.\nநிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.\nவரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.\nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ \nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ ஒன்னு வேல்முருகன், இன்னொன்னு \n“வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கு” வைரலாகும் கிரணின் Glamour புகைப்படம் \nTransparent Saree யில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் Latest புகைப்படம்…\nமோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n“குட்டியான T-shirt, Tight – ஆன ஜீன்ஸ் பேண்ட்” – இடுப்பு கவர்ச்சி என எல்லோரையும் மிரள வைத்த அனிகா \nஷிவானியை கட்டிபிடித்து நெருக்கமாக ஆடிய பாலாஜி வைரலாகும் Promo \n“நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் ” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் \n“எது குதிரைன்னே தெரிலயே” – திரிஷா வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/185265", "date_download": "2020-10-31T15:23:55Z", "digest": "sha1:SWTD5L42KQ3K6NFKH4HXB66C6XU4ZOMU", "length": 8181, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட உருக���கமான பதிவு.. - Cineulagam", "raw_content": "\nதோழியுடன் அனிகா வெளியிட்ட புகைப்படம்... 15 வயதில் வேற லெவலில் கொடுத்திருக்கும் போஸ்\nபிரிந்து சென்ற பீட்டர் பால் கொந்தளித்த வனிதாவின் அதிரடி செயல் கொந்தளித்த வனிதாவின் அதிரடி செயல் காட்டுத் தீயாய் பரவும் பதிவு\nஇந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறுவது இவரா, புதிய போட்டியாளர் இவர்தானா- வெளிவந்த In அன் Out தகவல்\nஆற்றை கடக்கும் 50 அடி நீளமான ராட்சத அனகோண்டா ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அரிய வீடியோ.. பின்னணியில் உள்ள விழிபிதுங்க வைத்த உண்மை\nசும்மா செம ஸ்டைலிஷ்ஷாக நடிகர் கமல்ஹாசன் எடுத்த போட்டோ ஷுட்- அசந்துபோன ரசிகர்கள், போட்டோ இதோ\nசூப்பர் சிங்கர் செந்தில் மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nலுங்கியை தூக்கிக் கொண்டு ஆடிய ஷிவானி கண்ணீர் விட்ட அனிதா சிரிப்பை அடக்கி கொண்ட போட்டியாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\n எதிர்த்தவர்களை வாயடைக்க வைத்த சூர்யா\nஉக்கிரமாக இருந்த ஆரியை விழுந்து விழுந்து சிரிக்க செய்த பாலாஜி அம்பலமான உண்மை பிக் பாஸ்க்கே ரசிகர்கள் போட்ட குறும்படம்\nபிக்பாஸ் ரியோவின் மனைவி கண்ணீருடன் பேசியது உருக்கமாக வெளியிட்ட செய்தி\nபார்ப்போரை மயக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n44 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை சுஷ்மிதா சென்னின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிதவிதமான புடவையில் ரசிகர்களை மயக்கும் நடிகை பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்\nமெஹந்தி நிகழ்ச்சி, நடிகை காஜல் அகர்வாலின் அழகிய திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் சம்யுக்தாவின் செம மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்ட உருக்கமான பதிவு..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய சினிமாவின் மிக பாடகராக விளங்கியவர், இவரின் குரலுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்.\nகொரோனா தொற்று காரணத்தினால் சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா சோதனை நெகடிவ் என வந்தது.\nஆனாலும் அவர் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு இருந்தார், நேற்று திடீரென்று இவரின் உடல்நிலை மோசமானதாக அறிக்கை வெளியானது.\nஇந்நிலையில் இன்று பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் மி��ுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.\nமேலும் தற்போது நடிகர் தனுஷ் எஸ்.பி.பி குறித்து ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் \"எல்லா வீடுகளிலும் உங்கள் குரல் ஒளித்து கொண்டிருக்கும், நீங்கள் எல்லா குடும்பத்தினர்களில் ஒரு அங்கம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் உங்கள் குரல் ஒளித்து கொண்டு தான் இருக்கும்\", என பதிவிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15028", "date_download": "2020-10-31T17:45:01Z", "digest": "sha1:4WEYCWKS22LNPARTT5C4MCBCE5Y7RT2H", "length": 18013, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக செய்திகள் கிறிஸ்துவம்\n'உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும்' என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. “ஆண்டவரே' என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. “ஆண்டவரே செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர் செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர் என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர் என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர் என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும்' என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. “ஆண்டவரே' என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. “ஆண்டவரே செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர் செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர் என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர் என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர் என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே எனக்கு அலுவலகத்தில் ���ன் இத்தனை சோதனை எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள் என பார்த்தவர்கள் சொல்கிறார்களே என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள் என பார்த்தவர்கள் சொல்கிறார்களே நான் செய்த பாவங்கள் தான் என்ன நான் செய்த பாவங்கள் தான் என்ன” இப்படி ஏதோ ஒரு கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள். “தமிழகத்தில் ஏன் இவ்வளவு சாலை விபத்துக்களை ஏற்படுகிறது” இப்படி ஏதோ ஒரு கஷ்டத்தைச் சொல்லி ஆண்டவரிடம் மக்கள் புலம்புகிறார்கள். “தமிழகத்தில் ஏன் இவ்வளவு சாலை விபத்துக்களை ஏற்படுகிறது” என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை, ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்” என்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை, ஒரு நிருபர் கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார் “என்னை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள் ஒவ்வொருவரும் துணிந்து சாலை விதிகளை மீறுகிறார்கள். அப்படி மீறுவோர் தான் விபத்தில் சிக்குகிறார்கள். வேதனையை அவர்களே வரவழைத்துக் கொள்கிறார்கள்,” என்பார். இது நிஜம் தானே விதிகளை மீறுவதால் தானே துன்பம் வருகிறது விதிகளை மீறுவதால் தானே துன்பம் வருகிறது இதே போல், ஆண்டவரும் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார். பொய் சொல்லாதே, களவு செய்யாதே... என்றெல்லாம் எடுத்துச் சொல்லியுள்ளார். சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா என்றால், அவும் இல்லை. இன்ன காரியங்களைத் தவிர்த்தால் சுகமாக இருக்கலாம் என்ற கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார் இதே போல், ஆண்டவரும் நமக்கென சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார். பொய் சொல்லாதே, களவு செய்யாதே... என்றெல்லாம் எடுத்துச் சொல்லியுள்ளார். சரி... ஒரு சர்வாதிகாரியைப் போல் ஆண்டவர் நமக்கு ஆணையிட்டிருக்கிறாரா என்றால், அவும் இல்லை. இன்ன காரியங்களைத் தவிர்த்தால் சுகமாக இருக்கலாம் என்ற கரிசனையுடன் தானே சொல்லியிருக்கிறார் ஆண்டவர் கொடுத்த சரீரத்தைக் குடித்தும், புகைத்தும் கெடுக்கிறோம். பின், கஷ்டம் வரத் தானே செய்யும் ஆண்டவர் கொடுத்த சரீரத்தைக் குடித்தும், புகைத்தும் கெடுக்கிறோம். பின், கஷ்டம் வரத் தானே செய்யும் பைபிளில் ஒரு வசனம், “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லை. அ��ு காயமும், வீக்கமும், நொதிக்கிற ரணமும் உள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயால் ஆற்றப்படாமலும் உள்ளது” என்கிறது. உடலில் உண்மைத்தன்மை இதில் வெளிப்படுகிறது. உடல் ஒரு சதைப்பிண்டம். இதை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போடுகிறோம் என்பது மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாவத்தின் பலன்களே துன்பமாக வருகின்றன. இனியேனும் செய்த பாவங்களை உணர்ந்து, ஆண்டவரிடம் பாவமன்னிப்பு பெற்று துன்பங்களில் இருந்து விடுபடுவோம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n3 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரத்து 959 பேர் மீண்டனர் மே 01,2020\nபெண்களை அவமதிக்கவில்லையாம்: திருமாவளவன் புதிய விளக்கம் அக்டோபர் 31,2020\nவிருப்ப ஓய்வு கேட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விண்ணப்பம் அக்டோபர் 31,2020\nபசும்பொன் தேவரை அவமதித்தாரா ஸ்டாலின். - டுவிட்டரில் டிரெண்டிங் அக்டோபர் 31,2020\nஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது: தகவல் அறியும் உரிமை குறித்து கமல் விமர்சனம் அக்டோபர் 31,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/22133649/1257474/Governor-Kiran-Bedi-said-CBI-will-not-take-action.vpf", "date_download": "2020-10-31T15:46:28Z", "digest": "sha1:GDHSUDNKBM4KUMRD7UTS36QIOEC2ZTIF", "length": 14609, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆதாரம் இல்லாமல் சிபிஐ நடவடிக்கை எடுக்காது - கவர்னர் கிரண்பேடி || Governor Kiran Bedi said CBI will not take action without evidence", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆதாரம் இல்லாமல் சிபிஐ நடவடிக்கை எடுக்காது - கவர்னர் கிரண்பேடி\nஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்று ப. சிதம்பரம் கைது விவகாரம் தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்று ப. சிதம்பரம் கைது விவகாரம் தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nபுதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-\nகவர்னரின் அதிகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில்தான் உள்ளது. வரும் செப்டம்பர் 4-ந்தேதி வழக்��ு மறு விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவு வரும் வரை காத்திருப்போம். முன்னாள் உள்துறை அமைச்சராகவும் நிதித்துறை அமைச்சராகவும் ப.சிதம்பரம் பதவி வகித்துள்ளார். ஆதாரம் இல்லாமல் சி.பி.ஐ. எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்பது அவருக்கு தெரியும்.\nசி.பி.ஐ. கொடுக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்த பின்னர்தான் ஜாமீன் வழங்கலாமா அல்லது வழங்கக்கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இதிலிருந்து வலிமையான பாடத்தை நாம் கற்கிறோம். இந்த பாடம் கற்கும் விவகாரமாக உள்ளது. தலைமை பண்பு என்பது பதவி கிடையாது. அது ஒரு பொறுப்பு.\nவெளிப்படைதன்மை, மக்களுக்கான நலன். மக்களுக்கான கணக்கை தொடங்குவது தான் தலைமையின் பணி. தவறு செய்தால் இயற்கை தண்டிக்கும், நன்மை செய்தால் அதற்கான வெகுமதியை இயற்கை தானாகவே வழங்கும்.\nINX Media Case | P Chidambaram | Governor Kiran Bedi | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப சிதம்பரம் | கவர்னர் கிரண்பேடி\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nவிருத்தாசலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது\nகீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்ற 3 பேர் கைது\nவிருத்தாசலத்தில் கல்லூரி மாணவி மாயம்\nவிருத்தாசலம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர��\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pasu-gauthaman", "date_download": "2020-10-31T17:17:47Z", "digest": "sha1:J5ZVH3B7RBEARNRDX37JXVSRYCC2UCUW", "length": 3731, "nlines": 69, "source_domain": "www.panuval.com", "title": "பசு.கெளதமன் புத்தகங்கள் | Pasu.Gauthaman Books | Panuval.com", "raw_content": "\nஇந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்\nஇந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்காந்தியாருக்கும், பெரியாருக்கும் உறவு இருந்தது. இந்து மதமும் அதன் அடிப்படையான வர்ணாஸ்ரம தர்மமும்தான் அந்த உறவு ‘உரசலாவதற்கான மையப்புள்ளியாக’ மாறியது. அதே இந்து மதமும், வர்ணாஸ்ரம தர்மமும் அதன் கட்டமைப்பான சாதியும் அவற்றை ஒழிப்பதற்கான போராட்டக்களமும்தான் பெரியாரையும..\nஇந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்\nஇந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்காங்கிரசை, ‘மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர். மகாத்மா என்றே எழுதியவர், பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார், எழுதுகின்றார். ‘மகாத்மா’ - சாதாரண ஆத்மாவாகக் கூட அல்ல, சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார். காங்கிரசையும்,..\nஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தை திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/tag/5th8thstandard-publicexam-schoolofeducation-ministersengottaiyan-tamilnadu-tngovt", "date_download": "2020-10-31T15:48:30Z", "digest": "sha1:KDXQ3PHBVV2C4XYKLLEIZCKLBZMERH6G", "length": 6448, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "#5th&8thStandard #PublicExam #SchoolofEducation #MinisterSengottaiyan #Tamilnadu #TNgovt - The Main News", "raw_content": "\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..காவிரி மருத்துவமனை அறிக்கை..\nசாதி காரணமாக தேவர் நினைவிடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்\nதிண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கா��் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது..\nமதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார்..\nபிளஸ் -2 பொதுத்தேர்வு தொடங்கியது\nசென்னை, மார்ச்-02 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது 2019-2020 ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 24-ந்தேதி\nபொதுத்தேர்வுக்காக வசூல் செய்த தொகை திருப்பி அளிக்கப்படும்-செங்கோட்டையன்\nசென்னை, பிப்ரவரி-05 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் 5-ம்\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nபொதுத்தேர்வு ரத்து: பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி… திமுக என்ன செய்தது\nசென்னை, பிப்ரவரி-04 5, 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க.\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து-தமிழக அரசு அதிரடி\nசென்னை, பிப்ரவரி-04 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்பட இருந்த பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..காவிரி மருத்துவமனை அறிக்கை..\nசாதி காரணமாக தேவர் நினைவிடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்\nதிண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது..\nமதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/product/421/sonalika-tractor-35-di-sikander/", "date_download": "2020-10-31T15:51:07Z", "digest": "sha1:4OW476FZS6YPVUJUQAFMP25XNTD233OB", "length": 27297, "nlines": 253, "source_domain": "www.tractorjunction.com", "title": "சோனாலிகா 35 DI Sikander ధర వివరణ సమీక్షలు మరియు లక్షణాలు | சோனாலிகா ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்��ள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n3.8 (5 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nசோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர் கண்ணோட்டம்\nசோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nசோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர் ஸ்பெசிபிகேஷன்ஸ்\nதிறன் சி.சி. ந / அ\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1800\nகுளிரூட்டல் ந / அ\nகாற்று வடிகட்டி Wet Type\nவாங்க திட்டமிடுதல் சோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக சோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர் வி.எஸ் சோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர்\nஜான் டீரெ 3036 EN வி.எஸ் சோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர்\nபவர்டிராக் 437 வி.எஸ் சோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர்\nஒத்த சோனாலிகா 35 டி.ஐ.சிகந்தர்\nமஹிந்திரா 275 DI எக்ஸ்பி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nஇந்தோ பண்ணை 2030 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI டோனர்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன சோனாலிகா அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள சோனாலிகா டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்ல�� விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள சோனாலிகா டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-rohtas/", "date_download": "2020-10-31T17:05:17Z", "digest": "sha1:GTBYLIHTQ3U2JBJT53UIDBARGIVXXCBI", "length": 23975, "nlines": 263, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Rohtas, 16 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Rohtas", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n16 பயன்படுத்திய டிராக்டர்கள் Rohtas நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Rohtas டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Rohtas சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Rohtas ரூ. 1,48,665 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nமஹிந்திரா 275 DI TU\nஇந்தோ பண்ணை 3035 DI\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nசோனாலிகா DI 47 RX\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Rohtas - செகண்ட் ஹேண்ட் டிராக���டர்கள் விற்பனைக்கு Rohtas\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Rohtas இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Rohtas\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Rohtas இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Rohtas அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Rohtas\nதற்போது, 16 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Rohtas கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Rohtas\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Rohtas பகுதி ரூ. 1,48,665 to Rs. 6,95,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Rohtas அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Gaya\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Begusarai\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Gopalganj\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Patna\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Darbhanga\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Muzaffarpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Madhubani\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Samastipur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Pashchim Champaran\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Nalanda\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Katihar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bhojpur\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2020-10-31T16:17:06Z", "digest": "sha1:JVHCIIR2A2WW4ARHED2ETQJO6QXDU2TW", "length": 43226, "nlines": 64, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: வரலாறு நம்மை விடுதலை செய்யும்", "raw_content": "\nவரலாறு நம்மை விடுதலை செய்யும்\nஇந்திய வரலாறு இன்று எப்படிக் கற்பிக்கப்படுகிறது இதற்கு முன்னால் எப்படிக் கற்பிக்கப்பட்டது இதற்கு முன்னால் எ��்படிக் கற்பிக்கப்பட்டது புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை எப்படிப் புரிந்துகொள்வது புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை எப்படிப் புரிந்துகொள்வது கற்பனைக் கதைகள் என்று ஒதுக்கிவிடவேண்டுமா அல்லது நிஜத்தில் நடந்தவை என்று ஆராதிக்கவேண்டுமா கற்பனைக் கதைகள் என்று ஒதுக்கிவிடவேண்டுமா அல்லது நிஜத்தில் நடந்தவை என்று ஆராதிக்கவேண்டுமா அல்லது அவற்றில் இருந்தும் வரலாற்றை வெளியில் கொண்டு வரவேண்டுமா அல்லது அவற்றில் இருந்தும் வரலாற்றை வெளியில் கொண்டு வரவேண்டுமா அப்படியானால் எப்படி வரலாற்றைத் திருத்தியும் மாற்றியும் எழுதும் போக்கு வளர்ந்து வரும் இன்றைய சூழலில் நாம் செய்யவேண்டியது என்ன\nகோழிக்கோடு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கே.என். கணேஷ் சென்ற வாரம் சென்னை வந்திருந்தபோது இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் உரையாற்றினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த அவருடைய உரையின் மிகவும் சுருக்கப்பட்ட வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பண்டைய புராணங்களில் இருந்தும் இலக்கியங்களில் இருந்தும் மிக விரிவான உதாரணங்களை அவர் எடுத்தாண்டார். எனக்கு இவற்றில் பரிச்சயம் இல்லை என்பதால் அந்த இரண்டு மணி நேர உரையை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள இரண்டு, மூன்று தினங்களுக்கு மேல் பிடித்தது. கீழே உள்ள எழுத்து வடிவத்தில் பிழைகள் தென்பட்டால் நானே முழுப் பொறுப்பு. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த வெங்கடேஷ் ஆத்ரேயாவுக்கு என் நன்றி.\nஇந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்றே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் விரும்பினார்கள். இருந்தாலும் 1976 எமர்ஜென்சி காலகட்டத்தில்தான் மதச்சார்பின்மை என்னும் பதம் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா ஒரு சோஷலிஸ்ட் நாடாக இருக்கும் என்றும் அப்போது திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் நிஜத்தில் மதச்சார்பின்மையும் சோஷலிசமும் சிறிது சிறிதாக விலகிச் செல்ல ஆரம்பித்தன.\nமுன்னதாக, ஜவாஹர்லால் நேரு ஆட்சி காலத்தில் இந்தியா ஒரு வகையில் லிபரல் நாடாக இருந்தது என்று சொல்லலாம். அவ்வப்போது சில எதிரான நிகழ்வுகளும் நடந்தன என்பதும் உண்மை. உதாரணத்துக்கு, கேரளாவில் ஆட்சி கலைக்கப்பட்ட சம்பவத்தைச் சொல்லலாம். ஆனால் பெருமளவில�� லிபரல் தன்மைகள் நீடிக்கவே செய்தன.\nதேச மறுகட்டுமானம் நடைபெற்றபோது பொருளாதாரத் துறையில் திட்டக் கமிஷன், ஐந்தாண்டு திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன . உயர் கல்வியில் அறிவியல் தொழில்நுட்பத்துக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. கல்வித் துறையை, குறிப்பாக கல்வி நிலையங்களில் கற்பிக்கப்பட்ட வரலாற்றுப் பாடங்களை ஆராயும்போது சில விஷயங்கள் தெளிவாகின்றன. ஆரம்பத்தில் இருந்தே வரலாறு, வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்காமல் சித்தாந்தப் பாத்திரத்தையே வகித்து வந்துள்ளது. இந்தியாவின் கடந்த காலம் எப்படி இருந்தது என்று அவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை. எப்படி இருந்திருக்கும் அல்லது இருந்திருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்கள். இந்தப் போக்கு நிலவியதற்குக் காரணம் அப்போதிருந்த வரலாற்றுப் புத்தகங்கள்.\nவின்சண்ட் ஸ்மித் எழுதிய The Oxford History of India 1920ல் வெளிவந்தது. ஆர்.சி. மஜூம்தார், ராய்சவுதுரி, தத்தா மூவரும் இணைந்து The Advanced History of India என்னும் புத்தகத்தை 1946ல் கொண்டுவந்தார்கள். 1977 வாக்கில் வி.டி. மகாஜன் ஒரு இந்திய வரலாற்றைக் கொண்டுவந்தார். இந்த மூன்று புத்தகங்களும் நீண்ட காலத்துக்குச் செல்வாக்கு செலுத்தின. ஸ்மித் இந்திய வரலாற்றுக்கு ஒரு சித்தாந்தத்தைக் கொடுத்தார். மகாஜன் தகவல்களைச் சேர்த்தார். மஜூம்தார் அதனை அலங்கரித்தார். இந்திய வரலாறு என்றால் இந்த மூவரும்தான் என்பதே அன்றைய நிலை. தென் இந்தியாவின் நிலைமை இன்னமும் மோசம். 1964 வாக்கில்தான் நீலகண்ட சாஸ்திரி தென் இந்திய வரலாற்றை எழுதினார். அதுவரை தென் இந்தியாவுக்கு வரலாறு இருந்ததே பலருக்குத் தெரியாது.\nஇந்திய வரலாறு என்பது என்ன வேத நாகரிகம். உபநிஷத் காலம். இதிகாச காலம். ராமாயணம், மகாபாரதம். மெளரியப் பேரரசு, குப்தப் பேரரசு. அதற்குப் பிறகு வீழ்ச்சி ஆரம்பித்துவிடுகிறது. ஆம், அப்படித்தான் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ராஜராஜ சோழன் வருகிறார். பிறகு முகமது கஜினி, கோரி. படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் தொடர்கின்றன. முஸ்லிம் ஆட்சி அமைகிறது. கிபி1000 தொடங்கி பிளாஸி யுத்தம் வரையிலான காலகட்டத்தை சிலர் முஸ்லிம் ஆட்சிக்காலாம் என்று வகைப்படுத்துகின்றனர்.\nபிறகு, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் தொடங்கிவிடுகிறது. முஸ்லிம்களின் ஆட்சியை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் என்றொரு பெயர் ராபர்ட் கிளைவுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியுடன் சேர்ந்து வரலாறும் ஒரு புதிய போக்கில் நகர ஆரம்பித்தது. ஜேம்ஸ் மில் எழுதிய The History of British India (1817) அந்த வரிசையில் முக்கியமானது. இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள மில் மூன்று காலகட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்து காலகட்டம், முகமதியர்கள் காலகட்டம், பிரிட்டிஷ் காலகட்டம். மில்லுக்குப் பிறகு வந்தவர்களும் அதற்குப் பிறகு வந்தவர்களும் நீண்ட நெடுங்காலத்துக்கு இந்த வழக்கத்தைப் பின்பற்றினர்.\nஇத்தகைய அணுகுமுறைக்கு எதிர்வினையாக தேசியவாதப் போக்குடன் கூடிய வரலாறு எழுதப்பட ஆரம்பித்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் தனது அதிகாரபூர்வமான அல்லது அதிகாரபூர்வமற்ற வரலாற்றை உருவாக்கத் தொடங்கியது. தாரா சந்த் என்பவர் History of the Freedom Movement in India (1967) என்னும் புத்தகத்தை எழுதினார். இதில் சுதந்தரப் போராட்டம், இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை அதீதமான முறையில் புகழப்பட்டிருந்தன.\nஆர்.சி. மஜூம்தாரின் புத்தகத்தையும் இந்த வரிசையில்தான் சேர்க்கவேண்டும். இந்திய வரலாறு என்று இதுவரை நாம் புரிந்துவைத்திருப்பது இந்திய கலாசாரத்தையே என்று அறிவித்தார் இவர். இதற்கு நேருவின் வாதத்தை மஜூம்தார் பயன்படுத்திக்கொண்டார். தனது Discovery of India புத்தகத்தில் நேரு, இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சுட்டிக்காட்டி வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவைப் புரிந்துகொள்வதற்கான அளவுகோல் என்று வாதிட்டிருப்பார். பல்வேறுபட்ட மதங்களும் நம்பிக்கைகளும் ராஜ்ஜியங்களும் கலாசாரங்களும் கருத்தாக்கங்களும் ஒன்றுசேர்ந்துதான் இந்திய தேசத்தை உருவாக்கியிருக்கின்றன என்றார் நேரு. வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான் தேசிய விடுதலை இயக்கத்தைக் கட்டமைத்து இறுதியில் சுதந்தரத்தையும் பெற்றுக்கொடுத்தது.\nமஜும்தார் நேருவின் வாதத்தை மாற்றியமைத்தார். இந்தியாவில் பல்வேறு மதப் பிரிவினரும் பல்வேறு கலாசாரங்களும் ஒன்றிணைந்து வாழ்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்து மக்களின் பெருந்தன்மைதான் என்றார் அவர். ஆனால் இந்தப் பெருந்தன்மை உண்மையில் இந்து மதத்துக்கு உள்ளேளே நிலவவில்லை என்பதுதான் உண்மை. இந்து மன்னர்கள் என்று சொல்லப்படுபவர்களில் எவ்வளவு பேர் தலித்துகளாக, ஆதிவாசிகளாக இரு��்துள்ளனர்\nகோசாம்பிக்கு முன், கோசாம்பிக்குப் பின்\nஇந்தப் போக்கில் இருந்து மாறுபட்ட வகையில் சிலர் எழுதினர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், கே.எம். அஷ்ரஃப் (Life and Conditions of the People of Hindustan: 1200-1500 AD), நிர்மல் குமார் போஸ், பூபேந்திரநாத் தத்தா ஆகியோர். தத்தா, விவேகானந்தரின் சகோதரர் ஆவார். இவர்களை ஒரு வகையில் கோசாம்பிக்கு முன்னோடிகள் என்று அழைக்கலாம்.\nடி.டி. கோசாம்பி அடிப்படையில் ஒரு கணிதப் பேராசிரியர். ஆனால் பல வரலாற்று ஆசிரியர்களால்கூட அளிக்கமுடியாத அசலான, அபூர்வமான பங்களிப்பு அவருடையது. இந்திய வரலாறு என்பது இதிகாசப் புராணங்கள் அல்ல; அது ஆட்சியாளர்களின் வரலாறும் அல்ல. மதத்தை முன்னிலைப்படுத்தி, மதத்தைக் கொண்டு மக்களைப் பாகுபடுத்தி எழுதப்படுபவையும் அல்ல. இந்திய வரலாறு என்பது நிஜத்தில் இந்திய மக்களின், உழைக்கும் மக்களின் வரலாறு. விவசாயம் செய்த, கால்நடைகளைப் பராமரித்த, வேட்டையாடிய, இன்னபிற வேலைகளைச் செய்துவந்த சாமானியர்களின் வரலாறு அது.\nகோசாம்பியின் Myth and Reality மிக முக்கியமான ஒரு புத்தகம். இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான ஒரு படைப்பும்கூட. அவருக்கு முந்தைய வரலாற்றாசிரியர்கள் எவரிடமும் இல்லாத பார்வை கோசாம்பியிடம் இருந்தது. இந்தியப் பாரம்பரியத்தையும் புராண இதிகாசங்களையும் அவர் முற்றிலும் புதிய முறையில் ஆய்வு செய்து பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அனைத்தையும் கட்டுடைத்துப் பார்த்தார். புராணக் கதைகளிலும் நீதி நூல்களிலும் கதைகளிலும் பாடல்களிலும் ஒளிந்திருக்கும் வரலாற்றுக்கு உயிர் கொடுக்க முனைந்தார்.\nஉதாரணத்துக்கு இந்த மகாபாரதக் கதையை எடுத்துக்கொள்வோம். பரிட்சித்து என்னும் அரசர் ஒரு நாகத்தால் தீண்டப்பட்டு கொல்லப்படுகிறார். இவருடைய மகன் ஜனமேஜயன். உன் தந்தையைப் போலவே நீயும் நாகத்தால் தீண்டப்படுவாய் என்று இவர் சபிக்கப்பட்டிருந்தார். அதனால் ஜனமேஜயன் அனைத்து நாகங்களையும் பலிகொடுக்க முடிவெடுத்தார். சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து நாகங்களையும் கொல்லும் விதமாக சர்ப சாத்ரா என்னும் பலிச் சடங்கைத் தொடங்கிவைத்தார். ஆனால் தட்சகன் என்னும் நாகம் மட்டும் தப்பி சூரியனுக்கு மேலே சென்று இந்திரனின் சிம்மாசனத்துக்கு அருகில் மறைந்துகொள்கிறது. இறுதி��ில் இந்திரனிடம் மன்றாடி தட்சகனைக் கைப்பற்றுகிறார்கள். ஜனமேஜயன் தட்சகனைப் பலிகொடுக்க முனையும்போது ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது.\nஎன்னை எதற்காக நீ பலியிடுகிறாய் என்று ஜனமேஜயனைப் பார்த்து கேட்கிறது தட்சகன். திகைத்து பின்வாங்கிய ஜனமேஜயன் தன்னுடைய தந்தை ஒரு நாகத்தால் தீண்டப்பட்டதைச் சொல்கிறார். அப்படியானால் உன் தந்தையைக் கொன்ற நாகத்தைக் கொல்வதற்குப் பதில் எல்லா நாகங்களையும் எதற்கு நீ கொல்லவேண்டும் என்று திருப்பிக் கேட்கிறது தட்சகன். ஜனமேஜயனால் இதற்குப் பதில் அளிக்கமுடியவில்லை. உண்மையில் அவருக்கு என்ன நடந்தது என்றே சரியாகத் தெரியவில்லை. எதற்காக சாபம் இடப்பட்டது இந்தப் பாம்பு ஏன் இப்படி என்னை எதிர்க்கிறது இந்தப் பாம்பு ஏன் இப்படி என்னை எதிர்க்கிறது முழு கதையையும் தெரிந்துகொள்ள அவர் விரும்புகிறார். மகாபாரதம் தொடங்குகிறது.\nகோசாம்பி இங்கே சில கேள்விகளை எழுப்புகிறார். யார் இந்த தட்சகன் சமஸ்கிருதத்தில் தக்ஷக் என்பதன் பொருள் நாகம் அல்ல. அப்படியானால் தச்சுவேலை செய்பவரை இது குறிக்கிறதா சமஸ்கிருதத்தில் தக்ஷக் என்பதன் பொருள் நாகம் அல்ல. அப்படியானால் தச்சுவேலை செய்பவரை இது குறிக்கிறதா தனது ஆய்வை நாகர்களை நோக்கி குவிக்கும் கோசாம்பி எங்கெல்லாம் நாகங்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன என்று ஆராய்கிறார். சிவபெருமானின் கழுத்தைச் சுற்றி படர்ந்திருக்கும் வாசுகி ஒரு நாகம். அர்ஜுனனின் மகன்களில் ஒருவரான பப்ருவாகனா இன்னொரு நாகம். இப்படி பல நாகங்கள் வருகின்றன.\nஇந்த நாகங்களுக்கு நாகமாக இருப்பதைத் தவிர வேறு பணிகளும் இருக்கின்றன. வேறு அடையாளங்களும் இருக்கின்றன. நாக வழிபாடு என்பது இருந்துள்ளது. நாகர்கள் என்னும் பிரிவினர் இருந்துள்ளனர். இந்து புராணங்களில் மட்டுமல்ல கிரேக்கத்திலும் இன்னபிற மொழிகளிலும்கூட நாக வழிபாடு பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன\nஇப்படி நாகர்கள் பற்றி மட்டுமல்ல, ராமர், கிருஷ்ணர் என்று தொடங்கி அனைத்துக் கடவுள்களையும் அனைத்து இதிகாசப் புராணச் சம்பவங்களையும் விரிவான தளத்தில் பொருத்தி ஆராய்ந்தார் கோசாம்பி. மகாபாரதத்தில் ஒரு கிருஷ்ணர் வருகிறார். பகவத் கீதையில் ஒரு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார். உப���ிஷத்தில் ஒரு கிருஷ்ணர் வருகிறார். துவாராகாவில் ஒரு கிருஷ்ணர். பிருந்தாவனத்தில் ஒருவர். நாராயணா என்றொருவர். விஷ்ணு என்றொருவர். வாசுதேவர் பிறிதோரிடத்தில் வருகிறார். கோபிகர்களுடன் ஒரு கிருஷ்ணர் இருக்கிறார். திருமால், மாயோன் என்றெல்லாம் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே கிருஷ்ணர்களா அல்லது வெவ்வேறானவர்களா அவர்களிடம் உள்ள ஒற்றுமை என்ன அவர்களிடம் உள்ள ஒற்றுமை என்ன கிருஷ்ணர் நீலமாக இருக்கிறார். அவர் மஞ்சள் ஆடை அணிகிறார். ஏன் குறிப்பாக மஞ்சள் கிருஷ்ணர் நீலமாக இருக்கிறார். அவர் மஞ்சள் ஆடை அணிகிறார். ஏன் குறிப்பாக மஞ்சள் இதேபோல் மஞ்சள் ஆடை அணிபவர்கள் பௌத்த பிக்குகள் அல்லவா இதேபோல் மஞ்சள் ஆடை அணிபவர்கள் பௌத்த பிக்குகள் அல்லவா\nசிந்து சமவெளி நாகரிகத்தில் எத்தகைய மத நம்பிக்கை நிலவியது பௌத்தம் எப்படித் தோன்றியது வீழ்ந்தது பௌத்தம் எப்படித் தோன்றியது வீழ்ந்தது ஆரிய படையெடுப்பு உண்மையில் நிகழ்ந்ததா ஆரிய படையெடுப்பு உண்மையில் நிகழ்ந்ததா அனைத்தையும் அவர் ஆராய்ந்தார். புராணங்களில் ஏதேனும் தகவல் கிடைக்குமா அனைத்தையும் அவர் ஆராய்ந்தார். புராணங்களில் ஏதேனும் தகவல் கிடைக்குமா ஒப்புநோக்கி ஆய்வு செய்ய ஏதேனும் கூறுகள் தென்படுமா ஒப்புநோக்கி ஆய்வு செய்ய ஏதேனும் கூறுகள் தென்படுமா அப்போதைய வாழ்க்கை முறை பற்றிய பதிவுகள் அவற்றில் மறைந்து கிடக்கக்கூடுமா அப்போதைய வாழ்க்கை முறை பற்றிய பதிவுகள் அவற்றில் மறைந்து கிடக்கக்கூடுமா என்றெல்லாம் அவர் ஆராய்ந்தார். புனிதத்தன்மையை விலக்கிவைத்துவிட்டு ஒரு பிரதியாக அவர் புராணங்களை அணுகி ஆராய்ந்தார். அவருடைய ஆய்வுமுறை அறிவியல்ரீதியில் அமைந்திருந்தது.\nஒருவர் எதற்காக புராணங்களைப் படிக்கவேண்டும் என்று கேட்டால் கோசாம்பியின் பதில் இதுவாகத்தான் இருக்கும். ஆராய்வதற்காக அதனைப் படியுங்கள். அதில் வரலாறு இருக்கிறதா என்று பாருங்கள். கற்பனைக் கதைகளில் வரலாறு இருக்குமா கோசாம்பி அளிக்கும் விடை இது. எந்தக் கதையையும் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கிவிடமுடியாது. எல்லாக் கற்பனைகளிலும் ஒரு சிறு பகுதி உண்மையாவது இருக்கும். அதுவே அந்தக் கதைகளின் அடிப்படையாகவும் இருக்கும். காற்றில் இருந்து ஒரு புராணத்தை உருவாக்கி அளித்துவிடமுடியாது. வெறுமையில் இருந்து கதைகள் உருவாவதில்லை.\nஆனால் இன்று ஆட்சியில் இருக்கும் இந்துத்துவ அரசு இந்திய வரலாற்றைத் திரிக்கவும் மாற்றவும் திருத்தவும் முயற்சி செய்துவருகிறது. அறிவியல் ஆய்வுமுறைக்கு நேர் எதிரானவற்றை, அறிவியல் உண்மைகளுக்கு நேர் எதிரானவற்றை வரலாறு என்னும் பெயரில் நமக்குக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.\nமுஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்து கோயில்களை இடித்தனர் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இது உண்மை என்றால் ஆம், உண்மைதான். அப்படி நடக்கத்தான் செய்தது. ஆனால் அவர்கள் எதற்காக கோயில்களை இடித்தார்கள் எல்லாக் கோயில்களையும் இடித்தார்களா இல்லை. பெரிய கோயில்களை மட்டுமே தாக்கினார்கள். அந்தக் கோயில்களிலும்கூட கடவுள் சிலைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. அப்படியானால் அவர்களுடைய நோக்கம் என்ன கொள்ளையடிப்பதுதான். கோயில்களில் பெரும் செல்வம் குவிந்திருக்கும் என்பதை அறிந்திருந்த காரணத்தால் இத்தகைய கொள்ளைகள் நடைபெற்றன. இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். அப்போது கொள்ளை என்பது ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.\nஆனால் முஸ்லிம் ஆட்சியாளர்கள் கோயில்களை இடித்தார்கள் என்று கூக்குரல் இடுபவர்கள் இந்த உண்மையைச் சொல்வதில்லை. குத்புதின் அய்பக் இந்துக்களுக்கு நெருக்கமாக இருந்தார் என்று சொல்வதில்லை. அவர்களுக்கு முழு வரலாறு முக்கியமல்ல. வரலாற்றில் இருந்து சிலவற்றை மட்டும் வசதிக்கேற்றார்போல் தேர்ந்தெடுத்துக்கொடுப்பதுதான் அவர்களுடைய விருப்பம். அதுதான் அவர்களுடைய அரசியலுக்கு உதவுகிறது என்பதால் அதையே அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.\nகோசாம்பியின் அணுகுமுறைக்கு நேர் எதிராக, புராணங்களையும் இதிகாசங்களையும் பழங்கதைகளையும் வரலாறு என்னும் போர்வையில் இந்துத்துவ ஆட்சியாளர்களும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் அளித்து வருகிறார்கள்.\nவரலாற்றுத் துறையைப் பொறுத்தவரை நாம் பல கட்டங்களைத் தாண்டி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். தேசியவாத வரலாறு, பிரிட்டிஷாரின் வரலாறு, இந்து கலாசாரத்தை மட்டும் உயர்வானதாகப் பிடித்துக் காட்டும் வரலாறு, குறைபுரிதலுடன் எழுதப்பட்ட வரலாறு ஆகியவற்றைக் கடந்து அறிவியல்பூர்வமான ஆய்வுமுறைக்கு நாம் வந்திருக்கிறோம். கோசாம்பியைத் தொ��ர்ந்து ரொமிலா தாப்பர், டி.என். ஜா, இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ். சர்மா என்று பலர் இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்துத்துவ அரசியல்வாதிகள் நம்மை மீண்டும் பழைய நிலைக்கு இழுத்துச் செல்ல முயல்கிறார்கள்.\nராமாயணமும் மகாபாரதமும் அவை சொல்லப்பட்டவை போலவே உண்மையில் நிகழ்ந்தவை என்கிறார்கள். சிவாஜி இந்து மதத்தின் மாபெரும் வீரர் என்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு சிறிய பிரதேசத்தில் இருந்தபடி தன் பூர்விக நலன்களுக்காகப் போரிட்ட ஒரு சிறிய தலைவர் மட்டுமே. எஸ்.ஜி. சர்தேசாய், எஸ்.ஏ. டாங்கே (கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கே அல்ல, இவர் ஒரு வரலாற்றாசிரியர்) போன்றவர்கள் இதனை ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இருந்தும் பால் தாக்கரே போன்றோருக்கு சிவாஜி ஒரு மாபெரும் வீரன். இந்து மதத்தின் பாதுகாவலன். அரசியல் லாபம் ஈட்டிக்கொள்ள அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சிவாஜி தேவைப்படுகிறார் என்பதால் அவர்களாகவே அதனை உருவாக்கிவிட்டார்கள். அதையே நிஜ வரலாறு என்று அவர்கள் போதிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.\nகோவிந்த் பன்சாரியும் மற்றவர்களும் இதையெல்லாம்தான் எதிர்த்தனர். அதனாலேயே கொல்லப்பட்னர். பிழையான வரலாற்றைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு, அறிவியல் வழியைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு, பகுத்தறிவைப் பரப்புபவர்களுக்கு இன்று நேரும் கதி இதுவே. இந்த நிலையை நாம் மாற்றியாகவேண்டும்.\nஇந்துத்துவர்கள் வரலாற்றை அரசியலுக்குக் கொண்டுவருகிறார்கள். வரலாற்றைக் கொண்டு தங்கள் அதிகாரத்தை உயர்த்திக்கொள்ளவும் தங்கள் கொள்கைகளுக்கு நியாயம் கற்பித்துக்கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் வந்திருக்கிறது. நாம் என்ன செய்யவேண்டும்\nநரேந்திர மோடியை எதிர்ப்பதென்பது தீர்வாகாது. மோடி ஒரு தனி மனிதர் அல்ல. அவர் மட்டுமே அனைத்துக்கும் காரணம் என்று சொல்வது சரியல்ல. மோடியை விளாசி எடுப்பதன்மூலம் அனைத்தும் மாறிவிடும் என்று எதிர்பார்ப்பதும் சரியல்ல. இது உதவாது என்பது மட்டுமின்றி மோடியை மேலும் பலப்படுத்துவதில்தான் சென்று முடியும்.\nநாம் விமரிசிக்கவேண்டியது மோடி தலைமையிலான இந்துத்துவ அரசையும் அதன் நியோலிபரல் கொள்கைகளையும்தான். வரலாற்றைத் திரிக்கவும் மாற்றவும் யார் முயற்���ி செய்தாலும் நாம் அதனை எதிர்க்கவேண்டும். எது சரியான வரலாறு என்பதையும் நிறுவி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இன்று கலாசார தேசியவாதம் அல்லது இந்து தேசியவாதம் ஒரு புயலாக அடித்துக்கொண்டிருக்கிறது. குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா என்று பல பள்ளிகளில் இந்தப் புதிய வரலாற்றுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nவரலாற்றை மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அனைத்தையும் கேள்வி கேளுங்கள். அனைத்தையும் ஆராயுங்கள். அனைத்தையும் கட்டுடைத்துப் பாருங்கள். சரியான வரலாற்றைப் படியுங்கள். சரியான வரலாற்றைப் படையுங்கள்.\nகே.என். கணேஷ் படைப்புகள்: ஓர் அறிமுகம்\nரொமிலா தாப்பர் : The Past Before Us : ஓர் அறிமுகம்\nUmm Omar : நன்றி. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள BEFI அரங்கத்தில் கடந்த 13ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உரையைப் பதிவு செய்யமுடியவில்லை.\n நமக்கு முன் எத்தனோயோ பேர் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்தித்தார்கள். நாம் இப்போது செய்வது என்ன என்ற சிந்தனை நம்மில் உருவாக இத்தகைய பதிவுகள் மிக அவசியம். வாழ்த்துக்கள் தொடர்ந்து முன்னேறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/editorantony-kavan-kvanand/", "date_download": "2020-10-31T16:12:24Z", "digest": "sha1:2I4JACYQHJAHUFTRGBXJRTGBX4Y5IT6Q", "length": 8812, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "எடிட்டர் ஆண்டனியை அதிர்ச்சியடைய வைத்த கே.வி.ஆனந்த்..!", "raw_content": "\n4:54 PM ஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\n8:43 AM குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஎடிட்டர் ஆண்டனியை அதிர்ச்சியடைய வைத்த கே.வி.ஆனந்த்..\nபொதுவாக இயக்குனர்கள் தங்களுக்கு மனதில் தோன்றியதை எல்லாம், அதாவது கதைக்கு தேவையென நினைத்தவற்றை எல்லாம் சகட்டு மேனிக்கு படமாக எடுத்து தள்ளிவிடுவார்கள்.. பின்னர் எடிட்டர் கையில் கொண்டுவந்து ஸ்க்ரிப்ட்டையும் மொத்த புட்டேஜையும் கொடுத்துவிட்டு ஜென்டிலாக ஒதுங்கி கொள��வார்கள்.. அவர்ரைஎல்லாம் மொத்தமாக தொகுத்தால் சுமார் நான்கு மணி நேரம் ஓடும் அளவுக்கு இருக்கும். ஆனால் அந்த ஸ்க்ரிப்ட்டில் உள்ளவற்றை சிதறாமல் கொண்டுவருவது தான் எடிட்டர்களுக்கு சவாலான விஷயமே..\nஆனால் சவாலுக்கெல்லாம் சவாலாக விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள ‘கவண்’ படத்தின் எடிட்டர் ஆண்டனிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். வேறொன்றுமில்லை, சுமார் இருபது நிமிடங்கள் இடம்பெறும் க்ளைமாக்ஸ் காட்சிக்காக இருபது மணி நேர காட்சிகளை கொண்டுவந்து கொட்டிவிட்டாராம் கே.வி.ஆனந்த்..\nஆரம்பத்தில் அதிர்ச்சியானாலும், மணிக்கணக்கில் உள்ள அந்த க்ளைமாக்ஸ் புட்டேஜை கச்சிதமாக நறுக்கி நிமிடங்களுக்குள் கொண்டுவரும் சவால் தனக்கு பிடித்திருப்பதாக கூறி படத்தொகுப்பு பணிகளில் மும்முரமாகிவிட்டாராம் ஆண்டனி.\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்தவருடம் சென்னை அண்ணாநகரில் முதன்...\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில்...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nஇறைத்தூதராக இந்த மண்ணில் அவதரித்த நபிகள் நாயகம் பிறந்த மாபெரும் நன்னாள் இது. இந்த நாளில் அமைதியும் சமாதானமும் இந்த உலகில்...\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_122928.html", "date_download": "2020-10-31T15:21:15Z", "digest": "sha1:VWZ4WD5Z46YERUXOJZDVJRC3AMV5GTUR", "length": 16338, "nlines": 117, "source_domain": "www.jayanewslive.in", "title": "இந்தியாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியது சவுதி அரேபியா - கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதை அடுத்து நடவடிக்கை", "raw_content": "\nதமிழகத்திலிருந்து புதுச்சேரி காரைக்காலுக்‍கு இபாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி\nநாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து பழனிசாமி அரசு உரிய விளக்‍கம் அளிக்‍க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - இத்தகைய தவறுகளுக்கு ஆட்சியாளர்கள் மிகப்பெரிய விலையைக்‍ கொடுக்‍க வேண்டியிருக்‍கும் என்றும் எச்சரிக்‍கை\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்‍கிடக்‍கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக்‍கோரி திருவையாறில் வரும் 2ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - டிடிவி தினகரன் அறிவிப்பு\nவளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்றதால் நிகழ்ந்த விபரீதம் - தனியார் வங்கி ஊழியர் மனவிரக்‍தியில் தற்கொலை\nஉதகை அருகே தாலி கட்டும் சமயத்தில் காதலன் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - சமூக வலைதலங்களில் வைரலாகும் வீடியோ\n10 கோடியே 87 லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்\nசென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2ம் தேதி மட்டும் காலை 5.30 மணியிலிருந்தே இயக்‍கப்படும் - இரவு 9 மணிவரை சேவை இருக்‍கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nதீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிண��ய வேண்டும் - குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தி பின்னர் பிரதமர் மோதி உரை\nமனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்‍கும் கணவர் - மணிமண்டபம் கட்டி நாள்தோறும் பூஜை\nஇந்தியாவுடனான விமான போக்குவரத்தை நிறுத்தியது சவுதி அரேபியா - கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதை அடுத்து நடவடிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇந்தியாவுடனான விமானப்போக்குவரத்தை நிறுத்தி வைத்து சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள நாடுகள் என இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளை குறிப்பிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்கு வருவதற்கு முந்தைய 14 நாட்களில் இந்த நாடுகளில் பயணம் செய்தவர்களும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அரசின் அழைப்பின்படி வருபவர்களுக்கு தடை எதுவும் இல்லை.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு வலுக்‍கும் எதிர்ப்பு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதாக்கள் அறிமுகம்\nமஹாராஷ்ட்ராவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் ஆட்சி செய்கிறார் - பா.ஜ.க. விமர்சனம்\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,013-ஆக உயர்வு\nபெங்களூருவில் 77 முறை போக்‍குவரத்து விதிகளை மீறிய நபர் : 2 மீ. நீளத்துக்‍கு ரசீது - ரூ.42,000 அபராதம்\nடெல்லியில் அதிகரிக்‍கும் காற்று மாசுபாடு - பொதுமக்‍கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி\nமறைந்த பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் - டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரியங்கா காந்தி மலரஞ்சலி\n10 கோடியே 87 லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தகவல்\nதீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தி பின்னர் பிரதமர் மோதி உரை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 81 லட்சத்தை தாண்டியது - கடந்த 24 மணி நேரத்தில் 48,268 பேருக்‍கு தொற்று உறுதி\nசர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் - குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோதி\nஆசிய அளவிலான ஆன்லைல் செஸ் போட்டி : இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்த சேலம் இளம்பெண்\nகுடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் - வனப்பகுதிக��குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு வலுக்‍கும் எதிர்ப்பு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதாக்கள் அறிமுகம்\nதமிழகத்திலிருந்து புதுச்சேரி காரைக்காலுக்‍கு இபாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்கலாம் - தமிழக அரசு அனுமதி\nநாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து பழனிசாமி அரசு உரிய விளக்‍கம் அளிக்‍க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - இத்தகைய தவறுகளுக்கு ஆட்சியாளர்கள் மிகப்பெரிய விலையைக்‍ கொடுக்‍க வேண்டியிருக்‍கும் என்றும் எச்சரிக்‍கை\nகும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது\nமஹாராஷ்ட்ராவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான் ஆட்சி செய்கிறார் - பா.ஜ.க. விமர்சனம்\nவேளாண் கடன்களுக்கான வட்டி சலுகை ரத்து முடிவை மத்திய நிதியமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமை காத்திட உறுதி கொள்வோம் : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்\nபா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்‍கு அனுமதி கொடுத்து அக்‍கட்சிக்‍கு மட்டும் தமிழக அரசு தனி சலுகை கொடுப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி\nஆசிய அளவிலான ஆன்லைல் செஸ் போட்டி : இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்த சேலம் இளம்பெண் ....\nகுடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் - வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் கோரிக்கை ....\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு வலுக்‍கும் எதிர்ப்பு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதாக்கள் ....\nதமிழகத்திலிருந்து புதுச்சேரி காரைக்காலுக்‍கு இபாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்கலாம் - தமிழக ....\nநாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து பழனிசாமி அரசு ....\nமழலைக்‍குரலில் தேசியக்கொடிகளின் பெயர்களை பட்டியலிடும் குழந்தை - உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ....\nமலைப்பாம்பிடம் சிக்கிய குஞ்சுகளை பத்திரமாக மீட்ட காப்பாற்றும் தாய் வாத்து - சமூக வலைதளங்களில் ....\nதூத்துக்குடியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி : ஓராண்டில் 6,000 மரங்கள் ந ....\n2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அ��ிசய குழந்தை - சாதனை சான்றிதழ் பதக்கம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/15/today-rasipalan-15-4-2018/", "date_download": "2020-10-31T16:12:30Z", "digest": "sha1:E33TG4VTQK7PPSOLLLBFYNMTAC4J23JP", "length": 13697, "nlines": 103, "source_domain": "www.kalviosai.com", "title": "Today Rasipalan 15.4.2018 !!! | கல்வி ஓசை", "raw_content": "\nமேஷம் இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nபிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nரிஷபம் இன்று மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். கடின உழைப்பும், மனோ தைரியமும் உண்டாகும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமிதுனம் இன்று மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகடகம் இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nசிம்மம் இன்று மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களு��்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகன்னி எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பும், இனிமையான பேச்சும் தோன்றும். எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nதுலாம் இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nவிருச்சிகம் இன்று செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதனுசு இன்று உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமகரம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nகும்பம் இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்பட்டு மறையும். புதிய முயற்ச���களை கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமீனம் இன்று காரிய வெற்றி உண்டாகும். சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nPrevious articleதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nNext articleபிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்க மே 5க்குள் ஆய்வறிக்கையை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது\n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது\nதொடக்கக் கல்வித்துறையில் இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா \nபோலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு உடல் தகுதி தேர்வு மாதம் இறுதியில்...\nபெட்ரோலிய நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு \nநாளை பி.ஆர்க்.,கவுன்சிலிங் : இன்று ‘நாட்டா ரிசல்ட்’\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு இடங்களை நாளை வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை...\nதனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/04/16/124241.html", "date_download": "2020-10-31T15:57:29Z", "digest": "sha1:XEWGBOAQJFTPDMTOT6STA4W6MKB6UGWD", "length": 14884, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "தங்கம் விலை பவுன் ரூ. 36,160-க்கு விற்பனை", "raw_content": "\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதங்கம் விலை பவுன் ரூ. 36,160-க்கு விற்பனை\nவியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2020 வர்த்தகம்\nதங்கம் விலை நேற்று பவுன் 36,160 ரூபாய்க்கு விற்பனையானது\nதொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4520-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.36160க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 37824 ரூபாய்க்கு விற்பனையானது. அதேசமயம் வெள்ளியின் விலை மாற்றமின்றி 41.70 ரூபாய்க்கு விற்பனையானது.\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்\nநீட் இலவசப் பயிற்சி ஓரிரு நாட்களில் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\n58 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\nஇந்துத்துவா ஒரு மத கோட்பாடு அல்ல : சசி தரூர் சொல்கிறார்\nஎதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கும் கொரோனாவை விட கொடிய நோய்கள் : ஐ.நா.வின் அறிவியல் கொள்கை குழு தகவல்\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nநம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் : முதல்வர் எடப்பாடி தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்\nபஸ் ���ீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\nஇறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்\nதுருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆனது\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு : புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு\nடோனி பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்: சங்ககாரா அறிவுரை\nஅனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: கபில்தேவ் சொல்கிறார்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு\nகெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் ...\nபடேல் நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை\nபுதுடெல்லி : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு ...\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலா -மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்\nபெங்களூரு : இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் ...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி\nபுதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா ...\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\n1பஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\n258 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\n3நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் : முதல்வர் எடப்...\n4இந்துத்துவா ஒரு மத கோட்பாடு அல்ல : சசி தரூர் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/blog-post_301.html", "date_download": "2020-10-31T17:11:39Z", "digest": "sha1:MYV2NWMOCGW37ERXMVFWWGURYXSTABIH", "length": 18302, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "சாராவின் தமிழ் பற்று - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » சாராவின் தமிழ் பற்று\nஏப்ரல் 14 ந��� தேதி திரைக்கு வரப்போகும் சிவலிங்கா படத்தின் ஹீரோயின் சாரா, பார்ப்பதற்குதான் மாடர்ன். ஆனால் பேச்சில் திருக்குறள் தாண்டவம் ஆடுகிறது. தமிழ்சினிமாவில் இப்படியொரு நடிகையா என்று புருவம் உயர்கிற அளவுக்கு திருக்குறளோடு ஒன்றிப் போயிருக்கிறார் இவர்.\n என்றால், “சின்ன வயசிலேர்ந்து நான் திருக்குறள் போட்டியில பல பரிசுகளை வென்றவள்.\nகுறள் சொல்லாத விஷயமே இல்ல. அதனால் இனி எங்கு பேசப் போனாலும் ஒரு குறள் சொல்லாம இறங்கறதில்லன்னு முடிவெடுத்துருக்கேன்” என்றார்.\nநுனி நாக்கு ஆங்கிலத்தையே நாகரீகமாக நினைக்கும் சினிமாவுலத்தில் இந்த திருக்குறள் முனியம்மாவுக்கு திருஷ்டி சுற்றிதான் போடணும்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் மகள்\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ராஜூ\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681469_/", "date_download": "2020-10-31T16:02:11Z", "digest": "sha1:UVGQXLW7M5JJNKP26XMSUCJPMRY6KGM3", "length": 4750, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "பூஜை ரூம் – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / பூஜை ரூம்\nஇடைவிடா பெரும் மழை… அளவிட முடியா அகண்ட வானம்… ஆழப் பெருங்கடல்… இவற்றையெல்லாம் ஒரே குடையின்கீழ் கொண்டுவர முடியுமா இருந்தாலும் ஒரு சின்ன ஆசை – தமிழர் நெஞ்சங்களிலும் வீடுகளிலும் ஆலயங்களிலும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஸ்லோகங்களைத் தொகுத்து ருசியான புத்தகமாகக் கொண்டுவரலாமே என்று. இனி நீங்கள் இருபது புத்தகங்களுடன் பாராயணம் செய்யவேண்டியது இருக்காது. இது ஒன்றே போதும்.தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் இணைந்து பக்தி மணம் பரப்பியிருக்கிறது. இந்தப் புனித நூல் உங்கள் பூஜையறையில் இறையருள் வேண்டி முழங்கும்.Incessant rain, immeasurable sky, and the blud deep. Can we bring all these under one roof இருந்தாலும் ஒரு சின்ன ஆசை – தமிழர் நெஞ்சங்களிலும் வீடுகளிலும் ஆலயங்களிலும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஸ்லோகங்களைத் தொகுத்து ருசியான புத்தகமாகக் கொண்டுவரலாமே என்று. இனி நீங்கள் இருபது புத்தகங்களுடன் பாராயணம் செய்யவேண்டியது இருக்காது. இது ஒன்றே போதும்.தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் இணைந்து பக்தி மணம் பரப்பியிருக்கிறது. இந்தப் புனித நூல் உங்கள் பூஜையறையில் இறையருள் வேண்டி முழங்கும்.Incessant rain, immeasurable sky, and the blud deep. Can we bring all these under one roof\nபிரம்மஸ்ரீ P.N. நாராயண சாஸ்திரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-31T17:22:43Z", "digest": "sha1:D6S6PT3PZULEUZJL22IOIILFBAQHEB3G", "length": 10534, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமால் கார்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுத்தரின் கருத்துருவைக் காட்டும் தாதுகோபக் கற்பலகை: அரசி மாயா, வெள்ளை யானை தனது வலது பக்கம் நுழைவதைக் கனவு காணல், கிபி 100-300, இளகல் தீப்பாறைக்கற் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம்\nசமால் கார்கி (Jamal Garhai) என்பது வடக்கு பாக்கிசுத்தானின் மாகாணமான கைபர் பக்துன்குவாவில் உள்ள மர்தானில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்டைய காந்தாரப் பண்பாட்டுக்குரிய களம் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தின் இப்பகுதியில் புத்த மதம் செழிப்புற்றிருந்த காலத்தில், கிபி முதலாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை சமால் கார்கி, பௌத்த விகாரையாக இருந்தது. இங்கே ஒரு அழகிய துறவி மடமும், முதன்மைத் தாதுகோபமும் அதைச் சூழச் சிறிய சைத்தியங்களும் நெருக்கமாக அமைந்திருந்தன.[1]\n2 சிதிலமடைந்த பௌத்தச் சின்னங்கள்\n3 எஞ்சிய பௌத்த சிற்பங்கள்\nசமால் கார்கியின் அழிபாடுகள் 1848ம் ஆண்டில், பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரால் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தாது கோபுரம், கர்னல் லும்சுடன் என்பவரா���் வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அக்காலத்தில் பெறுமதியான எதுவும் கிடைக்கவில்லை. 1871ல் இக்களம் லெப்டினன்ட் குரொம்டன் என்பவரால் அகழ்வாய்வு செய்யப்பட்டபோது, பெருந்தொகையான புத்தர் சிலைகள் கிடைத்தன. இவை இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்திலும்,[2] கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகத்திலும் உள்ளன. இக்களத்தில் கரோசுட்டி மொழிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்தது. இது இப்போது பெசாவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nகிபி 300 - 500க்கும் இடைப்பட்ட காலத்திய கௌதம புத்தர் சிற்பம், ஆசியன் கலை அருங்காட்சியகம், சான்பிரான்சிஸ்கோ\nஜமால் கார்கி பௌத்தத் தொல்லியல் களத்திற்கு செல்லும் பாதை\nஎஞ்சிய பௌத்த சிதிலங்களின் பக்கவாட்டுப் பார்வை\nஜமால் கார்கி பௌத்த நினைவுச்சின்னங்களின் சிதிலங்கள்\nஜமால் கார்கி பௌத்த சிதிலங்கள்\nபுத்தரும், நிர்வாண நிலையில் வஜ்ரபாணி சிற்பம்\nஇந்தோ கொரிந்திய கலையில் கட்டப்பட்ட தூபியைத் தாங்கும் யாணைச் சிற்பம்\nஇந்தோ கொரிந்திய பௌத்தச் சிற்பங்கள்\nபாகிசுத்தானில் உள்ள தொல்லியல் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2019, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:53:37Z", "digest": "sha1:JSU7DW2T3C462MN674SJKGKALDPVXW45", "length": 5936, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உக்ரைனிய அறிவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உக்ரைனிய இயற்பியலாளர்கள்‎ (1 பக்.)\n► உக்ரைனிய வானியலாளர்கள்‎ (10 பக்.)\n► உக்ரைனியக் கணிதவியலாளர்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2015, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=2055&lang=en", "date_download": "2020-10-31T17:25:49Z", "digest": "sha1:IXPXXN2ZLBVPRECECLQYUC4RYVNVTAG5", "length": 7149, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/133442/", "date_download": "2020-10-31T17:11:02Z", "digest": "sha1:SXYHGGWHYMGBXTKVY66QV4LJU3V5U5GO", "length": 91658, "nlines": 362, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை] | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சிறுகதை கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு\nகதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]\nஇ���ம் நினைத்ததுபோல அமையவில்லை. ஏகப்பட்ட புரோக்கர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்ததுமே நான் உள்வாங்கிவிட்டேன். என் ஆர்வம் வற்றிவிட்டதை என்னை அழைத்துச்சென்ற முகுந்தராஜ் உணர்ந்தார். என் கண்களை பார்த்தார். நான் “மறுபடி வருவோம்” என்றேன்.\n“சரி சார்” என்று முகுந்தன் சொன்னார்.\nநான் நடக்கத்தொடங்கியதும் புரோக்கர்களில் ஒருவர் “பேசிக்கலாம் சார். ஒண்ணும் பிரச்சினை இல்லை. எல்லாம் பேசிக்கலாம்” என்று ஆரம்பித்தார்.\n“மறுபடி வரேன்” என்றபடி காரை நோக்கிச் சென்றேன்.\nஇடத்தின் உரிமையாளர் வீட்டு முகப்பிலேயே நின்றார். புரோக்கர்கள் அவரை நிற்கச் சொல்லிவிட்டு “சார் ஒரு நிமிஷம் சார், சார், பேசிக்கலாம் சார்” என்றபடி என் காரைச் சூழ்ந்துகொண்டார்கள்.\nவண்டியை டிரைவர் ஸ்டார்ட் செய்தார். முகுந்தன் முன்னிருக்கையில் ஏறிக்கொண்டார். டவேரா வண்டி. இந்த சாலை மோசம் என்பதனால் அதை கொண்டு வந்திருந்தேன். வண்டி படகுபோல அசைந்தாடி சாலையை அடைந்தது.\n”இவ்ளவு கூட்டம் எதிர்பார்க்கலை” என்றார் முகுந்தன்.\n“நீர் சொல்லாம எப்டித் தெரியும் நீர் சொல்லியிருக்கணும்” என்றேன். “இங்க யார்ட்டயும் சொல்லவேண்டாம்னு சொல்லியிருந்தேன்ல நீர் சொல்லியிருக்கணும்” என்றேன். “இங்க யார்ட்டயும் சொல்லவேண்டாம்னு சொல்லியிருந்தேன்ல\n“பொய்… நீர் சொல்லியிருக்கீர்… சொல்லல்லேன்னு சொல்லும் பாப்பம். விசாரிக்கச் சொல்றேன்.”\n“சண்முகம் கிட்ட மட்டும் சொன்னேன்”\n அவன் புரோக்கர், அவன் வாயிலே நிக்குமா\n“எதிர்ப்பார்க்கலை… ஆனா நீர் ஏன் சண்முகம்கிட்ட சொன்னீர்னு ஊகிக்கத் தெரியலைன்னா நான் தொழில் செய்ய லாயக்கில்லாதவன்” என்றேன்.\n“இல்லை, அப்டி இல்லை… சத்தியமா அப்டி இல்லை.”\n“நீர் இங்க என்ன திட்டம் போட்டீர்னு தெரிஞ்சாகணும்.. அதுக்கு பிறகுதான் இந்த டீலிங்.”\n“இல்லை சார் சத்தியமா இல்லை.”\n“நாம பேசவேண்டாம்” என்றேன். என் உரத்த குரல் அவரை பணியவைத்தது. ஆனால் முகத்தில் ஒரு கணம் குரோதம் வந்து மறைந்தது.\nகார் மண்சாலையில் வளைந்து வளைந்து சென்றது.\n“பக்கத்திலே ஓட்டல் இருந்தா நிப்பாட்டு கண்ணன்” என்றேன்.\n“இங்க வளைவிலே ஒரு ஓட்டல் இருந்தது சார். கண்ட்ரி ஓட்டல்தான்.”\n“பரவாயில்லை” என்றேன். இடத்துக்கு உரிமையாளன் அங்கே சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தான். அதை முன்ன��ே சொல்லியிருந்ததனால் நான் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. உண்மையில் அங்கே இன்றிரவு தங்கி காலையில் கிளம்புவதாகத்தான் நினைத்திருந்தேன்.\n“இந்த டர்னிங்குக்கு அப்பாலதான் சார்.”\nநான் இன்சுலின் மாத்திரையை விழுங்கி தண்ணீர் குடித்தேன். கொஞ்சம் படபடப்பாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டு ஏஸி காற்றை வாங்கி கால்களை நீட்டிக்கொண்டேன். காரின் உலுக்கலில் தலை கொஞ்சம் சுழன்றது.\n“சார், என்னை தப்பா நினைச்சுட்டீங்க” என்று முகுந்தன் தொடங்கினார்.\nகொஞ்சம் உரக்கவே கத்திவிட்டேன். அவன் அமைதியானார். வண்டி உலுக்கிக்கொண்டு மேலே சென்றது.\n” என்று நான் கேட்டேன், “என்ன லேட்\n“சார், என்னமோ வழி தவறிட்டுது…”\n“இந்த மண்ணுரோடுதான் சார், இதே பட்டைபூசின பாறை… ஆனா…. ஓட்டல் காணும்”\n“ஸ்பீடா வந்ததனாலே நீ பக்கத்திலேன்னு நினைச்சிருப்பே” என்றேன். “சீக்கிரம்போ… நான் மாத்திரை போட்டிருக்கேன்.”\nஅவன் அக்ஸிலேட்டரை மிதித்தான். வண்டி சீறிக்கொண்டு சென்றது. இருபக்கமும் செழித்த காடு உருகி பச்சைத்தீற்றலாக மாறியது. நான் சற்று கண்ணயர்ந்திருப்பேன் வண்டி நின்றுகொண்டிருப்பதைக் கண்டு விழித்தேன்.\n“சார் வழி தவறிப்போச்சு, ரொம்ப வந்திட்டோம்.”\n“சுத்தமா சிக்னலே இல்லை சார். இந்த ஏரியா சேவிங்லே காட்டவுமில்லை.”\n“வந்தவழியே திரும்பு…வேறே என்ன பண்றது” என்றேன். என் குரல் தளர்ந்திருந்தது. கைகளில் நடுக்கம் வந்துவிட்டது. “டாஷ்போர்டிலே சக்லேட் இருக்கான்னு பாரு.”\nஒருபார் சாக்லேட் இருந்தது. அதை வாங்கி தின்று மீண்டும் தண்ணீர் குடித்தேன். படபடப்பு குறைந்தது.\n“நான் சாப்பிடணும்.. மாத்திரையை வேற அவசரப்பட்டு விழுங்கிட்டேன்.”\nஅவன் யூடர்ன் அடித்து வண்டியைத் திருப்பிக் கொண்டுசென்றான். கார் எம்பி எம்பி விழுந்தது.\n“இது என்ன சஸ்பென்ஷன் போயிடுச்சா\n“ரோடு மோசம் சார் ”\n“சீக்கிரம் போ… என்ன இது.”\nகார் விரைவுகொள்ள சட்டென்று எனக்கு ஒரு மயக்கம் வந்தது. ஏதோ நினைத்தேன். அதற்குள் ஓசை மயங்கிவிட்டது. விழித்தபோது தலை தொய்ந்து தோளில் எச்சில் வழிந்திருந்தது. கார் நின்றிருந்தது. கைகளை ஸ்டீரிங்கில் ஊன்றி கண்ணன் அமர்ந்திருந்தான்.\n“ரொம்பதூரம் வழிதவறி வந்திட்டேன் சார். எல்லா பக்கமும் ஒரே மாதிரி ரப்பர்த்தோட்டமா இருக்கு. எல்லா ரோடும் ஒண்ணு மாதிரி இருக்கு… வழியே தெரியல்லை.”\n“எதாவது ஒரு பக்கம் போ… யாராவது ஆள் தெரியுதான்னு பார். ஒரு வீடாவது இருக்கான்னு பார்.”\n“இல்லசார், அப்டி நினைச்சுத்தான் ரொம்பதூரம் வந்தேன்… இந்த ஏரியாவிலேயே மனுஷநடமாட்டத்தைக் காணல்ல. வீடே இல்ல.”\n“போடா… முன்னாலே போடா. வண்டிய இங்க நிப்பாட்டி என்னைய சாவடிக்கலாம்னு பாக்கிறியா” என்று நான் கூவினேன்.\nஅவன் வண்டியை மெல்ல முன்னகர்த்தினான். “டேய், வேகமா போடா. சாவடிக்காதடா” என்று நான் சீட்டில் கையால் தட்டிக்கொண்டே கூச்சலிட்டேன்.\n”ப்ளீஸ் சார், இப்ப வழி கண்டுபிடிச்சிடறேன்…” என்று அவன் வண்டியை எடுத்தான்.\n“பிஸ்கட் சாக்கலேட் ஏதாவது இருக்கா\n“டேய், பிஸ்கட் சாக்கலேட் ஏதாவது இருக்காடா வெண்ணை\nஅவன் அமைதியாக வண்டியை ஓட்ட முகுந்தன் டாஷ்போர்டை திறந்து பார்த்து “இல்லை சார்” என்றார்.\nவண்டி சுழன்று சுழன்று சென்றது. இருபக்கமும் ரப்பர்த்தோட்டங்கள் மறைந்து செறிந்த காடு வரத்தொடங்கியது. அவன் வண்டியை நிறுத்தினான்.\n“ரொம்ப காட்டுக்குள்ள வந்திட்டோம் சார்…”\n“வண்டியோட்ட தெரியல்லைன்னா நீயெல்லாம் என்ன மசுத்துக்குடா வர்ரே நாயே\n“அப்டின்னா நீங்க ஓட்டுங்க” என்று அவன் கதவைத் திறந்து இறங்கி வெளியே சென்றான்.\n“சார், சார்” என்று முகுந்தன் பதறினார். “நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்று இறங்கி அவன் பின்னால் ஓடினார்.\nஅவன் வேகமாக நடந்து சென்றான். அவர் பின்னால் ஓடினார். நான் காரைவிட்டு இறங்கினேன். “செத்துடறேண்டா… அப்ப திருப்தியா நீங்க ரெண்டு பேரும் பிளான்போட்டு என்னை கொல்லக் கொண்டு வந்திருக்கீங்க… கொல்லுங்கடா நாயிங்களா” என்று கூச்சலிட்டேன்.\n“சார் சார்” என்று கண்ணன் கூச்சலிட்டான் “வண்டியிலே ஏறுங்க வண்டியிலே ஏறுங்க…”\nஅவனுடைய பார்வையைக் கண்டு நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரிய பிடியானை ரோட்டின்மேல் நின்றிருந்தது.\nமுன்னால் ஓடி கண்ணனை நோக்கிப்போக அங்கே இன்னொரு யானை ஏறிவந்தது. இருபக்கமும் யானைகள் நின்றிருக்க நான் பாய்ந்து காருக்குள் நுழைந்தேன். கதவை மூடிக்கொண்டபோது என் கால்சட்டை சிறுநீரால் நனைந்திருந்தது. உடல் துள்ளித்துள்ளி விழுந்தது.\nயானைகள் பிளிறியபடி காரைச் சூழ்ந்துகொண்டன. காரின் முகப்புக்கு வந்து ஒரு யானை உள்ளே பார்த்தது. மண்மூடி சிறிய குன்று போலிருந்தது. சாண் நீளமான தந்தங்களும் இருந்தன அதன் கண்களை மிக அருகே பார்த்தேன்.\nஅப்போது பின்பக்கம் கார் முட்டப்பட்டது. திரும்பிப் பார்த்தேன். இன்னொரு யானை குனிந்து டிக்கியை முட்டிக்கொண்டிருந்தது. கார் அலைமோதியது. சீட்டில் கையை ஊன்றி நான் சரிந்து விழாமலிருக்க முயன்றேன்.\nமுன்னால் நின்ற யானை பிளிறியது. கண்களை மூடிக்கொண்டேன். சிவப்பும் நீலமுமாக சுழல்கள் தெரிந்தன. வலத்தொடை துள்ளித் துள்ளி விழுந்தது. நெஞ்சு உடைந்துவிடுவதுபோல வலித்தது.\nமேலும் யானைகள் வந்து காரைச் சூழ்ந்துகொண்டன. எல்லா திசைகளிலும் இருந்து அவை காரை முட்டின. காரின் கண்ணாடிகளை துதிக்கைகள் துழாவிப்பற்ற முயன்றன. முன்னால் நின்ற யானை காரை மேலே தூக்க நான் சீட்டில் மல்லாந்தேன். ஆனால் அது அலறியபடி காரை படீலென்று தரையில் விட்டுவிட்டு பின்னகர்ந்தது. எஞ்சின் சுட்டுவிட்டது என்று தெரிந்தது. அது வெறியுடன் கூச்சலிட்டுக்கொண்டு துதிக்கைச் சுழற்றியபடி பக்கவாட்டில் ஓட அத்தனை யானைகளும் கூட்டமாக பிளிறின.\nகண்ணன் தன் சட்டையை கழற்றி தீவைத்து கையில் தூக்கி சுழற்றியபடி கூச்சலிட்டுக்கொண்டே ஓடிவந்தான். முகப்பில் நின்ற யானை தீயைப் பார்த்ததும் அலறியபடி பின்னால் ஓட அத்தனை யானைகளும் அதனுடன் சேர்ந்து பின்னால் சென்றன.\n“சார் இறங்கி ஓடிவந்திருங்க… வந்திருங்க” என்று கண்ணன் கூவினான்\nநான் காரின் கதவை திறக்க முயன்றேன். அது சிக்குண்டிருந்தது.\nயானைகள் பின்னால் கூடி நின்று பெருங்கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. ஒரு யானை துதிக்கை சுழற்றியபடி ஓடி கண்ணனை நோக்கி சென்றது. அவன் அலறலோசை எழுப்பியபடி அந்த எரியும் சட்டையை எடுத்து அதை நோக்கி எறிந்தான்\n“சார் வந்திருங்க… வெளியே வந்திருங்க.”\nநான் கதவை திறக்கமுயன்றேன். என் கையில் வலுவே இல்லை. யானைகளின் ஓசை மிக அருகே கேட்பது போலிருந்தது. சீட்டில் அமர்ந்து இரண்டு கால்களாலும் கதவை ஓங்கி மிதித்தேன். கதவு திறந்தது. அப்படியே சறுக்கி இறங்கி ஓடினேன். ஒரு ஷூ உதிர்ந்துவிட்டது. இன்னொன்றையும் உதறிவிட்டு மூச்சிரைக்க ஓடினேன். முழங்கால் அடிபட விழுந்துவிட்டேன்.\nகண்ணன் என்னை கையைப் பிடித்து தூக்கி கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான். எங்கே என்ன என்று தெரியாமல் நான் உயிர்விசையாலேயே ஓடினேன். பின்னால் யானைகளின் பிளிறல் முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.\nஒ���ு பாறை சாலையோரமாக இருந்தது. அதன் இடுக்கின் வழியாக மேலேற இடமிருந்தது. முகுந்தன் ஏற்கனவே அதன்வழியாக மேலே ஏறி பாறை உச்சியில் நின்றிருந்தார். “ஏறி வாங்க. சீக்கிரம் வந்திடுங்க” என்றார்.\nநான் புதர்களைப் பிடித்துக்கொண்டு தொற்றி ஏறி பாறைமேல் படுத்து தவழ்ந்து மேலே சென்றேன். என்னால் எழுந்து நிற்கவே முடியவில்லை. புரண்டு அமர்ந்தபோது கீழே யானைக் கூட்டம் காரைச் சூழ்ந்துகொண்டு துதிக்கையால் அறைந்து கொண்டிருப்பதைக் கண்டேன். கார் துள்ளி ஆடிக்கொண்டிருந்தது\nபெரிய பிடியானை தன் தலையால் காரை தள்ளி அப்பால் பள்ளத்தில் இட்டது. கார் சரிந்து பின்னர் உருண்டு சற்று சறுக்கி ஒரு புதரில் தயங்கி முன்பக்கமாக கீழிறங்கி ஆழத்தில் விழுந்தது.\nயானைகள் எல்லாமே கிளர்ச்சியடைந்து சிறிய வால்களை முறுக்கி வைத்திருந்தன. செவிகளை முன்னால் கோட்டியபடி அவை பிளிறலோசை எழுப்பின.\n“இங்க உக்காரவேண்டாம்… மேலே வர்ரதுக்கு வழி ஏதாவது இருந்தாலும் இருக்கும்” என்றான் கண்ணன்.\n கீழே போனா துரத்தி வந்திரும்… ஒரு யானைக்கு துதிக்கை சுட்டிருக்கு” என்று கண்ணன் சொன்னான். “இப்டியே மேலேறிப்போலாம்… இந்த ரோடு சுத்தி அங்கதான் வரும்”\n“ஆமாசார், வாங்க. வேற வழியில்லை. சாயங்காலம் ஆயிட்டே இருக்கு. நமக்கு ஏதாவது வண்டி கிடைச்சாகணும்”\n“என் செல்போன் பர்ஸ் எல்லாமே கார்லதான் இருக்கு” என்றேன்.\n“பரவாயில்லை சார், முதல்ல இங்கேருந்து போயிடுவோம். பிறகு ஆளனுப்புவோம்” என்றான் கண்ணன்.\nநாங்கள் அந்த சரிவில் புல்பத்தைகளின் அடியில் கால்வைத்து மேலேறினோம். அவ்வப்போது நான் முட்செடிகளைப் பற்றிக்கொண்டேன்.\nநெடுந்தொலைவு மேலேறுவது போலிருந்தது. “ரொம்ப போறமோ\n“ஹேர்பின் வளைவுன்னா ரோடு மேலே வருமில்லை\nஆனால் மேலே மீண்டும் மரங்கள் அடர்ந்த ஒரு சோலைதான் வந்தது. கண்ணன் சுற்றும் பார்த்துவிட்டு ஒரு புதரிலிருந்து சிவந்த உருண்ட பழங்களை பறித்துவந்தான். “கொஞ்சம் சாறு இருக்கும் சார். தவிட்டைப்பழங்கள்… சின்னவயசிலே சாப்பிடுவோம்”\nநான் ஆவலுடன் அவற்றை வாயிலிட்டு சாற்றை உறிஞ்சி கொட்டைகளை துப்பினேன். ஒரு காயில் ஒருதுளிதான் சாறு. அவன் மேலும் பறித்துவந்தான். மொத்தமே ஒரு அவுன்ஸ் சாறு இருக்கலாம், ஆனால் அதுவே எனக்கு கொஞ்சம் புத்துணர்வை அளித்தது\n“எப்டியாவது மேலே ஏறிடுவோம் சார்” என்று கண்ணன் சொன்னான். “இருட்டுறதுக்குள்ள ஏதாவது வண்டியையோ ஆளையோ கண்டுபிடிச்சாகணும்.”\n“எந்த நேரத்திலே கெளம்பினேனோ” என்றார் முகுந்தன்.\n“ஏன், உம்ம நேரத்துக்கு என்ன\n அங்க சாப்பாடு வச்சிருந்தாங்க. வழிதெரிஞ்சவனுக இருந்தாங்க. பாய்ஞ்சு ஏறியாச்சு, என்னமோ பெரிய இவரு மாதிரி.”\n மரியாதையா பேசு… இல்லேன்னா மரியாதை கெட்டுப்போயிரும்.”\n“சார் வாயை மூடுங்க” என்று கண்ணன் உரக்கச் சொன்னான். “பேசாம வாங்க”\n“இல்ல, சும்மா கடுப்பை கெளப்பிட்டு” என்றார் முகுந்தன்.\n“பேசாம வாங்க” என்று கண்ணன் மீண்டும் சொன்னான்.\nமேலும் நாங்கள் ஏறிச்சென்றது ஒரு குன்றின் உச்சிக்கு. அங்கிருந்து பார்த்தால் எந்த சாலையும் தெரியவில்லை. அடர்ந்த காடு பச்சைநுரை போல மலைச்சரிவுகளை மூடியிருந்தது. அசைவில்லாமல் நிற்கும் பிரம்மாண்டமான பச்சை அலைகளைப்போல மலைகள் அடுக்கடுக்காக சூழ்ந்திருந்தன.\n“சாயங்காலம் ஆயிடுச்சு…” என்றான் கண்ணன் “சீக்கிரமே இருட்டிரும்.”\n“என்னோட கிரிடிட் கார்டு எல்லாம் அங்க பர்ஸிலே இருக்கு” என்றேன்.\nகீழே பாதையைச் சுட்டிக்காட்டி, “நாம வந்த வழி அது…” என்று முகுந்தன் சொன்னார். “அந்த ரோடு இப்டி திரும்பலை. அப்டியே வளைஞ்சு எதிர்த்த குன்றுக்கு போகுது. நாம எதிர்த்திசையிலே போயிட்டோம்”\n“ஆமா, வேற வழி இல்லை. இந்தக் குன்றுமேலே நிறைய யானைச்சாணம் கிடக்கு. இங்க புல்லுதிங்க வரும்னு நினைக்கிறேன்”\nநாங்கள் இறங்கிச் சென்றோம். பாதை என ஏதுமில்லை. வாள்போன்ற அரம்கொண்ட புல் வளர்ந்து இடுப்பு வரை நின்றது.\n“சார் இந்தப்புல்லைப் பிடுங்கி அதோட கீழ்நுனியை மட்டும் மென்னு துப்புங்க. கொஞ்சம் சக்கரை உண்டு அதிலே” என்றான் கண்ணன்.\nஉண்மையில் அதில் மெல்லிய தித்திப்பு இருந்தது. என் நாக்குக்கு அதுவே கூட மிகவும் தேவைப்பட்டது. புல்லின் நடுவிலூடாக இறங்கிச் சென்றோம். இரண்டு இடங்களில் நான் சறுக்கி விழுந்து எழுந்தேன்.\nதொலைவில் புல்லுக்குமேல் யானைகளின் முதுகுகள் தெரிந்தன.\n“தெரியல்லை.. அதுவ இருந்தா ஆபத்து. துரத்தி வந்திரும்” என்றான் கண்ணன்.\n“எந்த யானையா இருந்தாலும் ஆபத்துதான். நாம அடிச்சிருக்கிற செண்டு பௌடர் வாசனைக்கு.”\nஅவர் என்னை சொல்கிறார் என்று எனக்குத் தெரிந்தது. ஆனால் கோபம் அடைவதற்குக்கூட என்னிடம் ஆற்றல் எஞ்சியிருக்கவில்லை.\n“அங்க போயி என்ன பண்ண மொட்டைக்குன்று. மழைபெய்ஞ்சாக்கூட ஒதுங்க இடமில்லை.”\n“நாம என்ன இங்க தங்கவா போறோம்\n“என்னோட டாக்குமென்ட்ஸ் எல்லமே காரிலேதான் இருக்கு… உடைஞ்சு உள்ள தண்ணிகிண்ணி போயிடுச்சுன்னா பெரிய வம்பு” என்றேன்.\nநாங்கள் திரும்ப அந்தக் குன்றுக்கு வந்தபோது வானத்தில் ஒளி நன்றாகவே அணைந்திருந்தது. மேகங்கள் நிறைந்த இருந்தமையால் சூரியனைப் பார்க்கமுடியவில்லை. சுற்றிலும் காட்டுக்குள் இருள் நிறைந்துவிட்டது. வானத்தின் விளிம்புகளில் மட்டும் மேகங்களில் சிவப்பு படர்ந்திருந்தது.\n“இன்னும் அரை மணிநேரத்திலே இருட்டிரும்” என்றான் கண்ணன்\n” என்றார் முகுந்தன் “ஏதாவது ரோட்டிலே நின்னாக்கூட யாராவது வருவாங்கன்னு எதிர்பார்க்கலாம். இது அத்துவானக்காடு”\n“சார், ஒரு நிமிஷம்” என்று கண்ணன் ஒரு பாறையின் இடுக்கைச் சென்று பார்த்தான். அது செம்மண் போன்ற பாறை. அதன் விரிசலில் கருமையாக பசைபோல ஏதோ தெரிந்தது. அவன் சுற்றிலும் பார்த்துவிட்டு ஒரு பெரிய கருங்கல்லை எடுத்து அந்த செம்மண் பாறையை அறைந்தான். அது உடைந்து விழுந்த விரிசலுக்குள் சிறிய தவளை போல ஏதோ இருந்தது\nஅவன் அதை பிடுங்கி எடுத்தபோதுதான் அது ஒரு சிறிய தேன்கூடு என்று தெரிந்தது. “சிறுதேன் சார்… ஒரு அவுன்ஸ் அளவுக்கு இருக்கும்… அப்டியே புழிஞ்சு வாயிலே விட்டுக்கிடுங்க”\nநான் அதை வாங்கி வாயில் பிழிந்து விட்டுக்கொண்டேன். ஒரு அவுன்ஸுக்கும் மேலாகவே இருந்தது. ஒருவகையான புகைந்த அரக்கின் நாற்றம் அடித்தது. ஆனால் கெட்டியான நல்ல தேன். காய்ச்சிய தேன் போலன்றி கொஞ்சம் புளித்தது.\n“வாங்க” என்று கண்ணன் சொன்னான். மீண்டும் குன்றின் உச்சியை அடைந்தோம்.\n“ஒருவேளை இங்கே சிக்னல் கிடைக்கலாம்” என்று முகுந்தன் சொன்னார்.\nகண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. மூவரிடமும் செல்போன் இல்லை. நான் பெருமூச்சுவிட்டேன். வினோதமான ஓர் அமைதி எனக்கு ஏற்பட்டது. களைப்பு என்னை மீறிச் சென்றுவிட்டதனாலேயே உருவான அமைதி அது. மனதில் எண்ணங்களே இல்லை. உதிரி உதிரியான சொற்கள் மட்டும் தயங்கித்தயங்கி நின்றன\nகுன்றின்மேல் நின்று சுற்றிலும் பார்த்தோம். பச்சைநிறம் இருண்டு இருண்டு கருமையாக மாறிக்கொண்டிருந்தது. எதிர்ப்பக்க குன்றின் விளிம்பில் நின்றிருந்த மரங்கள் வானத்தின் பகைப்புலத்தில் கரிய மையால் வரையப்பட்ட ஓவியங்கள் போலத் தெரிந்தன.\nஓசைகள் மாறிக்கொண்டே இருந்தன. பறவைகளின் குரல்கள் சீரான முழக்கமாக இருந்து மெதுவாக அலையலையான பூசல் ஓசையாக மாறின. எங்கோ தீப்பிடித்து அவையெல்லாம் பறந்து பதறிக்கொண்டிருப்பதுபோல. மேலும் மேலும் கூச்சல்கள் வலுத்து காடே முழக்கமிட்டது பிறகு ஓசை அடங்கத்தொடங்கியது.\nசூரிய ஒளி முழுமையாக மறைந்தபோது காடு அமைதியாகியது. சீவிடுகளின் ஒலி பலமடங்கு கூர்மையும் முழக்கமும் கொண்டு செவிகளை அறுப்பதுபோல ஒலித்தது. யானைகளின் பிளிறல் தொலைவில் கேட்டது. காட்டு ஆடுகளோ மான்களோ ஒருவகையான கனைப்பொலியுடன் மிக அருகே கடந்து சென்றன.\nகண்ணன் “தெரியலை சார்” என்றான்.\n“மழை வேற வரும்னு தோணுது” என்றார் முகுந்தன்\n“நாம இங்கேருந்து மறுபடி கீழே போறது ஆபத்து. யானை நிக்குது. இங்க பாம்புகளும் நிறைய உண்டு.”\n“எனக்கு குடிக்க தண்ணி வேணும்” என்றேன்.\n” என்றபோதே கண்ணனும் நானும் பார்த்துவிட்டோம். கீழே காட்டுக்குள் தீ தெரிந்தது.\n“அங்க யாரோ இருக்காங்க…” என்று கண்ணன் சொன்னான்.\n“அங்கபோயிடுவோம்” என்று நான் சொன்னேன். “தண்ணி இல்லேன்னா நான் செத்திடுவேன்.”\n“போகமுடியாது சார், நமக்கு இந்த இருட்டிலே வழி தெரியாது”\nஅங்கிருந்து குரவையொலி போல ஏதோ கேட்டது. “சத்தம் கேக்குது… அப்ப நம்ம சத்தம் அங்கேயும் கேக்கும்… கூச்சல் போடுவோம்” என்றார் முகுந்தன்\n“இருங்க…” என்று கண்ணன் சொன்னான். “இங்க சத்தத்தை வச்சு இடம் கண்டுபிடிக்கமுடியாது. எதிரொலிதான் ஜாஸ்தியா இருக்கும்.”\nஅவனிடம் தீப்பெட்டி இருந்தது. அதை எடுத்தபின் “சட்டையை கழற்றிக் குடுங்க” என்றான்.\nமுகுந்தன் “இங்க ஏதாவது சருகு கிடைக்காது\n“இங்க எல்லாமே நனைஞ்சிருக்கு… கழட்டுங்க சார்.”\nமுகுந்தன் சட்டையை கழற்றினார். அவன் அதை கொளுத்தினான். அது சிந்தெட்டிக் துணி. சட்டென்று பற்றிக்கொண்டது. அதை கையில் தூக்கி சுழற்றிக் காட்டி “கூ கூ கூ” என்று கூச்சலிட்டோம்.\n“வார்த்தையெல்லாம் அங்க கேக்காது. தொண்டையும் வீணாகும். கூவினாத்தான் கேக்கும். சீழ்க்கை இன்னும் கொஞ்சம் கேக்கும்” என்றான் கண்ணன்.\nஅவர்கள் சீழ்க்கை அடித்தபடி கூவினார்கள். கண்ணன் தீயை அணைத்தான். பிறகு “கேட்டிருப்பானுகளா\nசெவிகூர்ந்தபோது எந்த எதிர்வினையும் எழவில்லை. “அவனுகளுக்கு கேக்கல்லை” என்றான் கண்ணன் மீண்டும் சட்டையை பற்றவைத்து சுழற்றிக்காட்டி கூவினார்கள்.\nமூன்றாவது முறை கூவியபோது சட்டை எரிந்து கைவரை வந்துவிட்டது. அதை கீழே போட்டுவிட்டு “கேட்டிருக்க மாட்டானுக” என்றான்.\n“கொஞ்சநேரம் விட்டு மறுபடி சத்தம் போடுவோம்” என்றான் கண்ணன் “வேற என்ன செய்ய\n“அவனுக சத்தம் நமக்கு எப்டி கேக்குது\nமீண்டும் கூச்சலிட்டார்கள். நான் களைப்புடன் ஈரம் பரவிய புல்மேல் அமர்ந்தேன். கூர்ந்து நோக்கியபோது கீழே குரவைச்சத்தம் நின்றிருப்பது தெரிந்தது.\n“கீழெ குரவை நின்னுட்டுது” என்றேன்.\nகண்ணன் செவிகூர்ந்து “ஆமா, அப்டீன்னா கேட்டுட்டானுக” என்றான்.\n“அப்ப ஏன் மறுசத்தம் குடுக்கமாட்டேங்குதானுக\n கஞ்சா விவசாயம் செய்யுதவனா இருப்பானோ\nமீண்டும் ஒருமுறை உரக்க கூவினார்கள்.\n“இனி ஒண்ணும் செய்யுறதுக்கில்லை…” என்று கண்ணன் சொன்னான் “இனி ஒரு தீக்குச்சிதான் இருக்கு. ஆனை வந்தா வேணும்”\nஅவர்களும் அமர்ந்துகொண்டார்கள். அது அமாவாசை நாள் என்று தோன்றியது. வானத்தில் ஓரிரு நட்சத்திரங்கள் தெரிந்தன. நான் தலை எடைகொண்டு வருவதுபோல உணர்ந்தேன். வானம் கீழிறங்கி வந்தது. நட்சத்திரங்கள் மிக அருகே தெரிந்தன. விழுவதுபோல் ஓர் உணர்வு.\nமீண்டும் நினைவுகொண்டபோது கண்ணன் என்னை உலுக்கிக்கொண்டிருந்தான். “சார், சார்.”\nநான் வாயை துடைத்துக்கொண்டு “தண்ணி” என்றேன்.\nமுகுந்தன் “என்னமோ சத்தம்” என்றார்.\n“என்னமோ வந்திட்டிருக்கிற மாதிரி” என்றார் முகுந்தன் “புதருக்குள்ளே சத்தம் கேக்குது.”\nநானும் கேட்டுவிட்டேன். ஆபத்துணர்வால் எனக்கு மெய்சிலிர்த்தது. எழுந்து அமர்ந்தேன். எதுவோ அணுகி வந்தது. நாங்கள் அதைக் கேட்டுவிட்டதை உணர்ந்ததும் ஓசை நின்றது.\nஎன் மேல் பார்வையுணர்வை அறிந்தேன். எத்தனை நிராதரவாக இருக்கிறோம் என்று உணர்ந்தபோது மொத்த உடலையும் அப்படியே மண்ணில் உதிர்த்துவிடவேண்டும் போல் ஒரு களைப்பு தோன்றியது.\nபுதருக்குள் இருந்து ஒருவன் தோன்றினான். கையில் ஒரு மூங்கிலால் ஆன ஈட்டி வைத்திருந்தான். அவனுக்குப்பின்னால் இன்னொருவன் கையில் இழுத்த வில்லுடன் வந்து நின்றான்\n” என்றான் முதல் ஆள். அவன் காணிக்காரனாக இருக்கவேண்டும். அது ‘ஆரி’ என்பது போல ஒலித்தது.\n“நாங்க ஊரிலே இருந்து வழிதவறி வந்திட்டோம். எங்க காரை யானை மறிச்சுபோட்டுட்டுது… எங்களுக்கு இந்த எடம் தெரியாது. காப்பாத்துங்க” என்றான் கண்ணன்.\nஅவன் கூர்ந்து பார்த்தபின் அருகே வந்தான். தன் இடுப்பில் இருந்து சுரைக்காய் குடுவையை எடுத்து அதன் மரத்தாலான மூடியை திறந்து என்னிடம் நீட்டி “வெள்ளம்” என்றான்.\nநான் அதை பாய்ந்து வாங்கி வாய்வைத்து குடித்தேன். என் உடலே தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். குடுவையை முகுந்தனுக்கு கொடுத்தேன். அவர் குடித்தபின் கண்ணன் குடித்தான்.\n“அங்க உங்க ஊரு இருக்கா\n“இல்ல தம்ப்ரானே, அங்க பூசையாக்கும்… பண்ணிமாடனுக்கு புழுக்கச்சோறு கொடை.”\n“ஓ”என்று கண்ணன் சொன்னான். “அங்க போலாமா நாங்க சாப்பிடலை. இவரு சாப்பிட்டாகணும்… இல்லேன்னா மயக்கமாயிடுவாரு”\n“பண்ணிமாடனுக்கு புழுக்கச்சோறு தம்ப்ரானே” என்றான் காணிக்காரன்.\n“பரவாயில்லை. எந்தச் சோறா இருந்தாலும் சரி.”\n“வாங்க” என்று அவன் சொன்னான்.\nஅவர்கள் எங்களை அழைத்துச் சென்றார்கள். அதற்குமுன் கையை வாயில் வைத்து கூர்மையாக ஓர் விசிலோசையை எழுப்பினான். கீழிருந்து பதில் ஓசை வந்தது.\nஈட்டிவைத்திருந்தவன் முன்னால் செல்ல அம்பு வைத்திருந்தவன் பின்னால் வந்தான். அவர்களுக்கு கீழிறங்க குறுக்குவழி தெரிந்தது. ஊஞ்சல் ஆடுவதுபோல சரிந்து சரிந்து சென்ற பாதையில் சீக்கிரமே கீழே சென்றுவிட்டோம். அங்கே ஒரு நீரோடை ஒளியுடன் இருளுக்குள் ஓடியது. அதன் ஓசை மழைபெய்வது போல கேட்டது.\nஅதைக் கடந்து விழுந்து கிடந்த ஒரு மரத்தின்மேல் ஏறி அதன்வழியாக நடந்து அப்பால் சென்றபோது அந்த தீ அருகே தெரிந்தது. நெருப்பைச்சுற்றி நிறையபேர் நிற்பதை நிழலாட்டமாக காணமுடிந்தது. சட்டென்று குரவையோசைகளும் கூச்சல்களும் சேர்ந்து உரக்க எழுந்தன. மரங்களிலிருந்து பறவைகள் கலைந்தெழுந்து ஓசையிட்டன.\n” என்று நான் கேட்டேன்.\nபலவகையான கூச்சல்களும் ஓலங்களும் குரவையோசையுடன் இணைந்து கேட்டுக்கொண்டே இருந்தன. பின்னர் மெல்ல அடங்கின. மேலிருந்து பார்த்தபோது அருகே என தெரிந்த தீயிருக்கும் இடம் சமதளத்தில் தூரத்தில் இருந்தது.\nமூச்சிரைக்க அங்கே போய் சேர்ந்தபோது அனைவரும் சேர்ந்து ஏதோ செய்துகொண்டிருந்தார்கள். வாயால் கூரிய ஓசை ஒன்றை எழுப்பியபின் எங்களை அழைத்துச் சென்றவன் உள்ளே சென்றான். நாங்கள் தயங்கி நின்றோம். அவன் எங்களை உள்ளே அழைத்தான்.\nவட்டமாக காட்டை வெட்டி முற்றம் ஒன்று அமைத்திருந��தனர். அங்கே ஐம்பது பேருக்குமேல் இருந்தனர். பல வயதான ஆண்கள் பெண்கள் குழந்தைகள். ஒரு பெரிய பன்றி தலைவெட்டி கொல்லப்பட்டிருந்தது. அதைச் சுற்றி அமர்ந்து அதை தோலைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள்.\nஅப்பால் ஒரு நாவல் மரத்தடியில் ஒரு முழம் உயரமான ஒரு செங்குத்துக்கல் நின்றது. அதன்மேல் மஞ்சள்விழுது பூசி செந்நிற மலர்களால் மாலையிட்டிருந்தனர். அதன் இருபுறமும் இரு எண்ணைப்பந்தங்கள் எரிந்தன. அதன் முன் கமுகுப்பாளையில் துண்டாக வெட்டப்பட்ட பன்றியின் தலை வைக்கப்பட்டிருந்தது. வளைந்த தேற்றைகளும் பற்களும் தெரியும்படி அதன் வாய் திறந்திருக்க, அதற்குள் ஒரு உருளைக்கல்லை வைத்திருந்தனர். இரு காதுகளும் விடைத்திருக்க ,விழித்த கண்களும் மீசைமுடிகளுமாக, அது உறுத்து நோக்குவதுபோலிருந்தது\nநான் சிலகணங்கள்தான் பன்றியின் தோல் செதுக்கப்படுவதைக் கண்டேன். ஒரு பெரிய அடிமரக்கட்டையை அவர்கள் கையாள்வதுபோலத்தான் தோன்றியது. என் தலை சுழன்றது. நான் மெல்லச் சென்று அங்கே ஒரு கல்மேல் அமர்ந்தேன். என்னருகே இருந்தவன் கரிய பற்களை காட்டிச் சிரித்து “தேற்றைப் பந்நி” என்றான்.\n”ஆமாம்” என்று நான் தலையசைத்தேன்.\n“வல்ய பந்நி…” என்று அவன் மகிழ்ச்சியுடன் சொல்லி தலையை அசைத்தான்.\nதலையில் கமுகுப்பாளையாலான உயரமான கிரீடம் ஒன்றை அணிந்த கிழவன் ஒருவன் என்னருகே வந்தான். “பந்நிமாடனாக்கும்… காட்டுசாமி” என்றான். “என்பேரு காணன் மூப்பன்… நான் இங்கே பூசாரி.”\n“சோரி கொடை கழிஞ்சுபோச்சு… இனி சோறுகொடை உண்டு… இப்ப சோறு வேவிக்கும்” என்றான்.\nநான் சரி என்று தலையசைத்து கண்களை மூடிக்கொண்டேன். என் உடல் இரும்பாலானது போல எடைகொண்டிருந்தது. தரையில் அமர்ந்ததும் படுக்கத் தோன்றியது. படுத்ததுமே அமிழ்ந்து அமிழ்ந்து சென்றேன். அப்படியே எங்கோ சென்று மறைந்தேன்.\nஎன் அருகே பேச்சொலிகள் கேட்டுக்கொண்டே இருந்தன. இனிய சோற்றின் மணம். ஒளிவிடும் நதிக்கரை ஒன்றின் மணற்பரப்பில் இருக்கிறேன். மணல் முழுக்க வெண்சோறாக மாறிவிட்டிருந்தது.\nநான் விழித்துக்கொண்டபோது என் அருகே முகுந்தன் கண்ணன் இருவரும் இருந்தனர். கையை ஊன்றி முனகியபடி எழுந்து அமர்ந்தேன்.\nமுகுந்தன் “சோறு பொங்குதானுக… நெறைய சோறு” என்றார். “அக்கானி காய்ச்சுத ரெண்டு தகர அண்டாவை கொண்டு அடுப்பிலே வச்சு பெரிய ��ாட்டு விறகுகலை போட்டு எரிச்சு சமைக்கிறானுக. ஒண்ணுமே இல்லை, கொதிக்கிற தண்ணியிலே பச்சரிசியைப் போட்டு வெந்து வர்ரப்ப கூடவே பன்னிஇறைச்சியை துண்டுபண்ணி அள்ளிப்போட்டு அப்டியே வேகவைக்கிறானுக.”\n” என்றேன். கொதிக்கும் சோற்று அண்டாக்களை நான் கண்ணால் பார்த்துவிட்டேன். அவை கொதிக்கும் களகள ஓசையை, சோறு வெந்து மலர்ந்துவரும் இனியமணத்தை அறிந்தேன்.\n“அது அரிசி இல்லை, சாமை” என்று கண்ணன் சொன்னான் “இவங்களுக்க சாமி எதுக்குமே அரிசியோ கோதுமையோ படைக்கமாட்டாங்க”\n“ஆமா சார், இவங்க சாமிக்கு கொடை அப்டியாக்கும். தானியமும் கறியும் மட்டும். உப்புகூட போடமாட்டாங்க.”\n“நம்ம ஊரிலேயும் சாமக்கொடைக்கெல்லாம் படைச்சோத்திலே உப்பு போடுறதில்லை. கறிப்பொங்கலிலே அரிசியும் கறியும் மட்டும்தான்.”\n” என்று முகுந்தன் கேட்டார்.\n“இல்லை” என்று நான் சொன்னேன்.\n“நான் ஒண்ணுரெண்டுதடவை தின்னதுண்டு” என்று கண்ணன் சொன்னான்.\n“சோத்த மட்டும் சாப்பிடலாம்… வேற என்ன வழி” என்று முகுந்தன் சொன்னார்.\nசோறு என்ற சொல்லே என் உடலை பதறச்செய்தது. என் நாக்கு உலர்ந்து ஒரு மெல்லிய படலமாக தொண்டைக்குள் இறங்கியிருந்தது. என் நெஞ்சு பதைத்துக்கொண்டே இருந்தது.\nஉடல்முழுக்க வேகும் சோற்றின் மணத்தை உணர்ந்தேன். உணவின் மணம் நாவூறச் செய்ததை உணர்ந்தது உண்டு. அப்போது நா ஈரமாகவே இல்லை. பசியும் இல்லை. உடலில் ஒரு தவிப்பு மட்டும்தான். மிக ஆழமான பள்ளத்தைப் பார்த்ததும் பாய்ந்துவிடவேண்டும் என்று ஒரு தவிப்பை உடல் அடையுமே அதைப்போல.\nபின்னர் மிக விந்தையான ஒன்று நிகழ்ந்தது, என் உடலுக்கு ஓர் உச்சம் நிகழ்ந்தது. பாலுறவின் உச்சமேதான். அதே சிலிர்ப்பு நடுக்கம் கூச்சம். பின்னர் முற்றாக வியர்த்து தளர்ந்து நான் மீண்டும் மல்லாந்து படுத்தேன். எங்கோ காற்றில் சென்றுகொண்டே இருப்பதுபோல குளிரை உணர்ந்தேன். குரலோசைகள் எல்லாம் கலந்து ஒரு நீண்ட ரீங்காரமாக ஆயின.\nகறிச்சோற்றை பெரிய தகரஅண்டாவோடு நான்கு நான்குபேராகச் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள். தரையில் மண்ணை ஒதுக்கிய இடத்தில் ஏற்கனவே வாழையிலைகளை விரித்திருந்தார்கள். அதன்மேல் அந்தச் சோறு கொட்டப்பட்டது. முழங்காலுயரத்தில் வெண்ணிறமான குவியலாகச் சோறு. கட்டிடங்கள் கட்ட சுண்ணாம்பும் மணலுமாக சுதை கலக்கப்பட்டு குவிக்கப்படுவத��போல. இருநூறு முந்நூறுபேர் சாப்பிடும் அளவுக்கு சோறு இருந்தது\nபின்னர் மடல்வளைவுடன் கூடிய பனைமட்டையை நெடுக்காகப் பிளந்து உருவாக்கப்பட்ட ஹாக்கிமட்டை போன்ற கோலால் அந்தச்சோற்றை தள்ளித்தள்ளி புரட்டி ஆறவைத்தனர். திரும்பத் திரும்ப கிண்டிக்கொண்டிருந்தார்கள். வெல்லம் காய்ச்சுபவர்கள் பாகைக்கிண்டுவதுபோல.\nஅது நன்றாக ஆறிவிட்டது என்று கைவைத்து பார்த்ததும் மீண்டும் அதை அள்ளி குவித்து ஒரு நீண்ட வேலிபோல ஆக்கினார்கள். பனைமட்டையின் பரந்த பகுதியால் அடித்து அடித்து அதை ஒரு வடிவத்திற்குக் கொண்டுவந்தனர். அந்த சோற்றுக்குவியலில் தலை உருவாகி வந்தது. மூக்கு குவிக்கப்பட்டு தலையும் வாயும் குழிகளாக ஆக்கப்பட்டன. விரிந்த நெஞ்சு, இடை. இரு கைகளும் இருபக்கமும் கிடந்தன. இருகால்கள் நீண்டிருந்தன. ஆனால் விரல்கள் செய்யப்படவில்லை\nசோற்றுமனிதனின் நெற்றியில் ஒரு பூ வைக்கப்பட்டது. நெஞ்சில் ஒரு கலயத்தில் ஏதோ வைக்கப்பட்டது. தலையில் கமுகுப்பூக்குலைகள் முடிபோல பொருத்தப்பட்டன. கண்ணெதிரே சோற்றுக்குவியலாக இருந்த அது ஒரு மனிதனாக மல்லாந்து படுத்திருந்தது. மனித உடலைவிட மூன்றுமடங்கு பெரிய உடல்.\nபணிமுடிந்தது என்று கண்டதும் முதிய காணி தலையை அசைத்தார். ஒருவன் எழுந்து சிறிய மூங்கில்குழல் ஒன்றிலிருந்து நீண்ட கூரிய ஓசையை எழுப்பினான். ஓரமாக அமர்ந்திருந்த நான்குபேர் எழுந்து வெவ்வேறு வாத்தியங்களை வாசிக்கத் தொடங்கினார்கள்\nஇரும்பாலான ஒரு வாத்தியம் ஒன்று செவிதுளைக்கும் ஓசையை எழுப்பியது. சொரசொரவென பல்லெழுந்து நின்ற ஒரு குழல். அது ஓர் இரும்புத்தண்டுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. அந்த இரும்புத்தண்டை தோளில் சாய்த்து சொரசொரவென்ற குழலை அதன்மேல் உரசி தாளத்துடன் ஒலியெழுப்பினான். ஏதோ பெரிய பறவையின் சிலம்பும் குரல் போலிருந்தது.\nஅதனுடன் இணைந்து ஒருவன் உடுக்கை மீட்டினான். இன்னொருவன் பானையின் வாயில் தோல் கட்டி உருவாக்கப்பட்ட முரசை இயக்கினான். உறுமலும் முரளலும் சிலம்பலுமாக ஓசைகள் கலந்து ஒருவகையான பதற்றமான சூழலை உருவாக்கின. அறியமுடியாத ஏதோ பறவைகளும் மிருகங்களும் பூசலிடுவதுபோல.\nஅது முதலில் வெறும் முழக்கமாக இருந்தது பிறகு அது தாளத்தில் அமைந்த ஒருவகை இசையாக தோன்ற ஆரம்பித்தது. அதற்குள் அந்த இசைவை நம் மனமும் அடைந்துவிட்டிருந்தது. ராரர ராரர ராரர என்ற தாளம். என்னஇது என்னஇது- என்ற சொல்லின் ஓட்டம். என்னுடேது என்னுடேது என்னுடேது என்று அது மாறியது.\nகண்ணன் “ஒண்ணையே சொல்லுகது மாதிரி இருக்கு. வேண்டீலல்லோ வேண்டீலல்லோன்னு தோணுது” என்றான்.\nமுகுந்தன் “அந்த இரும்பு சங்கதி என்னவாக்கும்\n“அதுக்கபேரு கொக்கறை. காணிக்காரனுங்க நம்ம ஊரிலே மந்திரவாதத்துக்கு கொண்டுவருவானுக. அகஸ்தியமுனிவர் அவங்க ஜாதிக்கு குடுத்ததாக்கும். வாதையும் சீக்கும் அதைக்கேட்டா மாறி நின்னிடும்” என்றான் கண்ணன்.\nசட்டென்று ஓ என்ற அலறலுடன் கையை வீசியபடி மூப்பன் பாய்ந்து வந்தார். பாளையாலான பெரிய கிரீடம் அணிந்திருந்தார். குருத்தோலையை கீறிச்செய்த நீண்ட தலைமுடியும் தாடியும் கட்டியிருந்தார். இடையில் இலையாலான ஆடை. முகத்தில் கரியை பூசியிருந்தார். கிரீடத்திலும் ஒரு முகம் உருண்ட கண்களும் இளித்த வாயுமாக தெரிந்தது\nகையிலிருந்த நீண்ட கழியை வீசியபடி அவர் சுழன்று ஆடினார். வெறிகொண்ட காலடிகளும் கைவீசல்களுமாக தாவி எழுந்து அமர்ந்து கூச்சலிட்டார். துள்ளித்துள்ளி எழுந்து எழுந்து விழுந்து ஒரு கட்டத்தில் மனிதனால் எழமுடியாத அளவு உயரத்திற்கு துள்ளி எழுந்து விழுந்தார். அவருடைய குரல் நாயின் ஊளைபோலவும் புலியின் உறுமல்போலவும் மாறிமாறி ஒலித்தது\nஇசை உச்சமடைய அவர் பாய்ந்து சென்று அந்த சோற்று மனிதனின் நெஞ்சை இரு கைகளாலும் அள்ளி தன்மேல் அறைந்துகொண்டார். சோற்றை அள்ளி அள்ளி அந்த பன்றிமாடன் சாமிமேல் மேல் வீசினார். நடனம்போல் ஆடியபடியே சோற்றை அள்ளி நான்கு திசைக்கும் வீசினார். தரையெல்லாம் சோறு பரவியது. பின்னர் அவர்வீசிய சோற்றின் மேலேயே குப்புற விழுந்தார்.\nகுழல் உச்சத்தில் ஒலித்து அமைய அத்தனை பேரும் கூச்சலிட்டபடி சோற்றுக்குவியல் மேல் பாய்ந்து அதை அள்ளி ஒருவர்மேல் ஒருவர் வீசி அறைந்தனர். அள்ளி உண்ணவும் செய்தனர்.\n” என்று முகுந்தன் கேட்டார்.\n“இங்க இப்டித்தான்… சோறு அது. திங்கவேண்டியதுதான்” என்றான் கண்ணன் “சாவுத நேரத்திலே சோத்துக்குப் பாவமில்லை.”\n“என்னடே இது” என்றார் முகுந்தன் தவிப்புடன்.\n“நான் போறேன்” என்று கண்ணன் எழுந்து சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான்.\nஅவன் அள்ளி அள்ளி தின்பதை நான் பார்த்தேன். எனக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ��ான் “எனக்க அம்மா… எனக்க அம்மா…” என்று அழுது கூவியபடி எழுந்து ஓடிப்போய் அந்த சோற்றின் மேல் பாய்ந்தேன். என் கால்கள் நிலையிழந்திருந்தமையால் குப்புற சோற்றின்மேல் விழுந்தேன். இரு கைகளாலும் அள்ளி அள்ளி தின்றேன். என்மேல் யாரோ விழுந்தார்கள். சோற்றால் வழுவழுவென்றாகியிருந்த உடல். என் சட்டையை கழற்றி வீசினேன். கைவீசிக் கூச்சலிட்டபடி எக்களித்துச் சிரித்தபடி அலறி அழுதபடி நான் அந்த சோற்றை அள்ளித்தின்றேன்.\nசுவையை என் முழு எண்ணத்தாலும் உணர்ந்தேன். என் முழு உடலுமே நாக்காக மாறி அறிந்த சுவை. தின்னத்தின்ன வெறி ஏறிக்கொண்டிருந்தது. புழுக்கள்போல சோற்றின்மேல் கிடந்து நெளிந்து துழாவி அளைந்து நீந்தி அள்ளி உண்டு உண்டு உண்டு உடலெங்கும் சோறு நிறைந்து உடலே ஒரு சோற்றுப்பொதியென்றாகி என்னையே நானே தின்று தின்று தின்று திளைத்தேன்.\nஅங்கிருந்த அனைவருமே அப்படி வெறிகொண்டு தின்றிருப்பார்கள். அவர்கள் வழக்கமாகத் தின்பதைவிட மூன்றுமடங்கு நான்கு மடங்கு. உணவே போதையாகி களிவெறியாகி கூச்சலிட்டு நடனமிடச் செய்தது. நெஞ்சிலறைந்து வானோக்கி கூவ வைத்தது. எடையாகி மண்ணோடு மண்ணாக அழுந்தவைத்தது.\nபிறகு நான் நினைவு மீண்டபோது பின்னிரவு. மரங்களிலிருந்து பனித்துளிகள் மழைபோல கொட்டிக் கொண்டிருந்தன. என் வெற்றுடல் ஈரத்தில் நடுங்கிச் சிலிர்த்தது. அங்கே முழுக்க ஆழ்ந்த இருட்டு. உடல்கள்மேல் உடலாக அனைவரும் மயங்கி தழுவி முயங்கி கிடந்தனர். நடுவே உறுமலோசைகளை கேட்டேன். காட்டுபன்றிகள் அந்த சோற்றுமலை சிதைந்து மண்ணோடு கலந்த களியை சுவையுடன் முட்டிமுட்டி தின்றுகொண்டிருந்தன. இருட்டே உருவங்களாக திரண்டு வந்து கொப்பளிப்பது போலிருந்தது. நூற்றுக்கும் மேல் பன்றிகள். என் அருகே சென்ற பன்றியின் மின்னும் கண்களைப் பார்த்தேன்.\nஎன் மனம் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டிருந்தது. எனக்கு நினைக்க ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை. அழுதுவிடுவேன் என்று தோன்றியது. அழுகையின் முந்தைய கணம். ஆனால் அழவில்லை. அந்தக்கணம் நீண்டு நீண்டு நீண்டு நீண்டு சென்றுகொண்டே இருந்தது. அதன்மேல் நீர்த்துளிகள் சொட்டிச் சொட்டிச் சென்றுகொண்டே இருந்தன.\nமுந்தைய கட்டுரை‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\nகதைத் த���ருவிழா-31. வரம் [சிறுகதை]\nகதைத் திருவிழா-30, முதலாமன் [சிறுகதை]\nகதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-inspector-sridhar-and-si-balakrishnan-bail-petition-filled", "date_download": "2020-10-31T16:54:54Z", "digest": "sha1:R6G2YCKVXIIAZR5CSPOYGPDDS7NGBBX4", "length": 9992, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு! | police inspector sridhar and si balakrishnan bail petition filled | nakkheeran", "raw_content": "\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் சித்ரவதை கொலை தொடர்பாக, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்டோர் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் படி, 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ. பால்துரை உள்பட ஐந்து காவலர்களைக் கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் எஸ்.எஸ்.ஐ. பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவரும் உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காணொளி மூலம் இன்று விசாரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்\nதமிழக காவல் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் 'சிறப்புச் செயல்பாட்டுப் பதக்கம்'\nபாலியல் வன்கொடுமை செய்து தாக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிப்பதிலும் அலைக்கழிப்பு... திருச்சியில் பரபரப்பு\nசர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழா.. தமிழக காவல்துறை அணிவகுப்பு மரியாதை தமிழக காவல்துறை அணிவகுப்பு மரியாதை\nநாமக்கல்லில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து... 9 பேர் படுகாயம்\nவிரைவில் காங்கிரசின் 'ஏர் கலப்பை யாத்திரை' - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nபாதிப்பு 2,608 ; டிஸ்சார்ஜ் 3,924 - கரோனா இன்றைய அப்டேட்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோ���னை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/03/22.html", "date_download": "2020-10-31T16:36:53Z", "digest": "sha1:P6SSVK7OSTXYJDH6RDOHMQKDRYYSANOQ", "length": 9615, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுல் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுல்\nஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுல்\nஇலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனூடாக இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் பெரும் நன்மையை அடைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதற்போது, இலங்கை ஏற்றுமதியாளர்கள் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கின்றனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜி.எஸ்.பீ. வரிச்சலுகை குறித்த ஆவணத்தில் கைச்சாத்திட்ட நிலையில், இலங்கை உட்பட 120 நாடுகள் இந்த சலுகையினை பெறவுள்ளன.\nஇதற்கு அமைய சுமார் 5 ஆயிரம் பொருட்களை வரிச்சலுகையுடன் இந்த 120 நாடுகளும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குர��ஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nபௌத்த பிக்குகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைகப் பிரயோகம்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்...\nசைபர் தாக்குதல்களை முறியடிக்க இராணுவத்தில் புதிய படையணி\nஇணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஜனாதிபதியின் ஆணையை மீறி செயற்படுமா நாடாளுமன்றத் தெரிவுக்குழு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்...\nடிரம்பின் உதவியாளர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=21&Bookname=SONGOFSONGS&Chapter=7&Version=Tamil", "date_download": "2020-10-31T16:58:30Z", "digest": "sha1:PG5UAW375I2IEUO7V2HWTO2ST3JQFL5A", "length": 8266, "nlines": 41, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH Tamil | உன்னதப்பாட்டு:7|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.\n7:2 உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.\n7:3 உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.\n7:4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.\n7:5 உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைகாவணங்களில் மயங்கிநிற்கிறார்.\n7:6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.\n7:7 உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.\n7:8 நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிட��ப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.\n7:9 உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.\n7:10 நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.\n7:11 வாரும் என் நேசரே வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.\n7:12 அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.\n7:13 தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/03/experia-z.html", "date_download": "2020-10-31T17:10:51Z", "digest": "sha1:EXGBLZUGDT4BIF2444KJNFFAQIV4UMH2", "length": 7158, "nlines": 135, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "சோனியின் புதிய Experia Z", "raw_content": "\nசோனியின் புதிய Experia Z\nஸ்மார்ட் போன் விற்பனை இந்தியாவில் சூடு பிடிப்பதால், ஒவ்வொரு நிறுவனமும் இதில் தங்கள் பங்கினைப் பெற புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.\nஅந்த வகையில், சென்ற வாரம் சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இஸட் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 38,990.\nஇதில் தூசு மற்றும் தண்ணீர் உள்ளே செல்ல முடியாது என்பது இதன் சிறப்பு. ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 13 மெகா பிக்ஸெல் சைபர் ஷாட் கேமரா, கூடுதல் வேகத்தில் இயங்கும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 2 ஜிபி ராம் மெமரி, 16 ஜிபி ஸ்டோரேஜ் நினைவகம், இதனை 48 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதி ஆகியவை இதன் மற்ற சிறப்பு அம்சங்களாகும்.\nஇதில் நிறைய சின்னஞ்சிறு அப்ளிகேஷன் புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை நம் விருப்பப்படி திரை மீது அடுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இதில் உண்டு. இந்த நிதி ஆண்டிற்குள்ளாக, ரூ.3,500 கோடிக்கு தன் எக்ஸ்பீரியா மொபைல் போன்களை விற்பனை செய்திட சோனி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.\nவிற்பனை நடைமுறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளது. தன் தனி விற்பனை நிலையங்களின��� எண்ணிக்கையை 8,000 ஆக உயர்த்துகிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட\nஆங்கில மொழியைத் தெளிவாகக் கற்க உதவும் இணையதளம்\nகுறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஎதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்\nவாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்\nகாலக்ஸி S3 மினி மொபைல் போன்\nசோனியின் புதிய Experia Z\nபவர்பாய்ண்ட் படங்களை சுழற்றி அமைக்க\nரூ.2,170க்கு சாம்சங் தொடக்க நிலை மொபைல்\nரிலையன்ஸ் பெரும் சாம்சங் 4G தொழில்நுட்பம்\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்\nவிண்டோஸ் 7 - சில இடைஞ்சல்கள்\nவிண்டோஸ் 8 தயக்கம் ஏன்\nமைக்ரோமேக்ஸ் A 89 நிஞ்சா\nஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்னும் தேவையா\nபி.டி.எப். பைல்களைப் பிரித்து இணைக்க\nகூகுள் நிறுவனத்தைப் பற்றிய ருசிகரமான தகவல்கள்\nபயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு\nகார்பன் தரும் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/02/manjal.html", "date_download": "2020-10-31T16:28:52Z", "digest": "sha1:ERUJY7PUQJMBQETH5CGVGUD6KS7EG2K2", "length": 8396, "nlines": 58, "source_domain": "www.aazathfm.com", "title": "நாம் அன்றாடம் சமையலுக்காகப் பயன்படுத்தும் மஞ்சளின் மருத்துவக் குணங்களையும், பயன்பாட்டையும் அறிந்து கொள்வோம். - Aazath FM", "raw_content": "\nHome ஆரோக்கியமும் சுகவாழ்வும் நாம் அன்றாடம் சமையலுக்காகப் பயன்படுத்தும் மஞ்சளின் மருத்துவக் குணங்களையும், பயன்பாட்டையும் அறிந்து கொள்வோம்.\nநாம் அன்றாடம் சமையலுக்காகப் பயன்படுத்தும் மஞ்சளின் மருத்துவக் குணங்களையும், பயன்பாட்டையும் அறிந்து கொள்வோம்.\nகிருமி கொல்லியாகவும்இ தொற்று நீக்கியாகவும் பயன்படுதல்.\n1;- வாய்ப்புண்:- மஞ்சள் தூள்இ உப்பு கலந்த நீரினால் வாய் கொப்பளித்தல்.\n2- மூக்கடைப்பு தும்மல்:- மஞ்சள் துண்டு ஒன்றை நெருப்பில் சுட்டு வரும் புகையை முகர்தல்.\n3- பாத வெடிப்பு:- மஞ்சள் தூள்இ எழுமிச்சம்சாறு நல்லெண்ணெய் கலந்து சிறிது வெப்பமாக்கிப் பூசுதல்\n4- தீப்புண்:- மஞ்சள் தூள்இ பாக்குத் தூள் சமனாகக் கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடித்துஇ\n5- வீக்கம்இ கட்டி:- மஞ்சள் தூளை வறுத்து\nசாம்பலாக்கி நீரில் கலந்து பூசுதல்.\n6- புண்களைக் கழுவுதல்:- பச்சை மஞ்சலும்இ\nவேப்பிலையும் சேர��த்து அவித்த நீரினால் கழுவுதல்.\nநாம் அன்றாடம் சமையலுக்காகப் பயன்படுத்தும் மஞ்சளின் மருத்துவக் குணங்களையும், பயன்பாட்டையும் அறிந்து கொள்வோம். Reviewed by Aazath FM on 21:09 Rating: 5\nTags : ஆரோக்கியமும் சுகவாழ்வும்\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்பட���ம். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82473/Helpless-kids-selling-flowers-to-survive,-looking-help", "date_download": "2020-10-31T17:11:56Z", "digest": "sha1:2MMVIOA4QF33CYPWPREVJWZR7YKDD5CG", "length": 13077, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 வேளை உணவு கிடைக்குமா? பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு? | Helpless kids selling flowers to survive, looking help | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n3 வேளை உணவு கிடைக்குமா பட்டினியுடன் வாழ்க்கையை ஓட்டும் சிறார்கள்... உதவுமா அரசு\nமதுரை மானகிரிசாவடி தெரு பகுதியில் வசித்து வருபவர் 80 வயது மூதாட்டி தெய்வானை. இவருக்கு அழகர்சாமி, மருதுவீரன் ஆகிய இரு மகன்கள். இளைய மகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் மூத்த மகன் வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று, 6 மாதங்களாகியும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் இருவரின் மனைவியும் பெற்ற பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டனர். இதனால் மூத்த மகனின் 9 வயது மகள் மற்றும் 5 வயது மகன், இளைய மகனின் 10 வயது மகள் என மூன்று சிறார்களுக்கும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் 80 வயதான பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய அவர்களது பாட்டியின் ஆதரவில் உணவிற்கே வழியில்லாமல் அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பசியை போக்கி வருகின்றனர்.\nஅக்டோபர் 5 முதல் 2ஜி வழக்கு தினசரி விசாரணை - டெல்லி உயர்நீதிமன்றம்\nகுடும்பத்தின் வறுமையை உணர்ந்த 6ஆம் வகுப்பு மாணவியான மணிமேகலை மற்றும் அவரது சகோதரியான 4ம் வகுப்பு மாணவி ஸ்வேதா ஆகிய இருவரும் பாடப்புத்தகங்களை கையில் வைத்து படிப்பதை விட்டுவிட்டு பிஞ்சு கரங்களால் மலர்களை கட்டி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் 30 அல்லது 40 ரூபாயை கொண்டு தங்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். எதிர்க்காலத்தில் படித்து ஆசிரியராக ஆக வேண்டும் என்ற கனவோடு கல்வியில் ஆர்வம் செலுத்தி வரும் இவர்களுக்கு போதிய பாதுகாப்பும் பொருளாதாரமும��� இல்லாத நிலையில் இந்த பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.\nபூக்களைக் கட்டி கிடைக்கும் குறைந்தபட்ச வருவாயைக் கொண்டு உணவுப் பொருட்களை வாங்கி தாங்களாகவே சமைத்து சாப்பிட்டு பசியைப் போக்கி கொள்வதாகவும் சில நாட்கள் மட்டுமே 3 வேளை உணவு உண்ண முடிவதாகவும் பெரும்பாலான நாட்களில் 2 வேளை மட்டுமே உணவு உண்பதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர். வேலை, சமையல் என இருக்கும் நிலையில் கிடைக்கும் நேரத்தில் கல்வியிலும் கவனம் செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.\nவயதான காலத்திலும் தங்களுக்கு துணையாக உள்ள தனது பாட்டியின் காலத்திற்கு பின்னர் தங்களுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள் என எதிர்காலத்தை எண்ணி கவலையடைவதாகவும், மாதம் 2500 ரூபாய்க்கு வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களால் கடந்த 6 மாதமாக வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர்.\nதாலியால் தகராறு: கணவனை குத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி\nகல்வியிலும் விளையாட்டிலும் மட்டுமே கவனத்தை செலுத்தவேண்டிய இளம்பருவத்தில் தங்களது பசியையும், தம்பி மற்றும் பாட்டியின் பசியையும் போக்க வேலைசெய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், பெற்றோரின் ஆதரவு இல்லாததால் தங்களது எதிர்காலத்தை எண்ணி கவலையடைவதாகவும் துயரத்துடன் கூறுகின்றனர்.\nஉணவுக்கே வழியின்றி தவிக்கும் இந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு அடுத்த மாதம் பள்ளி திறந்தால் செல்வதற்கு வழி கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனவே யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.\nபூக்கள் கட்டி வாழ்க்கை நடத்தும் தங்களின் எதிர்காலத்திற்கு அரசாங்கம் துணைபுரியுமா என்று ஏக்கத்துடன் காத்து இருக்கின்றனர் இந்த இளம் மொட்டுகள்.\nஅக்டோபர் 5 முதல் 2ஜி வழக்கு தினசரி விசாரணை - டெல்லி உயர்நீதிமன்றம்\nஎக்காலத்திற்கும் பேசப்படும் கதையை எழுதி முடித்துள்ளேன்: இயக்குநர் தங்கர் பச்சான்\nRelated Tags : Madurai, helpless kids, kids selling flowers, looking for help, மதுரை, ஆதரவற்ற சிறுவர்கள், பூ விற்கும் சிறுவர்கள், உதவிக்கு ஏங்கும் சிறுவர்கள்,\nநல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மத���க்கடை திறப்பு\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்\nஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅக்டோபர் 5 முதல் 2ஜி வழக்கு தினசரி விசாரணை - டெல்லி உயர்நீதிமன்றம்\nஎக்காலத்திற்கும் பேசப்படும் கதையை எழுதி முடித்துள்ளேன்: இயக்குநர் தங்கர் பச்சான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/hair-loss-foods-to-eat/", "date_download": "2020-10-31T17:12:13Z", "digest": "sha1:MX5MX5KRDC7MF6GPWGYRPBQ6BSM2HVVH", "length": 11521, "nlines": 86, "source_domain": "ayurvedham.com", "title": "முடியை உதிரவைப்பவை - AYURVEDHAM", "raw_content": "\nமுடியை உதிரவைப்பதில் முதன்மையானது முதுமை. அறுபது, எழுபது வயதை எட்டிவிட்டால், ஆணாகட்டும், பெண்ணாகட்டும், முடி உதிர்வது சகஜம். அறுபது வயதை தாண்டியவர்களில் 70% நபர்களுக்கு முடி கொட்டி விடுகிறது.\nவயதைத் தவிர, முடி உதிர வேறு சில காரணங்களும் உள்ளன. அவற்றை நீங்கள் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம். சிலருக்கு வழுக்கை (Alopecia) ஏற்படும். இந்த குறிப்பிடத்தக்க குறைபாடுகளை தவிர, முடி உதிர்வது வயதாவதின் ஒரு அங்கம். முதுமையில் மற்ற உறுப்புகள் பலவீனம் அடைவது போல, முடி உதிர்ந்தால் அதை திரும்பவும் வளர்க்க முடியாமல் உடல் தளர்ந்து போய்விடுகிறது. இளமையில் வயலில் அபரிமிதமாக விளையும் “களை” போல் வளரும் முடி வயதானால் வளர்வதில்லை.\nமுடி உதிர்வதற்கு வயதைத் தவிர காரணங்கள்\nமன அழுத்தம் (Stress) ஒரு முக்கிய காரணம். மன உளைச்சல் அதிகமானால் முடி உதிர்தல் அதிகமாகும். இதற்கு பல மூலிகைகள் உள்ளன. மன அழுத்தம் ஹார்மோன்களை தூண்டி விடுவதால் முடி உதிர்தல் வேகமாகும். எனவே மனஅழுத்தத்தை போக்கவும். உடற்பயிற்சி, யோகா, தியானம் முதலியவற்றில் ஈடுபட்டு Stress ஐ போக்கிக் கொள்ளுங்கள்.\nஉடல் ஹார்மோன்களில் ஏற்படும் மாறுதல்களும் முடி கொட்டுவதை அதிகப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கும் முடி கொத்து, கொத்தாக உதிரும். இது ஒரு நார்மல் நிகழ்வு.\nதிடீரென்று உடல் எடை குறைவதும் முடி கொட்டுவதை அதிகமாக்கும். திடீர் எடை குறைப்பு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். மன அழுத்தம் முடி உதிர்வதை அதிகப்படுத்தும்.\nவைட்டமின், தாதுப்பொருட்களின் குறைபாடுகள் பெரிய அளவில் முடியை உதிர வைக்கும்.\nசில மருந்துகளால் குறிப்பாக Steroid களால் முடி உதிரும் அல்லது முடி உதிர்வது துரிதமாகும். பக்க விளைவுகள் குறைந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும். அல்லது மருந்துகளுடன் பக்க விளைவுகளை குறைக்கும் மருந்துகளையும் டாக்டரின் சிபாரிசின் படி எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமாமிச உணவுகளாலும் தலைமுடி உதிரலாம். இந்த வகை உணவுகள் அதிக Testosterine ஹார்மோனை சுரக்க வைக்கும். இந்த ஹார்மோன் Dihydrotestosterone ஆக மாறும். இது தலைமுடி வளர்வதை நிறுத்தி விடும்.\nகுடிப்பழக்கம், புகைப்பிடித்தல், உடற்பயிற்சி செய்யாமை இவை தலைமுடி உதிர, காரணங்களாகும். தவறான வாழ்க்கை முறை, உடலை மட்டுமல்ல, தலைமுடியையும் பாதிக்கும்.\nமுடி வளர ஆயுர்வேத மூலிகைகள்\nமுடி உதிர்வது, வழுக்கை மற்றும் இளநரையை தடுக்க, ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்தாக கருதப்படுவது கரிசிலாங்கண்ணி. முடி திரும்பவும் வளர மிகச் சிறந்த இயற்கை மூலிகை. இந்த தாவரத்தின் எல்லா பாகங்களும் மருத்துவ பயனுடையவை. உள்ளே கொடுக்கவும், உடலின் வெளிப்பூச்சுக்கும் பயன்படும் கரிசிலாங்கண்ணியிலிருந்து எடுக்கப்படும் ஒரு கருநிற நிறமி, தலைச்சாயத்திற்கும், உடலில் ‘பச்சை‘ குத்திக் கொள்ளவும் பயனாகிறது.\nசாஸ்திரீய முறைப்படி, கரிசிலாங்கண்ணியின் இலைச்சாறு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களில் ஊற்றப்பட்டு, தைலமாக காய்ச்சி தலையில் தடவிக் கொள்ளப்படுகிறது. இதனால் முடி கறுத்து செழிப்பாக வளரும். தற்போது தயாரிக்கப்படும் தலைமுடி தைலங்கள், ஷாம்புகளின் அடிப்படை பொருளாகும் கரிசிலாங்கண்ணி. முடி செழித்து வளர பிரசித்தமான கலவை கரிசிலாங்கண்ணி + நெல்லிக்காய் + நீர்பிரம்மி ஆகும்.\nநிரூபிக்கப்பட்ட முடி ‘டானிக்‘. நெல்லிக்காயை வெய்யிலில் உலர வைத்து, தேங்காய் எண்ணெய்யில் நெல்லிக்காய் தீய்ந்து போகும் வரை காய்ச்சப்படுகிறது. குளிர வைத்து, தைலத்தை தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தினால், முடி நன்கு வளரும். இளநரை தோன்றாது. நெல்லிக்காய் முடிப்பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றலுடையது. நெல்லிக்காய் ஊற வைத்த தண்ணீரை தலைமுடிக்கு Conditioner ஆக பயன்படுத்தலாம். முடி பளபளக்கும்.\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த கலவையான திரிபாலா, ஆயுர்வேதத்தின் முக்கியமான மருந்துகளில் ஒன்று. இதை தினமும் உள்ளுக்கு சாப்பிட்டு வர முடி நன்கு வளரும். திரிபாலா சூரணத்தை சூடான எண்ணெய்யில் குழைத்து தலைக்கு தடவி வர, முடி உதிர்வது நிற்கும்.\nமுடி உதிர்வு முதல் பொடுகு வரை....வெந்தயம்...\nஅழகைக் கூட்டும் அற்புத உணவுகள்\nஉங்களுக்கு எந்த மேக்கப் பொருத்தமாக இருக்கும்\nமுடி உதிர்வதை முற்றிலும் தடுக்க\n‘மெய்’ அழகை பேணுவோம் ‘பொய்’ அழகை புறக்கணிப்போம்\nஉடலில் கழிவுகளை அகற்ற தண்ணீர் தேவை\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://designedtofitnutrition.com/ta/smoke-out-review", "date_download": "2020-10-31T17:02:47Z", "digest": "sha1:U4VUSQXIPM6NEYGKTSTXIWNK4EIUOZFH", "length": 31411, "nlines": 111, "source_domain": "designedtofitnutrition.com", "title": "Smoke Out ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமேலும் மார்பகCelluliteChiropodyகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nSmoke Out மூலம் Smoke Out அனுபவம் - சோதனையில் புகைபிடிப்பதை நிறுத்த முடியுமா\nSmoke Out தற்போது ஒரு உண்மையான உள் ஆலோசனையாகக் கருதப்படுகிறது, ஆயினும்கூட, கண் சிமிட்டலில் நற்பெயர் வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகமான பயனர்கள் பிரீமியம் தயாரிப்பு மூலம் வெற்றியை அடைகிறார்கள் மற்றும் அவர்களின் வெற்றிக் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nபுகைபிடிப்பதை நிறுத்த Smoke Out உதவும் என்று மீண்டும் மீண்டும் டஜன் கணக்கான விமர்சனங்கள் கூறுகின்றன.ஆனால் அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. அதனால்தான் முகவர் மற்றும் அளவு, விளைவு மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் கவனமாக ஆய்வு செ���்தோம். அனைத்து கண்டுபிடிப்புகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.\nSmoke Out பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் Smoke Out நிறுத்த வேண்டும் என்ற விருப்பத்துடன் Smoke Out உருவாக்கியது. நீங்கள் அதிக இலக்குகளை நிர்ணயிக்கவில்லை என்றால், நீங்கள் அவ்வப்போது தயாரிப்பைப் பயன்படுத்துகிறீர்கள்.\n#1 நம்பகமான மூலத்தில் Smoke Out -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nபெரிய திட்டங்களுக்கு, இது நிரந்தரமாக பயன்படுத்தப்படலாம்.\nஇது மிகவும் பயனுள்ளதாக செயல்பட்ட பிறகு எண்ணற்ற சோதனை அறிக்கைகள். ஆனால் Smoke Out பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த தீர்வு இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு என்பதை நிரூபிக்கிறது என்று நாம் வெளிப்படையாகக் கூறலாம், அவை மனசாட்சியுடன் நுகரப்படலாம். Smoke Out பின்னால் உள்ள நிறுவனம் நன்கு மதிக்கப்படுகிறது மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறது, எனவே ஏராளமான அனுபவங்கள் உள்ளன.\nSmoke Out, நிறுவனம் புகைப்பிடிப்பதை நிறுத்தும் நோக்கத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு முகவரை உருவாக்குகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Smoke Out செய்யப்பட்டது, இது ஒரு சிறப்பு தயாரிப்பு ஆகும். போட்டியாளர்களின் பிற வழிகள் ஒரே நேரத்தில் எண்ணற்ற சவால்களைத் தீர்க்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்றன, இது தர்க்கரீதியாக அரிதாகவே செயல்படுகிறது.\nஇதன் துரதிர்ஷ்டவசமான விளைவு என்னவென்றால், முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவு அதில் உள்ளது, அதனால்தான் இந்த நிதிகள் மிதமிஞ்சியவை. ClearPores ஒப்பிடும்போது அது ஆச்சரியமாக இருக்கும்\nஉற்பத்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்-கடையில் நீங்கள் Smoke Out, இது விரைவாகவும் எளிதாகவும் இலவசமாக வழங்குகிறது.\nஉணவு நிரப்பியின் உள்ளடக்கங்களைப் பார்ப்போம்\nஉற்பத்தியின் ஒவ்வொரு செயலில் உள்ள மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருக்கும், அதனால்தான் மிக முக்கியமான மூன்று விஷயங்களுக்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம்.\nஇந்த உணவு நிரப்பியில் எந்த இரசாயன பொருட்கள் பதப்படுத்தப்பட்டவை தவிர, மேலும், அத்தகைய பொருட்களின் சரியான அளவு மிக முக்கியமான பா��்திரத்தை வகிக்கிறது.\nஇவை இரண்டும் திருப்திகரமான பிரிவில் தயாரிப்பின் தற்போதைய சூழலில் உள்ளன - எனவே நீங்கள் எதையும் தவறாகச் செய்ய முடியாது மற்றும் ஆபத்து இல்லாமல் ஒரு ஆர்டரைக் கோரலாம்.\nSmoke Out பயன்படுத்துவதன் அற்புதமான நன்மைகள் சுவாரஸ்யமாக உள்ளன:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு நல்ல சிகிச்சையை உறுதி செய்கின்றன\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாருக்கும் தெரியாது, யாரிடமும் சொல்ல நீங்கள் சவால் செய்யப்பட மாட்டீர்கள்\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் முகவர்கள் பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே உத்தரவிடப்படுவார்கள் -Smoke Out நீங்கள் வலையில் வசதியாக & மலிவாக வாங்கலாம்\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் ஆன்லைனில் வாங்கி, அங்கு செல்வதை வைத்திருங்கள்\nமருத்துவ சோதனைகள் மற்றும் பொருட்கள் குறித்த அறிக்கைகளைப் பார்த்தவுடன் அல்லது எந்த வடிவத்தில் Smoke Out உங்களை எளிதாகக் காணலாம். படித்த மருந்துகள்.\nஉங்களுக்காக நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம்: அதன் பிறகு, பல்வேறு பயனர்களின் முடிவுகளையும் நாங்கள் பார்ப்போம், ஆனால் முதலில் Smoke Out குறித்து வழங்குநர் எங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க விரும்புகிறோம்:\nSmoke Out தொடர்பான அனைத்து தகவல்களும் உற்பத்தியாளரிடமிருந்தோ அல்லது பிற மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ வந்துள்ளன, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளில் கூட காணப்படுகின்றன.\nநீங்கள் இந்த குழுக்களில் ஒன்றைச் சேர்ந்தவர் என்றால், அதற்கான தீர்வைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nநீங்கள் பெரும்பான்மை வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் தயாரிப்பின் பயன்பாட்டை கைவிட வேண்டும். Smoke Out விடாமுயற்சியுடன் பயன்படுத்த நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பைப் பயன்படுத்துவது உங்களுக்கு பொருத்தமான முறை அல்ல. உங்கள் உடல் நலனில் பணத்தை முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், குறிப்பாக நீங்கள் ஏக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியில் அவ்வள��ு ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பைப் பயன்படுத்துவது உங்களுக்கு பொருத்தமான முறை அல்ல. உங்கள் உடல் நலனில் பணத்தை முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், குறிப்பாக நீங்கள் ஏக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என்பதால் அது உங்களுக்கு பொருந்தினால், கவலைப்பட வேண்டாம்.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும், இந்த காரணத்திற்காக நிறைய செய்யவும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nSmoke Out நீங்கள் இந்த சிரமங்களை கையாள முடியும் என்று நான் நம்புகிறேன்\nSmoke Out மூலம் பக்க விளைவுகள் எதிர்பார்க்கப்படுமா\nSmoke Out என்பது மனித உயிரினத்தின் இயல்பான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு வணக்கமான தயாரிப்பு என்ற அடிப்படை விழிப்புணர்வை இங்கு உருவாக்குவது முக்கியம்.\nபோட்டியிடும் தயாரிப்புகளைப் போலன்றி, தயாரிப்பு உங்கள் உயிரினத்துடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது. இது நடைமுறையில் இல்லாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nஉங்கள் நிரல் சரியாக உணர ஒரு கணம் ஆக முடியுமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள்.\nSmoke Out -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது Smoke Out -ஐ முயற்சிக்கவும்\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இது ஆரம்பத்தில் மோசமடையக்கூடும், ஆனால் ஒரு புதிய உணர்வாகவும் இருக்கலாம் - இது சாதாரணமானது மற்றும் சிறிது நேரம் கழித்து தீர்வு காணும்.\nஇணக்கங்கள் நுகர்வோரால் புகாரளிக்கப்படவில்லை ...\nSmoke Out எதிராக என்ன பேசுகிறது\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nதயாரிப்பின் பயன்பாடு குறித்த சில முக்கியமான குறிப்புகள்\nSmoke Out எவராலும் பயன்படுத்தலாம், எல்லா நேரங்களிலும் மற்றும் அதிக சோதனை மற்றும் பிழை இல்லாமல் - உற்பத்தியாளரின் நல்ல விளக்கத்தின் காரணமாக உற்பத்தியின் ஒட்டுமொத்த எளிமை.\nதயாரிப்பு, பேசுவதற்கு, இடமில்லை, புத்திசாலித்தனமாக எல்லா இடங்களிலும் கொண்டு செல்லப்படுகிறது. அணுகக்கூடிய தகவல்களைப் பார்த்தால், நீங்கள் முக்கியமான அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள், மேல��ம் மருந்தளவு அல்லது பயன்பாட்டின் நேரம் குறித்து உங்களுக்கு நிச்சயமாக எந்த கேள்வியும் இருக்காது.\nSmoke Out உட்கொள்ளலை எவ்வாறு அங்கீகரிப்பது\nSmoke Out அவுட்டைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பசியிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு மிகவும் நல்லது\nபல சான்றுகள் இருப்பதால், இது ஒரு சிறிய யூகம் மட்டுமல்ல. Saw Palmetto மதிப்பாய்வையும் கவனியுங்கள்.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு உடனடியாக நிகழ்கிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது.\nசில பயனர்கள் இப்போது தீவிர முடிவுகளை உணர்கிறார்கள். முன்னேற்றம் காண சிறிது நேரம் ஆகலாம்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் சொந்தமாக கண்டுபிடிப்பது சிறந்தது ஒரு சில தருணங்களுக்குப் பிறகு Smoke Out நேர்மறையான விளைவுகளை நீங்கள் உணர்கிறீர்கள்.\nமிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், இது சொந்த உறவு, மாற்றம் குறிப்பாக கவனிக்கத்தக்கது. உங்கள் கூடுதல் உயிர்ச்சக்தியை உங்கள் உறவினர்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள்.\nSmoke Out அறிக்கையை முயற்சித்தவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள்\nநிச்சயமாக, திருப்திகரமான முடிவுகளைப் புகாரளிக்கும் வாடிக்கையாளர் மதிப்புரைகளை ஒருவர் முக்கியமாக வெளிப்படுத்துகிறார். தவிர, ஒருவர் எப்போதாவது சிறிய வெற்றியைப் பேசும் கதைகளைக் கேட்கிறார், ஆனால் அவை சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளன.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Smoke Out -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nSmoke Out குறித்து நீங்கள் தொடர்ந்து சந்தேகம் கொண்டிருந்தால், உண்மையில் எதையாவது சரிசெய்யும் நிலையில் நீங்கள் இருக்கக்கூடாது.\nதீர்வு உண்மையில் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கும் சில உண்மைகள் இங்கே:\nமற்ற தயாரிப்புகளைப் போலன்றி, Smoke Out மிகச் சிறப்பாக Smoke Out\nஅறிக்கைகளைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களில் மிகப் பெரிய சதவீதம் உண்மையிலேயே திருப்தி அடைவதாக மாறிவிடும். இது குறிப்பிடத்தக்கதாகும், ஏனென்றால் எந்தவொரு மாதிரியிலும் இதுபோன்ற நேர்மறையான கருத்து எதுவும் இல்லை. இதுபோன்ற சில தயாரிப்புகளை நான் வாங்கி சோதிக்கவில்லை.\nவாக்குறுதியளிக்கப்பட்ட முன்னேற்றம் தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்திய அனைவராலும் சான்றளிக்கப்பட்டது என்பது உண்மைதா���்:\nஎந்தவொரு வாடிக்கையாளரும் தங்களைத் தாங்களே சோதித்துப் பார்க்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது, அது தெளிவாகிறது\nஅதன்படி, அதிக நேரம் கடக்க விடக்கூடாது என்றும், மருந்து மருந்தகத்திலிருந்து வெளியே எடுக்கப்படும் அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படும் அபாயத்தை இயக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். வருந்தத்தக்கது, இது இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகளுடன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஎங்கள் கருத்து: தயாரிப்பை ஆர்டர் செய்ய நாங்கள் இணைக்கும் சப்ளையரைப் பாருங்கள், இதன்மூலம் நியாயமான சில்லறை விலைக்கு Smoke Out வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, அதை நீங்களே முயற்சித்துப் பாருங்கள். இது Hammer of Thor விட அதிக அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது. வாங்க.\nஉங்கள் மதிப்பீடு என்ன: நடைமுறையை முழுமையாகப் பார்க்க நீங்கள் வலுவாக இருக்கிறீர்களா இதற்கு உங்கள் பதில் \"அநேகமாக இல்லை\" என்றால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள். எல்லாவற்றையும் மீறி, சவாலை எதிர்கொள்வதற்கும் தயாரிப்புடன் விளைவுகளை ஏற்படுத்துவதற்கும் நீங்கள் போதுமான அளவு ஊக்கமளிக்கிறீர்கள்.\nவிஷயத்தை சமாளிப்பதற்கு முன் ஒரு முக்கியமான குறிப்பு:\nமுன்பு குறிப்பிட்டபடி, ஒருபோதும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து நிதியை வாங்கக்கூடாது. எனது நண்பர், நல்ல சோதனை முடிவுகளின் காரணமாக தயாரிப்பை இறுதியாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர், சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து இது மலிவானதாக இருக்கும் என்று நினைத்தேன். பக்க விளைவுகள் அதிர்ச்சியாக இருந்தன.\nகட்டுரையை வாங்கும் போது பயனற்ற பொருட்கள், அபாயகரமான பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த விற்பனை விலைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக, எங்கள் மூலங்களிலிருந்து ஆர்டர் செய்யும் போது இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று சோதிக்கப்பட்ட மற்றும் தற்போதைய தயாரிப்புத் தேர்வை நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இதை Sleep Well ஒப்பிட்டுப் பார்த்தால் இது சுவாரஸ்யமாக இருக்கும்.\nசுருக்கமாக, தயாரிப்பு வாங்குவது பரிந்துரைக்கப்பட்ட உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது, எனவே பிற விநியோக மூலங்களிலிருந்து வாங்குவது பெரும்பாலும் விரும்பத்தகாத ஆரோ���்கியத்தையும் நிதி விளைவுகளையும் தூண்டுகிறது.\nSmoke Out உண்மையான உற்பத்தியாளரின் இணைய கடையில் ஒரு ரகசியமான, தனியுரிமையைப் பாதுகாக்கும் மற்றும் கடைசியாக ஆனால் நம்பகமான நடைமுறைக்கு மதிப்பு இல்லை.\nநான் பரிந்துரைக்கும் இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருப்பீர்கள்.\nநீங்கள் தீர்வை முயற்சிக்க முடிவு செய்திருந்தால், பரிந்துரைக்கப்பட்ட ஆர்டர் அளவின் தலைப்பு நீடிக்கும். சிறிய பெட்டிக்கு பதிலாக சப்ளை பேக் வாங்கும் போது, ஒரு பேக்கிற்கான விலை மிகவும் மலிவானது மற்றும் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறீர்கள். ஏதேனும் தவறு நடந்தால், சிறிய பேக்கை காலி செய்த பிறகு சிறிது நேரம் உங்களுக்கு தீர்வு இருக்காது.\nWaist Trainer மதிப்பாய்வைக் காண்க.\nSmoke Out க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போது Smoke Out -ஐ முயற்சிக்கவும்\nSmoke Out க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Mohanlal", "date_download": "2020-10-31T15:41:07Z", "digest": "sha1:HFCZTCXSG4BHFYD5CQ737CUHRF4BHI2Q", "length": 8910, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Mohanlal | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபடப்பிடிப்பில் பிரபல நடிகரிடம் சமூக அகலத்தை கடைப்பிடித்த நடிகை...\nதிரிஷ்யம் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து நடிகை மீனா எடுத்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று சமூக அகலம்.\nதிரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா\nதிரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் நேற்று இணைந்தார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டையை குறித்துத் தான் அவரது ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.\nசூர்யாவும், திரிஷாவும் இத செய்யணும்.. வில்லன் நடிகர் விடுத்த அன்பு கட்டளை.\nசூர்யா, திரிஷாவுக்கு கீரீன் இந்தியா சேலன்ஞ், பிரகாஷ்ராஜ் நிறைவேற்றிய கிரீன் இந்தியா சேலன்ஞ்,\nசம்பளத்தை பாதியாக குறைத்த சூப்பர் ஸ்டார்..\nமலையாள ��ூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது புதிய படத்தில் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துள்ளார். அதே வேளையில் இரண்டு இளம் நடிகர்கள் சம்பளத்தை கூட்டியது மலையாள சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா ஏற்படுத்திய தாக்கம் சினிமா உலகையும் விட்டுவைக்கவில்லை.\nலாக் டவுன் படுத்தும் பாடு விவசாயி ஆன சூப்பர் ஸ்டார்..\nகொரோனா லாக் டவுன் காலத்தில் எல்லோரையும் போல வீட்டில் சும்மா இருக்காமல் வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். கொரோனா லாக் டவுன் பலரது வாழ்க்கையையும் முடக்கிப் போட்டு விட்டது.\nமோகன்லாலின் திரிஷ்யம் 2 படப்பிடிப்பு தொடங்கியது..\nமலையாளம், தமிழ், இந்தி உட்படப் பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம்.\nகொரோனா காலத்திலும் ஆயுர்வேத சிகிச்சையை மறக்காத மோகன்லால்\nநடிகர் மோகன்லால் வழக்கம்போல இந்த வருடமும் திருச்சூரில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.\nமோகன்லாலுடன் துல்கரும், பிரிதிவிராஜும் போட்டோ வைரல்\nலையாள சூப்பர்ஸ்டார் நடிகர்களான மோகன்லாலும் மம்மூட்டியும் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா 1990ல் இருவரும் சேர்ந்து நடித்த நம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்ற படத்தில் மம்மூட்டி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே வருவார்.\nவில்லன் நடிகருக்கு மேக்கப் போட்ட மோகன்லால்\nகொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கடந்த மாதமே கேரளாவில் படப்பிடிப்பைத் தொடங்குவதற்குக் கேரள அரசு அனுமதி அளித்துவிட்டது.\nபள்ளி ஆசிரியரான நடிகர் மோகன்லால்\nபல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/09/03130210/1259405/Health-problems-caused-computer-use.vpf", "date_download": "2020-10-31T17:28:01Z", "digest": "sha1:J5UZZUSBLICOYW2CUR6IG6IXZNHCS2FR", "length": 10353, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Health problems caused computer use", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்\nபதிவு: செப்டம்பர் 03, 2019 13:02\nநமது அன்றாட பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை கணினியை சார்ந்து தான் இருக்கின்றது. இதனால் நமது உடல் நலத்திற்கு பல எதிர்வினை விளைவுகள் ஏற்படுகின்றன.\nஅதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்\nஇன்றைய சூழலில் யாராலாம் தவிர்க்க முடியாத கருவியாக இருப்பது கணினி. இதன் பிள்ளைகளாக பிறப்பெடுத்த மடிக் கணினி (Laptop), தொடுதிரை ஃபோன்கள், டேப்லெட்கள் (Tablet) போன்றவை நமது வாழ்வியலை அதன் வலைக்குள் (Internet) வசதியாக சிக்கவைத்துவிட்டன என்று தான் கூற வேண்டும்.\nசராசரியாக நமது அன்றாட பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை இதை சார்ந்து தான் இருக்கின்றது. இவ்வாறு நாம், கணினியோடு உறவாடிக் கொண்டிருப்பதால் நமது உடல் நலத்திற்கு பல எதிர்வினை விளைவுகள் ஏற்படுகின்றன.\nஅதிலும், கணினியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது என்ற அபாயத்தை அறிந்தும் நாம் அதை விட்டு விலகுவதாய் இல்லை. இனி, அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் மோசான உடல்நலக் கோளாறுகள் பற்றிப் பார்க்கலாம்….\nகணினியை தினமும் தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கு, தசை வேதனை மற்றும் தசை சோர்வு, தோள்பட்டை வலி, தண்டுவட வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை மிக சாதாரணமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் ஒரே இடத்தில உட்கார்ந்தபடி வேலை செய்வது தான். இதில் இருந்து தீர்வுக் காண, அவ்வப்போது வேலைகளுக்கு இடையே இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகைகளை ஒரே நிலையில் வைத்து வேலை செய்வதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, தோள்பட்டை, கழுத்து, மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை முதல் விரல்கள் வரை இடைப்பட்டு வலிகள் ஏற்படுவது, தசை வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வுக் காண அவ்வப்போது கைகளை அசைத்து, கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு போன்றவற்றை மென்மையாக சுழற்றி பயிற்சி செய்யலாம்.\nகண் கூசுதல், எரிச்சல், பார்வையில�� குறைபாடு, கண் வறட்சி, இமைகள் துடித்துக் கொண்டே இருப்பது போன்ற கோளாறுகள் கணினியை ஓயாது பயன்படுத்துவதனால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய, உங்கள் கண் பார்வைக்கு ஏற்ப கணினியின் திரையில் உள்ள அமைப்புகளை (Settings) சரி செய்து வைத்துக் கொள்ளலாம்.\nஅதிகப்படியான தோள்பட்டை மற்றும் கழுத்து வலியின் காரணமாக தான் தலை வலி ஏற்படுகிறது. மற்றும் ஓயாத வேலை, மன அழுத்தமும் சேர்ந்து தலை வலியை அதிகரிக்க செய்கிறது. இதில் இருந்து விடுபட ஒரே வழி தான் இருக்கின்றது. ஒரு வாரம் விடுப்பு போட்டுவிட்டு, எங்காவது குடும்பத்தினருடன் வெளியிடத்திற்கு சென்று வாருங்கள்.\nஉட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதனால் ஏற்படும் மிகப்பெரிய உடலநலக் குறைபாடு என்பது, உடல் பருமன் அதிகரித்தல். இதில் இருந்து தீர்வுக் காண ஒரே வழி, கணினியின் முன் நீங்கள் வேலை செய்யும் நேரத்தை குறைத்துக் கொள்வது தான்.\nதினமும் கணினியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் மிகவும் அபாயமான உடல்நலப் பிரச்சனை என்றால் அது, மன அழுத்தம் தான். மன அழுத்தத்தின் காரணமாக தான் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை அதிகரிப்பதற்கு காரணமே இந்த மன அழுத்தம் தான்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவைட்டமின், இரும்புச்சத்துக்கள் நிறைந்த சீத்தாப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் நெல்லிக்காய்\nஉடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cgpi.org/2020/09/21/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2020-10-31T15:56:36Z", "digest": "sha1:EBFEYFHUBPK75QITSXEDL7XOI4YCCJY3", "length": 10133, "nlines": 51, "source_domain": "tamil.cgpi.org", "title": "கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவில் இளநிலை செவிலியர்கள் வேலைநிறுத்தம் – Tamil CGPI", "raw_content": "\nகடந்த இரண்டு வாரங்களாக கேரளாவில் இளநிலை செவிலியர்கள் வேலைநிறுத்தம்\nமாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் (எம்.சி.எச்) வேலை செய்யும் இளநிலை செவிலியர்கள் ஆகஸ்டு 21-ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அவர்கள் ஊதியம் கோருகின்றனர்.\nபி.எஸ்.சி நர்சிங் முடித்து, கேரள செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சிலின் கீழ் பதிவு செய்திருந்த இளநிலை செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு வருட வேலையில் வைக்கப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டில் நிரந்தர செவிலியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சமமாக இருப்பதற்காக அவர்களின் உதவித்தொகையை ரூ. 6,000 இலிருந்து ரூ 13,900 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும், உயர்த்தப்பட்ட இந்த ஊதியத்தை 2016-லிருந்து மட்டுமே கொடுக்கத் தொடங்கினர். அதே ஆண்டு நிரந்தர செவிலியர்களின் ஊதியம் ரூ. 27,800 ஆக உயர்த்தப்பட்டது. “நாங்கள் ஒராண்டிற்கும் மேலாக ஊதிய உயர்வு கோரி வருகிறோம், ஆனால் எங்களுக்கு வாக்குறுதிகள் மட்டுமே பதிலாகக் கிடைத்து வருகின்றன. 200 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்குக் கொடுக்கப்படும் அதே ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவு கூட உள்ளது” என்று கட்டாய செவிலிய சேவை ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அர்ஜுன் பி.பி கூறினார்.\n“நாங்கள் எங்கள் கட்டாய வேலைவாய்ப்பை செய்து கொண்டிருக்கலாம். ஆனால் நாங்களும் முன்னணியில் நின்று வேலை செய்கிறோம். நாங்கள் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவிலும், கொரோனா வார்டுகளிலும், நோயாளிகளை கவனிக்கும் பிற முக்கிய வேலைகளிலும் கடமை ஆற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 450 மட்டுமே சம்பளம் கிடைக்கிறது. நாங்கள் செய்யும் வேலைக்கு சம ஊதியம் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று ஒரு பயிற்சி செவிலியர் கூறினார்.\n“நாங்கள் சுமார் 6 மணி நேரம் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு வேலை செய்கிறோம். கோரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்கிறோம், அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும், உளவியல் ஆதரவையும் வழங்குகிறோம். இது எங்கள் கடமை, அதை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அதே நேரத்தில் மற்ற செவிலியர்களைப் போலவே நாங்கள் செய்யும் வேலைக்கு சமமான சம்பளத்தை வழங்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுள்ளோம்” என்று இன்னொரு இளம் செவிலியர் கூறினார்.\nஇரண்டு வார போராட்டங்களுக்குப் பிறகும், வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்களின் கோரிக்கைக��ுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. மாறாக, வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படலாம் என்றும் அச்சுறுத்தப்படுகின்றனர். வேலைநிறுத்தம் செய்யும் செவிலியர்களின் கடமைகளை பி.எஸ்.சி நர்சிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களைக் கொண்டு செய்ய அரசாங்கம் முயன்றது, இருப்பினும், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டுக் கொடுக்காமல், துணிவோடு தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82122/Man-his-son-attacked-by-group-of-people-for-asking-to-wear-mask", "date_download": "2020-10-31T16:58:12Z", "digest": "sha1:B7ZCMSFCUQQRUAS4NCUJQVF7F2DUD7PD", "length": 9253, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மாஸ்க் போட்டுக்கங்கப்பா” அறிவுரை கூறிய முதியவருக்கு தாறுமாறாக அடி உதை கொடுத்த இளைஞர்கள் | Man his son attacked by group of people for asking to wear mask | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“மாஸ்க் போட்டுக்கங்கப்பா” அறிவுரை கூறிய முதியவருக்கு தாறுமாறாக அடி உதை கொடுத்த இளைஞர்கள்\nகொரோனா விதிமுறைகளை பின்பற்ற சொன்னதற்காக இருவர் மீது சில இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டம் நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திர தாஸ். இவரது மகன் குஷ், இவர்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளனர். அப்போது சில இளைஞர்கள் மாஸ்க் அணியாமல் ஒன்றாக கூடி பேசிக்கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது தர்மேந்திர தாஸ் அவர்களை மாஸ்க் அணிய சொன்னதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் அவரது மகனையும் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து தர்மேந்திர தாஸ் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், “அவர்கள் மாஸ்க் அணியாமல் இருந்தனர். அவர்களை மாஸ்க் அணிய சொன்னோம். ஆனால் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்தனர். மேலும் சிலரை அழைத்து குச்சிகளை கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் கழித்து, அந்த இடத்திற்கு அருகில் இருந்த சிலர் தலையிட்டு எங்களை காப்பாற்றினர்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதலில் தர்மேந்திராவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது மகன் குஷ்சிற்கு மூக்கு, காது, தலை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருர்ந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅவர்கள் அளித்த புகாரின் பேரில் ஐபிசி 147, 149, 323, 506 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.\nபாம்பை துன்புறுத்திய இளைஞருக்கு நேர்ந்த எதிர்பாராத விபரீதம்: வைரல் வீடியோ\nஎஸ்.பி.பி-க்காக கறுப்பு பட்டை அணிந்து ஆடும் சிஎஸ்கே\nநல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்\nஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாம்பை துன்புறுத்திய இளைஞருக்கு நேர்ந்த எதிர்பாராத விபரீதம்: வைரல் வீடியோ\nஎஸ்.பி.பி-க்காக கறுப்பு பட்டை அணிந்து ஆடும் சிஎஸ்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/pinju/yearof2019/137-february-2019/3442-2019-02-05-07-18-41.html", "date_download": "2020-10-31T15:54:16Z", "digest": "sha1:NI6ST34I6TPWL6GXCCBEIWSY5OSCVSXY", "length": 24204, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "வரலாற்றில் பேசப்படும் பெரியார் பிஞ்சுகள் மாநாடு", "raw_content": "\nHome முந்தைய இதழ்கள் 2019 பிப்ரவரி 2019 வரலாற்றில் பேசப்படும் பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nசனி, 31 அக்டோபர் 2020\nவரலாற்றில் பேசப்படும் பெரியார் பிஞ்சுகள் மாநாடு\nபெரியார் பிஞ்சுகள் மாநாடு நடத்தத் திட்ட��ிட்டபோதே, அனைவரும் முன்மொழிந்த ஒன்று அறிவியல் கண்காட்சி. அருமைப் பெரியார் பிஞ்சுகள் கூடுவோம்; அறிவியல் உலகைப் படைப்போம் என்பது தான் மாநாட்டின் நோக்கம் என்று ஆசிரியர் தாத்தாவும் அறிவித்திருந்ததால், அதற்கான பணிகள் திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டன. திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் பள்ளி, திருச்சி மணியம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் மூடநம்பிக்கைகளை தோலுரிக்கும் விதத்திலும், அறிவியல் உண்மைகளை எடுத்துக்காட்டும் விதத்திலும் ஏராளமான அறிவியல் விளக்கங்களை செயல்முறையிலும், ஓவியங்கள், படங்களைக் கொண்டும் விளக்கிடத் தயாராகியிருந்தனர். அவர்களைத் தவிர, திண்டுக்கல்லைச் சேர்ந்த சில பள்ளி மாணவர்-களும், பெரியார் பிஞ்சு மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலரும் கூட இக் கண்காட்சியில் பங்கேற்றிருந்தனர். அவர்களுக்கான அரங்கு மாநாடு நடைபெற்ற வளாகத்திலேயே தனியாக அமைக்கப்பட்டிருந்தது.\nபார்வையாளர்கள் அனைவரும் ஒவ்வொன்றாகப் பார்த்து விளக்கம் பெற்றுக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து, கலிலியோ அறிவியல் மய்யத்தின் சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் சத்திய மாணிக்கம் ஏற்பாட்டில் மிக விரிவான அறிவியல் விளக்கப் படங்கள் காட்சிப்படுத்தப்-பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வரலாற்றையும், சமூக இயக்கங்கள் குறித்த செய்திகளையும் வரிசைப்படுத்தி அமைக்கப்-பட்டிருந்தது வரலாற்றுக் கண்காட்சி. அதற்கடுத்து குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக்காட்டும் விதத்தில் தனித்திறன் கண்காட்சி. தங்களின் கைவினைப் பொருட்களை, ஓவியங்களை, சமையல் திறமையைக் காட்சிப்படுத்தியும், விற்பனைக்கு வைத்தும் அசத்தினர் பிஞ்சுகள்.\nதந்தை பெரியாரின் இனிவரும் உலகம் நூலில் தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள புதுமைகள் அறிவியல் உலகில் எப்படி சாத்தியமாகி இருக்கின்றன என்பதை விளக்கும அரங்கமே கண்காட்சியின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டது.\nகாலை நிகழ்ச்சிகளைக் காண வந்த ஆசிரியர் தாத்தா மேடையேறி பிஞ்சுகள் அனைவரையும் உற்சாகப்படுத்திவிட்டு, அரங்கின் நடுவில் பிஞ்சுகளுடன் பிஞ்��ாக அமர்ந்து மாநாட்டை ரசித்துக் கொண்டிருந்தார். அடுத்து ஆசிரியர் தாத்தாவிடம் கேளுங்கள் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது வந்து சேர்ந்திருந்த இனமுரசு நடிகர் சத்யராஜ் அவர்களும் சேர்ந்து மேடையேற, அரங்கம் குதூகலித்தது. அடேயப்பா... ஆசிரியர் தாத்தாவிடம் கேள்வி கேட்க நீண்ட வரிசை ஆளுக்கு ஒரு கேள்வி தான் என்று முறைப்படுத்தினாலும், பேரப் பிள்ளைகள் தாத்தாவிடம் உரிமை எடுத்துக் கொண்டு இரண்டு, மூன்று என கேள்விகளை அடுக்கினர்.\nதருமபுரி போ.நிரஞ்சனா, சென்னை பிரனதி ஏஞ்சலின் பாரதி, திண்டுக்கல் ஜி.பிரஜன், ஜி.சந்தோஷ், சென்னை இ.கவின், அ.அறிவுமதி, திருவாரூர் பா.இனியன், கிருஷ்ணகிரி ம.நிலவன், திருப்பூர் கா.கிருஷ்ணபிரசாத், தஞ்சை ஜெ.ஜெ.கவின், ஹிதாயத்துல்லா, சாதனா, சென்னை 'பொடியன் சி.அறிவன் பாக்யா என பட்டியல் நீண்டது. ஆசிரியர் தாத்தாவிடம் மட்டுமல்லாமல், உடனிருந்த சத்யராஜ் அவர்களுக்கும் கேள்விகள் பறந்தன. திட்டமிட்டதை விட சில நிமிடங்கள் கூடுதலானாலும் நிறைவாக நடந்த முற்பகல் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மதிய உணவுக்கு இடைவேளை விடப்பட்டது. அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.\nஉணவு இடைவேளையின் போதும் அனை-வரும் கண்டுகளிக்க, பயனுறு கருத்துகள் புகைப்படங்-களுடன் பார்வைக்கு வைக்கப்-பட்டிருந்தன. காலையில் பதிவு செய்தோர் அனைவருக்கும் அடையாள அட்டை, நிகழ்ச்சி நிரல், பெற்றோருக்கென்று தனியாக ஒரு துண்டறிக்கை ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. பெற்றோர் கவனத்திற்கு என்று வழங்கப்பட்ட துண்டறிக்கையில் இருந்த செய்திகள் அனைவரும் சிந்திக்கச் செய்தன.\nமதிய அமர்வில் திண்டுக்கல் அகரா, ஆரா ஆகியோர் பாரதிதாசன் பாடலைப் பாடினர். கிருஷ்ணகிரி நன்மதி அனைவரும் வியக்கும் வண்ணன் பாரதிதாசன் ஆத்திச்சூடியை உணர்ச்சி பொங்க சொல்லிக் காட்டினார். திருநெல்வேலி அறிவரசியின் பாடல், திண்டுக்கல் சந்தோஷ் சொன்ன பெரியார் பொன்மொழிகள், கலைச்செல்வன், சென்னை ஏஞ்சலின் பாரதி, இ.ர.அன்புச் செல்வன் ஆகியோரின் உரைகள், தருமபுரி நிரஞ்சனாவின் கவிதை, மதுரை திவ்யா, மகாமதி, போடி எழில் ஆகியோரின் பாடல்கள் ஆகியவை பெரும் வரவேற்புடன் நிகழ்த்தப்பட்டன. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி, பெற்றோருக்குப் பெருமிதம் எல்லாம் கலந்திருந்தது அந்த அவையில்\nஅனைவரையும் மகிழ்விக்க கலை அற���் பேரவை மு.கலைவாணன் குழுவினரின் அறிவுக்கொழுந்து அஞ்சலை பொம்மலாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை காலை முதலே தெற்குநத்தம் சித்தார்த்தன், கோ.செந்தமிழ்ச்செல்வி, பேராசிரியர் எழிலரசன், பவானி, அன்புச்செல்வன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆரவாரத்துடன் அனைவரும் ரசிக்க, அடுத்து பேரணி என்ற அறிவிப்பு வந்ததும் குதூகலமாய அணிவகுக்க ஆயத்தமாயினர் பிஞ்சுகள். அலங்காநல்லூர் வேலுவின் சமர் கலைக்குழு பிஞ்சுகளின் பறையிசை முழக்கம் தெரிக்க, அணிவகுத்து நின்ற பிஞ்சுக் கைகளில் பெரியாரின் கருப்பு சிவப்புக் கொடி சடசடக்க, திடீரென மழைச் சாரல் சரசரக்க ஒரு சில நிமிடங்கள் மீண்டும் அரங்கத்துக்குள் நுழைந்தது பிஞ்சுகளின் கூட்டம். என்னடா பிஞ்சுகளைப் பார்க்க நாம் வந்தால், நம்மால் பிஞ்சுகளின் பேரணி தடைப்படுகிறதே என்று மேகம் யோசித்ததோ என்னவோ, பிஞ்சுகளுக்கு வாழ்த்துச் சொல்லி வழிவிடுவதைப் போல மேகம் தூறலோடு விடைபெற்றுச் செல்ல, மீண்டும் உற்சாகத்தோடு அணி வகுத்தனர் பிஞ்சுகள். திண்டுக்கல் நகர மக்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்க, அறிவியல் விளக்க முழக்கங்களோடு ஆர்ப்பரித்து எழுந்தன பிஞ்சுக் குரல்கள். தந்தை பெரியார் (சஞ்சய்), அறிஞர் அண்ணா (அபி யோகேஸ்வர்), கல்வி வள்ளல் காமராசர் (குருநாத்), அன்னை மணியம்மையார் (வினிதா), டாக்டர் கலைஞர் (லூர்து சேவியர்), ஆசிரியர் கி.வீரமணி (அமுத வேங்கை), டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (கிருத்திகா), கல்பனா சாவ்லா (சாதனா), மேரி கியூரி (ஜமீலா) ஆகியோரின் வேடங்களில் பேரணியில் வந்தனர்.\nஅவர்களைப் பற்றிய குறிப்புகளைப் பதாகைகளாகச் சுமந்து வந்ததும் கவனம் பெற்றது. பெரியார் பிஞ்சு புதுச்சேரி கி.ரா.பிரபாகரனும் குட்டிப் பெரியாராக வேடம்பூண்டு வலம் வந்தார். சடையார்கோவில் நாராயணசாமி குழுவினரின் பிஞ்சுகள் கோலாட்டம் பகுத்தறிவுப் பாடல்களை இசைத்தபடி, சாலையை அளந்து அசைந்து ஆடி வந்தது, ஆட வைத்தது. ஸ்கேட்டிங் செய்தபடி கையில் கழகக் கொடியோடு வந்த பிஞ்சுகளை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.\nபிஞ்சுகளின் அணிவகுப்பை திண்டுக்கல் பெரியார் சிலை மேடையில் நின்றபடி பார்வையிட்டார் ஆசிரியர் தாத்தா.. அடடா... எத்தனை பூரிப்பு அவர் முகத்தில் அணிவகுப்பு மாலை மாநாடு நடக்கவிருக்கும் மணிக்கூண்டு அருகில் அமைக்கப்பட்ட அரங்கில், ஈட்டி கணேசனின் மந்திரமா அணிவகுப்பு மாலை மாநாடு நடக்கவிருக்கும் மணிக்கூண்டு அருகில் அமைக்கப்பட்ட அரங்கில், ஈட்டி கணேசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடந்தது. எப்படி மக்கள் மூடநம்பிக்கைகளாலும், சாமியார்களாலும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அவர் விளக்கிச் சொல்லச் சொல்ல, பக்திக் கோலத்தில் இருந்தவர்கள் கூட வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅடுத்து தொடர்ந்தது மேடையில் மள்ளர் கம்பம் எனப்படும் வீரவிளையாட்டு சீரிய உடற்கட்டு, திடமான தோள்களுடன் அந்த இளம் மாணவர்கள் சாகசம் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து பறை இசை. தொடர்ந்து பிஞ்சுகளின் மேடை. சித்தார்த் அம்பேத்கர், செம்மல்வீரமணி, அறிவுமதி ஆகியோரின் ஆங்கில உரைகள், இன்சொல் எடுத்துச் சொன்ன பெரியார் பொன்மொழிகள், இனியமதி, கண்மணி, மணிமாறன் ஆகியோரின் நடனங்கள், கரகமெடுத்து ஆடிய திருவாரூர் பிஞ்சுகள் சந்துரு - குணா ஆகியோரைத் தொடர்ந்து பெரியார் பிஞ்சுகள் காஞ்சிபுரம் எஸ்.எம்.அபிநயா, கவிநிஷா ஆகியோர் அறிவியல் உலகைப் படைப்போம் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்கள்.\nமேடையில் நிகழ்ந்த பெரியார் பிஞ்சு ஆம். பெரியார் பிஞ்சு இதழை அப்படியே மேடையில் பார்த்தால் எப்படி இருக்கும் ஆம். பெரியார் பிஞ்சு இதழை அப்படியே மேடையில் பார்த்தால் எப்படி இருக்கும் இதில் வரும் கதைகள் நடிக்கப்பட்டால், அறிவியல் விளக்கங்கள் காட்சி வடிவமானால், கதாபாத்திரமாக வரும் மானும் புலியும், யானையும் சிங்கமும் உயிர்கொண்டெழுந்தால் எப்படியிருக்கும் இதில் வரும் கதைகள் நடிக்கப்பட்டால், அறிவியல் விளக்கங்கள் காட்சி வடிவமானால், கதாபாத்திரமாக வரும் மானும் புலியும், யானையும் சிங்கமும் உயிர்கொண்டெழுந்தால் எப்படியிருக்கும் அது தான் பெரியார் கல்வி நிறுவனங்கள் நிகழ்த்திக் காட்டிய ஒலி-ஒளி நாடகத்தின் மையக் கரு. அசந்து போயினர் அனைவரும் அது தான் பெரியார் கல்வி நிறுவனங்கள் நிகழ்த்திக் காட்டிய ஒலி-ஒளி நாடகத்தின் மையக் கரு. அசந்து போயினர் அனைவரும் பெரியார் பிஞ்சு இதழில் வந்து கொண்டிருக்கும் அய்ன்ஸ்ரூலியும், தந்தை பெரியாரின் கதையும், பிற கதைகளும் நாடக வடிவம் பெற்றன. மேடை வண்ணமயமான நடனங்களுடனும், கதாபாத்திரங்களுடனும் பிரகாசித்தது.\nபெரியார் பிஞ்சு அ.க.செவ்வியன் இணைப்புரையாற்ற, பெரியார் பிஞ்சு வெளியீடாக ஆசிரியர் தாத்தா குழந்தைகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புகளாக 5 புத்தகங்களும், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பாடல் வடிவில் தந்த தங்கத் தாத்தா வாழ்க்கையிலே புத்தகமும் வெளியிடப்பட்டது. பெரியார் பெருந்தொண்டர் வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம், திண்டுக்கல்லில் இம் மாநாட்டை நடத்த பெரும் உழைப்பை நல்கிய திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீரபாண்டி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மண்டலத் தலைவர் நாகராசன், மண்டலச் செயலாளர் கருஞ்சட்டை நாகராசன், பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், ராஜா, அன்புச்செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோழர்கள் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க பிஞ்சுகளின் பிரகடனத்தை வெளியிட்டார் ஆசிரியர். அதனை அறிமுகப்படுத்தி கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். தன் அனுபவங்களையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் தொகுத்து, எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் மிக நீண்டதோர் உரையை வழங்கிச் சிறப்பித்தார் இனமுரசு நடிகர் சத்யராஜ். நிறைவாக ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்போது இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 51 ஏ(ஹெச்) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதே நமது நோக்கம் என்பதை எடுத்துக் காட்டி உரையாற்றினார். திராவிடர் இயக்க வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநாடு, முதல் முறை என்பதால் மட்டுமல்ல.. அதன் வெற்றியினாலும் வரலாற்றில் பேசப்படும். அம் மாநாட்டில் பங்கேற்ற பிஞ்சுகள் அனைவருக்கும் அந்தப் பெருமை போய்ச் சேரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/how-to-worship-lord-ganesha/", "date_download": "2020-10-31T17:05:26Z", "digest": "sha1:DRVTSUEMEO2IORCJRBK7KEOT42DX7OGZ", "length": 8495, "nlines": 133, "source_domain": "aanmeegam.co.in", "title": "வெற்றி தரும் விநாயகர் வழிபாடு | How to worship lord ganesha", "raw_content": "\nHow to worship lord ganesha | வெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nவெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nஎளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. சுக்லபட்ச சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம்.\nஎளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் பரவலாக க��ணப்படுகிறது. சொர்ண கணபதி மந்திரத்தை உச்சரித்து, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் ஏற்படும். பொன், வெள்ளி, செம்பு மற்றும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட விநாயகர் உருவங்களுக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nஅதை விடவும் எளிதான முறையில் பசும் சாணத்தை பயன்படுத்தி பிள்ளையார் செய்து, சாதாரண அருகம்புல் சாற்றியும் வழிபடலாம். அருகம்புல்லை மட்டும் பயன்படுத்தி அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் சகல தோஷங்களும் விலகி விடும். விநாயகரது அருளைப்பெற செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகியவை உகந்த நாட்களாகும். செவ்வரளி, மஞ்சள் அரளி போன்ற மலர்களை சாற்றி வணங்கினால் கூடுதல் சிறப்பு.\nசுக்லபட்ச சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம். தடைபட்ட திருமணம் தக்க காலத்தில் நடைபெற மஞ்சளால் பிடித்து வைத்த விநாயகரை, 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்து பலன் பெறலாம். குடும்பத்தின் வறுமை நிலை நீங்க வெள்ளெருக்கு திரி போட்டு நெய்தீபம் ஏற்றி விநாயகரை வழிபடலாம்…\nசிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா\nAadi month special | ஆடி மாத சிறப்புகள்\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி தரிசனம்...\nHow to worship anjaneya swamy|ஆஞ்சநேயர் வழிபாடு பலன்கள்\nவைகாசி விசாகம் விரதமுறை மற்றும் பலன்கள் | Vaikasi...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nபுரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும்\nசந்திராஷ்டமம் தினத்தில் சந்தோஷம் கிடைக்க பரிகாரம் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-31T17:40:22Z", "digest": "sha1:Q65VR5BIRP6MLD35NGFJWUVID3JWX5NG", "length": 4654, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எத்தில் அசைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எத்தில் அசைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎத்தில் அசைடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவெடிபொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தில் அசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/poorva-express-train-collapsed", "date_download": "2020-10-31T17:14:12Z", "digest": "sha1:AQWOJ564I4RO6T2QDSMWMFM7UA54IV4A", "length": 9362, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "தடம்புரண்ட பூர்வா விரைவு ரயில்... பயணிகள் அவதி... | poorva express train collapsed | nakkheeran", "raw_content": "\nதடம்புரண்ட பூர்வா விரைவு ரயில்... பயணிகள் அவதி...\nபூர்வா என்னும் விரைவு ரயில் ஹவ்ராவிலிருந்து புது டெல்லிக்கு இயக்கப்படுகிறது. பிரக்யராஜ்ஜில் இருந்து புறப்பட்ட ரயில் அதிகாலை 1 மணியளவில் ரூமா என்ற கிராமம் வழியாக செல்லும்போது தண்டாவளத்தில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.\nஇந்திய ரயில்வே செய்தி தொடர்பாளர் ஸ்மிதா வட்ஸ் சர்மா, “காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ உபகரணங்களுடன் விபத்து மீட்பு ரயில் நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த விபத்தின் காரணமாக கிழக்கு பகுதியிலிருந்து டெல்லிக்கு வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 45 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரயில் பயணிகள் பேருந்து மூலமாக கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் கான்பூரில் இருந்து டெல்லிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉங்க���் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா பாதிப்பு- வீட்டில் ஸ்டிக்கர் ஒட்ட தடைக்கோரி மனு\n'50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை'- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்\n\"இது அனைவருக்குமான உரிமை\" -பாஜக திட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்...\nகுறையும் கரோனா தொற்று... மகிழ்ச்சியில் கர்நாடக அரசு\n5 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nகரோனா தடுப்பூசி வாக்குறுதி விதிமீறலா\nதேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கமல்நாத் மனு...\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.olaa.in/tamil-news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2020-10-31T16:06:24Z", "digest": "sha1:G66NHQVG4RDYHDRRIXHPFKZ32D54IJE3", "length": 16540, "nlines": 97, "source_domain": "www.olaa.in", "title": "சீனாவுக்கு அடி மேல் அடி.. இவங்களும் ஆய்வுக்கு போறாங்க.. அடுத்து என்ன நடக்குமோ!!", "raw_content": "\nசீனாவுக்கு அடி மேல் அடி.. இவங்களும் ஆய்வுக்கு போறாங்க.. அடுத்து என்ன நடக்குமோ\nசெய்திகள் உலகம் சீனாவுக்கு அடி மேல் அடி.. இவங்களும் ஆய்வுக்கு போறாங்க.. அடுத்து என்ன நடக்குமோ\nஜெனிவா: நாவல் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உருவானது என்று உலக நாடுகள் சந்தேகித்து வரும் நிலையில், அங்கிருந்துதான் உருவானதா என்பது குறித்து ஆராய உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை சீனாவுக்கு அடுத்த வாரம் அனுப்புகிறது.\nநாவல் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மார்க்கெட்டில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. டிசம்பர் மாதம் உருவான வைரஸின் தன்மையை சீனாவினால் அப்போது கணிக��க முடியவில்லை. கணித்த பின்னரும், வுகான் பகுதியிலேயே கட்டுப்படுத்தாமல், உலக நாடுகளுக்குப் பரப்பியது.\nதனது நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மட்டும் பரவாமல் கட்டுப்படுத்தி, வுகானில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானத்தை சீனா இயக்கியது. இதனால் உலக நாடுகளில் கொரோனா வேகமாக பரவியது.\nதீயாய் பரவும் கொரோனா.. மதுரையில் மீண்டும் லாக்டவுன்.. மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.. முதல்வர் அதிரடி\nஜனவரி 25 ஆம் தேதி சீன நாட்டின் புத்தாண்டை கொண்டாடிய பின்னர் சீனர்கள் மற்றும் அமெரிக்கர்கள் விமானங்களில் அமரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் மூலம் அமெரிக்காவில் பெரிய அளவில் வைரஸ் பரவியது. இதையடுத்து, சீனாவை விமர்சனம் செய்து இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'சீன வைரஸ்' என்று அழைத்தார். அதுமட்டுமின்றி, சீனாவில் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.\nஅத்தோடு நில்லாத டிரம்ப், உலக சுகாதார அமைப்பையும் சாடினார். சீனாவுக்கு சாதகமாக உலக சுகாதார அமைப்பு நடந்து கொள்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இதையடுத்து சீனாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கரம் கோர்த்தன. வுகானில் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பில் ஆஸ்திரேலியா தனிப்பட்ட முறையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா உள்பட 160க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரித்தன. இது சீனாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஊட்டியது. ஆஸ்திரேலியா மீது பொருளாதாரத் தடை கொண்டு வரப்படும் என்று சீனா எச்சரித்தது.\nஇந்த நிலையில் சீனாவில் உலக சுகாதார அமைப்பே ஆய்வு மேற்கொள்ளும் என்று அதன் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதனனோம் கெப்ரியேசுஸ் அறிவித்தார். இதுகுறித்து டெட்ரோஸ் கடந்த ஜூன் மாதம் பேசுகையில், ''எங்கிருந்து, எப்படி நாவல் கொரோனா வைரஸ் உருவானது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இது அறிவியல் சார்ந்தது. பொது மக்களின் சுகாதாரம் சார்ந்தது. இந்த வைரஸின் தன்மையை அறிந்து கொண்டால்தான் அதை எதிர்த்து சரியான முறையில் போரிட முடியும்.\nஇதற்கு தயாராவதற்கு அடுத்த மாதம் எங்களது குழுவை சீனாவுக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம். இதன் மூலம் வைரஸ் எவ்வாறு, எப்படி தோன்றியது என்பதை அறிந்து, அதற்குத் தகுந்தவாறு எதிர���காலத்தில் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும். எனவே, அடுத்த வாரம் ஒரு குழுவை சீனா அனுப்ப திட்டமிட்டுள்ளோம் '' என்று தெரிவித்து இருந்தார்.\nஇதற்கு முன்னதாக, வுகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து நாவல் கொரோனா வைரஸ் வெளியானதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து இருந்தனர். ஆனால், எந்தவித ஆதாரங்களும் இன்றி அமெரிக்கா குற்றம்சாட்டுவதாக சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த வைரஸ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உருவானது. மிகவும் காலம் தாழ்த்தி உலக சுகாதார நிறுவனம் ஆய்வுக்கு முன் வந்துள்ளது. இதுவரை உலக அளவில் 1 கோடி பேருக்கு இந்த தொற்று பரவி, 5,25,000 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nராணுவ வீரர்களை, மோடி சந்தித்த மருத்துவமனை பற்றி வெளியான வதந்திகள்.. 'தீய நோக்கம்' என ராணுவம் கண்டனம்\nஇந்தியா சீனா 1962 போர்: ஆமா.. இந்திரா, ஜெயலலிதா, சாவித்திரி கொடுத்த நகைகள் என்னவானது\n\"நாங்க இருக்கோம் மோடி\" சப்போர்ட் தரும் ஜப்பான்.. நெருக்கடியில் சீனா.. இந்தியாவுக்கு கூடுகிறது ஆதரவு\nதிருப்பம்.. கொரோனா பற்றி முதலில் சொன்னது சீனா கிடையாது.. நாங்கள்தான்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nஆஹா.. இந்தியா கொடுத்த சூப்பர் பதிலடி.. டிக்டாக் தடையால் ரூ 45 ஆயிரம் கோடியை இழக்கும் சீன நிறுவனம்\nகொரோனா.. சாலையிலேயே விழுந்து இறந்த நபர்.. 4 மணி நேரம் நடுரோட்டில் கிடந்த உடல்.. பெங்களூரில் ஷாக்\nசெங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் கொரோனாவால் பலி.. மு.க ஸ்டாலின் இரங்கல்\nஇது இரண்டு நாட்டு உறவை பாதிக்கும்.. தொடரும் இந்தியாவின் அதிரடி.. அதிர்ச்சியில் சீனா.. திடீர் அறிக்கை\nகொரோனா பாதிப்பு.. நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபிரதமர் மோடிக்கு நன்றி.. இந்த குறளையும் இதயத்தின் ஓரத்தில் எழுதிவையுங்கள்.. வைரமுத்து டிவிட்\nஎங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nதிடீர் லடாக் விசிட்.. ஸ்கோர் செய்த மோடி.. ஜிங்பிங்கிற்கு எதிராக கொதிக்கும் சீன மக்கள்.. திருப்பம்\nYour in currently Olaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » சீனாவுக்கு அட�� மேல் அடி.. இவங்களும் ஆய்வுக்கு போறாங்க.. அடுத்து என்ன நடக்குமோ\nOlaa.in » Tamil News - தமிழ் செய்திகள் » சீனாவுக்கு அடி மேல் அடி.. இவங்களும் ஆய்வுக்கு போறாங்க.. அடுத்து என்ன நடக்குமோ\nTamil News – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/143619-chennikulam-annamalai-kavirayar", "date_download": "2020-10-31T16:18:19Z", "digest": "sha1:DFG5GWP6DTE7VKMTKSEEZ34WNSLTR24K", "length": 9278, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 September 2018 - திருவருள் செல்வர்கள்! - 10 - அண்ணாமலைக் கவிராயர் | ChenniKulam Annamalai Kavirayar - Sakthi Vikatan", "raw_content": "\nயோக வாழ்வு தரும் ‘5’ பிள்ளையார்கள்\nமகத்தான வாழ்வு தரும் மாணிக்க விநாயகர்\nஆலயம் தேடுவோம்: திருப்பணிக்குக் காத்திருக்கும் ‘காசி கணபதி’ ஆலயம்\nகடன் தீர்க்கும் பாகலூர் கணபதி\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nமகா பெரியவா - 11\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\nரங்க ராஜ்ஜியம் - 11\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\n - 23 - ‘தாயே சகலமும் நீயே\n - 22 - ஆனந்தக்கடலின் அலைத்திரள்\n - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்\n - 20 - பிரம்மானந்தம்\n - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...\n - 18 - சத்திய வாக்கு\n - 17 - ‘செய்யுளுக்கு அன்பளிப்பு பத்து ரூபாய்\n - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்\n - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)\n - 13 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர் (தொடர்ச்சி)\n - 12 - ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\n - 7 - வடமலையப்ப பிள்ளை\n - 6 - குகஸ்ரீ ரசபதி அடிகள்... தொடர்ச்சி...\n - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/-636-", "date_download": "2020-10-31T17:09:35Z", "digest": "sha1:N4CEGPZCA5V7WDGXI4VRBQQKMEUCJ5LN", "length": 9313, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "கொரோனா: சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 636 ஆக உயர்வு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nகொரோனா: சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 636 ஆக உயர்வு\nகொரோனா: சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 636 ஆக உயர்வு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 73 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை மட்டும் 31 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது.\nஅதேநேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வீடு திரும்பி வருவதாக சீன சுகாதாரத்துறை கூறியுள்ளது. வுகான் நகரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 5 குழந்தைகள் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.\nகொரோனா வைரஸ் பாதிப்பு: உலக சுகாதார அவசர நிலையாக பிரகடனம் \nஇதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சீன அரசு 68 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.\nகுரூப்-4 தேர்வு கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..\nமுழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ரோபோசெஃப்’(ROBOCHEF)\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் ���ர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82394/Divya-Sathyaraj-says--she-has-no-idea-to-say-sorry", "date_download": "2020-10-31T16:24:47Z", "digest": "sha1:CACAEQZYCYAJZDIZMUQZLKXY2CBPNA3D", "length": 7911, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை - திவ்யா சத்யராஜ் | Divya Sathyaraj says, she has no idea to say sorry | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை - திவ்யா சத்யராஜ்\nசத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா காலத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.\nசில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் வைரலானது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரத யாத்திரையை நடத்த அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு எளிதாக நோய்த்தொற்று பரவும். எனவே இந்நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ்மக்கள்மீது கொண்ட அக்கறையாலும், ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும் இதை எதிர்ப்பதாகத் தெரிவித்திருந்தார். திவ்யா சத்யராஜின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதாக தெரிகிறது.\n“இறந்த ரசிகையின் பெற்றோரையாவது பார்க்க ஆசை”- ஓவியா உருக்கம்\nஇந்நிலையில் தற்போது ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்புக் கேட்கமுடியாது என்று கூறியிருக்கிறார்.\nபொறியியல் சேர்க்கை: ரேங்க் பட்டியல் வெளியீடு\nபரிசோதனைக்கு பின் வீடு திரும்பினார் சீமான்\nRelated Tags : Actor Sathyaraj daughter, Divya Sathyaraj, Nutrition Divya, Ratha yatra, நடிகர் சத்யராஜ் மகள், திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா, ரத யாத்திரை எதிர்ப்பு,\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறியியல் சேர்க்கை: ரேங்க் பட்டியல் வெளியீடு\nபரிசோதனைக்கு பின் வீடு திரும்பினார் சீமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/concealed", "date_download": "2020-10-31T16:28:25Z", "digest": "sha1:MZWAQYO5LZK3DBPSP6ULWAC6WFRLKXPE", "length": 4741, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "concealed - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமூடி மறைத்தான், மூடிமறைத்தாள், மூடி மறைத்தார், மூடி மறைத்தார்கள், மூடி மறைத்தது, மூடி மறைக்கப்பட்டது.\nconceal என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.\nஆதாரங்கள் ---concealed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101396/", "date_download": "2020-10-31T16:22:17Z", "digest": "sha1:YLXMGSSB7AL2VGVWC2KTKD5TFXCRGFHX", "length": 12852, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகலிசைக் கலைஞன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது நகலிசைக் கலைஞன்\nதங்கள் தளத்தில் ஜானகி லெனின் அவர்களின் ” My Husband and Other Animals ” குறித்த பதிவு கண்ட பிறகு வாங்கிப் படித்தேன். தி ஹிந்துவில் ஓரிரெண்டு கட்டுரைகள் முன்னதே படித்திருந்த ஞாபகம். மிகவும் சுவாரஸ்யமான நூல்.\nஜான் சுந்தரின் ” நகலிசை க் கலைஞன்” அதே வரிசையில் மேம்பட்டப் படைப்பு. ஒரு சிறுகதைக்குரிய கச்சிதத்துடன் பல கட்டுரைகள் இருக்கின்றன. நகலிசைக் கலைஞர்களின் தினப்படி வாழ்வின் குறுக்கு வெட்டு தோற்றம் செம்மையாக பதிவாகி இருக்கிறது.\nவெவ்வேறு துறைகளில் இம்மாதிரியான படைப்புகள் வரத் தொடங்கும் நாள் விரைவில் வரும் என்று நம்புகிறேன் –\nசுகா இந்நூலைப் பற்றி எழுதியிருக்கும் பதிவு\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84\nதேங்காய் எண்ணை -கனவு- கடிதம்\nசிவராம் காரந்த்தின் 'மண்ணும் மனிதரும்'\nவெட்டவெளி கண்டுவிட்டால் எல்லாமே வேடிக்கைதான்(விஷ்ணுபுரம் கடிதம் எட்டு)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-13/", "date_download": "2020-10-31T16:13:58Z", "digest": "sha1:HHVTB5ZUBXFC7R7FHMNR7QFH4MORJDGM", "length": 32495, "nlines": 164, "source_domain": "www.madhunovels.com", "title": "தீரா மயக்கம் தாராயோ 13 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome ரிலே ஸ்டோரி தீரா மயக்கம் தாராயோ தீரா மயக்கம் தாராயோ 13\nதீரா மயக்கம் தாராயோ 13\nரிலே ஸ்டோரி அடுத்த எபி போட்டாச்சு மக்களே… ஒவ்வொரு எபியும் ஒவ்வொருத்தர் எழுதிக்கிட்டு இருக்காங்க… அதில் சிலர் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்… சிலர் முதன்முறையாக அடி எடுத்து வைக்கும் வாசகர்கள்.எல்லாருக்குமே உங்க கருத்துக்கள் ரொம்ப முக்கியம் மக்கா.படிச்சுட்டு ஒரு இரண்டு வார்த்தை சொன்னா எழுதினவங்க சந்தோசப்படுவாங்க.\nகையில் மது கோப்பையும் கண்களில் வெறியுடனும் இருந்தவன் கையில் இருந்த ஆல்கஹாலை சுவற்றில் வீசி எறிந்தான்.\n“சே…. எவ்வளவு நாள் …எவ்வளவு நாள் அவள கண் கொத்தி பாம்பா பாத்துட்டு இருந்தேன்… அப்புறம் எப்படி எப்படி அவ மனசு அவன் பக்கம் சமாதானம் ஆச்சி அதுவும் அவன் கூட வெளிய போற அளவுக்கு” என்று ரகுவின் மேல் ஆத்திரமாய் கத்தினான் முகுந்த்.\n“டேய் ரகுராம் உன்னை எப்போதும் ஸ்ருதி கூட சேரவே விடமாட்டேன்டா அவ எனக்கு தான் எனக்கு மட்டும் தான் “ என்று உரக்க கத்தியவன் “அவள அடைய நான் எந்த எல்லைக்கும் போவேன்னு உனக்கே தெரியும்…. அந்த வலியோட சுவடைத்தான் நீ இன்னும் அனுபவச்சிக்கிட்டு இருக்க…” என்று அகங்காரமாய் சிரிக்கலனான்\n“ ரகு உன் நிலமைய என்னன்னு சொல்றதுடா…. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்ன்னு சொல்லுவாங்க … அது உன் விஷயத்துல சரியா போச்சி நீ கல்யாணம் சீக்கிரம் வைக்கனும்ன்னு அவசரம் காட்டினியே தவிர என்கூட அவள பழகவிடமா இருக்க உன்னால ஒன்னும் பண்ண முடியலையே அங்க இருக்குடா என்னோட திறமை… நீ காட்டின அவசரம் தான்டா என் முதல் வெற்றியே உன்னை அவ கிட்ட இருந்து பிரிக்கனுமுன்னு நினச்சி நான் அவகிட்ட நெருங்க நெருங்க உனக்குள்ள எரிஞ்ச தீய எனக்கு சாதகமா ஆக்கிட்டேன்டா உன்னோட பொசசிவ்னஸாதான் எனக்கு ஆயுதமா இருந்துச்சிடா உன்னை அவகிட்ட இருந்து அடியோட பிரிக்க நெனச்சி வேறோட வெட்டி எறிஞ்சும் இப்போ சின்ன விதையா முளைச்சி இருக்க உன்னை புடுங்கி எரிஞ்சாதான் என்னால அவள அடைய முடியுன்னா அதை செய்யவும் நான் தயங்கமாட்டேன் டா…..” என்��ு ரகுராமனின் மேல் தீரா ஆத்திரத்தோடு இருந்தவன்\n“எல்லாம் கைகூடி வர்ற நேரத்துல ஸ்ருதியோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்னை பத்தி தெரிஞ்சிருக்கலைனா ஸ்ருதி இன்னைக்கு என்னோட மனைவியா ஆகி இருப்பாடா… ம் பரவாயில்லை அதான் அவங்க பரலோகம் போய் எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்களே.. ஆனா நீ இருந்து என் உயிர வாங்குரியேடா என்று ஆள் உயர கண்ணாடியில் டீபாயில் கிடந்த பாட்டிலை வீசி எரிந்த வினாடியில் சுக்கு நூறாய் சிதறிய அத்தனை சிதறல்களிலும் அவனின் பிம்பமே தெரிந்தது…\nகோவிலில் கண்மூடி கண்ணனை நினைத்து பாடியவளின் கண்களுக்குள்ளே தந்தையின் சிரிப்பையும் தாயின் இதத்தையும் கண்டவளின் மனது அமைதியாய் நிச்சலனமாய் இருந்தது…\nஏனோ இன்று புது தெம்பு எதனால் என்று அவளுக்கும் தெரியவில்லை தான் தந்தை தாய் இறந்த இந்த இரண்டு வருடங்களில் இன்று போல் என்றும் அவள் மனதில் அமைதி என்பது மருந்திற்கும் இருந்தது இல்லை எப்போதும் உழன்று கொதிக்கும் உலை களமாய் மட்டுமே இருந்திருந்த மனம். அவ்வப்போது நந்தினியின் சிறு குறும்பும், குழந்தை தனமான பேச்சிலும் மட்டுமே கொந்தளிக்கும் மனதினை சிறிது மட்டுபடுத்தும்… பிறகு மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுவாள் இன்று அவள் ஆழ்மனம் கொண்ட அமைதி அவளுக்கு ஆச்சர்யமே\nகண் திறந்து பார்த்தவளின் கண் முன்னே கண்களின் ஏக்கத்துடன் தன் காதலித்த பெண் தன்னை புரிந்துகொள்ள மாட்டாளா தனக்கு பேச ஒரு வாய்ப்பேனும் தரமாட்டாளா என்ற தவிப்புடன் இருந்த ரகுராமை கண்டவள் வருத்த புன்னகையை உதிர்த்தாள்.\nஅவள் வருத்தம் அவன் மனதினை கூத்தீட்டியாய் குத்தி குற்றம் சாட்ட இப்படியே தன் கால்களுக்கடியே பூமி பிளந்து உள்ளே சென்று விட மாட்டோமா என்று இருந்தது… அத்தனை வலி கண்களில் நீ தானே எல்லாவற்றிக்கும் காரணம் என்று சொல்லாமல் சொல்ல தன்னை திடப்படுத்திக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்…\nஅவளின் துயரில் தவறு முழுவதும் தன்னையும் சார்ந்தது என்று அவனை குற்றவாளி ஆக்கிய விதியை நொந்து கொள்வதா இல்லை எல்லவற்றிற்க்கும் பங்கு கொண்டு இந்த பெரிய இழப்பிற்க்கு காரண கர்த்தாவாகிய முகுந்தை நல்லவனாக சித்தரித்த இந்த காலத்தை நொந்து கொள்வதாஎன்று புரியாமல் தத்தளித்தான் ரகு\nஅவனின் தோற்றத்தை இன்று தான் நன்றாக ஆரய்ந்தவள் அவன் தோற்றத்தில் ��தோ ஒன்று தவறுதலாக உணர்ந்தவள் அதை கண்டும் பிடித்துவிட்டாள். அவனின் ஆளுமை கலந்த கம்பீரமும் அவனின் சிரித்த முகமும் தான் அதை மனதில் குறித்துக்கொண்டாள்…\nபேசவென்று வந்தவர்கள் மௌனத்தையே பஷையாக கொண்டு\nஒருவரை ஒருவர் பார்வையால் வருடியபடி இந்த இருவரில் யார் முதலில் ஆரம்பிப்பது என்ற தயக்கத்தில் இருக்க அதை தகர்த்து முதலில் பேச விழைந்தது ஸ்ருதியே\n“சொல்லுங்கோ ரகு அத்தான் பேசனும்ன்னு சொன்னேளே” என்றாள் திடமான குரலுடன் தன் சோர்வை முகத்தில் காட்டாது.\n“ம்.. என்று மௌனத்தை உடைத்தவன் பேசனும் மா.. நிறைய பேசணும் என் மனசுல இருக்கறத அப்படியே உன் காலடியில கொட்டணும் “ என்று உணர்ச்சிமிகுதியாய் கூறினான் ரகுராம்.\nஅவனின் வாக்கியத்தில் மனது இறங்கினாலும் இறங்கிய மனதை எட்டி பிடித்தவள் “சொல்லுங்கோ அத்தான் அதை கேட்கத்தானே வந்திருக்கேன்.. சொல்லுங்கோ” என்றாள் அவன் கண்களை பார்த்தபடி\n“என்னை நீ இன்னும் வெறுக்கிறியா ஸ்ருதி மா”\n“ வெறுக்க கூடிய காரணம் இருக்கே அத்தான் என் வாழ்க்கை திசையையே மாத்திட்டேளே” என்று கூறும்போதே அவள் குரல் உடைந்து கரகரப்பாய் மாறியது.\n“நான் மாத்திட்டேன்னு நீ நம்பறியா ஸ்ருதிமா” என்றான் இல்லை என்னும் பதில் வேண்டி\n“அப்போ அன்னைக்கு என் கண்முன்னே என் தோப்பனாருக்கு போன் பண்ணது கற்பனைன்னு சொல்றேளா அத்தான்…”\n“பச்…. என்று தலையில் கை வைத்தவன் நான் கற்பனைன்னு சொல்லல ஸ்ருதிமா நடந்த தப்புக்கு நான் மட்டுமே காரணம் இல்லேன்னு சொல்ல வந்தேமா”\n“இப்போ இங்க உங்கள நிரூபிக்க எத்தனை பாடுபடறேள் அன்னைக்கு நான் உங்கள விட அதிகமா பாடுபட்டு அழுதேனே அத்தான் நான் நல்லவ நான் தப்பு பண்ணலன்னு சொன்னேனே கேட்டேளா… உங்களுக்கு அந்த அளவு பொறுமை இருந்தா என்னை பழி சொல்றதே கண்ணா இருந்தாளே நான் சென்னது காது கொடுத்து கேட்டேளா” என்றாள் அதே தோனியில்\n“அய்யோ ஸ்ருதி இப்பவும் சொல்றேன் நீ ஒரு தப்பும் பண்ணலடா அன்னைக்கு நடந்தது என்னன்னு உனக்கு முழுசா தெரியாதுமா நான் உன்னை கேட்டது மட்டும் தான் உனக்கு தெரியும் அதுக்கு முன்ன என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா நீ நம்ம ஆத்துக்கு வர முன்ன என்ன பார்த்து பேசினது முகுந்த்.”\nஅதை கேட்டு அதிர்ச்சியானவள் “இது என்ன புது கதை சொல்றேள்” என்றாள் சற்று அதிர்வுடன்.\n“நீ சொல்றத நான் கேக்கலன்னு சொன்னல நீ எப்போவவது என்னை பேச விட்டுருக்கியா ஸ்ருதி” என்றவன் சற்று நிறுத்தி அவள் முகத்தையே பார்த்து , “இப்போவாவது நான் சொல்றத முழுசா கேட்டுட்டு பேசு ஸ்ருதிமா” என்று அழுத்தமாய் கூறினான் அவன்.\nஅவன் அழுத்தமாய் கூறவும் அவன் கூற்றில் சற்று அமைதியானவள் அவன் கூறுவதை கேட்கலானாள்.\nஅவள் அமைதியை பார்த்தவன் முகுந்த் தன்னை பார்த்த அந்த நாளை கூற துவங்கினான்.\nவேகமாக வந்த ரகுவின் பைக்கை ஒரு நவவீ வகை கார் மின்னல் வேகத்தில் வழி மறித்து நிற்க காரில் இருந்து இறங்கினான் முகுந்த்.\n“முகுந்த்தை பார்த்த ரகு இவனா இவன் ஏன் நம்மல வழி மறைக்கிறான்.. என்ற கேள்வியோடு அவனை பார்த்திருக்க அவன் அருகில் வந்த முகுந்த் “என்ன ரகு கல்யாண வேலை எல்லாம் ரொம்ப பாஸ்டா நடக்கற மாதிரி இருக்கு “என்றான் கண்களில் வெறுப்புடன்\nஅவன் கண்களில் இருந்த வெறுப்பை பார்த்தவன் “அதான் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கே மிஸ்டர் முகுந்த் கல்யாண இன்விடேஷனோட வர்றேன் அவசியம் கல்யாணத்துக்கு வந்திடுங்க” என்றவன் அதோடு உனக்கும் எனக்கும் பேச்சில்லை என்ற நோக்கோடு பைக்கை எடுக்க அதில் கை வைத்து நிறுத்தியவன்…\n“நல்ல கனவுதான்” என்று நக்கலாய் சிரித்தான்..\n” என்று கேள்வியோடு முகுந்தை நோக்க\n“ம் கல்யாண கனவு ஆனா அது நிஜத்துல நடக்கபோறது என் கூடதானே”\n“மிஸ்டர் மைன்ட் யுவர் லேங்வேஜ்” என்று ரகு ஆத்திரத்துடன் கத்த\n“பின்ன என்னடா நான் அவளை என் பக்கம் திருப்ப… படாத பாடெல்லாம் பட்டு என்னை லவ் பண்றதா இமெஜ் கிரியேட் பண்ணி போட்டோ எல்லாம் எடுத்து பத்திரிக்கைல பேரு வர்ற மாதிரி பண்ணா நீ அதையே காரணமா மாத்தி நடத்தற… அவ உன்னைத்தான் லவ் பண்றாளாம் என்னை பிரெண்டா நினைக்கிறாளாம்” என்றான் ஆத்திரத்துடன் அவனின் ஆத்திரத்தில் அப்பட்டமாக தெரிந்தது ஸ்ருதியின் மேல் அவனுக்குள்ள வெறித்தனம் .\n“ மிஸ்டர் முகுந்த உங்களுக்கு இன்னும் யார் வந்து இந்த விஷயத்தை கிளாரிஃபை பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க எல்லாத்துக்கும் மூலக்காரணமா இருக்கிற ஸ்ருதியே வந்து என்னத்தான் விரும்புறேன்னு சொல்லிட்டா …. வேற என்னதான் உங்க பிரச்சனை … வற்புறுத்தி வர்றதுக்கு பேர் லவ் இல்ல அது ஆத்மார்த்தமா வர்றது … அத புரிஞ்சிக்காம நிறைய பேர் சுத்திக்கிட்டு இருக்காங்க … அந்த கூட்டத்துல நீங்களும் ஒருத்த���ா ஆகிடாதீங்க … எங்க வழில குறுக்க வராதீங்க எங்களை எங்க வாழ்கைய வாழ விடுங்க .. இத நீங்க அட்வைஸா எடுத்துக்கிடாலும் சரி ஆர்டரா எடுத்துக்கிட்டாலும் சரி… இட்ஸ் யுவர் விஷ் … பட் இனி என் வாழ்கைல வந்தீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் …”\n“ ஏய் … யார் முன்னாடி நின்னுகிட்டு என்ன பேசிட்டு இருக்க … ஆஃப்டர் ஆல் நீ ஒரு சாதாரண ஜர்னலிஸ்ட் நீ எனக்கு ஆர்டர் போட்றியா எரிச்சிடுவேன்டா உன்னை… நான் சொல்றதை நல்லா காதுல வாங்கிக்கோ … நான் ஒரு வியாபாரி தொழில்ல எப்படி போட்டி போட்டு ஜெயிக்கிறதுன்னு ஒரு வியாபாரிக்கு தெரியும் . அதே போல நான் என் வாழ்க்கையில் ஸ்ருதியை ஜெயிச்சு காட்டுவேன் ……. அவ எனக்குதான் …. “\n“ இடியட் …. என்னடா கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி சொல்றேன் … இன்னும் பைத்தியக்காரத்தனமா உளறிக்கிட்டு இருக்க… தொழிலும் காதலும் ஒண்ணாடா ஸ்ருதியை ஜெயிக்கிறதுக்கு அவ என்ன ஃபுட்பால் மேட்ச்சா … ரத்தமும் சதையும் இதயமும் இருக்கிற ஒரு பொண்ணுடா … என் தேவதைடா …. அவ உன்ன கண்டிப்பா திரும்பிக்கூட பார்க்கமாட்டா …\n“ ஹாஹாஹா… என்னது உன்னோட தேவதையா… சரி உன் தேவதைகிட்ட போய் இப்ப நான் சொன்ன எல்லாத்தையும் சொல்லிப்பாரு கண்டிப்பா நம்பமாட்டா… அப்படி ஒரு இமேஜ நான் கிரியேட் பண்ணி வச்சிருக்கேன் … உன்னால முடிஞ்சா என்கிட்ட ஸ்ருதிய பேசவிடாம செய் பார்க்கலாம் …. “\nமுகுந்த் இவ்வாறு கூறவும் ரகு தன்கட்டுப்பாட்டை இழந்து ஆத்திரக்காரனாக மாற ஆரம்பித்தான்\n“ டேய்……நீ உன் லிமிட்ட ரொம்ப கிராஸ் பண்ற “… என்று பேச ஆரம்பித்த ரகுவின் வார்த்தையை முடிக்க கூட விடாமல் “ ஏய் ஜர்னலிஸ்ட் … உன் வீரவசனத்தை தூக்கி குப்பைல போட்டுட்டு போய் உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய் … புவர் பாய்…. “ என்று நக்கலாக கூறியவன் ரகுவின் பதிலுக்கு கூட காத்திராமல் விருட்டென்று தன் காரில் ஏறி சென்றுவிட்டான் .\nகண்களில் நீர் தளும்ப தான் சொல்வதை தன்னவள் நம்பிவிட மாட்டாளா என்ற ஏக்கமே அவனுடைய கண்களில் நிரம்பி இருந்தது .\nஅவன் கூறிய அத்தனையையும் செவியுற்றவள் “ அத்தான் என்ன சொல்றேள்…. முகுந்தா இதெல்லாம் பேசினா…. என்னால நம்ப முடியல அத்தான் “ என்றாள் ஸ்தம்பிதத்துடன் .\n“ ஸ்ருதிமா…. இப்பவாச்சும் என்ன நம்புடா…. அவன் நல்லவன் இல்லைடா … உன்ன அவன் தப்பான கண்ணோட்டத்தோடதான் பார்த்தான் பார்த்துக்கிட்டும் இருக்கான்…. நீ அவனை ஒரு நல்ல நண்பனாதான்டா பார்க்கிற ….. அவனும் அப்படி பார்த்திருந்தான்னா எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்குமேடா…. ஆனா அவன் உன்னோட புனிதமான நட்புக்கு தகுதியில்லாதவன்டா ப்ளீஸ்டா ட்ரஸ்ட் மீ… அவன் மேல உள்ள ஆத்திரத்துலதான் நான் அன்னைக்கு அவ்வளவு கோபமா நடந்துகிட்டேன் … அந்த கோபம் கூட உன் மேல உள்ள பாசத்துல வந்ததுடா என் கண்ணம்மா …. . சத்தியமா நான் பொய் சொல்லலை … அவன் மேல பொறாமையும் இல்ல … ப்ளீஸ்டா இப்பவாச்சும் நான் சொல்றதை கேளு…. என்னோட சுவாசம்டா நீ… நீ இல்லாத என்னோட ஒவ்வொரு நொடியும் நரகத்துக்கு சமமா எனக்கு இருக்குடா “ என்றவனின் கண்களில் இருந்த நேசம் தெளிவாகவே புலப்பட்டது ஸ்ருதிக்கு .\n“ அத்தான் … ப்ளீஸ் அத்தான் அழுகாதேள்…. எனக்கு உங்களை இப்படி பார்க்க முடியலை …. இந்த நாள் வரையிலும் உங்களை வெறுக்க முயற்சி பண்ணி பண்ணி ஒவ்வொறு முறையும் என்கிட்டையே நான் தோத்துகிட்டுத்தான் இருந்தேன் … உங்களை முழுசா வெறுக்கவும் முடியலை வெறுக்காம இருக்கவும் முடியலை …. இதுக்கெல்லாம் காரணம் எனக்கும் உங்க மேல இருந்த காதல்தான்… ஆனா ப்ளீஸ் அத்தான் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க … நான் இப்ப கொஞ்சம் குழப்பமான மனநிலையில இருக்கேன் …. ப்ளீஸ் “ கண்களில் கண்ணீர் முத்துக்கள் சிந்தக் கேட்கலானாள் ஸ்ருதி”\nPrevious Postதீரா மயக்கம் தாராயோ -12\nNext Postதீரா மயக்கம் தாராயோ 14\nதீரா மயக்கம் தாராயோ இறுதி அத்தியாயம்\nதீரா மயக்கம் தாராயோ 31\nதீரா மயக்கம் தாராயோ – 29\nதீரா மயக்கம் தாராயோ 28\nதீரா மயக்கம் தாராயோ 27\nதீரா மயக்கம் தாராயோ 26\nதீரா மயக்கம் தாராயோ 25\nதீரா மயக்கம் தாராயோ 22\nதீரா மயக்கம் தாராயோ 21\nதீரா மயக்கம் தாராயோ 20\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதேடி வந்த சொர்க்கம் _4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/mahinda_9.html", "date_download": "2020-10-31T16:50:45Z", "digest": "sha1:F6UFAJIAWAWB5CU3H2SZCBQIMBYD2ZMJ", "length": 12849, "nlines": 69, "source_domain": "www.pathivu24.com", "title": "புதிய அரசியலமைப்பு நிறைவேறினால் நாடு அழிந்துவிடும்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / புதிய அரசியலமைப்பு நிறைவேறினால் நாடு அழிந்துவிடும்\nபுதிய அரசியலமைப்பு நிறைவேறினால் நாடு அழிந்துவிடும்\nமுகிலினி January 09, 2019 இலங்கை\n“நான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல் வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தாகும். புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும்”\nஇவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அச்சம் வெளியிட்டுள்ளார்.\nஅவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி நேற்று நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று வெளியிட்டுள்ள முதலவாது அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநான்கு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்டுள்ள மூன்று பெரும் ஆபத்துக்கள் என்ற தலைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஇன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை மூன்று பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.\nநான்கு வருடங்களிற்கு முன்னர் ஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.\nபொருளாதாரம் எவ்வேளையிலும் கவிழக்கூடும் என்பதே முதல் ஆபத்து, கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது.\n19வது திருத்தத்தின் காரணமாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுகின்றது. அதுவே இரண்டாவது ஆபத்தாகும்.\n19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது. வரவு செலவு திட்டத்தில் அரசு தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது.\nபுதிய அரசிலமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது ஆபத்தாகும். புதிய அரசியலமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும்.\nபுதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம்.\nஇந்த ஆபத்துக்கள் யதார்த்தமாவதை தடுப���பதற்கான அரசியல் சக்தியாக எனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுகின்றது – என்றுள்ளது.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nபௌத்த பிக்குகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைகப் பிரயோகம்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்...\nசைபர் தாக்குதல்களை முறியடிக்க இராணுவத்தில் புதிய படையணி\nஇணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஜனாதிபதியின் ஆணையை மீறி செயற்படுமா நாடாளுமன்றத் தெரிவுக்குழு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்...\nடிரம்பின் உதவியாளர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kiliye-kiliye-song-lyrics/", "date_download": "2020-10-31T16:55:44Z", "digest": "sha1:46WWMNCR4CKJ6L2RFS6ZYCY362VHDEXA", "length": 8717, "nlines": 278, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kiliye Kiliye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஜெஸ்ஸி கிப்ட்\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : தம்பி போற\nகுழு : தம்பி போற ஊருக்கு\nஆண் : கருப்பா நீ கொஞ்சம்\nகுழு : பொறுப்பா நீ\nபெண் : என் கொழந்த\nகுழு : அந்த பறவை\nபெண் : உன் எடக்கு\nகுழு : அப்ப தம்பிக்கு\nகுழு : அட எங்க ஊரு\nஆண் : கிளியே கிளியே\nகீ கீ கிளியே கிளியே\nகிளியே கீ கீ கிளியே\nகுயிலே குயிலே கூ கூ\nஆண் : அட கிளிதான்\nதான் குயில் தான் நான்\nகூட என்ன இதய கூட்டில\nஆண் : காதல் நெனப்புல\nஆண் : கிளியே கிளியே\nகீ கீ கிளியே குயிலே\nகுயிலே கூ கூ குயிலே\nஆண் : அவள பாத்த\nபோது என் பாதி உசுர\nஆண் : அவ எதிரே\nவந்து நின்னா என் மீதி\nஆண் : அவ சிரிச்சா\nஆண் : அவ பாத்தா\nஆண் : ரெண்டு நொடிக்கு\nமேல் நடுவு கூட நான்\nஆண் : கிளியே கிளியே\nகீ கீ கிளியே குயிலே\nகுயிலே கூ கூ குயிலே\nஆண் : சில பொண்ணு\nசிரிப்பு அழகு சில பொண்ணு\nபேச்சு அழகு திமுரு கூட ஒரு\nஅழகு என்று நான் அவள\nஆண் : சில பொண்ணு\nபாக்க அழகு சில பொண்ணு\nபழக அழகு ரெண்டு அழகுமே\nஆண் : அவ கொடைய\nஆண் : என் நிழல்தான்\nஆண் : என்ன மாத்தினா\nஆண் : கிளியே கிளியே\nகீ கீ கிளியே குயிலே\nகுயிலே கூ கூ குயிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mk-stalin-on-railway-exams.html", "date_download": "2020-10-31T16:33:13Z", "digest": "sha1:UDV7SAPTGZUNLYTJR4PZ3AZXWOJ55NOK", "length": 15946, "nlines": 58, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nமத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்தி���் ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா\nதமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா\nதமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என திமுகு தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளம் போல, ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநூறு சதவீதம் 'அப்ஜெக்டிவ்' கேள்விகள் அடங்கிய இந்தத் தேர்வினை மாநில மொழிகளில் நடத்த வேண்டுமா என்று தெற்கு மத்திய ரயில்வே எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ள ரயில்வே வாரியம், 'இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் கோர முடியாது' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.\nதபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அப்போது மத்திய அரசு, 'தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும்' என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.\nதபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nகுறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அங்��ீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்லாமல் பஞ்சமா பாதகம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக் குறைக்கும் சதித் திட்டமாகவே இதை திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.\nஇந்தியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழ்மொழிக்குத் துரோகம் செய்யும் ரயில்வே வாரியத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஆகவே, தபால்துறை தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தும் அதேவேளையில், ரயில்வேயில் நடைபெறும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வுகள்' அனைத்துமே தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்.\n'குரூப் சி' பதவிகளுக்கான தேர்வினை ஆங்கிலத்தில் எழுத விருப்பம் தெரிவித்தவர்கள் இந்தியில் பதில் எழுதினால் அளிக்கப்படும் மதிப்பெண் சலுகை', தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் 'குரூப் சி' தேர்வு எழுதுவோருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் தொடர்ந்து வேண்டுமென்றே வம்படியாக ஈடுபட்டு, தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களம் ஒன்றை மீண்டும் அமைத்திட வேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.\nநவம்பர் 16 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு\n2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி - சி.பி.எம் அறிவிப்பு\nஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு\nஏழு மாதங்களுக்கு பிறகு தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்து சேவை\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/354", "date_download": "2020-10-31T15:33:23Z", "digest": "sha1:3KTPPQ6ZLBNR3JYQRKZRGLMKGXTHB4CP", "length": 5208, "nlines": 110, "source_domain": "tamilmedicaltips.com", "title": "நன்மை எல்லாம் தரும் நுங்கு! | Tamil Medical Tips", "raw_content": "\nHome > இயற்கை மருத்துவம் > நன்மை எல்லாம் தரும் நுங்கு\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nநுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.\nபதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.\nசுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும்.\nகுழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.\nநுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.\nநுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.\nபல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைகக்கும் கிஸ்மிஸ்:\nதேங்காயின் மருத்துவ பலன்கள் சில..\nஇதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dow/Dowayo", "date_download": "2020-10-31T16:14:38Z", "digest": "sha1:CRMZVBFNDY3DQLN6PVP47NLDRQFFDHRS", "length": 6279, "nlines": 32, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dowayo", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nDowayo பைபிள் இருந்து மாதிரி உரை\nDowayo மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1979 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1991 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81842/Two-boys-consumed-poison-after-fight-with-girlfriends", "date_download": "2020-10-31T16:42:44Z", "digest": "sha1:U3PRCJ7OMCGVYLQVOXOC7EUTK5PH4SZR", "length": 9640, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலிகளுடன் சண்டை... ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் | Two boys consumed poison after fight with girlfriends | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாதலிகளுடன் சண்டை... ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஒருவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.\nஉத்தரபிரதேச மாநிலம் பல்லியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் விஷ்ணு குப்தா(17 வயது) மற்றும் பிட்டு(18 வயது). இவர்கள், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், 11ஆம் வகுப்புச் சேர்க்கைக்காக தங்கள் கிராமத்திலிருந்து அருகில் உள்ள ராணிப்பூர் என்ற ஊருக்கு கடந்த திங்கட்கிழமை சென்றிருக்கின்றனர்.\nபள்ளிச் சேர்க்கை ஒருபுறம் இருக்க ராணிப்பூரைச் சேர்ந்த தங்கள் காதலிகளைப் பார்க்க அவர்கள் கிராமத்திற்குச் சென்றிருக்கின்றனர். அந்த இரண்டு பெண்களுக்கும் ராம்லீலா மைதானத்தில் இவர்களை சந்தித்திருக்கின்றனர். அப்போது காதலிகளுக்கும், அந்த இரண்டு இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.\nஇதனால் மனமுடைந்த இளைஞர்கள், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கின்றனர். விஷ்ணு குப்தா ராம்லீலா மைதானத்திலேயே இறந்து கிடந்திருக்கிறார். பிட்டுவும் அந்த பகுதியிலேயே சுயநினைவின்றி கிடந்திருக்கிறார்.\nஅவரை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, வாரணாசிக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி இருக்கின்றனர். இதற்கிடையே விஷாலின் தந்தை அந்த இரண்டு பெண்கள்மீது போலீஸில் வழக்குப்பதிவு செய்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த அறிக்கையில் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.\nகாதல் விவகாரத்தில் 17, 18 வயதே ஆன இரண்டு பள்ளியில் படிக்கும் இளைஞர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதிருமணத்திற்குப் பிறகு புறக்கணித்த காதலி - வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்\nரூ. 500 திருடியதாக சிறுவனை அடித்து கொலை செய்த நண்பனின் தாய்\n‘ஒரு போட்டியில் ஹீரோவாக உள்ள வீரர் மற்றொரு போட்டியில் வில்லனாக மாறலாம்.. ’ ஸ்டொய்னிஸ்\nRelated Tags : Uttar Pradesh, Ranipur, Suicide, 2 boys, poisoned, உத்தரபிரதேசம், ராணிப்பூர், தற்கொலை, 2 மாணவர்கள், விஷம் குடித்து கொலைமுயற்சி,\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ. 500 திருடியதாக சிறுவனை அடித்து கொலை செய்த நண்பனின் தாய்\n‘ஒரு போட்டியில் ஹீரோவாக உள்ள வீரர் மற்றொரு போட்டியில் வில்லனாக மாறலாம்.. ’ ஸ்டொய்னிஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/10/blog-post_19.html", "date_download": "2020-10-31T16:00:17Z", "digest": "sha1:34RRKQEJ73VT3OOBYPYR5SRC5V66A5XR", "length": 13458, "nlines": 133, "source_domain": "www.tamilus.com", "title": "சூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / சூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி\nசூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி\nதுபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.\nநாணயச் சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில் 36 ஓட்டங்கள் எடுத்தார். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் மற்றும் ரஷித் கான், பாசில் தம்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nபின்னர் 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சார்பில் பேரிஸ்டோவ் மற்றும் கேன் வில்லியம்சம் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் கேன் வில்லியம்சன் 29(19) ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய கார்க் 4(7) ஓட்டங்களும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேரிஸ்டோவ் 36(28) ஓட்டங்களும், மணீஷ் பாண்டே 6(7) ஓட்டங்களும், விஜய் சங்கர் 7(10) ஓட்டங்களும், அப்துல் சமத் 23(15) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கப்டன் டேவிட் வார்னர் 47(33) ஓட்டங்களும், ரஷித் கான் 1(2) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஃபர்குசன் 3 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.\nசூப்பர் ஓவரில் ஐதராபாத் முதலில்துடுப்பெடுத்தாடியது. கனின்ஸ் பந்து வீசினார்..வார்னர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் சமன் 2 இரண்டு ஓட்டங்கள் அடிக்க 3-வது பந்திலும் இவர் விக்கெட்டைப் பரிகொடுத்தார்.இதனால் 3 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் களம் இறங்கி 3 பந்தில் 3 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி\n5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்\n7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெ...\nகப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் வ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி\nநடால் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்\nசுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்\nதள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி\nஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்...\nஆட்டம் இழக்காமல் டோனி 100\nபெங்களூருவை தோற்கடித்து வெற்றி பெற்றது டெல்லி\nபஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை\nமூன்றாவது போட்டியிலும் தோற்றது சென்னை\n36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேற...\nரெய்னாவின் சாதனையை சமன் செய்த ரோஹித்\nராஜஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தா\nயார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு வீரர்கள் பாராட்டு\nகம்பீர் கண்டு பிடித்த நவ்தீப் சைனி\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/11/blog-post_73.html", "date_download": "2020-10-31T15:27:39Z", "digest": "sha1:SCPJLIHWRN7CALOXYP2I3DLAHPIGLVHL", "length": 30854, "nlines": 533, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: யாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்���ேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த மைந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\n1 - அண்ணளவாக 500 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை மாற்றுப் பாலினத்தவர்களாக உணர்ந்தும் அது தொடர்பில் சிகிச்சைகளுக்கும் உட்பட்டிருக்கின்றனர் .\n2 - குடும்ப அலகில் ஏற்படும் அடிப்படையான சிக்கலுக்கே இவர்கள் முதலில் முகம் கொடுக்கின்றனர் . பலரும் இன்றுவரை வீட்டுக்கு பயந்தவர்களாகவும் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் ஒரு கலாசார தடையை உணருகின்றனர் .\n3 - வேலையில்லாப் பிரச்சினை இவர்கள் முன் வைக்கும் பிரதான பிரச்சினை .\n4 - மேலும் மருத்துவச் செலவுகளும் அதிகம் . யாழ்ப்பாணத்து பொதுச் சூழலில் பெண்களை விட அதிகம் வன்முறைக்குள்ளாகும் தொகுதியினராகவே இவர்கள் உள்ளனர் , உதாரணமாக , ஒரு பெண்ணை வீதியில் மறித்து சேட்டை செய்வது கடினம் , ஆனால் மாற்றுப் பாலினராக - பெண்ணாக தன்னை உணர்ந்தவரை சேட்டை செய்வது அதிகமாகவே உள்ளது , வீதியில் வருவதே பிரச்சினை \n5 - பின்னர் நிகழ்வில் - அடிப்படையான உளவியல் உடலியல் மாற்றங்கள் பற்றியும் பொதுவான சந்தேகங்கள் பற்றியும் தங்களது அபிப்பிராயங்களை பரிமாறிக் கொண்டனர் .\n6 - இந்த பொதுச் சிக்கலை ஓரளவு தீர்த்துக் கொள்வதற்கு அமைப்பு ரீதியான முன் நகர்வு வேண்டும் என்றும் அதற்க்கான தேவையை பின்வருமாறும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர் .\n* பிரதேச ரீதியாக மாற்றுப் பாலினத்தவர்கள் கையாளப்படும் முறை வித்தியாசமானது . அதனால் நமது சூழலின் பிரச்சினைகளை உரையாட முன் வர குழு ரீதியான உரையாடல்கள் அவசியம் .\n* வேலை வாய்ப்பு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும் அமைப்பு ரீதியான நகர்வுகள் உதவும் . உதாரணமாக , அமைப்பு ரீதியாக இயங்கும் போது பொது தரவுத் தளம் ஒன்றை உருவாக்கினால் , அதில் அணைத்து தரவுகளும் அவர்களின் தகமைகளும் பதிவிடப்படும் , அதன் மூலம் உதவ நினைப்பவர்கள் அமைப்பை தொடர்பு கொண்டாலே விடயனகளை பெற்றுக் கொள்ளலாம் , அல்லது கலந்துரையாடலாம் ,\n* மூடப்பட்ட - கட்டிறுக்கமான இந்த சமூக அமைப்பில் மாற்றுப் பாலினமாக தான் எல்லோருமே உள்ளோம் . ஒன்றுக்கு ஒன்று மாற்று ,\n* இது ஒரு முன் ஆயத்தம் மட்டுமே , ஒரு பொது உரையாடலுக்கான வெளி இதன் மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம் , மேலும் விரித்தும் வளர்த்தும் செல்லப்பட வேண்டிய விடயமாகவே இதை கருதுகிறோம்\nவிரிவான தகவல்களை பின்னர் எழுதுகிறோம் ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇயற்கை அனர்த்தங்களின்போது காலதாமதமின்றி சேவையாற்று...\nஜீவமுரளியின் ‘லெனின் சின்னத்தம்பி’ நாவலும், கற்சுற...\nஎரிக்கப்பட்ட யாழ் நூலகத்துக்கு தென்னிலங்கை மக்களின...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக நோர்வேயில் போராட்டத...\nஇன்று பாரிஸில் இடம்பெறவுள்ள நூல்களின் வெளியீட்டு ...\nயாழ்ப்பாணத்து மாற்றுப் பாலினத்தவர்கள் எதிர்��ொள்ளும...\nநூல் வெளியீடும் வாசிப்பும்- பாரிஸ்\nகசப்பான அனுபவங்களை மறந்து முஸ்லிம்களும் அஞ்சலி செல...\nநவம்பர் 27 - வி.பி.சிங் நினைவு நாள்\nகுமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nமுன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்க...\nகுமார் குணரத்னத்தை விடுதலை செய்யக்கோரி பதுளையில் ஆ...\nபிரபாகரன் இறந்து விட்டார் அடித்து சொல்லும் ஆசாத் சாலி\nகார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு ...\nகிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி\nபேத்தாழை நூலகம் தனது சேவையை விஸ்தரிக்கின்றது.\nஇலங்கை தேசியத்துக்குள் மலையக தமிழர்கள் உள்வாங்க பட...\nவட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்...\nசுவீஸ் உதயத்தின் நிதி உதவிமூலம் கணவனை இழந்த பெண் வ...\nதமிழகத்தில் சிறப்பு முகாம்கள் வெளியீடு\nராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குதா\nகவிதை பற்றிய புறிதல் மற்று பயிற்சிப்பட்டறை\nமட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற...\nமுன்னாள் முதல்வரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை வசத...\nமாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வ...\nபோலந்திலிருந்து எகிப்து நோக்கிச் சென்ற விமானத்தில...\nமாகாண,உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்த...\n 'சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித...\nகவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் 31 வது நினைவு தினம்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலை...\nபாரிஸில் அதிரடி நடவடிக்கை; சந்தேகநபர் இருவர் கொலை\nஇஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா காலமானார்.\nபிரசாந்தனின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள...\nகோவனுக்கு ஜாமீன் : சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம...\nயூ .என்.பியின் அடக்குமுறைகள் புதிய வடிவம் பெறுகின...\nவாயை பிளக்கும் வம்பு வின்\nசோபித்த தேரர் : இன-மத பக்தியிலிருந்து தேச பக்திவரை...\nரகுவின் விசாரனை முன்னெடுக்கப்பட வேண்டும். – நளினிக...\nஇலங்கையர் எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா அறிந்து கொள...\nபாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தொடர் தாக்கு...\n20 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் 'ராமானுஜம் புரம...\nமத்திய மாகாண சாகித்திய விழா\nபிறந்த நாளில் சிறைக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தா தம...\nகைதிகள் கூரையில் சம்பந்தன் விமானத்தில்\nஅந்த ம���ந்தனின் வரவுக்காக முப்பது வருட காலமாக காத்த...\nசந்தி சிரிக்கும் தமிழ் தேசியம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு முதல் சரிவு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குரிய ஒய்வூதியம் ச...\nஆரம்பக் கல்வியில் கிழக்கு மாகாணம் பின்னடைவு'\nவாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்\nசுவிஸ்உதயத்தின் செயற்பாடுகளை பிழையாக விமர்சித்து வ...\nஇளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதி...\nநிறுவனங்களும், அமைச்சும் மக்களை பந்தாடுவதனால்தான் ...\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்...\nஅரசியல் பழிவாங்கல் காரணமாக தடுத்து வைக்கப்பட்டிரு...\nபுலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமாம் ...\nஜீ-- ஹும்பா- வடக்கு, கிழக்கில் 100,000 வேலை வாய்ப்...\nபழிவாங்கல் தொடருகிறது. காரணமின்றி விளக்கமறியல் நீட...\nபாடுமீன் விருது 2015 ; விருது பெற்ற மாணவர்கள் விபரம்\nதேசிய வாசிப்பு மாதம்- 2015--செத்தும் சீர் கொடுத்தா...\nசரி யார் இந்த கோவன்\nரஷ்யாவில் நாளை தேசிய துக்க தினம் அனுசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/51222", "date_download": "2020-10-31T16:23:29Z", "digest": "sha1:3NU6WEL24C53BKLEXEBYRYQUKA4Y4XN5", "length": 6107, "nlines": 127, "source_domain": "cinemamurasam.com", "title": "எஸ்.பி.பி. சாப்பிடுகிறார்! எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்!! – Cinema Murasam", "raw_content": "\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nஎஸ்.பிபி உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் இன்று மாலை வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது,பதிவில் கூறியிருப்பதாவது,\n“அப்பாவின் உடல்நிலை மிகவும் சீராக இருந்து வருகிறது. இன்னும் எக்மோ மற்றும் செயற்கை சுவாச உதவிக்கான கருவிகளுடன் இருந்து வருகிறார். அவரது மற்ற செயல்பாடுகள் அனைத்தும் நன்றாக உள்ளன. தொற்று எதுவும் இல்லை. நுரையீரல் செயல்பாடு, சுவாசம் மற்றும் உடல் வலிமையில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பிசியோதெரபி சிகிச்சைக்கும் 10 லிருந்து 15 நிமிடங்கள் நன்றாகவே ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரால் இப்போது 10 லிருந்து 15 நிமிடங்கள் உட்கார முடிகிறது. மருத்துவர்களும், செவிலியர்களும் அவரை நன்கு கவனித்து கொள்கின்றனர்.\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nமேலும், அப்பா நேற்று முதல் வாய்வழியே சாப்பிட ஆரம்பித்திருக்கிறார். இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.இது அவரது உடல் வலுப்பெற உதவும் என நம்புகிறேன்.இதற்கு உங்களின் பிராத்தனையே காரணம் மீண்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF)", "date_download": "2020-10-31T17:40:45Z", "digest": "sha1:24SPKKW47UFG2HATFFBMCJG6HYDG6GQI", "length": 8785, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுறவம் (இராசி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுறவம் (இராசியின் குறியீடு: ♑, சமஸ்கிருதம்: மகரம்) என்பது முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை கொண்ட உயிரினமாக சித்தரிப்பர். 12 இராசிகளில் பத்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 270 முதல் 300 பாகைகளை குறிக்கும் (270°≤ λ <300º)[1].\nஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் தை மாதம் சுறவத்துக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சனவரி மாத பிற்பாதியும், பிப்ரவரி மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது\nமேற்கத்திய சோதிட நூல்கள் படி டிசம்பர் 22 முதல் சனவரி 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சுறவ ராசியினர் என்று அழைப்பர்[2].\nஇந்த இராசிக்கான அதிபதி சனி என்றும் உரைப்பர்[3].\nபொதுவகத்தில் Capricorn தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nசித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2018, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:56:14Z", "digest": "sha1:TLZW7SIM2PVDH57LZIOQ7P5ARQG4TDLZ", "length": 5870, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மியான்மரின் மண்டலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பகோ பிரதேசம்‎ (1 பக்.)\n► மண்தாலே பிரதேசம்‎ (4 பக்.)\n► யங்கோன் பிரதேசம்‎ (1 பக்.)\n\"மியான்மரின் மண்டலங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/7516/", "date_download": "2020-10-31T15:32:42Z", "digest": "sha1:MK6TJXGGILFMBJISDQ3WVBM6D4QAB2XG", "length": 4132, "nlines": 44, "source_domain": "todayvanni.com", "title": "வவுனியாவில் வீதியோரத்தில் சடலமாக காணப்படும் முதியவர்! - Today Vanni News", "raw_content": "\nHome வன்னி செய்திகள் வவுனியா செய்திகள் வவுனியாவில் வீதியோரத்தில் சடலமாக காணப்படும் முதியவர்\nவவுனியாவில் வீதியோரத்தில் சடலமாக காணப்படும் முதியவர்\nவவுனியா பறயனாளங்குளம் பகுதியில் ஆணின் சடலமொன்று காணப்படுகிறது.\nஇவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா பறயனாளங்களத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் காணப்படுவதாகவும் குறித்த நபர் அப்பகுதிக்கு பேருந்தில் வந்து இறங்கியதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இதுவரையில் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் பறயனாளங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகொடிகாமத்தில் 30 பேருக்கு திடீரென கொரோனா பரிசோதனை\nNext articleநாய் பண்ணையில் கொலை செய்து புதைக்கப்பட்ட இளம்பெண்\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 154 பேர் விடுவிப்பு\nவவுனியா செய்திகள் August 15, 2020\nயுவதிக்கு பேஸ்புக்கில் ஆபாச செய்தி அனுப்பிய வவுனியா இளைஞனை தூக்கி சென்று ஆட்களற்ற வீடொன்றில்...\nவவுனியா செய்திகள் August 11, 2020\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான போக்குவரத்து ஸ்...\nவவுனியா செய்திகள் August 9, 2020\nவவுனியாவில் மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது\nவவுனியா செய்திகள் August 3, 2020\nவவுனியாவில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்\nவவுனியா செய்திகள் August 2, 2020\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 165 பேர் விடுவிப்பு\nவவுனியா செய்திகள் July 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newgallery/13/actress-gallery.html", "date_download": "2020-10-31T16:26:30Z", "digest": "sha1:YOPCRVYACGYDGKLTXCUFHMMFFARDEJIT", "length": 3980, "nlines": 105, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\n’இரண்டாம் குத்து’ சர்ச்சை - ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி\n”டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது” - தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதிடீரென்று உடல் எடை குறைந்ததால் அதிர்ச்சியான பிரபல நடிகை\n’பிக் பாஸ் 4’ அப்டேட் - இந்த வாரம் இவர் வெளியேற, அவர் வரப்போகிறார்\nபிக் பாஸ் வீட்டுக்குள் கொரோனா பரவலா\nகாதலுக்கு சங்கு ஊதிய பெற்றோர் - லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nஜெயலலிதா பாதையில் அமைச்சர் ஜெயக்குமார் - சொந்த செலவில் மாணவிக்கு இலவச லேப்டாப் வழங்கினார்\nசென்னையில் தொடங்கப்பட்ட வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் IGOT\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் - கருத்துக்கணிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ்\nசாமாணியர்களின் நம்பிக்கை நாயகர் ஓபிஎஸ்-ன் 50 ஆம் ஆண்டு அரசியல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/12201624/1255927/couple-self-immolation-in-hosur.vpf", "date_download": "2020-10-31T17:32:34Z", "digest": "sha1:3MQGJ6DP6SBT64ITMMNNT4CNTUY7JAZX", "length": 6693, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: couple self immolation in hosur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓசூரில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளிப்பு\nஓசூரில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி கணவர் உள்ளார். அதே பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் அனிபுதீன் (25). இந்தநிலையில் பூர்ணிமாவுக்கும், அனிபுதீனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.\nகடந்த சிலநாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தாக தெரிகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த இருவரும் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தங்கள் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.\nஉடலில் தீ பற்றியதும் அவர்கள் இருவரும் வலியால் அலறி துடித்தனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர். பின்னர் அவர்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூர்ணிமா, அனிபுதீன் ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதைத் தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவிருத்தாசலத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது\nகீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்ற 3 பேர் கைது\nவிருத்தாசலத்தில் கல்லூரி மாணவி மாயம்\nவிருத்தாசலம் அருகே விஷம் குடித்து சிறுமி தற்கொலை\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_869.html", "date_download": "2020-10-31T15:49:00Z", "digest": "sha1:WY2JQNLHG674FH4ML52VFRSHP6QYT3FB", "length": 9963, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "வெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / வெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு\nவெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு\nவெனிசுவெல தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று (05) நடைபெற்றது.\nஇதில், பங்கேற்ற ஜனாதிபதி மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\nவெனிசுவேலா தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி உரையாற்றிய போது ஆளில்லா சிறிய விமானங்கள்(ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி மதுரோ உயிர் பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த, தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இராணுவ உயரதிகாரிகள் புடைசூழ நின்றிருக்க, மனைவியுடன் மதுரோ உரையாற்றிய போது குண்டு வெடிப்பு சத்தம் கேட்கிறது. பின்னர் படை வீரர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிப்பது போல் பதிவாகியுள்ளது.\nநோய்களைக் குணப்படுத்தும் சில மூலிகைகள்,\nஇயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம...\nபூமிக்கு அடியில் உருவான முதலாவது ஆடம்பர உல்லாசவிடுதி\nஉலகிலேயே முதன்முதலாக பூமிக்கு அடியில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் கட்டப்பட்ட ஆடம்பர உல்லாசவிடுதி இயங்க தொடங்கியுள்ளது.\nஆர்ஜெண்டினாவை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரேஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணி...\nஅரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்\nநாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எத...\n2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு\nஇரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு ���ிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...\nபௌத்த பிக்குகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைகப் பிரயோகம்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்...\nசைபர் தாக்குதல்களை முறியடிக்க இராணுவத்தில் புதிய படையணி\nஇணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை இராணுவம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள்...\nசிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு\nசிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...\nஜனாதிபதியின் ஆணையை மீறி செயற்படுமா நாடாளுமன்றத் தெரிவுக்குழு \nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்...\nடிரம்பின் உதவியாளர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/14123.html", "date_download": "2020-10-31T16:34:39Z", "digest": "sha1:NGE55NMR3M3IPI5GEDN6USO6D77FW4I7", "length": 16597, "nlines": 173, "source_domain": "www.thinaboomi.com", "title": "யுவராஜ் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது", "raw_content": "\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nயுவராஜ் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது\nவியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012 விளையாட்டு\nபுது டெல்லி, ஆக. 23 - ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய்குமார், வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் வத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதே போல் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உட்பட 25 பேர் அர்ஜூனா விருது���்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் வரும் 29 ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியின் போது இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். ராஜீவ் கேல் ரத்னா விருதுடன் ரூ. 7.5 லட்சம் மற்றும் பட்டயமும், அர்ஜூனா விருதுடன் ரூ. 5 லட்சம், பட்டயம் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது.\nபொதுவாக ஒரு ஆண்டில் ராஜீவ் கேல் ரத்னா விருது ஒருவருக்கும், அர்ஜூனா விருது 15 பேருக்கும் வழங்கப்படும். ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு இருவரும், அர்ஜூனா விருதுக்கு 25 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவிஜய்குமார்(துப்பாக்கி சுடுதல்), யோகேஷ்வர் தத்(மல்யுத்தம்), அர்ஜூனா விருதுகள் தீபிகா குமாரி, எல்.பி. தேவி(வில்வித்தை), சுதாசிங், கவிதா ரெஜத்(தடகளம்), அஸ்வினி பொன்னப்பா, காஷ்யப்(பாட்மின்டன்), ஆதித்ய மேத்தா(மில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னூக்கர்), விகாஸ் கிருஷ்ணா(குத்துச் சண்டை), யுவராஜ் சிங்(கிரிக்கெட்), சர்தார்சிங்(ஹாக்கி), யஷ்பால் சோலங்கி(ஜூடோ), அனுப்குமார்(கபடி), சமீர் சுஹாக்(போலோ), அன்னுராஜ் சிங், ஓம்காராசிங், ஜாய்தீப், கர்மாகர்(துப்பாக்கி சுடுதல்), தீபிகா பலிக்கல்(ஸ்குவாஷ்), சந்தீப் செஜ்வால்(நீச்சல்), சோனியா சானு(பளூ தூக்குதல்), நர்சிங் யாதவ், ராஜீந்தர் குமார், கீதா போகத்(மல்யுத்தம்), பிமோல்ஜித்சிங்(ஊஷூ), தீபாமல்லிக், ராம்கரண்சிங்(தடகளம், மாற்றுத்திறனாளிகள்) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் படேல் : முதல்வர் எடப்பாடி புகழாரம்\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இ��ைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\n58 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\nஇந்துத்துவா ஒரு மத கோட்பாடு அல்ல : சசி தரூர் சொல்கிறார்\nஎதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கும் கொரோனாவை விட கொடிய நோய்கள் : ஐ.நா.வின் அறிவியல் கொள்கை குழு தகவல்\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nதமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nநம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் : முதல்வர் எடப்பாடி தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி\nசிறந்த நிர்வாக மாநிலங்களில் இடம் பிடித்த தமிழகம்: இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல்\nபஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\nஇறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ்\nதுருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22 ஆனது\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு : புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு\nடோனி பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்: சங்ககாரா அறிவுரை\nஅனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: கபில்தேவ் சொல்கிறார்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபுல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த போது அரசியல் செய்தவர்களை நாடு மறக்காது: பிரதமர் மோடி பேச்சு\nகெவாடியா : புல்வாமா தாக்குதலில் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த பொழுது, அது பற்றி அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் ...\nபடேல் நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மரியாதை\nபுதுடெல்லி : சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு ...\nஇந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமலா -மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில்\nபெங்களூரு : இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படுமா என்பது குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் ...\nஇந்திரா காந்தி நினைவு நாள்: நினைவிடத்தில் சோனியா-பிரியங்கா காந்தி மலரஞ்சலி\nபுதுடெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா ...\nசனிக்கிழமை, 31 அக்டோபர் 2020\n1தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: பள்ளிகள் மற்றும் கல்லூரிக...\n2பஸ் மீது லாரி மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 21 பேர் பலி\n358 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர் பதிவு\n4நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்த தொடர்ந்து பாடுபடுவோம் : முதல்வர் எடப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/puthiya-velicham-2018/", "date_download": "2020-10-31T16:09:30Z", "digest": "sha1:BZ6IQO2A5LAMXCRDQBWZ7NNNBRD5KODO", "length": 15568, "nlines": 105, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nகடந்த வருடம் “புதிய வெளிச்சம் ” செப்டம்பர் மாதம் இலங்கையின் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்வைத்தீவு கிளிநொச்சி, மன்னார் மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களில் 20 நாட்கள் 18 பெரு நிகழ்வுகளாக நடைபெற்று முடிவடைந்தது .\nபோரின் பேரழிவிற்குப் பின்னர் எங்களில் பலர் மனதிலும் எழுந்த அடுத்தது என்ன என்ற கேள்வியின் பதிலாகத்தான் “புதிய வெளிச்சம்” உருவானது.\nபுதிய வெளிச்சத்தினால் ஒழுங்கு செய்யப்பட ஆற்றுப்படுத்துகைக் கருத்தரங்கில் அண்ணளவாக பத்தாயிரம் மாணவர்களையும் ,போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் சென்றடைய முடிந்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு பொதுவான உளவியல் ஆற்றுப்படுத்துகை உரைகளையே வழங்கியிருந்தோம்.\nஇதற்கு உளவியல் ஆற்றுப்படுத்துகை மற்றும் நெறிப்படுத்துகையினை செவ்வனே செய்யக்கூடியவரான பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாகிருஸ்ணன் அவர்கள் தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் கடந்த வருடம் புதிய வெளிச்ச அமைப்புக்கு வழங்கியதுடன் , இதற்க்கான வழிகாட்டியாகவும் அமைத்திருந்தார்\nஆனால் உண்மையில் அங்கே உள்ள பாதிப்புகளும் தேவைகளும் வகைப்படுத்தப்பட்டு மிகவும் நுணுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றவேண்டியதன் அவசியத்தை நேரில் கண்டோம்.குறிப்பாக உள்ளக வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, முறையற்ற பாலியல் தொடர்புகள், சிறுவர் துஸ்பிரயோகம், மதமாற்றம், ஆசிரியர் தராதர வீழ்ச்சி, தற்கொலை, கல்வியில் ஆர்வமின்மை, வெளிநாட்டு மோகம், நிவாரணங்களுக்காக அலைதல், ஒழுங்குபடுத்தப்படாத உதவிகள், திட்டமிடப்படாத உதவி முறைகள் ,மந்தமான புதிய தொழில் முற்சிகள் போன்ற பல பிரச்சனைகளை இனம் காண நேர்ந்தது.\nஇப்பயணம் மூலம் பெற்ற அனுபவமும் அறிவும் மிகவும் முக்கியமானவை. வேறுமனே கண்மூடித்தனமாக இருக்காமல் பிரச்சனைகளை சரியாக இனம் கண்டு தேவைகளையும் உதவிகளையும் முறையக திட்டமிடாமல் போனால் மீண்டும் ஒரு பேராபத்து எம்மை வந்தடையும் என்பதை உணர்கிறோம்.\nஇதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட பல கந்துரையாடல்களின் மூலம் ,மூன்று முடிவுகளை எடுத்தோம்\n1)சமூக , கல்வி ,பொருளாதாரத்தில் உள்ள உளவியல் பிரச்சனைகளை இனங்கண்டு வகைப்படுத்தல்.2) இவற்றை நிறைவு செய்யும் வழிகளை கண்டடைந்தல்.\n3) இவற்றை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்து முடித்தல்.\nஅதிலிருந்து இந்த வருடம் , கல்வி , இயற்கை விவசாயம் ஆகிய இரு பெரும் விழிப்புனர்ச்சி , வழிகாட்டி , செயல் முறை கருத்தரங்குகளை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளோம்\nஆசிரியர்களின் செயற்பாட்டு திறனை கூட்டுமுகமாக, ஆசிரியர்கள் , அதிபர்களுக்கான பயிற்சி பட்டறைகளும் ,\nபாடசாலை கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகளும் soft Skills (Personal Development & entrepreneurship development )\nஇயற்கை (உயிர் விவசாயம் )\nதமிழகம் , கனடா , ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து விவசாயிகள் , மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் அழைத்துச் சென்று 10 மேற்பட்ட விவசாய கிராமங்களில் “இயற்கை விவசாய பயிட்சி பட்டறைகளை நடத்தவுள்ளோம் .இதன் மூலம் இயற்கை விவசாயம் தொடர்பாக மிக பெரிய விழ்ப்புணர்ச்சியை கொண்டுவரலாம் ,\nஇவற்றின் மூலம் இளைனர்களின் வேலையில்லா பிரச்சனைகள் முதல் கொண்டு தனிமனித பொருளாதாரம் , வேலைக்கு செல்லும் ஆர்வம் , ஏற்றுமது விவசாயம் , வீட்டுக்கு வீடு விவசாயம் , புதிய உற்பத்தி , புதிய சேவை தொழில் துறைகளை கண்டுபிடித்தல் , அவற்றை ஊக்குவித்தல் , புலம்பெயர் மக்களின் உதவி கொண்டு துறைசார் தொழிநுட்பங்களை வளங்க���ை பகிர்ந்து கொள்ளள் போன்றவற்றினுடாக வளர்ச்சியடை முடியும் என்ற பெரு நம்பிக்கையுடன் ஜனவரி 01 முதல் ஜனவரி 15 வரை உள்ள நாட்க்களில் புதிய வெளிச்சம் பயணிக்கின்றது\nஜனவரி 02 இலிருந்து 14 ம் திகதி வரை\n1. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.\nA. யாழ்ப்பாண மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.\nB. கிளிநொச்சி மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.\nC. முல்லைத்தீவு மாவட்டம் – 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரை, மூன்று நாட்கள்.\n1) யாழ் வடமராட்சி வலயம் 2 ம் திகதி\n2) கிளிநொச்சி மாவடட அதிபர்களுக்கானது 4 ம் திகதி\n2. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.\nA. யாழ்ப்பாண மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். B. கிளிநொச்சி மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள். C. முல்லைத்தீவு மாவட்டம் – 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள்.\n3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை.\nA. யாழ்ப்பாண மாவட்டம் – 4ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\nB . மட்ட்க்களப்பு & அம்பாறை – 6, 7 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\nC. முல்லைத்தீவு மாவட்டம் – 8ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\nD. கிளிநொச்சி மாவட்டம் – 9ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\nE. மன்னார் மாவட்டம் – 10 ஆம் திகதி ஒரு நாள் பயிற்சிப்பட்டறை (\nF. முல்லைத்தீவு மாவட்டம் -11 ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.(Mallavi sivan Temple)\nG . வவுனியா மாவட்டம் – 11ஆம் திகதி, ஒரு நாள் பயிற்சிப்பட்டறை.\n4 யாழ்ப்பாணம் – 13ஆம் திகதி – அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் – முழுநாள்\n5) யாழ்ப்பணம் பொதுமக்கள் வீரசிங்கம் மண்டபம்\n6) முடிவு விழா – பொங்கல் விழா – கிளிநொச்சி\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்கள் – மாகாண ரீதியிலான முழுமையான தகவல் வெளியானது\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிர��்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் கடிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nவேறொரு பேரண்டத்திலிருந்து வந்தவர்களோ இவர்கள்\nநவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்\nஇந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்\n20 க்கு பொதுமக்களின் அபிப்பிராயாம் அவசியம்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/category/tet/page/3/", "date_download": "2020-10-31T16:01:31Z", "digest": "sha1:W3VYQXMP7XZXMVKIU6XQWSMCI7KWAQS3", "length": 6637, "nlines": 106, "source_domain": "www.kalviosai.com", "title": "TET | கல்வி ஓசை | Page 3", "raw_content": "\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப கோரிக்கை. \nTET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nஏற்கனவே TET – இல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமே காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – BT காலிப்பணியிடங்கள் விவரம் பாடவாரியாக அறிவிப்பு -PG காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர்\nTNTET – 94 ஆயிரம் பேரின் வாழ்வாதரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.\nமதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான...\nTET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு\nசிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு\nதகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு 25ம் தேதி விழுப்புரம், மதுரையில் சான்று சரிபார்ப்பு\n2017 TNTET CV – கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மீண்டும் 25.10.2017 அன்று வாய்ப்பு...\nTNTET வெயிட்டேஜ் முறை 15 நாட்களுக்குள் மாற்றம் – அமைச்சர் செங்கோட்டையன்\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம்\nTET – ஆசிரியர் நியமனம்-தகுதிகாண் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nTET – வெயிட்டேஜ் முறையில் மாற்றம் எப்போது பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் –...\nFlash News: ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ��்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது...\nபிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு...\nகல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் புதிய மசோதா...\nநாம் இன்று பள்ளியில் செய்ய வேண்டிய பணிகள் என்ன..\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பென்சன் திட்டத்தை எதிர்ப்பது ஏன்\nவேலைவாய்ப்பு: சிண்டிகேட் வங்கியில் பணியிடங்கள்\nதொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் – மலைப்பகுதி பள்ளிகளில் சுழற்சி முறையில்...\nவிதிமீறல் இன்றி நல்லாசிரியர் விருது : தேர்வுக்குழுவிற்கு அதிகாரிகள் உத்தரவு\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81504/DELHI-CAPITALS-AND-KINGS-XI-PUNJAB-PLAYING-IN-DUBAI-STADIUM-TODAY-HOW-IS-THE-PITCH-CONDITION-IPL-2020", "date_download": "2020-10-31T16:14:29Z", "digest": "sha1:MQWIKGY73REUU4KY5ARS4JJXZD65FZNP", "length": 8611, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி VS பஞ்சாப் மோதும் துபாய் மைதானம் எப்படி? | DELHI CAPITALS AND KINGS XI PUNJAB PLAYING IN DUBAI STADIUM TODAY HOW IS THE PITCH CONDITION IPL 2020 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடெல்லி VS பஞ்சாப் மோதும் துபாய் மைதானம் எப்படி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ள துபாய் மைதானம் எப்படி இருக்கும்\nகொரோனா அச்சுறுத்தலினால் இந்த சீசனுக்கான ஐபிஎல் தொடர் அனைத்தும் ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.\nஅங்குள்ள அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.\nஅதில் துபாய் மைதானத்தில் மட்டும் மொத்தமாக 24 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.\nபொதுவாக அமீரகத்தில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் ஸ்லோ பிட்ச்களாக இருக்க துபாய் பிட்ச் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.\nபேட்டிங்கிற்கு சாதகமான துபாய் மைதானத்தில் முதலில் பேட் செய்கின்ற அணி 200 ரன்களுக்கு மேல் பலமுறை ஸ்கோர் செய்துள்ளன.\nஅதிகபட்சமாக இலங்கை அணியும், ஐயர்லாந்து அணியும் முதலில் பேட் செய்து டி20 போட்டிகளில் 211 ரன்களை குவித்துள்ளன.\nஅதனால் பவ���லர்களுக்கு பேட்ஸ்மேன்களை ரன் குவிப்பிலிருந்து கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிக்கல் தான்.\nமுதலில் பேட் செய்கின்ற அணிகள் தான் பெரும்பாலும் இந்த மைதானத்தில் வெற்றி பெற்றுள்ளன.\nஅதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்களை சேஸ் செய்துள்ளது.\nசராசரியாக 35 டிகிரிக்கு மேல் துபாய் மைதானத்தில் வெப்பம் வீசும்.\nஅதனால் டெல்லி VS பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டியில் டாஸ் வெல்கின்ற அணி பேட்டிகை தான் தேர்வு செய்யும்.\n: மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்\nகாலை இழந்து கஷ்டத்தில் வாழும் சுற்றுலா வழிகாட்டி... பயோனிக் கால்கள் வழங்க கோரிக்கை\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: மனைவியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்\nகாலை இழந்து கஷ்டத்தில் வாழும் சுற்றுலா வழிகாட்டி... பயோனிக் கால்கள் வழங்க கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:05:00Z", "digest": "sha1:NSOLU3X7KEJBY6D5FRDN66DFOQ3LUDCV", "length": 14843, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்தர் நோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்லின் பல்கலைக்கழகம், பெர்லின் வான்காணகம்\nகோரோனிசுவையும் மேலும் மூன்று சிறுகோள்களையும் கண்டுபிடித்தல்\nவிக்தர் கார்லோவிச் நோர் (Viktor Karlovich Knorre) உருசியம்: Виктор Карлович Кнорре(4 அக்தோபர் 1840 – 25 ஆகத்து 1919) செருமானிய இனக்குழு சார்ந்த உருசிய வானியலாளர் ஆவார்.இவர் நிகோலயேவ், புல்கோவோ, பெர்லின் ஆகிய இடங்களில் ��ணிபுரிந்தார். இவர் 158 கோரோனிசுவையும் மேலும் மூன்று சிறுகோள்களையும் கண்டுபிடித்து பெயர்பெற்றவர். நோரின் தந்தையார் கார்ல் பிரீட்ரிக் நோர்; தாத்தா எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் ஆவார். இவர்கள் இருவரும் புகழ்பெற்ர வானியலாளர்கள் ஆவர். அண்மையில் மூன்று தலைமுறை நோர் வானியலாளர்களின் நினைவாக நாசா ஒரு குறுங்கோளுக்குப் பெயரிட்டுள்ளது. இது குறுங்கோள்14339 நோர் எனப்படுகிறது.[1]\n1 வாழ்வும் குடும்பப் பின்னணியும்\nநோர் மூன்று தலைமுறை வானியலாளர்களின் குடும்பத்தில் பிறந்தார் family.[2] இவரது தந்தையார் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் (1759–1810) ஆவார்.[3] இவர் செருமனியில் இருந்து எசுதோனியாவில் இருந்த தோர்பாத்துக்குச் சென்று, அங்கு 1802 முதல் 1810 வரை தோர்பாத் வான்காணக நோக்கீட்டாளராகவும் தோர்பாத் பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.\nஇவரது தந்தையார், கார்ல் பிரீட்ரிக் நோர் (1801–1883),[3] நிகோலயேவ் வான்காணகத்தை 1827 இல் உருவாக்கி அங்கே இயக்குநராக இருந்துள்ளார்.\nவிக்தர் 15 பிள்ளைகளில் ஐந்தாவதாக நிகோலயேவில் (இன்றைய மிகோலயீவ், உக்கிரைன்) பிறந்தார் இவர் 1862 இல் வானியல் கற்க வில்கெல்ம் ஜூலியசு போயெர்சுடருடன் பெர்லினூக்குச் சென்றார்.[4] இவர் 1867 இல் புல்கொவோ வான்காணகத்தில் வானியல் கணிப்பாளராகச் சேர்ந்தார்[5] பின்னர் தந்தையாருடன் 1871 இல் பெர்லின் சென்று பெர்லின் வான்காணகத்தில் சேர்ந்து பணியாற்றினார்.\n1873 இல் இருந்து பெர்லின் வான்காணக நோக்கீட்டாளராகப் பனிபுரிந்தார். இவர் நான்கு குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார்.[6] இவர் மாணவருக்கு கல்வி தரவில்லை. ஆனாஇ பெர்லின் வான்காணக கருவிகளைப் பயன்படுத்த கற்றுதந்தார். இவர் 1892 இல் வானியல் பேராசிரியர் ஆனார்.இவர் வானியல் கருவி மேம்பாட்டில் கவனம் செலுத்தினார். இவர் நில நடுவரை தொலைநோக்கி நிறுவல் பற்றி ஆய்வுகள் வெளியிட்டுள்ளார். இது நோர்-ஈலே நிறுவல் என அழைக்கப்படுகிறது.[4]\nகண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள்கள்: 4 ;[6]\n158 கோரோனிசு ஜனவரி 4, 1876 158\n215 ஓயெனோன் ஏப்பிரல் 7, 1880 215\n238 கைப்பேசியா ஜூலை 1, 1884 238\n271 பெந்தேசிலியா அக்தோபர் 13, 1887 271\nநோர் சிறந்த சதுரங்க வல்லுனர். இவர் அடோல்ஃப் ஆண்டர்சன், குசுதாவ் நியூமான், யோகான்னசு சுகர்தோர்த் ஆகியவரை எதிர்த்து ஆடியவர். இவர் 1860 களில் பல சதுரங்க ஆட்டப் போட்டிகளில் கலந்துகொண்டுள��ளார்.[7][8]\nஇரட்டைவீர்ர்கள் தற்காப்பில், நோர் வேறுபாடு எனப்படும் (சதிக விதிமுறை C59) இவரின் நினைவாக அழைக்கப்படுகிறது. இது இரட்டை வீரர்கள் தற்காப்பின் முதன்மை வரிசையில் பின்பற்றவேண்டிய முதல் பத்து நகர்த்தல்களைக் வரையறுக்கிறது. இது 10. Ne5 Bd6 11. d4 Qc7 12. Bd2. எனும் நகர்வுத் தொடரைக் குறிக்கின்றது[9] உரூய் உலோபேசின் திறந்த தற்காப்பின்நோர் வேறுபாடும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது 6. Nc3 எனும் நகர்வுத் தொடரைக் குறிக்கும்.[10]\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2020, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/category/nation/", "date_download": "2020-10-31T16:06:22Z", "digest": "sha1:3E6RRBN7JR4XIGNLTQ4NF6IJTQGL4YTL", "length": 14065, "nlines": 129, "source_domain": "thetamiljournal.com", "title": "Nation Archives | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nசீனத் தூதுக்குழுவின் வருகை இலங்கை சீன நட்புறவை மேலும் பலப்படுத்திய போதும் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அதிகம் பாதித்துள்ளதை காணமுடிகிறது. குறிப்பாக சீனாவின் உதவிகளை கடன்பொறி\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\n2020 Presidential Debate between Donald Trump and Joe Biden டொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nவிடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது\n‘விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது’ என பிரித்தானியவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பளித்தது. அத்துடன், பிரித்தானிய அரசாங்கத்துக்கும் இறுதி முடிவுக்காக பரிந்துரைத்தது. அதனடிப்படையில்,\nஅவுஸ்திரேலியாவின் அரசாங்கத்தால்(Australian Government) நேரடி உதவித் திட்டம் 2020-21 – இலங்கை மற்றும் மாலைதீவு\nநேரடி உதவித் திட்டம் நிதியாண்டு 2020-21 – இலங்கை மற்றும் மாலைதீவு நேரடி உதவித் திட்டம் (DAP) என்றால் என்ன நேரடி உதவித் திட்டம் (DAP) என்பது, அவுஸ்திரேலிய அரசினால் நிதியிடப்படும் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின்(DFAT) வெளிநாட்டுப் பதவிகளினால் முகாமைத்துவம் செய்யப்படும் போட்டி\nஎதிர்பாருங்கள் NOKIA கைத்தொலைபேசியை சந்திரனுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து பூமிக்கு உங்கள் உரையாடலாம்\nசந்திரனில் முதல் செல்லுலார் நெட்வொர்க்கை உருவாக்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட Nokia LTE / 4 G தொழில்நுட்பம் சக்தி, அளவு மற்றும் செலவைக் கொண்டிருக்கும்போது நம்பகமான, உயர்\nகனடாவில் கொரோனாவில் எண்ணிக்கை 200,000 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார்விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை\nதெற்கு அலாஸ்காவிற்கான சுனாமி எச்சரிக்கை\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sasikala-ttv-dinakarn-dr-venkateshdismissed-from-aiadmk-mathusuthanan-action/", "date_download": "2020-10-31T16:32:11Z", "digest": "sha1:VWJY7XYLNB3VE46C23GYQNWT7WCENAKV", "length": 13183, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து நீக்கம்! மதுசூதனன் அதிரடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து நீக்கம்\nசசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து நீக்கம்\nஅதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளார்.\nஇதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட சசிகலா ஓபிஎஸ், மதுசூதன், மா.பா.பாண்டியன், பொன்னையன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.\nபின்னர் சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக அவர் ஜெயில��க்கு சென்றுள்ளதால், புதிய துணைப்பொதுச் செயலா ளராக ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்து பதவி கொடுத்தார்.\nஇந்நிலையில்,டி.டி.வி. தினகரன் டாக்டர் வெங்கேடஷ் ஆகியோரை கட்சியில் சேர்த்தது ரத்து தவறு என்றும், இதையடுத்து, சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.\nஅவைத் தலைவர் என்ற அடிப்படையில், அவர்களை அ.தி.மு.க. சட்ட விதிகளுக்குட்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார்.\nஇது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n போயஸில் அதிமுக நிர்வாகிகள் மர்ம கூட்டம்…. பாஜக ஆசிர்வாதத்தோடு பிப்-15ந்தேதி விடுதலையாகிறார் சசிகலா திக்… திக்… எடப்பாடி பொதுக்குழுவில் பங்கேற்காத சசிகலா திக்… திக்… எடப்பாடி பொதுக்குழுவில் பங்கேற்காத சசிகலா\n Mathusuthanan Action, sasikala, TTV.Dinakarn, சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து நீக்கம்\nPrevious மெரினாவில் மாணவர் போராட்டமா\nNext தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉ���்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/telugu-actress-sri-reddy-said-in-an-interview-that-she-had-nude-video-chats-with-directors/", "date_download": "2020-10-31T17:06:51Z", "digest": "sha1:LLQPATODJE6BAXHXQRFOHP4P3UKN7NQP", "length": 14170, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "இயக்குனர்களுடன் நிர்வாண வீடியோ சாட்: நடிகை ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇயக்குனர்களுடன் நிர்வாண வீடியோ சாட்: நடிகை ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி தகவல்\nஇயக்குனர்களுடன் நிர்வாண வீடியோ சாட்: நடிகை ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி தகவல்\nஇயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் செய்தேன் என பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.\nதெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேசன் எதிரில் நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஒரு சில தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ள ஸ்ரீ ரெட்டி, செக்ஸ் காட்சிகளில் நடித்து பிரபலமானவர்.\nஅவர், “தெலுங்கு திரை உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலு���் கதாநாயகர்கள் தயாரிப்பாளர்களுக்காக புரோக்கர்களாக செயல்படுகின்றனர். தெலுங்கு நடிகைகளில் 90 சதவிகிதம் பேர் பல்வேறு தொல்லைகளை சந்திக்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்பதால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.\nமேலும் எனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் உறுப்பினருக்கான அடையாள அட்டையை கூட கொடுக்க மறுக்கின்றனர்” என்று புகார் தெரிவித்து வந்தார்.\nதனது குற்றச்சாட்டுக்களை வலியுறுத்திக்கூற, அரை நிர்வாணமாக பேட்டி அளித்ததாக தெரிவித்தார்.\nதவிர, ஸ்ரீ லீக்ஸ் பெயரில் லீலை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் அவர், “செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதி போன்று பயன்படுத்துகின்றனர்.\nவட நாட்டு நடிகைகள் இதை அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை . இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன், அதற்கு ஆதாரம் உள்ளது.’ என்று தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.\nகபாலி: விமர்சனம் (அமெரிக்காவில் இருந்து..) படையப்பா ரஜினியாக மாறிய சிம்பு.. கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் காதல் இல்லை கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் காதல் இல்லை\nPrevious ரஜினி மக்கள் மன்றத்தின் யு டியூப் சேனல் தொடக்கம்\nNext விஜய் ஆண்டனி நடித்த காளி படத்துக்கு தடை நீக்கம்\n‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு தளத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஆட்டம் போட்ட பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி….\nஜேம்ஸ் பாண்ட் நடிகர் திடீர் மறைவு….\nஇயக்குநராகிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ்…..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/thailand-waives-off-visa-on-arrival-fee-for-2-months-to-boost-tourism/", "date_download": "2020-10-31T17:15:43Z", "digest": "sha1:6NDYAIYHW4D54MA4M5E55MZZLAAWL3YS", "length": 12816, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்தில் விசா கட்டணம் 2 மாதங்களுக்கு ரத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்தில் விசா கட்டணம் 2 மாதங்களுக்கு ரத்து\nசுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்தில் விசா கட்டணம் 2 மாதங்களுக்கு ரத்து\nதாய்லாந்து அரசு சுற்றுலாவை மேம்படுத்த உடனடி விசா கட்டணத்தை இரு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.\nதாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அள்வில் வருகை தருகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்ட���்பர் மாதம் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.1% அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் “விசா ஆன் அரைவல்” என சொல்லப்படும் உடனடி விசா திட்டம் எனக் கூறப்படுகிறது.\nஇந்த திட்டத்தின் படி பயணிகள் முன் கூட்டியே விசாவுக்கு விண்ணப்பம் செய்யத் தேவை இல்லை. தாய்லாந்தை அடைந்தவுடன் விமான நிலையத்தின் சுமார் 60 டாலர் செலுத்தி சுற்றுலா விசாவை பெறலாம். இதை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் பலரும் தாய்லாந்து நாட்டுக்கு செல்வதை விரும்புகின்றனர்.\nதற்போது சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்து அரசு இந்த விசா கட்டணத்தை வரும் டிசம்பர் 1 முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு நேற்று தாய்லாந்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்…. தென்கொரியா அதிபர் மூன் சுவிஸ்: போர் விமானம் மலையில் மோதி 20 பேர் பலி ஐஎஸ்ஐ மீது குற்றம் சாட்டிய பாகிஸ்தான் உயர்நீதி மன்ற நீதிபதி அதிரடி நீக்கம்: ஜனாதிபதி நடவடிக்கை\nPrevious ”ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளை மெதுவாக மூடப்பட்டு வருகிறது” – ஐ.நா. தகவல்\nNext நிரவ் மோடியின் ரூ. 56 கோடி துபாய் சொத்துக்கள் முடக்கம்\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nஇஸ்லாமிய புனிதத் தலம் மெக்கா மசூதி மீது கார் மோதல் : ஓட்டுநர் கைது\nகுளிர்சாதன சேமிப்பு வசதி பற்றாக்குறை சுமார் 30 லட்சம் பேர் கொரோனா தடுப்பு மருந்து பெறுவதைப் பாதிக்கலாம்: ஆய்வு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறு��ி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-ipl-match-bengalure-faces-delhi/", "date_download": "2020-10-31T17:31:59Z", "digest": "sha1:ASYUZH3DICYKYSG4JKHA4R2N5M7KUHJG", "length": 12326, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "இன்றையப் போட்டி – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மோதல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்றையப் போட்டி – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மோதல்\nஇன்றையப் போட்டி – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மோதல்\nஷார்ஜா: நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றையப் (அக்டோபர் 5) போட்டியில், கோலியின் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇரண்டு அணிகளும் இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில், 3 வெற்றி மற்றும் 1 தோல்வி என்று புள்ளிப் பட்டியலில் சமநிலையில் உள்ளன.\nஇன்றையப் போட்டியை வெல்லும் பட்சத்தில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறலாம். இரண்டு அணிகளுமே தற்போதைய நிலையில் எழுச்சி கண்ட அணிகளாக உள்ளன. முதல் 3 போட்டிகளில் சொதப்பி வந்த கேப்டன் கோலி, கடந்த போட்டியில் சிறப்பான ஃபார்முக்கு திரும்பினார்.\nடெல்லி அணியைப் பொறுத்தவரை, கேப்டன் ஷ்ரேயாஸ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இன்றையப் போட்டியை வெல்வதற்கு இரண்டு அணிகளும் கடும் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.\nமனைவி அழுததைப் பார்த்து வேதனையடைந்தேன்: சர்ஃப்ராஸ் அகமது 200 விரைவான விக்கெட்டுகள் – விசாகப்பட்டணம் ‍டெஸ்டில் ஜடேஜா உலக சாதனை.. கிரிக்கெட் – மீண்டும் களம் காணும் யுவ்ராஜ் சிங்\nPrevious “கொல்கத்தா பேட்டிங் வரிசையை மாற்றவும்” – முன்னாள் கேப்டன் கம்பீர் ஆலோசனை\nNext காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து புவனேஷ்வர் குமார் விலகல்\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nடெல்லியை பந்தாடியது மும்பை – 9 விக்கெட்டுகளில் பெரிய வெற்றி..\nபிரான்ஸ் குத்துச்சண்டை தொடர் – கலக்கும் இந்திய நட்சத்திரங்கள்\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nஅஸ்ட்ராஜெனிகாவின் தடுப்பூசி வயதானவர்களுக்கும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளது. ஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசி,…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாந���லத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஇஸ்ரோவின் துணை நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் – இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு\nஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: ஆய்வு\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n15 mins ago ரேவ்ஸ்ரீ\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/restore-fishermen-and-his-boat-needed-to-action-cm-jayalalitha-has-written-a-letter-to-the-prime-minister-286548", "date_download": "2020-10-31T16:41:13Z", "digest": "sha1:OHZ346NIDFO52VZDBKKXZAIPFCRFJ2XS", "length": 19210, "nlines": 114, "source_domain": "zeenews.india.com", "title": "மீனவர்களையும், அவரது படகுகளையும் மீட்க உறுதியான நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nமீனவர்களையும், அவரது படகுகளையும் மீட்க உறுதியான நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்\nமீன்பிடி தடைக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்தது அதனையடுத்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். கடந்த 30-ம் தேதி மீன் பிடிக்கச்சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும், இதேபோல் கடந்த 2-ம் தேதி மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதன்பிறகு 4-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரும், 9-ம் தேதி 6 பேரும் என இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த 21 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.\nராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக எந்திரப் படகில் சென்ற 6 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஜூன் 9-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nபாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த இடத்தில் தற்போது மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் அல்லது கடத்தப்படும் அச்சத்தை தமிழக மீனவர்கள் எதிர்கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் தற்போது இலங்கையில் இன்னும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கும்போது, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதில்லை. இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை குறித்து இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு நீங்கள் கொண்டு செல்லவேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்படுவதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.\nகச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது தொடர்பான 1974 மற்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தங்கள் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் நான் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்து கொண்டுள்ளது. எனவே இலங்கை, இந்தியாவுக்கு இடையேயான சர்வதேச கடல் எல்லை பிரச்சினை முடிவு பெறாத ஒன்றாக உள்ளது.\nஇந்தியா-இலங்கை இடையே உருவான அந்த சட்டவிரோதமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் மீட்கப்படவேண்டும் என்பதை தமிழக அரசு மீண்டும் மீண்டும் உறுதியாக கேட்டுக்கொள்கிறது.\nதற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள், ஒரு மீன்பிடி படகையும் சேர்த்து, மொத்தமுள்ள 21 தமிழக மீனவர்களையும் அவர்களின் 92 மீன்பிடி படகுகளையும் மீட்பதற்காக, நீங்கள் தனிப்பட்ட முறையில் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும். மேலும் இதை இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.\nவருத்தப்பட வேண்டாம், பயப்படவேண்டாம் மீண்டும் வருவேன்- விஜயகாந்த்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nCOVID-19 அறிகுறி தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம்... பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்\nBigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு\nபட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்\nஉடலுறவுக்கு முன்பு நீங்கள் சாப்பிடக்கூடாத 10 உணவுகள் இதோ\nSBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...\nதபால் நிலையத்தில் 5 ஆண்டுகள் RD Or FD வைத்திருப்பது அவசியம்.. இதோ முழு விவரம்\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nVoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது\nநவம்பர் 1 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் மாற்றம்... முழு விவரம் இதோ\nCorona Symptoms: கோவிட் 19 வைரஸின் கூடுதல் அறிகுறிகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/51224", "date_download": "2020-10-31T15:45:49Z", "digest": "sha1:VQOIHQODOLIJ5TDRCHBIQCHIW2ALQVJ5", "length": 5612, "nlines": 128, "source_domain": "cinemamurasam.com", "title": "விஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.! – Cinema Murasam", "raw_content": "\nவிஜயசேதுபதி ,டாப்ஸி இரட்டை வேடங்களில்.\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nவிஜய் சேதுபதி, டாப்சி ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் .\nஇப்படத்தை இயக்குநர் நடிகர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் என்ற பகுதியில் நடந்து வருகிறது .இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஜய்சேதுபதி, டாப்ஸி ஆகிய இருவருமே இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும்,. இப் படத்தின் கதை பீரியட் மற்றும் சமகாலத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், இரண்டு காலகட்டங்களிலும்,விஜய்சேதுபதி மற்றும் டாப்சி ஆகிய இருவரும் இரண்டு வேடங்களில் நடித்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநீதித்துறை மீது எனக்கு பெரிய மதிப்பு உள்ளது\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாண��.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\n எஸ்பிபி .சரண் 'மகிழ்ச்சி' தகவல்\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/82737", "date_download": "2020-10-31T16:35:44Z", "digest": "sha1:OJD3SBABP5K54BSIOXU5AQDCTGTU7VVO", "length": 10543, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "பார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள் (Sunday Sch) - English: Canada - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nபார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள் (Sunday Sch) - English: Canada\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nமொழியின் பெயர்: English: Canada\nநிரலின் கால அளவு: 30:00\nபார்க்க,கவனிக்க,வாழ 4: Servants of GOD\nஇந்த பதிவு தற்போது ஆன்லைனில் கிடைக்கவில்லை.\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"பார்க்க,கேட்க,வாழ\" ஆடியோ காட்சி - நற்செய்தியும் கிறிஸ்தவ போதனைகளை பற்றிய 24 படங்கள் கொண்ட 8 நிகழ்ச்சி நிரல்கள் ஒரு தொகுப்பாக உள்ளது. இதில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி அடங்கியுள்ளது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Kalaiarasy/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-10-31T17:46:36Z", "digest": "sha1:JYLPJWK4T6T7RWSK4LY3RTV4YVTTDTVD", "length": 5229, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Kalaiarasy/பரப்புரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேர்கன், நோர்வே: மார்ச் 27, 2010: த.வி அறிமுகம்[தொகு]\nகலை, மாநாடு குறித்து அறியத்தந்தமைக்கு நன்றி. இது குறித்து ஒரு செய்தியை விக்கிசெய்தியில் எழுதுங்களேன். படங்கள் இருந்தால் ஒன்றிரண்டை காமன்சில் பதிவேற்றுங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 23:46, 3 அக்டோபர் 2010 (UTC)\nபடங்கள் உள்ளன. நாளை இதற்கான செய்தியையும், படங்களையும் இங்கே பதிவு செய்ய முயல்கின்றேன். --கலை 23:50, 3 அக்டோபர் 2010 (UTC)\nதமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 00:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaivasthu.com/2019/09/", "date_download": "2020-10-31T16:45:36Z", "digest": "sha1:H5CEGOX7GKPFBDCKN47KN6SXSMZBVFWU", "length": 10374, "nlines": 163, "source_domain": "www.chennaivasthu.com", "title": "September 2019 — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nகொங்கு வட்டார வழக்கு அகராதி\nபேச்சு:கொங்கு வட்டார வழக்கு அகராதி 1. வங்கு – பொந்து, சந்து 2. கம்மனாட்டி – முட்டாள், மடையன் 3. உருமாளை – தலைப்பாகை 4. சிம்மாடு […]\nஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்று எம்ஜிஆர் தன்னுடைய படத்தில் இதனை நம் முன்னோர் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லி வைத்துள்ளனர். அப்படி […]\nவெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து\nமாற்று மதம் நல்லது வெவ்வேறு ஜாதியில் ஏற்படும் திருமணத்திற்கு, வாஸ்து ஒரு காரணமா திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஒரு திருமணத்திற்காக ஆயிரம் பொய்களை சொல்லலாம் […]\nகொங்கு வேளாளர் திருமண சீர்கள்\nகொங்கு வேளாளர் திருமண சீர்கள்… திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணம் ஆனவர்கட்கு மாங்கிலிய வரி வாங்கும் கொங்குச் செப்பேடு ஒன்று […]\nதொழிலில் மிகப்பெரிய வெற்றியை யோகத்தை கொடுக்கும் வாஸ்து\nமிகக் குறைந்த வயதில் தொழிற்சாலைகளை அமைத்து தொழிலில் மிகப்பெரிய வெற்றியை யோகத்தை வாஸ்து கட்டிடங்கள் கொடுக்குமா கனவுத் தொழிற்சாலை என்று சொல்லக்கூடிய திரைப்படத்துறையை சார்ந்த சினிமா துறை, […]\nவாஸ்து ரீதியாக தத்து கொடுத்தல்\nவாஸ்து ரீதியாக தத்து கொடுத்தல்:- ஒருவர் தன் குழந்தையை தத்துக் கொடுத்தல் அல்லது ஆலயத்திற்கு தத்து கொடுத்து எடுத்தல் போன்ற விபரங்களைப் பார்க்கலாம். சில ஜோதிடர்கள் குழந்தையின் […]\nநோயற்ற நீடித்த வாழ்வு பெற வாஸ்து\nவீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள். பழைய துணி, பேப்பர் இவற்றினை சேர விடாதீர்கள்.மாதம் ஒருமுறை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றி, ஊதுபத்தி காட்டிய பின் வடகிழக்கு […]\nவாஸ்து குற்றம் நீங்க தீர்க்க எளிய பரிகாரங்கள்\nவாஸ் து குறறம் வாழ்க்கையை கஷ்ட படுத்தினால் தீர்க்க எளிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம். இல்லத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து […]\nகணவன் மனைவி உறவு வாஸ்து\nபலவிதமான பிரச்சனைகள் மனிதர்களுக்கு உண்டு அதனை ஒரே நிகழ்வு மூலமாக தீர்க்க முடியும். ஆக பலவிதமான பிரச்சனைகள் என்ன என்பதனை பார்ப்போம். கணவன் மனைவி உறவுகளில் பலவிதமான […]\nஒருவர் வாங்கக்கூடிய இடம் யாருடைய பெயரில் வாங்குவது\nஒருவர் வாங்கக்கூடிய இடம் யாருடைய பெயரில் வாங்குவது சிறப்பு என்பதை பற்றி பார்ப்போம். நாம் வாங்கிய இடம் அல்லது வாங்கக்கூடிய இடம் யாருடைய பெயரில் வாங்க வேண்டும். […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து முறையில் வீடு,ப‌ள்‌ளி‌க‌ள் க‌ல்லூ‌ரிக‌ள் வாஸ்து,\nவாஸ்துப்படி வீடு இல்லையா | எளிமையான இந்த விஷயங்களை செய்தாலே போதும்/chennaivastu / Is Vastu Necessary\nபணவரவை தரும் வாஸ்து ரகசியம் / பணம் ஈர்க்க உச்சகட்ட ரகசியம்/ கடன் தீர எளிய பரிகாரம்/செல்வ ரகசியங்கள்\nவாஷிங் மெஷின் வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் |Washing machine place as per vastu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-31T16:12:07Z", "digest": "sha1:T6TQRB3VGVM6NED5M6OREHUWQSPYL6TD", "length": 10234, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா உயிரிழப்பு", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nSearch - கரோனா உயிரிழப்பு\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 31,548 ஆக அதிகரிப்பு\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nநல்ல முடிவை, நியாயமான முடிவை எடுப்பார்; நல்லாட்சி செய்பவர்களைத் தான் ரஜினி ஆதரிப்பார்:...\nஊரடங்கு தளர்வில் மெரினா கடற்கரையில் அனுமதி இல்லை: சென்னை மக்கள் ஏமாற்றம்\nகரோனாவால் வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம் கூடாது: அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தல்\nதமிழகத்தில் நவ.30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு; திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் திறக்க...\nரஷ்யாவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தைக் கடந்தது\nமத்திய அமைச்சர் சந்தோஷ் கெங்வாரின் மனைவி உள்பட குடும்பத்தினர் 6 பேருக்குக் கரோனா...\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/category/world/page/3/", "date_download": "2020-10-31T15:52:33Z", "digest": "sha1:4MODWW3GCHVHSQULACNJN5RU7W6LJGSI", "length": 19577, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "உலகம் Archives - Page 3 of 18 - இந்��ேரம்.காம்", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nபுதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர்…\nகுஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அ���ிவிப்பு\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nகத்தார் (18 ஜூலை,2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் புதியதொரு சாதனையை படைத்துள்ளது. அந்நாட்டில் தற்பொழுது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார...\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-2\nஇந்துத்துவ சித்தாந்தங்களோடு ஒப்பிட்டுப் பேசும் அந்த முதல் ஒப்பீடு எது.. முதல் ஒப்பீடு : பர்மாவின் ஜண்டாயிசமும் இந்துத்துவாவும் 1962 முதல் 2011ஆம் ஆண்டு வரை பர்மாவில் இராணுவ ஆட்சி தான் நடைபெற்று வந்தது. இதற்கு...\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nதுபை (17 ஜூலை 2020): கொரானோ-வால் இறந்தவர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிக் கொள்ளும் சம்பவங்கள் நம் நாட்டில் மக்களை துன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க, துபை-இல் கொரோனா-வுக்கு சிகிச்சை பெற்று வந்த, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த...\nவீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்\nஇந்நேரம்.காம் - July 6, 2020 0\nபுதுடெல்லி (06 ஜூலை 2020):காற்றிலும் கொரோனா பரவும் என்பதால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனோ வைரஸ், காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி...\nஅமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு\nஇந்நேரம்.காம் - July 4, 2020 0\nநியூயார்க் (04 ஜூலை 2020): சாதிய பாகுபாட்டுடன் இரு அதிகாரிகள் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி சிஸ்கோ நிறுவனத்தின் மீது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது. அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர்...\nஇனி, 2036 வரை நான்தான்” – புதின்\nஇந்நேரம்.காம் - July 2, 2020 0\nமாஸ்கோ (02 ஜூலை 2020): ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடர்ந்திருப்பதற்கு மக்கள் ஆதரவளித்து வாக்களித்துள்ளனர். 1999 ஆம் ஆண்டு போரிஸ் எல்ட்சின் பதவியை...\nஇந்நேரம்.காம் - July 1, 2020 0\nஇஸ்லாமாபாத் (01 ஜூலை 2020): அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏறத்தாழ 250 விமானிகள் மோசடி செய்து தேர்வில��� வெற்றி பெற்று விமானிகளாக பணி செய்வதாக தெரியவந்தது இந்த...\nபாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்\nஇஸ்லாமாபாத் (29 ஜூன் 2020): பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் முதல் இந்துக் கோவில் கட்டுமானப் பணிகள் 23.06.2020 அன்று தொடங்கியது. அங்குள்ள சிறுபான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவில் நிறுவுவதை இம்ரான்கான்...\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் கடும் எதிர்ப்பு\nவாஷிங்டன் (27 ஜூன் 2020): இந்திய குடியுரிமைச ட்டத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன்...\nகூகுள் சி.இ ஓ சுந்தர் பிச்சை அமெரிக்க அரசின் மீது அதிருப்தி\nநியூயார்க் (23 ஜூன் 2020): வெளிநாடுகளிலிருந்து அமெரிக்‍கா வந்து பணிபுரிய அனுமதி வழங்கும் அனைத்து வகையான விசாக்‍களும் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி...\nட்ரம்பின் முகத்திரையை கிழிக்கும் புத்தகம் – அமெரிக்க அரசு அவசர தடை\nவாஷிங்டன் (22 ஜூன் 2020): வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் மேதையான ஜான் போல்டன் The Room Where it Happened\" எனும் பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஜூன் 23- ஆம் தேதி...\nமூன்று மாதங்கள் மின்சார சலுகை – அரசு அதிரடி உத்தரவு\nகோலாலம்பூர் (21 ஜூன் 2020): மலேசியாவில் உள்நாட்டு பயனர்களின் மின்சார கட்டணங்களுக்கான கூடுதல் 942 மில்லியன் ரிங்கிட் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மலேசிய அரசின் பொருளாதார ஊக்க திட்டத்தின் போது அறிவிக்கப்பட்ட மின்சார...\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nபுதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற...\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி...\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்தியா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nலக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29...\nவளைகுடா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nஇஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/21103824/1257264/2-more-new-district-Tamil-Nadu-government-announces.vpf", "date_download": "2020-10-31T17:27:02Z", "digest": "sha1:ISF6EZMILI4M3JC5V4X6NW7DKKIGGD4C", "length": 9347, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2 more new district Tamil Nadu government announces soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.\nகடந்த மாதம் அதன் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.\nதமிழகத்தில் 33 மாவட்டங்கள் இருந்த நிலையில் 34-வது மாவட்டமாக தென்காசியும், 35-வது மாவட்டமாக செங்கல்பட்டும் உருவாகி உள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகளை துவங்கி உள்ளனர்.\nஇப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.\nஇதுபற்றி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சிகளில் பேசும்போது கும்பகோணத்தையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்கும் கோரிக்கை வலுவாக இருப்பதால் முதலமைச்சர் ஆலோசித்து விரைந்து முடிவெடுப்பார் என்று கூறி உள்ளார்.\nஅனவே விரைவில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது உள்ள மாவட்டங்கள் விவரம் வருமாறு:-\n1. சென்னை, 2. காஞ்சீபுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு.\nமேலும் புதிய மாவட்டங்கள் உருவானால் 36-வது மாவட்டமாக கும்பகோணம், 37-வது மாவட்டமாக பொள்ளாச்சி உருவாகும்.\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\n’அப்படியொரு அரசியல் செய்வதற்கு பதில் நாங்கள் பேசாமல் வீட்டிலேயே இருந்து விடுவோம்’ - புல்வாமா குறித்து ராஜ்நாத்சிங் பேச்சு\nமேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,993 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - 7 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\nமகாராஷ்டிராவில் இன்று 5 ஆயிரம் பேருக்கு கொரோனா - 74 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/periyar-indrum-yendrum-10002541-10002541", "date_download": "2020-10-31T17:25:53Z", "digest": "sha1:O5GQESQXJXPSGINNNZNHHOWH5XUTABLN", "length": 13936, "nlines": 254, "source_domain": "www.panuval.com", "title": "பெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) - தந்தை பெரியார், விடியல் பதிப்பகம் - விடியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nபெரியார் இன்றும் என்றும்(தேர��ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nபெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nதந்தை பெரியார் (ஆசிரியர்), விடியல் பதிப்பகம் (தொகுப்பு)\nCategories: கட்டுரைகள் , சமூக நீதி\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்):\nBook Title பெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) (PERIYAR INDRUM YENDRUM)\nCategory கட்டுரைகள், சமூக நீதி\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் ..\nமானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள்\nஇரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏன்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இரு..\nசெவ்வி “பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்...\nஉரைகல்பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\nகடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/siddha-26.html", "date_download": "2020-10-31T16:24:59Z", "digest": "sha1:Q7UTNOO3XKYPDJCSBWQLBPG4JCUCBXOM", "length": 19667, "nlines": 73, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழும் சித்தர்களும்-26 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்!", "raw_content": "\nமத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பி���ூஷ் கோயல் ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nதமிழும் சித்தர்களும்-26 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nமுருகனின் வேல் வடிவம் விந்தணு குறியீடு என்று முன்னரே குறிப்பிட்டிருந்தேன். பலகோடி விந்தணுக்களில் ஓர் அணு…\nதமிழும் சித்தர்களும்-26 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nமுருகனின் வேல் வடிவம் விந்தணு குறியீடு என்று முன்னரே குறிப்பிட்டிருந்தேன். பலகோடி விந்தணுக்களில் ஓர் அணு மட்டுமே வெல்ல கூடிய தன்மையே, வெல் என்பது வேல் என்று மருவியது. புது உயிரை உருவாக்க, ஓர் பெண்மையை தாய்மையடைய செய்யும் அணு வடிவம், எதிரிகளை அழித்���ு புது யுகத்தை உருவாக்கும் வேல் என்றானது. தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது. ஒரு வேளை அதே பெண்ணிற்கு கருவுறுதல் தாமதம் கொண்டால் மாமியார் தரும் பட்டம் மலடி என்பது. இரு ஓர் உளவியல் வன்முறையாக தான் பார்க்கப்பட்டு வந்தது. தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான விசயம். தாய்மையடைதல் குறித்து சித்தர்களின் பார்வை மற்றும் தீர்வுகள் எவ்வாறு உள்ளது என காண்போம். உண்மையில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லும் அகத்தியர், தாய்மை அடைவதில் தடையாகும் அமைப்பையும் விளக்குகிறார்.\nஇசைந்ததோர் பெண்மலடு எங்கு மில்லை\nஎதுனால் மலபான சேதி கேளு கேளு\nஅசைந்திருக்கும் பேயினாலும் யூதத் தாலும்\nஅடிவயிறு நொந்துவரும் வாய்வி னாலும்\nபிசைந்து கெர்ப்பப் பூச்சியினால் கிரகத்தாலும்\nபிணி நோவு மத்தத்தால் வாத சூலையாலுந்\nதுசங்கட்டிக் கல்வியினால் பூலவா தூங்கித்\nதுலங்காமல் கெர்ப்பமில்லை சொல்லக் கேளே\nஇந்த உலகத்தில் பெண்களில் மலடு என்பதே இல்லை. அடிவயிற்றில் வலியுடன் கூடிய வாய்வு, கெர்ப்பப்பூச்சி, கிரக சஞ்சார பலன்கள், வேறு சில நோய்கள், வாதசூலை போன்றவைகளால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் உண்டாகும் என்றும், அதை நிவர்த்தி செய்யும் தீர்வுகளையும் கூறுகிறார்.\nநாககள்ளி வேரை நன்கு அரைத்து புனைக்காயளவு எடுத்து, அத்துடன் பசு வெண்ணெய் பாக்களவு சேர்த்து, மாதவிலக்கு முடிந்து தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அந்த மூன்று நாளும் புளி, புகை, உப்பு ஆகியவற்றைத் தவிர்த்து பசும்பால் கலந்த சோறு சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.\nவேப்பம் பூ, சீந்தில் தண்டு, கோரைக் கிழங்கு, ஆகியவற்றை ஒரு பண எடை வீதம் எடுத்து, அதனை சேர்த்து இடித்து, அத்துடன் ஒரு உழக்கு நெய் சேர்த்து காய்ச்சி, காலை, மாலை, இரண்டு வேளையும், மாத விலக்கு முடிந்து தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்படவில்லை.\nபெருங்காயம், இந்துப்பு, புளியமரத்தின் பட்டை ஆகியவை சம எடை எடுத்து கற்றாழைச் சாற்றில் நன்கு அரைத்து புனைக்காயளவு உருட்டி, அ���ைப் பெண்கள் மாதவிலக்க முடிந்து, தலை முழுகும் நாள் முதல் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கெர்ப்பம் உண்டாகும். அத்துடன் வாய்வு, கெர்ப்ப பூச்சி ஆகியவையும் தீரும் என்கிறார். இவை தவிர கிரக சாரத்தின் பலன்கள் காரணமாக கர்ப்பம் தரிக்காது போனால் அதற்கான பரிகாரங்களும் உள்ளதாக கூறுகிறார். கிரகங்களால் ஏற்படும் புத்திர தோசம் எவ்வாறு வரும் என்பதை கிரக சூழ்நிலைகளுக்கேற்ப பின்னர் விளக்குகிறேன். சோதிடத்தில் புத்திரகாரகன்; குருவாகவும், புத்திரஸ்தானதிபதியாக 5ம் மிடமும,; அதன் அதிபதியும் வருவர் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது தாய்மை மருத்துவம் மலர்வோம்.\nஆவின் வெண்ணெய் பாக்களவு கலந்து\nநீளஞ்குளித்த முதல் மூன்று நாளும்\nகர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலைமுழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நன்னாங்கள்ளி வேரினை அரைத்து புன்னைக் காயளவு எடுத்து அத்துடன் பசுவின் வெண்ணெய் பாக்களவு கலந்து உட்கொண்டு இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்குமாம். பத்தியமாக புளியும் புகையும் நீக்குவதுடன் சாதத்தில் பசும்பால் கலந்து சாப்பிட வேண்டும் என்கிறார்.\nஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை, கடின உழைப்பில் புத்தகங்களுக்கு கொண்டு வந்த பெரியவர்களை நமக்கு இன்று தெரியாது. ஆனால் அவர்கள் செய்த இந்த பணியின் மகத்துவம், நமக்கு அருளும் தாய்மையின் ஓர் நிலையே. இந்த மண்ணை தாண்டியறியாத நாம், உலகம் முழுதும் உள்ள தொடர்பை உணர்வோமானால், அது சித்தர்களின் தாயகமாக தான் இருக்கிறது. அதேபோல சித்தர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை என்றாலும், தமிழ் ஒன்றே அவர்களின் வாழ்வியல் முறையை ஆசிவகமாக வழி நடத்துகிறது. ஆசிவகத்தின் ஆராய்ச்சியும் இன்று தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த யுகத்தின் முழுமுதற் கடவுள் பிள்ளையார் எப்படி பிறந்தார் என்ற, உலகத்தின் தாய்மை நிலையின் நாயகன், விநாயகன் ஆனது எப்படி என்ற கேள்விக்குள் ஆசிவகம் ஒளிந்துள்ளது. விநாயகரின் பிறப்பை பற்றி அறியும் முன்னர், 11 வருடங்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது இருந்த தம்பதியருக்கு, ஓர் குழந்தை பேறு கிடைக்க வைத்த அதிசய மூலிகை மருத்துவம் இதோ\nஅரசமரத்தை சுற��ற வைத்ததும், அதனடியில் விநாயகரை வைத்ததும், அரசு அதாவது குழந்தை அற்று போகாமல் இருக்க செய்வது, 50 வருட முந்தைய அரச மரம் எல்லா கோவில்களிலும் உள்ளது. இந்த அரச மரத்தின் 3 இளந்தளிர் இலையுடன், முருங்கை விதை பருப்பு ஐந்தும் சேர்த்து அரைத்து, அக்ரூட் உள்பருப்பு கால் பங்கு சேர்த்து, அதனுடன் நாட்டு மாட்டுபால் அல்லது ஆட்டுபால் 150 மில்லி சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு இதமான சூட்டோடு பனைவெல்லத்தை சேர்க்க வேண்டும். இதனை தினமும் பருகிவர உயிரணுக்கள் கூடுவதுடன், நல்ல சக்தியும் கொடுக்கும். இதனுடன் நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வரவேண்டும்.\n(சித்தர்களையும் தமிழ் மரபையும் ஆராயும் இந்த தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும்)\nவகுப்பறை வாசனை 19: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - ‘47 ஆண்டுகள் கடந்து விட்டன’..\nவகுப்பறை வாசனை 18: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - அரசு பொதுத் தேர்வு எழுதிய காதை\nவகுப்பறை வாசனை 17: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பதினொன்றாம் வகுப்புக்குப் போனேன்\nவகுப்பறை வாசனை 16: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - இன்னும் சில அனுபவங்கள்\nவகுப்பறை வாசனை 15: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பத்தாம் வகுப்பில் மீண்டும் மாணவிகளுடன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/23/11/2018/karthigai-mahadeepam-has-been-blown-thiruvannamalai-annamalaiyar", "date_download": "2020-10-31T16:40:16Z", "digest": "sha1:Q6CNESQ2OTVEINAJ6HZNJ2NWF5BSYEXT", "length": 32696, "nlines": 314, "source_domain": "ns7.tv", "title": "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம்! | karthigai mahadeepam has been blown in thiruvannamalai annamalaiyar temple | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி: தமிழக அரசு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதாம்பரம் அருகே அபிஷேக் என்ற கல்லூரி மாணவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை\n7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்\n113வது ஜெயந்தி விழா - முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம்\nதிருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, 2,600 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.\nநினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், என போற்றப்படும் திருவண்ணாமலையில், சிவபெருமான் அக்னி ஜோதியாக காட்சியளித்த நாள், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nதிருக்கார்த்திகை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில், மாலை 6 மணியளவில், 5 அடி உயரம், 40 அங்குலம் உடைய பிரமாண்ட கொப்பரையில், மகா தீபம் ஏற்றப்பட்டது.\nஇதைக்காண மழையையும் பொருட்படுத்தாமல், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். மகா தீபம் ஏற்றப்பட்டதும், \"அண்ணாமலையானுக்கு அரோகரா\" கோஷத்தை பக்தர்கள் விண்ணதிர எழுப்பினர். மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம், சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை தெரிந்தது.\nஇதையடுத்து, திருவண்ணாமலையில் வீடுகளில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மகா தீபத்தை நேரில் காண வந்திருந்த பக்தர்கள், அண்ணாமலையாரை தரிசித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.\n​தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனம்திறந்த பாராட்டு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மதிமுக பொது\n​கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மத்திய குழு இன்று தமிழகம் வருவதாக, முதல்வ\nகார்த்திகை விழாவையொட்டி திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றம்\nதிருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிக\n​இருசக்கர வாகனமும் வேனும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nதென்காசி அருகே இரு சக்கர வாகனமும், மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்\n​வெகு விமரிசையாக நடைபெறவுள்ள தி.மலை திருக்கார்த்திகை தீப திருவிழா\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேரு\n​கனமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதமி��கத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\n​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய\nகஜா புயலின் தாக்கம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nகஜா புயலின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைப\n​திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது கஜா புயல்\nகஜா புயல் காரணமாக திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரமாக பலத்த சூறை காற்றுடன\n​'3வது தலைமுறை ஹூண்டாய் i20 கார் நவம்பர் 5ல் அறிமுகம்\n​'நாட்டிலேயே சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்டியல் - தமிழகத்திற்கு 2ம் இடம்\n​'சமாஜ்வாதி கட்சியை தோற்கடிக்க பாஜகவை ஆதரிக்கத் தயார்...: மாயாவதி அதிரடி\nதமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி: தமிழக அரசு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதாம்பரம் அருகே அபிஷேக் என்ற கல்லூரி மாணவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை\n7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்\n113வது ஜெயந்தி விழா - முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை\nதமிழகத்தில் இன்று 4,087 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,19,403 ஆக உயர்வு\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - ICMR\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது\nஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nநீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்\nமு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு\nஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு\nமார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி\nஅடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது\nவரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nபுறநகர் ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சருக்கு கடிதம்\nவெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்\nராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n10ம் ��குப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்\nகல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nசென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்\nபுதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nNEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்\nஇங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்\nதமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை\nதமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.\nதி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு\nஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE\nபோலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்\nபஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.\nமத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nபாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்\nSRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது\n\"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்\"\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.\nஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு\n\"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\" - அமைச்சர் அன்பழகன்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\n5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\n#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது\nமண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்\nநடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nமுதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான ��டுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.\n11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.\nஇறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.\nதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_14%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:39:30Z", "digest": "sha1:R7LBV4UX4L3ZWAPLWTWVUIPWHEANISYJ", "length": 14718, "nlines": 346, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n← இலங்கையின் 14ம் நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்கள் (2010 (2010)-) →\nபிரதமர்: திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன\nஎதிர்க்கட்சித் தலைவர்: ரணில் விக்கிரமசிங்க\nஏ. எச். எம். பௌசி\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த\nசி. பி. டி. பண்டாரநாயக்க\nஎம். எச். ஏ. ஹலீம்\nசஜின் டி வாஸ் குணவர்தன\nஅஜித் குமார (பாராளுமன்ற உறுப்பினர்)\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nஏ. எல். எம். அதாவுல்லா\nஎச். எம். எம். ஹரீஸ்\nநிமல் சிரிபால டி சில்வா\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஏ. பி. ஜகத் புஸ்பகுமார\nஏ. டி. சம்பிக்க ���ிரேமதாஸ\nஏ. எச். எம். அஸ்வர்\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2019, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/53828/onion-othappam/", "date_download": "2020-10-31T17:00:21Z", "digest": "sha1:G7ZW6VK4D2OPLCC2CJ3UHJM3VEPY4VQK", "length": 22482, "nlines": 376, "source_domain": "www.betterbutter.in", "title": "Onion othappam recipe by Krishnasamy Vidya Valli in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / Onion othappam\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nOnion othappam செய்முறை பற்றி\nகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் டிபன் வகை இது செய்வது மிகமிக சுலபம்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nதோசை மாவு - 10 கரண்டி (மீடியம் ஸைஸ் குழி கரண்டி )\nவெங்காயம் - 4 பெரியது அல்லது 30 சின்னது\nநல்லெண்ணெய் - 10 தேக்கரண்டி\nஉப்பு - 1 சிட்டிகை\nகடாயில் சமையல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்\nதோசை கல் காய்ந்ததும் எண்ணெய் தடவி சிறுசிறு ஊத்தப்பமாக மாவு விட்டு அதன்மேல் வதக்கிய வெங்காயம் போட்டு கரண்டியால் பிரஸ் பண்ணவும். ஒரு கல்லிலேயே நான்கு அல்லது ஐந்து ஊத்தப்பம் விடலாம்.\nமாவு அளவு குறைவாகவும் வெங்காயம் அளவு அதிகமாகவும் இருக்கும் போது குழந்தைகள் விரும்பி உண்பார்கள்\nதோசை திருப்பி போடும்போது அடுப்பை சிம்மில் வைக்கவும்\nஎண்ணெய் விடும் போது தோசை மேல் விடாமல் ஓரங்களில் மட்டும் விடவும்\nமுறுமுறு வெங்காய ஊத்தப்பம் ரெடி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nKrishnasamy Vidya Valli தேவையான பொருட்கள்\nகடாயில் சமையல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்\nதோசை கல் காய்ந்ததும் எண்ணெய் தடவி சிறுசிறு ஊத்தப்பமாக மாவு விட்டு அதன்மேல் வதக்கிய வெங்காயம் போட்டு கரண்டியால் பிரஸ் பண்ணவும். ஒரு கல்லிலேயே ���ான்கு அல்லது ஐந்து ஊத்தப்பம் விடலாம்.\nமாவு அளவு குறைவாகவும் வெங்காயம் அளவு அதிகமாகவும் இருக்கும் போது குழந்தைகள் விரும்பி உண்பார்கள்\nதோசை திருப்பி போடும்போது அடுப்பை சிம்மில் வைக்கவும்\nஎண்ணெய் விடும் போது தோசை மேல் விடாமல் ஓரங்களில் மட்டும் விடவும்\nமுறுமுறு வெங்காய ஊத்தப்பம் ரெடி\nதோசை மாவு - 10 கரண்டி (மீடியம் ஸைஸ் குழி கரண்டி )\nவெங்காயம் - 4 பெரியது அல்லது 30 சின்னது\nநல்லெண்ணெய் - 10 தேக்கரண்டி\nஉப்பு - 1 சிட்டிகை\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உ��்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-31T17:01:51Z", "digest": "sha1:JBZDNOCZK23DI4WOEB5WU5PD3YXXF5UM", "length": 17642, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "காங்கிரஸ் Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nபுதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு\nஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர்…\nகுஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்\nகுவைத்தில் தனிமைப்படுத்தல் கால அளவில் மாற்றமில்லை – சுகாதார அமைச்சகம் திட்டவட்டம்\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ���ஷ்ய அறிவிப்பு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nபாஜகவில் புறக்கணிக்கப்படும் ஜோதிராதித்யா சிந்தியா\nபுதுடெல்லி (23 அக் 2020): காங்கிஸிலிருந்து வெளியாகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா பாஜவில் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தகுதியுள்ளவர்களுக்கு...\nநடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார்\nமதுரை (15 அக் 2020): நடிகை குஷ்பூ மீது மாற்றுத்திறனாளிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை...\nகுஷ்பூ விலக காரணம் ஏன் – பிரபல இயக்குனர் மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னை (13 அக் 2020): காங்கிரஸிலிருந்து குஷ்பூ விலக குஷ்பூவின் கணவரம் இயக்குனருமான சுந்தர்.சி. யே காரணம் என்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நடிகை குஷ்பூ காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அவரது...\nநான் யாருன்னு 6 வருஷம் கழித்து தெரிந்துள்ளது – குஷ்பூ காட்டம்\nசென்னை (13 அக் 2020): நான் நடிகை என்பது 6 வருஷம் கழித்துதான் காங்கிரசுக்கு தெரிந்துள்ளது என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் சேர்ந்தபிறகு, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகை குஷ்புவுக்கு விமான...\nபாஜகவில் இணையும் நடிகை குஷ்பூ\nசென்னை (12 அக் 2020): காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பூ பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய...\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபுதுடெல்லி (28 செப் 2020): வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே வேளாண்...\n50 ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் பொன்விழா கொண்டாடும் முன்னாள் முதல்வர்\nதிருவனந்தபுரம் (17 செப் 2020): கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தொடர்ந்து 50 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்து பொன்விழா கொண்டாடுகிறார். கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் இருந்து 1970 லிருந்து இதுவரை தோல்வியை...\nநீட் தேர்வு தற்கொலை விவகாரம் – ஸ்டாலினை மடக்கிய முதல்வர் எடப்பாடி\nசென்னை (15 செப் 2020): நீட் தேர்வு முறை கொண்டு வருவதற்கு திமுகவே காரணம் என்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில்...\nகன்னியாகுமரி தொகுதியில் யார் போட்டி\nசென்னை (04 செப் 2020): காங்கிரஸ் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செய்ல்படவுள்ளதாக மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமாி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாா் சில தினங்களுக்கு முன்...\nகாங்கிரஸ் எதிர் கட்சியாகத்தான் இருக்கும் – காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பகீர் கருத்து\nபுதுடெல்லி (30 ஆக 2020): காங்கிரசுக்‍கு புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என அக்‍கட்சியின் மூத்த தலைவர் திரு. குலாம்நபி ஆசாத் கூறியுளளார். காங்கிரஸ் தலைவராக...\nபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nபுதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற...\n – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nதமிழகம் இந்நேரம்.காம் - October 31, 2020 0\nராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையைய��ட்டி...\nதிருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்தியா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nலக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29...\nவளைகுடா இந்நேரம்.காம் - October 31, 2020 0\nஇஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-vaanavillaiye-paarthen-song-lyrics/", "date_download": "2020-10-31T16:14:30Z", "digest": "sha1:YJMYCK4H2EC7N2WR7NBOWBQJRHCWSTDJ", "length": 7397, "nlines": 200, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Vaanavillaiye Paarthen Song Lyrics", "raw_content": "\nஆண் : ஓ ஹோ ஹோ\nஹோ ஓ ஹோ ஹோ\nஹோ ஹோ ஓ ஹோ\nஆண் : நான் வானவில்லையே\nஆண் : ஒரு கோடி மின்னலைப்\nஆண் : கூந்தல் கண்டவுடன்\nவண்டு இமையில் விழ இரு\nதின்று விட ஆசை கிள்ளுதடி\nதேனில் செய்த இதழ் ஓஓஓ\nமூடி வைத்த முயல் மூச்சு\nமுட்டுதடி மீட்க என்ன வழியோ\nஆண் : பகல் நேரம் நிலவைப்\nஆண் : நான் வானவில்லையே\nஆண் : ஒரு கோடி மின்னலைப்\nஆண் : சேலை சூடி ஒரு\nசோலை போல வழி பூக்கள்\nதந்த வரமோ பாதம் பட்ட\nஇடம் சூடு கண்டு உன்னை\nகாதலான மழை சாரல் தூவி\nஆண் : பொய் மானைத்\nஆண் : நான் வானவில்லையே\nஆண் : ஒரு கோடி மின்னலைப்\nஆண் : ஓஹோ ஓஓஓஓ\nஓ ஹோ ஹோ ஹோ\nஹோ ஓ ஹோ ஓஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/singer-s-p-balasubramaniam-passed-way.html", "date_download": "2020-10-31T16:28:27Z", "digest": "sha1:YI67IO4ID3NRBNJKM27AFFHNJX7YJECP", "length": 13059, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எஸ்.பி.பி: நிலவு தூங்கும் நேரம்!", "raw_content": "\nமத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nஎஸ்.பி.பி: நிலவு தூங்கும் நேரம்\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் போராடிவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nஎஸ்.பி.பி: நிலவு தூங்கும் நேரம்\nPosted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 25 , 2020 04:27:35 IST\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் போராடிவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று மறைந்திருக்கிறார். அரை நூற்றாண்டு காலமாக அவரது குரலில் திளைத்திருந்த பல மொழி ரசிகர்களுக்கு எஸ்.பி.பி-யின் மரணச் செய்தி பேரிடியாக விழுந்திருக்கிறது.\nஆந்திரத்தில் 1946-ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் இளம் பருவம்தொட்டே தனது இசைப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். பாடகர் எஸ். ஜானகி மூலம் அடையாளம் காணப்பட்ட அவரது முதல் திரைப்பாடல் 1967-ஆம் ஆண்டு வெளியான “ஸ்ரீஸ்ரீஸ்ரீ மர்யாத ராமண்ணா” திரைப்படத்தில் ��டம்பெற்றது. சாந்தி நிலையம் திரைப்படத்தில் இடம்பெற்ற “இயற்கை எனும் இளையக்கன்னி” பாடலே தமிழில் அவர் பாடிய முதல் பாடல். ஆனால், எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற “ஆயிரம் நிலவே வா” பாடல்தான் முதலில் வெளியானது.\nஅப்போது தொடங்கி தமிழின் முதன்மையான பாடகராக எஸ்.பி.பி விளங்கினார். 15 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 6 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். அவர் பாடிய முதன்மையான மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய அனைத்திலும் தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது இதில் சிறப்பம்சமாக இருக்கிறது. இதில் தெலுங்கில் மட்டும் மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி.\nபாடகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பரிணமித்த எஸ்.பி.பி, 40 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேளடி கண்மணி திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அவர், அதன்பிறகு பல படங்களில் நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்தார்.\nதிரைஇசை பாடல்களில் அவர் புரிந்த பல சாதனைகள் இன்றளவும் வேறெவராலும் நெருங்க முடியாததாக இருக்கின்றன. ஒரேநாளில் 21 பாடல்கள் பாடியது, தமிழில் மட்டும் ஒரேநாளில் 19 பாடல்களை பாடியது என இதில் பல சாதனைகள் அடங்கும். திரைஇசை வரலாற்றில் பல தசாப்தங்களை பார்த்துவிட்ட அவர், அக்காலங்களுக்கேற்ப பல புதுமைகளையும் நிகழ்த்தியிருக்கிறார். கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற “மண்ணில் இந்த காதலின்றி” என்ற பாடலை மூச்சுவிடாமல் பாடியதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பெரும்பாலான பாடல்கள் அவரது நெருங்கிய நண்பரான இளைராஜா இசையில் உருவானவை. அதில் பல பாடல்களின் பரிபூரணத்தை எஸ்.பி.பி-யின் குரலின்றி நம்மால் கற்பனைகூட செய்யமுடியாது. இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசகர், யுவன், அனிருத் வரை அனைத்து காலக்கட்ட இசையமைப்பாளர்களின் இசைக்கும் எஸ்.பி.பி-யின் குரல் ஆதாரமாக விளங்கியிருக்கிறது. இன்றுவரை தமிழ் மக்களின் இரவுகளை இசையால் நிறைவு செய்துகொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பி பாடல்கள் தான் என்பதில் வேறுகருத்தே இருக்க முடியாது. காதல், துயரம், உற்சாகம், நம்பிக்கை என எவ்வகை உணர்வு நிலைகளையும் தனது ஆன்ம குரலால் கட்டியெழுப்பும் வல்லமை எஸ்.பி.பி-க்கு உண்டு. அவ்வகையில் அவரது மறைவு நமக்கு பேரிழப்பு. இதனை கடக்கவும் அவரது பாடல்கள் தான் ஆறுதலாக இருக்கின்றன என்பதே நிதர்சனம்.\n’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ\n’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல்\nதோனி ஸ்டைலில் ஆட்டத்தை முடித்த ஜடேஜா\n7.5% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/vijay-thanigasalam-01112018/", "date_download": "2020-10-31T17:17:28Z", "digest": "sha1:WHEQVYGB4JRJTYPZ2AWRFNC5YU5R6YY7", "length": 8339, "nlines": 72, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nபிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் குறித்து மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம்\nOn November 1, 2018 By ரமணன் சந்திரசேகரமூர்த்தி\nஇலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் மற்றும் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை குறித்து ஒண்டாரியோ மாகாணத்தின் முதல் தமிழ் பேசும் மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரனான Scarborough-Rouge Park தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் செவ்வாய் கிழமை உரையாற்றினார்\nஇலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச சமீபத்தில் நியமிக்கப்பட்டது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இன அழிப்பு ஆகியவற்றுக்கு எந்த வித நியாயமான, சட்டரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தமிழர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்\nமேலும் மஹிந்த ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் 2009 இல் மிகக்கொடூரமாக நடாத்திய தமிழர் மீதான இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் படுகொலைகள், கற்பழிப்புகள், சித்திரவதைகள், கடத்தல்கள், அங்கவீனம், மனஉளைச்சல், இலட்சகணக்கான அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதனையும் மாகாணசபையில் சுட்டிக்காட்டியிட்டுள்ளார்\nஇந்த நியமனம், தமிழர்களுக்கான நீதி மற்றும் சமாதானம் என்பவற்றை தொடர்ந்தும் தாமதமாக்கி விடும், சர்வதேச சமூகம் தொடர்ந்தும் இதை அனுமதிக்க கூடாது என்றும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை ,போர்க்��ுற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஒரு சுயாதீனமான மற்றும் சர்வதேச பொறிமுறையை நிறுவி நடைமுறை படுத்த வேண்டும் என எமது மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் கனேடிய மத்திய அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை தீர்க்கும் ஒரு அரசியல் தீர்வை வழங்குவதற்காக பரந்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nநீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு செல்லும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள்: டக் ஃபோர்ட்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு\nகனடாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றாளர்கள் – மாகாண ரீதியிலான முழுமையான தகவல் வெளியானது\nகொவிட்-19: கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்\nJune 2020 – ஜூன் மாத இகுருவி பத்திரிகை\nகடித்து குதறும் கடிநாயும் மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்\nவேறொரு பேரண்டத்திலிருந்து வந்தவர்களோ இவர்கள்\nநவாஸ் ஷெரீப்பை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த பாகிஸ்தான் அரசு தீவிரம்\nஇந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும்\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப் பொறுப்பேற்றார்\n20 க்கு பொதுமக்களின் அபிப்பிராயாம் அவசியம்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-10-31T16:34:14Z", "digest": "sha1:I4SCPSQHOYHMVURGSISBL2KPWKQVJ4DF", "length": 12621, "nlines": 213, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வவுனியாவில் பாலியல் தொழில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலா��் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவவுனியாவில் பாலியல் தொழில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெளி பிரதேசங்களில் இருந்து வரும் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\nஇதனால் அங்கு செல்லும் ஏனை பெண்களையம் வர்த்தக உரிமையாளர்களையம் இச்செயற்பாடு அதிகம் பாதித்துள்ளது இதனால் அங்கு வரும் ஆண்கள் சிலர் ஏயை பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடும் கெண்களாக நினைத்து அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.\nநகரின் பிரதான பகுதியில் இடம்பெற்று வரும் பாலியல் தொழிலினை கட்டுப்படுத்த காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர்; பி.ஜானுஜன் எழுத்து மூல கோரிக்கையினை அனுப்பிவைத்துள்ளார்.\nPrevious Postகுருந்தூர் மலையினை பாதுகாக்க சிவில்பாதுகாப்பு முகாம்\nNext Postதிலீபனை நினைவுகூர எமக்கு உரிமையுண்டு\nஉயிர் இருக்கும் வரை விடியலுக்கு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி .\nமுருகனின் தந்தையின் இறுதிவணக்க நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி\nமணல் ஏற்ற உள்ளுர் ஊர்திகாரர்களுக்கு அனுமதி மறுப்பு கவனயீர்ப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா&#... 410 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 384 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 323 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 322 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 244 views\nநவம் அறிவிக்கூட வளாகத்தில் கொரோனா மருத்துவமனை\nயாழில் 308 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்\nயாழில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் தனிமைப்படுத்தலில்\nகடற்றொழில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்\nபிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-31T16:09:45Z", "digest": "sha1:R5HNT2QZIHYKSO656VXISUSRAOX76GAM", "length": 5098, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்)\nவிஜய் விருதுகள் (சிறந்த திரைப்படம்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்படத்திற்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.\nஆண்டுதோறும் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்ற திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\n2014 வேலையில்லா பட்டதாரி தனுஷ்\n2013 தங்க மீன்கள் ஜே. எஸ். கே. பிலிம் கார்ப்பரேசன்\n2012 வழக்கு எண் 18/9 திருப்பதி பிரதர்ஸ்\n2011 எங்கேயும் எப்போதும் ஏ. ஆர். முருகதாஸ் புரொடக்சன்சு\n2010 அங்காடித் தெரு அய்ங்கரன் இண்டர்நேசனல்\n2009 நாடோடிகள் மைக்கேல் ராயப்பன் [1]\n2008 சுப்பிரமணியபுரம் சசிக்குமார் [2]\n2007 பருத்திவீரன் ஞான வேல்ராஜா [3]\n2006 வரலாறு எஸ். எஸ். சக்ரவர்த்தி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2020, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Janvi-Kapoor", "date_download": "2020-10-31T17:03:01Z", "digest": "sha1:2M3VLES7MTX42FROB4MMTOBWZ75IBPTU", "length": 2551, "nlines": 37, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Janvi-Kapoor | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் ��ந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகார்கில் போர் படத்தில் நடித்த நடிகைக்கு இந்திய விமான படை எதிர்ப்பு.. முதலில் அந்த காட்சியை வெட்டுங்கள்..\nஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள படம் குஞ்சன் சக்சேனா. இந்திய விமானப் படையில் இடம்பெற்ற முதல் பெண் விமானி குஞ்சன் சக்சேனா ஆவார். இவர் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்றவர். அவரது வாழ்கையைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/statement-by-the-prime-minister-on-the-11th-anniversary-of-the-end-of-the-armed-conflict-in-sri-lanka-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-10-31T17:03:54Z", "digest": "sha1:VM663JBEU77G5K3FQXQYYL3D7XM37EMF", "length": 14288, "nlines": 105, "source_domain": "thetamiljournal.com", "title": "Statement by the Prime Minister on the 11th anniversary of the end of the armed conflict in Sri Lanka முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஇலங்கையில் போர் நிறைவுக்கு வந்தமையின் பதினோராம் ஆண்டு நினைவை முன்னிட்டுக் கனேடிய பிரதம மந்திரி விடுத்துள்ள அறிக்கை\nமே 18, 2020 ஒட்டாவா, ஒன்றாரியோ பிரதம மந்திரயின் அலுவலகம்\nகனேடியப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததன் ஆண்டு நிறைவை முன்னிட்டுப் பின்வரும் அறிக்கையை இன்று வெளியிட்டார்:\n“இலங்கையில் போர் நிறைவுக்கு வந்தமையின் பதினோராவது ஆண்டு நினைவின்போது, பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், அன்புக்குரியவர்களையும் நான் மனதில் கொண்டுள்ளேன். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டம் உட்பட 26 வருட கால போர் குறித்தும், இழக்கப்பட்ட உயிர்கள், காயமடைந்த, காணாமல் ஆக்கப்பட்ட, அல்லது வீடுகளில் இருந்தும் சமூகங்களில் இருந்தும் இடம்பெயர்க்கப்பட்டோர் குறித்தும் மீள நினைத்துப் பார்ப்பதற்க��ன நேரமாக இது அமைகிறது.\n“இந்தப் போரினால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பல கனேடியர்களைக் கடந்த பதினொரு வருடங்களில் நான் சந்தித்துள்ளேன். கணக்கிட முடியாத இழப்பு, மிகப்பெருந் துன்பம், தொடர்ந்து மீண்டெழுதல் என்பன குறித்து அவர்கள் கூறியவை, நீடித்திருக்கும் அமைதி, மீளிணக்கம் என்பவற்றுக்காகத் தொடர்ந்து பணியாற்றவேண்டியதை நினைவுபடுத்துகின்றன.\n“கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வது எதிர்காலத்துக்கு இன்றியமையாதது. இலங்கை அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் நடைமுறையைப் பின்பற்றவேண்டுமென்ற கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். நாட்டில் நீண்டகால அடிப்படையில் அமைதியையும் செல்வச்செழிப்பையும் ஏற்படுத்துவதற்கு உறுதுணையான நீதி, மீளிணக்கம், அனைவரையும் உள்வாங்குதல் போன்றவற்றுக்காகப் பணியாற்றும் இலங்கை அரசு உட்பட்ட அனைவருக்கும் கனடா அதன் தொடர்ச்சியான ஆதரவை வழங்குகிறது.”\nகனடா மேலும் பலமடைவதற்கு அதன் பன்முகத்தன்மையும், இந்த நாட்டைத் தமது நாடாக ஏற்றுக் கொண்ட பல்வேறு பண்பாடுகள், பாரம்பரியங்கள் என்பனவும் காரணமாக அமைகின்றன.\n← முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 11வது ஆண்டு நிகழ்வினைநேரலையில் சீமான் உரை\nஇலங்கை போர் முடிந்த 11 ஆண்டு. மே 18 டொராண்டோ மேயர் ஜான் டோரி. அறிக்கை →\nWHO நீண்ட காலமாக எங்களுடன் கொரோனா வைரஸை எச்சரிக்கிறது- Live\nகனடாவில் COVID-19 இன் மொத்த எண்ணிக்கை 2020 ஜூன் 30 நிலவரப்படி 104,204 ஆக இருந்தது\nபாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு கனடிய அரசாங்கம் இரண்டு பில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவ��தம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/students-missing-12th-grade-board-exam-date-2020/", "date_download": "2020-10-31T16:55:02Z", "digest": "sha1:GLUCN3L2UALCQ43DHYULD7BBDCVZYTA2", "length": 11038, "nlines": 164, "source_domain": "www.aanthaireporter.com", "title": "12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\nதுருக்கியில் நிலநடுக்கம் + சுனாமி\nஇன்று முதல் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை – மத்திய அரசு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதுருக்கியின் முன்னாள் பிரதமர் காலமானார்\n12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு\n12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சிய தேர்வுகள் ஜூலை மாதம் 27ஆம் தேதியில் நடத்த உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வை ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல மாணவர்கள் இறுதிநாள் தேர்வை தவறிவிட்டதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதை அடுத்து அப்போது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து தமிழக பள்ளிக்கலவித்துறை வெளியிட்ட அரசாணையில், தேர்வெழுதும் மாணவர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற வலைத்தளம் மூலமாகவோ அல்லது அவரவர்களின் பள்ளிகளில் 13.07.2020 முதல் 17.07.2020 வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். தனித்தேர்வர்கள் தங்களது நுழைவுசீட்டுகளை தங்களது நுழைவுசீட்டுகளை மேற்கண்ட தேதிகளில் தங்களின் தங்களின் தனித்தேர்வு மையங்களில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.\nஅதுமட்டுமின்றி, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துக்கு வசதி செய்து தரப்படும் எனவும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது எனவும், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து வரும் தேர்வர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் அரசு வெளியிட்டுள்ள கரோனா நோய் கட்டுப்பாடு தொடர்பான வழிமுறைகள் பின்பற்றப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nநீர்வழி விமானச் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் முதலில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nதமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்படி அரசு உத்தரவு முழு விபரம்\nஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nநான் ஏன் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தேன் – சூர்யா ஓப்பன் டாக்\nஇரண்டாம் குத்து படத்தை ரிலீஸ் செய்வதால் சமுதாயப் பொறுப்பு என்பதா – ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் T. முருகானந்தம்\nஎங்கள் அணி நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தை இணைத்துக் கொள்ளும்\nகுஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/581427-september-20.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-31T16:01:11Z", "digest": "sha1:GTC6SOGW6R4JUGT4WXUEDARDBG5CECDM", "length": 18569, "nlines": 332, "source_domain": "www.hindutamil.in", "title": "செப்.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல் | september 20 - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nசெப்.20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,41,993 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு\n9 கள்ளக்குறிச்சி 8,654 7,689 874 91\n38 விமான நிலையத்தில் தனிமை 924 919 4 1\n39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 924 882 42 0\n40 ரயில் நிலையத்தில் தனிமை 428 426 2 0\nகரோனா பணியில் உயிரைப் பணயம் வைத்து உழைத்த தூய்மைப் பணியாளர்கள்: பணியிடை நீக்கம் செய்த சென்னை மாநகராட்சி: சிஐடியூ கண்டனம்\n10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாயார் மறைவு: ஸ்டாலின் இரங்கல்\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமை ஆக்குவதா- தாளம் போடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது: கி.வீரமணி\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்���ையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nகரோனா பணியில் உயிரைப் பணயம் வைத்து உழைத்த தூய்மைப் பணியாளர்கள்: பணியிடை நீக்கம்...\n10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கு தடைவிதிக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு\nவெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாயார் மறைவு: ஸ்டாலின் இரங்கல்\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத்...\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 31,548 ஆக அதிகரிப்பு\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nகரோனா நடத்தை செயல்முறைகள்; 1.10 கோடி மக்களை சென்றடைந்துள்ளது: ஆயுஷ் தகவல்\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 31,548 ஆக அதிகரிப்பு\nஅண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம்: பேராசிரியர் பேரவை கடும் எதிர்ப்பு\nஅஜித் - சுதா கொங்கரா கூட்டணி இணையுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/arokiyamtopnews/2019/07/17083106/1251388/Patience-is-life.vpf", "date_download": "2020-10-31T17:35:47Z", "digest": "sha1:QUHDAOJ3CPQDFET2PXMR33VOFUZWDZSZ", "length": 16768, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Patience is life", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதானங்களில் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும்.\nபொறுமை கடலினும் பெரிது. பொறுத்தாரே பூமியாள்வார் என்பதெல்லாம் பழமொழி. செயல்படுகிறவன் ஒருசெயலை நேர்த்தியாய், சரியான நேரத்தில் செய்து முடிப்பான். அதுவே பொறுமையில்லாதவனிடம் இராது. குறித்த நேரத்தில் செய்யவும் முடியாது. ஒரு இடத்திற்கு போக வேண்டியிருந்தால் கொஞ்சம் முன்னதாக கிளம்ப வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என்று சரியான நேரத்தில் கிளம்பினால் என்னாகும். பதைபதைப்பு உண்டாகும். அந்த அவசர கதியில் பொறுமை இழந்து இன்னும் பாதகமான செயல்கள் தான் அரங்கேறும்.\nதானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும். மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியை பொறுமையே தரும்.\nஒரு விஷயம் குறித்து இருவர் பேசத்தொடங்குகின்றனர். ஒருவர் முரண்பட்டு ‘அதெல்லாம் கிடையாது இதுதான் சரி’ என்பார் எதிர்பேச்சாளர். நிதானம் தவறும். வார்த்தைகள் மாறும். முன்பிருந்த நட்புக்கும், உறவுக்கும் விரிசலை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிடும். நாம் தவறும் நிதானம் ஒவ்வொன்றுமே ஒரு அடையாளத்தை விட்டுத்தான் செல்கிறது.\nஒரு விதை விதைத்தால் அது பலன்தரும் வரையிலும் காத்திருக்கத்தான் வேண்டும். அதை விடுத்து உடனே பலன் எதிர்பார்த்து நிதானம் தவறி தோண்டி எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தால், விதை பலன் தராது. பயனற்று போய்விடும். அம்மா ஒரு மாம் பழம் வாங்கி வைத்திருக்கிறார். அது முழுமையாக பழுக்காமல் சற்று காயாக இருக்கிறது. குழந்தையின் பார்வையில் பட்டுவிடுகிறது. பழுத்து சுவையாக இன்னும் இருநாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால்... அது பழுக்கும்வரை பொறுத்திருக்காத அந்தக் குழ���்தை, உடனே சாப்பிடத் தொடங்கினால் புளிக்கத்தான் செய்யும். அதை இனிப்பாக சாப்பிட வேண்டுமென்றால் பொறுமையாகக் காத்திருந்து தான் ஆக வேண்டும். குழந்தைக்கு பொறுமையை நாம் தான் கற்றுத்தர வேண்டும்.\nதயவு செய்து குழந்தைப் பருவத்திலேயே பொறுமையை கற்றுக்கொடுங்கள். முதலில் நீங்கள் பொறுமையாய் இருக்கப் பழகுங்கள். ஏனெனில்... உங்களில் பாதி உங்கள் குழந்தை. அண்ணன்-தம்பி பங்காளி சண்டை, சிறு வரப்புக்காக நீதிமன்றம் நாடும் உறவுகள் தான் எத்தனை ஒரு எதிர்கால சந்ததிகளின் உறவுமுறைக்கே ஊறு விளைவிக்கும். உறவுகளின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படுகிறதே... காரணம் பொறுமையின்மைதானே. அதுமட்டுமா... யாரோ ஒருவர் வதந்தி எனும் தீயை கொளுத்தி போட்டிருப்பார். அது குடும்பத்தில் கொழுந்துவிட்டு எரியும். கொஞ்சம் பொறுமையாய் யோசித்தால் அது வதந்தி என்பது புரியும். பிரச்சினைகள் நம்மை விட்டு விலகி ஓடும்.\nநீதிமன்றங்களில் தான் எத்தனை விவாகரத்து சம்பவங்கள். ரத்தமும் சதையுமாய் இணையப் பெற்ற கணவன் மனைவி விவாகரத்து வரை செல்ல அப்படி என்ன பிணக்கு அடுப்பில் இருந்து இறக்கி வைத்த கொதிநீர், நாம் குடிக்க பயன்பட சற்று நேரம் தான் ஆகும். அதுபோல், கணவன் மனைவி கருத்து வேறுபாடும்.\nசற்று நேரம் ஓய்வெடுங்கள் நல்ல முடிவு வரவேண்டும் என்ற முடிவோடு பேசுங்கள். பொறுமை எனும் தாரக மந்திரத்தை மனதில் பதிய வைத்தபடி பேசுங்கள். ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சும் ஒருகலைதான். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பேசுங்கள். உங்களின் எதிர்காலம் பகிருங்கள். பிள்ளைகளை நினைத்தால் உங்களின் பிரச்சினை சிறிதாகிப் போகும்.\nகணவன் மனைவியை இணைக்கும் பாலம் குழந்தைதான் என்பதை உணருங்கள். தர்மம் என்ற ஒன்று மாபெரும் மேன்மையைத் தரும். பொறுமை என்ற ஒன்று சிறந்த அமைதியைத் தரும். கல்வி என்ற ஒன்று அளவற்ற நிறைவைத் தரும். அகிம்சை என்ற ஒன்று தொடர்ந்து சுகத்தைத் தரும் என்று கீதை சொல்கிறது. பொறுமையே வரம். பொறுமையே அறிவுள்ள செயல். பொறுமையே அமைதியின் பிறப்பிடம். பொறுமை ஒவ்வொரு மனிதனுக்குமான அணிகலன். பொறுமை ஒரு மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டுகிறது. பொறுமைதான் அன்பை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொருவரின் உயர்வுக்கும் பொறுமையே துலாக்கோல் பிடிக்கிறது. பொறுமையில்லாத மனிதன் முழுமையடைவதே இல்லை.\nர���மாயணத்தில் சீதையின் புகழை இன்றளவும் நாம் பேசுவதற்குக் காரணம் சீதையின் பொறுமைதான். ஜனகரின் மகள் வனவாசத்தில் காடு மேடெல்லாம் கஷ்டப்பட்டது. ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு அசோக வனத்தில் சிறைப்பட நேர்ந்தது எத்தனை அல்லல். இத்தனையும் எதற்காக. அத்தனை பெரிய மகாராணியாக இருக்க வேண்டிய சீதாப்பிராட்டியே பொறுமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்பதை நமக்கு உணர்த்தத்தானே. மேலும் சிலப்பதிகாரம் தன்னை மறந்து தன் நிலைமறந்து மாதவியின் மஞ்சத்தில் மயங்கிக்கிடந்தானே கோவலன். எப்படியும் என் கணவன் மீண்டுவருவான் என்ற நம்பிக்கையோடு இருந்தாளே கண்ணகி. அந்தப் பொறுமையில்தான் அவள் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.\nபொறுமையில்லாது வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட, பொறுமையால் வாழ்ந்து வரலாறு படைத்தவர்களை எண்ணிப்பார்ப்போம். புராண, இதிகாசத்தில் மட்டுமின்றி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களானாலும் பொறுமை காத்து வாழும் மனிதர்களை பூஜிப்போம். பொறுமைக்கு இலக்கணமாய் நம் முன்னோர்கள் பூமியைச் சொல்வார்கள். அந்த பூமியை நாம் காலால் மிதிக்கிறோம். எட்டி உதைக்கிறோம். உமிழ்கிறோம். ஆனாலும், அது நமக்கு உண்ண உணவளிக்கிறது. தாகத்திற்கு நீர் தருகிறது. நாமும் நம் மனதை மெல்ல மெல்ல தட்டி எழுப்புவோம். பொறுமைக்கு நல்ல இலக்கணமாய் திகழ்வோம். பொறுமைதான் மனிதனுக்கு மிகவும் தேவை. பூவுகில் அதுதானே பெரிய சேவை. சோதனை காலம் வரும்போது, இன்னும் பொறுமை காப்போம். சுடச்சுட ஒளிரும் சங்கைப் போல நாமும் பொறுமை காத்து ஒளிர்வோம்.\nஅருப்புக்கோட்டை செல்வம். (தமிழக அரசின் குறள் பீட விருது பெற்ற எழுத்தாளர்)\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/22152718/1262756/China-Open-Carolina-Marin-Beats-Tai-Tzu-Ying-in-Final.vpf", "date_download": "2020-10-31T17:22:42Z", "digest": "sha1:ZQGJW35PMVBNYIPRWG6G4BD4WQITHIHB", "length": 13748, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனா ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார் || China Open Carolina Marin Beats Tai Tzu Ying in Final to Win Title on Injury Return", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீனா ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார்\nபதிவு: செப்டம்பர் 22, 2019 15:27 IST\nசீனா ஓபன் பேட்மிண்டனில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சீன-தைபே வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nசீனா ஓபன் பேட்மிண்டனில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சீன-தைபே வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\nசீனா ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்நாட்டைச் சேர்ந்த கரோலினா மரின், சீன-தைபேயைச் சேர்ந்த தாய் ஜு யிங்கை எதிர்கொண்டார்.\nமுதல் செட்டை தாய் ஜு யிங் 14-21 என எளிதில் வென்றார். 2-வது சுற்றில் சுதாரித்துக் கொண்ட கரோலினா 2-வது மற்றும் 3-வது சுற்றில் அபாரமாக விளையாடினார். தாய் ஜு ஜிங் நெருக்கடி கொடுத்தாலும் கரோலினா மரின் 2-வது செட்டை 21-17 எனவும், 3-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.\n8 மாதங்களாக காயத்தால் விளையாடாமல் இருந்த, கரோலினா மரினுக்கு காயத்தில் இருந்து மீண்டபிறகு 2-வது தொடர் இதுவாகும். 2-வது தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nChina Open Badminton | Carolina marin | சீனா ஓபன் பேட்மிண்டன் | கரோலினா மரின்\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nபெங்களூர் மோசமான பேட்டிங் - ஐதராபாத் வெற்றிபெற 121 ரன்கள் இலக்கு\nபெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nஇஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி\nபும்ரா, போல்ட் சிறப்பான பந்து வீச்சு - டெல்லியை 110 ரன்னில் சுருட்டிய மும்பை\nடெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nத��டீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/179486/news/179486.html", "date_download": "2020-10-31T16:42:53Z", "digest": "sha1:IT4FC2LEHZQUR3BAPEF6B34RYTC7CLLG", "length": 6726, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலுதவி அறிவோம்!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘ஐயோ அம்மா வலிக்குது… விளையாடுறப்ப விழுந்துட்டேன்… முட்டியில ரத்தம் வருது” என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ”சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது” என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ”சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது பிளாஸ்டர் தீர்ந்துபோச்சா… அடடா” என்று அம்மாக்கள் டென்ஷனாகும் காட்சிதான் பல வீடுகளில் அரங்கேறும். குழந்தைகள் இருக்கும் வீடோ, பெரியவர்கள் இருக்கும் வீடோ… பொதுவாக எல்லோர் வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் – முதல் உதவிப் பெட்டி.\nகுழந்தைகள் விளையாடும்போதும் சாதாரணமாக நடக்கும்போதும் கீழே விழுந்து அடிபடுவதும் ரத்தம் வருவதும் சகஜம். அப்போது, காயம்பட்ட இடத்தை, குழாயிலிருந்து வரும் சுத்தமான நீரால் (running water) கழுவ வேண்டும். சோப் போட்டுக் கூடக் கழுவலாம்.\nகாயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், சுத்தமான துணியால் அழுத்திக் கட்டுப்போட வேண்டும். பவுடர், சந்தனம், மஞ்சள், காப்பித் தூள் என்று எந்தப் பொருளையும் காயத்தின் மீது போடக் கூடாது. சமீ���த்தில் ‘டெட்டனஸ் டெக்ஸாய்டு’ தடுப்பூசி போடப்பட்டிருந்தால், திரும்பவும் அது போடத் தேவை இல்லை. இப்போதெல்லாம் எல்லோருமே தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருவதால், 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘டி.டி’ போட்டால் போதும்.\nகுழந்தைகளுக்கு உடலில் வலுக்குறைவு என்பதால், வெட்டுக்காயம், பூச்சிக்கடி போன்ற என்ற விபத்தாக இருந்தாலும், அவர்களால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே முதல் உதவிக்குப் பிறகு, உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎக்ஸ்ட்ரீம் மேக்கப் வழங்கும் 5ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகள்\nபற்களுக்கு பலம் தரும் ஈச்சங்காய்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் நறுவிலி\nஸ்டீபன் ஹாக்கிங் : காலத்தை வென்றவன்\nஅலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்\nநெஞ்சக கோளாறுகளை போக்கும் தும்பை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/09/blog-post_30.html", "date_download": "2020-10-31T15:42:04Z", "digest": "sha1:AKWYPZWMTZ7FBUOAY7QHD4TWBJY3HHI2", "length": 14938, "nlines": 138, "source_domain": "www.tamilus.com", "title": "அறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படிக்கல் - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / அறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படிக்கல்\nஅறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படிக்கல்\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் வீரர் தேவ்தத் படிக்கல் அற்புதமாக விளையாடி ஐபிஎல் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். பெங்களூர் அணிக்காக புதிதாக இறங்கி இருக்கும் தேவ்தத் படிக்கல் முதல் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்துள்ளார்.\nபெங்களூர் அணிக்காக களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லின் முதல் போட்டி இதுதான். ஆம் ஐபிஎல் போட்டியில் இதுதான் அவரின் முதல் போட்டி. இதுவரை பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு இருந்த தேவ்துத் படிக்கல்லுக்கு ஹோலி வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து பயிற்சி ஆட்டங்களில் இவரின் ஸ்டைல் பிடித்து போய், ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக இறங்க வாய்ப்பு கொடுத்தார் ஹோலி.\nரஞ்சி போட்டி அண்டர் 19 இந்திய அணி போட்டி இரண்டின் மூலம்தான் தேவ்தத் படிக்கல், ஹோலியின் கவனத்தை ஈர்த்தார். அண்டர் 19 அணியில் இவர் நன்றாக விளையாடினார். ரஞ்சி கோப்பை போட்டியில் இவரின் ஆட்டம் சிறப்பாக இருந்த காரணத்தால் அண்டர் 19 அணிக்கு தேர்வானார். கர்நாடகா ரஞ்சி அணிக்காக இவர் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 2018ல் 77 ஓட்டங்கள் எடுத்தார்.\nஇந்திய அண்டர் 19 அணியிலும் தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடினார். இதன் காரணமாகவும், கர்நாடக கிரிக்கெட் வாரியம் இவர் மீது வைத்த நம்பிக்கை காரணமாகவும் இவருக்கு பெங்களூர் அணியில் வாய்ப்பு கிடைத்தது. வெறும் 20 லட்சம் ரூபாய்க்குதான் 2019 ஐபிஎல் போட்டிக்கு முன்பாக இவர் பெங்களூர் அணியில் எடுக்கப்பட்டார்.\nகர்நாடக அணிக்காக விஜய் ஹாசரே போட்டியில் 2019-20ல் இவர்தான் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர். 11 போட்டிகளில் 609 ஓட்டங்கள் குவித்தார். அதேபோல் தியோடர் கோப்பை, சயீத் முஸ்தாக் அலி கோப்பை என்று பல தொடர்களில் கர்நாடக அணிக்காக விளையாடி இருக்கிறார். ஆனால் ஆனால் இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கிடையாது. 2000ல் கேரளாவில் இருக்கும் எடப்பால் என்ற ஊரில் பிறந்தவர். அதன்பின் ஹைதராபாத் சென்று அங்கு வளர்ந்தார்.பின் பெங்களூர் சென்ரார்.\nபெங்களூர் கர்நாடக கிரிக்கெட் மையத்தில் பயிற்சி பெற்றார். 2014ல் இருந்து இவர் கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணியில் கேரள வீரர்கள் இல்லாத நிலையில் இவர் கவனம் ஈர்த்து உள்ளார்.\nஅறிமுகப் போட்டியில் படிக்கல்லின் அரைச் சதங்கள்: ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு 42 பந்துகளை சந்தித்த இவர் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2018 ஆம் ஆண்டு முதல் தர போட்டியில் 77 ஓட்டங்கள். 2019 ஆம் ஆண்டு இந்திய ஏ அணி 58 ஓட்டங்ககள். 2019 ஆம் ஆண்டு உள்ளூர் ரி20 53 ஓட்டங்கள்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி; டெல்லிக்கு முதல் த...\nசூப்பர் ஓவரில் வென்றது பெங்களூரு\n224 ஓட்ட இலக்கை விரட்டிப்பிடித்து ராஜஸ்தான் சாதனை...\nடோனி அடித்து காணாமல் போன பந்து ஒன்பது வருடங்களின் ...\nபெங்களூருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி\nஅறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படி...\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி ப...\nஅதிரடியால் பதிலளித்த அம்பதி ராயுடு\nசூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி கப்பிட...\nஐபிஎல் இல் இருந்து வெளியேறுகி றார் அஸ்வின்\n‘நடுவருக்கே ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம்’ ...\nமுதல் போட்டியில் மும்பையை வென்றது சென்னை\nயுஎஸ் ஓபன்: சம்பியானார்நோமி ஒசாகா\nஆறு மொழிகளில் ஒளிபரப்பாகும் ஐபிஎல்\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அவ...\nஐபிஎல் வரலாற்றில் அறிமுகமாகும் அமெரிக்க வீரர்\nயுஎஸ் ஓபன்: மகளிர் இரட்டையரில் ரஷ்ய,ஜெர்மன் ஜோடி ச...\nநட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்\nஇயன் பெல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - சென்னை பலப்பரீட்சை\nஐ.பி.எல். போட்டியில் விளையாட முஸ்தாபிஜூருக்கு அனு...\nபிறேஸில் வீரர் நெய்மருக்கு கொரோனா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங்...\nஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல்\n2021 டோக்கியோ ஒலிம்பிக் தீபம் அறிமுகம்\nஆர்சிபி அணியில் அடம் ஸம்பா\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/kavithai/", "date_download": "2020-10-31T16:13:07Z", "digest": "sha1:5OTHBZY3HOVDTIHXLAOPWTXN6J7LVVFE", "length": 18362, "nlines": 230, "source_domain": "bookday.co.in", "title": "kavithai Archives - Bookday", "raw_content": "\nகவிதைச் சந்நதம் 8: “சிதையில் அலைவுறும் சித்திரம்” – நா.வே.அருள்\nஅன்பை வெளிப்படுத்துவதில் அம்மா பிரசித்தம். அப்பாவோ மௌனச் சாமியார். அப்பாவின் உலகத்தில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் பிள்ளைகளின் மேல் எப்போதும் பிரத்தியேகக் கவனம். முடிந்து வைப்பதற்கு அவரிடம் முந்தானை இருக்காது. ஆனால் சட்டைப் பாக்கெட்டுக்குள் சதா துடித்துக் கொண்டேயிருக்கும் இதயம். ஆனால் ஆசுவின் அப்போவோ வேட்டி முந்தியில் முடிந்து வைத்திருக்கிறார். அவிழ்த்துக் கொடுத்த அரையணா பெரிதில்லை. அப்புறம் அவர் நெற்றியில் இடுகிற முத்தம்தான் முக்கியமானது. அவர் கொடுத்த அரையணா ‘முட்டாய்’ ஆனது. முத்தமோ ஆசுவின் கவிதையானது. ஈச்சங்குருத்தில் அவர் கட்டிக் கொண்டுவரும் வெள்ளரிப் பழம் முக்கியமில்லை. அந்த வெள்ளரிப்பழம் வெடித்துச் சிதறிய வெண்மணல் மாதிரி அவர் புன்னகை முக்கியம். அந்தப் புன்னகைதான் ஆசுவின் கவிதைக்கு அடிஉரம்.\nதோப்புக்காரன் கண்படாமல் விறகுக் கட்டில் மறைத்து முந்திரிப் பழம் எடுத்துவருவதற்கள் வேர்த்து வெலவெலத்துப் போகும். ஆனாலும் பிள்ளைப்பாசம் அப்பனை ஒரு சின்னத் திருடனாக ஆக்குகிறது. பனை நுங்கை விரல்விட்டு உறிஞ்சுவது கவிதை எழுதுவதைவிடவும் கடினமான கலை. கண்ணில் நீர் பீய்ச்சாமல் கைவிரல் வைக்க வேண்டும். தவறினால்,\nபசி எட்டிப்பார்த்த வீட்டை அப்பாதான் “தினைச்சோறும், வரகரிசிச்சோறும், புல்லரிசிச்சோறும், பண்ணைக் கீரையும் கொட்டிக் கிழங்கும்“எட்டிப் பார்க்கும் வீடாக்க ஏதேதோ செய்கிறார். ஒரு கோவணம், ஒரு துண்டு, அரை வேட்டி இவைதான் அப்பாவின் சொத்து. அப்பாவின் சொத்து அப்பாவின் சிதையோடு எரிந்தும் போய்விடுகிறது\n“என்னுடைய 14-வது வயதில், அப்பாவை இழந்தேன். அந்தக் கண்ணீரின் சூடு, இந்தக் கவிதையில் மட்டுமல்ல.எப்போதும் மனசில், அப்பாவின் நினைவுகளாய்க் கொதித்துக் கொண்டிருக்கும்.” கவிஞனின் கவிதை வாக்குமூலம் இது.\nஅப்பா செத்துப் போனபோது அதையேதான் போர்த்தினோம் என்கிறபோது கவிதை ஒரு தவளையைப் போல இதயத்திற்குள் தாவிவிடுகிறது. துயரம் அப்பிக் கொள்கிறது. அப்பாவின் சித்திரம் சிதையின் தீயில் அலைவுறுகிறது. துயரத்திற்கு மரணமி��்லை. கவிஞனின் வார்த்தைகளில் வீட்டின் கதவடியில் வருகிற வெள்ளத்து நீரைப் போல வாழ்க்கையின் கசப்பு அவர்களின் வீட்டில் குடியிருந்திருக்கிறது.\nஇனி ஆசுவின் முழுக் கவிதையையும் படியுங்கள்\nநெற்றியில் முத்தமிட்டுச் சொல்வார் அப்பா\nகொண்டு வரும் வெள்ளரிப் பழத்தில்\nகவிதைச் சந்நதம் 6: “பட்டத்து ராஜா ராணிகள்” – நா.வே.அருள்\nஅகவியின் ‘பட்டப் பெயர்கள்” ***************************************** கவிதைகள் பல விதமாய் அவதாரங்கள் எடுத்துவிட்டன. இதுதான் கவிதை இப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம்...\nகவிதைச் சந்நதம் 4 (வலியைக் கடத்தும் ரசவாதம்) – நா.வே.அருள்\nகொரோனா நோய்க்கிருமியை எல்லா மனிதர்களும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவுடன் போராடுவோம் என்று பெரு முழக்கமே வீதிகளில் ஒலிக்கிறது. விளம்பரங்களில்...\nசாவித் துவாரக் காற்று உன்னை யாரோ கண்காணிக்கிறார்கள்... என்னையும் நடவடிக்கைகளை உளவுப் பார்க்கும் விழிகள் உரையாடல்களை ஒட்டுகேட்கும் செவிகள் பாதா...\n1 இரைப்பையின் நிர்வாணத்தை மறைக்க பட்டுத் துகிலால் முடிவதில்லை. ***** 2 ஒரு பூவை வலிக்காமல் கிள்ளுவது அவ்வளவு எளிதல்ல...\nகோவை உமா மகேஸ்வரியின் கவிதைகள்…\n1.மேன்மைசால் சமூகம் சமூக விலகலை கடைப்பிடிக்க வழியின்றி நெருக்கியடித்து நடந்தே சென்ற...\n1)அன்பே என் அன்பே ************************ கனவுக்குள் வந்து நின்று அழைப்பு மணியை அழுத்துகிறாய் துள்ளும் மணியோசையில் துயில் கலைந்து எழுந்துவிட்டேன்...\nகவிதை: இரண்டாவது இருதயம் (என் கைபேசி) – இந்திரன்\nஇரண்டாவது இருதயம் கையளவு இருதயம்போல் விடாமல் துடிக்கும் என் இரண்டாவது இருதயம் என் கைபேசி. கடந்த காலத்தை...\nசெருப்படி செருப்புகள் வைக்க அலமாரி இல்லாதவன் சிலையில் தொங்க விட்டிருக்கலாம். காலில்லாதவன் எவனாவது கட்டி வைத்திருக்கலாம். ...\nகவிதை: திரும்பிச் செல்கிறோம் நாங்கள்…\nஉயிர் பிழைக்க வந்தவர்கள் உயிரற்ற நடைபிணங்களாய்... நெடுஞ்சாலையில் நீண்டு, அடங்கும் நிழல்களை துரத்தியபடி... இலக்கற்ற பயணத்தில், இலக்கின் தூரம் மிரட்டுவதில்லை...\nகலில் ஜிப்ரான் கவிதைகள் – மொழி பெயர்ப்பு தங்கேஸ்\nநூல் அறிமுகம்: என்.மாதவனின் “காலந்தோறும் கல்வி” – திரு.இராமமூர்த்தி நாகராஜன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழ���ல்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nகலில் ஜிப்ரான் கவிதைகள் – மொழி பெயர்ப்பு தங்கேஸ் October 31, 2020\nநூல் அறிமுகம்: என்.மாதவனின் “காலந்தோறும் கல்வி” – திரு.இராமமூர்த்தி நாகராஜன் October 31, 2020\nவசந்ததீபன் கவிதைகள் October 31, 2020\nயாழ் ராகவன் கவிதைகள் October 31, 2020\nநூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘மலாலா – கரும்பலகை யுத்தம்’ – குமரேசன் October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.forsage.io/auth/new/?lang=ta", "date_download": "2020-10-31T16:12:20Z", "digest": "sha1:OGDFRDTE7HYP4TD2XVRPHZEOAWYXHLNP", "length": 19332, "nlines": 84, "source_domain": "lk.forsage.io", "title": "பதிவு - தளம் வேகமாக மற்றும் சீற்றம்", "raw_content": "\nசுமை தற்போதைய Ethereum: இயல்பானது\nபரிந்துரைக்கப்பட்ட விலை எரிவாயு: 37 gwei\n> பதிவு செய்ய <\nஉங்கள் அழைப்பாளரின் ஐடியைச் சரிபார்க்கவும்.\nதொகையை செலுத்துவதற்கு முன் நீங்கள் திருத்தலாம்.\nகட்டணம் செலுத்திய பிறகு, பிரதான பக்கத்திற்கு தன்னிச்சையாக திருப்பிவிடப்படவில்லையென்றால், {இணைப்பு} என்பதைக் கிளிக் செய்க\nதொலைபேசியிலிருந்து பதிவு பிசியுடன் பதிவு கைமுறையாக பதிவு\nபடி 1/3. மெட்டாமாஸ்க் ETH வாலட்டை எவ்வாறு நிறுவுவது\nகணினியைப் பயன்படுத்தி ஒரு திட்டத்தை பதிவு செய்ய மெட்டாமாஸ்க் உலாவியை நீட்டிக்க வேண்டும். இது கிரிப்டோகரன்சி ஈத்தரீயத்திற்கான உங்களது தனிப்பட்ட பணப்பையாகும். இது வருவாயைத் தக்க வைத்துக் கொள்ளும். பர்ஸ் உங்களுக்கு சொந்தமானது. இது இணையதளத்தில் தானியங்கி பதிவு மற்றும் அங்கீகாரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.\n1. மெட்டாமாஸ்க் நீட்டிப்பை உங்கள் உலாவியில் நிறுவவும்: metamask.io\n2 வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு வாலட்டை உருவாக்கவும். பல இடங்களில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது (அச்சிட முன்னுரிமை) வாலட்டை அணுக 12 சொற்கள் அவசியமாகும். ஒருவேளை குறிப்பை இழந்துவிட்டால் வாலட்டை அணுக முடியாது.\n 12 சொற்றொடர்களை பத்திரமாக வைத்திருங்கள், இது இணைய திருடர்கள் உங்கள் பணத்தை திருட அனுமதிக்கும்\nபடி 2/3. கிரிப்டோகரன்சி ஈத்தரீயம் எவ்வாறு வாங்குவது\nகமிஷன் நெட்வொர்க்கில் சிறிய மார்ஜினுடன் புதிய பணப்பையின் (0.05 ETH) நிலுவையை மறுநிரப்பல் செய்யவும் தொடக்கத்தின் மிகவும் பொதுவான மாறுபாடு - இரண்டு ��ிரல்களின் மூன்று தளங்கள் (0.35 ETH)\nகுறிப்பு: வங்கி அட்டைகளில் டெபாசிட் செய்யும்போது, பரிமாற்றமானது அட்டையை முதல் முறையாக சரிபார்ப்பதற்காகவும் இருக்கலாம் பொதுவாக இது அட்டையின் பின்னணியில் பக்க பரிமாற்றத்தில் உள்ள புகைப்படம். அடுத்தடுத்த நிரப்புதல்கள் உடனடியாக செய்யப்படுகின்றன. உங்கள் அட்டையின் பரிமாற்றத்தை நீங்கள் சரிபார்க்க விரும்பவில்லை எனில், நீங்கள் முதலில் எனது கிரெடிட் கார்டினால் {QIWI அல்லது Яндекс.Деньги அல்லது {பணம் செலுத்துபவர்} ரீசார்ஜ் செய்யலாம் (இந்த இரண்டு கட்டண முறைகளில் ஏதேனும் ஒரு இடைமுகத்தின் மூலம், பரிமாற்றி மூலம் அல்ல), பின்னர் அட்டை சரிபார்ப்பு இல்லாமல் ஈத்தரீயம் பணப்பையை மாற்றுவதற்கு பரிமாற்றி மூலம் அத்தகைய கட்டண முறையை வைத்திருங்கள்.\nதயவுசெய்து {இணைப்பு முகவரி} ஐப் பார்வையிடவும்\nஈத்தரீயத்தில் நீங்கள் பரிமாற்றம் செய்ய விரும்பும் தேவையான நாணயத்திற்கு பொருத்தமான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும்\nசிறந்த பரிமாற்ற வீதத்துடன் பொருத்தமான சேவையைத் தேர்ந்தெடுக்கவும்\nதேர்ந்தெடுக்கப்பட்ட பரிமாற்றிக்குச் சென்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும். விதிகளின் படி, பரிமாற்றம், தானியங்கி முறையில் மிக விரைவாக செய்யப்படுகிறது\nஉங்கள் ஈத்தரீயம் பணப்பை நிதியைப் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nபடி 3/3. ஒரு திட்டத்தை விரைவாகவும் அதிக உந்துதலுடனும் உருவாக்குவது எப்படி / மெட்டாமாஸ்க் வழியாக ஃபோர்சேஜ்\n1) உலாவியைத் தொடங்கவும், மெட்டாமாஸ்கை இயக்கவும், இருப்பை சரிபார்க்கவும் - உங்கள் கூட்டாளரிடமிருந்து பரிந்துரை அழைப்பிதழ் இணைப்பு முகவரியயை நாங்கள் அனுப்புகிறோம் https://lk.forsage.io/auth/i/idone/\n2) பச்சை பொத்தானைக் கிளிக் செய்க\" தானியங்கி உள்நுழைவு / பதிவு \" \"மெட்டாமாஸ்க் தொடங்குகிறது\n3) உங்கள் பரிந்துரைப்பாளரின் ஐடியைச் சரிபார்த்து, பச்சை பொத்தானைக் கிளிக் செய்க\"பதிவு \"\n4)மெட்டாமாஸ்க் கட்டண பக்கத்தைத் தொடங்கக்ளிக் \" “உறுதிப்படுத்து \"\n5-10 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் பரிவர்த்தனை உறுதிப்படுத்தப்படும். மேலும் உங்களால் அதன் தனிப்பட்ட அலுவலகத்தில் கண்காணிக்க முடியும். புதிய நிலைகளை வாங்க நீங்கள் வாலட் மெட்டாமாஸ்கைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்\nடோக்கன் பாக்கெட் மற்���ும் கோயன்பேஸ் பணப்பைகளுக்கான வீடியோ டுடோரியல்கள்\nமொபைல் சாதனங்கள் மூலம் இத்திட்டத்தில் பதிவு செய்ய இந்த விரைவான தொடக்க வழிமுறைகளைப் பின்பற்றவும். நீங்கள் {டிரஸ்ட்வாலட்} DApp ஐ நிறுவ வேண்டும். இது உங்கள் தனிப்பட்ட ETH பணப்பையாகும். இது உங்கள் ஃபோர்சேஜ் கணக்கில் நிரந்தரமாக இணைக்கப்பட்டு உங்கள் ஈத்தரீயம் க்ரிப்டோகரன்சி கமிஷன்களைப் பெறப் பயன்படும். பணப்பையை உங்களுக்கு மட்டுமே சொந்தமானது, மேலும் இணையதளத்தில் தானியங்கி பதிவு, வரவு, பற்றுகள், மேம்படுத்தல் மற்றும் அங்கீகாரத்திற்கும் பயன்படுத்தப்படும்.\n1. உங்கள் மொபைல் சாதனத்திற்கான {டிரஸ்ட் வாலட்} டிஎ மென்பொருளைப் பதிவிறக்கம் செய்க\n2 வழிமுறைகளைப் பின்பற்றி ஒரு வாலட்டை உருவாக்கவும். பல இடங்களில் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது (அச்சிட முன்னுரிமை) வாலட்டை அணுக 12 சொற்கள் அவசியமாகும். ஒருவேளை குறிப்பை இழந்துவிட்டால் வாலட்டை அணுக முடியாது.\n 12 சொற்றொடர்களை பத்திரமாக வைத்திருங்கள், இது இணைய திருடர்கள் உங்கள் பணத்தை திருட அனுமதிக்கும்\nபடி 2/3. கிரிப்டோகரன்சி ஈத்தரீயம் எவ்வாறு வாங்குவது\nகமிஷன் நெட்வொர்க்கில் சிறிய மார்ஜினுடன் புதிய பணப்பையின் (0.05 ETH) நிலுவையை மறுநிரப்பல் செய்யவும் தொடக்கத்தின் மிகவும் பொதுவான மாறுபாடு - இரண்டு நிரல்களின் மூன்று தளங்கள் (0.35 ETH)\nகுறிப்பு: வங்கி அட்டைகளில் டெபாசிட் செய்யும்போது, பரிமாற்றமானது அட்டையை முதல் முறையாக சரிபார்ப்பதற்காகவும் இருக்கலாம் பொதுவாக இது அட்டையின் பின்னணியில் பக்க பரிமாற்றத்தில் உள்ள புகைப்படம். அடுத்தடுத்த நிரப்புதல்கள் உடனடியாக செய்யப்படுகின்றன. உங்கள் அட்டையின் பரிமாற்றத்தை நீங்கள் சரிபார்க்க விரும்பவில்லை எனில், நீங்கள் முதலில் எனது கிரெடிட் கார்டினால் {QIWI அல்லது Яндекс.Деньги அல்லது {பணம் செலுத்துபவர்} ரீசார்ஜ் செய்யலாம் (இந்த இரண்டு கட்டண முறைகளில் ஏதேனும் ஒரு இடைமுகத்தின் மூலம், பரிமாற்றி மூலம் அல்ல), பின்னர் அட்டை சரிபார்ப்பு இல்லாமல் ஈத்தரீயம் பணப்பையை மாற்றுவதற்கு பரிமாற்றி மூலம் அத்தகைய கட்டண முறையை வைத்திருங்கள்.\nதயவுசெய்து {இணைப்பு முகவரி} ஐப் பார்வையிடவும்\nஈத்தரீயத்தில் நீங்கள் பரிமாற்றம் செய்ய விரும்பும் தேவையான நாணயத்திற்கு பொருத்தமான கட்டண முறையைத் தேர்ந்த���டுக்கவும்\nசிறந்த பரிமாற்ற வீதத்துடன் பொருத்தமான சேவையைத் தேர்ந்தெடுக்கவும்\nதேர்ந்தெடுக்கப்பட்ட பரிமாற்றிக்குச் சென்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும். விதிகளின் படி, பரிமாற்றம், தானியங்கி முறையில் மிக விரைவாக செய்யப்படுகிறது\nஉங்கள் ஈத்தரீயம் பணப்பை நிதியைப் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nபடி 3/3. ஒரு திட்டத்தை விரைவாகவும் அதிக உந்துதலுடனும் உருவாக்குவது எப்படி / நம்பகமான வாலட் மூலம் ஃபோர்சேஜ்\n1) உங்கள் பரிந்துரை இணைப்ப டிரஷஸ்ட் வாலட் டாப் உலாவியில் திறக்கப்படும்\n2) பச்சை நிற பொத்தானை அழுத்தவும்\"தன்னிச்சையான -உள்நுழைவு/பதிவு \"\n3) உங்கள் பரிந்துரைப்பாளரின் ஐடியைச் சரிபார்த்து, பச்சை பொத்தானைக் கிளிக் செய்க\"பதிவு \"\n4)கட்டண பக்கத்தில் \" ஒப்புதல் \" \"என்பதைக் கிளிக் செய்க\n\"பரிவர்த்தனை அங்கீகரிக்கப்பட்டதும், டிரஸ்ட் வாலட் பயன்பாட்டை மறுதொடக்கம் செய்யுங்கள். தனியார் அலுவலகத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட நுழைவாயிலை உருவாக்க மீண்டும் தளத்தை வாங்க - பயன்பாட்டு உலாவி டிரஸ்ட் வாலட் DApp ஐப் பயன்படுத்தவும்.\nநீங்கள் தனிப்பட்ட கணக்கைக் காண, பணப்பையை அல்லது ஐடியைப் பயன்படுத்தலாம், வேறு எந்த உலாவியையும் பயன்படுத்தலாம்\"\nகைவிடப்பட்ட திட்டத்தை பதிவு செய்ய, நீங்கள் ஒப்பந்த முகவரியில் பரிவர்த்தனையை முடிக்க வேண்டும்:\n\"ஸ்மார்ட் ஒப்பந்தத்துடன் தொடர்பு கொள்ள வலைத்தளத்திற்கு{ஹோஸ்ட்} ETH பர்ஸ் தேவைப்படுகிறது. வாலட் உறுதி செய்யப்பட்ட பிறகு இந்தப் பக்கத்தைத் திறக்க கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க: \"\nஅல்லது இணைப்பை நகலெடுத்து உங்கள் மொபைல் பணப்பையின் உலாவியில் {முகவரி} இல் பயன்படுத்தவும்.\n\"ஸ்மார்ட் ஒப்பந்தத்துடன் தொடர்பு கொள்ள வலைத்தளத்திற்கு{ஹோஸ்ட்} ETH பர்ஸ் தேவைப்படுகிறது. பர்ஸ் மெட்டாமாஸ்க் உலாவியைப் பதிவிறக்க கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்க \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/forums/yogiwaves-yaali.1269/", "date_download": "2020-10-31T15:30:53Z", "digest": "sha1:OYZH5XWGA74PXNCBVUGLE55WBJE5UINW", "length": 3249, "nlines": 180, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Yogiwave's Yaali | Tamil Novels And Stories", "raw_content": "\nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nயாளி - மரணம் ஈன்ற ஜனனம் நீ \nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/02/20105459/1286942/maha-Shivaratri-viratham.vpf", "date_download": "2020-10-31T16:49:59Z", "digest": "sha1:VENQP2RRGLPPR6Z3YEWAF464Y7IWXTRR", "length": 13651, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: maha Shivaratri viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாளை மகா சிவராத்திரி: விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்\nபதிவு: பிப்ரவரி 20, 2020 10:54\nநாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.\nசிவனின் அருளைப் பெற அதுவும் முக்தியைத் தரக்கூடிய வல்லமை வாய்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.\nநாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.\nஇப்படிப்பட்ட மிக அருமையான மகா சிவராத்திரி தினம் நாளை வெள்ளிக்கிழமை வருகிறது.\nபிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார். இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார்.\nதான் பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nமகா சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, விரதம் இருக்க நாம் வழிபாடு அனைத்தும் நிறைவேறும்.\nசிவராத்திரி விரதம் இருக்க வேண்டுமா, எப்படி விரதம் இருக்க வேண்டும், அதன் பலன்கள் என்ன என பலகேள்விகள் நம் மனதில் இருக்கும்.\nநாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.\nஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி, அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. சிவராத்திரி தினத்தில் முழு விரதம் இருந்து வழிபடக் கூடிய உன்னதமான நாள்.\nஇந்த புண்ணிய நாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.\nநாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, பஞ்சாட்சரம் என சொல்லக்கூடிய ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி, நாம் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றோம் என்றால், சிவலிங்க பூஜை செய்ய வேண்டும்.\nநித்திய பூஜை செய்பவர்கள் அதை செய்யலாம், சாதாரணமாக கடவுள் படங்கள் வைத்து வழிபடுபவர்கள் அந்த வழிபாட்டை செய்யலாம்.காலையில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு டம்ளர் பால் நைவேத்தியமாக வைத்து வழிபட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவன் பாடல்கள் என்னவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் படிக்கலாம். அதோடு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம்.\nஅன்றைய தினம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடாமல் இருந்து இரவில் கண் விழிக்க வேண்டும். அப்படி முழு நாளும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது, உடல்நல பிரச்னை உள்ளது, கர்ப்பிணிகள் பழத்தைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.\nஉணவு எடுக்காமல் இருக்க முடியாது என்பவர்கள் முடிந்த வரை அன்றைய ஒருநாளாவது நாம் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், பழங்கள், அவல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.\nசிவ ராத்திரி தினத்தில் நாம் வீட்டில் பூஜை செய்வதோடு இரவில் வீட்டில் சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை செய்து வழிபடலாம். அல்லது கோயிலுக்கு சென்று அங்கு சிவலிங்க செய்யப்படும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.\nமகா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு நாம் அர்ச்சித்து வழிபடுவது நல்லது. இது முன் வினையையும், இந்த பிறப்பின் வினையையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தது. சிவனின் துதியும், சிவ ஆராதனையும் அனைத்து நன்மைகளையும் தடக் கூடியது.\nசிவராத்திரி தினத்தில் இரவில் தான் மிகுந்த விஷேசம். மாலை நாம் நம் பூஜை அறையில் உள்ள சிவ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அப்படி இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.\nஅங்கு சிவனின் நாமத்தை சொல்லி வழிபடுவது அவசியம். குறைந்தபட்சம் அன்று இரவு 1 மணி வரையாவது நாம் கண் விழித்து சிவனை வழிபட வேண்டியது அவசியம்.\nஇந்த விரதத்தை அனுஷ்டித்தால் அன்னத்திற்கு குறையிருக்காது\n இதை மட்டும் சொல்லுங்க போதும்\nதிருமணம் தடை நீக்கும், குழந்தை வரம் அருளும் பவுர்ணமி கோவில்\nஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-meteorological-department-tamilnadu-rains-possible", "date_download": "2020-10-31T15:22:00Z", "digest": "sha1:ZDCQQWBRNGYHJK5ZDSM3TR74EXVIDIWW", "length": 9366, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்! | chennai meteorological department tamilnadu rains possible | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.\nதென்மேற்கு, மத்திய, மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஜூலை 16- ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். காற்று மணிக்கு 50- 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக காவல் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் 'சிறப்புச் செயல்பாட்டுப் பதக்கம்'\n'தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -வானிலை ஆய்வு மையம் தகவல்\n -எடப்பாடிக்கு எதிராக தமிழக பாஜக\nசென்னையில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா-தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்\nசிறுமியைத் திருமணம் செய்த இருவருக்கு 'சிறை'\nநாங்கள் தயார், பா.ஜ.கவினர் தயாரா - பொது விவாதத்திற்கு அழைப்பு விடும் விடுதலைச் சிறுத்தைகள்\nஆன்லைன் சூதாட்டத்தால் தூக்கிட்டுக் கொண்ட இளைஞர்\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/transfers-stopped-temporarily-in-government-offices.html", "date_download": "2020-10-31T16:25:49Z", "digest": "sha1:IPN7NOWKCWTCIPTEGNVKJ5XYGR4733LO", "length": 7072, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அரசு பணியிடங்களில் இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தம்", "raw_content": "\nமத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்��ாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 98\nதி.ஜா படைத்த பெண்ணுலகு – அந்திமழை இளங்கோவன்\nகிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம் – மாலன்\nபசித்த வயிறும் பிள்ளப் பசுவும் – மருத்துவர் கே.ஏ.ராமன்\nஅரசு பணியிடங்களில் இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தம்\nஅரசு பணியிடங்களில் இடமாறுதல் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு அனைத்து துறை துணை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டிருக்கிறது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅரசு பணியிடங்களில் இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தம்\nPosted : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18 , 2020 02:01:27 IST\nஅரசு பணியிடங்களில் இடமாறுதல் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு அனைத்து துறை துணை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டிருக்கிறது.\nஇதுகுறித்து அனைத்து துறை துணை செயலாளர்களுக்கு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விருப்பப்பட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கலாம் எனகூறப்பட்டிருக்கிறது\nநவம்பர் 16 முதல் தமிழகத்தில் பள���ளிகள் திறப்பு\n2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி - சி.பி.எம் அறிவிப்பு\nஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு\nஏழு மாதங்களுக்கு பிறகு தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்து சேவை\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/657", "date_download": "2020-10-31T16:55:53Z", "digest": "sha1:6ARIDLG77C4MQD72D6BBTJDJYH33XNNA", "length": 19472, "nlines": 151, "source_domain": "tamilmedicaltips.com", "title": "நரம்பு மண்டல ரகசியங்கள் | Tamil Medical Tips", "raw_content": "\nHome > நரம்பியல் > நரம்பு மண்டல ரகசியங்கள்\nமனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத்துவது, சூடு, குளிர் உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு மண்டலமே காரணமாகின்றது. நரம்பு மண்டலம் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது… தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் இவற்றிற்குப் பொறுப்பாகின்றது.\nஅசைவுகளையும், செயல்களையும் மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க வைக்கின்றது.\nசென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு:\nதோல், தசைகளிலிருந்து தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச்செல்வது. இது அங்கு ஆராயப்பட்டு வலி, எரிச்சல், இதம் போன்ற உணர்ச்சிகளை மனிதன் உணரச் செய்கின்றது. நரம்பு மண்டலமே அனைத்திற்கும் காரண மாவதால் நரம்பு வலியும் அல்லது நரம்பு பாதிப்பும் மனிதனின் வாழ்வினை வெகுவாக பாதித்து விடுகின்றது.\nநரம்பு வலியின் அறிகுறி என்ன\nநரம்பு பாதிக்கப்படும் பொழுது பலவித அறிகுறிகள் தெரியும். பாதிப்பு மூளையிலா, தண்டுவடத்திலா அல்லது பரவியுள்ள புற நரம்புகளிலா என்பதனைப் பொறுத்து அறிகுறிகள் இருக்கும். தன்னிச்சை இயக்க நரம்பு பாதிக்கப்படும் பொழுது…\n* நெஞ்சு வலியினை உணர முடியாது\n* அதிக வியர்வை அல்லது குறைந்த வியர்வை இருக்கும்.\n* வறண்ட கண், வாய் காணப்படும்.\n* சிறுநீரக பை சரிவர இயங்காது.\n* உடல் உறவில் பிரச்சனை இருக்கும்.\nமோட்டார் நரம்பு இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் பொழுது.\n* உடல் சோர்வு ஏற்படும்.\n* தசை தேய்மானம் காணப்படும்.\n* தசை துடிப்பு இருக்கும்.\nசென்சரி அதாவது உணர்ச்சி நரம்பு பாதிப்பு ஏற்படும் பொ���ுது..\n* குறுகுறுப்பு, குத்தல் இருக்கும்.\n* குளிர், சூடு தாங்காமை இருக்கும். சிலருக்கு இரண்டு மூன்று தொந்தரவுகள் கூட அறிகுறிகளாகத் தெரியலாம். பொதுவாக 100 வகையான நரம்பு பாதிப்புகள் உள்ளன. வயது கூடும் பொழுது புற நரம்பு பாதிப்பு கூடும். நாலில் ஒரு சர்க்கரை நோயாளிக்கு இப்பாதிப்பு எளிதில் ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு நரம்புகளை பாதிக்கலாம்.\nவிபத்துக்கள், சில மருந்துகள் போன்றவை கூட நரம்புகளை பாதிக்கலாம். சத்து குறைபாடு, தொற்றுநோய் போன்றவைகளும் நரம்பு பாதிப்பினை ஏற்படுத்தலாம். அதிக நபர்களுக்கு இதனை முழுமையாக சரி செய்ய முடிகின்றது. சின்ன அறிகுறி இருந்தாலும், உடனடி பெறும் மருத்துவ ஆலோசனை நல்ல நிவாரணம் அளிக்கும். அடிப்படை காரணம் அறிந்து சிகிச்சை செய்யவேண்டும்.\n* சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவினை சரி செய்யவேண்டும்.\n* சத்து குறைபாடுகளை சரி செய்யவேண்டும்.\n* பாதிப்பு தரும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி நீக்குதல் வேண்டும்.\n* அடிபட்ட இடத்தில் தகுந்த சிகிச்சை தர வேண்டும்\n* மற்ற பாதிப்புகளுக்கு உரிய மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் சிலருக்கு திடீரென கால், கை சற்று சோர்வாய் இருப்பது போன்று இருக்கும். நரம்பு முறையாய் வேலை செய்யாததால் ஏற்படும் பாதிப்பு இது. அதிக கவலை, டென்ஷன் இருப்பவர்களுக்கு அதிகமாக இவ்வகை பாதிப்பு ஏற்படுகின்றது.\nஅடிபட்ட பிறகு, முதுகுவலி, கழுத்துவலி இருக்கும்போது இத்தகு பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக சோர்வு, அதிக வேலை செய்து ஓய்ந்துப் போகுதல் போன்றவை இத்தகு பிரச்சினைகளை உருவாக்கும். இதற்கு உடற்பயிற்சியும், பிஸியோதெரபி எனப்படும் குறிப்பிட்ட பயிற்சியும் நல்ல பலனை அளிக்கும்.\nசில சமயம் மனநல நிபுணர் ஆலோசனையும் தேவையே. (அதிகம் பாதிப்பினை பற்றியே நினைக்காது இருப்பதும் முன்னேற்றத்தினைத் தரும்) சிலருக்கு வளைந்த விரல்கள் இருக்கலாம். மணிகட்டு சுழன்று கை கீழ் நோக்கி பிரண்டு இருக்கலாம். அவரவர் உடலுக்கு ஒரு வரைப்படம் உண்டு. சில காரணங்களால் மூளை இந்த மடிந்த விரல்களையும், பிசகிய கையினையும் சரியான வரைபடமாக எடுத்துக் கொள்கின்றது.\nமூளையை மீண்டும் சரியான வரைபடத்திற்கு மாற்றுவதே பயிற்சி ஆகின்றது அல்லது தொடர்ந்து அப்படியே இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதி நலிந்து செயலிழக்கின்றது.\n* அடிக்கடி உட்கார்ந்து, எழுந்து, நடந்து பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.\n* மருத்துவ ஆலோசனை மிக அவசியம். திடீரென ஒருவர் உடல் உதறி அப்படியே நினைவற்று விழுந்து விடுவார். சற்று கூடுதல் நேரம் அவ்வாறே இருப்பார். பிறகு எழுந்து விடுவார். இதன் காரணம், நரம்பின் இயக்கம் சிறிதுநேரம் முறையற இயங்காததால் ஏற்படும் பாதிப்பு ஆகின்றது. மருத்துவ சிகிச்சையில் இன்று இப்பாதிப்பிற்கு நவீன மருந்துகள் உள்ளன.\n* சோபாவிலோ, படுக்கையிலோ ஓய்வில் இருக்கும் பொழுது பலருக்கு இது ஏற்படுவதுண்டு.\n* நீண்ட நேர பாதிப்பு இருந்தாலோ\n* தலை, கை, கால்கள் முறையற்று நடுங்குதல் இருந்தாலோ.\n* வாய் விட்டு திடீரென அதிக மூச்சு விடுவது போன்று கண்டிப்பாய் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொதுவில் பலமின்மை என்பதனை அதிக சோர்வுடன் இருந்தாலும் வழக்கில் கூறுவர். பலமின்மை என்பது சோர்வுடன் இருந்தாலும், ஒரு சாதாரண பொருளை (பால் டம்ளர்) தூக்க முடியாமல் இருப்பதோ, நகர்த்த முடியாமல் இருப்பதோ ஆகும். (உ-ம்) ஒருவரது வலது கால் பலமிழந்து இருக்கின்றது என்றால் அவரது வலது பக்க தண்டு வடமோ அல்லது இடது பக்க மூளையோ பாதிப்படைந்து இருக்கக்கூடும். இதனை செயல்பாட்டு பலவீனம் என்று கூறுவர்.\nசாதாரணமாக தலையில் இடித்துக் கொள்வதில் இருந்து, ரோட்டில் ஏற்படும் விபத்து வரை என பல காரணங்களால் தலையில் அடிபடக் கூடும். மண்டையில் சற்று அமுங்கினால் போல் இருந்தாலோ, மண்டை ஓட்டில் லேசாக விரிசல் தெரிந்தாலோ பாதிப்பு அதிகம் என்றே கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்…\n* சற்று சாதாரணமாக எழுந்து விட்டு பின் நினைவின்றி விழுந்தாலோ\n* கண் கருவிழிகள் இருபுறமும் சமமாக அசையாமல் விட்டாலோ, கருவிழி விரிந்தாற் போல் தெரிந்தாலோ\n* கை, கால் அசைவுகள் மிகவும் குறைந்தாலோ, அசைவின்றி இருந்தாலோ இவருக்கு மிக அவசர சிகிச்சை தேவை என்பதனை உணருங்கள். சிலர் அடிபட்ட சில மணி நேரங்கள், சில நாட்கள், சில வாரங்கள் கூட கழித்து மயங்கி விழுவர். இவர்களுக்கு,\n* மூக்கிலும், காதிலும் இருந்து ரத்தக் கசிவோ அல்லது திரவ கசிவோ இருக்கும்.\nஆகவே தலையில் அடிபட்டு ஒன்றுமில்லை என்றாலும், மருத்துவர்கள் சில வாரங்கள் வரை அவரை கண்காணிப்பில் இருக்கச் சொல்வர். மண்டையில் அடிபட்டு ரத்தப்போக்கு சற்று அதிகமாக தெரிந்தால் மிகவும் அதிர்ச்சி கொள்ள வேண்டாம். முகம், தலை இவற்றுக்கு ரத்த ஓட்டம் அதிகம் என்பதால், சிறு காயம் கூட அதிக ரத்தப்போக்கினைத் தரும்.\nஇருப்பினும், காயம் சிறியதா, பெரியதா என்பதை மருத்துவரே முடிவு செய்யவேண்டும். இம்மாதிரி அடிபடும் ஒருவருக்கு சுத்தமான கட்டை விரல் கொண்டு லேசாக அந்த இடத்தை அழுத்த, சிறிய காயங்கள் கட்டுப்படும். மருத்துவமனை செல்லும்வரை சுத்தமான பேண்டேஜ் துணி கொண்டு, காயம்பட்ட இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கலாம்.\nகாயம் அடைந்தவரை உட்கார வைத்து, அவர் தலையையும், தோள்பட்டையையும் நாம் பின்னால் பிடித்துக் கொள்ளவேண்டும். மருத்துவர் மூலம் நரம்பு பிரச்சினைகளை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சைகள் பெறுங்கள். நலம் பெற்று வாழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tag/tn-school-news-2020/", "date_download": "2020-10-31T16:57:19Z", "digest": "sha1:JJ2ODACXFJLHI4ROZCCWGWJOJSFLQZ7Q", "length": 20593, "nlines": 414, "source_domain": "tnpds.net.in", "title": "tn school news 2020 | TNPDS ONLINE", "raw_content": "\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரத்து\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரத்து\nஅக்.1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு\nஅக்.1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு\n22.09.2020|தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\n22.09.2020|தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\n பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வி துறை 2020 பள்ளிக்கல்வி துறை செய்திகள்\n22.09.2020|தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\n22.09.2020|தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\n பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வி துறை 2020 பள்ளிக்கல்வி துறை செய்திகள்\nதமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு\n தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பு பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வி துறை 2020 பள்ளிக்கல்வி துறை செய்திகள்\nதமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\nதமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்\n பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வி துறை 2020 பள்ளிக்கல்வி துறை செய்திகள்\n2020-2021-ம் கல்வியாண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை எப்படி\n2020-2021-ம் கல்வியாண்டு 1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை எப்படி\n11, 12-ம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டம் ரத்து\n11, 12-ம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டம் ரத்து\nபிளஸ் 1 புதிய பாடப்பிரிவுகளால் மாணவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வாய்ப்பு\nபிளஸ் 1 புதிய பாடப்பிரிவுகளால் மாணவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வாய்ப்பு\nஆன்லைன் வகுப்புகள் குறித்து 2 நாள்களில் முடிவு; அமைச்சர் செங்கோட்டையன்\nஆன்லைன் வகுப்புகள் குறித்து 2 நாள்களில் முடிவு\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபட்டாசு கடை லைசென்ஸ் 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/02/nationalday.html", "date_download": "2020-10-31T15:57:21Z", "digest": "sha1:O3SH5G6YBYDHEIRCMPQEQPC3EOKI33SM", "length": 6539, "nlines": 47, "source_domain": "www.aazathfm.com", "title": "சம்மாந்துறை சமூகத்தின் 69வது சுதந்திர தின நிகழ்வு (படங்கள் இணைப்பு) - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் சம்மாந்துறை சமூகத்தின் 69வது சுதந்திர தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nசம்மாந்துறை சமூகத்தின் 69வது சுதந்திர தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nசம்மாந்துறை சமூகத்தின் சுதந்திர தின நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திறலான மக்கள் கலந்துகொண்டனர்.\nசம்மாந்துறை சமூகத்தின் 69வது சுதந்திர தின நிகழ்வு (படங்கள் இணைப்பு) Reviewed by Aazath FM on 23:39 Rating: 5\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய ம���அத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய் தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/16/8684/", "date_download": "2020-10-31T15:34:45Z", "digest": "sha1:EOJ5O4ALSAEH7TJTTE57OAHMSOEEKSIP", "length": 8353, "nlines": 63, "source_domain": "dailysri.com", "title": "ஓட்டமாவடியில் வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக அங்கு டெங்கு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] நாட்டில் மேலும் 137 கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டன��்\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] ஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் 4 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] எனது திருமணத்தை திட்டமிடும் போது எனக்கும் முன்கூட்டியே சொல்லுங்கள் – எம்.பி ராதகிருஸ்ணனின் மகன்\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] வடக்கின் கொரோனா நிலவரம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல்\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..\nHomeஇலங்கை செய்திகள்ஓட்டமாவடியில் வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக அங்கு டெங்கு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது\nஓட்டமாவடியில் வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக அங்கு டெங்கு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது\nஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி தபால் அலுவலகம் மற்றும் ஏனைய இடங்களின் முன்னால் காணப்படும் வடிகாண்களின் கழிவுக் குப்பைகள் அதிகமாக காணப்படுவதுடன்,\nநீர் செல்ல வழியின்மையால் டெங்கு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.\nஇதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் டெங்கு பெருகக் கூடிய அபாய நிலை காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதுடன்,\nஓட்டமாவடியின் சில பகுதிகளில் டெங்கு அபாயம் அதிகரித்துக் காணப்படுகின்றது.\nஇதனால் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி தபால் அலுவலகம் மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஆகியவற்றுக்கு வரும் மக்கள் டெங்கின் அச்சத்துடன் தங்களது சேவைகளை பெறுவதற்காக செல்கின்றனர்.\nமக்கள் கொரோணா வைரஸ் தாக்கத்திற்கு அச்சப்படுவதா அல்லது டெங்கு தாக்கத்திற்கு அச்சப்படுவதா என்ற நிலையில் காணப்படுகின்றனர்.\nஎனவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஓட்டமாவடி பிரதேச சபை உரிய கவனம் செலுத்தி வடிகாண்களை துப்பரவு செய்து, வடிகான்களுக்கு மூடி அமைத்து மக்களை டெங்கில் இருந்து\nயாழ் கோப்பாயில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு\nராஜபக்க்ஷ வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கலாம்: தென்னிந்தியாவிலிருந்த வந்த தகவல்\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக���கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வு: சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது\nநாட்டில் மேலும் 137 கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர் October 31, 2020\nஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் 4 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது October 31, 2020\nஎனது திருமணத்தை திட்டமிடும் போது எனக்கும் முன்கூட்டியே சொல்லுங்கள் – எம்.பி ராதகிருஸ்ணனின் மகன் October 31, 2020\n வைத்தியர் த.சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல் October 31, 2020\nகைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/18th-october-2020-dinasudar-bengaluru/", "date_download": "2020-10-31T16:23:35Z", "digest": "sha1:TSJWRDLCLS2NQDTII4WDPXLCG4QUFCG7", "length": 5100, "nlines": 119, "source_domain": "dinasudar.com", "title": "18th October 2020 Dinasudar Bengaluru | Dinasudar", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\nஇலக்கை தாக்கிய பிரமோஸ்:இந்திய சோதனை வெற்றி\nகுஜராத்தில் கிளிகளுடன் விளையாடிய பிரதமர் மோடி\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்\nகிருஷ்ணகிரி : 44 பேருக்கு கொரோனா தொற்று\nஆபாசப் படம் எடுத்து மிரட்டல்: பெண் ஊழியர் தர்ணா\nபோக்குவரத்து விதிமீறல் 42 ஆயிரத்து 500 அபராதம்\nபோக்குவரத்து விதிமீறல் 42 ஆயிரத்து 500 அபராதம்\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\n‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க…. – ஷங்கர் காட்டம்\nஅரண்மனை வளாகத்தில் இசை தாள அலை\nகிருஷ்ணகிரி ரூ 15 கோடி செல்போன் கொள்ளை: கொள்ளையர்களை சுற்றிவளைத்த தமிழக போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/17217/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-31T16:16:29Z", "digest": "sha1:TFIMV5R7N3JGG5SD35GJRALHYCQCEW52", "length": 6511, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "“எனக்கும் பிடிக்கல, சூர்யாவுக்கும் பிடிக்கல” சூரரை போற்று குறித்து சுதா கொங்கரா ! வைரலாகும் வீடியோ ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“���னக்கும் பிடிக்கல, சூர்யாவுக்கும் பிடிக்கல” சூரரை போற்று குறித்து சுதா கொங்கரா \nஇறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.\nமாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், வரும் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது.\nஇந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்து இருந்தார். இதை அறிவித்த பொழுது ரசிகர்கள், மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார்கள், தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மனசை தேற்றி வருகிறார்கள்.\nதற்போது நெட்ப்ளிக்ஸ் Anthologyக்காக சுதா கொங்கரா, அவர்கள் ஆணவ கொலையை பற்றி ஒரு படத்தை இயக்கியுள்ளார்.\nஅதுகுறித்து சமீபத்தில் அவர் பேட்டி கொடுத்தபோது, சூரரை போற்று படம் அமேசானில் வெளியாவது எனக்கு பிடிக்கலை, சூர்யாவுக்கும் பிடிக்கலை, ஆனால் என்ன செய்வது சூழ்நிலை அப்படி ” என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.\nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ \nஇந்த வயதிலும் எகடு தகடாக Glamour போஸ் கொடுக்கும் 90’s கனவு கன்னி மீனா \nஎடை குறைப்பு மட்டுமல்ல, சிம்பு இதெல்லாம் கூட பண்ணிருகாரு \nபிக் பாஸ் 4 வீட்டில் இந்த முறை Double Eviction -ஆ ஒன்னு வேல்முருகன், இன்னொன்னு \n“வெண்ணெய் கட்டி மாதிரி இருக்கு” வைரலாகும் கிரணின் Glamour புகைப்படம் \nTransparent Saree யில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் Latest புகைப்படம்…\nமோசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\n“குட்டியான T-shirt, Tight – ஆன ஜீன்ஸ் பேண்ட்” – இடுப்பு கவர்ச்சி என எல்லோரையும் மிரள வைத்த அனிகா \nஷிவானியை கட்டிபிடித்து நெருக்கமாக ஆடிய பாலாஜி வைரலாகும் Promo \n“நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் ” ஆரம்பிக்கும் அர்ச்சனா-ஆரி மோதல் \n“எது குதிரைன்னே தெரிலயே” – திரிஷா வெளியிட்ட புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/login?redirect=%2Ft47443-topic", "date_download": "2020-10-31T17:08:18Z", "digest": "sha1:JDTMJZVJXR7JMWF77PP5GTKRWOCD3YSN", "length": 8472, "nlines": 126, "source_domain": "www.eegarai.net", "title": "Log in", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூல���ம் - 8600 PDF\n» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்\n» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;\n» நோ வொர்க் நோ பே..\n» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை\n» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\n» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்\n» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி\n» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)\n» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....\n» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது\nby மாணிக்கம் நடேசன் Today at 7:03 am\n» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி \n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» உறவுகள் – ஒரு பக்க கதை\n» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை\n» மொழி – சிறுகதை\n» ராசி – ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» லவ் - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» வானவில்லுக்கு எட்டு கலர்கள்\n» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் \n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்\n» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா\n» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு\n» மிலாடி நபி வாழ்த்துகள்\n» உலகம் ஒரு வாடகை வீடு\n» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முதல்வனே என்னைக் கண் பாராய்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/17/232806/", "date_download": "2020-10-31T17:04:32Z", "digest": "sha1:VCJ3WJACRD4XOO3JBCYX2Y6SVAFN2FFD", "length": 7574, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகைதர நாளை நள்ளிரவு முதல் தடை - ITN News Breaking News", "raw_content": "\nஇந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகைதர நாளை நள்ளிரவு முதல் தடை\nஇந்திய முன்னாள் பிரதமர் காலமானார் 0 16.ஆக\nஅணுவாயுத யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை 0 23.மே\nட்ரம் புட்டினுக்கிடையில் சந்திப்பு 0 24.அக்\nஇந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகைதர நாளை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய வணிக அமைப்பை சேர்ந்த நாடுகள், துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வருகை தரவேண்டாமென இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.\nநாளை முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், ஓமான், குவைத் ஆகிய நாடுகளிலின் ஊடாக இந்தியா வருகை தரும் பயணிகள் 14 நாட்களுக்கு கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் 31 ம் திகதி வரை அமலில் இருக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅலங்கார மீன் தொழிற்துறையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/07/17093312/1251398/women-smoke-trouble-getting-pregnant.vpf", "date_download": "2020-10-31T17:44:13Z", "digest": "sha1:QHV7PW6DLAMRRJLV6TW2WC5R7P62QXKR", "length": 7223, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: women smoke trouble getting pregnant", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் சிக்கல் வருமா\nபுகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும்.\nபெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் சிக்கல் வருமா\nஉலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nபுகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nபுகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.\nபுகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.\nகர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.\nபெண்கள் உடல்நலம் | கர்ப்பம் |\nமேலும் பெண்கள் ���ருத்துவம் செய்திகள்\n35 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்...\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படும்\nதிருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்... தேவையான ஊட்டச்சத்துக்களும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/25073", "date_download": "2020-10-31T16:27:49Z", "digest": "sha1:VCIPMC2UQC5X34LG5WUYDHKAEOKOGQQB", "length": 7166, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வைத்தியசாலையின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்திய வைத்தியருக்கு சிக்கல் – | News Vanni", "raw_content": "\nவைத்தியசாலையின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்திய வைத்தியருக்கு சிக்கல்\nவைத்தியசாலையின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்திய வைத்தியருக்கு சிக்கல்\nஅரசாங்க வைத்தியசாலை ஒன்றின் கழிப்பறைக்குள் சீ.சீ.டீ.வி கமரா பொருத்தியதாக வைத்தியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nகுறித்த வைத்தியருக்கு எதிராக அனுராதபுரம் தலைமை பொலிஸார், அந்தப் பகுதி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nவைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளதாக, சட்ட மா அதிபருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரை எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிப்பறையில் இவ்வாறு சீ.சீ.டீ.வி பொருத்தப்பட்டதாக வைத்தியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவினால் இலங்கையில் மற்றுமொரு உ யிரிழப்பு\nவடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : 10 வயது சிறுமிக்கும் கொரோனா தொற்று உறுதி\nமின்சார சபை பொது மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nஇலங்கை மக்களுக்கு எதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எ ச்சரிக்கை\n11 வயது சி றுமி யை 9 வயதிலிருந்து தொடர்ந்து பா லிய ல் ப லா…\nபாடும் நிலா எஸ்.பி.பி பாடல் பாடும் சமயத்தில் செய்த…\nபல ஆ சைகளோ டு தி ருமண த்தில் இ ணைந் த த ம்ப திகள் : சி றிது…\nசொந்த ம ருமகளை க ர்ப் பமாக் கிய மா மனார் : மாமிய��ர் சொ ன்ன…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/10/blog-post_27.html", "date_download": "2020-10-31T15:56:03Z", "digest": "sha1:USKZ42WZYK4OJHJIGDGBQ6KQ36JVDSXE", "length": 12422, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "ராணிப்பேட்டை மாவட்டம்பாரத மிகு மின் நிறுவனம் எஸ்சி எஸ்டி தொழிற்சங்க அமைப்பினர் தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / ராணிப்பேட்டை மாவட்டம்பாரத மிகு மின் நிறுவனம் எஸ்சி எஸ்டி தொழிற்சங்க அமைப்பினர் தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nராணிப்பேட்டை மாவட்டம்பாரத மிகு மின் நிறுவனம் எஸ்சி எஸ்டி தொழிற்சங்க அமைப்பினர் தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொழிற்சாலை வளாகத்தில் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 19 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு எஸ்சி எஸ்டி தொழிற்சங்க அமைப்பினர் தங்களது குடும்பத்தினருடன் தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்\nமேலும் சிறுமியின் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலித் சிறுமியின் கொலை வழக்கில் நீதி கிடைக்க உத்தரபிரதேச மாநில அரசை குடியரசுத்தலைவர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது குடும்பத்தினருடன் கண்டன கோஷங்கள் எழுப்பினர் .இந்த போராட்டம் காரணமாக தொழிற்சாலை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த இந்திரன் ,குலசேகரன், சுதாகர் ,ரமேஷ், கண்ணன், மந்திரமூர்த்தி, ரமேஷ், தேவேந்திரன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவத�� வழக்கம் இந்த சந்தையானது மத...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-10-31T17:18:39Z", "digest": "sha1:2XKCYYV6X3DYQWT5K734J3HNAX5IFJKJ", "length": 13641, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "லைட்ஸ் ஆஃப்: \"என் படம் ஜெயிச்சுருச்சே!\" : வருத்தப்படும் வித்தியாச இயக்குநர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலைட்ஸ் ஆஃப்: “என் படம் ஜெயிச்சுருச்சே” : வருத்தப்படும் வித்தியாச இயக்குநர்\nமரியாதைக்குறைவான தலைப்பில் படம் எடுத்து தோல்வி அடைந்த “சிவ” இயக்குநர், அடுத்ததாக நம்பர் நடிகையை வைத்து “நானும் முரடன்தான்” என��ற படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இந்த படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் இயக்குநரோ அப்செட்டில் இருக்கிறார்.\nஇயக்கிய படம் ஜெயித்தால் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்\nகாரணம் இருக்கிறது. இந்த பட ஷூட்டிங் நடந்தபோதே இயக்குநருக்கும், நம்பர் நடிகைக்கும் பற்றிக்கொண்டது.\nஇடையில் கேரளா சென்று திருமணமும் செய்து கொண்டார்கள். இதற்கிடையே, நடிகை வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்தபோது, அவரது சில சொத்துக்கள் இயக்குநரின் பெயருக்கு மாற்றப்பட்டது பற்றி அதிகாரிகள் கேட்க, “அவர் என் ஹஸ்பெண்ட்” என்று பதிலிறுத்தார் நடிகை.\nஇந்த “நானும்..” படம் ரிலீஸான பிறகு தங்களது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருந்தது ஜோடி.\nஆனால் படம் வெற்றி அடையவே, தொடர்ந்து புதிய வாய்ப்புகள் நடிகைக்கு வர… “ரெண்டு வருசம் கழிச்சு மேட்டரை ஓப்பன் பண்ணலாம்” என்று கட்டளை போட்டுவிட்டார் நடிகை.\nஇதனால்தான் காதல் கணவரான டைரக்டர் அப்செட் ஆகியிருக்கிறார்.\n“ஏற்கெனவே நாலைந்து பேரை காதலர் போஸ்டிங்குக்கு தேர்ந்தெடுத்து கழற்றிவிட்ட நடிகை. அதே கதி நமக்கும் வந்துடுமோனு பயப்படுறார் டைரக்டர். ஏன்னா, இந்த படம் இல்லேன்னா அடுத்தபடம்கூட நடிகையே தயாரிக்க இவர் இயக்குநரா வலம் வரலாம். ஆனால் காதல் கணவர் என்கிற போஸ்டிங் போய்விட்டால் என்ன செய்வது…” என்கிறார்கள் கோலிவுட்டில்.\nடைரக்டரின் வருத்தம் நியாயமாகத்தான் படுகிறது\nசிம்புக்கு நயன் நோ சொன்னதற்கும் பாடல்தான் காரணம் “தனுஷ்… இது நியாயமா” புலம்பும் சிவகார்த்தி கலைஞர் டிவி..அவ்வளவு ஏழையாவா இருக்கு..\nPrevious அய்யோ.. அது நான் இல்லே : போலீசில் புகார் கொடுத்த கருணாஸ்\nNext ராஜ்தாக்கரே – கமல் சந்திப்பு : பின்னணி என்ன\n‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு தளத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஆட்டம் போட்ட பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி….\nஜேம்ஸ் பாண்ட் நடிகர் திடீர் மறைவு….\nஇயக்குநராகிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ்…..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்��ையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n1 min ago ரேவ்ஸ்ரீ\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை\n7 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n43 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/56342-total-corona-affected-patient-in-india-3390-people-affected-in-the-last-24-hours/", "date_download": "2020-10-31T17:27:29Z", "digest": "sha1:UHNF7OO2SCG2LR4T4ITK4VTNUNHJBUCT", "length": 17497, "nlines": 152, "source_domain": "www.patrikai.com", "title": "மொத்த பாதிப்பு 56,342: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமொத்த பாதிப்பு 56,342: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு…\nமொத்த பாதிப்பு 56,342: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு…\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 1,273 பேர் குணமடைந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது,\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், மனதஙர மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது.\nநேற்று மட்டும் 1,273 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,540 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇதனால் கொரோனா மீட்பு விகிதம் 29.36% ஆக அதிகரித்துள்ளது.\nஇதரை 1,886 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nமேலும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை தேவைக்காக நாடு முழுவதும் 5,231 ரயில் பெட்டிகளை கரோனா தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் தேவைப்படும் 215 இடங்களில் வைக்கப்படும்.\nகொரோனா தடுப்பு தொடர்பான பிளாஸ்மாவின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடு வதற்கு ஐசிஎம்ஆரின் இரண்டாம் கட்ட திறந்த-லேபிள் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை தேசிய நெறிமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன் கீழ், ஐ.சி.எம்.ஆர் 21 மருத்துவமனைகளில் சோதனை நடத்துகிறது\nஊரடங்கு தளர்வு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையைப் பற்றி கூறியவர், நாமும் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.\nதேவையானவை மற்றும் செய்யக்கூடாதவைகளை நாம் பின்பற்றினால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது, தேவையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்றா விட்டால் வழக்குகளில் ஸ்பைக் காண எப்போதும்போல அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது\nதற்போதைய சூழலில் நாட்டில் 216 மாவட்டங்களில் கொ ரோனா தொற்று இல்லை.\n42 மாவட்டங்களில் கடந்த 28 நாள்களில் கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை\n29 மாவட்டங்களில் கடந்த 21 நாட்களில் புதிய வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை.\n36 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை.\n46 மாவட்டங்களில��� கடந்த 7 நாட்களில் புதிய வழக்குகள் எதுவும் கண்டறியப்படவில்லை\nஅவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா ,\nநாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 222 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.\nநாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு… மத்தியஅரசு அறிவிப்பு ஒரே நாளில் 2,293 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37,336 ஆக உயர்வு… இந்தியாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்.. மொத்த பாதிப்பு 1லட்சத்து 25ஆயிரத்தை தாண்டியது…\nPrevious ஆன்-ஆஃப் சுவிட் அல்ல; முதலாளி மனப்பான்மையில் மோடிஅரசு நடந்து கொள்ளக்கூடாது… ராகுல்காந்தி விளாசல்…\nNext திருமழிசை மார்க்கெட் எப்போது செயல்பாட்டுக்கு வரும்…. அதிகாரிகளுடன் எடப்பாடி ஆலோசனை\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n10 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n52 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்ன�� உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதிருமண நோக்கத்திற்காக மதம் மாறியது ஏற்றுக்கொள்ளப்படாது- அலகாபாத் உயர்நீதிமன்றம்\n10 mins ago ரேவ்ஸ்ரீ\n20 ஆண்டுகளுக்கு பிறகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் பெண்களுக்கு சமமான இடமில்லை\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n52 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/action-taken-in-education-department-14-associate-director-and-25-ceos-transferred/", "date_download": "2020-10-31T17:07:41Z", "digest": "sha1:DJPSUQU6WI2ARD7U74LLVAG5EUOPVNHN", "length": 16868, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்! 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களும் மாற்றப்படுவார்களா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களும் மாற்றப்படுவார்களா\n 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களும் மாற்றப்படுவார்களா\nபள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குனர்களை மாற்றி செயலாளர் உதயசந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nமேலும் தமிழகம் முழுவதும் பல சிஇஒக்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஒரே பள்ளியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அரசு பள்ளி ஆசிரியர்களும் மாற்றம் செய்யப்படுவார்களா என்று எதிர்ப்ர்ப்பு நிலவி வருகிறது.\nதற்போது பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம்:\nமேல்நிலைக்கல்வியின் லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்���ி நிறுவனம். மாநில திட்ட இயக்ககத்தின் உஷாராணி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாலமுருகன், மாநிலத் திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர்-1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.. பணியாளர் தொகுதி சேதுராமவர்மா, மேல்நிலை அரசுத்தேர்வுகள். அரசுத்தேர்வுகள் இயக்ககம். மேல்நிலை உமா, பள்ளிக்கல்வி இயக்ககம் மேல்நிலை. தொடக்க கல்வி இயக்ககம் (நிர்வாகம்) சசிகலா, தொடக்க கல்வி இயக்கக (உதவி பெறுபவை).\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் செல்வராஜ், பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம். இணை இயக்குனர் (உதவி பெறுபவை) பள்ளிக்கல்வி இயக்ககம் சுகன்யா, பள்ளிக்கல்வி இயக்ககம்(தொழிற்கல்வி)க்கும், மாநில திட்ட இயக்ககம் நாகராஜமுருகன், தொடக்க கல்வி இயக்ககம்( நிர்வாகம்) நியமிக்கபட்டுள்ளனர்.\nமெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்கக தேவி, மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் இணை இயக்குனர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்ககம் (தொழிற்கல்வி) பாஸ்கரசேதுபதி, பள்ளிக்கல்வி இயக்ககம் (பணியாளர் தொகுதி)க்கு நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் செல்வக்குமார், பள்ளிக்கல்வி கல்வி இயக்ககம்(நாட்டு நலப்பணித் திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார்.\nபள்ளிக்கல்வி கல்வி இயக்ககம்(நாட்டு நலப்பணித் திட்டம்) பொன்னையா, மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்கககம் இணை இயக்குனர்-3 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅனைவருக்கும் கல்வித் திட்டம் இணை இயக்குனர் ஆனந்தி, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதே போல் தமிழகம் முழுவதும் 25 சிஇஓக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.\nதற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் கல்வி தரமும் உயரவில்லை… அவர்களிடம் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரமும் உயரவில்லை.\nஒரே இடத்தில் பல ஆண்டுகளாக இதுபோல பணி புரியும் ஆசிரியர்களையும் அதிரடி மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் கருத்தாக உள்ளது.\nநேர்மைக்கு பேர்போன உதயச்சந்திரன் இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்க்கலாம்…\nமனித உரிம��� அமைப்புகள் கவனிக்குமா இணையதள செல்வாக்கு – மோடிக்கு முதலிடம் இணையதள செல்வாக்கு – மோடிக்கு முதலிடம் திமுக சஸ்பென்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\n 14 Associate Directorsand 25 CEO's Transferred, தற்போது பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம்:\nPrevious 24ந்தேதி: காஞ்சிபுரம் வருகிறார் பிரணாப் முகர்ஜி\nNext சேகர் ரெட்டியின் நண்பர் ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் : சி.வி.சண்முகம் அதிரடி கேள்வி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n32 mins ago ரேவ்ஸ்ரீ\n���ாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/caste-name-continuous-in-village-names-attention-to-tamil-nadu-government/", "date_download": "2020-10-31T16:53:08Z", "digest": "sha1:3ZC2JRAAP74QML5WQXO7ZGOJL7XYG26V", "length": 15373, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "ஊர் பெயர்களில் தொடரும் ஜாதி.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊர் பெயர்களில் தொடரும் ஜாதி.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு..\nஊர் பெயர்களில் தொடரும் ஜாதி.. வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு..\nசில நாட்களுக்கு முன் தமிழகத்தில் திடீரென பல ஊர்களின் ஆங்கிலப்பெயர்களை தமிழ்ப்பெயர் களுக்கான உச்சரிப்புடன் மாற்றி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் பல ஊர்களின் பெயர்களில் உள்ள சாதியின் பெயர்களை நீக்காமல், அவ்வாறு நீக்கச்சொல்லி வலியுறுத்தி வரும் அவ்வூர்களைச் சேர்ந்தோரின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமலும் மெத்தனம் காட்டிவருகிறது.\nஉதாரணமாக, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தரும்புரி அருகேயுள்ள சக்கிலிபட்டி எனும் தங்களின் பெயரை மாற்றக்கோரி போராடி வரும் கிராம மக்களின் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவேயில்லை. இதனால் அதிருப்தியடைந்த இக்கிராமத்தினர் தங்கள் ஊர்ப்பெயரை ரஷ்ய தலைவர் ஸ்டாலின் மேலுள்ள பற்றினால், “ஸ்டாலின்புரம்” என்று மாற்றக்கோரி போராடி வருகின்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் விளையவில்லை.\nஅரசின் அனைத்து தகவல் தொடர்புகளிலும் சக்கிலிபட்டி என்றே குறிப்பிடப்படுகிறது. ஊரின் பெயர்ப்பலகையில் மட்டும் எஸ். பட்டி என்று எழுதப்பட்டுள்ளது. எனினும் இவ்வூரார் தங்களின் அனைத்து தொடர்புகளிலும், அழைப்பிதழ்கள் போன்றவற்றில் ஸ்டாலின்புரம் என்றே குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் நடத்தும் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வல நோட்டீஸ் பேனர்களில் மட்டும் மறக்���ாமல் ஸ்டாலின்புரம் என்றே அச்சடிக்கின்றனர்.\nஇது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடி, நீதிமன்றமும் 2018, அக்டோபரிலேயே உடனடியாக இவர்களது கோரிக்கைகளை பரிசீலனை வேண்டுமென்றும், 1978-ல் நிறைவேற்றப்பட்ட அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் ஊர் பெயர்களில் உள்ள சாதிப்பெயரை நீக்க வேண்டும் என்று ஆணையிட்டும் இதுவரை இவ்வியத்தில் கவனம் செலுத்தவில்லை அரசு நிர்வாகம்.\n“தரும்புரி மாவட்டத்தில் உள்ளது போலவே மாநிலத்தின் பல பகுதிகளில் பரையபட்டி, கவுண்டம்பட்டி, இருளபட்டி என்று சாதி பெயர்களைத் தாங்கி நிற்கும் ஊர்ப்பெயர்கள் மாற்றத்திற்காக அரசை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதை அரசு நிர்வாகம் உடனடியாக கவனித்து ஆவன செய்வது நல்லது. ஏனெனில் இவைகளெல்லாம் 1950-கள் வாக்கில் இடப்பட்ட காரணப்பெயர்கள் தான்” என்கிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் தர்மராஜ்.\nஇனியாவது அரசு இவ்வியத்தை கையலெடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்வது நல்லது.\nகாவிரி மேலாண்மை வாரியம்: 2வது நாளாக தொடர்கிறது… ரெயில் மறியல் போராட்டம் சசிகலா தரப்பு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு பால் கலப்பட குற்றச்சாட்டு: நீதி விசாரணை வேண்டும் பால் முகவர் சங்கம் கோரிக்கை\nPrevious எப்படி இருந்த ஏரியா.. இப்போ இப்படி ஆகிப் போயிடுச்சே..\nNext ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனியின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n18 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/edappadi-teammates-are-traitors-corruption-persons-ttv-support-thanga-tamilselvan-accusation/", "date_download": "2020-10-31T16:36:42Z", "digest": "sha1:XHTV5CDL6JBHTMMSOQ2LDCFJ247Y4VJ7", "length": 13713, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "எடப்பாடி அணியினர் அனைவரும் துரோகிகள்; ஊழல்வாதிகள்: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி குற்றச்சாட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎடப்பாடி அணியினர் அனைவரும் துரோகிகள்; ஊழல்வாதிகள்: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி குற்றச்சாட்டு\nஎடப்பாடி அணியினர் அனைவரும் துரோகிகள்; ஊழல்வாதிகள்: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி குற்றச்சாட்டு\nமுதல்வர் எடப்பாடி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள், ஊழல்வாதிகள் என்று டிடிவி ஆதரவு தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக தாக்கி பேசினார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமமுக சார்பில்அண்ணாவின் 110- வது பி���ந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் சிறப்புரை ஆற்றினார்.\nஅவர் பேசியதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட போது, விசாரணை 3 மாதத்தில் முடிந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால், விசாரணை ஒரு வருடத்தை தாண்டியும் நீண்டுக்கொண்டே செல்கிறது… இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.\nவிரைவில் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாங்கள் 18 பேரும், நட்புக்கு மதிப்பு கொடுத்து டி.டிவி.தினகரன் அணியில் இருக்கிறோம் என்றவர், முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள் என்றும், அனைவரும் ஊழல் வாதிகள் என்றும் கடுமையாக தாக்கினார்.\nதமிழக அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஊழல்களில் ஜொலிக்கின்றனர் என்றவர், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் வீட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளார்கள்.\nஇவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.\nஜல்லிக்கட்டு அனுமதி: ஈ.வி.கே.எஸ். வரவேற்பு குஷ்பு கண்டனம் ஸ்டாலின் வளர்ச்சி மீது ‘சீமாட்டிக்கு’ பொறாமை…. ஜெ., கதையில் டுவிஸ்ட் வைத்த கருணாநிதி நேதாஜி தொடர்பான 25 ஆவணங்கள் இன்று வெளியீடு\nTags: Edappadi teammates are traitors; Corruption persons: TTV Support Thanga TamilSelvan Accusation, எடப்பாடி அணியினர் அனைவரும் துரோகிகள்; ஊழல்வாதிகள்: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி குற்றச்சாட்டு\nPrevious போராட்டம் அறிவிப்பு எதிரொலி: நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரி கிடையாது\nNext அமைச்சர் தங்கமணியை அவதூறாக பேசியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கைது\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்ப�� இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n1 min ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kannada-senior-actor-hulivana-gangadhar-dies-due-to-corona-infection/", "date_download": "2020-10-31T16:05:37Z", "digest": "sha1:KVKUUEZUBVGUGE46TGOCYOSLZ7NCISYI", "length": 12775, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா வைரஸுக்கு மற்றொரு நடிகர் பலி.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா வைரஸுக்கு மற்றொரு நடிகர் பலி..\nகொரோனா வைரஸுக்கு மற்றொரு நடிகர் பலி..\nகொரோனா தொற்று காரணமாக தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் கடந்த வாரத்தில் மரணம் அடைந்தார். இந்நிலையில் கன்னட மூத்த நடிகர் ஹுலிவன கங்காதர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்.\nபிரேமா லோகா என்ற தொலைக்காட��சி சீரியல் படப்பிடிப்பில் ஹுலிவன் கங்காதர் பங்கேற்றார். ஹூட்டிங்கில் இருந்த 2வது நாளில் ஹுலியனுக்கு லேசான கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தெரிய வந்தது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் ஏற்படதால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்று சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை பலனில்லாமல் கொரோனா தொற்றுக்கு பலியானார்.\nஹுலியன நூற்றுக்கும் மேற்பட்ட திரை படங்களில் நடித்திருக்கிறார். உல்டா பால்டா, கிராம தேவதே, பூமி தாயா சோச்சலா மாகா, அப்பு, குரிகலு சர் குரிகலு, மற்றும் சபவேதி போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனார் மேலும். 150 நாடகங்களிலும் நடித்திருக் கிறார். சமீபகாலமாக பல கன்னட சீரியல் களிலும் அவர் நடித்திருந்தார்.\nகொரோனா தொற்றுக்கு பலியான நடிகர் ஹுலிவானா கங்காதரருக்கு வயது 70 ஆகிறது. ஹுலிவான கங்கந்தர் மறை வுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித் துள்ளனர்.\nதனது தாய் உஷாவை நினைத்துப் பார்ப்பாரா சிம்பு: ஆதங்கப்படும் நெட்டிசன்கள் ஸ்ரேயாவை மன்னிப்பு கேட்க வைத்த கொடுமை: ஆதங்கப்படும் நெட்டிசன்கள் ஸ்ரேயாவை மன்னிப்பு கேட்க வைத்த கொடுமை எந்திரன் வழக்கு: இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்\nTags: #100 படங்களில் நடித்தவர் கொரோனாவில் மரணம், #Actor dies due to Corona, #Actor Hulivana Gangadhar, #கன்னட மூத்த நடிகர் ஹுலிவானா கங்காதர்\nPrevious பட்டப்பகலில் ராபர்ட் மாஸ்டர் வீட்டில் சைக்கிள் திருட்டு…..\nNext நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்….\n‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு தளத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஆட்டம் போட்ட பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி….\nஜேம்ஸ் பாண்ட் நடிகர் திடீர் மறைவு….\nஇயக்குநராகிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ்…..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்த��ல் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nபாமகவுக்கு வாழ்வளிப்பதென்பது ஒரு மாபெரும் அரசியல் தவறாகவே முடியும்\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nawazuddin-wife-sent-divorce-notice/", "date_download": "2020-10-31T17:05:14Z", "digest": "sha1:BP2FAU7O36AHDSLQFLQ2D2FAOZGFQXK3", "length": 12760, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "விவாகரத்து கேட்கும் 5-வது பெண்... பேட்ட நடிகரின் வில்லங்க குடும்பம்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிவாகரத்து கேட்கும் 5-வது பெண்… பேட்ட நடிகரின் வில்லங்க குடும்பம்..\nவிவாகரத்து கேட்கும் 5-வது பெண்… பேட்ட நடிகரின் வில்லங்க குடும்பம்..\nவிவாகரத்து கேட்கும் 5-வது பெண்… பேட்ட நடிகரின் வில்லங்க குடும்பம்..\nரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக்.\nஇந்தி சினிமா உலகில் பிரபலமாக விளங்கும் நடிகர்.\nநவாசுதீனிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மனைவி ஆலியா என்ற அஞ்சனா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\nஊரடங்கு காலம் என்பதால் ஈ-மெயில் வாயிலாக தனது வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்துள்ளார்.\nஇதற்கு நவாசுதீன் இதுவரை பதில் எதுவும் அனுப்பவில்லை.\nஇந்த நிலையில் ஆலியா அளித்துள்ள பேட்டி ஒன்றில்,’’நவாசுதீன் சகோதரர் என்னை அடித்து உதைத்தார். அவர் மட்டுமல்ல, நவாசுதீன் குடும்பமே என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியது’’ என்று பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.\n‘’ நவாசுதீன் குடும்பம் பெண்களை மோசமாக நடத்தும் குடும்பம். அந்த குடும்பத்து ஆண்களிடம் இருந்து ஏற்கனவே 4 பெண்கள் விவாகரத்து பெற்றுச் சென்றுள்ளனர். விவாகரத்து கேட்கும் 5- வது பெண் நான் ‘’ என ஆலியா புகார் கூறியுள்ளார்.\nரஜினி பட வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ்.. சாயங்காலம் சரக்கு கடைகளை திறக்க ரிஷிகபூர் யோசனை…. ஊரடங்கு காதலைச் சொல்லும் ‘’ 21 dayes..’\nPrevious குளியலைப் படம்பிடித்து பிளாக்மெயில்.. கம்பி எண்ணவைத்த..தைரிய பெண்மணி..\nNext சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2511 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…\nசென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 690 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,24,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,484 பேருக்கு…\nமகாராஷ்டிராவில் இன்று 5,548 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 5,548 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,78,46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,781 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,81,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 3,014 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 3,014 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nசிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலம் கேரளா – கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசம்\nநாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்- தமிழக அரசு\n30 mins ago ரேவ்ஸ்ரீ\nசாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு – கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சி\n20 ஓவர்களில் பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது 120 ரன்களே..\nமுன்னாள் நிதி செயலரை வெளியேற்ற விரும்பிய நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmu.bksites.net/tamil/prospective/ksmu-structure-2", "date_download": "2020-10-31T16:56:06Z", "digest": "sha1:VT6E6WIX46JP6CRY4E74GSZGOIBN5A2B", "length": 6897, "nlines": 33, "source_domain": "ksmu.bksites.net", "title": "KSMU Structure", "raw_content": "இந்த ஆங்கில இணையத்தளம் பார்வையிட\nகே எஸ் எம் யு கட்டமைப்பு\nகே எஸ் எம் யு 5,000 மாணவர்களுக்குச் சேவை புரிகிறது. பணியாளர்கள் அமைப்பில் 633 கல்விப் பணியாளர்கள் உள்ளனர், இவர்களில் 633 பேர் பிஎச் டி பட்டமும் 92 பேர் டி எஸ்சி பட்டமும் பெற்றவர்கள்; பல்கலைக்கழகத்தில் 14 கல்விப்பிரிவுகளும் 67 துறைகளும் நான்கு கல்விக் கட்டடங்களில் அமைந்துள்ளன.\nகே எஸ் எம் யு கட்டமைப்பிற்குள் சூழலியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், நோயறிவதற்கான பல்வகை ஆலோசனை மருந்தகம் ஒன்று, மருத்துவ நிலையம் ஆகியவற்றை நாங்கள் கொண்டிருக்கிறோம். இன்றைய தேதி வரை 25,000 மருத்துவ தொழில் சார்ந்தோருக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம்.\nகீழ்க்கண்ட கட்டமைப்புத் துணைப்பிரிவுகள் பலகலைக்கழகத்தில் அடங்கியுள்ளன:\n1. 14 கல்விப்பிரிவுகள், 67 துறைகள்.\n2. ஆலோசனை மற்றும் நோயறி பல்வகை மருந்தகம்.\n3. சூழலியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.\n4. கற்பிக்கும் மற்றும் துணை புரியும் உட்பிரிவுகள்:தலையங்கம் மற்றும் பதிப்பக துறை, போதனை, போதனை மற்றும் சீரான நிர்வாகம், மத்திய ச��ரான குழுவின் தகவல் தொழில்நுட்பங்கள் மையம்.\n5. நிர்வாக உட்பிரிவுகள்: பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில், பல்கலைக்கழக நிர்வாகம், டீன் யின் அலுவலகங்கள், interfaculty பலகைகள், மாணவர் எழுத்தர் அலுவலகத்தில், ஊழியர்கள் நிர்வாகம், காப்புரிமை குழு, அறிவியல் மற்றும் மருத்துவ தகவல் துறை, ஆராய்ச்சி துறையில், பிந்தைய பட்டதாரி பயிற்சி மற்றும் மருத்துவ சிறப்பு துறைகள், பொருளாதார செயல்பாடு நிர்வாகம், நிர்வாகம் சர்வதேச உறவுகள் மற்றும் பிற துணை துறைகளில். சமூக அறிவியல் துணைப்பிரிவுகள் பல்கலைக்கழகத்தில் உள்ளன: மத்திய பிரச்சனை கமிஷன், அறிவியல் பிரச்சனை கமிஷன்கள், ஆய்வு கவுன்சில்கள், இளம் விஞ்ஞானிகள் 'கவுன்சில், மாணவர் அறிவியல் சமூகம்.\nஆக்கப்பொருள் மற்றும் தொழில்நுட்பத் துறைகள்: மருத்துவ உபகரணங்கள் மற்றும் அளவியல் நிறுவனங்களின் பொறியியல் குழு, வளாகத்தில் சேவை.\nபல்கலைக்கழகம்:பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மெடிக்கை-தடுப்பு மேலாண்மை, வாய் அழற்சி, பார்மசி (முழு நேர மற்றும் கடித போக்கு), மருத்துவ உளவியல் (முழு நேர பயிற்சி), நர்சிங் (முழு நேர மற்றும் கடித பயிற்சி), சமூக வேலை (முழு நேர பயிற்சி மற்றும்), பொருளியல் மற்றும் பொது சுகாதார ஒரு நிறுவன நிர்வாக (முழு நேர மற்றும் கடித பயிற்சி, externship), பயோடெக்னாலஜி (முழு நேர மற்றும் கடித பயிற்சி)\nடிரான்ஸ் ருஷ்யன் நிறுவனம் குறித்து\nகல்லூரி முதல்வர் ஆலோச கரின் > அலுவலகம்\nகே.எஸ்.எம்.யு வருகை தர | தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் | சட்டப்படியான அறிவிப்பு| எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/India-China-should-not-let-differences-overshadow-relations-chinese-Envoy", "date_download": "2020-10-31T16:26:54Z", "digest": "sha1:KFBT2A2DG6CNRFC7P2CZWCKK6CX24YX6", "length": 8356, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "India,China should not let differences overshadow relations:chinese Envoy - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மா���ை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nபுதுயுகம் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும்...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/51229", "date_download": "2020-10-31T17:08:19Z", "digest": "sha1:YS6R76Y22SE4A6XTP7KHSEHPNY6EYGLL", "length": 5332, "nlines": 128, "source_domain": "cinemamurasam.com", "title": "சர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம். – Cinema Murasam", "raw_content": "\nசர்வானந்த் ,சித்தார்த் இணையும் மகாசமுத்ரம்.\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nதெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்.எக்ஸ்.100’ . இந்த படத்தை இயக்கிய அஜய் பூபதி,தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.\n‘மகா சமுத்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப் படத்தில், சர்வானந்த் கதாநாயகனாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nகாதல் மற்றும் ஆக்‌சன் கதையாக உருவாகும் இப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகையர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.\n எஸ்பிபி .சரண் ‘மகிழ்ச்சி’ தகவல்\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சூர்யா ரூ.30 லட்சம் நன்கொடை\nஅரசு டாக்டர்களின் வயிற்றில் அரசு அடிக்கலாமா\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\nதயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சூர்யா ரூ.30 லட்சம் நன்கொடை\nதியேட்டர்கள் திறப்பு: முதல்வருக்கு நன்றி கூறிய கலைப்புலி எஸ்.தாணு.\nவரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி\nஷாருக்கானுக்கு நம்ம அட்லீ விட்ட கதை\nகாஜல் -கவுதம் கல்யாணம் முடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-10-31T17:35:31Z", "digest": "sha1:EFFK4NIQTETKNEYLWNHLRMZ3DBWRLZ3J", "length": 6827, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "விழா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிழா - விழைந்து (விரும்பி) நடத்துவது (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)\nநூற்றாண்டு விழா - 100-ஆம் ஆண்டு விழா (100th anniversary jubilee)\nவிழாமேடை ஏமாற்ற சொல்லை எடுத்துக்காட்டாக கொள்வோம். விழாமேடை = விழா + மேடை என்று பிரிக்கலாம்.\nமேடை = மேடு => Stage\nவிழா ங்கிற சொல்லை celebration ( கொண்டாட்டம் ), ceremony போன்ற பொருளில் கையாள்கிறோம். கொஞ்சம் ஆய்ந்தால் ,\"விழு , வீழு , வீழ்ச்சி , வீழல்\" போன்ற சொற்களில் விழ் /வீழ் என்ற சொல்லுக்கு \"Skid, Skip, Down fall, fall down, break down\" என்ற பொருளே அமைகிறது. அப்படியானால் விழா என்ற சொல்லுக்கு \"ceremony , festival\" என்ற பொருளே வராது.\nவிழாமேடை = \"விழாத மேடை , வீழ்ச்சியுறா மேடை\" என்றே பொருள்படுகிறது. அதேபோல , விழை என்ற சொல்லும் விழ என்ற சொல்லுக்கும் பொருள் வேறுபாடு காணப்படுகிறது. தமிழில் மழை / மழ , கரை / கர போன்ற அகரம் , ஐகாரம் கொள்ளும் சொற்கள் வேறுபொருளில் வராது. தற்காலத்தமிழ் எவ்வளவு குழப்படியானது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.\nதகவலாதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விழா\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 திசம்பர் 2019, 11:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/maharastra-election", "date_download": "2020-10-31T16:26:57Z", "digest": "sha1:DKQOVSDEUZL7RLJUPZPN4XY75EHLTPVN", "length": 4968, "nlines": 49, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "maharastra-election | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமகாராஷ்டிரா தேர்தல்.. பணபட்டுவாடா புகார்.. வேட்பாளர் கார் தீவைப்பு\nமகாராஷ்டிராவில் சுவாபிமானி கட்சி வேட்பாளரின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது.\nபிக்பாக்கெட் போல் திசை திருப்புகிறார்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்\nபிக்பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல், பிரதமர் மோடி முக்கிய விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nகாஷ்மீர் விஷயத்தில் மக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர்.. மகாராஷ்டிர பிரச்சாரத்தில் பிரதமர் தாக்கு.\nகாஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார்.\n7 மாதங்களில் பொருளாதாரம் மேலும் மோசமடையும்.. மோடி அரசு மீது ராகுல் காட்டம்.\nமோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 6, 7 மாதங்களில் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா உடன்பாடு. முரண்டுபிடித்த சிவசேனா பணிந்தது\nமகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி உறுதியாகிறது. பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என உடன்பாடு எட்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/09/724.html", "date_download": "2020-10-31T17:13:20Z", "digest": "sha1:KM45YLUXQ7QTCEGKMUXNZGTFAR6L5UAK", "length": 7436, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "வெளிநாடுகளிலிருந்து மேலும் 724 இலங்கையர்கள் நாடு திரும்பினர் - News View", "raw_content": "\nHome உள்நாடு வெளிநாடுகளிலிருந்து மேலும் 724 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவெளிநாடுகளிலிருந்து மேலும் 724 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா தொற்று காரணமாக தாய் நாட்டிற்கு திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 724 பேர் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.\nஅவுஸ்திரேலியா, டுபாய், சென்னை மற்றும் ஜப்பானில் இருந்து இவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவுஸ்திரேலியாவில் இருந்து 288 பேரும், டுபாயில் இருந்து 420 பேரும், சென்னையில் 6 பேரும் மற்றும் ஜப்பானில் இருந்து 10 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.\nஇவ்வாறு வருகை தந்த அனைவரும் மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் ஹோட்டல்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, இலங்கையில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு நேற்று (21) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,100 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 3287 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/20_68.html", "date_download": "2020-10-31T15:24:02Z", "digest": "sha1:M6AVDXRYO5Z4SPIGBIICNG2SMN7RQKI6", "length": 7699, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் - ராமேஷ்வரன் எம்.பி. - News View", "raw_content": "\nHome அரசியல் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் - ராமேஷ்வரன் எம்.பி.\n20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் - ராமேஷ்வரன் எம்.பி.\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.\nகொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கோரியே நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள், அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.\nபாராளுமன்றத்தில் அடுத்த வாரம் 20 நிறைவேறும். அதற்கான பெரும்பான்மை பலமும் ஆளுங்கட்சி வசம் இருக்கின்றது. எதிரணி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.\nரிஷாட் பதியுதீன் விரைவில் கைது செய்யப்பட வேண்���ும் என்பது எனது கருத்தாகும் என்றார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace?page=11", "date_download": "2020-10-31T15:58:05Z", "digest": "sha1:GY6AG74ZQCLBMGEJLHTNK4ZRMPPAGPQ4", "length": 53023, "nlines": 189, "source_domain": "www.panuval.com", "title": "டிஸ்கவரி புக் பேலஸ் | Discovery Book Palace | Panuval.com", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்2 CBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்3 அரசு / நிர்வாகம்1 ஆன்மீகம்2 இசை2 இதிகாசங்கள்1 இந்திய வரலாறு1 இந்து மதம்2 இயற்கை / சுற்றுச்சூழல்2 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍11 இஸ்லாம்1 ஈழம்2 உரையாடல்1 உளவியல்2 ஓவியம்1 கட்டுரை தொகுப்பு3 கட்டுரைகள்87 கதைகள்1 கலை1 கவிதைகள்72 காதல்1 குறுநாவல்1 குழந்தை வளர்ப்பு2 சமையல் / உணவுமுறை1 சித்தர் பாடல்கள்1 சினிமா37 சினிமாக் கட்டுரைகள்3 சிறுகதைகள் / குறுங்கதைகள்58 சிறுவர் கதை3 சிறுவர் நூல்கள்1 சிறுவர்/சிறுமியர் புத்��கங்கள்1 சுயமுன்னேற்றம்2 தமிழக அரசியல்1 தமிழகம்2 தமிழர் பண்பாடு2 தமிழர் வரலாறு1 திரைக்கதைகள்2 தொல்லியல்நூல்கள்1 நாட்குறிப்பு2 நாவல்72 நேர்காணல்கள்4 பயணக் கட்டுரை2 பாடல்கள்1 புதுகவிதைகள்1 பெண்ணியம்5 பொன்மொழிகள்1 மார்க்சியம்1 மொழிபெயர்ப்புகள்3 மொழியியல்1 வரலாறு2 வாழ்க்கை / தன் வரலாறு4 வாழ்க்கை வரலாறு1 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை2\n Inge Etharkaga1 இசைக்கும் நீரோக்கள் Isaikkum negrokkal1 இன்னுமொரு மழை Innumoru mazhai1 இன்றில்லை எனினும் Indrillai eninum1 இப்பொழுது வளர்ந்துவிட்டாள் Ippothu valarnthuvittaal1 இப்பொழுது வளர்ந்துவிட்டாள் Ippozhuthu Valarnthuvittal1 இரண்டாம் லெப்ரினன் ட் சிறுகதைகள் Irandam leprinant1 இருளும் ஒளியும் கவிதைகள் Irulum Oliyum Kavithaigal1 இறக்கை விரிக்கும் மரம் Irakkai Virikkum Maram1 இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும் Ilaiyaraja1 ஈழத் தமிழர் போராட்டமும் புனைவிலக்கியப் போக்குகளும் Eezha Tamizhar Poraattamum Punaivilakkiya Pokkugalum1 உடைந்த நிழல் Udaintha nizhal1 உப்பு நாய்கள் Uppu Naigal - Discovery1 உயிர்ச்சுழி uyirchchuzhi1 உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் uyirthezhuthalin kadavu sol1 உற்றுயிர்த்துத் தேடலாகி Utruyir thedalagi1 உலகத்து சிறந்த நாவல்கள் Ulagathu sirantha novelgal1 உலகத்துச் சிறந்த நாவல்கள் Ulagaththu Sirantha Novelgal1 உலகின் மிகச்சிறிய தவளை Ulagin Migachchiriya Thavalai1 உலோகம் உரைக்கும் கதைகள் Ulogam Uraikkum Kathaigal1 உளவு ராணிகள் Ulavu ranigal1 எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை Enga selgirathu thamizhaga kavithai1 எண்ணும் எழுத்தும் Ennum Ezhuththum1 எனக்கும் பிடிக்கும் Enakkum pidikkum1 என்.ஶ்ரீராம்: தேர்ந்தெடுத்த கதைகள் N sriram Thernthedutha kathaigal1 என். ஸ்ரீராம்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் N Shriram Therntheduththa Sirukathaigal1 என்ட அல்லாஹ் Enda allah1 என்னைச் செதுக்கும் சிறு உளி Ennai Sethukkum Siru Uli1 என்னைத் தேடி Ennai Thedi1 என் பாதங்களில் படரும் கடல் En Paathangalil Padarum Kadal1 என் வானம் நான் மேகம் En Vaanam Nan Megam1 என் வாழ்க்கை பயணம் En vazhkai payanam1 என் வாழ்க்கைப் பயணம் En Vaazhkkai Payanam1 எப்படி இப்படி Eppadi Ippadi1 எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் போர்க்கலைகள் Mgr Thiraippadangalil Porkkalaigal1 எம் ஆர் ராதா காலத்தின் கலைஞன் M R Radha1 எரி நட்சத்திரம் Eri natchathiram1 எளிமை போர்த்திய கவித்துவம் Elimai Porththiya Kaviththuvam1 எழிலிக்கு வேரின் சாயல் Ezhilikku verin sayal1 ஏகாந்தச் சிறு வாழ்வு Yegaantha Siru Vaazhvu1 ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் Yezhaam Nootraandin Kuthiraigal1 ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம் Av.M Oru Celluloid Sarithiram1 ஐந்தவித்தான் Ainthaviththaan1 ஒன்ற பக்க கதைகள் Ondra Pakka Kathaigal1 ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள் Oppiyal nokkil1 ஒரு துளி நட்சத்திரம் Oru Thuli Natchaththiram1 ஒரு நாள் Oru Naal Discovery Book Palace1 ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் Oru vannathupoochiyin maranasasanam1 ஒற்றைப் பல் Otrai Pal1 ஒளி ஓவியம் Light Drawings1 ஒளி ஓவியம் Oli oviyam1 ஒளி வித்தகர்கள் பாகம் 1 Olivithagar1 ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் Oor ilakkiyavaathiyin kalaiyulaka anubavangal1 ஓளி ஓவியம் Oli oviyam1 க. சீ. சிவகுமார் குறுநாவல்கள் Ks Sivakumar Kurunovelgal1 க.சீ.சிவக்குமார் குறுநாவல்கள் Ka.si sivakumar kurunovelkal1 கடலுக்கு அப்பால்...1 கடலோரக் கிளிஞ்சல்கள் Kadalora kilinjalgal1 கடல் நீர் நடுவே Kadal Neer Naduve1 கடவுள் என்னும் கொலைகாரன் Kadavul Ennum Kolaikaaran1 கடவுள் கனவில் வந்தாரா Kadavul Kanavil Vanthaaraa1 கட்டுக்கழுத்தி Kattukkazhuththi1 கட்டுத்தளையினூடே காற்று Kattuthalaiyinudae Katru1 கண்கொத்திப் பறவை Kankoththi paravai1 கதை To திரைக்கதை Kathai To Thiraikkathai1 கதை திரைக்கதை வசனம் இயக்கம்திரைக்கதை திரையான கதை kathai-thiraikkathai-vasanam-iyakkam1 கந்தர்வன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Gandharvan Therntheduththa Sirukathaigal1 கனவு சினிமா Kanavu Cinema1 கனவு செருகிய எரவானம் Kanavu serugiya eravanam1 கன்னிகாவின் கிராமத்துச் சமையல் Kannikavin Graamaththu Samaiyal1 கன்னிவாடி Kannivaadi1 கரமுண்டார் வூடு Karamundaar Voodu1 கருவறைக்கு வெளியே Karuvaraiku Veliye1 கருவாச்சி காதல் Karuvachi kadhal1 கரை மீளும் வெயில் Karai Meelum Veyil1 கலைஞர் என்றொரு ஆளுமை Kalaignar Endroru Aalumai1 கல் சிரிக்கிறது kal sirikirathu1 கள்ளம் Kallam1 கவிதை - ஓவியம் - சிற்பம் - சினிமா Kavithai - Oviyam - Sirpam - Cinema1 கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும் Kavinmigu Kayilaya Malaiyum Maasatra Manasarovar Eriyum1 கவிராஜன் கதை Kavirajan kathai1 காந்தள்சூடி Kandhal sudi1 காரைக்காலம்மையார் பாடல்கள் Karaikkalammaiyar padalgal1 காற்று வளையம் Kaatru Valaiyam1 காலநதி Kalanathi1 காலந்தோறும் காவிரி Kalanthorum kaviri1 காலமற்ற வெளி1 காவேரியின் பூர்வ காதை - Discovery Kaveriyin porva1 கி ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் HB KI RA THERTHDUTHTHA SIRUKATHAIKAL1 கி ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் PB KI RA THERNDHEDUTHTHA SIrUKATHAIKAL1 கிராமத்து தெருக்களின் வழியே... Graamaththu Therukkalin Vazhiye1 கிளையிலிருந்து வேர் வரை Kilayilirinthu Ver Varai1 குண சித்தர்கள் Guna Siththargal1 குதிப்பி Kuthippi1 குப்பி Kuppi1 குருதி ஆட்டம் Kuruthi Aattam1 குற்றப் பரம்பரை Kutra Parambarai1 குழந்தைகள் உலகத்தில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்டு Kuzhanthaigal Ulagaththil Nuzhaiya Petrorukkaana Password1 கூண்டுப் பறவையின் தனித்த பாடல் Koondu Paravaiyin Thaniththa Paadal1 கெடை காடு Kedai Kaadu1 கெட்ட போரிட்ட உலகுக்கு அஞ்சலிகவிதை ketta-poritta-ulagukku-anjali1 கேரளத்தில் எங்கோ Keralathil engo1 கொஞ்சம் பயமாயிருக்கிறதுகவிதை konjam-bayamaayirukkirathu1 கொம்மை1 கோணங்கள் Konangal1 க்ளிக் Click1 சதுர பிரபஞ்சம் Sathura Pirapanjam1 சத்யஜித் ரே சினிமாவும் கலையும் Sathyajith Rae Cinemavum Kalaiyum1 சன்னத்தூறல் Sannathooral1 சர்மாவின் உயில் Sarmaavin Uyil Discovery Book Palace1 சாத்தான் நிலவு Sathan Nilavu1 சாமத்தில் முனகும் கதவு Saamaththil Munagum Kathavu1 சாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Charu Nivedita Therntheduththa Sirukathaigal1 சிந்தா நதி Sindha nathi1 சினிமா வியாபாரம் இரண்டு பாகங்களும் சேர்த்து Cinema Viyaabaaram Irandu Paagangalum Serththu1 சினிமா வியாபாரம் பாகம் 2 Cinema Viyaabaaram Paagam21 சினிமா வியாபாரம்-2 Cinema Viyabaram-21 சினிமா வெறியின் 40 ஆண்டுகள்1 சினிமாவை உணருங்கள் Cinemavai Unarungal1 சிப்பத்தில் கட்டிய கடல் Sippathil kattiya kadal1 சிறுகதையும் திரைக்கதையும் sirukathaiyum-thiraikkathaiyum1 சிறுகோட்டுப் பெரும்பழம் Sirukottu Perumpazham1 சிவப்பு பட்டுக் கயிறு Sivappu Pattu Kayiru1 சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் Suganthi Subramanyan Padaippugal1 சுதந்திர தாகம் பாகம் 1,2,3 Suthanthira Thagam1 சுபிட்ச முருகன் - எதுவாக Keralathil engo1 கொஞ்சம் பயமாயிருக்கிறதுகவிதை konjam-bayamaayirukkirathu1 கொம்மை1 கோணங்கள் Konangal1 க்ளிக் Click1 சதுர பிரபஞ்சம் Sathura Pirapanjam1 சத்யஜித் ரே சினிமாவும் கலையும் Sathyajith Rae Cinemavum Kalaiyum1 சன்னத்தூறல் Sannathooral1 சர்மாவின் உயில் Sarmaavin Uyil Discovery Book Palace1 சாத்தான் நிலவு Sathan Nilavu1 சாமத்தில் முனகும் கதவு Saamaththil Munagum Kathavu1 சாரு நிவேதிதா: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Charu Nivedita Therntheduththa Sirukathaigal1 சிந்தா நதி Sindha nathi1 சினிமா வியாபாரம் இரண்டு பாகங்களும் சேர்த்து Cinema Viyaabaaram Irandu Paagangalum Serththu1 சினிமா வியாபாரம் பாகம் 2 Cinema Viyaabaaram Paagam21 சினிமா வியாபாரம்-2 Cinema Viyabaram-21 சினிமா வெறியின் 40 ஆண்டுகள்1 சினிமாவை உணருங்கள் Cinemavai Unarungal1 சிப்பத்தில் கட்டிய கடல் Sippathil kattiya kadal1 சிறுகதையும் திரைக்கதையும் sirukathaiyum-thiraikkathaiyum1 சிறுகோட்டுப் பெரும்பழம் Sirukottu Perumpazham1 சிவப்பு பட்டுக் கயிறு Sivappu Pattu Kayiru1 சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் Suganthi Subramanyan Padaippugal1 சுதந்திர தாகம் பாகம் 1,2,3 Suthanthira Thagam1 சுபிட்ச முருகன் - எதுவாக எதுவாகவோ, அதுவாக subitcha-murugan1 சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல் Centimeter Alavil Thundaadappadum Kadal1 செம்மை மாதர் Semmai madhar1 செயலிகளின் காலம் Seyaligalin kaalam1 சேப்பாயி Seppaayi1 சௌந்தர்ய Soundarya1 ஜீ. முருகன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் G Murugan Therntheduththa Sirukathaigal1 ஜீ முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Selected short stories of G Murugan1 ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் J.Francis Kirupa Kavithaikal1 ஜெயந்தன் தேர்ந்தெடுத்த கதைகள் Jeyanthan Therntheduththa Kathaigal1 ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Jeyanthan Thernthedutha Sirukadhaikal1 ஞானம் நுரைக்கும் போத்தல் Nyaanam Nuraikkum Bottle1 ஞாயிறு கடை உண்டு Gnayiru kadai undu1 ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் Gnayitrukkizhamai pallikoodam1 ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் Nyaayitru Kizhamai Pallikkoodam1 டாங்கிகளில் சரியும் முல்லை நிலா Tangikalil sariyum mullai nila1 டுர் டுரா Dur Duraa1 டுர்டுரா Durdura1 தங்கர் பச்சான் கதைகள் Thangar Bachan Kathaigal1 தங்கர்பச்சான் கதைகள் Thangar bachan kathaigal1 தஞ்சை நாடோடிக் கதை��ள் Thanjai nadodi kathaikal1 தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்1 தனிமையில் ஒரு கோயில் Thanimaiyil Oru Koyil1 தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் Tamizhar Vazhkaiyum Thiraipadankalum1 தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் Tamil Cinema Isaiyil Agaththoondal1 தமிழ் நாவல்கள் Tamil novelgal1 தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் Tamil Panpaattu Adaiyaalangal1 தரைக்கு வந்த தாரகை Thiraikku vantha tharagai1 தவிப்பு Thavippu1 தானாவதி Thaanaavathi1 தாய்வீடு Thaai veedu1 தாய் வீடு Thai veedu1 தாருகா வனம் Thaarukaa Vanam1 தாழப்பறக்காத பரத்தையர் கொடி Thaazhapparakkatha parathaiyar kodi1 தாழப்பறக்காத பரத்தையர் கொடி Thazhaparakaatha Parathaiyar Kodi1 திசை ஒளி Thisai Oli1 திருக்குறள்: நடைமுறை உரை Thirukkural Nadaimurai Urai1 திருமார்புவல்லி Thirumarbuvalli1 தூக்கத்தில் நடப்பவர்கள் Thookkaththil Nadappavargal1 தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி Thoondil Mithavaiyin Kutra Unarchchi1 தெங்கு Thengu1 தெரிவை Therivai1 தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம் Thekkumara Pookkalaalaana Meechchiru Megamoottam1 தேர்ந்தெடுக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள் French poems1 தேவதைகளால் தேடப்படுபவன் Devathaigalaal Thedappadubavan1 தொப்புள்கொடி Thoppulkodi1 நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Nagulan Therntheduththa Sirukathaigal1 நடுகல் Nadukal1 நடைவண்டி Nadaivandi Discovery Book Palace1 நாஞ்சில்நாடன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Nanjilnadan Therntheduththa Sirukathaigal1 நாடோடியாகிய நான் Naadodiyaagiya Naan1 நான்.. பெண் Naan Penn1 நாரணோ ஜெயராமன் கவிதைகள் Narano jeyaraman poems1 நிறமி Nirami1 நிலம் கேட்டது கடல் சொன்னது nilam-kettathu-kadal-sonnathu1 நிழற்பட நினைவலைகள்: ஒரு ரீவைண்ட் Nizharpada Ninaivalaigal Oru Rewind1 நீ எழுத மறுக்கும் எனதழகு Nee Ezhutha Marukkum Enathazhagu1 நீங்க நினைச்சா சாதிக்கலாம் Neenga Ninaichchaa Saathikkalaam1 நீங்கள் உங்களைப் போலில்லை Neengal Ungalai Polillai1 நீலப்படம் Neelappadam1 நீ வைத்த மருதாணி Nee vaiththa maruthaani1 நைவேத்யம் Naivethyam1 நொதுமலர்க் கன்னி Nothumalar Kanni1 பகவத் கீதை Bhagavad gita1 படிக்கத் தெரிந்த சிங்கம் Padikka therintha singam1 படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள் Padaiththavan Matrum Enathu Valarppu Meengal1 படைப்புகளின் வழியே பஷீர் Padaippugalin Vazhiye Basheer1 பட்டத்து யானை Pattathu Yaanai1 பறவையின் நிழல் Paravaiyin nizhal1 பாற்கடல் லா.ச.ரா Paarkadal la.sa.ra1 பிக்சல் Pixel1 பிணத்தை எரித்தே வெளிச்சம்தலித் இலக்கியம் pinaththai-eriththe-velichcham1 பித்தப்பூ Piththappoo Discovery Book Palace1 பிரபஞ்சன் இராமாயணம் Pirapanjan Ramayanam1 பிரபஞ்சன் கட்டுரைகள் Prabanjan Katturaikal1 பிரபஞ்சன் கதைகள் Prabanjan1 பிரபஞ்சன் நேர்காணல்கள் Pirapanjan Nerkaanalgal1 பிறகு.. Piragu Discovery Book Palace1 பீஹாரி Bihari1 புது டில்லி Puthu dilli1 புத்தகங்கள் பார்வைகள் Puththakangal Paarvaigal1 புத்ர Puthra Discovery Book Palace1 புயலிலே ஒரு தோணி Puyalile oru thoni1 புரை ஏறும் மனிதர்கள் Purai Yerum Manithargal1 பூனையின் மனைவி Poonaiyin Manaivi1 பூமணி சிறுகதைகள் டிஸ்கவரி புக் பேலஸ் Poomani Sirukathaigal Discovery Book Palace1 பூர்ணிமை Poornimai1 பூவரசம் வீடு Poovarasam veedu1 பெண் Peen1 பெண் Women1 பெண்களுக்கு சொற்கள் அவசியமா Pengalukku Sorkal Avasiyamaa1 பெயரிடப்படாத புத்தகம் Peyaridappadaatha Puththagam1 பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை Perunkoottaththil Tholainthavanin Thanimai1 பேனாவுக்குள் அலையாடும் கடல் Penaavukkul Alaiyaadum Kadal1 பைத்தியக் காலம் Paiththiya Kaalam1 பொசல் டிஸ்கவரி புக் பேலஸ் Posal Discovery Book Palace1 பொய்த் தேவு Poi Thevu Discovery Book Palace1 போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம் Bothaiyin Nizhalil Thadumaarum Tamizhagam1 போரும் சமாதானமும் Porum Samathanamum1 போர்த்திரை Porththirai1 மசால்தோசை 38ரூபாய் Masaldosai 38 Rubaai1 மசூதிப் புறா Masoothi Puraa1 மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு ManalMetil Innumoru Azhakiya Veedu1 மதுரைக் கதைகள் madurai-kathaigal1 மதுரை மீனாச்சி: உண்மை வரலாறு madurai-meenatchi-unmai-varalaaru1 மனமே Manamey nalama1 மரணித்த கணவனின் டைரி Maraniththa Kanavanin Diary1 மறுகு சோளம் Marugu solam1 மற்ற மரணம் Matra maranam1 மற்றும் சிலர் matrum silar1 மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் Malaippathaiyil nadantha velicham1 மாதர் திரையுலகு Maathar Thiraiyulagu1 மாயக்குதிரை Maayakkuthirai1 மிளகாய் மெட்டி Milagai metti1 மீசை இல்லாத ஆப்பில் Meesai illatha apple1 மீசையில்லாத ஆப்பிள் Meesaiyillaatha Apple1 மீனின் சிறகுகள் Meenin siragugal1 மீன்கள் உறங்கும் குளம் Meengal Urangum Kulam1 முயல் தோப்பு Muyal Thoppu1 முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு Mushtafavai suttukonra oor iravu1 மூங்கிலரிசி வெடிக்கும் பருவம் Moongilarisi Vedikkum Paruvam1 மூன்றாம் உலகப் போர் Moondram ulaga por1 மூப்பர் Muper1 மெக்ஸிக்கோ Mexico1 மெனிஞ்சியோமா Meningioma1 மெய்ந்நிகர் கனவு Meinnigar Kanavu1 மேதைகளின் குரல்கள் Methaigalin Kuralgal1 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் Yavanika Shriram Kavithaigal1 யானை Yaanai1 யாராக இருந்து எழுதுவது Yaraga irunthu ezhuthuvathu1 ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது Rajakumari Veedu Vazhiyil Irunthathu1 ராமாயணம் - பிரபஞ்சன் Ramayanam-prapanjan1 லா.ச.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் La.sa.ra therntheduththa sirukathaikal1 லாக்கப் Lockup1 லிங்கூ - 2 Lingoo 21 லிலித்தும் ஆதாமும் Liliththum Adamum1 வசந்தகால நதிகளிலே Vasanthakaala Nathigalile1 வன அதிகாரியின் காதல் Vana Athikaariyin Kaathal1 வயலட் ஜன்னல் Violet jannal1 வரப்புகள் Varappugal1 வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் Vanga Cinema Patri Pesalam1 வாங்க பேசலாம் செல்லம்ஸ் Vaanga Pesalaam Chellams1 வாசல் மழை Vaasal Mazhai1 வாய்க்கால் Vaaikkaal1 விக்னேஷ்வரனாகிய நான் Vigneshwaranaagiya Naan1 விலங்குகள் பொய் சொல்வதில்லை Vilangugal Poi Solvathillai1 விளம்பர வேட்டை Vilambara vettai1 வெக்கை - டிஸ்கவரி புக் பேலஸ் Vekkai1 வெட்கச் சலனம் Vetka Salanam1 வெண்ணிற இரவுகள் Vennira Iravugal Discovery Book Palace1 வெள்ளிவீதி Velliveethi1 வேற்றுக் கிரகவாசி Vetru Kiragavaasi1 வேல ராமமூர்த்தி: தேர்ந்தெடுத்த சிறுகதைகள் Vela Ramamurthy Therntheduththa Sirukathaigal1 வேல ராமமூர்த்தி கதைகள் Vela Ramamurthy Kathaigal1 ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம��ஸ்பாண்டாகிறார் Sherlock Holmes James Bondaagiraar1 ஸ்ட்ரெஸ் எனப்படுவது யாதெனின் Stress Enappaduvathu Yaathenin1\nG.வசந்தபாலன் G.Vasandhapaalan1 ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி Fiyodhar Thasdhayevski1 அ உமர் பாரூக்1 அகரமுதல்வன் agara muthalvan3 அகராதி Akaraadhi1 அகிலா Akilaa1 அதியன் ஆறுமுகம் Adhiyan Aarumukam1 அன்ரன் பாலசிங்கம் Anron Balasingam1 அமீர் அப்பாஸ்1 அரங்க வேலு IAS1 அரங்கவேலு இ.ஆ.ப.ஓய்வு Arangavelu I.Aa.Pa.Oivu1 ஆத்மார்த்தி Aathmarthi2 இந்திரன் Indhiran3 இயக்குநர் அகத்தியன்1 இயக்குநர் ஜெயபாரதி Iyakunar Jeyabharathi1 இயக்குனர் வெங்கடேஷ் Iyakkunar Vengatesh1 இரா.மன்னர் மன்னன்1 இராம.குருநாதன் Iraama.Kurunaadhan1 இள அழகிரி Ela. Alagiri1 இளங்கோ1 இளங்கோவன் கீதா Ilangovan Keedhaa1 இளம்பிறை Ilampirai2 ஈரோடு கதிர் ERODE KATHIR2 உதயகுமார் Udhayakumaar1 உமா மகேஸ்வரி Uma Maheshwari1 உமா மோகன் Umaa Mokan4 உமையாள் மீனாட்சிசுந்தரம்1 என்.லிங்குசாமி N.Lingusamy1 என்.ஸ்ரீராம் N.Sriram1 எல்.திருநாவுக்கரசு El.Thirunaavukkarasu2 எஸ்.ராமகிருஷ்ணன் S.Ramakrishnan10 ஏக்நாத் Eknath2 ஏவி.எம்.குமரன் Evi.Em.Kumaran1 க.சி.அம்பிகாவர்ஷினி1 க.சீ.சிவகுமார் Ka.See.Sivakumaar4 க.சீ.சிவக்குமார் K.C.Sivakumar2 க.நா.சு. Ka.Naa.Su.6 க.நா.சுப்ரமண்யம் Ka.Na.Subramanyam1 க. மணிகண்டன் K. Manikandan1 க.வீரபாண்டியன் Ka.Veerapaantiyan1 கடிகை அருள்ராஜ் Katikai Arulraaj1 கணேச குமாரன் Kanesa Kumaaran1 கணேஷ் ராகவன்1 கந்தர்வன் Kandharvan1 கபிலன் வைரமுத்து Kabilan Vairamuthu1 கமலபாலா Kamalapaalaa1 கயல் Kayal1 கரன் கார்க்கி Karan Kaarkki1 கரிகாலன் Karikaalan2 கலாப்ரியா Kalapriya2 கலைமதி ஆனந்த்1 கவிதா Kavitha1 கவிதா சொர்ணவல்லி1 கவிதா முரளிதரன் Kavitha Muralidharan1 கா ந சுப்ரமண்யம்1 காம்கேர் புவனேஸ்வரி Kaamker Puvanesvari1 கார்த்திக் திலகன்1 கி.ராஜநாராயணன் Ki.Rajanarayanan2 கி மணிவண்ணன்1 கீரனூர் ஜாகிர்ராஜா Keeranur Jaaheeraja1 குகன் Guhan2 குமரகுருபரன் Kumarakuruparan1 கே.ஜே.அசோக் குமார் Ke.Je.Asok Kumaar1 கே.பாக்யராஜ் Ke.Bakyaraaj2 கே.பாக்யா Ke.Paakyaa1 கேபிள் சங்கர் Cable Shankar4 கோ. தனஞ்செயன் K. Dhananjeyan1 கோ.வசந்தகுமாரன் Ko.Vasandhakumaaran1 கோணங்கி Konangi1 கௌதம சித்தார்த்தன் Gouthama Siddharthan1 சக்தி ஜோதி Sakthi Jothi4 சச்சின் Sachchin1 சத்ரியன் Sathriyan3 சரவணன் சந்திரன் Saravanan Chandran1 சா கந்தசாமி1 சாரு நிவேதிதா Charu Nivedita1 சி.கருணாகரசு C.Karunakarasu1 சி.சு.செல்லப்பா Ci.Su.Sellappa1 சி.ஜெ. ராஜ்குமார் C. J. Rajkumar4 சி.ஜெ.ராஜ்குமார் CJ RAJKUMAR2 சி.ஜே.ராஜ்குமார் Si.Je.Raajkumaar3 சி.மகேந்திரன் C.Mahendran2 சிவ. நம்பி SIVA.Nambi1 சு.தமிழ்ச்செல்வி S. Tamilselvi1 சுகந்தி சுப்பிரமணியன் Sukandhi Suppiramaniyan1 சுப்ரபாரதிமணியன் Suprabharathimanian1 சுலவோமிர் மிரோசெக் Sulavomir Mirosek1 சே.ப.நரசிம்மலு நாயுடு Se.Pa.Narasimmalu Naayutu1 சே ப நரசிம்மலு நாயுடு2 ஜா.தீபா Jaa.Theepaa2 ஜி.நாகராஜன் G.Nagarajan1 ஜீ.முருகன் Jee.Murukan1 ஜீ முருகன்1 ஜெ.ஜெய சிம்மன் Je.Jeya Simman1 ஜெ.பிரான்சிஸ் கிருபா J.Francis Kiruba1 ஜெயகாந்தன் Jeyakanthan2 ஜெயந்தன் Jeyandhan2 ஜெயன் மைக்கேல் Jeyan Maikkel1 ஜெ விஜயாராணி IAS1 டார்வின்1 டி.சௌந்தர் Ti.Sowndhar1 தங்கம் மூர்த்தி Thangam Moorththi1 தங்கர் பச்சான் Thangar Pachchaan2 தஞ்சாவூர்க் கவிராயர் Thanjaavoork Kaviraayar1 தஞ்சை பிரகாஷ் Thanjai Pirakaash2 தஞ்சை ப்ரகாஷ் THANJAI PRAKASH2 தமயந்தி Dhamayanthi1 தமிழரசி Tamizharasi1 தமிழ்நதி Tamilnathi1 தமிழ்மணவாளன்1 திலகபாமா Thilakapaamaa1 தீபச்செல்வன் Deepaselvan1 தேனம்மை லெக்ஷ்மணன் Thenammai Lekshmanan1 தேனி கண்ணன் Theni Kannan1 ந. ஆ. ஸ்ரீனிவாசன் N. A. Srinivasan1 ந.முருகேச பாண்டியன் Na. Murugesa Pandian8 நகுலன் Nakulan1 நசீமா ரசாக் Naseemaa Rasaak1 ந முருகேசபாண்டியன்1 நரன் Naran1 நர்சிம் Narsim3 நர்மதா Narmadhaa6 நவீனா Naveenaa1 நாகா Naakaa1 நாஞ்சில் நாடன் Nanjil Nadan2 நாரணோ ஜெயராமன்1 நெய்தல்1 நேஷனல் செல்லையா Neshanal Sellaiyaa1 ப.சிங்காரம் P. Singaram2 பட்டுக்கோட்டை பிரபாகர் Pattukottai Prabhakar2 பத்மஜா நாரயணன் Padmaja Narayanan1 பத்மஜா நாராயணன் Padmaja Narayanan1 பா.சங்கரேஸ்வரி PA.Sankareshwari1 பா.ராஜாராம் Paa.Raajaaraam1 பாரதிபாலன் Paaradhipaalan2 பாரதியார் Bharathiyar1 பாஸ்கர் சக்தி Baskar Sakthi4 பி.சமுத்திரகனி Pi.Samuththirakani1 பி.சமுத்திரக்கனி Pi.Samuththirakkani1 பின்னி மோசஸ் Pinni Mosas1 பிரசன்னா வெங்கடேசன் Pirasannaa Vengatesan2 பிரபஞ்சன் Prapanjan8 பிரியா1 பிருந்தாசாரதி Brindha Sarathi2 பிருந்தா சாரதி Pirundhaa Saaradhi5 பிரேம் ரமேஷ் Prem Ramesh1 பூமணி Poomani7 பொன்னீலன் Ponneelan1 பொன் மகாலிங்கம்1 ப‌.திருமாவேலன் P.Thirumavelan1 ம கண்ணம்மாள்1 ம காமுத்துரை1 மஞ்சுளா1 மணா Manaa1 மருதன் பசுபதி1 மா.அன்பழகன் Ma. Anbazhagan1 மா.கருணாகரன் Maa.Karunaakaran1 மு.சந்திரகுமார் Mu.Chandhirakumar2 மு.சந்திர குமார் Mu.Sandhira Kumaar1 மௌனன் யாத்ரிகா Mownan Yaadhrikaa1 யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran1 யவனிகா ஸ்ரீராம் Yavanika Sriram1 யுவ கிருஷ்ணா Yuva Krishna1 யோகி Yoki1 ர.கன்னிகா Ra.Kannikaa1 ரமேஷ் பிரேதன் Ramesh Prethan1 ரமேஷ் ரக்சன் Ramesh Raksan1 ரமேஷ் வைத்யா Ramesh Vaidhyaa1 ரா.பார்த்திபன் R.Parthiban1 ராஜசுந்தரராஜன் Rajasundararajan2 ராஜா செல்லமுத்து Raajaa Sellamuththu1 ராஜேஸ்வரி கோதண்டம் Raajesvari Kodhantam1 லக்ஷ்மி சரவணகுமார் LAKSHMI SARAVANAKUMAR2 லஷ்மி சரவணகுமார் Lakshmi Saravanakumar1 லா.ச.ரா La. Sa. Ra5 லா.ச.ராமாமிருதம் La.Sa.Ramamrutham3 வர்ஷா விஜயகுமார்1 வா. மணிகண்டன் V. Manikandan2 வா.மு.கோ.மு. Vaa.Mu.Ko.Mu.3 வா.மு.கோமு Va. Mu. Komu1 விக்ரமாதித்யன் Vikramaadhithyan1 விஜய் ஆம்ஸ்ட்ராங் Vijai Aamstraang1 விமலாதித்த மாமல்லன் Vimalaadhiththa Maamallan1 வெ.சுப்பிரமணிய பாரதி Ve.Suppiramaniya Paaradhi1 வெற்றிச்செல்வி Vetrichchelvi1 வெளி ரங்கராஜன் Veli Rangarajan1 வேல ராமமூர்த்தி Vela Ramamurthy6 வைரமுத்து vairamuthu2 ஷங்கர் ராமசுப்ரமணியன் Sankar Ramasubramaniyan2 ஷாஜி Shaaji1 ஸ்ரீனிவாச நடராஜன் Srinivaasa Nataraajan1 ஸ்ரீஷங்கர்1\nஅனுபவங்கள்1 ஆன்மீகம், பாடல்கள்1 கட்டுரைகள்8 கட்டுரைகள், அரசு / நிர்வாகம்1 கட்டுரைகள், இலக்கியம்‍��2 கட்டுரைகள், குழந்தை வளர்ப்பு2 கட்டுரைகள், சினிமா, உரையாடல்1 கட்டுரைகள், சினிமா, சினிமாக் கட்டுரைகள்1 கட்டுரைகள், சினிமா, வாழ்க்கை வரலாறு1 கட்டுரைகள், சுயமுன்னேற்றம்1 கட்டுரைகள், தமிழகம்1 கட்டுரைகள், பெண்ணியம்1 கவிதைகள்17 கவிதைகள், மொழிபெயர்ப்புகள்1 சிறுகதைகள் / குறுங்கதைகள்11 சிறுகதைகள் / குறுங்கதைகள் , இஸ்லாம்1 சிறுகதைகள் / குறுங்கதைகள் , ஈழம்1 சிறுகதைகள் / குறுங்கதைகள் , கதைகள்1 சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள்1 சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள், சிறுவர் கதை, சிறுவர் நூல்கள்1 நாவல்16 நாவல், பொன்மொழிகள்1 பயணக் கட்டுரை1 மொழிபெயர்ப்புகள், புதுகவிதைகள்1\nV. Subramanya Bharathi1 screenplay1 சிறுகதை1 டிஸ்கவரி புக் பேலஸ்1 பிற1 வெ. சுப்பிரமணிய பாரதி1\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம்..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகாந்தள்சூடி(கவிதைகள்) - சத்ரியன் :சத்ரியனின் கவிதைகளில் கிராமியத்தின் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வை இழந்துபோன துயரம், பொய்த்துப்போன விவசாயம், பாழடிக்கப்பட்ட இயற்கை, வறண்ட ஆற்றின் வலிகள், காட்டை அழித்து நகரங்களைக் கட்டியெழுப்பும் முரண், கைகூடாத காதல் என வலிகளையும், துயரங்களையும் கழிவிரக்கமாக பதிவு செய்யாம..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nசங்க காலத்திற்குப் பின்னர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் காரைக்காலம்மையார் என்ற பெண் எலுதிய பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றான. காரைக்காலம்மையார் எழுதியுள்ள ‘மூத்த திருப்பதிகம்’ அளவில் சிறியதெனினும் அழுத்தமான உணர்ச்சிகளின் தொகுப்பாகக் கவித்துவச் செழுமையுடன் தனித்து விளங்குகிறது. அமானுஷ்யமான பேயின் தோற்..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆண..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகாலநதி சமூகத்தின் இரட்டை மனநிலையை எடுத்துக்காட்ட எடுத்த சிறு முயற்சி. முற்போக்கு என்பது ஒருவரின் ஆழ் மனதிலும், செயலிலும் கூட இருக்கவேண்டும். இலக்கியம் பேசிக்கொண்டு தன் வீட்டுப் பெண்களைக் குறித்து பெருமையாய் வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டு, அப்படியே உள்பெட்டியிலும், குறுஞ்செய்திகளிலும் மற்ற பெண்களிடம..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகாவிரியின் ஒட்டுமொத்த வரலாற்றையும் தனது துல்லியமான ஆய்வின்மூலம் மீட்டுக் கொடுத்துள்ளார் இயக்குநர் அகத்தியன். காவிரி துவங்கும் இடத்திலிருந்து, முடியும் வரையிலும், இரு கரை நெடுகிலும் நடந்த வரலாற்று மாற்றங்கள், வளர்ந்த நாகரிகம், விவசாயம், மக்கள், ஊர்கள், போர்கள், படுகொலைகள், இலக்கியப் பதிவுகள், கல்வெட்..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nஒவ்வொரு பிராந்தியத்திலும் அம்மக்களுக்கும், நிலத்திற்கும், சூழலுக்கும் தக்கவாறு கோட்பாடுகள் உருவாயின. அக்கோட்பாடுகளை கட்டமைத்த திறனாய்வாளர்களே பிறகு சிறந்த திரைப்பட மேதைகளாகவும் விளங்கினர். எங்கள் குருநாதர் பாலுகமேந்திராவின் மாணவர்களில் ஒருவரும், என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசு..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகாவேரியின் பூர்வ காதை - Discovery\nகாவேரியின் பூர்வ காதை - கோணங்கி :தலை முதல் கடைவரை காவிரியின் பயணம், பதிவு என நம் தொண்மங்கள் கூறுவது என்ன, நமது கலை இலக்கியங்களின் காவிரி எவ்வாறு பதிவாகியுள்ளது. புராணங்கள் காட்டிய காவிரியின் ஆழ அகலங்கள் என்ன.. காவிரி பற்றிய கோணங்கி வரையும் முழுமையான சித்திரம்.. ..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகி ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (HB)\nஒருகாலத்தில் சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா,... என்று பரிதவித்தது. வந்தது வந்தது...... முத்து முத்தா வந்து விழுந்தது.... தமிழ், மலையாளா, மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து சேகரித்து மடியில் கட்டி முடியலை\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nகி ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (PB)\nஒருகாலத்தில் சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா,... என்று பரிதவித்தது. வந்தது வந்தது...... முத்து முத்தா வந்து விழுந்தது.... தமிழ், மலையாளா, மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து சேகரித்து மடியில் கட்டி முடியலை\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nஒரு ஊரின் ஜம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிற..\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\n'அன்றாடத்தின் கணங்கள்' இந்தக் கட்டுரைகள். கவனிப்பு அல்லது அவதானம் நிரம்பிய கதிருக்கு, எதையும் எளிமையாகவும் அழகாகவும் சொல்ல வருகிறது – பெருமாள் முருகன் உலகம் சென்றுகொண்டிருக்கும் அபரிமிதமான வேகத்தின் விளைவுகள் குறித்த பதட்டத்தையும் மனிதாபிமானத்தோடு கூடிய கரிசனத்தையும் கதிர் இக்கட்டுரைகளில் வெளிப்படுத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/11/10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2020-10-31T17:10:43Z", "digest": "sha1:AFCUIVAHCMM6OTHOIJQFYHTZUIB4TAN3", "length": 7363, "nlines": 94, "source_domain": "www.kalviosai.com", "title": "10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமான கேள்விகள்!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome SSLC 10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமான கேள்விகள்\n10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமான கேள்விகள்\n10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமான கேள்விகள்\nநேற்று நடந்த, 10ம் வகுப்பு, கணித தேர்வில், வினாக்கள் மிக கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று கணித தேர்வு நடந்தது. 10 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வறைக்குள், மகிழ்ச்சியுடன் சென்ற மாணவர்கள், கவலையுடன் வெளியே வந்தனர். கேள்விகள் மிக கடினமாக இருந்ததாக கூறினர்.\nஅவர்கள் கூறியதாவது: ஒரு மதிப்பெண் கேள்விகள், 20 மதிப்பெண்களுக்கான, வரைபட கேள்விகள் மற்றும் சில இரண்டு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்ததால், தேர்ச்சி பெறுவதில் சிரமம் இருக்காது. ஆனால், நன்றாக படித்து, அதிக மதிப்பெண் பெற வேண்டும்; ‘சென்டம்’ என்ற, 100 மதிப்பெண் பெற நினைத்த மாணவர்களால், 80 மதிப்பெண் எடுப்பதே கடினம். பாடங்களை முழுவதுமாக படித்திருந்தால், 90 மதிப்பெண்கள் பெற முடியும். மிக சிலரே, அதிகபட்ச மதிப்பெண் பெற முடியும் என, தெரிகிறது. மறைமுகமான, சிந்திக்க வைக்கும் வகையில், 25 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் இடம் பெற்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nசென்னை, வண்ண��ரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலை பள்ளி, கணித ஆசிரியர், சுரேஷ் கூறுகையில், ”கணித தேர்வில் தரமான கேள்விகள் இடம்பெற்றன. ஆனால், பல பள்ளிகளில், இதுபோன்ற, ‘கிரியேட்டிவ்’ கேள்விகளுக்கு, பயிற்சி அளித்திருப்பது சந்தேகம் தான்.”புத்தகம் முழுவதையும் படித்து, உதாரண வினாக்களை புரிந்து, பயிற்சி பெற்றிருந்தால், 90க்கும் மேல் மதிப்பெண் பெறலாம்,” என்றார்.\nPrevious articleபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்\nNext articleதமிழகம் உள்பட 19 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல்: சட்ட ஆணையம் பரிந்துரை\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது மாணவர்கள் மகிழ்ச்சி\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.24-இல் விடைத்தாள் திருத்தும் பணி\nபிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம்… விரிவான விவரங்கள்…\nSCERT – புதிய பாடத்திட்டம் தயாரித்தல் – திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் கோரி...\nஜனவரியில் தொடர் மறியல் ஜாக்டோ – ஜியோ முடிவு\nRTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப...\nவினாத்தாள் ‘லீக்’ சி.பி.எஸ்.இ., விளக்கம்\nஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தற்போது பொது சேமநலநிதியாக மாற்றம்…. இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளவும்.\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/10/10-23-683.html", "date_download": "2020-10-31T15:26:38Z", "digest": "sha1:F4CC55TSAOO2X27CR57JAZRLURPNP5KX", "length": 8563, "nlines": 73, "source_domain": "www.newsview.lk", "title": "10 லட்சத்து 23 ஆயிரத்து 683 பேர் பலி - கொரோனாவால் திணறும் உலக நாடுகள் - News View", "raw_content": "\nHome வெளிநாடு 10 லட்சத்து 23 ஆயிரத்து 683 பேர் பலி - கொரோனாவால் திணறும் உலக நாடுகள்\n10 லட்சத்து 23 ஆயிரத்து 683 பேர் பலி - கொரோனாவால் திணறும் உலக நாடுகள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்தது.\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்க��ண்டே செல்கிறது.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளது.\nகுறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,181 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 912 பேரும், பிரேசிலில் 805 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.\nதற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 930 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் 77 லட்சத்து 92 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 66 ஆயிரத்து 84 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனாவில் இருந்து 2 கோடியே 56 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 23 ஆயிரத்து 683 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுஸ்லிம் அரசியல் கட்சிகள் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்\nஎம்.ஐ.லெப்பைத்தம்பி (Thehotline) முஸ்லிம் அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டு தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைய வேண்டுமென பட்டயக் கணக்காளரும், சமூ...\nகொரோனா அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன\nஇலங்கையில் கொரோனா ���ைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/sabaash-mapillai-maappillai-song-lyrics/", "date_download": "2020-10-31T16:18:22Z", "digest": "sha1:JIFLIPM4DZLILOZVMMLKGFKG6ASLRDG4", "length": 7599, "nlines": 165, "source_domain": "lineoflyrics.com", "title": "Sabaash Mapillai - Maappillai Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை\nபெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு\nஆண் : ஏய்…..மாப்பிள்ளை மாப்பிள்ளை\nபெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு\nஇருவர் : ஏய்…..மாப்பிள்ளை மாப்பிள்ளை\nஆண் : மாலை போடவே ஜாலியாகவே\nபெண் : ஆளைத் தேடியே ஆடிபாடியே\nஆண் : மாலை போடவே ஜாலியாகவே\nபெண் : ஆளைத் தேடியே ஆடிபாடியே\nஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை\nபெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு\nஇருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை\nஆண் : ஆந்தையைப் போல\nஆண்பிள்ளை சிங்கம் இவர் மாதிரி யாரு\nபெண் : பெண்களைக் கண்டால்\nபின்னாலே சென்று இவர் பல் இளிப்பாரு\nஆண் : ஆசை இருக்குது\nபெண் : ஆனால் கண்ணாடி முன்னாலே\nஆண் : மாப்பிள்ளை மாப்பிள்ளை\nபெண் : தோப்புக்கரணம் நூத்தியெட்டு\nஇருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை\nஆண் : கோட்டானைப் போல் இவர் கூவிடுவாரு\nகும்மாளம் போட்டு இவர் தாவிடுவாரு\nபெண் : சாப்பாட்டைக் கண்டால்\nதாயாரின் முன்னே இவர் பூனையாவாரு\nஆண் : பட்டிக்காட்டிலே மிட்டா உள்ள மைனரு\nபட்டிக்காட்டிலே மிட்டா உள்ள மைனரு\nபெண் : பாரு மேல் மாடி உள்ளே\nஆ……பாரு மேல் மாடி உள்ளே\nஇருவர் : மாப்பிள்ளை மாப்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-31T17:36:21Z", "digest": "sha1:WNCOPOAMBA44HZN3HW4XHSXQ33SP33VX", "length": 4813, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅளவீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1966_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:25:30Z", "digest": "sha1:PJ4W6RZF5S4I4DFYHUZPGV27RMU5ZS3C", "length": 5180, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1966 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1966 தமிழ் மாநாடுகள்‎ (1 பக்.)\n\"1966 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\n1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n1966 பசுக் கொலை எதிர்ப்புப் போராட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D00008/", "date_download": "2020-10-31T15:34:30Z", "digest": "sha1:LCCKKETPFXQXYA5HQPDS22PIKY7XO7TS", "length": 10431, "nlines": 32, "source_domain": "vallinamgallery.com", "title": "கார்த்00008 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன��� புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\n(இடமிருந்து) முனைவர் முல்லை இராமையா, டத்தோ அ.சோதிநாதன்,\nமுனைவர் ரெ.கார்த்திகேசு, ஆதி குமணன். (நிற்பவர்) டத்தோ கு. பத்மநாபன்\nடாக்டர் ரெ. கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல ‘ புத்தக வெளியீடு\nCategory : 1990கள், ஆதி குமணன், ஆவணப்படங்கள், டத்தோ அ. சோதிநாதன், டத்தோ கு. பத்மநாபன், புத்தக வெளியீடு, முனைவர் முல்லை இராமையா, ரெ. கார்த்திகேசு\tஆதி.குமணன், டத்தோ கு. பதமநாபன், டத்தோ சோதிநாதன், முல்லை இராமையா, ரெ. கார்த்திகேசு\nதுரை00881 சை.பீர்00158 அன்பு00464 துரை00889\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/02/12091204/1285503/weight-loss-after-delivery.vpf", "date_download": "2020-10-31T17:07:11Z", "digest": "sha1:ZWGF7KSJSAHIRWEOPHQTWWZXM3TYPP6A", "length": 11098, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: weight loss after delivery", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி\nபதிவு: பிப்ரவரி 12, 2020 09:12\nதொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.\nபிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி\nபெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிக��ாகக் காணப்படுகிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.\nஇட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள். காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும். எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.\nகொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம். மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.\nஎலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகவும். கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.\nதட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசியைத் தொட்டு சாப்பிடுங்கள். காய்கறிகள்தான் பிரதான உணவு. அரிசி போன்ற தானியங்கள் குறைவான அளவாக இருக்க வேண்டும்.\nபாலை விட அதிக கால்சியம் தரும் உணவுகள் நிறையவே உள்ளன. கேழ்வரகு, எள்ளு, ஆரஞ்சு, புரோக்கோலி, வெண்டைக்காய், அத்தி, காராமணி, பாதாம் இன்னும் பல… பால் இல்லாத டீ, காபி சாத்தியம் என்றால் அதைக் குடியுங்கள். ஆசைக்கு வேண்டுமென்றால் ஒரு டம்ளர் நீர்த்த மோர் குடிக்கலாம்.\nகாய்கறி, கீரைகள், பழங்களிலிருந்து உங்களுக்கு நார்ச்சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்குத் தேவையான 25 கிராம் நார்ச்சத்து கிடைக்காததால் கொழுப்பு சேர்கிறது. எனவே காய்கறிகளும் பழங்களும் பிரதான உணவாக்கிக் கொள்ளுங்கள். தினசரி கீரை அல்லது வாரம் 5 முறை கீரை சாப்பிடுங்கள்.\nபாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை. வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும். வெறும் வயிற்றில், காலை மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.\nஅருகில் உள்ள யோகா மையத்துக்கு செல்லுங்கள். மூச்சு பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாள்தோறும் மூச்சு பயிற்சி செய்யுங்கள். தொப்பை இருக்கவே இருக்காது. மீண்டும் கொழுப்பு உடலிலும் சேராது.\nWomen Health | பெண்கள் உடல்நலம் |\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\n35 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்...\nகர்ப்பம் அடைந்தவுடன் உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படும்\nதிருமணத்திற்கு பின்பு எடைகூடும் பெண்கள்\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்... தேவையான ஊட்டச்சத்துக்களும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/vanamum-neeye-vaanamum-neeye-final/", "date_download": "2020-10-31T15:55:30Z", "digest": "sha1:GXOTCFGGYDOCZJM2Q6N6SO4WHQJQKX32", "length": 22240, "nlines": 149, "source_domain": "www.madhunovels.com", "title": "Vanamum neeye Vaanamum neeye Final - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\n“அந்த குடிசையில் அவ்வளவு பணம் வச்சு இருந்தீங்களே… அது எப்படி வந்துச்சு அந்த அளவுக்கு லட்சக்கணக்கான பணம் எப்படி வந்தது அந்த அளவுக்கு லட்சக்கணக்கான பணம் எப்படி வந்தது\n“நான் ஸ்கூல் படிக்கும் பொழுதே நிறைய வேலை பார்த்தேன் ராசாத்தி… அதுல ஒண்ணு தான் ரியல் எஸ்டேட்டில் ப்ரோக்கர் வேலை. எனக்கு கிடைச்ச கமிஷன் பணத்தை எல்லாம் சேர்த்து ஒரு நிலத்தை வாங்கினேன். உங்க ஊருக்கு வரும்போது அந்த இடத்தோட விலை பலமடங்கு அதிகமா இருந்துச்சு. அந்த இடத்தை விற்ற பணம் தான் அது. ஒருவேளை உன்னைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உடனடியா நிறைய பணம் தேவைப்பட்டா அதை எடுத்துக்கலாம்னு தான் அங்கே வச்சேன். குடிசை வீட்டில் கோணிப் பையில் அவ்வளவு பணம் இருக்கும்னு யாரும் எதிர்பார்க்க மாட்டாங்கன்னு தான் அங்கே ஒளிச்சு வச்சேன்.”\n“அவ்வளவு பணத்தை அத்தை கிட்டயோ இல்ல பேங்க்லயோ போட்டு வச்சு இருந்தா பாதுகாப்பா இருந்து இருக்குமே…”\n“அதெல்லாம் யோசிக்காமலா… ஒருவேளை நடுராத்திரியில் உன்னை இழுத்துக்கிட்டு ஓடுற நிலைமை வந்தா அந்த நேரத்தில் பேங்குக்கு போக முடியாது இல்ல.. அதான்”\n பொண்டாட்டி.. உன் புருஷன் எப்பொழுதும் நேர் வழியில் போய் சம்பாதிக்கிறவன்… இடையில் நடந்த தகிடுதத்தங்கள் எல்லாமும் கூட நல்லவர்களின் நன்மைக்காகத் தான்.”\n“இல்லை அம்மணி… அந்தாளு கிட்டே வட்டிக்கு பணம் வாங்கி நிலத்தை, சொத்துக்களை பறி கொடுத்தவங்க மொத்தம் இருபதுக்கும் மேல…”\n” என்று வாய் பிளந்தாள் ராசாத்தி.\n“இதுவே கம்மி… எங்களைப் போல வெளியே சொல்ல முடியாம ஊரை விட்டு ஓடிப் போன ஆட்களும் இருக்காங்களே…”\n“ஆனா அத்தை எப்படி என்னை அவங்களோட மருமகளா ஏத்துக்கிட்டாங்க… நான் இன்னார்னு அவங்களுக்கு ஏற்கனவே தெரியுமா\n“நான் அம்மா கிட்டே நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் தகவல் சொன்னேன் ராசாத்தி. எனக்கு அம்மாவைப் பத்தி தெரியும். அந்தாளு செஞ்ச தப்புக்கு உன்னை வெறுக்கிற அளவுக்கு சின்ன புத்தி அவங்களுக்கு கிடையாது. ஆனா கல்யாணத்தை நேரில் பார்க்க ஆசைப்பட்டு அவங்க வந்துட்டா அதனால எதுவும் குழப்பம் வர வாய்ப்பிருக்குன்னு தான் கல்யாணம் முடிஞ்ச பிறகு அவங்களுக்கு சொன்னேன்.”\n“கல்யாணம் முடிஞ்சதும் வேணும்னு தானே சண்டை போட்டு அந்த வீட்டில் இருந்து கிளம்புனீங்க\n“என்னோட கோபம் நடிப்பு இல்லை ராசாத்தி… அது உண்மை தான். அந்த வீட்டில் என்னோட வேலை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு. கொஞ்ச நாள் அந்த வீட்டில் இருந்து அவங்க எல்லார் கண்ணுலயும் விரலை விட்டு ஆட்டணும்னு நினைச்சேன். ஆனா என்னோட கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அன்னிக்கு காலையில் செஞ்ச மாதிரி எதுவும் செஞ்சிடுவேனோன்னு தோண ஆரம்பிச்சுது. அதே நேரம் நான் இல்லாத நேரம் பார்த்து உன்னை எதுவும் செஞ்சுட்டா என்ன ஆகும்ங்கிற பயத்தில் தான் உடனே அந்த வீட்டை விட்டு கிளம்பிட்டேன்”\n“இப்ப தான் மனசுல இருக்கிற பாரமே இறங்கின மாதிரி இருக்கு.”என்று சொன்னவள் அவனது தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.\n“என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டதால உனக்கு ரொம்ப கஷ்டம் இல்லையா கண்ணு” அவளது தாடையை நிமிர்த்தி கண்ணோடு கண் கலந்தவாறு கேட்டான்.\n“இதே கேள்வியை ���ானும் கேட்கலாமே…”\n“நீ வந்த பிறகு என்னோட வாழ்க்கையில் சந்தோசம் மட்டும் தான் ராசாத்தி. முன்னாடி எல்லாம் தூக்கமே இல்லாம எத்தனையோ நாள் பேய் மாதிரி ஊரை சுத்தி இருக்கேன்.”என்றவன் அவளை சுற்றி கைகளை போட்டு லேசாக அணைத்துக் கொண்டான்.\nஅத்தை பாவம் நமக்காக காத்துக்கிட்டு இருப்பாங்களே”\n“ஆனாலும் ராசாத்தி… நீ எப்பவுமே என்னை ஒதுக்கி தான் வைக்குற” என்றான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.\n“ஆமா கல்யாணம் ஆன புதுசுலயும் அப்படித்தான்.. இப்பவும் உங்க அத்தை மேல தான் உனக்கு அன்பும் கூட… நான் தான் இறுக்கி கட்டிக்கிட்டா பாப்பாவுக்கு வலிக்குமோனு உன் பக்கத்தில் வரக் கூட பயந்துக்கிட்டு இருக்கேன்.” என்றான் சோகமாக…\n“ஆமாமா.. அப்படியே முழுசா பட்டினி கிடக்கிறது போல தான் பேச்சு” என்று சடைத்தவள் அவனது கன்னத்தில் குத்த… அந்த கைகளைப்பிடித்து அப்படியே முத்தம் கொடுத்தான் பாண்டியன்.\n“எது பொண்டாட்டி கிட்டே அடி வாங்குறதா\n இதை எல்லாமா கணக்கு வச்சு இருப்பீங்க\n“பின்னே… நீ தான் என்னோட பக்கத்தில் கூட வராம இருந்தியே… அப்போ உனக்கு என்னை பிடிக்கலை தானே\n“ஆமா.. இவர் ரொம்ப கண்டார்… பிடிக்காமத் தான் உங்க பிள்ளையை சுமந்துகிட்டு இருக்கேனா” என்று கேட்க… ஏனோ அவளது அந்த பதிலில் அவன் சமாதானம் அடையவில்லை.\n“மச்சாஆஆஆஆன்”என்று குரலை குழைத்து அவன் காதோரம் அவள் கிசுகிசுக்க… பாண்டியனின் முகத்தில் உயிர்ப்பு வந்தது.\n“சொல்லுடி” என்று ஆவலாக அவள் முகம் பார்த்தான்.\n“நான் மாசமா இருக்கிறது தெரிஞ்சதில் இருந்தே ராத்திரியில் நீங்க என்னை விட்டு தள்ளித்தானே இருந்தீங்க… அப்போ நானும் இதையே சொல்லலாமா\n நீ ரொம்ப வீக்கா இருக்கிறதா டாக்டர் சொன்னாங்கடி..அதுக்கு அப்புறம் எப்படி உன் பக்கத்தில் வர்றதாம்… உன்னை பக்கத்தில் வச்சுக்கிட்டு சும்மா இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ஏதாவது செஞ்சுட்டா அப்புறம் உனக்கும் , குழந்தைக்கும் ஏதாவது ஆகிடுச்சுன்னா என்னால எப்படிடி தாங்க முடியும் ஏதாவது செஞ்சுட்டா அப்புறம் உனக்கும் , குழந்தைக்கும் ஏதாவது ஆகிடுச்சுன்னா என்னால எப்படிடி தாங்க முடியும்\n“அது எல்லாம் சரி தான்… லேசா ஒரு பார்வை.. சின்னதா ஒரு முத்தம்.. அது கூட இல்லாம போச்சே.. அதுக்கு முன்னாடி எப்பவும் என்னோட முந்தானையை பிடிச்சுகிட்டே சுத்தின ��னுஷன் அப்புறம் கண்டுக்கவே இல்லைனு ஆனதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\n“எல்லாம் சரி தான்டி… ஆனா நீ சொல்ற மாதிரி உன்னைப் பார்த்துக்கிட்டே இருந்தா நான் சும்மா இருப்பேனா… முத்தம் கொடுக்கலாம்னு தோணும்.. அப்படி நினைச்சு உன் பக்கத்தில் வந்து உன்னை தொட்டா.. அத்தோட நிறுத்தி இருப்பேனா நான்.. எனக்கே பயமா இருந்துச்சுடி. அதான்… ராத்திரியில் உன் பக்கத்தில் வரலை” என்றவனின் பேச்சில் வெட்கம் வர அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் ராசாத்தி.\n“இங்கே இருந்து கிளம்பிடலாம் ராசாத்தி…”\n“இதுக்கு மேலே தனியா இருந்தா சரிப்பட்டு வராதுடி… நீ ஒதுங்கிப் போனப்பவே என்னால உன்னை விட்டு தள்ளி இருக்க முடியலை.. இப்படி நீ உரசிக்கிட்டு இருந்தா… அப்புறம் நான் ஏதாவது ஏடாகூடமா செஞ்சிடுவேன்” என்று சொன்னவன் அத்தோடு நில்லாமல் மனைவியின் கேலிச் சிரிப்பை புறக்கணித்து விட்டு அவள் கைகளைப் பற்றி வீட்டை விட்டு வேகமாக வெளியில் வந்தான்.\nமாதங்கள் கழிந்தது… பாண்டியனின் வாரிசு பூமியில் அவதரித்தான்.\nஇதற்கு இடையில் எத்தனையோ முறை அந்த வீட்டு வாசலில் மன்னிப்பு வேண்டி வந்த தயாளனை வீட்டின் உள்ளே கூட பாண்டியன் அனுமதிக்கவில்லை. எங்கேனும் வெளியில் செல்லும்போது கண்ணில் படும் வேணியும், சந்திராவும் ராசாத்தியை பார்வையாலேயே கொல்லத் துடிக்க… அவளுக்கு அருகில் நிற்கும் பாண்டியனின் ஒற்றைப் பார்வை போதுமானதாக இருந்தது அவர்களை பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஓட விடுவதற்கு.\nவேணியும், சந்திராவும் எந்த நேரம் சொத்துக்களை பாண்டியன் பிடுங்கிக் கொண்டு தங்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவானோ என்ற பயத்துடன் கழித்தனர். தயாளன் தன்னுடைய ரத்தத்தில் உருவான தன்னுடைய மகனிடமும், ரேவதியிடமும் காலில் விழுந்து கெஞ்சவும் தயாராக இருந்தார். அவரது இந்த மனநிலையாலேயே வீட்டில் இருந்த இரண்டு மனைவிகளின் அதிருப்திக்கும், கோபத்திற்கும் ஆளாகி வீட்டிலேயே இருக்க முடியாமல் தவித்தார்.\nபாண்டியன் சொன்னதைப் போலவே ரேவதிக்காக பெண்கள் மறுவாழ்வு மையம் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தான். அவர்களுக்கென்று ஒரு தனி தொழிலும், அந்த தொழிலில் இருந்து வந்த வருமானமும் அவர்களுக்கே மீண்டும் செலவிடப்பட்டது. ரேவதியின் வாழ்நாள் பேரக் குழந்தையுடனும், மனதுக்குப் பிடித்த சேவையை செய்ததால் மகிழ்வுடனே கழிந்தது.\nராசாத்தியைப் பொறுத்தவரை அவளுக்கு தன்னுடைய குடும்பத்தைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை என்பதைப் போல நடந்து கொண்டாள்.\nஒரு காலத்தில் யாரை கொடிய வனம் போல நினைத்து பயந்தாளோ அவனே அவளின் வானமாக மாறிப் போனான். ஆனந்தத்தை ஒவ்வொரு நாளும் மழையாக அவள் மீது பொழிந்தான் பாண்டியன்.\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 7\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 6\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/33901--2", "date_download": "2020-10-31T16:07:39Z", "digest": "sha1:PPPJ75GZQXUHQDSYOQJN5BXMLIEATSCX", "length": 8647, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 July 2013 - மோட்டார் நியூஸ் | Motor News", "raw_content": "\nமீண்டும் மலரும் ஆட்டோமொபைல் மார்க்கெட்\nரீடர்ஸ் ரிவியூ - நிஸான் மைக்ரா பெட்ரோல்\nசிட்டி முதல் அமேஸ் வரை\nகாம்பேக்ட் டீசல்... வசப்படுமா வைப்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nவருகிறது டட்சன் பட்ஜெட் கார்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to மலம்புழா\nஹோண்டா சிபி ட்ரிக்கர் VS யமஹா FZ-S\nராயல் என்ஃபீல்டு புல்லட் 500 - இனி கொண்டாட்டமே\nபாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்\nமெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்\nவெட்டலுடன் போட்டி போடும் அலான்சோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82036/Equal-pay-for-men-and-women-from-today-in-UAE", "date_download": "2020-10-31T17:08:44Z", "digest": "sha1:LYQL7ZQLTMD7LCMWQTOBXWWNCXSIVBGQ", "length": 8177, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல் | Equal pay for men and women from today in UAE | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\nஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறைகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதனை தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.\nஇதுதொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ள அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நயான், வேலைவாய்ப்புச் சந்தையின் நிலைமைக்கு ஏற்ப ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஊதியம் வழங்குவதில் பாலின சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதற்கான முயற்சிகள் ஆகஸ்ட் 25 ம் தேதி முதல் அரபு அமீரகத்தின் மனிதவளத்துறை தொடங்கியது. இந்தப் புதிய சட்டத்திருத்தங்கள் பாலின சமத்துவத்திற்கான அடுத்தக்கட்ட நகர்வாக நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது.\n\"அரபு அமீரகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக எடுத்துவைக்கும் புதிய காலடி \" எனக் கூறும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் அன்வர் கார்ஷ், \"சமத்துவம் மற்றும் நீதித்துறையில் இந்தச் சட்டம் மாற்றங்களை உருவாக்கும்\" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nநல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்\nஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82130/Singer-Nila-SPB-s-demise-is-a-tragedy-for-the-people-of-Konettam-where-she-was-born-", "date_download": "2020-10-31T16:44:45Z", "digest": "sha1:ORIGLJBZJNMHSPNME4TFYPB3ZPKRRCNW", "length": 9240, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாடும் நிலா மறைவு... எஸ்.பி.பி பிறந்த கோணேட்டம் பேட்டை மக்கள் சோகம் | Singer Nila SPB's demise is a tragedy for the people of Konettam where she was born. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாடும் நிலா மறைவு... எஸ்.பி.பி பிறந்த கோணேட்டம் பேட்டை மக்கள் சோகம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு அவரது சொந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கோணேட்டம் பேட்டை கிராமத்தில் சாம்பாமூர்த்தி சகுந்தலம்மாள் தம்பதியரின் 6 குழந்தைகளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒருவர். இவர் தனது சிறுவயதை பள்ளிப்பட்டு பகுதியில் கழித்தார். பொறியாளர் ஆக வேண்டும் என்று வாழ்நாள் லட்சியமாக கொண்ட எஸ்.பி.பி அந்த பாதையிலிருந்து விலகி பின்னணி பாடகராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி 15 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் போற்றப்பட்டார்.\nபாடகராக உலகம் முழுவதும் போற்றப்பட்டாலும், நேரம் கிடைக்கும் போதெல்லம் சொந்த கிராமத்திற்கு வந்து தனது பழைய நண்பர்களுடன் சகஜமாக பேசி பழகுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் என கிராமமக்கள் பெருமையுடன் குறிப்பிட்டனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்பதை விட கோணேட்டம் பேட்டை பாலு என்றே கிராமமக்கள் பாசத்துடன் அழைப்பதை பெரிதும் விரும்பவதாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 71 வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் கிராமமக்கள் மத்தியில் சொந்த கிராமத்தில் கொண்டாடிய தருணத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nதனது சொந்த கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை தனது சொந்த பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்ததோடு கிராமத்தில் இருந்த பள்ளிக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். பாடும் நிலா பாலசுப்ரமணியத்தின் மறைவு கோணேட்டம் பேட்டை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபிருத்வி ஷாவின் கண்ணில் பட்ட தூசி.. அன்போடு எடுத்துவிட்ட த���னி\n“எஸ்பிபியின் இறுதி பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்புவதே பெருமை” - சீமான்\nRelated Tags : திருவள்ளூர் மாவட்டம், எஸ்.பி.பி, கோணேட்டம் பேட்டை, மக்கள் சோகம், சோகம், SPB, tragedy,\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிருத்வி ஷாவின் கண்ணில் பட்ட தூசி.. அன்போடு எடுத்துவிட்ட தோனி\n“எஸ்பிபியின் இறுதி பயணத்தை அரசு மரியாதையோடு அனுப்புவதே பெருமை” - சீமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/10/blog-post_7.html", "date_download": "2020-10-31T16:06:18Z", "digest": "sha1:YB7WHGSU34AWTQC6437O3MAOZ2MFGVNE", "length": 12159, "nlines": 134, "source_domain": "www.tamilus.com", "title": "அஸ்வினின் கடைசி எச்சரிக்கை - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / அஸ்வினின் கடைசி எச்சரிக்கை\nபஞ்சாப் அணிக்காக கடந்த வருட ஐபிஎல் போட்டி தொடரில் விளையாடிய அஸ்வின், ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி ஆட்டமிழக்கச் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆரோன் பிஞ்சுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\n. இந்த போட்டியின் போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி துடுப்பாடுகையில்,, அந்த அணியின் துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச், எதிர்முனையில் நின்ற போது அஷ்வின் பந்து வீசினார். அஷ்வின் பந்தை வீசுவதற்கு முன்பாகவே, பிஞ்ச் கிரீசை விட்டு வெளியேறிவிட்டார்.\nஅப்போது அஸ்வின் 'மன்கட்' முறையில் பிஞ்சை ஆட்டமிழக்கச் செய்வதுபோல் எச்சரித்துவிட்டு சிரித்தார். பிறகு கிரிஸூக்குள் நிற்கும்படி பிஞ்சை நடுவர் அறிவுறுத்தினார். இந்த நிலையில், ஆரோன் பிஞ்சை மன்கட் முறையி��் ரன் அவுட் செய்யாதது குறித்து டுவிட்டரில் அஸ்வின் கூறியிருப்பதாவது:-\n“இதுதான் இந்த வருடத்துக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். பிறகு என்னைக் குறை சொல்லவேண்டாம். மேலும், நானும் பிஞ்சும் நல்ல நண்பர்கள்” என்று கூறி இந்த டுவிட்டை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கும் டேக் செய்திருந்தார்.\nஇந்த வருட ஐபிஎல் போட்டியில் மன்கட் முறையில் எவரையும் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அஸ்வினிடம் தாம் கூறியுள்ளதாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் போட்டி தொடங்கும் முன் பாண்டிங் கூறியிருந்தார். கடந்த வருட ஐபிஎல் போட்டி தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய அஷ்வின், ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி ஆட்டமிழக்கச் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nசூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி\n5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்\n7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெ...\nகப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் திடீர் வ...\nடெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி\nநடால் நிகழ்த்திய மகத்தான சாதனைகள்\nசுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்\nதள்ளாடுகிறது சென்னை: அசத்தினார் கோஹ்லி\nஐதராபாத் அணி 3-வது வெற்றி சதத்தை தவற விட்டார் பேர்...\nஆட்டம் இழக்காமல் டோனி 100\nபெங்களூருவை தோற்கடித்து வெற்றி பெற்றது டெல்லி\nபஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை\nமூன்றாவது போட்டியிலும் தோற்றது சென்னை\n36 பந்துகளில் 104 ஓட்டங்கள் முதலிடத்துக்கு முன்னேற...\nரெய்னாவின் சாதனையை சமன் செய்த ரோஹித்\nராஜஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தா\nயார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு வீரர்கள் பாராட்டு\nகம்பீர் கண்டு பிடித்த நவ்தீப் சைனி\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/29/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2020-10-31T16:07:19Z", "digest": "sha1:SR3FDLN4EYASFG6AHW62MHPBGNHBY4U5", "length": 14110, "nlines": 138, "source_domain": "makkalosai.com.my", "title": "எதிர்பாராத பணம் எதிரே வந்து நிற்க | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் எதிர்பாராத பணம் எதிரே வந்து நிற்க\nஎதிர்பாராத பணம் எதிரே வந்து நிற்க\nஎதிர்பாராத பணம் எதிரே வந்து நிற்க வேண்டுமா இதை செஞ்சுதான் பாருங்களேன் பணம் என்ற வார்த்தையை சொன்னால் தான் ப பேரும் பார்க்கிறார்கள். ‘எதை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற பழமொழி மாறி ‘எதை செய்தால் பணம் வரும்’ என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இதில் யாரையும் குறை கூறவில்லை. காலத்தின் சூழ்நிலை அப்படி மாறிக் கொண்டு வருகிறது.\nஇன்றைய காலகட்டத்தின் சூழ்நிலை ‘என்ன பரிகாரம் செய்தால் எந்த வழியில் எல்லாம் பணம் வரும்’ பணம் பணம் வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அளவிற்கு பணம், அதோடு சேர்த்து நிம்மதி, ஆரோக்கியம், சொந்தம் பந்தம், மகிழ்ச்சி, பொழுதுபோக்கு, இறைவழிபாடு, இயலாதவர்களுக்கு உதவி செய்வது, பிடித்த உணவை சாப்பிடுவது, பிடித்த உடையை வாங்கி அணிவது, இப்படி மனிதனின் வாழ்க்கையில் இருக்கும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமென்றால், கடைசியில் என்ன தேவைப்படும் அத்தியாவசியமான தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றாலும் பணம் தான் தேவைப்படுகிறது அல்லவா அத்தியாவசியமான தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றாலும் பணம் தான் தேவைப்படுகிறது அல்லவா இப்படி இருக்க பணத்தை நோக்கி செல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று சிந்திக்க வைத்துவிடுகிறது இப்படி இருக்க பணத்தை நோக்கி செல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று சிந்திக்க வைத்துவிடுகிறது சரிதான். பணத்தை நோக்கி செல்வதில் எந்த தவறும் இல்லை என்ற முடிவிற்கே வந்து விடுவோம். இந்த பணத்தை மேலும் மேலும் சேர்க்க என்ன தான் செய்வது என்ற ஒரு சின்ன பரிகாரத்தை பற்றி பார்த்துவிடுவோம்.\nஇந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணி அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணி அல்லது 8 மணியிலிருந்து 9 மணி. இந்த நேரத்தில் உங்களுக்கு உகந்த நேரம் எதுவோ அந்த நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் முதல் வாரம் எந்த நேரத்தில் செய்கிறீர்களோ தொடர்ந்து 11 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதன் பின்பு உங்களது தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.\nஒரு சதுர வடிவில் இருக்கும் வெள்ளைத் துணியை எடுத்து பன்னீரில் நனைத்து காய வைத்துக் கொள்ள வேண்டும். புதியதாக வாங்கிய (கடல் உப்பு) கல்உப்பு ஒரு கைப்பிடி அளவு, 6 மொச்சை, 6 டைமண்ட் கற்கண்டு இவைகளை வெள்ளைத் துணியில் வைத்து, அந்தத் துணியின் நான்கு மூலைகளிலும் சிறிது குங்குமம் வைத்து, ஒரு நூலைக் கொண்டு ஒரு சிறிய முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். இதை உங்களது வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம், நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வடகிழக்கு மூலையில் யார் கண்ணுக்கும் தெரியாத படி வைத்துவிடவேண்டும்.\nமறுவாரம் அந்த முடிச்சை அவிழ்த்து அதனுள் இருக்கும் பொருட்களை எல்லாம் வில்வ மரம் அடியில் போட்டு விட்டு, அந்த துணியை மட்டும் அடுத்த வாரத்திற்கு மீண்டும் பன்னீரில் நனைத்து காய வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வில்வ மரத்தை தேடி செல்ல முடியாதவர்கள் வேப்பமரம், அரசமரம், இந்த மரங்களுக்கு அடியில் போட்டு விடலாம். மீண்டும் பரிகாரத்திற்கு உள்ளே வைக்கப்படும் பொ���ுட்கள் அனைத்தும் புதியதாக வைக்கப்பட வேண்டும்.\nஇந்தப் பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். money எதிர்பாராத பணம் என்றால் மாய மந்திர வித்தைகள் செய்து வானத்தில் இருந்து பணம் வருவது இல்லை. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்து வைத்து இருந்திருக்கலாம். அந்த பணம் வரவே வராது என்று முடிவு செய்திருக்கலாம். அந்தப் பணம் நீங்கள் நேர்மையாக சம்பாதித்த பணமாக இருந்தால் நிச்சயம் உங்கள் கைகளில் வந்து விடும்.\nஉங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் வராமல் இருந்தாலோ, சம்பளத் தொகை நிலுவையில் இருந்தாலோ, இப்படி நியாயமான முறையில் உங்களுக்கு வரவேண்டிய பணம் அடுத்தவரது கையில் போய் மாட்டிக் கொண்டிருக்கும். வெகுநாட்களாக சிக்கல் தீராமல் அந்த பணத்தை நம்மால் பெற முடியாத சூழ்நிலை இருந்திருக்கும். நியாயமான முறையில் உங்களுக்கு வரவேண்டிய எந்த ஒரு தொகையாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அந்தப் பணம் நிச்சயமாக உங்கள் கைகளுக்கு வந்து சேரும் என்பது உறுதி.\nPrevious articleபெரும்பான்மை எம்.பிக்கள் அன்வார் பக்கம்\nNext articleபிரச்சனைகளை தீர்க்கும் மேஜிக் பரிகாரம்\nநவராத்திரி நான்காம் நாள் ஸ்ரீ மஹா கவுரி\nநவராத்திரிபூஜை நேரம்எப்படி விரதம் இருக்க வேண்டும்\nநவராத்திரி விழா நேரலை ஒளிபரப்பு\nஆதிச்ச நல்லூரில் 3,000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nநினைத்த காரியம் கைகூட வழிபாடு\nநாம் உண்ணும் உணவு சரியானது தானா – எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பதை...\nவெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nஉலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nஉறுப்புதானங்களுக்கு சீனாவின் புது வரைவு\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பது குறித்து தலைமை நீதிபதியிடம் சற்றுநேரத்தில் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு\nகோவிட்-19 : 30 விழுக்காடு பணியிட சம்பந்தப்பட்டது\nபத்துசாபி இடைத்தேர்தல்: கடுமையான நடவடிக்கை அவசியம்\nஇன்று 835 பேருக்கு கோவிட் தொற்று: இருவர் மரணம்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஇன்று ஆனந்தம் பெருகச் செய்யும் ஆடிப்பெருக்கு\nஏழு ஜன்ம பாவங்களை போக்கும் விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanathapuram.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-10-31T15:47:11Z", "digest": "sha1:OG3VN3QUYJSS6XE5HC232REISF5PGR6Y", "length": 5139, "nlines": 100, "source_domain": "ramanathapuram.nic.in", "title": "தொடர்பு கொள்ள | இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஇராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram District\nபாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்\nகூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு\nநிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஇராமநாதபுரம் – 623 503.\nமாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான உள்ளடக்கம்\n© பொருளடக்கம் மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. , வலைத்தள வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் பாரமரித்தல் தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 21, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/4193", "date_download": "2020-10-31T15:48:37Z", "digest": "sha1:MJLUFAKB6YUBAIEFQVKHU7SFNQ2ZPGR3", "length": 12255, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "யாழ்ப்பாணத்துக்குச் சென்ற மகனைக் காணவில்லை! 3 வருடங்களாக தேடி அலையும் தாய்! | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை யாழ்ப்பாணத்துக்குச் சென்ற மகனைக் காணவில்லை 3 வருடங்களாக தேடி அலையும் தாய்\nயாழ்ப்பாணத்துக்குச் சென்ற மகனைக் காணவில்லை 3 வருடங்களாக தே��ி அலையும் தாய்\non: April 11, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nமட்டக்களப்பு நாவற்குடா கடற்கரை வீதியினை சேர்ந்த பத்மநாதன் –பத்மமயூரன் (வயது -26) என்னும் வாலிபர் தொழில் நிமிர்த்தம் யாழ்ப்பாணம் சென்ற வேளை கடந்த மூன்று வருடங்களாகியும் குடும்பத்தாருடன் எதுவிதமான தொடர்புகளும் இன்றி இருப்பதனால் அவரது தாயார் தேடி வருகின்றார்.\nதந்தையை இழந்து தாயாரின் கவனிப்பில் இருந்த வேளையில் தொழில் நிமிர்த்தம் யாழ்ப்பாணம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.\nஎனினும், குறித்த வாலிபர் தொடர்பாக இதுவரையும் எதுவித தகவலும் இல்லாமையினால் பல இடங்களிலும் முறையிட்டும் கண்டுபிடிக்க முடியாமல் தான் இருப்பதாக கண்ணீர் மல்க அந்த வயோதிப தாயார் திருமதி பத்மநாதன் புனிதவதி தெரிவித்துள்ளார்.\nஇவரைப்பற்றிய தகவல் தெரிந்தோர் 0775453549 –(0655682293) என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வேண்டி நிற்கின்றார்.\nவாலிபரை படையினர் கைது செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.\nஒருவரை தொடர்ந்தும் முட்டாளாக்க முடியாது\nமன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் கைக்குண்டு மீட்பு\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/541/", "date_download": "2020-10-31T16:29:31Z", "digest": "sha1:3SQUTD7KKHMGVWCSO5NZ2VKE4R3B4NDK", "length": 27985, "nlines": 272, "source_domain": "www.tractorjunction.com", "title": "மாஸ்ஸி பெர்குசன் 1035 DI Dost ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | மாஸ்ஸி பெர்குசன் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n1035 DI தோஸ்த் டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\n5.0 (1 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் இயந்திரம்\nபகுப்புகள் HP 35 HP\nதிறன் சி.சி. 2270 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2500\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் பரவும் முறை\nமின்கலம் 12 V 80 Ah\nமுன்னோக்கி வேகம் 33.3 kmph\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் பிரேக்குகள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் ஸ்டீயரிங்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் சக்தியை அணைத்துவிடு\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் எரிபொருள் தொட்டி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1770 KG\nசக்கர அடிப்படை 1935 MM\nஒட்டுமொத்த நீளம் 3085 MM\nஒட்டுமொத்த அகலம் 1720 MM\nதரை அனுமதி 345 MM\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1100 Kgf\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6 X 16\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் மற்றவர்கள் தகவல்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக மாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nஐச்சர் 380 வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nமஹிந்திரா 265 DI பவர் பிளஸ் வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nசோனாலிகா DI 30 பாக்பாண வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nசோனாலிகா DI 32 RX\nசோனாலிகா DI 30 பாக்பாண\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nஇந்தோ பண்ணை 2030 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் ஸ்மார்ட் 9500\nமாஸ்ஸி பெர்குசன் 5245 மஹா மஹான்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன மாஸ்ஸி பெர்குசன் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள மாஸ்ஸி பெர்குசன் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும��� நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mpclg.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=62&Itemid=180&lang=ta", "date_download": "2020-10-31T17:18:57Z", "digest": "sha1:UVEN6SFKUQUJUZ3WPMNKG4UYPZ5SKLQF", "length": 6944, "nlines": 126, "source_domain": "mpclg.gov.lk", "title": "அறிக்கைகள்", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nபதிப்புரிமை © 2020 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/brd/Bhramu", "date_download": "2020-10-31T17:14:38Z", "digest": "sha1:BI7HOAKS7XLUFAETXNEXDOJ6UQCZIKV7", "length": 5607, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bhramu", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBhramu மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் கு��ுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/eelam-voice-in-tamil-cinema", "date_download": "2020-10-31T16:21:19Z", "digest": "sha1:YH26JEKQLDB63YOHF3TP5NEEB3KIG6ZX", "length": 6407, "nlines": 75, "source_domain": "primecinema.in", "title": "தமிழ் சினிமாவில் ஒலிக்க வரும் ஈழத்து குரல் – Prime Cinema", "raw_content": "\nதமிழ் சினிமாவில் ஒலிக்க வரும் ஈழத்து குரல்\nதமிழ் சினிமாவில் ஒலிக்க வரும் ஈழத்து குரல்\nஒரு கமர்சியல் படத்தின் வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கியம். அதேபோல் ஒரு பாடலின் வெற்றிக்கு பாடகர்களின் குரலும் மிக முக்கியம். சமீபத்தில் வெளியான அடுத்தசாட்டை படத்தில் இருபாடல்கள் குரலுக்காகவே பெரிதாக கவனிக்கப்பட்டது. அந்தக்குரல் சத்யன் இளங்கோவின் குரல். ஈழத்தை பூர்வீகமாக கொண்ட சத்யன் இளங்கோ அடுத்தசாட்டை படம் மூலமாக தனிப்பெரும் கவனம் பெற்ற பாடகராக உருவெடுத்துள்ளார். “கரிகாடு தானே பேரழகு” “அவன் வருவான் என இருந்தேன்” என்ற இரு பாடல்களும் சத்யன் இளங்கோ குரல் கொண்ட பாடல்கள். பிரபு திலக் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்து, அன்பழகன் இயக்கிய அடுத்தசாட்டை படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்து இருந்தார். ஒரு பாடகரின் குரலுக்கு இசை அமைப்பாளர் மகுடம் சூட்டும் போது அப்பாடகர் மேல் ஒட்டுமொத்த வெளிச்சமும் பதிவாகும். அப்படி ஒரு வெளிச்சம் கிடைத்த சத்யன் இளங்கோ ஒரு பாடகராக மட்டும் அல்லாமல் ஒரு நடிகராகவும் பரிணாமம் பெற்றவர். 2012-ல் ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ் திரைப்படமான “இனியவளே காத்திருப்பேன்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்படத்தை அவரது தந்தையான ஈழன் இளங்கோ இயக்கி இருந்தார். Ravi & Jane, Thousand sons என்ற இரண்டு ஆஸ்திரேலியா, குறும்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நம் நெஞ்சின் அடியாழம் வரை தன் குரலால் இறங்கும் ஈழத்து சத்யன்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட டீசர்\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nநடிகர்களின் சம்பள விசயத்தில�� தயாரிப்பாளர்களின் ஒற்றுமை…\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக் கொண்டு…\nஇளங்கோ இனி தமிழ்சினிமாவில் பாடகராகவும் நடிகராகவும் அடுத்தடுத்த உயரங்களை தொட இருக்கிறார்\nஜனவரியில் வெளியாகிறது “ராஜாவுக்கு செக்”\nமஞ்சு வாரியருடன் இணையும் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி வெளியிட்ட ‘கால் டாக்ஸி’ பட…\nசூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா\nநடிகர்களின் சம்பள விசயத்தில் தயாரிப்பாளர்களின் ஒற்றுமை…\nதயாரிப்பாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கும் நிலையைக்…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-31T17:23:06Z", "digest": "sha1:JYSKOCKNY2AJTQXNJIQRB2BX3WJXS5T6", "length": 15858, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளூஸ்டார் நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star) என்பது சூன் 3-6, 1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் பெருமளவில் ஆயுதங்களை சீக்கியக் கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.\nஇந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலின் காலம் மற்றும் முறைக்கு அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரணைகள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தியா டுடே பத்திரிகையால் \"புளூஸ்டார் நடவடிக்கை\" முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.\nஅரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவத்தில் 83 ஆகவும் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் ���ூறப்படினும் சில தன்னிச்சையான மதிப்பீடுகள் சாவு எண்ணிக்கையை 1500 வரை இருக்குமென கூறுகின்றன.\nஇந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மேலும் இந்தியாவிலும் பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. ராணுவத்தில் இருந்த சீக்கியர் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். இந்திய அரசு குடியாண்மை பணிகளிலும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர் பணிகளைத் துறந்தனர். மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் அரசிடம் திரும்பக் கொடுத்தனர். ராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெயக்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. தான் கொல்லப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு அரசியல் கூட்டத்தில், \"இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும்\", என்று இந்திரா காந்தி பேசினார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 5000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய-எதிர்ப்புக் கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சீக்கியரால் 'பெரும் படுகொலை' எனக் கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்நிகழ்வு ஒப்பு நோக்கப்படுகிறது.\nபிரித்தானியாவின் அரச ஆவணங்கள் 30 வருடங்களின் பின்னர் பொதுவில் விடும் வழக்கு உள்ளது. அதன்படி அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு பிரித்தானிய அரசிடம் இந்தியா உதவி கேட்டதாகவும் அதற்கு மார்கரெட் தாட்சர் தலைமையிலான அரசு இராணுவத் திட்டத்தை அமைக்க சிறப்பு வான்சேவை பிரிவைச் சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியை அனுப்பி திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது[1]. பின்னர் தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து பிரித்தானியா பொற்கோவில் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்கியதை ஒத்துக்கொண்டது. ஆயினும் தங்கள் அறிவுரையில் இருந்து தாக்குத���் நடவடிக்கை மாறுபட்டிருந்ததாக பிரித்தானியா தெரிவித்துள்ளது[2].\n↑ \"பொற்கோயில் தாக்குதல் நிகழ்வில் பிரித்தானியாவின் பங்கு குறித்து விசாரணை ஆரம்பம்\". தமிழ் விக்கி செய்திகள் (14 சனவரி 2014). பார்த்த நாள் 14 சனவரி 2014.\n↑ \"பொற்கோவில் தாக்குதலில் பிரிட்டன் ஆலோசனை\". பிபிசி தமிழ் (4 பெப்ரவாரி 2014). பார்த்த நாள் 5 பெப்ரவாரி 2014.\nஇந்திய அமைதி காக்கும் படை\nஇந்திய துணை ராணுவப் படைகள்\nஉத்திசார் அணு ஆயுதத் தலைமை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு\n2001 இந்திய-வங்கதேச எல்லை மோதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2020, 08:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/contractor", "date_download": "2020-10-31T16:00:01Z", "digest": "sha1:54ZPGAORY2VMXL3UOQZCOLO2TCLQ43OB", "length": 5205, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "contractor - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுறிப்பிட்ட வீதத்ததின்படி வேலை செய்து அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்து கொள்பவர்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 18:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/kumbakonam-school-fire-10th-year-day/", "date_download": "2020-10-31T16:12:34Z", "digest": "sha1:3G2LIB35N7LXOXYPB7SAFZKSNYSBWDEG", "length": 6948, "nlines": 85, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 10வது ஆண்டு நினைவு தினம். பலியான 94 குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்பு. | | Chennai Today News", "raw_content": "\nகும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 10வது ஆண்டு நினைவு தினம். பலியான 94 குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்பு.\nகும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 10வது ஆண்டு நினைவு தினம். பலியான 94 குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்பு.\nகடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந��தைகள் தீயில் கருகி பலியான கோர சம்பவம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று தீ விபத்து நடந்த கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 10வது ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.\nஇந்த விபத்து தொடர்பாக சம்மந்தப்பட்ட பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.\nஎந்த ஒரு தீவிபத்து வழக்கையும் ஆறு மாத காலங்களுக்குள் முடித்து தீர்ப்பு கொடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தும், பத்து ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருவது அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இன்று நினைவு தினம் அனுசரிக்க வந்த பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் வழக்கை கூடியவிரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கவேண்டும் என செய்தியாளர்கள் முன்னர் தங்கள் கருத்தை வெளியிட்டனர்.\nநயன்தாரா – உதயநிதி தற்கொலை முயற்சி காதல் கதையா\nஇந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட அமெரிக்காவின் பெண்டகன் விருப்பம்.\nசோவை சந்தித்து உடல் நலம் விசாரித்த ஜெயலலிதா – ராமதாஸ்\nபள்ளி மாணவியிடம் செருப்படி வாங்கிய வாலிபர். அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று தீர்ப்பு.\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B-9/", "date_download": "2020-10-31T17:22:29Z", "digest": "sha1:LE6VGQ3B32FQV6Z2MO7MAJK7PW4YVUJT", "length": 32154, "nlines": 242, "source_domain": "www.madhunovels.com", "title": "தீரா மயக்கம் தாராயோ 9 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome ரிலே ஸ்டோரி தீரா மயக்கம் தாராயோ தீரா மயக்கம் தாராயோ 9\nதீரா மயக்கம் தாராயோ 9\nதீரா மயக்கம் தாராயோ 9\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி\nஅதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்\nஇரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்\nசிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்\nஉந்தன் கைக���் பிடித்து போகும் வழி\nஅது போதவில்லை இன்னும் வேண்டுமடி\nஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே\nஎங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி\nஎன்ற பாடலை மொபைலில் பாட விட்டு தன் மேல் விழுந்த பிஞ்சு தளிரை தன் மேல் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான் மகிழ்வேந்தன்...\nபாட்டி தாத்தா யார் கூட இருந்தாலும் வேந்தன் வீட்டில் இருந்தால் அவன் தான் சாப்பாடு ஊட்ட வேண்டும் ….குளிப்பாட்ட வேண்டும் ….தாலாட்ட வேண்டும்…. குழந்தை மகிழினிக்கு…..\nதன்னுடைய பிசினஸ் ,டிவி சேனல் என அனைத்தையும் மறந்து குழந்தைதான் உலகம் என தோன்றியது ……சுழலும் பூமி இந்த நிமிடத்தில் நின்று விடாதா என்று இருந்தது வேந்தனுக்கு ……\nஆனால் மகிழினியை இளவரசியாய் வளர்க்க ஆசைப்பட்டு அதற்காக மட்டுமே வேலையில் கவனம் செலுத்துகிறான்……\nகுழந்தை எப்போதும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருப்பதற்காக “மகிழினி” என பெயர் வைத்தார்கள் ….ஆனால் விதியின் சதியால் நிலைமை வேறாகிப் போனது…\nவாழ்க்கையில் வெறுமையாய் பணம் பணம் என ஓடிக் கொண்டிருந்த வேந்தனின் வாழ்வில் தென்றலாய் தெரிந்தது சுருதி நந்தினியின் நட்பு…. அதை வாழ்நாள் முழுதும் அனுபவிக்க ஆசைப்பட்டான் வேந்தன் ….\nஸ்ருதியின் ப்ரோக்ராம் டிவியில் ஒளிபரப்பு ஆனதை தொடர்ந்து டிவியின் டிஆர்பி அதிகரித்தது …அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான் வேந்தன் …..\nடிவி அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் அழைத்து இருந்தான் வேந்தன் …….\nபார்ட்டி அலுவலகத்திலேயே நடைபெற்றதால் ஸ்ருதியும் நந்தினியும் எந்த தயக்கமும் இன்றி கலந்து கொண்டனர்…. இருவரும் ஒன்று போல் பிங்க் நிற சுடிதாரில் வந்திருந்தனர் ..ஆனால் சுருதியின் மனதில் ஏதோ ஒன்று நடக்கப் போவதாக தோன்றிக் கொண்டே இருந்தது…\nஸ்ருதியின் கவலைக்கு காரணம் பார்ட்டிக்கு வரும் வழியில் ரகு அவளை பின்தொடர்ந்தது தான்….ஸ்ருதியிடம் பேச முயன்றான் ரகு.. ரகு எப்படியாவது ஸ்ருதியை சமாதானப்படுத்தி தன் காதலை புரிய வைத்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் பின் தொடர்ந்தான்… ஸ்ருதியோ எங்கே நம்மை பேசிப்பேசி கரைத்துவிடுவானோ ….காதல் கொண்ட மனது அவனிடம் சாய்ந்து விடுமோ …என்ற அச்சத்தில் அவனிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள்.\nபார்ட்டி ஹாலில் அனைவரும் ஸ்ருதியை சூழ்ந்து கொண்டு அவரவருக்கு பிடித்த பாடல்���ளை இரண்டு வரி மட்டுமாவது பாடச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர்….. அப்போது வேந்தன் அங்கு நுழைய அமைதியானது ,அந்த இடம்…..அசரடிக்கும் சிரிப்புடன் புயலென நுழைந்தான் வேந்தன்…\n நான் பாஸ் ,நீங்க ஸ்டாப்” அதெல்லாம் பார்ட்டியில இல்லை…. நாம எல்லாம் பிரண்ட்ஸ்… என்ஜாய் பண்ணுங்க … “ என்றவுடன் ..ஹே என்ற சத்தம் அறையை நிறைத்தது ….\n எனக்காகவும் ஒரு பாட்டு பாடுங்களேன்” என்றான் வேந்தன்…\n‘ என்ன பாட்டு பாட சொல்வானோ’ என யோசித்து பதில் அளிக்காமல் இருந்தாள் ஸ்ருதி..\n“நீங்க ஃபிரண்டா பாட சொன்னால் ஒண்ணு என்ன ஓராயிரம் பாட்டு கூட பாடலாம், சார் ஆனால் \n” சரியான முந்திரிக்கொட்டை என்றான் மனதினுள் வேந்தன்…\n“நீங்க பாஸா பாடச் சொன்னா அக்ரிமெண்ட் முடிஞ்சது சோ நோ சாங்” என்றாள்…நந்து..\n“நான் பிரெண்டா தான் சொல்றேன்… பாடுங்க ஸ்ருதி…”என்றான் வேந்தன்…\n” இது நந்தினி ….\n ஏன் கிராஸ் டாக் வர்ற \n நீ கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு உட்காரு இது பாஸா என்னோட ஆர்டர்….”\n” என கையைக் கட்டி வாயை ஒற்றை விரலால் பொத்தி சிறுபிள்ளை போல இருந்தாள் நந்தினி ….அவளது செய்கை அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது….\nசிரிப்பினூடே சிறிது நேரம் திரும்பி, “சரி ஸ்ருதி எனக்காக வேண்டாம் …என் செல்லக்குட்டிக்காக பாடுங்க…” என்று கூறிவிட்டு “மகிழ்” என அழைத்தான் வேந்தன்…\nவேந்தனின் கூக்குரல் கேட்டு ‘டாடி’ என ஓடி வந்தாள் மகிழினி ….\nஅந்த பிஞ்சுக் குழந்தையைப் பார்த்ததும் அவளை தூக்கி கொஞ்சினாள் ஸ்ருதி\n“ம்….” என சுட்டுவிரலால் குட்டி மண்டையை தட்டி யோசித்தாள் மகிழினி ….\n“அவளுக்கு “ஆனந்த யாழை” ரொம்ப பிடிக்கும் ஸ்ருதி” , என்றான் வேந்தன்….\n“ இப்ப யார் கிராஸ் டாக்” என்று கேட்டாள் நக்கல் சிரிப்புடன் நந்தினி…\n நான் ஒண்ணும் பேசல… தயவு செஞ்சு என்னையும் உன்ன மாதிரி வாயில் விரலை வைக்கச் சொல்லி விடாதே ….”\nமகிழினி ஆசைக்காக “ஆனந்த யாழை” பாடலை பாடினாள் சுருதி.\nபாட்டு முடியும் நேரத்தில் தன் தந்தையின் நினைவு தாக்கியதால் ஸ்ருதியின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது …\nஅனைவரும் கரகோஷம் கேட்டு சுதாரித்து அழுகையை அடக்கினாள் ஸ்ருதி ….\nசுருதி நிலைமை அறிந்து அவள் கையைப் பிடித்து அவளை நெருங்கி அமர்ந்தாள் நந்தினி…’ நான் இருக்கேன்கலங்காதே என்பது போல் இருந்தது …அவளது செய்கை ….\nஅவளது கண்ணீரைக��� கண்டதும் மனம் பதறினாலும் அதை வெளிக்காட்டாது, “ஸ்ருதி உங்க கிட்ட தனியா பேசணும்\n“நான் தனியா பேசனும்னு சொன்னேன்” என்றான் நந்துவை கண்காட்டி….\n‘திமிர் பிடிச்ச கேகே’ என்று மனதினுள் வசைபாடினாள் நந்தினி …\nஅவனது செய்கை நந்தினிக்கு புரிந்தாலும் ஸ்ருதி இப்பொழுது இருக்கும் நிலைமையில் அவனிடம் தனியாக அவளை விட மனமின்றி அவனை இடை வெட்டினாள் நந்தினி…\n“நான் தான் கிராஸ் டாக்….”\n“நாங்க ரெண்டு பேரும் வேற வேற இல்ல… அது எல்லாருக்கும் தெரியணும்னு தான் ஒண்ணு போல டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கோம்…. நாங்க நகமும் சதையும் மாதிரி் ரொம்ப க்ளோஸ்…\nஅதனால எதுனாலும் நான் இருக்கும்போதே நீங்க ஸ்ருதி கிட்ட\n“நீ இருக்கும்போது அதெல்லாம் சொல்லக்கூடாதே \n“அப்படி என்ன சொல்லப் போறீங்க\n“அது பெரியவங்க விஷயம்….”இது வேந்தன்…\n“அதனால, நீ என்ன பண்றன்னா சின்னப் பிள்ளையா ஒழுங்கா லட்சணமா மகிழ் கூட சேர்ந்து இங்கே இருக்கிற ஐஸ்கிரீம் எல்லாத்தையும் காலி பண்ணனும்” என்றான் இதழிடையில் மறைக்கப்பட்ட சிரிப்புடன்…\nபிறகு மகளிடம் திரும்பி, “மகிழ், இவங்க பேரு நந்து ..இவங்களுக்கும் உன்ன மாதிரி ஐஸ் நா ரொம்ப பிடிக்குமாம் அதனால இவங்கள ஐஸ் இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறியா …”\n“ஓகே டாடி” என்று சந்தோசம் ஆனாள் மகிழினி…\nஐஸ் என்றதும் தானாக ஸ்ருதி மடியிலிருந்து இறங்கி வந்து நந்துவின் கையைப் பிடித்து இழுத்தாள்…\nநந்துவும் வேறு வழியின்றி இடத்தை காலி செய்தாள்..\nசெல்லும்பொழுது மகிழினி மாதிரியே (வாய்க்குள் தான்) ‘சரிங்க ,கேகே’ என்று கூறி விட்டு சென்றாள்….\n“மகிழ் குட்டிக்கு என்ன ஐஸ் பிடிக்கும்”\n“நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து எல்லா ஐஸையும் காலி பண்ணுவோம்.. ஓ கே வா\nஓ கே என இருவரும் ஹைபை அடித்துக் கொண்டனர்…\nஅவர்கள் நகர்ந்ததும் “என்ன சார் சொல்லுங்க\n“ ரகுவ உங்களுக்கு முன்னமே தெரியுமா ஸ்ருதி\n“சார் என்னோட பர்சனல் விஷயம் பற்றி பேச வேண்டாமே\n“ சரி நான் என் பர்சனல் சொல்றேன் கேப்பீங்களா ” அவள் பதில் சொல்லும்முன் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை’ என்றான் வேந்தன்..\n“ அது எனக்குத் தேவை இல்லை” என்றாள் ஸ்ருதி …\n“கொஞ்சம் நேரம் இடையில் பேசாமல் நான் சொல்றதைக் கேளுங்க ஸ்ருதி…நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி மகிழ் என்னுடைய குழந்தை இல்லை ..”\nஅப்புறம் உங்களை டாட���ன்னு சொல்றா\n“மகிழினி ,எங்க அண்ணன் குழந்தை …எங்க அண்ணனும் அண்ணியும் பைக்ல போகும்போது ஒரு ஆக்சிடெண்ட்டில் மாட்டிக்கிட்டாங்க.. எங்க அண்ணா ஸ்பாட்டிலேயே இறந்துட்டாங்க… அண்ணி இரண்டு வருடமாக கோமா ஸ்டேஜ்ல இருக்காங்க.. மீண்டு வருவது கஷ்டம் …\nஆக்சிடென்ட் நடந்தப்ப மகிழுக்கு இரண்டு வயதுதான் …. இந்த ரெண்டு வருஷமா நானும் எங்க அம்மா அப்பாவும் சேர்ந்து தான் மகிழை பார்த்துக்கிறோம்…இப்ப மட்டும் இல்ல, எப்பவும் என் குழந்தை தான் மகிழினி…அதான் அப்பானு கூப்பிட பழக்குறேன்… எனக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் மகிழ் தான் முதல் குழந்தை” என்று பெருமூச்சு விட்டான் ,வேந்தன்…\n“ கிரேட் எல்லாம் ஒண்ணும் இல்ல.. அம்மா அப்பாவோட பாதுகாப்பு, அன்பு இல்லாமல் இந்த பிஞ்சு குழந்தை வளர்வதை பார்க்க முடியல அதான்… ஆனா நான் இப்ப பேச வந்த விஷயம் இது இல்ல….”\nஸ்ருதியின் வயிற்றில் பயம் கவ்வியது…\n‘என்ன சொல்ல போறான் ….’\n“எனக்கு நந்துவ ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான்…வேந்தன்\n“ஸ்ருதி உங்க காது நல்லா தான் கேக்குது …எனக்கு நந்துவ ரொம்ப பிடிச்சு இருக்கு …உங்க பாஸ்ட் பற்றி எதுவும் கேட்காமல் ஒரு பிரெண்டா எப்படி உங்களை கவனமா பார்க்கிறார்களோ அது மாதிரி என் மகளையும் சேர்த்து பார்த்துப்பாங்க …ஆனால் அதுக்காகத்தான் நந்துவை பிடிச்சிருக்குன்னு நான் சொல்லல… நந்துவோட அந்த குணம் தான் என்னை ஈர்த்துச்சு… நந்து இருக்கிற இடம் எப்போதும் கலகலன்னு இருக்கும்… எங்க வீடும் அவளால கலகலன்னு மாறும்… அவளை நானும் நிச்சயமா நல்லா பாத்துப்பேன் …..” என்றான் வேந்தன்…\n“நந்துவுக்கு சொந்தம் என்று யாரும் கிடையாது ..அதான் உங்ககிட்ட கேட்கிறேன் ஸ்ருதி…”\n“சரிங்க சார் ரொம்ப சந்தோஷம்… ஆனா அவளுக்கு இஷ்டம் இல்லைனா கம்பெல் பண்ண கூடாது சார்…ஓகே வா\n“ நீங்க கோடு மட்டும் போடுங்க நான் அதுல ரோடு போகிறேன் ….நந்துவை சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு” இது வேந்தன்….\n“அப்புறம் லவ்னா சும்மாவா” என்றதும் சிரித்துக்கொண்டே மகிழ் நந்துவை பார்த்தனர் இருவரும்….\nவேந்தனும் சுருதியும் பார்ப்பதை உணர்ந்து சுருதி முகத்தை ஆராய்ந்த நந்துவும் அவள் சிரித்த முகத்தை கண்டதும் நந்துவும் சிரிப்புடன் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை தூக்கி அவர்கள் பக்கம் நீட்டி வேண்டுமா என்பது போல் சைகை ச��ய்தாள் …மகிழும் அவளை பின்பற்றினாள்….\nஇந்த காட்சியை கண்டதும் வேந்தன் வேந்தனின் காதல் பித்து தலைக்கேறியது.\nஅலசாத என் சட்டை கிழிஞ்சு\nஎன வேந்தன் மனது பாடியது…\nகாதல் வயப்பட்டவர்கள் பாடுதான் ஸ்ருதிக்கு தெரியுமே…\n“ பார்த்து கொஞ்சமா ரசிங்க …நீங்க இருக்கிறது உங்க ஆபீஸ்” என்றாள் ஸ்ருதி ..\nஉடனே வேந்தன் மனதினுள், ‘ரகுவும் நல்லவன் தான்.. உன்னையும் எப்படியாவது ரகுவுடன் சேர்த்து வைப்பேன்’ என்று சூளுரைத்தான் மனதினுள்…\nபாரட்டியில் மகிழினி நந்துவிடமும் ஸ்ருதியிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டாள்…. சந்தோசமாக ஆடிப் பாடி விளையாடினாள்…\n“சரி ,மகிழ்… வீட்டுக்குப் போவோமா” என்று கேட்டுக்கொண்டே வந்தான், வேந்தன் .\n“ஓ. கே டாடி, நந்துவையும் ஸ்ருதியையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போவோம்” என்றாள் மகள், கொஞ்சம் குரலில்.\n“குட்டிமா, நீங்க இப்ப சமத்தா வீட்டுக்கு போவீங்களாம்… நந்து உனக்கு நிறைய சாக்கியும் ஐஸும் வாங்கிட்டு வருவேனாம். சரியா\n“நந்து ,அப்பாவுக்கும் வாங்கிட்டு வா “\n “என்று நந்து நிமிர்ந்து வேந்தனைப் பார்க்க அவனோ அவளின் பதிலை எதிர்பார்த்து புன்சிரிப்புடன் நின்றான்…\n‘சிரிச்சா நல்லாதான் இருக்கான் இந்த கேகே…’\n“ஓகே எல்லாருக்கும் வாங்கிட்டு வரேன்,மகிழ் குட்டி”பை” என்றாள்…\n“எனக்கு பை கிடையாதா” என்று நந்துவை பார்த்துக் கொண்டே கேட்டான். நமட்டு சிரிப்புடன்…\nஉடனே ஸ்ருதியும் நந்துவும் “பை” என்றனர்\nமகிழை வழியனுப்பி விட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள் சுருதியும் நந்துவும்….\nஅலுவலகத்தை விட்டு வெளியேறியதும் “ஸ்ருதி” என்ற குரல் கேட்டு நின்றனர் இருவரும்..\nமறுபடியும் ரகு தான் நினைத்து, “ஏன் இப்டி தொல்லை தரீங்க அத்தான்” என கூறிக்கொண்டே திரும்பினாள் ஸ்ருதி …\nஅங்கே நின்று கொண்டிருந்தான் …முகுந்தன்…\nபொறுத்திருந்து பார்ப்போம்….என்ன நிகழும் என\nNext Postதீரா மயக்கம் தாராயோ -10\nதீரா மயக்கம் தாராயோ இறுதி அத்தியாயம்\nதீரா மயக்கம் தாராயோ 31\nதீரா மயக்கம் தாராயோ – 29\nதீரா மயக்கம் தாராயோ 28\nதீரா மயக்கம் தாராயோ 27\nதீரா மயக்கம் தாராயோ 26\nதீரா மயக்கம் தாராயோ 25\nதீரா மயக்கம் தாராயோ 22\nதீரா மயக்கம் தாராயோ 21\nதீரா மயக்கம் தாராயோ 20\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து ம���ிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/young-girl-shocking-incident-during-mobile-speech", "date_download": "2020-10-31T16:47:24Z", "digest": "sha1:IA7YPBAZ7RUYTHTB3O5UHNPT5KR6AHOI", "length": 11258, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! | young girl shocking incident during mobile speech | nakkheeran", "raw_content": "\nபோனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nபுதுச்சேரியில் தன் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே, மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆகி இந்த தம்பதிக்கு 8 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு செல்வி வந்துள்ளார். தனது தாய் வீட்டிற்கு வந்த செல்வி 17ஆம் தேதி இரவு வெளியூரில் வேலை பார்க்கும் தனது கணவர் சரவணனுடன் போனில் பேசியுள்ளார். அப்போது போனில் பேசிக்கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் நடந்து கொண்டே சரவணனுடன் செல்வி பேசியுள்ளார்.\nஅப்போது திடீரென செல்வி, கவனக் குறைவால் மொட்டை மாடியில் இருந்து விழுந்ததாகக் சொல்லப்படுகிறது. போனில் பேசும்போது மொட்டை மாடியின் சுற்றுச்சுவர் கிட்ட வந்து பேசியுள்ளார், சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருந்துள்ளதால் செல்வி கால்தவறி தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மொட்டை மாடியின் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் தவறி விழுந்து இறந்தார் என்று சொல்லப்படுகிறது. மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சியின் மூலம் செல்வி தவறி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாமக்கல்லில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து... 9 பேர் படுகாயம்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்\nஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள் -‘முறையற்ற காதல்’ குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nகொலையில் முடிந்த கூலி பணம் பங்கீடு விவகாரம்\nநாமக்கல்லில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து... 9 பேர் படுகாயம்\nவிரைவில் காங்கிரசின் 'ஏர் கலப்பை யாத்திரை' - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nபாதிப்பு 2,608 ; டிஸ்சார்ஜ் 3,924 - கரோனா இன்றைய அப்டேட்\nபி.இ முடித்து 11 ஆண்டுகளாக வேலையில்லை... நேர்த்திக் கடனாக உயிரைக் கொடுத்த அரசு வங்கி ஊழியா்\nதனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...\nஅடுத்த தனுஷ் பட அப்டேட்\nநெருங்கியவர்கள் மத்தியில் நடைபெற்ற திருமணம்\nசூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nஎடப்பாடியை தோற்கடிக்க கனிமொழி சொன்ன யோசனை\nவாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை\nசசிகலா தம்பி மகனுக்கு அமித்ஷா எழுதிய பரபரப்பு கடிதம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/24833", "date_download": "2020-10-31T16:08:40Z", "digest": "sha1:36NERR5V34R3WADSEXDTFUNQ74I5AKDM", "length": 7594, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி - The Main News", "raw_content": "\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..காவிரி மருத்துவமனை அறிக்கை..\nசாதி காரணமாக தேவர் நினைவிடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்\nதிண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது..\nமதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார்..\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 3 பேர் பலி\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்ல��ததால் ஆக்ஸிஜன் தடைபட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.\nதிருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கிடையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nஇந்த மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கும் பணி ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளது. மின்தடையால் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். இதேபோன்று திருப்பூரில் கொரோனா வார்டில் அடுத்தடுத்து 3 பேர் மரணம் அடைந்தது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\n← மு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் மேலும் 5,337 பேருக்கு கொரோனா..\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..காவிரி மருத்துவமனை அறிக்கை..\nசாதி காரணமாக தேவர் நினைவிடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரா எல்.முருகன்\nதிண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 81 லட்சத்தை தாண்டியது..\nமதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/4518", "date_download": "2020-10-31T15:50:17Z", "digest": "sha1:BTFFFZ3GTY4DA5OEX62J62WFLFB2EUWJ", "length": 12399, "nlines": 118, "source_domain": "www.tnn.lk", "title": "அமைச்சர் ரிசாட்டினால் நுகர்வோர் பாதிப்பு! | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை அமைச்சர் ரிசாட்டினால் நுகர்வோர் பாதிப்பு\nஅமைச்சர் ரிசாட்டினால் நுகர்வோர் பாதிப்பு\non: April 13, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோரின் சட்டங்கள் வெளிப்படையாக மீறப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய வியாபாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது.\nஇதனால் நுகர்வோர் பெருமளவில் பாதிக்கபட்டுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇவ்வாறு நுகர்வோர் சட்டங்கள் மீறப்பட்டுள்ளமையானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் தவறு என இந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.\nமேலும், இது போன்ற உற்சவ நாட்களில் நுகர்வோரை தெளிவுபடுத்தும் நோக்கில்ஊடகங்கள் ஊடாக அறிவித்தல் விடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அமைச்சர் ரிசாட் பதியூதீன் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஊடகங்களுக்கு எந்தவொரு விடயத்தையும் வழங்க வேண்டாம் என நுகர்வோர் சங்கத்திடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் நுகர்வோரை தெளிவுப்படுத்தும் இந்த செயல்பாடானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக���ும் நுகர்வோர் பாதுகாப்பு தேசிய வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nபதவி வெற்றிடம் தேசிய சேமிப்பு வங்கி\nகடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ்மக்களின் கல்வி கலை கலாசாரம் சீரழிப்பு\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nயாழில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதி��்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-nov-2015/29762-2015-11-29-12-57-33", "date_download": "2020-10-31T15:38:53Z", "digest": "sha1:N57E4KDHAELVMNILSWTRA37YBTGVWC2F", "length": 18213, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "ஏர் இந்தியா விமானிகள் எதிர்ப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - நவம்பர் 2015\nஒன்றுபட்ட தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பை வலுப்படுத்துவோம்\nபட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் துயரம் எப்போது நீங்கும்\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)\nசுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்\nபிற மாநிலத் தொழிலாளர்களுக்கு கொலைக்களமாகும் தமிழகம்\nகூலி உயர்வு கேட்டவர்களுக்குக் கிடைத்தது மரணம்\nஇந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் ஆலோசனைக் குழுவுக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல்\nவ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனிக்கு - பெரியார் பங்குத் தொகை வழங்கி, நிதியும் திரட்டித் தந்தார்\nகோஸ்வாமி நடத்திய தொலைக்காட்சி ‘ரேட்டிங்’ மோசடி\nகாவல்துறையில் பெரியாரிஸ்டுகளாக இருப்பது குற்றமா\nதேசிய சட்டக் கல்லூரிகளில் ‘ஓபிசி’ ஒதுக்கீடு மறுப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2015\nஏர் இந்தியா விமானிகள் எதிர்ப்பு\nதங்களுடைய ஊதியம் மற்றும் உரிமைகள் மீது அண்மையில் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து ஏர் இந்தியா விமானிகள் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து \"மெதுவாக செயல்படுதல்\" போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர் அமைச்சகம், தொழிற் தகராறுகள் சட்டத்தின் \"தொழிலாளி\" பிரிவின் கீழ் விமானிகள் வரமாட்டார்களென வெளியிட்ட ஒரு குறிப்பிற்கு எதிராக ஏர் இந்தியா விமானிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அறிவிப்பு, விமானிகள் தொழிலாளர்கள் இல்லை எனவும், அவர்கள் \"மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்\" எனவும் கூறியிருக்கிறது.\nஏர் இந்தியா விமானிகள் ஒரு தொழிற்சங்கத்தை அமைக்க முடியாதெனவும், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட முடியாதெனவும், அவர்களுடைய ஊதியம் உட்பட வேலை நிலைமைகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாற்ற முடியுமெனவும் இதற்குப் பொருளாகும்.\nஇந்த ஆணைக்கு எதிராக, இந்திய கமெர்சியல் விமானிகள் அசோசியேசன் (ICPA) நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nஏர் இந்தியா விமானிகளுடைய ஊதியத்தை வெட்டிக் குறைக்க நிர்வாகம் திட்டமிட்டிருப்பதையும் அவர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர் லையன்சும் ஒருங்கிணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் இந்தியன் ஏர் லையன்சின் விமானிகளுடைய ஊதியத்தையும், முன்னாள் ஏர் இந்தியா விமானிகளுடைய ஊதியத்தையும் 'சமநிலைப்படுத்துவது' குறித்து நிர்வாகம் பேசி வருகிறது. இந்த இரு வகை விமானிகளுக்கும் இடையே தற்போது ரூ 50,000-லிருந்து ரூ 1,50,000 வரை ஊதிய வேறுபாடுகள் இருந்து வருகின்றன. நிர்வாகம், முன்னாள் ஏர் இந்தியா விமானிகளுடைய ஊதியத்தை வெட்டிக் குறைக்க திட்டமிட்டிருக்கிறது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் விமானிகள் கடந்த 7-8 மாதங்களாக அவர்களுக்கு வழக்கமான ஊதியம் கொடுக்கப்படவில்லையெனவும் புகார் கூறினர்.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்வதற்காக, ஆகஸ்டு முதல் செப்டெம்பர் 9 வரை இந்திய கமெர்சியல் விமானிகள் அசோசியேசன் ஒரு இரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதில் 95 % விமானிகள் நிர்வாகத்திடம் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டுமென வாக்களித்திருப்பதாக செப் 15-இல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே நாம் கூறியிருப்பது போல, ஏர் இந்தியாவிற்கு நாடெங்கிலும் பெரும் சொத்துக்களும், மிகவும் திறமை வாய்ந்த ஊழியர்களும் இருக்கின்றனர். இந்த தேசிய விமான நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்தும் நோக்கத்தோடு ஏர் இந்தியாவை திட்டமிட்ட முறையில் அரசாங்கம் சீரழித்து வருகிறது. பெரும்பாலான சேவைகள் ஏற்கெனவே தனித்தனியாக தனியார்மயப்படுத்தப்பட்டு விட்டன அல்லது ஒப்பந்த முறையில் செய்யப்படுகின்றன.\nதனியார் விமான நிறுவனங்களுக்கு இலாபக���மாக இருப்பதற்காக அரசாங்கம், பல முக்கிய வழித்தடங்களில் ஏர் இந்தியாவின் சேவைகளை நிறுத்திவிட்டு, அவற்றைத் தனியார் விமான நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, விமானிகள் மற்றும் பிற ஊழியர்களுடைய உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் அது திட்டமிட்ட முறையில் தாக்கி வருகிறது.\nவிமான நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதற்காக அரசாங்கமும், நிர்வாகமும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஏர் இந்தியாவின் விமானிகளும், ஊழியர்களும் கடந்த காலத்தில் பல போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் ஏர் இந்தியா விமானிகளுடைய நியாயமான போராட்டத்தை ஆதரிக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1962", "date_download": "2020-10-31T16:42:22Z", "digest": "sha1:EATZQQBGVA2DXLIK75Z65OIJTRHFJ7ZX", "length": 11551, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "சுவர் இடிந்து விழுந்ததில் உயிரோடு புதைந்து பெண் பலி; கணவர் கவலைக்கிடம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nசுவர் இடிந்து விழுந்ததில் உயிரோடு புதைந்து பெண் பலி; கணவர் கவலைக்கிடம்\nநாகர்கோவில் அருகே தாழக்குடியை அடுத்த கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் உமையோரன்பிள்ளை (வயது 48), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சந்திரிகா (40). இவர்களுடைய மகள் தேவி ஈஸ்வரி 12-வது வகுப்பும், மகன் வேல்முருகன் 11-வது வகுப்பும் படித்து வருகிறார்கள். இவர்கள் ஓட்டு வீட்டில் வசித்தனர். அது மண் சுவரால் கட்டப்பட்ட வீடாகும்.\nநேற்று முன்தினம் இரவில் உமையோரன்பிள்ளை, அவருடைய மனைவி ஒரு அறையிலும், மகள் தேவி ஈஸ்வரி மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மகன் வேல்முருகன் மட்டும் கண்விழித்து படித்துக் கொண்டிருந்தார்.\nநள்ளிரவில் கணவன்-மனைவி தூங்கி கொண்டிருந்த அறையின் ஒரு பக்க சுவரானது திடீரென்று இடிந்து உள்பக்கமாக விழுந்தது. தூங்கிக் க���ண்டிருந்த உமையோரன்பிள்ளை, அவருடைய மனைவி சந்திரிகா மீது இடிபாடுகள் விழுந்ததால், அவர்கள் உயிரோடு புதைந்தனர்.\nதன் கண் முன்னே தாய், தந்தை இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதை அறிந்து மகன் வேல்முருகன் அலறினார். இதற்கிடையே தூங்கி கொண்டிருந்த தேவி ஈஸ்வரி பதறியபடி ஓடி வந்தார். இருவரும் புதையுண்டு கிடந்த பெற்றோரை காப்பாற்ற முயன்றனர்.\nசுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர். இடிபாடுகளை அகற்றி, புதையுண்டு கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சந்திரிகா பரிதாபமாக இறந்துவிட்டார்.\nபடுகாயம் அடைந்த உமையோரன்பிள்ளை தேரேக்கால்புதூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்தனர். சுவர் இடிந்து பலியான சந்திரிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபக்கத்து இடத்தில் குழிதோண்டியதால் ஏற்பட்ட அதிர்வில் சுவர் இடிந்ததா\nஉமையோரன்பிள்ளை வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த ஒருவர் புதிதாக வீடு கட்டுவதற்கான பணிகளை செய்து வருகிறார். இதற்காக உமையோரன்பிள்ளை வீட்டின் சுவரையொட்டி, புதிய வீட்டுக்கான அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இவ்வாறு குழி தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வினால், உமையோரன்பிள்ளை வீட்டின் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பா\nபாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி வ\nசவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலி\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட��ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2853", "date_download": "2020-10-31T16:47:05Z", "digest": "sha1:52F3OH3TKXGWM2SB2PFB5CBQOFQKPA5Y", "length": 11376, "nlines": 88, "source_domain": "kumarinet.com", "title": "சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன்மூலம் காஷ்மீரில் 70 ஆண்டுகள் இல்லாத முன்னேற்றத்தை மத்திய அரசு கொண்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன்மூலம் காஷ்மீரில் 70 ஆண்டுகள் இல்லாத முன்னேற்றத்தை மத்திய அரசு கொண்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nநாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நடவடிக்கையை துணிச்சலுடன் எடுத்த பிரதமர் மோடிக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 70 ஆண்டு காலம் இல்லாத முன்னேற்றத்தை, இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு கொண்டு வரும்.\nமேலும் அங்குள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறக்கூடாது என்பதற்காக பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nகாஷ்ம��ர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் இந்திய மக்களுடன் இணைந்து வாழும் சூழல் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மக்களின் கனவு நனவாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் இதனை சிலர் திணிப்பு நடவடிக்கை என கூறுகின்றனர். ஆனால் இது, நோய் தீர்வதற்கு மருந்து சாப்பிடுவது போல் ஆகும். இது திணிப்பு நடவடிக்கை இல்லை.\nகூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடவேண்டும் என வைகோ கூறுகிறார். இதன் மூலம் தமிழகம் மின்சாரத்திற்கு பிற மாநிலங்களில் பிச்சையெடுக்க வேண்டும் என விரும்புவதாக தெரிகிறது.\nவைகோ நாடாளுமன்றத்தில் பேசும் விஷயம் ஏற்புடையதல்ல. நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம். குமரி மாவட்டத்திற்கு பாலங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என மக்களிடம் வாக்குறுதி அளித்தவர், தற்போது சாலைபோக்குவரத்து மந்திரியிடம் பாலம் வேண்டும் என கூறி வருகிறார்.\nமேலும் சட்டத்திருத்தம் என்பது காலத்தின் மாற்றத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஏற்றவாறு மாற்ற வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட மாற்றம் தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.\nபேட்டியின் போது, பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், பார்வையாளர் தேவ், நகர தலைவர் நாகராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பா\nபாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி வ\nசவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலி\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவ��க்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3744", "date_download": "2020-10-31T16:51:48Z", "digest": "sha1:ZSITU6WVIONG6LRENSQ6A4G6JA4VMABG", "length": 15523, "nlines": 91, "source_domain": "kumarinet.com", "title": "ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நர்சு, பிளம்பர்களுக்கு தொற்று மாநகராட்சி பகுதியில் கொரோனா 400-ஐ நெருங்குகிறது", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நர்சு, பிளம்பர்களுக்கு தொற்று மாநகராட்சி பகுதியில் கொரோனா 400-ஐ நெருங்குகிறது\nகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்து வருகிறது. நாகர்கோவில் நகரில் ஆங்காங்கே ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் பரவி வருகிறது. அதிலும் வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்ட தற்காலிக சந்தையில் காய்கறி வியாபாரிக்கு கொரோனா கண்டறியப்பட்டபிறகு ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்அவர்களில் அங்கு பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல்படையினர், சந்தை வியாபாரிகள், சுமைதூக்கும் பணியாளர்கள், சந்தைக்கு வந்து சென்றவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் வடசேரி தற்காலிக சந்தை மூடப்பட்டுள்ளது. வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அம்மா உணவகமும் மூடப்பட்டது. மற்ற பணியாளர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் செயல்பட்ட அம்மா உணவகத்தின் உணவு தயாரிப்பு கூடத்தில் பணியாற்றினர். அங்கும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த திருமண மண்டபமும் மூடப்பட்டது.\nவடசேரி பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், ஊர்க்காவல் படையினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையட��த்து வடசேரி போலீஸ் நிலையமும் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு சமுதாய நலக்கூடத்துக்கு போலீஸ் நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது. நேற்று காலை முதல் அங்கு போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.\nநாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள சந்தையை சேர்ந்த வியாபாரிகள், டிரைவர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதேபோல நகரில் தினந்தோறும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்தநிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிளம்பர்கள் 2 பேர் கடந்த சில தினங்களாக பிளம்பிங் வேலைகள் செய்து வந்தனர். இதேபோல் காண்டிராக்டர் ஒருவரும் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் அவர்கள் 3 பேருக்கும் ஒருவர் விட்டு ஒருவர் என காய்ச்சல் வந்தது.\nஇதனால் அவர்களுக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சு ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினமும் ஒரு நர்சு கொரோனா தொற்றுக்கு ஆளானார். அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nநாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தனியார் சந்தை அருகே செயல்பட்டு வந்த வெல்டிங் பட்டறையில் பணியாற்றிய ஒருவருக்கு காய்ச்சல் காரணமாக பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய வீடு அமைந்துள்ள பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி எதிரே ஒயிட் அவுஸ் தெருவில் உள்ள வீடு தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த வீடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிப்பெருமாள் தலைமையில் ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.\nபிளம்பர்கள், காண்டிராக்டர்கள், நர்சு, வெல்டிங் பட்டறை ஊழியர் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள���ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பட்டியலை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பிளம்பர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்த பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தபோது பணிகளை பார்வையிட்ட டாக்டர்கள், நர்சுடன் பணியாற்றிய டாக்டர்கள், ஊழியர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.\nஇவ்வாறு நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் கொரோனா நேற்று முன்தினம் வரையில் 350 ஆக இருந்தது. நேற்றும் பலர் பாதிக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ நெருங்கி வருகிறது\nவேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பா\nபாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் சென்று திரும்பிய சுவாமி வ\nசவுதியில் இறந்தவா் சடலத்தை மீட்க விஜயகுமாா் எம்.பி.யிடம் வலி\nவெங்காய விலை உயர்வை கண\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பலூன்களை பறக்க விட்டு மார்க்சி\nகுமரி புதிய கலெக்டராக அரவிந்த் பொறுப்பேற்றார்\nபத்மநாபபுரம் அரண்மனை 3-ந் தேதி திறக்கப்படுகிறது சுற்றுலா பயண\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-10-27-10-10-43/", "date_download": "2020-10-31T16:33:23Z", "digest": "sha1:WVDYHLCJGVYZZKUR27AQTQ7SWA5YLK36", "length": 7849, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்மணி |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவளன் மீத�� தீண்டாமை சட்டங்களுக்கு நிகரான நடவடிக்கை பாய வேண்டும்\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல்\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு\nசாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்மணி\nபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தபட்டியலில், 5ம் இடத்தை சாவித்ரி ஜிண்டால் பெற்றுள்ளார் , இவர் இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.\nமேலும் இந்திய பணக்காரர்கள்_பட்டியலில், முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளார் . இரும்பு மனிதர் என அழைக்கப்படும்\nலட்சுமிமிட்டல் 2ம் இடத்தி<லும், விப்ரோ நிறுவனர் அஜிம்பிரேம்ஜி 3ம் இடத்திலும் இருக்கின்றனர் .\n9.5 பில்லியன் டாலர்கள் சொத்துமதிப்பை உடைய சாவித்ரி ஜிண்டால், 5ம் இடத்திலுள்ளர் . அதுமட்டும் அல்லாது இந்தியாவின் பணக்கார பெண்மணியாக அறிவிக்கபட்டுள்ளார்.\n21-ம் நூற்றாண்டின் இரும்பு மனிதர் அமித்ஷா\nஇந்திய மக்களால் அதிகம்விரும்பும் தலைவர் நரேந்திர மோடி\nசக்தி மிக்க இந்தியர்கள் பட்டியல்:மோடி, முகேஷ்…\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சிலை திறக்கப்பட்டது\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய…\nஇவர்களின் நோக்கம் எந்த திட்டத்தையும் எதிர்கவேண்டும் என்பதே\nஇந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிகச ...\nஉலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் ...\nஅகமதாபாத் உலகின் மிக வேகமாக வளர்ந்து வ� ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\nசென்ற 24ம் தேதி நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப் படுத்தும் விதமாக, அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய திருமாவளவனின் செயல் கண்டிக்கத்தக்கது. டாக்டர் ...\nமாற்றுத்திறனாளிகளை அவமதித்த திருமாவள� ...\n`புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அமைச்ச� ...\nமருத்துவப் படிப்புகளில் அரசுபள்ளி மாண ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82148/Strengths-and-weaknesses--sunrisers-hyderabad-kolkata-knight-riders-teams", "date_download": "2020-10-31T17:12:17Z", "digest": "sha1:3TSCVQ5V2SYZB46LSFWH62GRKDDZOUB3", "length": 9015, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன? | Strengths and weaknesses sunrisers hyderabad kolkata knight riders teams | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன\nஇன்றைய போட்டியில் களம் காணவுள்ள ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளின் பலம் பலவீனங்கள்\nபலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நடப்பு சீசனை தோல்வியுடனே தொடங்கியுள்ளன.\nகொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே முதல் போட்டியில் சறுக்கலைச் சந்தித்துள்ளது. கேப்டன் கார்த்திக் மற்றும் நிதிஷ் ரானா மட்டும் முதல் போட்டியில் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் ஆல்ரவுண்டர்கள் ரசல் மற்றும் கம்மின்ஸ் இன்றைய போட்டியில் ஃபார்முக்கு வரும் பட்சத்தில் அணிக்கு அது பெரும் பலம். பந்துவீச்சில் ஷிவம் மாவி, சுனில் நரைன் நம்பிக்கையளிக்கின்றனர்.\nஐதராபாத் அணிக்கு பேட்டிங்கில் பேர்ஸ்ட்டோவ், மணிஷ் பாண்டேவின் ஃபார்ம் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. கேப்டன் வார்னர் முதல் போட்டியில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் கைகொடுப்பார் என நம்பப்படுகிறது.\nவிஜய் சங்கர், பிரியம் கார்க் முதல் போட்டியில் சோபிக்காதது அணிக்கு பின்னடைவே. மார்ஸ் காயத்தால் விலகியுள்ள நிலையில் அவரது வெற்றிடத்தை நபி அல்லது ஃபேபியன் ஆலன் நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல் பேட்டிங்கில் வலுசேர்க்க வில்லியம்சன் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.\nபந்து வீச்சில் புவ்னேஷ்வர் குமார் மற்றும் ரஷீத் கான் அணிக்கு தூணாக உள்ளனர். முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சந்தீப் சர்மாவுக்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்படுவார் எனவும் கணிக்கப்படுகிறது\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nநல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்\nஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasudar.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-10-31T15:52:07Z", "digest": "sha1:6R4Z3BPDWVCW3GMAQ34NXPJFOQPQS4BY", "length": 8732, "nlines": 129, "source_domain": "dinasudar.com", "title": "கர்நாடகத்தில் இறப்பு விகிதம் இறங்குமுகம் | Dinasudar", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\nஇலக்கை தாக்கிய பிரமோஸ்:இந்திய சோதனை வெற்றி\nகுஜராத்தில் கிளிகளுடன் விளையாடிய பிரதமர் மோடி\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்\nகிருஷ்ணகிரி : 44 பேருக்கு கொரோனா தொற்று\nஆபாசப் படம் எடுத்து மிரட்டல்: பெண் ஊழியர் தர்ணா\nபோக்குவரத்து விதிமீறல் 42 ஆயிரத்து 500 அபராதம்\nHome செய்திகள் கர்நாடகத்தில் இறப்பு விகிதம் இறங்குமுகம்\nகர்நாடகத்தில் இறப்பு விகிதம் இறங்குமுகம்\nகர்நாடகத்தில் கொரோனா நோயாளிகள் கு��ம் அடைந்து அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 344 பேர் குணமடைந்துள்ளனர். இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது இன்று ஒரே நாளில் மொத்தம் 7 ஆயிரத்து 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், இன்று 8 ஆயிரத்து 334 குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று 51 பேர் பலியானார்கள். மாநிலத்தில் மொத்தம் கோவிட் 19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 765586 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 645825 குணம் அடைந்துள்ளனர் . தொற்றுநோயால் இதுவரை கர்நாடகத்தில் 10 ஆயிரத்து 478 பேர் இறந்துள்ளனர்.பெங்களூரில் கடந்த 24 மணி நேரத்தில், 25 பேர் இறந்துள்ளனர், பெங்களூரில் மொத்த இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 525 ஆக உயர்ந்துள்ளது.\nமாவட்ட விவரம் பாகல்கோட் 138 பெல்காம் 71 பெங்களூர் கிராமம் 288 பிதர் 07 சாமராஜனகர் 60 சிக்மகளூர் 119 சித்ரதுர்கா 226 தட்சிணா கன்னட 183 தாவணகேர் 84 தர்வாடா 135 கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் தொற்று நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதும் இறப்பு சதவிகிதம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\nகிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் செயற்குழு கூட்டம்\nகிருஷ்ணகிரி : 44 பேருக்கு கொரோனா தொற்று\nகர்நாடகத்தில் குணம் அடைவோர் அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி\n‘இந்தியன் 2’ ஷூட்டிங்க ஆரம்பிங்க…. – ஷங்கர் காட்டம்\nஅரண்மனை வளாகத்தில் இசை தாள அலை\nகிருஷ்ணகிரி ரூ 15 கோடி செல்போன் கொள்ளை: கொள்ளையர்களை சுற்றிவளைத்த தமிழக போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501613/amp?ref=entity&keyword=Kolathur", "date_download": "2020-10-31T16:41:32Z", "digest": "sha1:JEEIZUTVNMH3X6IOUOLQQNXG4FCOHLIF", "length": 11762, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "MKStalin drinking water supply to people in Kolathur district in Chennai | சென்னை கொளத்தூர் தொகுதியில் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் குடிநீர் விநியோகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந���தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை கொளத்தூர் தொகுதியில் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் குடிநீர் விநியோகம்\nசென்னை: கொளத்தூர் தொகுதியில் தொட்டிகள் அமைத்தும், இலவச குடங்கள் வழங்கியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் விநியோகம் செய்தார். தமிழகத்தில் பருவ மழை பெய்யாத காரணத்தாலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் நீர்நிலைகள் வறண்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காலி குடங்களுடன் தெருத்தெருவாக மக்கள் அலைந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் செயல்படவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.\nஅதன்படி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துறைமுகம் பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து���், பொதுமக்களுக்கு இலவச குடங்களை வழங்கியும் குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச குடங்களை வழங்கி, குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேப்பர் மில் சாலை, பெரியார் நகர், ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு இலவச குடங்கள் வழங்கப்பட்டு, தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, கொளத்தூர் தொகுதியில் மக்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்தார். அப்போது கொளத்தூர், அம்பேத்கர் நகரில் கட்டிட பணியின்போது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து படுகாயமடைந்த கதிர்வேல், ஏழுமலை, அந்தோணிசாமி, அம்சவேணி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இடிந்து விழுந்த வீட்டையும் பார்வையிட்டார். இதில், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வில்லிவாக்கம் எம்எல்ஏ ரங்கநாதன், சட்டப்பேரவை செயலாளர் கிரிராஜன், மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர், பகுதி செயலாளர்கள் முரளிதரன், நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறி காமாட்சி அம்மன் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம்: பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தி\nமருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் முன்பே அரசாணை வெளியிட்டிருக்க வேண்டும்: பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின் பேட்டி\nபாஜவின் வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் 6ம் தேதி தொடக்கம்\nதிமுக ஆட்சியின் சாதனைகளையும் அதிமுக ஆட்சியின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதமிழகம் முழுவதும் நடைபெறும் பாஜவின் ‘வெற்றிவேல்’ யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: டிஜிபி அலுவலகத்தில் திருமாவளவன் புகார்\nமருத்துவ கல்லூரி இடிந்தது போல் அரசும் உதிர்ந்து போகும்: கமல் ஆவேசம்\n7.5% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணைக்கு வரவேற்பு: உடனடியாக மருத்துவ கலந்தாய்வை தொடங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபாஜவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகனமழை காரணமாக சென்னை ஆர���ப்பாட்டம் ஒத்திவைப்பு: மமக அறிவிப்பு\n× RELATED குடிநீர் விநியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/17/paavannan-raghuraman-wonder/?shared=email&msg=fail", "date_download": "2020-10-31T17:14:16Z", "digest": "sha1:TAKRP2SQHPNJWG3N6KKSHKPNB66IHKRX", "length": 52461, "nlines": 135, "source_domain": "padhaakai.com", "title": "பாவண்ணன் – ஓர் ஆச்சர்யம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nபாவண்ணன் – ஓர் ஆச்சர்யம்\n பாவண்ணன் ஓர் ஆச்சர்யமான மனிதர்தான். முன்னணித் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏதோ ஒரு வகையில் பல வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். எழுத்துக்கள் வழியாக மட்டுமே பாவண்ணனை அறிந்து, நண்பராய் ஆன பிறகு அவர் ஓர் ஆச்சர்யம் என வாசக நண்பர்களால் உணர முடியும். இருபத்தைந்திலிருந்து முப்பது ஆண்டுகளுக்குள்ளான இலக்கிய வாழ்க்கையில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், மூன்று கவிதைத் தொகுப்புகளையும், இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகளையும், இரண்டு குறுநாவல்களையும், இரண்டு குழந்தைப்பாடல் தொகுதிகளையும் இலக்கிய உலகத்திற்குத் தந்திருக்கிறார். சொந்தப்படைப்புகள் மட்டுமல்லாது, கன்னடத்திலிருந்து மிக முக்கியமான படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ’இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது’ என்று பலர் எண்ணலாம். வாசகராய் இருந்து நண்பராய் ஆன என்னால், அந்த ஆச்சர்யத்திலிருந்து வெளிவரவே முடியவில்லை.\nஅவருடைய அலுவலக வேலைகள், அவற்றுக்கே உரித்தான கெடுபிடிகள் என அத்தனையையும் தாண்டி இவ்வளவு படைப்புகளை எப்படி அவரால் கொடுக்க முடிகிறது என்பது ஆச்சரியம்தானே ஒரு கடிதம் எழுதுவதற்கோ, ஒரு மின்னஞ்சல் அனுப்புவதற்கோ கூட நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு மத்தியில், தன்னுடைய அலுவலகப் பணி, குடும்ப பணிகள் எதையும் சமரசம் செய்து கொள்ளாமல் எழுத்துப் பணியிலும் குறைவற்றுச் செயலாற்றுபவர் ஒருவகை ஆச்சரியம்தானே\nபாவண்ணனின் படைப்புகளில் எது பிடிக்கும் என என்னை நானே கேட்டுக் கொண்டபோது கிடைத்த வரிசை கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், புராணப் பின்னணியில் புனைவு செய்யப்பட்ட சிறுகதைகள், கவிதைகள் என்பதாகும்.\n’தினமணி’ நாளிதழில�� இவருடைய கட்டுரைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும், ஒரு சிறிய நிகழ்வை எப்படி அவர் அழகான கட்டுரையாக்குகிறார் என்று. அயல்நாட்டில் நடந்த கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றது. பாவண்ணனின் கவனத்தைக் கவர்ந்தது அம்மைதானத்தில் இருந்த ஒரு மரம். அதை வைத்துப் பசுமை, மரம் வளர்த்தல் என அவர் எழுதிய அக்கட்டுரை மறக்கவே முடியாதது.\nபுத்தக விமர்சனக் கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தவை. பாவண்ணன் விமர்சனம் எழுதினாலோ, அறிமுகம் செய்தாலோ அப்புத்தகத்தை நிச்சயம் படிக்கலாம் என்றே தோன்றும். அவருடைய கட்டுரைத் தொகுதிகளைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஇலக்கியங்கள் நேரடியாகப் பயனையோ, போதனையையோ அளிப்பது அல்ல என்றும், புத்தகங்களில் வாழ்க்கைக்கான ஏதோ ஒன்று, வாசிப்பவரின் அகத்தைத் தூண்டுவதாய் ஒளிந்து கிடக்கிறது என்றும் சுட்டிக் காட்டுபவர்; வாசிப்பும், அதில் தோய்தலும் ஒரு விதத்தில் வாழ்க்கையின் தேடல் என்று சொல்பவர்; எந்த ஒரு கதையையும், நாவலையும், இலக்கியத்தின் எந்த வடிவத்தையும் வாழ்வியல் அனுபவங்களோடும், சமூக வாழ்க்கையோடும் பொருத்திப் பார்த்து விடைகாண முயற்சிப்பவர்.தான் சந்திக்கின்ற மனிதர்கள், நிகழ்வுகள் போன்றவை மனத்தில் எழுப்பும் கேள்விகளை, தன் மனத்தில் அவர்கள்/அவை ஏற்படுத்திய தாக்கத்தை எவ்வித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இன்றி, தத்துவக் கோட்பாடுகளாகவோ, ஆத்ம விசாரமாகவோ பதிவு செய்யாமல், சாதாரணமாக எளிய முறையில் பதிவு செய்திருப்பார். தன்னுடைய ‘தீராத பசி கொண்ட விலங்கு’ என்ற தொகுப்பில். இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பவை கட்டுரைகள் போலத் தோன்றினாலும், அவையனைத்துமே சிறுகதைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. ‘தரைக்கு இழுக்கும் அதிர்ச்சி’ என்ற கட்டுரை நெஞ்சை உலுக்கக் கூடியது. தன் தந்தைக்குக் கொள்ளி வைக்கத் தீச்சட்டியுடன் நிற்கும் சிறுவன், பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் பிணத்தைச் சுமந்து செல்லும் தந்தை, காசநோயில் மனைவியை இழந்த கணவன், வரதட்சிணைக் கொடுமையால் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொள்ளும் அவரது மகள் என மரணத்தின் பல வடிவங்களைப் பேசும் இக்கட்டுரை நெஞ்சைக் கனக்க வைக்கும். ‘இலட்சத்தில் ஒருத்தி’, ‘ஒரு தாயின் கதை’ போன்ற கட்டுரைகள் கண்ணீர் வரவழைக்கும்.\n’எனக்குப் பிடித்த கதைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் அவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை முதல் பகுதியாகவும், அவர் சொல்ல வரும் சிறுகதையைப் பற்றி இரண்டாம் பகுதியிலும் சொல்லியிருப்பார். இத்தொகுதியைப் படித்த பிறகு அக்கதைகளைத் தேடிப் படித்திருக்கிறேன். இதைப்போலவே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை ‘ஆழத்தை அறியும் பயணம்’, ‘வழிப்போக்கன் கண்ட வானம்’, ‘மலரும் மணமும் தேடி’ ஆகிய புத்தகங்கள். ‘மலரும் மணமும் தேடி’ தொகுப்பில் தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி போன்றோரின் எண்ணூறு பக்க நாவல்களை இரண்டு அல்லது மூன்றே பக்கங்களில் விவரித்திருப்பார். அவர் கட்டுரைகளில் தரும் சில விளக்கங்கள் அவருடைய படைப்பு மற்றும் படிப்புத் தேர்வு என்ன என்பதை உணர்த்திவிடும். என் மனம் கவர்ந்த வரிகள் சில இங்கே:\n‘இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவது இலக்கணம்; அப்படி இருக்க முடியாமல் போவதன் அவஸ்தைகளைப் பேசுவது இலக்கியம்’\n’மன்னிப்பைப் போதிக்கிறது சீர்திருத்தம்; மன்னிக்க இயலாத மனச்சீற்றங்களையும், மன்னிப்பைப் பெற இயலாத குற்ற உணர்ச்சிகளையும் படம் பிடிக்கிறது இலக்கியம்’\n‘பாவனையான பதில்களுடன் கிடைத்த ஆனந்தத்தில் திளைக்கிறது தினசரி வாழ்க்கை; அசலான பதில் உறைந்திருக்கும் புள்ளியை நோக்கி இருளடர்ந்த மனக்குகையில் பயணத்தைத் தொடங்குகிறது இலக்கியம்’\nஒரு முன்னணி படைப்பாளியாக இருக்கும் அதே நேரத்தில் இத்தனை புத்தகங்களைப் படித்து, அவற்றின் அழகு, மையம், படிம அழகு, அவற்றின் பலம், பலவீனம் எல்லாவற்றையும் எவ்விதச் சாடல் தொனியும், மேதாவித்தனமுமின்றி நிதானமாய் எடுத்துச் சொல்லவும் முடிகிறது என்பது எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான்.\nகன்னடத்திலிருந்து முக்கியமான படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை பாவண்ணனுக்குண்டு. பொதுவாக இவரது படைப்புகள் அன்பைப் பற்றிப் பேசுவதாகவும், வாழ்வின் விளிம்பு நிலை மக்களைப் பற்றிப் பேசுவதாகவும் அமைந்திருக்கும். சமூக அக்கறை கொண்ட இவர் சித்தலிங்கையாவின் ‘ஊரும் சேரியும்’, அரவிந்த மாளகத்தியின் ‘கவர்மெண்ட் பிராமணன்’ ஆகிய சுயசரிதைகளையும், ‘புதைந்த காற்று’ என்ற தொகுப்பையும் மொழிபெயர்த்துள்ளார். கிரீஷ் கர்னாடின் சிறந்த நாடகங்களான ‘அக்னியும், மழையும்’, ‘பலிபீடம்’, ‘நாகமண்டலம்’ போன்றவற்றை மொழிபெயர்த்துள்ளார். கன்னடத்தின் சிறந்த சிறுகதைகளை ‘நூறுசுற்றுக் கோட்டை’ என்கிற தொகுப்பாகவும், ‘நூறு மரங்கள், நூறு பாடல்கள்’ என்ற கன்னட வசன கவிதைத் தொகுப்பையும், ‘வட கன்னட நாட்டுப்புறக் கதைகள்’ என்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்பையும் கொண்டுவந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மணிமகுடம் சூட்டியது போல எஸ்.எல்.பைரப்பாவின் ‘பர்வா’ என்ற கன்னட நாவலைப் ‘பருவம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தது மிகப்பெரிய விஷயம் என்றே சொல்லலாம். இதற்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார். தனது சொந்தப் படைப்புகளோடு இத்தனை மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டிருக்கிறார் என எண்ணும்போதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே நான் செல்கிறேன்.\nஅவருடைய தொன்மங்களைப் புனைவுகளாக்கும்க லையைக் கண்டு எப்போதுமே ஆச்சர்யப்பட்டுப் போய்விடுகிறேன். அச்சிறுகதைகளின் நடையும், மொழியுமே அலாதி சுகம். ‘போர்க்களம்’, ’புதிர்’, ‘வாசவதத்தை’, ‘குமாரவனம்’, ‘பிரிவு’, ‘அல்லி’, ‘அன்னை’, ‘சாபம்’, ‘சுழல்’, ’இன்னும் ஒரு கணம்’ என அடுக்கிக்கொண்டே போகலாம்.\nகவிதைகளில் இவர் காட்டும் படிமங்களும், உவமைகளும், உரைநடை இலக்கியத்தில் சிறந்தவராய் இருக்கும் இவரால் எப்படி கவிதைகளிலும் பரிமளிக்க முடிகிறது என்பது ஒரு பெரிய ஆச்சரியம்\nஇத்தனை எழுத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருக்கும்போதிலும், எப்போதும் நட்பு குறையாமல் பேசிப் பழகுவது பாவண்ணனுக்கு மட்டுமே உரியது எனும் ஆச்சரியத்தை அவருடன் நட்பு பாராட்டும் ஒவ்வொருவரும் உணர முடியும். அவருடைய உயர்வு எதுவோ நம்மால் அதை எட்ட முடியாது என்று எப்போதுமே நான் தலையுயர்த்திப் பார்க்கும் ஓர் எளிமையின் வடிவான ஆச்சர்யம் பாவண்ணன்\nPosted in பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ், ரகுராமன், ரசனை and tagged காலாண்டிதழ், பாவண்ணன் சிறப்பிதழ், ரகுராமன் on January 17, 2016 by பதாகை. Leave a comment\n← கடல் கொள்ளும் கோவில் – பாவண்ணனின் ‘வெளியேற்றப்பட்ட சிறுகதை’ தொகுப்பை முன்வைத்து\nஆதூரம் தேடும் உள்ளங்கள் – பாவண்ணனின் சில கதைகள் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அ��்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்ப��் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி - அபிதா நாவல் குறித்து கமலதேவி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nநெல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோ��னரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2020-10-31T17:29:03Z", "digest": "sha1:TGR6UJN3S53G3Z4GL3RYUT3ZQJECRKTL", "length": 10990, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைப்பியிதோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநைப்பியிதோ (Naypyidaw), என்பது மியான்மர் ஒன்றியக் குடியரசின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி, இது நைப்பியிதோ ஒன்றிய மண்டலம் என்ற பெரும்பகுதிக்கு உட்பட்டதாகும். 2005 நவம்பர் 6 ஆம் திகதி மியான்மர் நாட்டின் நிருவாகத் தலைநகரம், முன்னைய தலைநகரமான யங்கோனுக்கு வடக்கே கிட்டத்தட்ட 320 கிமீ தொலைவில் உள்ள பியின்மனா என்ற இடத்திற்கு மேற்கே 3.2 கிமீ தொலைவில் அமைந்த பசுமையான நிலப் பகுதிக்கு அலுவல்முறையாக மாற்றப்பட்டது. இப்புதிய தலைநகரத்தின் அலுவல்முறைப் பெயர் மியான்மர் நாட்டின் வன்கருவிப் படைகள் நாளான 2006 மார்ச்சு 27 அன்று அறிவிக்கப்பட்டது. நன்கு திட்டமிடப்பட்ட இவ்வூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை 2012 அளவில் நிறைவுறுமென எதிர்பார்க்கப்படுகிறது.[5] 2009 இல் இவ்வூரின் மொத்த மக்கட்டொகை 925,000 ஆக இருந்தது. அதன் காரணமாக இவ்வூர் யங்கோன் மற்றும் மண்டலை ஆகியவற்றுக்கு அடுத்தப��ியாக மியான்மரின் மூன்றாவது பெரிய ஊராகத் திகழ்கின்றது.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; pdo என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2017, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekadhir.com/news/director-sudha-not-in-twitter-ful-stop-from-vishu-vishal/", "date_download": "2020-10-31T16:27:35Z", "digest": "sha1:B4EIODX556NMXFWAN4YZSJGMKZ7QRQMD", "length": 8878, "nlines": 136, "source_domain": "www.cinekadhir.com", "title": "இயக்குநர் சுதா ட்விட்டரில் இல்லை - முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்!! - சினி கதிர்", "raw_content": "\nஇயக்குநர் சுதா ட்விட்டரில் இல்லை – முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்\nஇயக்குநர் சுதா ட்விட்டரில் இல்லை – முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்\nகொரோனா ஊரடங்கினால் தளபதி விஜய் நடித்து உருவான மாஸ்டர் படம் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஇந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா என்று ஒரு தகவல் பரவி வருகிறது அது மட்டுமின்றி வரும் ஜூன் மாதம் 22ம் தேதி அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதாகச் சுதா ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரின் முதல் படக் கதாநாயகனான, நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில், இயக்குநர் சுதா எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. அவரது பெயரில் போலிக் கணக்குகள் இருக்கிறது. அதை நம்பாதீர்கள் என்று சுதா கூறியதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கிறார்.\nஇதையும் படிங்க:தன் தந்தையுடன் சிறு வயது புகைப்படம் – ட்விட்டரில் விஷ்ணு விஷால்\nPrevious மக்களுக்கு அரசாங்கம் செய்யும் துரோகம் – நடிகர் கமல்ஹாசன் \nNext இத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீணாய் போய்விடும்- சாந்தனு மற்றும் தமன் வருத்தம் \n வால்டர் படத்தை திரையில் காண தயாராகுங்கள்\nதனுஷூடன் கைக்கோர்க்கும் மாஸ்டர் பட ஹீரோயின்\nநவம்பரில் தமிழகத்தில் திறக்கப்படுகிறது திரையரங்கங்கள் வெளியீட்டிற்கு தாயாராக இருக்கும் மூன்று படங்கள்\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் பாடிய ஆடிகுத்து பாடல் விரைவில் வெளியாகிறது\nநடந்து முடிந்த காஜல் அகர்வால் திருமணம்\nஅட்லியின் அந்தகாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது\n1 thought on “இயக்குநர் சுதா ட்விட்டரில் இல்லை – முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு விஷால்\nPingback: சுதா கொங்கராவின் அடுத்த படம் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615729", "date_download": "2020-10-31T17:31:10Z", "digest": "sha1:VCDHOCMUA4D3YX24A224K3VUP2D4RFRZ", "length": 24833, "nlines": 321, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாய மசோதா நிறைவேற்றம்: காங்., எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு| Dinamalar", "raw_content": "\n58 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் கடும் குளிர்\nகொரோனாவின் 2வது அலை மிகவும் கொடூரமானது: பிரிட்டன் ...\n3 ஆயிரம் ஏக்கர் நிலம்: வர்த்தக பயன்பாட்டிற்கு ...\nசென்னையில் இதுவரை 1.89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஅரசு விளம்பரத்திற்கான நடப்பாண்டு செலவு ரூ.700 கோடி\nகுஜராத்: தங்கத்தினால் செய்த இனிப்பு கிலோ ரூ.9,000 1\nதமிழகத்தில் இதுவரை 6.91 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார் 6\nதமிழகத்தில் பள்ளிகள் ,தியேட்டர்கள் திறக்க அனுமதி 2\nவிவசாய மசோதா நிறைவேற்றம்: காங்., எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு\nபுதுடில்லி : விவசாயிகள் ஒப்பந்த மசோதா பார்லி. லோக்சபாவில் நிறைவேறியது. எனினும் பார்லிமென்டிற்கு வெளியே, விவசாய மசோதாக்களின் நகல்களை, பஞ்சாப் மாநில காங்., - எம்.பி.,க்கள், தீயிட்டு கொளுத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பார்லிமென்டில், நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. விவசாயிகள் உற்பத்தி வர்த்தகத்தை ஊக்குவிக்கும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : விவசாயிகள் ஒப்பந்த மசோதா பார���லி. லோக்சபாவில் நிறைவேறியது. எனினும் பார்லிமென்டிற்கு வெளியே, விவசாய மசோதாக்களின் நகல்களை, பஞ்சாப் மாநில காங்., - எம்.பி.,க்கள், தீயிட்டு கொளுத்தி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nபார்லிமென்டில், நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. விவசாயிகள் உற்பத்தி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மசோதா, விலை நிர்ணயம் மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா என, மூன்று அவசர சட்ட மசோதாக்கள், தாக்கல் செய்யப்பட்டன. இதில் விவசாயிகள் ஒப்பந்த மசோதா நிறைவேறியது.\nஅத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, லோக்சபாவில், கடந்த, 15ம் தேதி, நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அகாலி தளம் ஓட்டளித்தது. இதற்கிடையே, இந்த மசோதாக்களுக்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டில்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில், விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும், போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇந்நிலையில், பார்லிமென்டிற்கு வெளியே, இந்த மசோதாக்களின் நகல்களை தீயிட்டு கொளுத்தி, காங்., - எம்.பி.,க்கள், நேற்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நான்கு காங்., - எம்.பி.,க்களும் சேர்ந்து, அந்த நகல்களை எரித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags விவசாய மசோதா. ... எதிர்ப்பு .தெரிவித்து ...\nபுதிய கல்வி காலண்டர் கற்றலை மேம்படுத்தும் - மத்திய கல்வி அமைச்சர்\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்(5)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமசோதாவின் விவரம் தெரிவதற்ககு முன்பே ஆப்பு எதிராக ஆரம்பித்து விட்டான் காங்கிரஸ் திமுகவுக்கு B டீம் ஆகிவிட்டது போராட்டம் , வெளிநடப்பு மசோதா எரிப்பு நல்ல முன்னேற்றம்\nபுதிய மசோதா பிரகாரம் கத்திரிக்காய் விலையை அதை விளைவிப்பவரே நிர்ணயம் செய்ய முடியும். கிலோ 500 ரூவாய்னு சொல்லிடலாம். ஆனா, கார்ப்பரேட்கள் கிலோ 5 ரூவாய்க்கு பேரம் பேசி, வாங்கிருவாங்க. விவசாயி வருமானம் ரெட்டிப்பாயி போய்க்கிட்டே இருங்க.\nமசோதால என்ன இருக்குனே தெரியாம எதிர்கணும்னு யாரோ சொன்ன�� வெச்சிகிட்டு போராட்டம் பண்றாங்க. இது வழக்கம்தான். அகாலி 🙄இப்போ பெரு விவசாயி பெரும் மண்டி ஒனர்களின் கைப்பாவை. எதிர்ப்பு எதிர்பார்த்துதான்\nகுறைந்த பட்ச விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் இல்லையேல் கொள்ளை தான்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்க��் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய கல்வி காலண்டர் கற்றலை மேம்படுத்தும் - மத்திய கல்வி அமைச்சர்\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/02/after-ol-courses-moe.html", "date_download": "2020-10-31T15:19:51Z", "digest": "sha1:4TNJNF4Q3AYIYABVCI2WNLCO3F2IIYY7", "length": 3029, "nlines": 66, "source_domain": "www.manavarulagam.net", "title": "புதிய கற்கைநெறிகள் (After O/L) - கல்வி அமைச்சு", "raw_content": "\nபுதிய கற்கைநெறிகள் (After O/L) - கல்வி அமைச்சு\nகல்வி அமைச்சினால் வழங்கப்படும் பின்வரும் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nகற்கைநெறிகள் (துறைகள்) / Field of Studies:\nமேலதிக விபரங்களுக்கு: 011 2785141 / 50 (கல்வி அமைச்சு) / அல்லது கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தினுள் பிரவேசியுங்கள்.\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 41\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/money/145078-worst-bitcoin-scams", "date_download": "2020-10-31T17:30:50Z", "digest": "sha1:UQLHC4DBQQKR5XXNOSMRPC7YSEK3ZU7X", "length": 13717, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 21 October 2018 - பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan", "raw_content": "\nஇ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா\nகுறையும் வருமானம்... கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி-க்கு மாறலாமா\nகச்சா எண்ணெய் விலையேற்றம்...என்ன காரணம்\nசிக்கல் இல்லாத முதலீட்டு முறை\nவேலையில் முன்னேற்றம் ஏன் இல்லை - தேக்கத்தை உண்டாக்கும் 5 காரணங்கள்\nடைகான் சென்னை... வெற்றியாளர்களின் 10 குணாதிசயங்கள்\nபண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்பர் வழிகள்\nட்விட்டர் சர்வே: எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்தீர்கள்\nஎண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா\nமஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட்\nஷேர்லக்: நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற சந்தை\nநிஃப்டியின் போக்கு: செய்திகளின் மீது கவனம் வையுங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nலிமிடெட் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ்... என்ன லாபம்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்\n - 16 - வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்\nஉங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 7 - சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை ஜெயிக்க முடியுமா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 7 - ஹீரோ என்னும் மாயை\nசொந்த பயன்பாட்டுக்கான கார்... வாடகைக்கு விடலாமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - 52\nபிட்காயின் பித்தலாட்டம் - 51\nபிட்காயின் பித்தலாட்டம் - 50\nபிட்காயின் பித்தலாட்டம் - 49\nபிட்காயின் பித்தலாட்டம் - 48\nபிட்காயின் பித்தலாட்டம் - 47\nபிட்காயின் பித்தலாட்டம் - 46\nபிட்காயின் பித்தலாட்டம் - 45\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nபிட்காயின் பித்தலாட்டம் - 42\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்��ன் டிசி - த்ரில் தொடர் - 22\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6\nபிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3\nபிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nத்ரில் தொடர் - 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/google-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-10-31T16:52:27Z", "digest": "sha1:6NVBCQGSUQBXQMARCT7YAYHJTKZ4EEJ4", "length": 9199, "nlines": 91, "source_domain": "thetamiljournal.com", "title": "Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், எங்கள் மிகவும் லட்சிய தசாப்த காலநிலை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nGoogle தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், எங்கள் மிகவும் லட்சிய தசாப்த காலநிலை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்\nGoogle தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், எங்கள் மிகவும் லட்சிய தசாப்த காலநிலை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்\n← வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-16வது நாள்- பாராளுமன்றத்தை 3:00pm வந்தடையும்\nஇலங்கையில் தியாகி திலீபனின் நினைவு நாள் ஆரம்பம் இன்று கனடாவிலும் Thiyagi Thileepan Memorial Food Drive →\nகொரோனாவை தவறாக கையாண்டதற்காக சீனாமீது வரிகளை விதிப்பதும் ஒரு வழிமுறையாக இருக்கும்\nஒன்ராறியோ கொவிட்-19 பற்றிய தகவல்: மே 07\n – By கௌசி காணொளியில் கதை\nEvents – சமூக நிகழ்வுகள்\nஅமெரிக்காவுக்கு ஏன் இந்த அவசரம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசர விஜயம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏன்\nயு.எஸ். ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், யு.எஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்தியாவில் செவ்வாயன்று ஒரு இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், டிரம்ப் நிர்வாகத்தின் சீன\nஇலங்கை “சிறகுகள் அமையத்தின்” 4வது ஆண்டு பூர்த்தி\nArticles Nation News கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா மைக் பாம்பியோவின் விஜயம் ஏற்படுத்தப் போவது என்ன\nடொனால்ட் டிரம்ப், ஜோ பிடென் இடையே இறுதி ஜனாதிபதி விவாதம்\nஅரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nபாடசாலை முடிந்ததும் பரமசிவம் தனது காரைக் (உயச) கொண்டு ஒரு வீட்டின் முன் நிறுத்தினார். கார்க் கதவுகளைப் பூட்டிய பின் அந்த வீட்டின் முன் கதவைத் திறந்தார்,\nதொலைபேசியின் இலவச இணைப்பு – By :கௌசி காணொளியில் கதை\nபுறநானூற்றுப் போர் நெறிகள் – அறங்கள்- அண்டைநாடுகளின் இன்றைய போர்க்குற்றங்கள் By : Dr.N.Janakiraman\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனையே வாழ்வானால் By கௌசி காணொளியில் கதை\nஇலங்கை போரில் இருந்து தப்பி எம்.வி. சன் சீயில் வந்தவர்களுக்கு நாம் தவறிழைத்தோம்\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/582984-sanjay-dutt-tested-positive-for-corona-virus.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-10-31T16:06:01Z", "digest": "sha1:EZGTGJIUGNEWHEXN56TTD4QL3AKJM3M2", "length": 17368, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுவைக்கு வருகை தரவிருந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் கரோனா தொற்றால் பாதிப்பு; நிகழ்ச்சிகள் ரத்து | Sanjay Dutt tested positive for corona virus - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 31 2020\nபுதுவைக்கு வருகை தரவிருந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் கரோனா தொற்றால் பாதிப்பு; நிகழ்ச்சிகள் ரத்து\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்.\nபுதுச்சேரிக்கு இன்று வரவிருந்த காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.\nஅகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவைப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் இன்று (செப். 24) புதுவைக்கு வரத் திட்டமிட்டிருந்தார்.\nபுதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சஞ்சய் தத் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து, 10.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு, தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, 12 மணிக்கு சென்னை புறப்பாடு என நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் நேற்று (செப். 23) இரவு சஞ்சய் தத் வருகை தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என, காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇச்சூழலில், சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், \"நிர்ணயிக்கப்பட்ட பயணங்களுக்கு நான் செல்வதற்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையில் எனக்குக் கரோனா தொற்று இருப்பதாக உறுதியானது. இதனால் நான் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன்.\nகடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஇரு சிறுநீரகமும் செயலிழந்து ஒன்றரை ஆண்டாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் சிவகங்கை நபர்: ஒரே நாளில் அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nவாகன விபத்தில் மகன் பலி: உடலைப் பார்த்த தந்தையும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்\nவேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராட்டம் அறிவித்த புதுச்சேரி அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: மத்திய உள்துறைக்கு அதிமுக கடிதம்\nமத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து பழநியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்புதுச்சேரிகாங்கிரஸ்கரோனா தொற்றுCorona virusPuducheryCongressONE MINUTE NEWSCORONA TN\nஇரு சிறுநீரகமும் செயலிழந்து ஒன்றரை ஆண்டாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் சிவகங்கை...\nவாகன விபத்தில் மகன் பலி: உடலைப் பார்த்த தந்தையும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த...\nவேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராட்டம் அறிவித்த புதுச்சேரி அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்:...\nஇந்தியாவின் தாக்குதலுக்குப் பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது:...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்:...\nநீங்கள் மென்மையானவர்; அரசியல் வேண்டாம்; பயிற்சி கொடுங்கள்;...\nரஜினி அரசியலுக்கு வராதபட்சத்தில் அவரது ஆதரவு ஓட்டுக்கள்...\n‘இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல’; ரஜினி வீட்டின்...\nஅரசியல் நோக்கத்துக்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்குத்...\nபலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத்...\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nமலேசியாவில் கரோனா பாதிப்பு 31,548 ஆக அதிகரிப்பு\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வர் பழனிசாமி; மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்: ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இன்று 2,511 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 690 பேர் பாதிப்பு:...\nஅக்.31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஅக்டோபர் 31 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகாலையில் திறந்து மதியம் மூடி மாலையில் மீண்டும் மதுக்கடைகளைத் திறக்கலாம்; புதுச்சேரி கலால்துறை...\nபுதுச்சேரி காவல்துறை உடல் தகுதித் தேர்வு; தற்காலிகமாக நிறுத்த கிரண்பேடி உத்தரவு: கோப்புகளைச்...\nஅனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம்; மாநில நிதியிலிருந்து தொடங்கும் புதுச்சேரி அரசு: டிசம்பர்...\nபிரதமர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவார்; முன்னாள் எம்.பி. கண்ணன் நம்பிக்கை\nஅக்.10-ம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மறுதேர்வுகள் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ பதில்\nபிரதமர் மோடி - மஹிந்த ராஜபக்ச 26-ம் தேதி ஆலோசனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91674/", "date_download": "2020-10-31T16:32:46Z", "digest": "sha1:OHKK4YSKTQE7QNSPZSS3DJ4E3QEJYHIQ", "length": 35191, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "வழிகாட்டிகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎனக்கு ஆறு வயதாக இருக்கும்போது எனது தந்தை வழிப்பாட்டி லக்ஷ்மிக்குட்டி அம்மா திருவட்டாறு ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அங்குள்ள முகமண்டபத்தின் சிற்பங்கள் ஒவ்வொன்றையாக சுட்டிக் காட்டி அவற்றில் எதையெல்லாம் நான் ரசிக்கவேண்டுமென்று கற்பித்ததை நினைவு கூர்கிறேன். ஒற்றை விரல்காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘இறை ஒன்றே’ என்றும் மறுபக்கம் உள்ளே நான்குவிரல் காட்டி நிற்கும் துவாரபாலகன் ‘அது இங்குள்ளது’ என்றும் சொல்கிறார் என்று அவர் சொன்னது அப்போதிருந்த அவர்களுடைய முகபாவனையோடு இன்றும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு முறை ஒரு ஆலயத்திற்குள் நுழைந்து துவாரபாலகர் சிற்பங்களை பார்க்கும்போது பாட்டி நினைவில் வந்து செல்கிறார்.\nசிற்பங்கள் என்பவை கல்லில் பொறிக்கப்பட்ட வடிவங்கள் அல்ல. கல் வழியாக நிகழ்ந்து செல்லும் காலத்தின் ஒரு தருணம் என்று அன்று நான் கற்றேன். சிற்பங்களைப் பார்ப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறை என்பது அவற்றின் நேர்முன்னால் நின்றுகொண்டு விழிகளை நோக்கி நமது கற்பனையால் அவற்றுடன் உரையாட முயல்வதுதான். அத்தனை சிற்பங்களும் ஒரு சொல்லில் உறைந்த உதடுகள் கொண்டிருக்கும். அச்சொற்பொருள் ஒளியாக விரிந்த கண்கள் கொண்டிருக்கும். அவ்வுணர்ச்சியே அவற்றின் உடலசைவாக வெளிப்பட்டிருக்கும். ‘அஞ்சேல்’ என்றும் ‘அருள்’ என்றும் ‘யாம்’ என்றும் ‘இவை’ என்றும் காட்டி நிற்கின்றன அச்சொற்கள். அன்று தொடங்கியது சிற்பங்களுக்கான எனது தாகம்.\nநானே பயணம் செய்ய ஆரம்பித்த காலம் முதல் சென்ற நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்தியப் பெருநிலத்தில் அலைந்து சிற்பங்களைப்பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது ஐந்து நீண்ட பயணங்களேனும் செய்யாத ஒரு ஆண்டு கூட கடந்து சென்றதில்லை என்பது எனக்கு நிறைவளிக்கிறது. ஆனால் இப்பெருநிலத்தின் சிற்பச் சாதனைகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிறேன் என்ற உணர்வு மிகப்பெரிய ஏக்கத்தையும் அளிக்கிறது.\nபலஆண்டுகளுக்குப்பிறகு ஒருமுறை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயத்தின் முகப்பு மண்டபத்தில் அமர்ந்திருந்த போது அங்கிருந்த ஒரு வயதான அய்யங்கார் கருங்கல் தூணில் கரிய பேரழகாக எழுந்த மோகினி சிலையை எனக்கு சுட்டிக் காட்டினார். அவள் விழிகளில் தெரிந்த நிமிர்வும் உடலில் வெளிப்பட்ட மிடுக்கும் கண்டு சொல்லிழந்து நின்றிருந்த எனக்கு அவள் காலடியில் இருந்த குரங்கை சுட்டிக்காட்டி “அழகுடன் பிணைந்த அவலட்சணம்” என்று அவர் விளக்கினார். ஒன்றின் இருபக்கங்களை காட்டி, இரண்டையும் ஒன்றென உணர்த்துவதற்குப் பெயர்தான் செவ்வியல் கலை என எனக்கு விளக்கினார்.\nஅன்றிலிருந்து இன்று வரை சிற்ப அழகையும் சிற்பங்களில் உறைந்துள்ள தத்துவத்தையும் சொல்லிப் புரிய வைத்த வழிகாட்டிகள் பலர் என் நினைவில் எழுகிறார்கள். அவர்களின் முகங்களும் குரலும்கூட மறக்கவில்லை. தாடிக்கொம்பு ஆலயத்தில் குறவனின் சிற்பத்தில் மட்டும் அத்தனை நுட்பமாக தசைநார்களை செதுக்கிய சிற்பி தெய்வச்சிலைகளுக்கு அவற்றை ஏன் செதுக்கவில்லை என்று விளக்கிய குள்ளமான அய்யர் “சிற்பங்களிலே மானுஷிகம் தெய்வீகம்னு ரெண்டு உண்டு. தெய்வங்களுக்கு மனுஷவடிவம் கெடையாது, நாம அப்டிப் பாக்கிறோம் , அவ்வளவுதான்” என்றார். அவர்கள் அனைவரையுமே ஞானாசிரியனாகவே கொள்வேன்.\nஆனால் சென்ற இருபதாண்டுகளாக தமிழக ஆலயங்களில் சிற்பங்களை விளக்கும் வழிகாட்டிகள் அனேகமாக இல்லையென்றே ஆகிவிட்டது. என் இளவயதில் சிற்பங்களை எனக்கு விளக்கிய வழிகாட்டிகள் பெரும்பாலும் அனைவருமே முதிய வயதினர். எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நூறாண்டுகளுக்கு முன் இங்கிருந்த ஆலயப் பண்பாட்டிலிருந்து அந்த அறிவை அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். அவர்கள் அனைவருமே இப்போது மறைந்திருப்பார்கள். அதன் பிறகு உருவாகி வந்த தலைமுறையினருக்கு ஆலயங்களைப் பற்றியும் சிற்பங்களைப் பற்றியும் அனேகமாக ஒன்றுமே தெரியவ��ல்லை என்று தான் சொல்லவேண்டும்.\nசென்ற இருபதாண்டுகளில் ஆலயங்கள் சார்ந்து ஒரு புதிய பார்வை உருவாகியிருக்கிறது. அவற்றை ஆன்மீக மையங்களென பார்ப்பவர்கள் அருகிவிட்டார்கள். அவற்றை கலை மையங்கள் என்று பார்க்கும் என்னைப் போன்றவர்கள் இன்னமும் குறைந்துவிட்டார்கள். அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் பரிகாரத்தலங்கள் என்ற அளவிலேயே பெருவாரியான மக்கள் ஆலயங்களுக்கு வந்து குவிகின்றனர். அவர்களை சோதிடர்கள்தான் ஆலயங்களை நோக்கி வழி செலுத்துகிறார்கள்.\nகணிசமானவர்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து மதம் சார்ந்தும் ,ஆன்மிகம் சார்ந்தும், மரபுக்கலைகள் சார்ந்தும் எதையுமே கற்றுக் கொள்ளாமல் இளவயதில் நாத்திகத்தில் திளைத்தவர்கள். நாத்திகம் என்பது மரபை முற்றாக மறுப்பதே என்று அசட்டுத்தனமாக புரிந்து கொண்டவர்கள். வாழ்க்கையின் போக்கில் அந்த ஆணவம் அடிபடும்போது மீண்டும் மரபுக்குத் திரும்ப அவர்களால் முடிவதில்லை. அதற்கான பயிற்சி அவர்களுக்கு இல்லை. ஆகவே சோதிடர்களிடம் சென்று விழுகிறார்கள். சோதிடர்கள் திறக்கும் சுயநலம் சார்ந்த ஒரு சிறிய திட்டிவாயிலினூடாக மரபின் ஒரு சிறு பகுதிக்குள் வந்து சேர்கிறார்கள். இன்று ஆலயங்களில் இருக்கும் வழிகாட்டிகள் அத்தனை பேருமே இந்த லௌகீக பக்தர்களுக்காக ஒரு விளக்கத்தை அளிப்பவர்களாக இருக்கிறார்கள்.\nஇரண்டாண்டுகளுக்கு முன் குடுமியான்மலைக்குச் செல்லும் வழியில் நார்த்தாமலைக்கு சென்றிருந்தேன். தமிழகத்தின் மிக முக்கியமான ஒரு கலைக்கோயில். நாயக்கர் காலத்து சிற்பங்கள் நிறைந்த முகமண்டபம். எதிரெதிர் நோக்கி நின்ற ரதியையும் மன்மதனையும் ரசித்துக் கொண்டிருந்த போது ஆலய அர்ச்சகர்களில் ஒருவர் எங்கள் அருகே வந்து நாங்கள் கேட்பதற்குள்ளாகவே வழிகாட்டிப் பணியைத் தொடங்கினார். மன்மதனைச் சுட்டிக்காட்டி “இது ராமர். காட்டுக்கு வில்லுடன் சென்று கொண்டிருக்கிறார். மறுபக்கம் இருப்பது சீதை. ராமனைக் கண்டு அவள் கண்களைத் தாழ்த்தி அமர்ந்திருக்கிறாள். ராமனும் சீதையும் வழிபட்டால் திருமணத்தில் உள்ள தோஷங்கள் அகலும். ராமனுக்கும் சீதைக்கும் நெய்விளக்கேற்றி வழிபட்டால் மங்கல்ய யோகம் உண்டாகும்” என்றார்.\nநான் அவரிடம் “இது ராமனல்ல, மன்மதன். கையிலிருக்கும் வில் மூங்கிலால் ஆன���ல்ல. மேலே பாருங்கள், தோகை தெரியும். இது கரும்பு. மறுகையில் அவன் வைத்திருப்பது முல்லை மொட்டு. ராமனுக்கு மீசையுடன் எப்போதும் சிற்பம் வடிக்கப்படுவதில்லை. இவன் அணிந்திருக்கிற அணிகளும் ஆடையும் வனவாசம் சென்றிருக்கும் ராமருக்குரியதல்ல. மறுபக்கம் அமர்ந்திருப்பவள் ரதி. பாருங்கள், அன்னப்பறவை மேல் வீற்றிருக்கிறாள்” என்றேன்.\nஇருசிற்பங்களையும் மாறி மாறிப் பார்த்தபின் “அப்படியா சொல்கிறீர்கள்” என்றார். “ஆம். பழங்காலத்தில் ரதி மன்மத வழிபாடு தமிழ்நிலத்தில் மிக பரவலாக இருந்தது. தமிழகத்தில் ஓங்கி இருந்த சூரிய வழிபாடு செய்யும் சௌரமதத்தின் முக்கியமான தெய்வம் இது. ரதி மன்மதனை வழிபட்டு வயலில் விதைப்பை தொடங்கினால் வளம் பெருகும் என்ற நம்பிக்கை இருந்தது. விதைகளை ஆலயத்திற்கு கொண்டுவந்து ரதி மன்மதன் முன் வைத்து வழிபட்டுச் செல்வார்கள்.”\n“இந்த வழிபாடு சைவ மதத்திற்குள் காமதகனம் என்ற பெயரில் சிவன் மன்மதனை எரித்து அழித்த சடங்காக வேறுவகையில் கொண்டாடப்படுகிறது. ஆலயங்களில் ரதி மன்மதன் சிலைகளை நாயக்கர் காலச் சிற்பிகள் அமைத்தற்கு இதுதான் காரணம். தென் தமிழகத்தில் உள்ள நாயக்கர் கால ஆலயங்கள் அனைத்திலுமே ரதி மன்மத சிலை உண்டு. சௌர மதத்தில் மட்டுமே ரதிக்கும் மன்மதனுக்கும் வடிவம் உண்டு. சைவத்திற்குள் மன்மதனுக்கு அனங்கன் என்றுதான் பெயர். உடலற்றவன், ஏனெனில் அவன் சிவபெருமானால் எரிக்கப்பட்டவன். சைவத்திற்குள் சௌரமதம் வந்து இணைந்து கொண்டபோது அனங்கனாகிய மன்மதன் அங்கம் கொண்டு வந்து ஆலயத்தில் நின்றிருக்கிறான்”என்றேன்.\nநண்பர்களுடன் அவரும் தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். சிற்பங்களைச் சுற்றிப்பார்த்தபின் அங்கிருந்து குடுமியான் மலைக்குச் சென்றோம்.\nஓராண்டு கழித்து மீண்டும் நார்த்தா மலைக்குச் செல்லும் படி நேர்ந்தது. முன்னர் சென்ற போது இருந்த அதே நண்பர் குழாம் உடனிருந்தது. கிருஷ்ணன், ராஜமாணிக்கம். அதே ரதி மன்மதன் சிலைக்கு எதிரில் சென்று நின்று கல்லில் எழுந்த உயிர்த்துடிப்பை, சருமத்தின் பளபளப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். கற்பாறை அசைவற்றது. அசலம் என்று அதற்கு பெயர். அதில் அசைவை உருவாக்கியிருக்கிறது கலை. அசைவற்று உறைந்து கிடக்கும் இச்சடப்பிரபஞ்சத்தினை அசைக அசைக என்று கலை மன்றாடுகிறது. முத்தமிட்டுச் செதுக்கி உயிரை எழுப்புகிறது. அல்லது கணம் தோறும் உருமாறி பிறந்திறந்து மறையும் உயிரை உறையவைத்து கல்லென்றாக்கி காலத்தில் நிலைக்கச்செய்கிறதா\nபேசிக் கொண்டிருந்த போது அந்த அர்ச்சகர் அருகே வந்தார். என்னை அணுகி இயல்பாக வழிகாட்டிப் பணியை தலைக்கொண்டு மன்மதனைச் சுட்டிக்காட்டி “இது ராமர். காட்டுக்கு சீதையை தேடிப்போகிறார். கையில் வில் வைத்திருக்கிறார் பார்த்தீர்களா இந்தப்பக்கம் இருப்பவள் சீதை. காட்டில் அன்னப்பறவை மேல் ஏறி விளையாடுகிறாள். ராமர் விளையாட்டாக ஒரு முல்லை மொட்டை அவள் மேல் அம்பால் தொடுக்கப்போகிறார். ராமர்சீதையை வழிபட்டால் இல்லறச்சிக்கல்கள் தீரும் நெய்விளக்கேற்றி கும்பிட்டால் தாலி பாக்கியம் கிடைக்கும். நெய்விளக்கு ஐம்பது ரூபாய்” என்றார்.\nநான் சிரித்தபடி ”இரண்டாண்டுகளுக்குமுன் இங்கு வந்து உங்களிடம் இது ராமனல்ல மன்மதனென்று சொன்னேனே…” என்றேன். அவர் ஒருகணம் திகைத்தபின் ”ஓ நீங்கதானா அது” என்றேன். அவர் ஒருகணம் திகைத்தபின் ”ஓ நீங்கதானா அது” என்றார். ”பரவாயில்லை. ராமன் கையிலிருப்பது முல்லைமலர் என்ற அளவிற்காவது மாற்றிக் கொண்டிருக்கிறீர்களே” என்றேன்\n“நீங்கள் சொன்னவுடன் நானும் பார்த்தேன் சார். இது ரதிமன்மதன் தான் ஆனால் அதைச் சொன்னால் யாருக்கும் எந்த ஆர்வமும் இல்லை. ரதிமன்மதனை கும்பிட்டால் எந்த தோஷமும் நீங்குவதில்லை. ராமன் சீதை என்றால் கொஞ்சமாவது நின்று பார்க்கிறார்கள். ஆகவேதான் அதைச் சொல்கிறேன்” என்றார்.\nகோயிலை விட்டு வெளியே வரும்போது வெளியில் சிறிய ஆலயத்திற்குள் இருந்த சிவலிங்கத்தைக் காட்டி நண்பர் கிருஷ்ணன் சொன்னார், ”இது அந்தக் காலத்தில் எண்ணை எடுத்த செக்கு. அந்த எண்ணையை தலையில் தேய்த்துக் கொண்டால் சித்தப்பிரமை நீங்கும். அருமையான தூக்கம் வரும் ஒரு புட்டி மூன்று ரூபாய். ஸ்டாக் உள்ளவரையே சலுகை” அனைவரும் சிரித்தோம். ராஜமாணிக்கம் ”ஐடியா குடுத்திராதிங்கண்ணா அப்படியே ஆரம்பிச்சிரப் போறாங்க” என்றார். எண்ணிப்பார்த்த போது அதுவும் சாத்தியம் தான் என்று தோன்றியது.\nமுந்தைய கட்டுரைஎன் உரைகள், காணொளிகள்\nஅடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41\nதஞ்சை தரிசனம் – 1\nபுத்தகக் கண்காட்சி - கடிதங்கள்\nபோரும் வாழ்வும் - முதல் வாசிப்பனுபவம், சுரேஷ�� பிரதீப்\n‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்\nஇனிமேலும் ஆரிய-திராவிட வாதம் பேசலாமா\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamil.com/index.php/informasjon?start=44", "date_download": "2020-10-31T15:24:28Z", "digest": "sha1:MEH6M3O73Z4PCDIUBQCEYEX2PDSBVRX7", "length": 9541, "nlines": 144, "source_domain": "bergentamil.com", "title": "Informasjon", "raw_content": "\nதவக்காலத்தின் புனித சனிக்கிழமை 11/04/2020\nபெரிய வெள்ளி சிலுவை பாதை சிந்தனை\nபெரிய வெள்ளி சிலுவை பாதை சிந்தனை 10.04.20\nஅருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களுடனான உரையாடல்\nபேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கில் ஆன்மீகக்குருவாவாக பணியாற்றிவரும் அருட்தந்தை ஜெ��ந்தன் பச்சேக் அவர்களுடனான உரையாடல்…\n- கிறிஸ்தவர்களின் தவக்காலம், புனிதவாரம், கொரோணா வைரஸ் தொற்று நோய்..\n- கொடுர நோய்த்தாக்கத்தையும் பொருட்படுத்தாது தம்மைத்தியாகம் செய்து சேவையாற்றிவருபவர்கள் பற்றி….\n- ஆலயங்கள் மற்றும் பொது இடங்கள் பூட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள்…. செபம்…\n- போன்ற விடயங்கள் உளமார உரையாடப்படுகின்றன\nதயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே\nதியான சிந்தனை யாழ் மண்ணில் இருந்து அருட்தந்தை A.M.ஸ்டீபன் C.R\nதியான சிந்தனை யாழ் மண்ணில் இருந்து அருட்தந்தை A.M.ஸ்டீபன் C.R\nவைத்திய கலாநிதி லிமலநாதன் சண்முகநாதன் உடனான உரையாடல்.\nவைத்திய கலாநிதி லிமலநாதன் சண்முகநாதன் உடனான உரையாடல்.\n- கொரோணா வைரஸ் தொற்று நோயின் இன்றைய நிலைமை\n- ஒஸ்லோவில் கொரோணா வைரஸ் தொற்று நோய் பரவல் எவ்வாறு உள்ளது\n- சுவிடன் நாட்டின் பாதுகாப்பு முறைமை குறைவாக உள்ளமை நோர்வேயையும் தாக்குமா\n- மாணவர்களுக்கான கட்டுப்பாடு தொடர்பான பார்வை…\n- வைத்திய சுகாதாரதுறை சார்ந்தவர்களது வாழ்வுநிலை மற்றும் சவால்கள்….\n- மாணவர்கள் வீட்டுக்குள் பூட்டப்பட்ட நிலையிலுள்ளனர். இவர்களது மனநிலை…\nதயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே\nபேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை உடனான உரையாடல்\nபேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை உடனான உரையாடல்…\nபெற்றோர், மாணவர்கள் அவசியம் கேட்கவேண்டிய உரையாடல்.\n- கொரோணா வைரஸ் பாதிப்பின் பின்னதாக உயர் கல்வி மாணவர்களுடைய இன்றைய நிலை\n- 10ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களது நிலை\n- கல்வி விடயத்தில் நோர்வே அரசின் அல்லது கல்வி திணைக்களத்தின் எதிர்கால முடிவுகள்…\n- தற்போதைய நிலையால் மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புக்கள் அல்லது சவால்கள் என்ன\n- ஈழத்து மாணவர்களது நிலவரம்…. போன்றவை தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.\nதயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே\nவாசன் சிங்காரவேலன் உடனான உரையாடல்\nவாசன் சிங்காரவேலன் உடனான உரையாடல்\n- மார்ச் மாதத்தின் பின்னர் கொரோனா தொற்று நோயால் நோர்வேயின் நிலைமை \n- வேலையினை இழந்தவர்களின் நிலைமை \n- நோர்வே நாட்டினது இன்றைய பொருளாதார நிலைமை \nபோன்ற விடயங்கள் பேசப்படுகின்றன ....\nதயாரிப்பு: தேன் தமிழோசை பேர்கன் நோர்வே\nவியாகுல இசைப்பா ( பசாம்)\nவியாகுல இசைப்பா ( பசா��்)\nபாடியவர் : ஸ்ரிபன் அலைக்சான்டர் ( பாஷையூர்)\nதொகுப்பு : தேன் தமிழ்ஓசை யூலியஸ் அன்ரனி\n29.03.2020 ஞாயிற்றுக்கிழமை பேர்கன் தேன் தமிழோசையில் தவழ்ந்த நிகழ்ச்சி\n29.03.2020 ஞாயிற்றுக்கிழமை பேர்கன் தேன் தமிழோசையில் தவழ்ந்த நிகழ்ச்சியினை இங்கு கேட்கலாம்.\nஈழத்திலிருந்து அருட்தந்தை A.M. ஸ் ரீபன் C.R அடிகளாரின் கிறிஸ்தவ நற்சிந்தனை,\nகொரோணா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான தற்போதைய செய்திகளை மருத்துவர் Kathi Møen\nநோர்வேயினது இன்றைய பொருளாதார நிலை பற்றிய முக்கிய தகவல்களை உரையாடல் மூலம் தருகிறார் வாசன் சிங்காரவேலன் அவர்கள்,\nகனடாவில் வசிக்கும் டானியல் ஜீவாவின் கவிதை அலங்கரிக்கின்றன…\nதேன்தமிழோசையில் தவழ்ந்த ஒலிபரப்பு 25.03.2020\nகொரோனா நடவடிக்கைகள் ஏப்ரல் 13வரை தொடரும்.\nமருத்துவர் Kathy Ainul Møen உடனான நேர்காணல்\nகோவிட் -19 சோதனை - யாருக்கு முன்னுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post_17.html", "date_download": "2020-10-31T15:49:33Z", "digest": "sha1:4M25OV3ESCBQ44KW5YYJKLETSEYYK37E", "length": 23238, "nlines": 435, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கணக்கு, புதிர், பொது, விளையாட்டு கணக்கு, வேடிக்கை\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஇந்த பொண்ணு ஏதோ ரிஸ்க்கான கணக்கு போட்டிருக்கு. ஆன்சர் யாருக்காச்சும் தெரியுமா தெரியும்னா சொல்லுங்க. தெரியலைன்னா அடுத்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க. ஆனா அந்த ஆன்சரை உங்களுக்காக எடுத்துக்க கூடாது, ஆமா சொல்லிப்புட்டேன்.\nஇதான் அந்த கணக்குக்கு ஆன்சர்.....\n(ஹி...ஹி..... என்ன மக்காஸ் பொண்ணு ஐலவ்யூ ஆன்சரா சொல்லியிருக்கு...)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கணக்கு, புதிர், பொது, விளையாட்டு கணக்கு, வேடிக்கை\nஎன்ன வில்லத்தனம், பாப்பா பெரிய ஆளா வரும்\nஅந்த பொண்ணு உங்களை பார்த்து அந்த வார்த்தைகளை சொல்லியிருக்காது என்பதை சர்வ நிச்சயமாய் நம்புகிறேன்.\nஅந்த பொண்ணு உங்களை பார்த்து அந்த வார்த்தைகளை சொல்லியிருக்காது என்பதை சர்வ நிச்சயமாய் நம்புகிறேன்.\nகணக்கு விடுறது,கணக்கு விடுறதுன்னு சொல்லுவாங்களே,அதானே இதுஹி\nநான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன், எஸ்கேப் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.,\nஆமா தல இப்பிடிப்பட்ட மேட்டரெல்ல���ம் எப்புடி, எங்கிருந்து கிடைக்குது உங்களுக்கு ..\nமுதல் படத்த பார்த்தவுடனே, புத்திசாலிப் பொண்ணா இருக்கே...ஒருவேளை இது ஜப்பான் பொண்ணா இருக்குமான்னு நெனச்சேன்.அடுத்தப் படத்தப் பார்த்தப் பின்தான் தெரியுது...இது சைனா பொண்ணு.\nபிரகாஷ்.. இது உலக தத்துவம்.இதன் மூலம் நமக்கு உணர்த்தப்பட்ட நீதிபோதனை என்ன.....................................முதல்ல கணக்கு பண்ணனும்...பிறகு கரக்ட் பண்ணனும்.அதற்குப் பிறகுதான் ஐ லவ் யு சொல்லும்....\nபிரகாஷ்.. இது உலக தத்துவம்.இதன் மூலம் நமக்கு உணர்த்தப்பட்ட நீதிபோதனை என்ன.....................................முதல்ல கணக்கு பண்ணனும்...பிறகு கரக்ட் பண்ணனும்.அதற்குப் பிறகுதான் ஐ லவ் யு சொல்லும்....\n வெயில்ல சுத்தினா உங்க மூளை வழிஞ்சு கீழ ஊத்திற போகுதுய்யா............\nஅண்ணே கணக்குல மயங்கிட்டிங்க போல...ஹா ஹா ...\nஅந்த பொண்ணு உங்ககிட்ட காதல சொல்ல வெட்கபடுது மாப்ள\nநல்லா தான் இருக்கு கணக்கு \nஅடடா.. இந்த கணக்குத் தெரிஞ்ச கணக்காப் போயிடுச்சே...\nதமிழ்வாசியார்.. புதுக் கணக்கு ஏதாவது சொல்லிக்கொடுப்பார்னு எதிர்பார்த்தேன்...ஹி..ஹி..\nபிரகாஷ்.. இது உலக தத்துவம்.இதன் மூலம் நமக்கு உணர்த்தப்பட்ட நீதிபோதனை என்ன.....................................முதல்ல கணக்கு பண்ணனும்...பிறகு கரக்ட் பண்ணனும்.அதற்குப் பிறகுதான் ஐ லவ் யு சொல்லும்..../\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nரெண்டு பேருக்குமே சொல்லலை. மயிலனுக்கு சொல்லிச்சு. ஏன்னா, இப்போ அவந்தான் யூத்.\nமன்னிக்கவும் நா அல் ரெடி என்கேஜூடு..... சோ தேங்.. யு\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nஅந்த பொண்ணு உங்களை பார்த்து அந்த வார்த்தைகளை சொல்லியிருக்காது என்பதை சர்வ நிச்சயமாய் நம்புகிறேன்...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஇந்திய அ���சே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nதிருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/kanchipuram-athi-varadar-108-days-exten/", "date_download": "2020-10-31T15:35:05Z", "digest": "sha1:ABER3FC7MTLQSCBWPSVNN7NBOLKYCI3P", "length": 16299, "nlines": 179, "source_domain": "in4net.com", "title": "எக்ஸ்ட்டர்ன் ஆவாரா அத்திவரதர்? ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக் #108daysathivarathar - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகேஎஃப்சி KFC அறிமுகப்படுத்தியுள்ள புதிய தந்தூரி ஜிங்கர் பர்கர்\nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஇந்தியாவில் தங்கத்தின் தேவை கடுமையாக சரிவு\nஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங்கில் புதிய மைல்கல்லை எட்டிய Spotify\nவெப்பத்தினை அதிகப்படுத்தி கொரோனாவை அழிக்கும் புதிய மாஸ்க் அறிமுகம்\nசந்திரனில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு நீர் பரப்பு\nஇன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்யும் நேரம் அதிகரிப்பு மற்றும் விதிமுறைகள்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nவிவசாயத்தை ஊக்குவிக்கும் இந்திய அரசின் சிறந்த திட்டங்கள்\nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nபூனையிடம் மாட்டிக் கொண்ட எலியின் கதி என்ன\nரூபாய் 125 க்கு நண்பனை குத்தி கொன்றதால் பரபரப்பு\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ\nபிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்\n ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக் #108daysathivarathar\nஅத்திவரதரின் வைபவம் வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் சில நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காக #108daysathivarathar என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களின் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.\nதமிழக அரசும் தக்க நடவடிக்கை எடுத்து ஆகம விதிகளின் படி அத்திவரதரை 108 நாட்கள் வரை தரிசனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்திலேயே இதுவரை கண்டிராத ஆன்மீக வளர்ச்சியை அத்திவரதர் தரிசனத்தில் கண்டுள்ளது. காஞ்சிபுரம் அனந்தபுஷ்கரணியில் எழுந்த அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து ஒரு மண்டலத்திற்கு காட்சியளிப்பார்.\nஇந்த நூற்றாண்டில் முதல்முறையாக வெளியில் வந்த அத்திவரதர் ஜுலை1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை இதுவரை 60 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர். 37 நாட்களில் மட்டும் அத்திவரதர் சிறப்பு உண்டியல்களில் 4.90 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.\nதமிழகம் என்பது என்றுமே ஆன்மீக பூமிதான் என்பதற்கு இதுவே சரியான உதாரணம். அத்திவரதரை தரிசிக்க தினம்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். இதனால் வரதராஜ பெருமாள் கோவிலில் தினசரி செய்யவேண்டிய பணிகள் கூட செய்யமுடியவில்லை.\nஅத்திவரதர் தரிசனம் வருகின்ற 16ம் தேதியுடன் முடிவடைவதால் நாட்கள் நெருங்க நெருங்க தினம்தோறும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காஞ்சிபுர மாவட்டமே திணறுகிறது. இதனால் கூட்ட நெரிசலில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பே 108 நாட்கள் வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என நீட்டித்தால் நன்றாக இருக்கும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nவைணவ திவ்ய தேசங்களை குறிப்பிடும் வகையில் 108 நாள் தரிசனம் என்று அத்திவரதரை காண வழிவகை செய்யுமாறு கோவில் பாட்டாச்சாரியர்களும், அரசும் முடிவெடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோவில் குளத்திலிருந்து வெளியே எடுத்த அத்திவரதருக்கு தினமும் ஆராதணையோ அல்லது பூஜையோ செய்வதில்லை, எனவே 48 நாட்களுக்கு மேல் வெளியே வைப்பதால் எந்த பிரச்சனையும் வராது என்கின்றனர் வைணவ ஆச்சாரியார்கள்.\nஆன்மீக பெரியவர்கள் குறிப்பிடுகையில், 400 ஆண்டுகளுக்கு முன் அத்திவரதர் வெளியில் இருந்துதான் அருள் பாவித்து வந்தார். ஆங்கிலேயரிடமிருந்து அத்திவரதரை பாதுகாக்கவே அனந்த புஷ்கரணியில் வைக்கப்பட்டார்.\nஎனவே குறிப்பிட்ட 48 நாட்களில் திரும்பவும் அனந்த புஷ்கரணியில் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற வரலாற்று சான்று ஆவணங்கள் எதுவும் இல்லை என்றார். எனவே தாராளமாக 108 நாட்கள் அத்திவரதர் தரிசனத்தை அதிகரிக்கலாம். உலகம் முழுவதும் பக்தர்கள் வந்து தரிசிக்கலாம் என்றனர்.\nஎல்லா சடங்குகளும் பூஜைகளும் கடவுளுக்குதான். எனவே, பல நாட்களுக்கு கடவுளை தரிசிக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பதை மதிக்க வேண்டும். நிறைய பேர் அத்திவரதரை தரிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே அரசாங்கமும், கோவில் பாட்டாச்சாரியர்களும் ���ிரைந்து முடிவெடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பு கோரிக்கை வைக்கிறது.\nஇந்நிலையில் அத்திவரதர் தரிசனத்தை 108 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் #108daysathivarathar என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது. ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதள வாசிகள் இதனை ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.\nபட்டப்பகலில் வீடுபுகுத்து நூதன கொள்ளையடிக்கும் கும்பல்\nஎந்த வெற்றியும் சாதாரணமானது அல்ல – துரைமுருகன் பேட்டி\nதமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறவிப்பு பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள்…\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்\nஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங்கில் புதிய மைல்கல்லை எட்டிய Spotify\nதமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறவிப்பு\nஇந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்\nகேஎஃப்சி KFC அறிமுகப்படுத்தியுள்ள புதிய தந்தூரி ஜிங்கர் பர்கர்\nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF)", "date_download": "2020-10-31T15:52:39Z", "digest": "sha1:53EHTX55FKFFLAUEUYPRJJKNOLWTOIVG", "length": 8876, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருள்கலன் (துப்பாக்கி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்லீ மாக் VI-லுள்ள உருள்கலனின் படம்.\nசுடுகலங்களில், உருள்கலன் (cylinder) என்பது சுழல் கைத்துமுக்கியில், பல அறைகள் கொண்டிருக்கும் சுழலகூடிய பகுதியாகும். சுழல் கைத்துமுக்கியின் மத்திய அச்சில் இது சுழன்று, ஒவ்வொரு அறையையும் குழலையும் நேர்கோட்டில் நிறுத்தி, சுடுவதற்கு வித்திடுகிறது. ஒவ்வொரு முறையும் இதை சுற்றிவிடுகையில், சரியாக 60° சுற்றுவதால் (ஆறு-தோட்டா கொண்டவை), எப்போதுமே ஏதேனும் ஒரு அறையில் இருக்கும் வெடிபொதி வெடி��்க தயாராக இருக்கும்.\nபொதுவான விதியின்படி, துப்பாக்கியிலிருந்து உருள்கலன்களை (சுத்தம் செய்ய தவிர்த்து) கழற்றமுடியாத வகையில்தான் வடிவமைக்கப் பட்டிருக்கும்.\n1.1 கழற்ற இயலா உருள்கலன் வடிவம்\n1.2 உடைபடும் இயக்க வடிவம்\nகழற்ற இயலா உருள்கலன் வடிவம்[தொகு]\nநாகன்ட்டு எம்.1895 சுழல் கைத்துப்பாக்கியில் இருக்கும் கழற்ற இயலா உருள்கலன். குண்டேற்றும் முறையை படத்தில் கவனிக்கவும்.\n.455 கேலிபர் கொண்ட வெப்லீ மாக் VI-ன் உடைபடும் இயக்கம்\nஇவ்வகை துப்பாக்கிகளில், உருள்கலனில் கீழ்-முன் பகுதியில் கீல் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். பூட்டை தளர்த்தி, குழலை கீழாக அழுத்தினால், உருள்கலன் மேலே வரும் - இது உருள்கலனின் பின்புறத்தை குண்டேற்றுவதற்கு ஏதுவாக திறந்து காட்டும்.\nசுழல் கைத்துப்பாக்கியில் இருக்கும் அலையாடும் உருள்கலனின் எடுத்துக் காட்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2018, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vilaiyattuseithigal.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T17:12:20Z", "digest": "sha1:GBQEDURDEV5W3X5DSQ3CKUEDUDRBSPHW", "length": 4681, "nlines": 100, "source_domain": "vilaiyattuseithigal.com", "title": "திரை விமர்சனம் – விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nபிரதீப் இயக்கத்தில் சத்யதேவ், ரோஷினி நடிப்பில் ஜூன் 30ஆம் தேதி Zee 5 தளத்தில் தெலுங்கு Mystery Thriller படமாக வெளிவந்த…\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போட்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nதொடரை வென்றது இங்கிலாந்து அணி – மீண்டும் சொதப்பிய ஆஸ்திரேலியா\nஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்\nதொடரை சமன் செய்யுமா ஆஸ்திரேலியா அணி – இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது\nஇந்தியாவின் பழம்பெரும் கால்பந்து அணியான ஈஸ்ட் பெங்கால் அணி ஐஎஸ்எல் தொடரில் இணைகின்றது\nசென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nPSG அணி தோல்வியால் கலவர பூமியான பாரிஸ் நகரம்.\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது FC Bayern Munich\nநடுவரை தாக்கிய ஜோகோவிச் – அமெரிக்கன் டென்னிஸ் போ���்டியில் இருந்து அதிரடி நீக்கம்\nCopyright © 2020 விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ka/89/", "date_download": "2020-10-31T16:51:38Z", "digest": "sha1:HD5TQ2AO4LH56VHCCZ6I6NIC2RUZTOUX", "length": 26599, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "ஏவல் வினைச் சொல் 1@ēval viṉaic col 1 - தமிழ் / ஜோர்ஜிய", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜோர்ஜிய ஏவல் வினைச் சொல் 1\nஏவல் வினைச் சொல் 1\nஏவல் வினைச் சொல் 1\nஏவல் வினைச் சொல் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. შე- ძ----- ზ------ ხ-- – ნ- ხ-- ა---- ზ-------\nநீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே.\nநீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. შე- დ------ გ------ – ნ- გ------ ა---- ხ----\nநீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே.\nநீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. შე- ძ----- გ---- მ------ – ნ- მ------ ა-- გ-----\nநீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே.\nநீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. შე- ძ----- ხ------- ი---- – ნ- ი---- ა-- ხ--------\nநீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே.\nநீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. შე- ძ----- ჩ---- ლ-------- – ნ- ლ-------- ა-- ჩ-----\nநீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே.\nநீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. შე- ძ----- ბ---- ს--- – ნ- ს--- ა------\nநீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே.\nநீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. შე- ძ----- ბ---- ე---- – ნ- ე---- ა------\nநீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே.\nநீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. შე- ძ----- ბ---- მ----- – ნ- მ----- ა------\nநீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே.\nநீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. შე- ძ----- ჩ---- მ------ – ნ- მ------ ა-- ჩ-----\nநீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே.\nஉட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்\nஉட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்\nஎவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்\nஎவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்\n« 88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜோர்ஜிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/35023", "date_download": "2020-10-31T16:04:34Z", "digest": "sha1:AG2Y6D5DSONRDPDGDPOBQV7WRYBD6KHL", "length": 12749, "nlines": 111, "source_domain": "www.thehotline.lk", "title": "நுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கலும் | thehotline.lk", "raw_content": "\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் – கண்டன அறிக்கையில் சிலோன் மீடியா போரம்.\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nமுன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு நினைவு முத்திரை – வேண்டுகோள்\nஓட்டமாவடி சிறாஜ் எக்சலன்ட் கல்லூரியினால் தரம் ஐந்து மாணவர்களுக்கு முழு நாள் செயலமர்வு\nஅம்பாறையில் இருவருக்கு கொரோனா – வைத்திய கலாநிதி Dr. ஜி.சுகுணன்\nவாழைச்சேனை சக்சஸ் எகடமியின் சிறுவர் தினக் கொண்டாட்டம்\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமில��ருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கலும்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கும் நிகழ்வுகளும் எதிர்வரும் 22.02.2020ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எல்லை வீதி, மீராவோடையில் அமைந்துள்ள அந்நூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nநுட்பம் குழும நிறுவனரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான கவிமணி கவி நுட்பம் பாயிஷா நெளபல் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு ச.நவநீதன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.\nஅத்துடன், கெளரவ அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ,ரீ,அமீஸ்டீம், சிறப்பதிதியாக கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சே.யோகராசா ஆகியோரும் இலக்கிய அதிதியாக பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nகுறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நுட்பக்குழு நிருவாகத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள், இலக்கியம் Comments Off on நுட்பம் குழுமத்தின் மூன்றாண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும் விருது வழங்கலும் Print this News\nசாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் : சிராஸ் மீராசாகிபின் மேயர் பதவி பறிப்பு -அம்பலப்படுத்தும் ஓட்டமாவடி சபீர் மெளலவி\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளராக கருணா அம்மான் : மக்கள் மகிழ்ச்சி\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபாறுக் ஷிஹான் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்தமேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமோட்டார் சைக்கிளில் துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது\nவாழைச்சேனையில் கோஸ்டி மோதல் : பொலிஸ் வாகனம�� கல் வீச்சில் சேதம் : 15 பேர் கைது : இருவர் வைத்தியசாலையில்\nபடுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி\nஓட்டமாவடி பைறூஸின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு கத்தார் வாழ் கல்குடா சகோதரர்களின் ஒன்றியம் முதற்கட்டமாக மூன்று இலட்சம் நிதியுதவி\nகத்தார் “Eastern Lions” ஓட்டமாவடி பைறூஸின் சத்திர சிகிச்சைக்கு இரண்டு இலட்சம் நிதியுதவி\nதியாவட்டவான் பிரதேச குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் ஆசிரியர் : குடிநீர்த்தங்கி வழங்கல்\nகொரோனா அச்சம் : சகல பொதுக்கூட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கும் தடை\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு “SLIT LAMP” நவீன கண் பரிசோதனை உபகரணம் அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Sensex-surges-323-points-in-early-session", "date_download": "2020-10-31T16:48:45Z", "digest": "sha1:YWWIKSI7T7B7V4XNZ6Z6GKU3ILQDRX5Q", "length": 7653, "nlines": 145, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Sensex surges 323 points in early session - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nசென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6 வது கிளையை திறந்து வைத்தார்...\nமெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து...\nபுதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார்...\n7.5% உள் ஒதுக்கீடு இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தப்படும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bbg/Gibarama", "date_download": "2020-10-31T17:19:59Z", "digest": "sha1:YRE5ZKJM7LKXH2T2DJPCB6PJIMYZ7QLH", "length": 5386, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Gibarama", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nGibarama மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bob/Waata", "date_download": "2020-10-31T17:26:24Z", "digest": "sha1:EQTZFFRIRISZLH4TK7ZFXAQUVMH7VI5C", "length": 5772, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Waata", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nWaata மொழியில் பைபிள் பிற வளங்��ள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/04/24/dse-revised-transfer-application/", "date_download": "2020-10-31T16:49:08Z", "digest": "sha1:YJ66KOLEBMCK23CJUHJMBAEYOVOCSEMM", "length": 3346, "nlines": 90, "source_domain": "www.kalviosai.com", "title": "DSE : REVISED TRANSFER APPLICATION | கல்வி ஓசை", "raw_content": "\nசின்னசேலம் ஒன்றியம், மட்டிகைக்குகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா.\nபணி நிறைவு பாராட்டு விழா\nபள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு \nநிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு…. நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா… ...\nபள்ளிகள்/அலுவலகங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்களின்(Non teaching staff profile) விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக தமிழ்நாடு...\nபிளஸ் 2 ‘மார்க் ஷீட்’ பள்ளிகளில் கிடைக்கும் \nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ayurvedham.com/digestion-problems-home-remedies/", "date_download": "2020-10-31T16:19:01Z", "digest": "sha1:JRGUKZRATZVTDCL2RI2UGNH7RX7HZ4U4", "length": 12109, "nlines": 100, "source_domain": "ayurvedham.com", "title": "அஜீரணத்தை போக்க - AYURVEDHAM", "raw_content": "\nஉணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர ஜீரணமாக ��ேண்டும். வாழ்க்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். உணவு, நல்லுறக்கம், ஓழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது. அஜீரண அறிகுறிகள் – வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். உணவை சத்தாக மாற்றும் சத்தியை ‘ஜாடராக்னி‘ (ஜடரம் – வயிறு, அக்னி – நெருப்பு) என்கிறது ஆயுர்வேதம். இந்த ‘சூடு‘ உணவு ஜீரணமாக உதவும். கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த “சூட்டை” குறைய விடுவதில்லை.\nஅதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் இவற்றுக்கெல்லாம் முதலுதவி ‘வெந்நீர்‘ குடித்தல். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் / நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீர் குடிக்கவும்.\nவயிறுமுட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவனத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும். நெய் ஜாடராக்கினியை தூண்டும். நெய்யில்லா உணவு ஜீரணத்திற்கு நல்லதல்ல.\nஅதிகமாக உண்ணுவது, அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் இவற்றை தவிர்க்க வேண்டும்.\nஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.\nஇஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித்துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும்.\nஇஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.\nஜீரகம் (ஒரு தேக்கரண்டி) கலந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம்.\nஓமத் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.\nபெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி. நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.\nசில ஆயுர்வேத குறிப்புகள் – கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த ஜலமும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்கின்றன.\nபப்பாளி ஜீரணத்திற்கு உதவும். மேல் நாட்டில் மாமிச உணவு சமைக்கும் போது பப்பாளிப் பழ துண்டுகளுடன் சமைப்பது வழக்கம்.\nஒரு பெரியகரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.\nபுதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம்.\nஇஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது.\nகறிவேப்பிலை சாறும் (எலுமிச்சை சாற்றுடன் கலந்து) ஜீரணத்திற்கு உதவும்.\nகரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.\nதிராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் – இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.\nசரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவும்.\nஉணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம்.\nமோர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.\nஉலர்ந்த திராட்சையும் ஜீரணத்திற்கு உதவும்.\nமகிழ்சிசியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும்.\nநார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.\nஆயுர்வேதத்தில் வயிற்றுக் கோளாறுகள், தீர, ஜீரணசக்தி சீராக\nஇருக்க, பல மருந்துகள் உள்ளன, அஷ்டாங்க சூரணம், த்ரிபால சூரணம், திராச்ஷ ரிஷ்டம், ஹிரிடாக்கி சூரணம், அக்னிமுக சூரணம் போன்றவை. குறிப்பிடத்தக்க சில மருந்துகள். ஆயுர்வேத வைத்தியரை அணுகி, உங்கள் கோளாறுக்கேற்ற மருந்தை உபயோகிங்கள்.\nஉணவு நலம் அக்டோபர் 2011\nஅஜீரணத்தை போக்க, ஜீரண சக்தி பெருக, ஆயுர்வேதம், மனஅழுத்தம்,\nஇஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும், ஓமத் தண்ணீர் நல்லது, பெருங்காய பொடி நல்லது, ஆயுர்வேத குறிப்புகள்,\nஇது இல்லையெனில் நாம் வாழ்வதே கடினம்....100 சதவீதம் உண்மை..\nபுத்துணர்ச்சி தரும் மூலிகை டீ\nசிறுநீரக பிரச்சனை; சீர்படுத்தும் நெருஞ்சி\nபெண்களை வதைக்கும் யூரினரி இன்ஃபெக்ஷன்\nகிளீன் அண்டு கிளியர் சருமம்…\nஅதீத தூக்கம் காரணம் ரத்தச்சோகையா\nகால் ஆணி தவிர்ப்பது எப்படி\nசெங்காந்தள் மலர் கார்த்திகைக் கிழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967524/amp?ref=entity&keyword=Death", "date_download": "2020-10-31T17:28:10Z", "digest": "sha1:TLUHRAGLIMVK64IHS4PKWYIVK3GFP6UU", "length": 8778, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்சாரம் தாக்கி யானை இறந்த வழக்கில் விவசாயி கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்சாரம் தாக்கி யானை இறந்த வழக்கில் விவசாயி கைது\nசத்தியமங்கலம், நவ.12: தாளவாடி அருகே உள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாதேவசாமி (47). இவரது தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் மாதேவசாமி தனது நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்துள்ளார். நேற்றுமுன்தினம் அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, மாதேவசாமி பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிருக்குள் நுழைய முயன்றபோது மின்வேலி மின்சாரம் தாக்கி இறந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சுமார் 40 வயது ���திக்கத்தக்க பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர்.யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் பிரேதப்பரிசோதனை செய்ததில் யானை மின்சாரம் தாக்கி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மின்வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சிய மாதேவசாமியை வனத்துறையினர் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் மின்வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சியது உறுதி செய்தனர். இதையடுத்து மின்வாரியம் சார்பில் மாதேவசாமி மீது ஆசனூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nமனைவியை மண் வெட்டியால் தாக்கிய தொழிலாளி கைது\nகுடிசை வீட்டில் தீ விபத்து\nகொரோனா பரிசோதனை முடிவை கண்டறிய அரசு மருத்துவமனையில் புதிய கருவி\nகோபியில் தங்கமயில் ஜூவல்லரி புதிய முகவரிக்கு இடமாற்றம்\nகாரீய நஞ்சு தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கம்\nகருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் விற்பனை விறுவிறுப்பு\nஅக்ரஹாரம் தடுப்பணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்\nஊதிய உயர்வை வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்\nதிருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2,000 டன் நெல் மூட்டைகள்\nஆசிரியர் பணி நியமன வயது வரம்பு அரசாணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\n× RELATED விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கு அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/184619?ref=archive-feed", "date_download": "2020-10-31T15:50:58Z", "digest": "sha1:LSVDFYOQUNGTK2DY4MGEYU72OOFWFVLZ", "length": 9426, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "நடுத்தெருவில் இளம்பெண்ணைத் தாக்கிய நபர், நாடாளுமன்றம் வரை ஒலித்த சத்தம்: அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுத்தெருவில் இளம்பெண்ணைத் தாக்கிய நபர், நாடாளுமன்றம் வரை ஒலித்த சத்தம்: அதிர்ச்சி வீடியோ\nபாரீஸில் சலையில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை ஒரு மனிதன் தாக்கும் வீடியோ வெளி���ாகி நடாளுமன்றம் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nLaguerre (22) என்ற இளம்பெண் உணவகம் ஒன்றின் அருகில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு நபர் ஆபாசமாக கமெண்ட் அடித்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்துள்ளான்.\nஇதற்கு முன்பும் இந்த நிகழ்வு கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நடந்துள்ள நிலையில், அன்று ஆத்திரமுற்ற Laguerre பதிலுக்கு கத்தியிருக்கிறார்.\nகோபமுற்ற அந்த மனிதன் அந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஆஷ் ட்ரேயைத் தூக்கி அவள் மீது வீச அது அவள் மீது படவில்லை.\nமீண்டும் அவள் கோபத்தில் கத்த, அவளை நோக்கி நடக்கும் அந்த மனிதன் அவளைப் பளாரென கன்னத்தில் அறையும் காட்சி ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள CCTVகெமராவில் பதிவாகியுள்ளது.\nஅந்த நேரத்தில் கத்திக் கொண்டே Laguerre அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாலும், பின்னர் மீண்டும் அந்த உணவகத்திற்கு வந்து அந்த கெமராவில் பதிவான அந்த காட்சிகளைப் பெற்று சமூக ஊடகங்களில் பதிவிட்டார். வைரலான அந்த வீடியோ நாடாளுமன்றம் வரை எட்டியுள்ளது.\nநாடாளுமன்றம் அந்த வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இனிமேல் இதுபோல் தெருக்களில் யாராவது யாரையாவது துன்புறுத்தினால் உடனடியாக அவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.\nஇதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் இந்த இலையுதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று சமத்துவ அமைச்சரான Marlène Schiappa தெரிவித்துள்ளார்.\nஇந்த சட்டத்தின்படி இனி பொது இடங்களில் இதுபோல் நடந்து கொள்பவர்கள் 90 யூரோக்கள் முதல் 750 யூரோக்கள் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:54:45Z", "digest": "sha1:FI6PVG6AHFMQJYB6E5BVDEBDON5WZ2L4", "length": 89940, "nlines": 252, "source_domain": "padhaakai.com", "title": "லாஸ்யம் சத்யம் ராகவம் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nதத்துவம்- தத் + த்வம்\n“நான் அறியாமலே அதைக் கருவுற்ற நாள் முதலாய் அது அதன் தன்மையில் என்னில் இழைந்திருந்தது. சூல் கண்ட நேரம் ஒருவரிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடொருவர் போராடுகையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்ட பின் சேர்ந்திருக்க இயற்கையில்லை. பிரிந்துதான் போவோம்.” “கங்கா” முன்னுரையில் ஒரு சரமாக நெளியும் எழுத்தாளரின் தன்னுணர்வு.\n”ஆண்டவன் நம்மைக் கைவிடமாட்டான்; அவனை விட்டால் நமக்குக் கதியில்லை; நம்மை விட்டால் அவனுக்கு வழியில்லை. எதற்கும் வேளை வரணும். வேளையேதான் தெய்வம். வேளை வந்தால் தெய்வம் வந்தது, தெய்வம் வந்தால் வேளை வந்தது. காலத்தின் விளிம்பில் வேளை எப்பவும் துளும்பி நிற்கிறது”..(கஸ்தூரி)\n“கரையிலிருப்பவனுக்கு தன்னெதிரே விரிந்த கடலைப் பற்றி அதிசயிப்பு. கப்பலிலோ கட்டுமரத்திலோ கடலில் இருப்பவனுக்கு தான் மீளக் கரை இருக்கும் தெம்பு. தெய்வத்துக்கும், மனிதனுக்கும் உள்ள உறவின் பரஸ்பரமும் இதுதான் என்பது என் துணிபு. வந்தேன், பார்த்தேன் ஜெயித்தேன். இதை உலகில் யாத்திரையாகக் கொள்வோமா ஆனால், யாத்திரை முடிய வேண்டாமா ஆனால், யாத்திரை முடிய வேண்டாமா முடிந்தால்தானே அது யாத்திரை ஜெயித்தேன். ஜெயித்தபின் எங்கிருந்து வந்தேனோ அங்கு மீண்டேன். இது உலகத்தின் கோள வடிவிற்கு ஒரு சான்றாய் நிற்பதோடு அல்லாமல் மனிதன் தெய்வமாகும் சரிதையும் அதுவேயாகும். கட்டிடம் முடிந்து கொண்டே வருகையில் ஓரொரு சாரமாய் தட்டிக் கொண்டே வரவேண்டியதுதானே தெய்வ நிலையை எய்தியபின் அதையும் தட்டிவிட நமக்கு துணிச்சல் வேண்டாமா தெய்வ நிலையை எய்தியபின் அதையும் தட்டிவிட நமக்கு துணிச்சல் வேண்டாமா\n“நியாயம் அநியாயம் பாபம் புண்ணியம் நல்லது கெட்டது இவையெல்லாம் அப்புறம் அவையே இருக்கின்றனவோ இல்லையோ என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது அது எவ்வளவு தாங்கும் அதுதான் முக்கியம அதுவேதான் அது அதுவன்றி எதுவுமில்லை எது அது, அதுதான் புரியவில்லை”\n அவனைக் கூப்பிட்டுவிட்டால் அவன் வந்து விட முடியுமா இல்லை, பக்தி வந்துவிடுமா பக்தி வேண்டாம் அவன் வேண்டாம் எண்ணத்தின் வைராக்கியம்தான் வேண்டும். அது எந்த மட்டும் இருக்கிறது எவ்வளவு நீ தாங்குவாய் நீ தேடுவது உன்னை வந்து அடையும்போது, அதை ஏந்த எந்த மட்டுக்கும் பாத்திரமாயிருக்கிறாய் உன் க்ஷேத்ரம் – பூமி எது உன் க்ஷேத்ரம் – பூமி எது பூமிக்கேற்ற பயிர் பயிருக்கேற்ற பூமி உன் பூமியில் எது விளையும் பூமிக்கேற்ற பயிர் பயிருக்கேற்ற பூமி உன் பூமியில் எது விளையும்\n“ஆண்டவனே, நீ என்னத்தை கீழே சிந்திவிட்டாய் காலமும், யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ காலமும், யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ ” ‘ஜமதக்னி’ கேட்கும் கேள்வி இது.\n‘பூரணி’ சொல்லும் பதிலும் எண்ணங்களை அசைத்துவிடும். “தெய்வமா பெரிது தேடுகிறதுதானே முக்கியம்\n“மனிதன் என்னைக் கடவுள் என்றதால் நான் கடந்தவனாகி விட மாட்டேன். மனிதன் மரண பயத்தில் எனக்கு நித்யத்தைத் தந்தான். உன்னில் என் அரூபம் அதன் சாயம் களைகிறது. உங்கள் கடவுள் சிரிக்கிறான், உங்கள் நிழலுக்கு நீங்கள் பயப்படுவது கண்டு. அவரவருக்கு அவரவர் நிழல், அவரவர் பயங்கள்.”\nசொல் அவருக்குப் பொருளாகவே கை கட்டி நின்றது. இருந்தும் சொல்லின் போதாமையை அவர் சுட்டிக் கொண்டேயிருந்தார். இறை என்பதை ஒத்துக்கொண்ட அளவிற்கு அவர் இறைவனை ஒத்துக் கொள்ளவில்லை. உயிரின் சுழற்சியும், தாகமும், பரிவும், பிரிவும், ஒளியும், ஒலியும் அவரது கதைகளின் உயிரோட்டம். மீனோட்டம் காட்டுவது போல் பாய்ந்து கொண்டே இருக்கின்றன மீன்கள். நதியின் துறைதோறும் பாயும் துளிகள்; எழுத்தின் சுவை. அதன் சூடும் இதுவே. “சத்யம் கடைசியில் ஜயிக்கலாம் ஆனால், சந்தேகத்துக்குத்தான் பவர் ஜாஸ்தி”\nயாகச் சொல்லால், சொல்யாகம் செய்தவர். சித்திரச் சொல்லால், சொற் சித்திரம் வரைந்தவர். எழில் சொல்லால் சொல் எழில் கூட்டியவர். சரக் கொன்றை எனத் தோற்றி கொன்றைச் சரம் சூட்டியவர். தத் +த்வ்ம்- அது நீயே என வழி சொன்னவர். அதற்கான துணிவும் தெளிவும் கொண்டவர்.\nலா. ச. ரா. – நினைத்துக் கொள்வோமே\nயாகச் சொல் சொல் யாகம்\nசரக் கொன்றை, கொன்றைச் சரம்\nPosted in எழுத்து, கட்டுரை, பானுமதி ந and tagged கட்டுரை, பானுமதி ந, லாஸ்யம் சத்யம் ராகவம் on October 30, 2016 by பதாகை. Leave a comment\nசரக் கொன்றை, கொன்றைச் சரம்\n“பசு நாக்கு போல் முன் மயிர் அடையாய் நெற்றியில் சரிந்தது”. இவ்வரி கதாபாத்திரத்தின் இயல்பையும் உருவையும் மிக இயல்பாக “கஸ்தூரி“யில் சொல்லிவிடுகிறது. முனைந்து திணிக்காமல் இயல்பாகக் பூக்கும் கொன்றை.\n“ஆனால், திடீரென சொல்லுக்கும், செயலுக்கும் இடைக்கோடு உன் ருத்ரத்தில் அழிந்ததும் ப்ரளயம் புரண்டெழுந்து ஒரு கணம் என் மேல் மூடி…” எப்பொழுது மலர்ந்தது இது\n“கல்லருகில் சிற்றலைகள் தத்தம்தோள்களை இடித்துச் சிரித்துக் கொண்டிருந்தன. சிரிக்கும் சரம்.” (தரங்கிணி)\n“என் எண்ணங்களை நானே நூற்று என்மேலேயே பின்னிக் கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது, அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.”\n“எனக்கும் உனக்கும் நமது நமது என எதை எனக்கு எனக்கென கொண்டோமே ஆனாலும் உன்னிலும் என்னிலும் உன்னையும் என்னையும் இன்றி கண்டது பின்னையும் என் ஆனாலும் உன்னிலும் என்னிலும் உன்னையும் என்னையும் இன்றி கண்டது பின்னையும் என் கண்டதும் வேண்டாம் கொண்டதும் வேண்டாம் உன்னையும் என்னையும் நம்மிலிருந்த நான் நான் எனது என விண்டதும் வேண்டாம்” (மாற்று- இதழ்கள்)\nவளைவாகத் தொடுத்து காட்சி தரும் கொன்றைச் சரத்தில் வெளி வட்டம், உள் வட்டம் காட்டி மயக்கி நடுவில் காணும் ஒற்றைச் சூனியமாக எழுத்தில் தொடுக்க எப்படி முடிந்திருக்கிறது இவருக்கு\n“அலைகள் “ என்னென்ன சொல்லும்\n“வருடங்களின் பின்ணணியில் புதைந்து போன நினைவின் மொத்தமான அரூபம் புகுந்து புறப்படுகையில், ஒளிச் சிதர்களாய் ரூபம் பிரிகின்றது.\n“மடித்த விசிறி திடிரென விரிந்தாற் போல், பஞ்ச வர்ணக் கிளி சிறகு விரித்துப் பறந்தாற் போல், கோடை மழையில் வானவில் வளைந்தாற் போல், காலடியில் மழைத் தேக்கத்தில் ஜால வர்ணங்கள் தோய்ந்தாற் போல், சுண்டிய தந்தி தன் விதிர்விதிர்ப்பில் எட்டுத் தந்திகளாய் விசிறினாற் போல், மந்தர ஸ்தாயியில் குரலின் கனத்த கார்வை போல், நான் ஒண்டியில்லை. எத்தனை எத்தனையோ பெயர்கள், பெயர்களின் ஓசை, ஓசைகளின் சாயை. சாயையிலிருந்து மறுபடியும் ததும்பும் பெயர்கள், பெயர்களைத் தாங்கும் உயிர்கள், உயிர்களின் தனித்தனி வாழ்வுகளாய்ப் பிரிந்துவிட்டாய்.”\nஎந்தத் தனிமையின் முள் நிரடி, ஒன்று பலவாய், பலதும் பலவாய், உயிர் எனும் சரட்டில் கோர்க்கப்பட்ட சாயை தோற்றும் கொன்றைச் சரமோ\n“சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம், எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகி விடும்போது அதில் சாவுக்கும், உயிருக்கும் பிரமாத இடமில்லை.” (கொட்டு மேளம்). இலை மறைவில் பூத்த கொன்றை. ஆனாலும் நினைவை அழிக்கும் வாசம் வீசும்; அல்லது அழிக்கச் சொல்லி வீசும்.\n“நியாயம் பொதுச் சொத்து, தனிச் சொத்து இல்லை. நியாயத்தின் தன்மை சமயத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒரு சமயத்தின் நியாயம் இன்னொரு சமயத்தின் நியாயமாயிருக்கணும்னு அவசியமில்லை. அனியாயமாகவே இருக்கக்கூடும்.” (இதழ்கள்-1). என்ன ஒரு வசீகரம் இந்தப் பதிவில். சட்சட் என்று கோர்க்கப்படும் மாலை. ஆனால் நமக்குத் தெரியும்-தனித்தனி பூக்களால் ஆனது என்று- நியாயம் சமயத்தின் பூ. நீதி ”உலகம் ஒரு உண்மை. ஆயினும் அதன் தனித்தனி ஞாயம் வெவ்வேறு.”\n“அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும், அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாகப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, விதவிதமான உருவங்களையும் முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.”(பாற்கடல்) அக்கினி ஒன்று கரங்கள் பல, தீட்டும் உருவங்கள் பலதாக, அழித்தழித்து ..பூ, பூக்கள், சரம் வாடல், மலர்தல்.\n“அச்சமயம் என்னை என்னிலிருந்து பிரித்து என்னெதிரில் நிறுத்தி வைத்துக் கேள்விகள் கேட்டு என்மேல் என்னை நான் துப்பிக் கொண்டிருந்தேன். தன்மீது தான் வைத்திருக்கும் பாசத்திற்கு மிஞ்சியது இல்லை. அதே போல் தன்னைதானே வெறுக்கும் பயங்கரம் போல் எதுவும் இல்லை. தன்னை வெறுக்கையில் தான் வெறுக்காதது எதுவும் இல்லை.”\n“ஜலம் கோபக்கண்ணின் அடிச் சிவப்புடன் வண்டல் மண்ணைக் கரைத்து காலடியில் சுழித்து ப்ரளயமாய் ஓடிற்று. வானம் எதிர்த்துச் சீறிற்று.\n“மனம் ஒன்றில் அது எதுவாயினும் சரி- ஒன்றில் ஒன்று பட்டு அவ்வொன்றன்றி மற்றெல்லாம் மறந்து, அல்லது மற்றவையினின்று விடுபெற்று அவ்வொன்றின் நினைவும் அடங்கி, நினைவு என்று ஒன்று இருந்தால் ஒன்று என்று நினைவு குறித்த அது அந்நினைவும் இன்றியதால், அதுவும் அழிந்துவிடின், பிறகு அது என்று எது” ’ப்ரளயம்’ கொணரும் கொன்றை இது. சுழிப்பில் சரமெனத் தோன்றி தனி எனக் கண்டு அதையும் விட்டுவிடும் நினைவறுந்த சரப்பூக��கள்.\nஅடுக்கு மலர்ச்சரமாக இதைப் பாருங்கள்: ”அந்த வெள்ளி மணிக்குரல், உயிரின் பிரிவாற்றாமைத் தவிப்பு ஆதிமூல அலறலாகவே மாறி பூமியையே பட்டை உரித்துக் கொண்டு, அப்பாணம் நாத பிந்துக்களை உதிர்த்துக் கொண்டு வான் மண்டலத்தை நோக்கி ஏறுகிறது.”\nமலர்களைப் பார்க்கிறோம், சரங்களைப் பார்க்கிறோம், நாசியால் வாசத்தையும் உணர்கிறோம். கண்களுக்கு வாசமாக, இந்தக் குற்றால அருவியைப் பாருங்கள்.\n“அந்தத் தண்சுழிப்பிலிருந்து மூன்று மதத்த சடைகள் விரிந்து தளையவிழ்ந்து, சரிந்து பொங்குமாங்கடலுள் விழுந்து… பர்வதராஜகுமாரி தன் கூந்தலை அருவியில் அலசுகிறாளா அல்லது அவள் கூந்தல்தான் அருவியாய்ப் பாய்கிறதா எத்தனை எத்தனை உவமைகள் உற்பத்தி ஆயினும், உன்னை எட்ட எத்தனை எத்தனை உயரம் பறந்தாலும் அத்தனையும் உன் ஒரு கால் சுவடு தீண்ட த்ராணியற்று, நீர்த்து உதிர்கையில் புவனமே ஜல் ஜல் என உன் கால் சதங்கையினின்று கழன்ற கிண்கிணி மணி. நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக் கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுக்கள், வாக்கியங்கள், வார்த்தைகள்,பதங்கள், பத-சரி-க-சா-ம-த ஸ்வரங்கள், ஓசைகள் ஒலிகள், மோனங்கள், திக் திக் திகில்கள், திமி திமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நக்ஷத்ரயிருட்டில் கருங்குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளைச் சிலிர்த்துக் கொண்டு தங்கத் துடைப்பம் போன்ற வால்களைச் சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு திடும்- குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறேன், கண் கவிழ்கிறேன். விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது” (தேவி)\nஒன்றையொன்று நெருங்கி ஒற்றைச் சரமாக காட்சியளித்து ஏமாற்றும் சரக் கொன்றை.\nயாகச் சொல் சொல் யாகம்\nPosted in எழுத்து, பானுமதி ந, விமரிசனம் and tagged லாஸ்யம் சத்யம் ராகவம் on October 16, 2016 by பதாகை. 2 Comments\n குரலின் ஏற்ற இறக்கத்தோடு மொழி பொருள் கொள்கிறதா அப்படியென்றால், எழுத்தில் எப்படி அது இடம் பெறுகிறது அப்படியென்றால், எழுத்தில் எப்படி அது இடம் பெறுகிறது பழமொழி, உவமான உவமேயங்கள், அவை பேச்சிற்கு மட்டும் இல்லாமல், எழுத்திற்கும் துணை நிற்கின்றன. லாசராவின் எழுத்தில் அவர் கையாளும் உவமைகள், அவராலேயே அனுமானிக்கப்பட்டவை, ஆழ்ந்த பொருள் கொண்டவை.\n“ராஜாளி தன் சிறகுகளை விரித்துக் கொண்டு பாறையினின்று எழுவது போல, காலை வேளையில் கதிரவன் தன் கிரணங்களை வீசிக் கொண்டு எழுகையில்…”(மஹாபலி). இந்த உவமை சூழலின் கனத்தைக் எப்படிக் கூட்டுகிறது பாருங்கள். ”அவன் தன் சாவுக்குத் தயாராக இல்லாவிட்டாலும், மற்ற ஜீவராசிகள் அவன் மரணத்திற்குத் தயாராக இருந்தன.”\n“பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வைரம்” என்றான் பாரதி. ‘காயத்ரி’யில் லாசரா சொல்கிறார், ”நீல மெத்தையில் வைர நகை புரண்டாற் போல”. இத்தனை சுவையுடன் சொல்ல இவரால் தான் முடியும். இதே கதையில் மீண்டும் ஒரு காட்சி “உடையும் தேங்காயில் திடீரென உதயமாகும் அவ்வளவு தூய வெண்மை”. தேங்காய் உடைக்கும்போதெல்லாம் நினைவில் மின்னும் இந்த வரி.\nஅந்தரத்தில் நின்றாடும் ஒரு ஸ்வரம்- நம் மன இழையைப் பின்னி லயிக்க விடும். இவருக்கோ, ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்ரி). ஒரு ஸ்வரம்- பல இறக்கைகள்\n“அதென்ன, கரியின் கறுப்பு உயிரோடு மூச்சு விடற மாதிரி அப்படியிருக்கு” “சுடர் சீறிக் குதித்தது.நான் என்னுள் என் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன். என்னையே எனக்கு அழித்துவிட்ட தூய இருளில் நான் இழைந்து போனேன்.” “அவள் விரல் நுனிகளினின்று மின்னல்கள் நீலத்தில் திகுதிகுத்தன”. (காயத்ரி)\nநீரில் நாம் வழிவழியாய் மலர்களை, தீபத்தை, உணவை, அஸ்தியை சமர்ப்பிக்கிறோம். ”காத்திருந்த கை போல் ஒரு அலை எழுந்து பானையை ஏந்தியதை விழி மறைத்த கண்ணீர்த் திரையூடே கண்டேன்.” இதில் “காத்திருந்த கை” என்ற சொற்றொடர் இல்லையெனில் அந்த உணர்வு நமக்குக் கிடைக்குமா ”ஓரிரண்டு நட்சத்திரங்கள் வானில் மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன. திரையிறங்கி வரும் இருளில் ஜலம் வெள்ளைச் சிரிப்பு சிரித்தது.” (அஞ்சலி )\n‘இதழ்கள்-1’ மணம் மற்றும் மனம் கமழும் சொற்களைப் பாருங்கள்\n“தங்க விமானத்தின் உறை கழன்று விழுந்தாற் போல், குழந்தை தூளி மடிகளிலிருந்து வெளிப்பட்டான்.”\n”புகையிலைக் காவியேறிய வாய் தக்காளியரிந்த மாதிரி செவேலென்றது.”\n”பூவின் மேலே பனித்துளி நிற்பது போல் அவள் விழிகளில் நிறைந்தன.”\n”பல வர்ணங்களில் சர்க்கரை குழல்கள் ஒன்றுக்கொன்று கோத்துக் கொண்டு சுழித்தன.”\nநாசூக்கான பேச்சு ���ன்பதைச் சொல்ல வருகையில், ”மாம்பூவைக் காம்பு ஆய்வது போன்ற பேச்சில்”\nபிறரிடம் வேலை வாங்கிக் கொண்டே தான் செய்தது போல் காட்டிக் கொள்ளும் மனிதர்களை கிண்டல் செய்கையில், “யானை சுமந்து வர, பின்னால் நரி முக்கிக் கொண்டே வந்ததாம்”\nகொதிப்பதில் கமழும் மணம், ”கொதிக்கும் பாலிலிருந்து மணம் கமழ்கிற மாதிரி”. படிக்கையிலேயே பால் காயும் வாசம் வருகிறது. (கொட்டு மேளம்)\nஇது முன்னோட்டம்- வரும் நிகழ்வின் அறிகுறி என்பதை “ஆண்டாளு”வில் இப்படிச் சொல்கிறார்- “வெடித்து விட்ட அவுட்டு வாணம் இன்னும் சற்று நேரத்தில் பாளை பாளையாய்க் கக்கவிருக்கும் நட்சத்திரக் கூட்டம் போல”. “ஆனால், ஆண்டாளு இப்படி அழுகையிலேயே, அவள் கண்ணீரின் பாசனத்தில் புதுப் புது சிரிப்புகள் அவளுள் பூத்துக் கொட்டிக் கொண்டிருந்தன.”\n“மணிக்கூண்டில் ஒளிக்கதிர் போன்று கழுத்துக் குறுகலை கணக்குப் பார்த்து நெஞ்சின் ஆழத்தை கணிக்க முடியுமா\n“கிழக்கு நீர்த்த சாம்பல் மாதிரியிருக்கிறது. என் நீர்ப்பா விடியலின் நீர்ப்பா” “ திக்கற்ற சோகத்தின் கோபம் மூண்டது”\n“தாழ்வாரத்திற்கு விடியாமல் கூடத்திற்கு விடியாது”\n“வார்த்தை நாக்கினின்று புறப்பட்ட அப்போதே வாயிலிருந்து ஒரு பக்ஷி இறக்கையடித்துக் கொண்டு பறந்து சென்றாற் போல்”\n“சந்தனம் கரைத்து அலம்பிய கை போல”\nநாம் அறியாத அல்லது எதிர்பாராத இழப்புக்களைப் பற்றி சொல்கையில், “குழந்தைக் கை பண்டத்தைத் தெருவில் போகிறவன் பிடுங்கிண்ட மாதிரி” (பாற்கடல்)\nஅடுப்பிலாடும் நெருப்பு இவரது பார்வையில் தனி எழில் கொள்கிறது. ”அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது. நீலமும், சிவப்பும் அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும், நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழைந்து, வித விதமான உருவங்களையும், முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.” (பாற்கடல்)\n“பாக்குவெட்டி என்னைக் கத்தரிக்கிறது. இரண்டு எதிர் மறுப்புகள் ஒன்று இழைந்து ஒரு உண்மை. மோனக் கடலின் முழு அமைதி மேல் வானம் கவிந்த கலவியில் பீறிட்ட முதல் வீறலினின்று சொரிந்துகொண்டே இருக்கும் பல கோடி, கோடானுகோடி உயிர்ச் சுக்கல்கள் நாம்.” பாற்கடலின் உயிர் கடையல் இது.\n“இரண்டு வண்ணாத்திப் பூச்சிகள் ஒட்டி, நாலு இ���க்கைப் பூச்சியாய் புதருக்குப் புதர் பறந்தன. பூக்களிலிருந்துஅவற்றின் யக்ஷர்கள் எட்டிப் பார்த்தார்கள். மரங்களின் தேவதைகள் அஞ்சலியில் நின்றனர்.” ஒரு இயற்கை காட்சி எப்படி வண்ணம் கொண்டு மிளிர்கிறது\nசிரிப்பில், அட, மனிதர்களின் சிரிப்பில் வகைகள் உண்டு. இத்தனை எழில் சொற்களால் அதை சொல்ல இவரன்றி யார்\n“என் சிரிப்பு பற்றி ஓரொரு சமயமும் எனக்குப் புதிது புதிதாய்ப் புரிகின்றது. என் சிரிப்பின் விரிப்புகள் தான் எத்தனை\n“ஒரு சமயம் அம்பாளின் அர்ச்சனைக்குக் குங்குமச் சிதிர்களைத் தாங்கிய ரோஜா இதழ்கள் அதனின்று உதிர்கின்றன.\n“இன்னொரு சமயம் நட்டுவாக்காலிகளும், குளவிகளுமாய்க் குதிக்கின்றன.\n“ஒரு சமயம் பொன்வண்டின் றக்கையடிப்பு\n“ஒரு சமயம் நர்த்தகியின் காற்சலங்கையொலி.\n“ஒரு சமயம் கண்ணீர்த் துளிகளாலேயே கட்டிய சரம் அறுந்து மூலைக்கொன்றாய் உருளும் மணிகளின் கிணிகிணி.\n“கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன்.\n“அடித்த பஞ்சாகிப் பிறகு, அதனுள் ஒளித்த வஞ்சகக் கோடாரியின் கூர்முனையுமாகி, நெஞ்சின் மீட்டலுக்கேற்ப உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள், கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள்.” (த்வனி)\n“என் சிரிப்பு சரம் போல் கேள்வியில் வளைந்து அதன் கொக்கியிழையில் துளித்த சொட்டு தடுத்து இடையில் அறுந்து தொங்கிற்று” (கஸ்தூரி)\n“இது ஒரு மஹா சிரிப்பு, உடம்புக்குள்ளேயே அடுக்கடுக்காய், தனித்தனி விள்ளலாய் குதிக்கிறது. விசிறியில் ஓலை மடிமடியாயிருக்கிற மாதிரி” (இதழ்கள்)\nதன்னுள் முடங்கும் மனிதர்களை இவர் சொல்லும் விதத்தைப் பாருங்கள்- “வாத்தியத்தின் தந்திகளுள் புதைந்த சங்கீதம் போல், தனக்குள் தான் பத்திரமாயிருக்கத்தான் அவளுக்கு இஷ்டம்” (கிரஹணம்)\nகாட்சிப்படுத்தும் நேரத்தில் இவர் உவமைகள் எழில் அதிகம் கொள்கின்றன. “இழுத்துப் பிடித்த மூச்சுப் போல் தண்டவாளம் ஒற்றைத்தன்மையடைந்தது. தன்னைத் தானே துரத்திச் சென்றது.” (குண்டலி)\nசுண்டைக்காய் கடிபடும் தோசை நான் அறிந்தது இல்லை; “தோசையில் கடிபடும் சுண்டைக்காய் போல் ‘தறுக் தறுக்’கெனும் பேச்சு.” (ஆண்டாளு)\nஎத்தனை முறை ரயிலைப் பார்த்திருப்போம். இவர் பார்வையே தனி. “இரவு படைத்த ஒற்றை விழி போல ரயில் பாதையில் ஒரு பெரும் விளக்கு இடையிலிருக்கும் தூரத்தை விழுங்கிக் கொண்டே ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.” (கங்கா)\nபெண் எனும் அழகைச் சொல்கையில், “கங்கா சூரியனின்று கழன்று பூமிக்கு ஓடி வந்துவிட்ட பொற்கதிர்” (கங்கா)\nபளபளப்பான தரைகளிலும், கட்டிடங்களே முளைத்திருக்கும் பூமியிலும் சாட்டை பம்பரம் சிறுவர்களுக்குத் தெரியாது. அப்படியெனில் இதை எப்படி புரிந்து கொள்வார்களோ “பம்பரம் வண்டாய்க் கூவிண்டு கற்பூரமாய்த் தூங்கறது” (இதழ்கள்)\n“நீங்கள் நெஞ்சை உலுக்குகிறீர்கள்.எண்ணங்கள் உதிர்கின்றன” (ஷேத்ரம்)\nயாகச் சொல் சொல் யாகம்\nPosted in எழுத்து, பானுமதி ந, விமரிசனம் and tagged லாஸ்யம் சத்யம் ராகவம் on October 9, 2016 by பதாகை. 3 Comments\nயாகச் சொல் சொல் யாகம்\nலாஸ்யம் சத்யம் ராகவம் – 1\nயாகச் சொல் சொல் யாகம்\n “த்வனி”யான சொல் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் கொள்ளுமா சொல்லிற்கும் அதன் பொருளிற்கும் இடைவெளி இருக்கிறதா சொல்லிற்கும் அதன் பொருளிற்கும் இடைவெளி இருக்கிறதா இருந்தால், அது அவரவர்க்கு மாறுபடுமா\n“சொல்லை எப்படி ஒரு மந்திர விசையாக்குவது என்று அவர் தன் வாழ்நாளெல்லாம் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அதன் அர்த்தத்தை, தொனியை அவர் தொடர்ந்து உயிர்த்தெழச் செய்தார். நகல் எடுக்க முடியாத, ஒரு போதும் காலத்தால் பின்தங்காத, எதன் முன்னும் சாரமிழக்காத…” திரு லா.ச.ராவின் எழுத்துக்களைப் பற்றி திரு. மனுஷ்ய புத்திரன் ஒரு முகவுரையில் இப்படிச் சொல்கிறார்.\nலாசராவின் யாகச் சொல் என எனக்குப் படுவது “தருணம்”.\n“வேளை” காலத்தைவிடச் சிறப்பு வாய்ந்தது. ‘ஏகா‘வின் நாயகியின் ஒரு உரையாடல் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ” வேளைக்கும் காலத்துக்கும் ஏன் முடிச்சு போடறேள் வேளை கலையாமல் இருந்தால், காலம் என்ன கடந்தும் என்ன செய்ய முடியும் வேளை கலையாமல் இருந்தால், காலம் என்ன கடந்தும் என்ன செய்ய முடியும்\n“நான் பாஷையில் தோய்ந்து போனேன்; வாயின் வரம்பு தோற்ற மோனத்தில் தித்தித்த சொல்லில் தோய்ந்து போனேன்.” (ஏகா)\nசமயங்களுக்கேற்ப சொல் கொள்ளும் உருவை அவர் சொல்லும் நேர்த்தி-\n“அம்மாவின் வார்த்தைகள், சூத்திரங்கள். ஒன்றில்,சமயத்துக்கேற்ப ஒன்பது கருக்கள், அமைப்புகள், வெறும் வர்ண விசிறல்களிலேயே, புரியாவிடினும், தனக்குள் ஒன்றுபட்டதோர் இழைவு போன்று, சம்பந்தா சம்பந்தமற்றவை போன்ற வார்த்தைகளில் வெவ்வேறு ஒலியேற்றங்கள், அர்த்தக் கூடுகள்”\nஇந்த ஒரு வாக்கியம் போதும், அவரது சொல்லாட்சியைப் புரிந்து கொள்ள. “’நெருப்பு’ என்று சொன்னால் வாய் வேக வேண்டும்” என்ற அவரது சொற்கூற்று மிகவும் பிரபலம்.\n“எழுச்சி எண்ணமாகி, எண்ணம் வார்த்தைப்படும் இடைவேளையின் தடங்கள்கூட இலாது, தடங்களின் சிதைவிலாது, தோன்றியது தோன்றியபடி தோன்றிய தருணமே, தனக்கும், தன்னையழைத்தற்குமிடையே பாய்ந்து முறுக்கிய தந்தியே பாஷையாய்..”\nதருணம் எனும் யாகச் சொல், சிந்து கவி பாடும் விதம். எண்ணுபவர், அதை சொல்லாக மாற்றி வெளியே சிந்துகையில், எண்ணமே தருணமாக, தருணமே எண்ணமாக, இடைவெளியற்று, பொருளும் சொல்லுமாகப் பிணைந்து காட்டும் எண்ணத் தருணம், தருணத்தின் சொற்பொருள்.\n“சப்தங்கள், மகரந்தப் பொடிகள்; காற்றிலே மிதந்து வந்து என்னை இங்கே இழுத்தன”.\n”ஓசைத்துளிகள் முத்து முத்தாய் மெத்து மெத்தென எழுந்தன.” ”பட்டுப் பூச்சியின் இறக்கைகள் போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக் கொண்டு என்னை அழைத்தது” (காயத்திரி). ஓசைகள் இசையாக, வாசமாக, மெத்தென அறியும் நேரம்.. எழுத்தின் தருணம் போலும்.\n“கரும்பின் இதயம்; இதயத்தின் கரும்பு.. வார்த்தையோடு வார்த்தை சேர்த்தால், அல்லது மாற்றிப் போட்டால், புதுப்புது அர்த்தங்கள். உயிரோடு உயிர் கூடி உயிர் பிறப்பது போல். ஒரே கணுவுள் முழுத் தித்திப்பையும் தேடுபவர் பாடே உப்புக் கரும்பு தானோ\n“அப்பவே, அதுவாகவே, ஆத்திரத்தில் பூமிமேல் கையறைந்து எழுந்த ஆவியின் தும்பில், எரிந்த வயிறின் முத்துக் கொதியில், நாபி வேரினின்று கிளைகளோடு பிடுங்கிக்கொண்ட வேகத்தின் சுழலில், அனல் மூச்சின் கொந்தளிப்பில், ரத்தக் கொதிப்பில், உடல் கக்கிய வேர்வையில், சப்தத்தின் சத்தியத்தில், நா நறுக்கிய வடிவில், சர்வத்தின் நிரூபணத்தினின்றுவாக்குத் தடுத்த வரம்புள், சொல் விதித்த விதியில், அதுவே என் உயிர்ப்பாய், அதன் கதியே என் ப்ரக்ஞையாய், நான் பிதுங்கினேன்”\n“என் தனிமையின் உருவற்றமையாலேயே நான் காலம், இடம், உரு நியமங்கள் கடந்த மெய். சப்தத்தின் சத்யம். நான் சொல், சொல்லின் பொருள், பொருளின் செயல். மூன்றும் ஒன்றாய் ஒருங்கே இயங்கும் திரிசூலம்”\n“அஞ்சலின் அஞ்சலியில் என் அருவிலும் அருவின் உரு ஒடுங்கிப் போனேன். என் உருவின் ஒடுக்கம்; ஒடுங்கலின் உரு.\n“கொக்கி குறுகி வளைந்து ப்ரக்ஞை அதில் கருவேறி நெளிந்தது. கேள்வியே பதில், பதிலே கேள்வி. பதிலினின்றும் கேள்வி, கேள்வியால் பதில். பதிலும் கேள்வியும் இதுவா இல்லை அதுவா\n“கேள்வி கேள்வியையே பெருக்கும். கேள்வியால் பயனென்பதில் ஒன்றே.. கேள்வியையும், பதிலையும் விழுங்கிய ஒரே பதில்.. அதுவும் கேள்வியும் பதிலுடன் மூழ்கிப் போன மோன இருளில் உருவெடுக்கும் ஒளியை…”\n“இருளின் மகவு ஒளி. எந்தையும் தாயும் நெஞ்சு நெகிழ்ந்து, ஒன்று கலந்து தம்மை மறந்த தருணம், கருவில் தங்கியதிலிருந்து நான் அமர்ந்த தவத்தில் பொருளாகும் பதத்திற்கு இட்ட மறுபெயர் காலம். தவத்தின் இருக்கை கலையும் சமயங்கள் இறப்பு, பிறப்பு; இரண்டிற்கும் இடையே இரவும் இரவியும் வகுத்த நேற்று, இன்று, நாளை காலம் என்பதே இவ்வளவுதானே”\n“எங்குமே தருணம் தங்க முடியாது, தங்க இடம் தேடி, தருணம் தவிக்கும் வியப்பேதான் அதன் தவமோ தருணத்தின் தவமே நேற்று இன்று நாளை என்று என்றும் ஓயாத கடனைத் தீர்ப்பதுதானோ\nசொல் என்பதே அவருக்கு ஒரு விசை. “சொல்றது புரியாட்டா, புரிஞ்சுக்கற வரைக்கும் புரிஞ்சிக்காதவாள் கூட செவிடுதான்”\n“என் நெஞ்சில் தெறித்தது வேளையின் முத்து. என் மேல் கமழ்ந்தது வேளையின் மலர்ச்சி. கவிதையே வேளை தன் முழுமை கண்டதன் விளைவுதானே\n“தந்திகளின் தன் மீட்டல் போலும் உன் வார்த்தைகள் இருளில் எங்கிருந்தோ மிதந்து வந்தன. புரிந்து விட்டால், பிறகு சொல்லவேதான் என்ன இருக்கிறதுசொன்னால், சொல்லின் சிதைவு பட்டு, உண்மை பொய்யாகிவிடுகிறது.”\n“வித்தும் வேரும்” இந்த சொல்லாட்சியில் திளைக்கின்றன.\nஎத்தனைதான் சொன்னாலும் அவர் சொல் மயக்கை, அதன் உயிரை, அது காட்டும் வண்ணக் கோலங்களை, தருணமாகும் சொல்லை, பொருளாகும் தருணத்தை எப்படி விட முடியும்\nசொல்லே பொருளாக எழுத்து. யாகத்தின் அவிர்பாகம்.\nவேத நெருப்பிலே ஒடுங்கும் தருணம். கை நீட்டி உண்ணும் அந்த அக்னியின் பிரசாதம் வார்ப்பவனுக்கும், வாசிப்பவனுக்கும் அவரவர் வழி கிடைக்கிறது. தருணம் இவரது யாகச் சொல். கல்லாக உறையும், நீராகத் தழுவும், தென்றலென இசைக்கும், தீயென சுடும், வான் என விரியும். அதுவே, வான் உறைந்த சப்தமென கேட்கும். நீர் கொண்ட தீயெனச் சூழும் , மண் கொண்ட உயிர் என முக���ழ்க்கும் மனோரஞ்சிதத்துடன் காற்றெனச் சேரும். என் தருணப் பாடலை நான் இவர் எழுத்தில் கண்டேன். அவர் மொழியில் “உள்ளது கண்டு, கண்டது விண்டு”.\nPosted in எழுத்து, பானுமதி ந, விமரிசனம் and tagged லாஸ்யம் சத்யம் ராகவம் on September 25, 2016 by பதாகை. 3 Comments\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. ���ிஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி - அபிதா நாவல் குறித்து கமலதேவி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்���தாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suchitra.blog/category/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-31T16:18:18Z", "digest": "sha1:2ZLEHHVSVFQNNTEY5MV4HPP3DR3AB2DG", "length": 9423, "nlines": 59, "source_domain": "suchitra.blog", "title": "சொந்த சரக்கு | ஆகாசமிட்டாய்", "raw_content": "\nநான் சேற்றில் மலர்ந்த வெண்தாமரைப்பூ.\nவெட்கி நாணிக் கோணி சிவந்து தலை குனியும் என் தோழிகளுக்கு நடுவிலே பளபளப்பாக வெண்ணிறத்தில் தோன்றும் நான், ஒரு கரும்புள்ளி.\nநான் மட்டும் ஏன் இப்படிப் பிறந்தேன் சிலர் சொல்கிறார்கள், சூரியனுக்கு என் மீது வெறுப்பு என்று. என் பக்கம் அவன் பார்க்கவே மட்டேன் என்கிறானாம். அதான் எனக்கு இந்த நிறக்குறையாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எனக்குத் தான் அவன் மீது வெறுப்பு. அவன் என்ன தான் என்னைப் பார்த்து பல்லைக் காட��டி இளித்தாலும், நான் மசிய மாட்டேன். என் வெண்மையும் பெண்மையும் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். அவனை வேண்டும் என்றால் என் தோழிகளிடம் சென்று பேச்சு கொடுக்கச்சொல்லுங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறாள் சூரியகாந்தி. காத்திருக்கும் கன்னி.\n” தாய் என்னை அதட்டுகிறாள். அவளுக்கு அடிக்கத்தெரியாது. இதமாகத் தடவி கொடுக்கிறாள். என் மீது அவள் ஸ்பரிசம் அலை அலையாக தழுவிச்சென்றது. “உனக்குத் தலை கனம்” அந்தக் குரல் என் சிந்தனையை சிதறடித்தது. சிரித்தேன். “ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்னை விட்டுப் போக வேண்டியவள் தானே நீ.” அம்மாவின் பாசம், மறுபடியும். அலை அலையாய்.\nநான் போய்த்தான் ஆக வேண்டுமா அப்படியே இருக்கட்டும். என்னை இங்கேயே\nவாட விட்டு விடாதீர்கள். ஆனால் ஒரு விண்ணப்பம்.\nபோகும் போது என்னை ஒரு குடம் நீரில் ஏந்தி எடுத்துச்செல்லுங்கள். அம்மாவைப் பிரிய அவ்வளவு எளிதாக மனம் வரவில்லை.\nஉங்கள் வீதிகளில் என்னை விலை பேசி விற்று விடாதீர்கள், கல்யாண சந்தைகளில் உங்கள் பெண்களை பேசுவதுபோல். என் நிறத்துக்கும் நறுமணத்திற்கும் மதிப்பு இல்லை; அது என்னுடன் வரும் இலவச இணைப்பு. எனக்கு விலை கிடையாது.\nஉங்கள் தெய்வங்களுக்கு என்னைக் காணிக்கை ஆக்காதீர்கள். நான் அழுதுவிடுவேன். கல்லுடன் எனக்குப் பேசவும் சிரிக்கவும் தெரியாது, அது தெய்வக்கலே ஆனாலும். சாம்பிராணி புகை எனக்கு ஒத்துக்கொள்ளாது; நான் சீக்கிரம் வாடிவிடுவேன். ’பிரசாதம்’, என்று பெண்கள் என் இதழ்களைச் சுருட்டிக்கொண்டு தலையில் சொருகிக்கொள்வார்கள். ஈருக்கும் பேனுக்குமா நான் முத்தம் கொடுப்பது கோவில் வேண்டாம்; எனக்கு அப்படி ஒரு சமாதியும் வேண்டாம்.\nகலைமகளுக்கு உட்கார்ந்து வீணை வாசிக்க வேறு இடமா கிடைக்கவில்லை மடி வலிக்கிறது. கலைமகளை மடியில் சுமத்தி, என்னை அவளுக்கே தாய் ஆக்காதீர்கள். நான் சிறுமி.\nஉங்கள் பெண்கள் கூந்தலுக்கு நான் அலங்கார பொருளாக இருக்க முடியாது. அங்கு நான் இருந்தாலும், நீங்கள் “உன் கூந்தல் அழகு” என்று அவளைத்தான் புகழ்வீர்கள். ஒரு பெண்ணின் முன்னால், இன்னொரு பெண்ணின் அழகை பாடிப் புகழ்வது அநாகரீகம்; உங்களை அந்த அநாகரீகத்துக்கு உட்படுத்த நான் விரும்பவில்லை.\nபின் என்னைப் போன்ற அடங்காப் பெண்ணை என்ன செய்வது என்று கேட்கிறீர்களா என்னை உங்கள் ஊர்க் க���ிஞன் ஒருவனிடம் அறிமுகப்படுத்துங்கள். அவன் கண்ணுக்குள்ளே ஒரு நொடியாவது நான் இருக்க வேண்டும். அவன் கவிதைகள் என்னைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும், கண்டுகொள்ளாமல் இருக்காது.\nஅது போதும், என் முக்தி.\nவைரமுத்துவும் தமிழ் இந்துவும் August 18, 2020\nவைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 3. July 15, 2020\nவைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 2. July 15, 2020\nவைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 1. July 15, 2020\nசிறுகதை – ஒரு மழைநாள் October 24, 2019\nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள் May 22, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:58:38Z", "digest": "sha1:WJAK2O5POQOUPI7LYIZDOTKCBCGDEHIE", "length": 19254, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் வட்டத்தில் திருக்கட்டளை ஊராட்சியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.\nதிருக்கட்டளை என்ற சொல்லானது திருக்கற்றளி என்ற சொல்லிலிருந்து மருவிவந்ததாகும். கல் தளி என்றால் கற்றளி என்ற நிலையில் கற்கோயிலைக் குறிக்கிறது. அளவில் சிறிதாக அமைந்துள்ள இக்கோயில் பரிவார வகையைச் சார்ந்ததாகும். இக்கோயில் ஆதித்த சோழன் காலத்தைச் சார்ந்தது என்பதைக் குறிக்கும் வகையில் கோயிலில் கல்வெட்டு காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு மிலட்டூர் போரில் போகேந்திர சிங்கபேரரையன் மரணமடைந்ததைப் பற்றியும் அவரது தம்பியைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. தம் பகைமை தீரும்பொருட்டு கோயிலில் விளக்கு எரிப்பதற்காக தேவைப்படுகின்ற நெய்யினை எடுக்க தானம் தந்ததைக் குறிப்பிடுகிறது. முதலாம் குலோத்துங்கனால் முகமண்டபம் கட்டப்பட்டுள்ளது. [1]\nஇங்குள்ள மூலவர் சுந்தரேசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி மங்களநாயகி. [1] மூலவர் கருவறைக்கு முன்பாக சிறிய நந்தியும், பலி பீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக அடுத்தடுத்து இரு பலி பீடங்களும் நந்தியும் உள்ளன.\nசிறிய, அழகான கருவறையின் மீது விமானம் அமைந்துள்ளது. கருவறை சதுர வடிவில் காணப்படுகிறது. அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகியவற்றோடு கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி, வீராடனமூர்த்தி, பிட்சாடனமூர்த்தி ஆகிய மூன்று மூர்த்திகளும் இக்கோயிலில் அமைந்துள்ளது அதன் சிறப்பை உணர்த்துகிறது. [1]\n↑ 1.0 1.1 1.2 சுகவாழ்வு அளிக்கும் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர், தினமணி, 6 ஜனவரி 2017\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் கோயில், திருக்கட்டளை\nஅரிமளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் · ஆதனக்கோட்டை காசிவிஸ்வநாதர் கோயில் · ஆலங்குடி நாமபுரீசுவரர் கோயில் · ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் · இலுப்பூர் பொன்வாசிநாதர் கோவில் · உப்பிலியக்குடி கைலாசநாதர் கோயில் · உமையாள்புரம் உமாபதீசுவரர் கோயில் · உலகம்பாள்புரம் திருமேனியார் கோயில் · எருக்குமணிப்பட்டி ஈஸ்வரன் கோயில் · ஏம்பல் அகஸ்தீஸ்வரர் கோயில் · ஏனாதி சிவன் கோயில் · ஒள்ளனூர் ஜெயங்கொண்டீஸ்வரர் கோயில் · ஒளியமங்கலம் வரகுணபாண்டீஸ்வரர் கோயில் · கட்டுமாவடி இராமநாதசுவாமி கோயில் · கதலிவனேஸ்வரர் கோயில், திருக்களம்பூர் · காரமங்கலம் கழனிஉடையார் கோயில் · கானப்பேட்டை பூமீஸ்வரர் கோயில் · கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோயில் · கீழத்தானியம் உத்தமதானேசுவரர் கோயில் · குன்னத்தூர் விஸ்வநாதசுவாமி கோயில் · கைலாசநாதர் கோயில், நெடுங்குடி · கோகர்ணேஸ்வரர் கோயில் · கோனாப்பட்டு மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் · சத்தியமக்லம் சோழீஸ்வரர் ஆனந்தவள்ளி கோயில் · சாந்தநாதசுவாமி கோயில், புதுக்கோட்டை · சிறுமருதூர் அகஸ்தீஸ்வரர் கோயில் · செங்கீரை தான்தோன்றீஸ்வரர் கோயில் · செம்பாட்டூர் திருவாதினமுடையார் கோயில் · செவலூர் பூமிநாதர் கோயில் · தளிஞ்சி அகஸ்தீஸ்வரர் கோயில் · திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில் · திருநாளூர் விஸ்வநாதசுவாமி கோயில் · திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில் · திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோயில் · திருவப்பூர் ஈஸ்வரர் கோயில் · திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில் · திருவருள் காளீசுவரர் சுப்பிரமணியசுவாமி கோயில், மலையக்கோயில் · திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோயில் · திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயில் · தீயூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · துடையூர் ஈஸ்வரர் கோயில் · துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில் · தேடாக்கி இராஜேந்திர சோழீஷ்வரர் கோயில் · தொண்டைமான் நல்லூர் சிதம்பரேசுவரர் கோய���ல் · நின்னியூர் விஸ்வநாதசுவாமி கோயில் · நெய்கோனம் அகஸ்தீஸ்வரர் கோயில் · நேமம் ஜெயங்கொண்ட சோளீசுவரர் கோயில் · பனையப்பட்டி மீனாட்சிசொக்கலிங்கேஸ்வரர் கோயில் · பிரகதாம்பாள் கோயில் · புதுப்பட்டி பூலோகநாதசுவாமி கோயில் · பேயால் அகஸ்தீஸ்வரர் கோயில் · பேரையூர் நாகநாதசுவாமி கோயில் · பேறையூர் தேவநாதசுவாமி கோயில் · பொய்யாமணி சிவன் கோயில் · பொன்பேத்தி பவானீஸ்வரர் கோயில் · மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோயில் · மலையாமருங்கர் கோயில், பெருங்களூர் · மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில் · மிதிலைப்பட்டி ஆவுடையநாதன் சிவயோகவள்ளி கோயில் · மின்னாத்தூர் சன்னாசி கோயில் · மீமிசல் கல்யாணராமசாமி கோயில் · மீனவேலி முக்கடம்பேஸ்வரர் கோயில் · மூலங்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் · மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் கோயில் · ராயவரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் · ராராபுரம் ராஜராஜேஸ்வரியம்மன் கோயில் · வடக்கூர் கைலாசநாதர் கோயில் · வம்சோத்தாரகர் கோயில், பெருங்களூர் · வலையப்பட்டி வலம்புரிநாதசுவாமி கோயில் · வாகவாசல் கைலாசநாதர் கோயில் · விச்சூர் சிவன் பெருமாள் கோயில் · விஜயாலய சோழீஸ்வரம் · வெள்ளாஞ்சார் தானுமாலீஸ்வரர் கோயில் · வெள்ளாளவிடுதி கிராமம் மத்யார்ஜீனேஷ்வரர் கோயில் · வேந்தன்பட்டி நெய் நந்தீசுவரர் கோயில் · வேந்தன்பட்டி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் கோயில்\nஅழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் · அறந்தாங்கி பெத்தபெருமாள் கோயில் · அன்னவாசல் மெய்கண்டபெருமாள் கோயில் · காரையூர் ஆரியப்பெருமாள் கோயில் · காரையூர் சுந்தர்ராஜபெருமாள் கோயில் · காரையூர் செங்கிடாகாரன் கரைப்பெருமாள் கோயில் · கிளிக்குடி கிரகபெருமாள் கோயில் · கீழத்தானியம் வரதராஜப்பெருமாள் கோயில் · கோட்டையூர் கரியமாணிக்கப்பெருமாள் கோயில் · கோவில்பட்டி பெத்தபெருமாள் கோயில் · கோனாப்பட்டு பிள்ளைப்பெருமாள் கோயில் · சிலட்டூர் ரெங்கசாமிநாதசுவாமி கோயில் · தீயத்தூர் சுந்தர்ராஜப்பெருமாள் கோயில் · நீர்பழனி லெட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் · நெய்கோணம் கரியமாணிக்கப்பெருமாள் கோயில் · பானாவயல் லெட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் · பேயால் சேவுகப்பெருமாள் கோயில் · பொன்னமராவதி அழகுபெருமாள் கோயில் · மல்லாங்குடி பெருமாள் அய்யனார் கோயில் · மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில் · மாங்காடு வேணுகோபாலசுவாமி கோயில் · மீமிசல் கல்யாணராமசாமி கோயில் · மீமிசல் வீற்றிருந்தபெருமாள் கோயில் · மீனவேலி வரதராஜப்பெருமாள் கோயில் · வெள்ளூர் சிறுவரை வரதராஜப்பெருமாள் கோயில்\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2020, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/fi/96/", "date_download": "2020-10-31T15:38:32Z", "digest": "sha1:QLVI3B3ENXX2OVFLXFPV25AJQIC5PT3E", "length": 25054, "nlines": 900, "source_domain": "www.50languages.com", "title": "இணைப்புச் சொற்கள் 3@iṇaippuc coṟkaḷ 3 - தமிழ் / பின்னிஷ்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பின்னிஷ் இணைப்புச் சொற்கள் 3\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன்.\nபடிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Vä--- h---- k-- p---- o--------. Väsyn heti, kun pitää opiskella.\nபடிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன்.\nஎனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன்.\nநீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள் Mi----- s-------\nநீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்\nஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன்.\nசிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான்.\nநீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள் Mi--- k---- t----- t----\nநீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்\nஎன்னால் முடியும் வரை வேலை செய்வேன்.\nநான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன்.\nஅவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான்.\nஅவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள்.\nஅவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான்.\nஎனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான்.\nஎனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை.\nநான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன்.\nநான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன்.\nஎனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன்.\n« 95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பின்னிஷ் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587193", "date_download": "2020-10-31T17:43:55Z", "digest": "sha1:GUMPOCCUR2TGDQEJZDAMA4RVDHFEVJ4H", "length": 25151, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "எத்தனை நாளுக்குத்தான் அரசு தூங்கப்போகிறது: பிரியங்கா| Dinamalar", "raw_content": "\n58 ஆண்டுகளுக்கு பின் டில்லியில் கடும் குளிர்\nகொரோனாவின் 2வது அலை மிகவும் கொடூரமானது: பிரிட்டன் ...\n3 ஆயிரம் ஏக்கர் நிலம்: வர்த்தக பயன்பாட்டிற்கு ...\nசென்னையில் இதுவரை 1.89 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஅரசு விளம்பரத்திற்கான நடப்பாண்டு செலவு ரூ.700 கோடி\nகுஜராத்: தங்கத்தினால் செய்த இனிப்பு கிலோ ரூ.9,000 1\nதமிழகத்தில் இதுவரை 6.91 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார் 6\nதமிழகத்தில் பள்ளிகள் ,தியேட்டர்கள் திறக்க அனுமதி 2\nஎத்தனை நாளுக்குத்தான் அரசு தூங்கப்போகிறது: பிரியங்கா\nலக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் மாயமாகி 8 நாட்களுக்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய காங்., பொதுச்செயலர் பிரியங்கா, உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு மந்தமாக இருப்பதாகவும், எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப்போகிறது எனவும் விமர்சித்துள்ளார்.உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெஹர் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி, கடந்த ஜூலை 25ம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவர் மாயமாகி 8 நாட்களுக்கு பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய காங்., பொதுச்செயலர் பிரியங்கா, உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு மந்தமாக இருப்பதாகவும், எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப்போகிறது எனவும் விமர்சித்துள்ளார்.\nஉத்தர பிரதேசத்தில் புலந்த்ஷெஹர் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி, கடந்த ஜூலை 25ம் தேதி மாயமானார். இவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற��ர். இந்தநிலையில் அவரது இருசக்கர வாகனம் ஒரு இடத்தில் கவிழ்ந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் ட்ரோன்களை விட்டு தேடிய நிலையில், வழக்கறிஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, உ.பி.,யில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., அரசை கடுமையாக விமர்சித்தார். அவர், டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உத்தர பிரதேசத்தில் குற்றமும் கொரோனாவும் கையை மீறி போய்க்கொண்டிருக்கிறது. வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி என்பவர் கடத்தப்பட்டு 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கான்பூர், கோரக்பூர், புலந்த்ஷெஹர் என்று ஒவ்வொரு சம்பவத்திலும் சட்டம் ஒழுங்கு மந்தமாக செயல்படுகிறது. எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கப்போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசவால்களை மாணவர்கள் வெல்வார்கள்: பிரதமர் மோடி(1)\nமெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா; அதிபருக்கெதிராகக் கிளம்பும் எதிர்க்கட்சிகள்(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்திய மக்கள் பலகாலமாக தூங்கிக்கொண்டே தவறானவர்களுக்கு ஓட்டுப்போட்டார்கள். 2014 க்குப் பிறகுதான் விழித்துக்கொண்டு தவறானவர்களை ஒதுக்கி இருக்கிறார்கள். பொறுங்கள் அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த அட்டூழியத்தையெல்லாம் களைந்து நல்லது செய்யவேண்டும் என்றால் சிறிது காலம் ஆகும். பாஜக ஆட்சியில் இருக்கும்வரை உங்கள் குடும்பம் கட்சித்தலைவர்களும் தூங்க முடியாது.\nஎத்தனை நாளுக்குத்தான் அரசு தூங்கப்போகிறது: பிரியங்காஅவர் கேட்பது என்னவென்றால் என் அன்னை தம்பி போன்ற எம் பிக்களை ஏன் காலி செய்யசொல்லவில்லை ஏன் அரசு தூங்குகின்றது இது தான் அதன் அர்த்தம். என்ன பியங்கா நான் சொல்றது சரிதானே.\nஉன் கட்சி வளர்த்த ஜிகாதி தீவிர வாதமே காரணம் .முளையிலேயே கிள்ள வேண்டிய தீவிரவாதி மரமாக வளர்த்து விட்டு இப்போது மற்றவர் மேல் பழி சொல்வது வஞ்சகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசவால்களை மாணவர்கள் வெல்வார்கள்: பிரதமர் மோடி\nமெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா; அதிபருக்கெதிராகக் கிளம்பும் எதிர்க்கட்சிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வ��்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/kanimozhi/", "date_download": "2020-10-31T15:53:45Z", "digest": "sha1:L735MYLD4FH7ZXDLLUCFITO4CB2SJBTT", "length": 2655, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "kanimozhi | OHOtoday", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் தளபதி எழிலனை சரணடையுமாறு கூறவில்லை: மறுக்கிறார் கனிமொழி\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான எழிலன் என்ற சசிதரனை இலங்கை ராணுவத்திடம் சரணடையுமாறு தாம் கூறவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி மறுத்துள்ளார். 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்த இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் எழிலன் உள்ளிட்டோர் பலர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இன்று வரை இவர்களது நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பாக முல்லைத் தீவு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27402", "date_download": "2020-10-31T17:37:30Z", "digest": "sha1:D3DQGVBCWHB5UYQGKFFG6ZLH2XSXQ4D5", "length": 10391, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "என்னால் தாய் பால் கொடுக்க முடியுமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னால் தாய் பால் கொடுக்க முடியுமா\nஅருசுவையின் உறுப்பினர்கள்{சகோதரிகள்} கூறிய வழிமுறைகளை பின்பற்றி தான் நான் தாய்மையடைதேன்..\nஉதவுஙகள் சகோதரிகளே... நான் இப்பொழுது 17 வார கர்பமாகவுள்ளேன்..\nஎன்னுடைய மார்பகம் மிகவும் சிறியதாகவே உள்ளது... காம்பும் வளரவே இல்லை... இந்த நிலையில் என்னால் தாய் பால் கொடுக்க முடியுமா... இல்லை இதற்கு பிறகு வளர வாய்ப்புள்ளதா\nமனம் இதை நினைத்தே வேதனை கொள்கிறது... நான் என்ன செய்ய வேண்டும்...\nஇதுக்கு போய் கவலை படலாம, என்ன இப்ப உங்களுக்கு 17 வாரங்கள் தானே ஆகுது. குழந்தை பிறந்த பிறகு கூட வளரலாம். இன்னும் சில வாரங்களில் வளர்ந்து விடும். கண்டிப்பாக உங்க குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியும். இந்த நேரத்தில நீங்க எதுக்குமே கவலை பட கூடாது. நீங்க சந்தோஷ்மாக இருந்தால் தான் குழந்தையும் சந்தோஷ்மாக இருக்கும். உங்க குழந்தை ஆரோக்கியமாக வளரும்.\nநன்றி balabharathi....... நம்புகிறேன் நல்லதே நடக்கட்டும்\nகவலை வேண்டாம் எனக்கும் அப்படி\nகவலை வேண்டாம் எனக்கும் அப்படி தான் இருந்தது . எனக்கு குழந்தை பிறந்து 6மாதம் ஆகிரது.நன்றாக பால் உள்ளது.so be happy\nநன்றி நம்பிக்கை உள்ளது தோழி\nஅறுசுவை தோழிகளுக்கு வணக்கம்..கடந்த ஜூலை 3 எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது... ஆனால் என்னால் தான் தாய் பால் குடுக்க முடியவில்லை.. மார்பகம்(காம்பு) சிறியதாகவுள்ளது... பால் ஒரு சொட்டு கூட வரல, 22 நாள் அகிடுச்சு.. டாக்டர் LACTOBOND என்ற TABLET கொடுத்தார் எந்த பலனும் இல்லை... என் மகள்ளுக்கு தற்போது NESTLE LACTOGEN POWDER தான் கொடுத்து வருகிறோம். நான் இப்பொழுது என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறேன். அனைத்து தோழிகளின் உதவியையும் எதிர்பார்க்கிறேன்....\nபிரசவத்துக்கு பின் ரத்த போக்கு\nஅருசுவை தோழிகள் மீது வருத்தம்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_29.html", "date_download": "2020-10-31T15:27:05Z", "digest": "sha1:RXNOTDQCC3XLFLR2WXM32AHHSVEQOMTG", "length": 23129, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் அவலம் நீடிக்கிறது: அனந்தி சசிதரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் அவலம் நீடிக்கிறது: அனந்தி சசிதரன்\nபெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் அவலம் நீடிக்கிறது: அனந்தி சசிதரன்\n“வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு, பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொ���ரும் அவல நிலை காணப்படுகின்றது.” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின் பிரகாரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் 36,318 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8,435 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,961 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 6,714 குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தில் 5,903 குடும்பங்களும் பெண்களை தலைமையாக கொண்டுள்ளன.\nஇந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களில், போரில் கணவனை இழந்தோர், காணாமல் போனோர், போரின் பின்னர் ஏமாற்றப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்றோர் உள்ளனர்.\nகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக தெரிவு செய்து அரச உதவிகளாயினும், தனிநபர் உதவிகளாயினும் சரி, வழங்கப்படுகின்றன. எனினும், உண்மையில் மன்னார், வவுனியா ஒரு பகுதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பகுதியில் வசித்து பின்பு மீள குடியமர்ந்துள்ளனர். அவர்களும் யுத்த பாதிப்புக்குள்ளான நிரலிலேயே உள்வாங்கப்படுகின்றனர். அதனால் இந்த விடயத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை தாண்டி பிற மாவட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபெண்தலைமைக் குடும்பங்கள், வாழ்வாதாரத்துக்காக சுயதொழில்களை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும், கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பை மேற்கொள்கின்றனர். நாம் வடக்கு மாகாண ரீதியில் இவர்களை ஒரு கூட்டுறவாக ஒன்றிணைத்து சுயதொழில்களை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும். ஆனால் தற்போது இவர்களின் மனநிலையை பார்க்கையில் அநேகமானவர்கள் குழு முயற்சிக்கு தயாராக இல்லை. இந்த 4 வருடத்தில் நாம் கணிசமான அளவில் பல வாழ்வாதார உதவிகளை வழங்கியிருந்தும், அது வெற்றியளிக்கவில்லை. காரணம் வடக்கு மாகாணத்தில் சரியான கண்காணிப்பு இல்லை.\nஒரு பயனாளிக்கு தையல் இயந்திரம் வழங்கப்படும் போது, அந்த பயனாளி வறுமை காரணமாக அந்த இயந்த���ரத்தை விற்பனை செய்துவிடுகின்ற நிலமை காணப்படுகின்றது. அதனால் நான் கூட்டுறவு அமைச்சர் என்ற வகையிலும், தொழில்துறை அமைச்சர் என்ற வகையிலும் குழு முயற்சிகள் மூலம் வேலைத்திட்டங்களை தொடங்குவதுக்கான முயற்சிகளை மேற்கொள்கின்றேன்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்���ு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:37:30Z", "digest": "sha1:CGWMXW7YNIJC4KYARQ2555WWKAJSBBA7", "length": 7293, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யூக்ளிடிய வடிவவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் யூக்ளிடு வடிவவியல் பற்றிய கட்டுரைகள் அடங்கும்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இயங்கியல்‎ (1 பகு, 3 பக்.)\n\"யூக்ளிடிய வடிவவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஒரு புள்ளியிலிருந்து ஒரு கோட்டின் தூரம்\nகோளம் மற்றும் உருளை பற்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2012, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-31T17:25:36Z", "digest": "sha1:FHN57NXLSLWC6ANEOYITWZVBHJ6SBTLA", "length": 10177, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "விமலா தேவி சக்தி பீடக��� கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விமலா தேவி சக்தி பீடக் கோவில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னை சக்தியின் உடற்கூறுகளில் நாபி (தொப்புள் கொடி) அல்லது வயிற்றின் மூன்றாவது மடிப்பு விழுந்த இடமாக பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி (பிமலா தேவி) சன்னதி கருதப்படுகிறது. சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. ஆதி சக்தி பீடங்களில் இது தேவியின் பாதங்கள் விழுந்த இடமென்று காளிகா புராணம் கூறுகிறது. ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள சக்தி பீடத்தில், அன்னை விமலை என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறாள். ஜகந்நாதபுரியின் முக்கிய தேவதையாக விமலாதேவி கருதப் பெறுகிறாள். பக்தர்கள் இந்த பீடத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.\n1 விமலா தேவி சன்னதி\nஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே விமலா தேவியின் சன்னதி அமைந்துள்ளது.[1] இந்தப் புகழ் பெற்ற பூரி தலத்தில் முதன்முதலில் குடியேறியவள் அன்னை விமலை. அவளுக்கு அங்கே சக்தி பீடம் அமைந்திருந்தது. இந்தத் தலத்தில் குடி கொள்ள எண்ணினார் ஸ்ரீ ஜகந்நாதர். அப்போது இந்தத் தலத்தினுள் ஜகந்நாதர் வர வேண்டுமானால், ஒரு நிபந்தனைக்கு உட்பட வேண்டும் என்றாள் விமலை. அதன்படி, எந்த நிவேதனப் பொருளானாலும் முதலில் விமலைக்கே வழங்கப்பட வேண்டும் என்பது வழக்கமாயிற்று. மேலும், துர்க்காஷ்டமி அன்று, ஜகந்நாதர் நள்ளிரவில் திருப்பள்ளி கண்ட பிறகு, இந்த பீடத்தில் ஆடு பலியிடப்படுவதும், அதன் பின்னர் ரத்தக் கறை உடனே கழுவப்பட்டு வெட்டுண்ட ஆட்டின் மிச்சங்கள் பின் வாசல் கதவு வழியாக வெளியேற்றப்படுவதும், பின்னர் கோயில் சுத்தம் செய்யப்படுவதும் இங்கே வழக்கமானது.\nஇந்தத் தலத்தில் வரலாற்று அதிசயங்கள் பல நிகழ்த்திக் காட்டினாள் அன்னை விமலை. இன்றும் பூரி தலத்துக்கு வரும் பக்தர்கள், அன்னை விமலையை வணங்கி, தங்கள் மனதிலுள்ள குறைகள் அகன்று, மன பாரம் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்.\nஅடுத்து, விஜயா என்னும் சன்னதி. இதே அம்மன் மாதிரியே தான் விமலாவும் எனக்கூறுகின்றனர். லலிதா சஹஸ்ரநாமத்தில் இருப்பது போலவே விஜயாவும் விமலாவும் பக்கத்து பக்கத்தில் இருந்து அருளை வழங்கும் அரும��யான திருவிடம்.\nதாராதாரிணி சக்தி பீடக் கோவில்\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள் - தினமலர் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2017, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/02/09/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:42:54Z", "digest": "sha1:O5LCBCERIFMSQPZBXHKNIET4JITRWAMI", "length": 12287, "nlines": 212, "source_domain": "tamilandvedas.com", "title": "ஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!! | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே\nஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே\nசம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 26\nபெரியோர்கள் பல்வேறு காரணங்களால் பல விஷயங்களை நமக்கு அறிவுறுத்துகிறார்கள். உலோகாயத நோக்கில் தங்கள் அனுபவத்தின் மூலம் அவர்கள் தரும் அறிவுரைகள் பல. நம்மால் அறிய முடியாத, ஆனால் அவர்களின் உள்ளுணர்வாலும் தவ ஆற்றலினாலும் உணர்ந்து அதன் காரணமாக வழங்கும் அறிவுரைகள் பல. காரணத்தை ஆராயமல் கீழ்ப்படிந்து அவற்றை ஏற்று நடந்தால் நமக்கு நல்லதே நடக்கும். காலப்போக்கில் உலோகாயத நோக்கில் நமது அனுபவத்தாலும், சாஸ்திர அறிவாலும் ஏன், உள்ளுணர்வினாலும் கூட அவர்கள் கூறும் அறிவுரைகள் மெய்யே என்பதை அறியலாம்.\nஇந்த வகையில் இரண்டு அறிவுரைகளைப் பார்க்கலாம்.\nஐந்து பெயர்களின் பெயரைச் சொல்லக் கூடாது. யார் யாரை\n1) ஆத்ம நாமம் – தன்னுடைய சொந்தப் பெயரைக் கூறக் கூடாது.\n2) குரு நாமம் – தான் குருவாக வரித்தவரின் பெயரைக் கூறக் கூடாது.\n3) க்ருபண நாமம் – கஞ்சனின் பெயரைக் கூறக் கூடாது.\n4) ஜ்யேஷ்டாபத்ய நாமம் – மூத்த மகனின் பெயரைக் கூறக் கூடாது\n5) களத்ர நாமம் – தனது மனைவியின் பெயரைக் கூறக் கூடாது.\nஇதனால் தானோ என்னவோ பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் மூத்த மகன் மற்றும் மனைவி ஆகியோருக்கு இன்னொரு செல்லப் பெயர் இருக்கும்.\nஇதை விளக்கும் பாடலைப் பார்ப்போம்:-\nஆத்மநாம குரோர்நாம நாமாதிக்ருபணஸ்ய ச I\nஸ்ரேய: காமோ ந க்ருஹ்ணியாத் ஜ்யேஷ்டாபத்ய களத்ரயோ: II\nஇனி பேச்சை எப்படிப் பேசக் கூடாது என்பதைப் ���ார்ப்போம்.\n1)\tபருஷம் – கடும் சொற்களைக் கூறக் கூடாது\n2)\tஅதிமாத்ரம் – அதிகமாகப் பேசக் கூடாது\n3)\tசூசகம் – பின்னால் புறம் கூறிப் பேசக் கூடாது\n4)\tஅன்ருதம் – பொய்யைப் பேசக் கூடாது\n5)\tஅகாலயுக்தம் – சமயத்திற்குப் பொருந்தாத பேச்சைப் பேசக் கூடாது.\nஇதை விளக்கும் பாடலைப் பார்ப்போம்:\nபருஷஸ்யாதிமாத்ரஸ்ய சூசகஸ்யாந்ருதஸ்ய ச I\nசரக சம்ஹிதையில் சூத்ர ஸ்தானத்தில் ஏழாம் அத்தியாயத்தில் 28வது ஸ்லோகமாக அமைகிறது இது.\nபேசும் போது இந்தக் கருத்துக்களை உள்ளத்தில் இருத்திப் பேச ஆரம்பித்தால் வளம் ஓங்கும்\nTagged 5 சொல்லாதே, 5 பேசாதே\n26. மேலும் சில ஜென் கதைகள் – 4\nவிவேகாநந்தருக்குப் பிடித்த கீதை ஸ்லோகம்\nநாங்கு திக்குகளிலும் இருந்து நல்ல விஷயங்கள் வந்து எம்மை அடையட்டும்.\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newgallery/events-gallery.html", "date_download": "2020-10-31T17:01:07Z", "digest": "sha1:YS2Q4NQYCCCD5W7G3IKAZUZPFRWRJPOF", "length": 4303, "nlines": 112, "source_domain": "www.cinemainbox.com", "title": "Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay - CinemaInbox.com", "raw_content": "\n’இரண்டாம் குத்து’ சர்ச்சை - ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி\n”டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது” - தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதிடீரென்று உடல் எடை குறைந்ததால் அதிர்ச்சியான பிரபல நடிகை\n’பிக் பாஸ் 4’ அப்டேட் - இந்த வாரம் இவர் வெளியேற, அவர் வரப்போகிறார்\nபிக் பாஸ் வீட்டுக்குள் கொரோனா பரவலா\nகாதலுக்கு சங்கு ஊதிய பெற்றோர் - லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nஜெயலலிதா பாதையில் அமைச்சர் ஜெயக்குமார் - சொந்த செலவில் மாணவிக்கு இலவச லேப்டாப் வழங்கினார்\nசென்னையில் தொடங்கப்பட்ட வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் IGOT\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் - கருத்துக்கணிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ்\nசாமாணியர்களின் நம்பிக்கை நாயகர் ஓபிஎஸ்-ன் 50 ஆம் ஆண்டு அரசியல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/coffee", "date_download": "2020-10-31T17:05:29Z", "digest": "sha1:K76RUNACZZKD7EHSB5RRP6K5FDUSDPC4", "length": 5610, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "coffee", "raw_content": "\nகும்பகோணம் டிகிரி காபில டிகிரினா என்ன தெரியுமா `கம கம' வரலாறு\nமுதலீடு ரூ.5 லட்சம்... மாத வருமானம் ரூ.5 லட்சம் - கும்பகோணம் காபியின் வெற்றிக்கதை\nக்ரீன் டீ vs க்ரீன் காபி... கோவிட்-19 காலத்தில் எது பெஸ்ட்\nநீலகிரி: காப்பி நாற்று உற்பத்தி - பொது முடக்கத்தில் அசத்தும் பழங்குடி இனப் பெண்கள்\nசிறிய விஷயம் பெரிய சந்தோஷம்\n`டல்கோனா காபியா.. நம்மூர் காபியா' - வாசகி பகிரும் குட்டி வரலாறு #MyVikatan\nக்வாரன்டீன் காபி சேலஞ்ச்... வைரலாகும் டல்கோனா காபி எப்படி செய்வது தெரியுமா\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nதோசை முதல் சிக்கன் பிரியாணி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/05/12/1-1-2018-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-31T15:48:06Z", "digest": "sha1:DENGN4UB5LD6A5NN4O5BJP7QUBD2TBKO", "length": 3908, "nlines": 90, "source_domain": "www.kalviosai.com", "title": "1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome PANEL LIST 1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு\n1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு\n1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு\nPrevious articleஇன்றைய மருத்துவ குறிப்புகள் 29.04.2018 \nதமிழகத்தில் 12637 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். – பள்ளி கல்வித்துறை இயக்குனர் தகவல்.\nபுத்தக பூங்கொத்து பதிவேடு – படிவம்\nஇணையதள விளையாட்டுகள்: இலவச, ‘லேப் – டாப்’களில் தடை\nவேலைவாய்ப்பு: சிண்டிகேட் வங்கியில் பணியிடங்கள்\n+2 மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் கையேடு – தமிழக அரசு வெளியீடு\nமாடல் தயாரித்து கற்றல் : நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகம்\nஅனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/09/blog-post_24.html", "date_download": "2020-10-31T16:48:39Z", "digest": "sha1:VE4MBQAH3MOQ727JQLI7TVAOBETEXRDG", "length": 18070, "nlines": 143, "source_domain": "www.tamilus.com", "title": "மும்பைக்கு முதல் வெற்றி - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / மும்பைக்கு முதல் வெற்றி\nஅபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் மோதியது.நானயச்சுழற்சியின் வெற்றி பெற்ற கொல்கட்ட கப்டன் மும்பையை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார்.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் சேர்த்தது. 196 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 49 ஓட்டங்களால்தோல்வி அடைந்தது.\nமும்பை அணியின் ஆரம்பத்துடுபாட்ட வீரன்குயின்டான் டி கொக், ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் ஷிவம் மாவியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.\nரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து, அதிரடியாக விளையாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். மும்பையின் 98 ஓட்டங்கள் எடுத்தபோது சூர்யகுமார் யாதவ் (47 ஓட்டங்கள், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர். அடுத்து வந்த சவுரப் திவாரி 21 ஓட்டங்களில் வெளியேறினார்.\nமறுமுனையில் ரோஹித் 37-வது அரைசதத்தை கடந்தார் அதிரடியில் மிரட்டிய ரோஹித் சர்மா 80 ஓட்டங்களில் (54 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார். ஷிவம் மாவி புல்டாசாக வீசிய பந்தை தூக்கியடித்த போது சிக்கினார். பின்னர் ஹர்திக் பாண்ட்யா (18 ரஓட்டங்கள்), பொல்லார்ட் ( ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்கள் ) ஆகியோரின் கடைசிகட்ட பங்களிப்புடன் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் அடித்தது.\nகொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்களும், சுனில் நரின், ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஏலத்தில் ரூ.15½ கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 3 ஓவர்களில் 49 ஓட்டங்களை அள்ளி கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.\n196 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்ட மும்பை வீரர்களின் துல்லியமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அபாயகரமான வீரர்களான ஆந்த்ரே ரஸ்செல் (11 ஓட்டங்கள்), மோர்கன் (16 ஓட்டங்கள்) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 சிக்சருடன் 33 ஓட்டங்களும், கப்டன் தினேஷ் கார்த்திக் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.\nகொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்று இருந்தது.\n54 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உடன் 80 ஓட்டங்கள் அடித்த கப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nசிஎஸ்கே அணிக்கு எதிரான தோல்வியால் நெருக்கடிக்கு ஆளாகி இருந்த ரோஹித் சர்மா இந்த வெற்றி மூலம் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்திருந்தது. அந்த தோல்விகளுக்கு இந்தப் போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது மும்பை அணி.\n* மும்பை அணியின் கப்டன் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் அடித்த 6 சிக்சர்களையும் சேர்த்து அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். அதிக சிக்சர் விளாசியவர்களில் கிறிஸ் கெய்ல் (326 சிக்சர்), டிவில்லியர்ஸ் (214), டோனி (212) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.\n* ஐ.பி.எல்.-ல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா நேற்று படைத்தார். அவர் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 904 ஓட்டங்கள் சேர்த்து இருக்கிறார். இந்த வகையில் 2-வது இடத்தில் உள்ள ஐதராபாத் கப்டன் வார்னர் கொல்கத்தாவுக்கு எதிராக 829 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி; டெல்லிக்கு முதல் த...\nசூப்பர் ஓவரில் வென்றது பெங்களூரு\n224 ஓட்ட இலக்கை விரட்டிப்பிடித்து ராஜஸ்தான் சாதனை...\nடோனி அடித்து காணாமல் போன பந்து ஒன்பது வருடங்களின் ...\nபெங்களூருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வெற்றி\nஅறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படி...\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி ப...\nஅதிரடியால் பதிலளித்த அம்பதி ராயுடு\nசூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி கப்பிட...\nஐபிஎல் இல் இருந்து வெளியேறுகி றார் அஸ்வின்\n‘நடுவருக்கே ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம்’ ...\nமுதல் போட்டியில் மும்பையை வென்றது சென்னை\nயுஎஸ் ஓபன்: சம்பியானார்நோமி ஒசாகா\nஆறு மொழிகளில் ஒளிபரப்பாகும் ஐபிஎல்\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அவ...\nஐபிஎல் வரலாற்றில் அறிமுகமாகும் அமெரிக்க வீரர்\nயுஎஸ் ஓபன்: மகளிர் இரட்டையரில் ரஷ்ய,ஜெர்மன் ஜோடி ச...\nநட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி நீக்கம்\nஇயன் பெல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - சென்னை பலப்பரீட்சை\nஐ.பி.எல். போட்டியில் விளையாட முஸ்தாபிஜூருக்கு அனு...\nபிறேஸில் வீரர் நெய்மருக்கு கொரோனா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங்...\nஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல்\n2021 டோக்கியோ ஒலிம்பிக் தீபம் அறிமுகம்\nஆர்சிபி அணியில் அடம் ஸம்பா\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5057%3A2019-04-10-04-28-20&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-10-31T16:42:21Z", "digest": "sha1:RPJEJ7JFTNE5AKEGTYLRXVGNZC2Q47UN", "length": 70008, "nlines": 192, "source_domain": "geotamil.com", "title": "இலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஇலங்கைத்தமிழ் இலக்கியமும், விமர்சனமும் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பும், மு.பொன்னம்பலத்தின் இருட்டடிப்பும்\nTuesday, 09 April 2019 23:27\t- வ.ந.கிரிதரன் -\tவ.ந.கிரிதரன் பக்கம்\nஇலங்கைத்தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி எனக்கருதப்படும் இவர், புலமை காரணமாக அறிஞர் அ.ந.கந்தசாமி என்று அழைக்கப்பட்ட இவர் சிறுகதை, கவிதை, நாடகம், விமர்சனம் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது குறுகிய கால வாழ்வினில் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர். அவ்வப்போது இலங்கைத்தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் சிலர் அத்துறையில் போதிய புலமையற்றோ அல்லது திட்டமிட்டோ இவரது பங்களிப்பினை மறைத்துவிடுகின்றனர்.\nஅ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனத்துக்கான (அல்லது திறனாய்வுக்கான) பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அ.ந..க.வின் புலமை காரணமாகவே பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.வுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வுத்துறைக்குப் பெரும்பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் கைலாசபதி. அவர் ஒருவருக்குத் தன் நூலினைச் சமர்ப்பணம் செய்திருக்கின்ற���ர் என்றால் அதனைச் சாதாரணமாக எடுத்துவிட முடியாது. அச்சமர்ப்பணத்தில் அவர் இவ்விதம் கூறுவார்:\n“ பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும், இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் முன்னோடிகளில் ஒருவரும், பிறமொழி யிலக்கியங்களைக் கற்றுமகிழ்ந்து அவற்றைத் தழுவியும் மொழிபெயர்த்தும் தமிழுக்கு அணி செய்தவரும் ,பலதுறை வல்லுனருமான காலஞ்சென்ற அ.ந. கந்தசாமி அவர்களது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்” இக்கூற்றிலுள்ள \"பல்லாண்டுகளாக எனது இலக்கிய முயற்சிகளை நேர்மையுடன் விமர்சித்து ஊக்கங்கொடுத்து வருபவரும்\" என்று பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கூறுவதொன்றே போதும் அ.ந.க.வின் திறனாய்வுப்புலமையினை எடுத்தியம்புதற்கு.\nதினகரன் (இலங்கை) பத்திரிகையில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் அ.ந.க பற்றிய கட்டுரைத்தொடரினை எழுதிய எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க.வின் விமர்சனப்பங்களிப்பினைக் குறிப்பிடுகையில் பினவ்ருமாறு குறிப்பிடுவார்:\n\"இலக்கிய விமர்சனத் துறையில் 'தேசிய இலக்கியம்' என்ற கருத்தைப் பற்றி அந்த இயக்கம் ஈழத்தில் வலுவடைந்த காலத்தில் அ.ந.கந்தசாமி பல அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். அத்துடன் 'சிலப்பதிகாரம்', 'திருக்குறள்', 'எமிலிஸோலா' போன்ற பரபரப்பான கட்டுரைகள் எழுதினார். அறிவுலகவாதியான அ.ந.கந்தசாமி எழுதும் கட்டுரைகள் புதுமை நோக்குடன் இருக்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் பண்டிதர் முதல் பட்டதாரி வரை பெரும்பாலோரிடையே பெரும் சர்ச்சைக்குள்ளாகின. 'தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்' என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது. தகவல்பகுதியினரால் வெளியிடப் பெற்ற 'ஸ்ரீலங்கா' சஞ்சிகையிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்ச்சிகளையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகள் எழுதியுள்ளார். வானொலியில் மேல் நாட்டு நாடக ஆசிரியர்களைப் பற்றிச் செய்த விமர்சனங்கள் தினகரனில் தொடராக வெளிவந்த பொழுது நாடகத்துறையிலீடுபட்டவர்கள் அதனைவிரும்பிப் படித்தா��்கள். ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது. வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது. அறிஞர் அ.ந.கந்தசாமி இலக்கிய விமர்சனத்துடன் நில்லாது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியாரின் ஞானகுருவாகிய யாழ்ப்பாணத்துச் சாமியார் யார் என்பதை ஆராய்ந்து பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வாயூர் அருளம்பல தேசிகர் என்ற உண்மையை நிலைநாட்டினார். அருளம்பல தேசிகர் பற்றிய விரிவான நூல் எழுதுவதற்குரிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மகாகவி பாரதியாருக்கு 'பாரதி' பட்டம் கொடுத்த இலங்கையர் யார் என்பதை மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் ஆராய்ந்து கொண்டிருந்தார். உலகப் பேரழகி கிளியோபறாவைப் பற்றிப் பல ஆங்கில நூல்களை ஆராய்ந்து அரியதொரு கட்டுரையை 'ராதா' வார இதழில் வரைந்தார். ஆறுமுக நாவலரைப் பற்றி விரிவானதொரு நூல் எழுதப் போவதாகக் குறிப்பிட்டதுடன் அவ்வப்போது பல நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் ஒழுங்காகச் சேகரித்து வைத்திருந்தார். மேல்நாட்டு எழுத்தாளர் ஓ ஹென்றியின் சிறுகதை உத்திகளையும், திருப்பங்களையும் பாராட்டும் அ.ந.க. அவற்றை இளம் எழுத்தாளர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்று அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். எப்பொழுதும் தன் எழுத்துக்களால் பிறர் பயன் அடைய வேண்டும் என்று விரும்பும் அ.ந.கந்தசாமி 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற தத்துவ நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார். இது தமிழகத்தில் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இஃது எல்லா வகையிலும் சிறந்து வாழ்க்கையைப் படிப்பிக்கும் நூலாகும்.\"\n'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்னும் அரியதோர் ஆய்வு நூலை முனைவர்களான சி. மௌனகுருன் மௌ. சித்திரலேகான் & எம். ஏ. நுஃமான் ஆகியோர் எழுதியுள்ளனர். அதில் 'விமர்சனம்' என்னும் பகுதியில் அ.ந.க.வின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடுகையில்,\n\"இவ்வாறு 1940 ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கப்பட்டன எனினும் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அவை சிறப்பாக வளர்ச்சியுற்றன. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க்கப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளைவாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சியுள்ளது. இதன் பெறுபேறாக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 50 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்து 60 ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை, ஈழத்தின் இலக்கிய மேடைகளிலும், பத்திரிகை சஞ்சிகை போன்ற பொதுத் தொடர்புச் சாதனங்களிலும் தேசிய இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் நடைபெற்றன. ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். ஆங்கில இலக்கியத்துக்கும் அமொிக்க இலக்கியத்துக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை உதாரணமாகக் கொண்டு தமிழக இலக்கியத்துக்கும் ஈழத்து இலக்கியத்துக்கும் இடையே அழுத்திக் கூறினர். தேசிய இலக்கியம் பற்றி எழுதிய அ.ந.கந்தசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்.\n'ஒரு மொழிக்கு ஒரு இலக்கியம் என்பது மொழிகள் கடந்து பரவி நிலைபெற்ற இக்காலத்துக்கு ஒவ்வாது. கடந்த இருநூறு ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஆங்கில மொழி பல தேசிய இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று நாம் வெறுமனே ஆங்கில இலக்கியம் என்று கூறினால் அது அமொிக்க இலக்கியத்தையோ ஆஸ்திரேலிய இலக்கியத்தையோ கனேடிய இலக்கியத்தையோ குறிக்காது. தேசிய இலக்கியம் என்ற நமது இயக்கம் சர்வதேசியத்துக்கு முரண்பட்ட ஒன்றல்ல. உயிருள்ள இலக்கியத்துக்கு தேசிய சமுதாயப் பின்னணி அவசியம். இவ்விதப் பின்னணியில் உருவாகும் தேசிய இலக்கியமே காலத்தையும் கடலையும் தாண்டி சர்வ தேசங்களையும் ஈர்க்கும் வல்லமை பெற்றதாகும்.'\nஇக்காலப் பகுதியிலே நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியத்துறையில் ஈழத்து வாழ்க்கை யதார்த்த பூர்வமான வடிவம் பெற்றது என்பதை முன் அத்தியாயங்களில் பார்த்தோம். அதைப் பலப்படுத்துகின்ற பிரக்ஞை பூர்வமான இலக்கிய சித்தாந்த வெளிப்பாடாகவே இத்தேசிய இலக்கியக் கோட்பாடு அமைந்தது. தேசிய இலக்கியம் என்பது எவ்வித வேறுபாடும் காட்டாது முழு மொத்தமான தேசியப் பண்பாட்டையும் உள்ளடக்கும் ஓர் இலக்கியக் கோட்பாடாகும். ஆனால் அதற்குள்ளே வர்க்க முரண்பாடுகள் உள்ளன. வர்க்க முரண்பாடுகளுக்கு இலக்கியத்தில் முதன்மை கொடுக்கும்போது, தேசிய இலக்கியத்தின் அடியாக பிறிதொரு இலக்கியக் கோட்பாடு உதயமாகிறது. அதுவே முற்போக்கு வாதமாகும். பரந்துபட்ட வெகுஜனங்களின் நலனையும், அவர்களின் பிரச்சினைகளையும், அவர்களது விமோசனத்துக்கான வேட்கையையும் இலக்கியத்திற் பிரதிபலிக்க வேண்டும் என்ற கொள்கையே முற்போக்கு வாதத்தின் சாராம்சமாகும். காலத்துக்குக் காலம் முற்போக்கு என்ற சொல்லுக்கு உரிய பொருள் வேறுபடலாம். நமது காலத்திலே முதலாளித்துவ சமூக முறையில் இருந்து, சோசலிச சமூக முறைக்கு மாறிச் செல்லும் போக்கினையே இது குறிக்கும். ஆகவே முற்போக்கு வாதம் தவிர்க்க முடியாமல் மார்க்ஸீய சித்தாந்தத்துடன் பிணைந்துள்ளது. அவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைவிட முற்போக்கு இலக்கியக் கோட்பாடு திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட அரசியல் சார்பு உடையதாகின்றது. ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைப் பிரசாரப் படுத்துவதில் முன்னணியில் நின்ற விமர்சகர்களே 1950, 60 களில் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்கு வாதத்தை, அல்லது மார்க்ஸீய அணுகுமுறையைப் பிரயோகித்தனர். க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய இருவரும் இதில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவர்கள். அ.ந. கந்தசாமி, கே.கணேஷ் இளங்கீரன், ஏ.ஜே. கனகரத்தினா, பிரேம்ஜி. சில்லையூர் செல்வராசன், எச்.எம்.பி. முகையதீன் முதலியோரும் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்குக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினர்.\"\n'புதுமை இலக்கிய மல'ரில் (1962) எழுத்தாளர் இளங்கீரன் 'திறனாய்வு' என்னும் சிறப்பான கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதிலவர் அ.ந.க.வின் திறனாய்வுப்பங்களிப்புப் பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுவார்:\n\" ஈழகேசரிக்குப் பிறகு அதாவது 1940 -50 ஆகிய பத்து வருசங்களில் தோன்றிய விமர்சகர்களில் அ.ந.கந்தசாமியும் கனக செந்திநாதனும் குறிப்பிடத்தக்கவர்கள். அ.ந.கந்தசாமி ஒரு காலத்தில் வேகமும் துடிப்பும் மிகுந்த விமர்சகராகக் காட்சியள��த்தார். நவீன கண்ணோட்டமுடைய அவர் பத்துவருஷங்களுக்கு முன் 'பண்டிதர் திருமலைராயர்' என்ற புனைபெயரில் சிலப்பதிகாரத்தைப்பற்றிச் செய்த திறனாய்வு அப்போதைய இலக்கிய உலகில் பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது. இடைக்காலத்தில் இலக்கிய உலகிலிருந்து 'ஓய்வு'பெற்றிருந்த அவர் மீண்டும் பழைய ஆர்வத்தோடும் வேகத்தோடும் இலக்கிய உலகில் பிரவேசித்திருக்கின்றார். அவர் 'ஓய்வ'க்குப் பின், தினகரனில் தொடர்ந்து வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்' வரிசையில் எமிலி ஜோலாவைப்பற்றி எழுதிய கட்டுரையும் ஒரு விமர்சனந்தான். திரு.கந்தசாமியின் விமர்சனத்தில் தர்க்கரீதியான அம்சங்களும், காரணகாரிய விளக்கங்களும் ஆட்சி செலுத்தும் ஈழநாட்டு விமர்சகர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக இருக்கும் இவர் இன்னும் அதிகமாக இத்துறையில் ஈடுபட்டு உழைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.\"\nஇவையெல்லாம் அ.ந.க.வின் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கான விமர்சனப்பங்களிப்பினை எடுத்தியம்புவன. அ.ந.க.வின் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் சிதறுண்டு கிடக்கின்றன. தினகரனில் வெளியான 'நான் விரும்பும் நாவலாசிரியர்' தொடரில் எழுத்தாளர் எமிலி சோலா பற்றி எழுதிய கட்டுரை, தினகரனில் தொடராக வெளிவந்த மேனாட்டு நாடக ஆசிரியர்களைப்பற்றிய விமர்சனங்கள் (இவை அ.ந.க.வின் வானொலி விமர்சனங்கள். பின்னர் இவை தினகரனில் தொடராக வெளிவந்ததாக எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் குறிப்பிட்டுள்ளர்.) வானொலியில் இப்ஸனின் 'பொம்மை வீடு' நாடகம் பற்றி ஆற்றிய விமர்சன உரை ('வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது.' என எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரைத்தொடரில் கூறியிருக்கின்றார்).\n'வசந்தம்' நவம்பர் 1965 இதழில் வெளியான அ.ந.க.வின் 'தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்' அ.ந.க.வின் முக்கியமான விமர்சனக் கட்டுரைகளிலொன்று. இது பின்னர் 'தேசாபிமானி' (ஜூலை 1970) 'பதிவுகள்' இணைய இதழ் (மார்ச் 2004; இதழ் 51) ஆகியவற்றிலும் மீள்பிரசுமாகியுள்ளது. இளங்கீரன் தொகுத்து வெளியான 'தேசிய இலக்கியமும், மரபுப் போராட்டமும்' கட்டுரைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள அ.ந.க.வின் 'தேசிய இலக்கியம்' (மரகதம்& 'ஈழத்து சிருஷ்டி இலக்கியத்துக்கு குழிதோண்டும் முயற்சி' (தினகரன் 2.1.1962) ஆகிய கட்டுரைகளும் முக்கியத்துப் பெற்றவை.\nஅ.ந.க தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான அவரது மனக்கண் நாவல் முடிவுக்கு வந்தபோது எழுதிய முடிவுரை நாவல்கள் பற்றி வெளியான சிறப்பான விமர்சனக் கட்டுரைகளிலொன்று. (அதனைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்: http://www.geotamil.com/index.phpoption=com_content&view=article&id=1433:2013-04-03-04-11-21&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47 ) உதாரணத்துக்காக அக்கட்டுரையிலிருந்து அதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகக் கீழுள்ள பகுதியினைத்தருகின்றேன்:\n\"நாவலிலே நாம் எதிர்பார்ப்பது சுழல்கள் நிறைந்த ஒரு கதை; உயிருள்ள பாத்திரங்கள்; கண் முன்னே காட்சிகளை எழுப்பும் வர்ணனைகள் என்பனவாம். கதை இயற்கையாக நடப்பது போல் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் அந்த இயற்கை சட்டமிடப்பட்ட ஒரு படம் போல் ஓர் எல்லைக் கோடும் அழுத்தமும் பெற்றிருக்க வேண்டும். இன்னும் எந்தக் கதையுமே மனிதனிடத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் இரக்க உணர்ச்சியைத் தூண்டல் வேண்டும். இதில்தான் ஒரு நாவலின் வெற்றியே தங்கியிருக்கிறதென்று சொல்லலாம். உண்மையில் மனித உணர்ச்சிகளில் இரக்கமே மிகவும் சிறந்ததென்றும் அதுவே ஒருவனது உள்ளத்தைப் பயன்படுத்தி அவனை நாகரிகனாக்குகிறதென்றும் கூறலாம். டேனிஸ் சேனாரட் (Denis Sanarat) என்ற அறிஞர் நாவலின் இத்தன்மையைப் பற்றிப் பேசுகையில் “காதலர்களின் நெஞ்சுடைவைப் பற்றி வாசிக்கும் வாசகன் தன் கண்ணில் நீர் பெருக்கிறானே, அது தான் நாவலாசிரியன் தன் உழைப்புக்குப் பெறும் பெரும் பரிசாகும்” என்று கூறுகிறார். ஷேக்ஸ்பியருக்குப் பின்னால் பாத்திர சிருஷ்டியின் பரப்பிலே ஆங்கில மொழி கண்ட மகாமேதை என்று கருதப்படும் சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens) பெற்ற வெற்றிக்கு, அவர் கதைகளில் இவ்வித இரக்க உணர்ச்சி விஞ்சியிருப்பதே காரணம், டிக்கென்ஸின் கதைகளில் இரண்டு பண்புகள் தலை தூக்கி நிற்கின்றன. ஒன்று அனுதாப உணர்ச்சி, மற்றது உற்சாகமூட்டும் நகைச்சுவை. உண்மையில் மனித வாழ்க்கைக்கே மதிப்பும் இன்பமும் நல்குவன இவ்விரு பண்புகளுமே. விக்டர் ஹியூகோவின் “ஏழை படும் பாடு”ம�� இவ்விரு பேருணர்ச்சிகளையுமே பிரதிபலிக்கிறது.\" ('மனக்கண்' நாவலுக்கான தனது முடிவுரையில் அ.ந.க)\nஇவை தவிர 'தேசாபிமானி' பத்திரிகையில் எழுதிய 'நான் ஏன் எழுதுகின்றேன்' போன்ற கட்டுரைகள், 'நாடகத்தமிழ்' (தமிழோசை), 'ஈழத்துத தமிழ்க் கவிதை' பற்றிய கட்டுரைகள், மரகதம் , பாரதி போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், திரைப்படங்கள் பற்றிய விமர்சனக் கட்டுரைகள், 'சுதந்திரன்' பத்திரிகையில் அவரது மொழிபெயர்ப்பில் 'நானா' தொடர் நாவலாக வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அவர் எழுதிய 'எமிலி சோலா' பற்றிய கட்டுரைகள், 'பண்டிதர் திருமலைராயர்' என்னும் பெயரில் 'சிலப்பதிகாரம்' பற்றிய் எழுதிய கட்டுரைகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 'ஆத்ம ஜோதி' நாடகம் பற்றி எழுதிய விமர்சனக்கட்டுரை, திருக்குறள் பற்றி, அர்த்தசாத்திரம் பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு, இலங்கை இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. இவ்விதமாக அ.ந.க அவர்கள் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது; விதந்தோடப்படுவது; காலந்தோறும் நினைவு கூரப்படுவது.\nஇந்நிலையில் 'நூலகம்' தளத்திலிருந்து எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்களின் நூலான \"திறனாய்வு சார்ந்த சில பார்வைகள்\" என்னும் நூலிலிருந்து \"தமிழ் இலக்கிய விமர்சனப்போக்கு\" என்னும் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தமிழ் இலக்கிய விமர்சனப்போக்கினை ஆராயும் கட்டுரையின் இறுதிப்பகுதி இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் விமர்சனப்போக்கு பற்றி விரிவாகவே ஆராய்கிறது., இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான அ.ந.க.வின் விமர்சனப்பங்களிப்பைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்துள்ளார் மு.பொ இக்கட்டுரையில். அதிலோரிடத்தில் தினகரனில் வெளியான 'நான் விரும்பும் நாவலாசிரியர்'என்னும் தொடரில் எழுதிய காவலூர் ராசதுரை, இளங்கீரன், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோரை மறக்காமல் குறிப்பிடும் மு.பொ அத்தொடரில் எமிலி சோலா பற்றி எழுதிய அ.ந.கந்தசாமியின் கட்டுரையினைக்குறிப்பிடாது இருட்டடிப்பு செய்துள்ளார். இக்கட்டுரையைப்பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா \"தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்' என்ற கட்டுரைத் ���ொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது. \" என்று கூறியதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அத்தகையதொரு கட்டுரை மு.பொ.வின் கண்களுக்குத் தட்டுப்படாதது ஆச்சரியமானது.\nமேற்படி கட்டுரையில் 'மார்க்சியக் கருத்தியல் நோக்கினால் ஆற்றுப்படுத்தப்பட்டு நவின தமிழ் இலக்கிய விமர்சனத்துறைக்குள் புகுந்தவர்களாக க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, முருகையன், வானமாலை ஆகியோர் நிற்கின்றனர். இவர்கள் வழியில் ஆற்றுப்படுத்தப்பட்டவர்களாக இவர்களின் இளந்தலைமுறையினரான கே.எஸ்.சிவகுமாரன், எம்.ஏ.நுஃமான், மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, சிவசேகரம், யோகராசா ஆகியோர் நிற்கின்றனர்.\" என்று குறிப்பிடும் மு.பொ. அங்கும் அ.ந.கவை இருட்டடிப்பு செய்துள்ளார். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மார்க்சியப்பார்வையினைப்புகுத்தியவராக அ.ந.க.வையே விமர்சகர்கள் குறிப்பிடுவர். ஆனால் அதனைக்கூட ஏற்க மனமில்லாதவராக மு.பொ. இருப்பதையே அவரது இக்கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது. முழுமதியை மேங்களால் நிரந்தரமாக மறைத்துவிடமுடியாது. இலக்கிய வானில் அ.ந.க.வும் அத்தகைய முழுமதியைப்போன்றவர்.\n1. அந்தனி ஜீவா 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' (தினகரன்)\n2. தேசாபிமானி, சுதந்திரன் மற்றும் பாரதி ஆகியவற்றில் வெளியான கட்டுரைகள்.\n3. பேராசிரியர் கைலாசபதி 'ஒப்பியல் இலக்கியம்'\n4. 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' எழுதியவர்கள்: முனைவர்களான சி. மௌனகுருன் மௌ. சித்திரலேகான் & எம். ஏ. நுஃமான்\n5. கட்டுரை: 'தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்\" (வசந்தம், நவம்பர் 1995)\n6. 'திறனாய்வு சார்ந்த சில பார்வைகள்' - மு.பொன்னம்பலம்.\n7. 'தேசிய இலக்கியமும் மரபுப்போராட்டமும்' - சுபைர் இளங்கீரன்\nஇக்கட்டுரைக்கான முகநூல் எதிர்வினைகள் சில:\nVathiri C Raveendran - அ,ந.க வை நன்கு அறிந்த ஒருவர் கனடாவில் உள்ளார்.இவரே டொமினிக் ஜீவா,எஸ்.பொ வின் எழுத்துலக வழிகாட்டி.த.இராசகோபால் அவர்கள்.94வயது இன்னும் உஷாராக உள்ளார்.\nGiritharan Navaratnam - தகவலுக்கு நன்றி. இவரைத் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் இருந்தால் அறியத்தரவும்.\nVathiri C Raveendran - Giritharan Navaratnam ரொறொன்ரோவில் உள்ளார்.தொலைபேசி இலக்கம் விரைவில் தருவேன்.\nHemachandra Pathirana - முக்க���யமான தகவல். நன்றி\nGnanam Gnanasekaran - 'சொக்கனின் கருத்தியல்நோக்கில் பெரியமாற்றத்தை ஏற்படுத்தியவர் திரு. த.இராஜகோபாலன் ஆவார்..இவர் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டவர்.1940,1950களிலேஇவரைச் சூழ்ந்து ஓர் எழுத்துலப்படையே காணப்பட்டது. எஸ்.பொ. ,டானியல், டொமினிக்ஜீவா,இ.நாகராஜன்மற்றும்பிற்காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள்என்றுபெயர்சூட்டிக் கொண்டவர்கள் பலருக்குஆதர்ஷ புருஷராகவிளங்கியவர்இவர் - எனக்குறிப்பிட்டுள்ளார் செம்பியன்செல்வன்\nVathiri C Raveendran - Gnanam Gnanasekaran எதைக் கேட்டாலும் விபரமாக கூறமாட்டார்.கதையோடு கதையாகப் பலவற்றை கூறுவார்.அருகிலிருந்து பலவற்றை கேட்டேன் சிரித்து சமாளித்துவிடுவார்.Gnanam Gnanasekaran\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செல��த்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று)\nபதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...\nஅள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை\nநெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)\nநபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actor-suriya-open-statement-about-tamil-nadu-government/124587/", "date_download": "2020-10-31T16:37:32Z", "digest": "sha1:ALSMDLJJL6WWMOZLGR6RJ2WTXLM76BNQ", "length": 6009, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actor Suriya Open Statement About Tamil Nadu Government", "raw_content": "\nHome Videos Video News தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.., பரபரப்பை ஏற்படுத்திய Suriya\nதமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.., பரபரப்பை ஏற்படுத்திய Suriya\nதமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி.., பரபரப்பை ஏற்படுத்திய Suriya - காரணம் என்ன\nSuriya Vs BJP on NEET Exam : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக உலகம் முழுவதும் சூரரைப்போற்று என்ற திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.\nநடிகராக மட்டுமல்லாமல் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தின் மூலமாக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.\nஅந்த வகையில் நீட் தேர்வு வேண்டாம் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால் பாஜகவினர் சூர்யாவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் தற்போது பிக்பாஸ் பிரபலம் மற்றும் பிஜேபி கட்சியைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூர்யா நீட் தேர்வு பயிற்சிக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை வெளியிட்டு டபுள் மைன்டட் சூர்யா என விமர்சனம் செய்துள்ளார்.\nPrevious articleவயதுக்கு மீறிய கவர்ச்சியில் கிரண் ரத்தோட்.. அனல் பறக்கும் கிளாமர் புகைப்படங்கள்.\nNext articleபாலா சொன்ன விஷயம்.. கண்ணீர் விட்டு அழுத தீனா – விஜய் டிவி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ\nதியேட்டர்கள், பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\nமுதல்வர் பழனிசாமி அரசின் சாதனை.. சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இந்திய அளவில் தமிழகத்திற்கு முக்கிய இடம் – வெளியான கருத்தாய்வு முடிவுகள்.\nசூரரை போற்று அனுபவம், கிளியரன்ஸ் சர்டிபிகேட் கிடைக்காமல் போக என்ன காரணம் ஓபனாக சூர்யா அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/pakistani-children-recruited-for-suicide-attacks-un-rep", "date_download": "2020-10-31T16:50:13Z", "digest": "sha1:5HCT6LQI6FC6GZ4NPNVPTFZA4CRG2GY3", "length": 10736, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தைகளை வைத்து தாக்குதல் நடத்தும் பாக். தீவிரவாத அமைப்பு : ஐ.நா. அதிர்ச்சி", "raw_content": "\nகுழந்தைகளை வைத்து தாக்குதல் நடத்தும் பாக். தீவிரவாத அமைப்பு : ஐ.நா. அதிர்ச்சி\nதீவிரவாதிகள் குறித்து ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலை நடத்துவதற்காகவே பாகிஸ்தானிய குழந்தைகளை தீவிரவாத அமைப்புகள் தேர்ந்தெடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 2017-ம் ஆண்டு ஜனவரி - டிசம்பர் வரையிலான காலத்தில் நடந்த உள்நாட்டுச் சண்டை மற்றும் ஆயுத மோதல்களால் பலியான, சிறுவர் - சிறுமியர் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்கொலை படை தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான வீடியோக்களை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் வெளியிட்டுள்ளன.\nஇந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 2017-ம் ஆண்டு பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்பினர், காஷ்மீர் மாநில சிறுவர் - சிறுமியரை பயன்படுத்தினர். குறிப்பாக மதரசா உள்ளிட்ட இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை தீவிரவாத அமைப்புகள் தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்துகின்றன.\nகடந்த ஆண்டு பிப்ரவரியில் சிந்து மாகாணத்தின் சேவான் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட 8 தாக்குதல்களில், 4 தாக்குதல்கள் பெண் கல்வியை எதிர்த்து நடத்தப்பட்டுள்ளன.\nஅதேபோல் கடந்தாண்டில், 21,000 வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில், ஈராக், மியான்மர், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் மட்டும், 10,000 சிறுவர் - சிறுமியர் உயிரிழந்தனர். தெற்கு ஆப்ரிக்க நாடான, நைஜீரி யாவில், 450-க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியரை, மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி உள்ளனர். என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/10/16/tea-%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-face-book-%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2020-10-31T16:32:38Z", "digest": "sha1:XVEMJG6YJO4IXCZMALW4MIAZMEXWRNCX", "length": 14506, "nlines": 271, "source_domain": "tamilandvedas.com", "title": "TEA-லே ஊறின ‘பன்’னும், FACE BOOK-லே கிடச்ச பொண்ணும்…………………..(Post .8820) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nTEA-லே ஊறின ‘பன்’னும், FACE BOOK-லே கிடச்ச பொண்ணும்…………………..(Post .8820)\nநவீன ஞான மொழிகள்– 2\nமனிதனின் வாழ்க்கையை சீரழிக்கும் இரண்டு எண்ணங்கள்\nபணத்தை வைத்து எதையும் செய்யலாம்.\nஒவ்வொரு முறையும் என் தாயுடன் கோவிலுக்குச் செல்லும் போதும்,\nகோவில் சிலையிடம் காட்டி விட்டு வருகிறேன் என் கடவுளை\nஓடும் எலியின் வாலைப பிடிச்சால் நீ கிங்கு\nஓடும் புலியின் வாலைப் படிச்சால் உனக்கு சங்கு\nநான் குடையை மறந்து வேலைக்குப் போகும் நாளில்\nமாதம் மறந்து மழையை வருவிப்பவன் கடவுள்\nஎல்லோருக்கும் தெரிந்த சொற்கள் கொண்டு\nஎல்லோருக்கும் தெரியாத விஷயங்களை சொல்பவனே\nமுயற்சி என்பது விதை போல, அதை விதைத்துக் கொண்டே இரு\nமுளைத்தால் மரம், இல்லை என்றால் அது மண்ணுக்கு உரம்.\nகடவுளின் சிற்பத்தை கல் என்று சொல்பவர்கள்,\nபணத்தை ஒரு காகிதம் என்று சொல்வதில்லை\nஅப்பா ஆயிரம் நண்பர்களுக்கு சமம்\nஅம்மா ஆயிரம் அப்பாக்களுக்கு சமம்\nநான், பிரும்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், முருகன்,\nஅனைவருடனும் “ரம்மி” விளையாடியபோது ஒருவர்\n“கேட்” (டிக்ளேர் செய்த பின்)அடித்த பின்அனைவரும்\nசேர்ந்து சொன்னது. “அட கடவுளே”\nTEA லே ஊறின பன்னும், FACE BOOK லேகிடச்ச பொண்ணும்\nரொம்ப நேரம் நிலச்சு நிக்காது\nபசித்திரு, தனித்திரு, விழித்திரு, பின்னால, மூடிக்கிட்டு இரு\nஅதாவது பதவி வந்தா மூடிக்கிட்டிரு துள்ளாதேன்னு அர்த்தம்\nஅம்மா என்றால் அன்பு, மனைவி என்றால் வம்பு……..\nமுடியும் என்றால் முயற்சி செய், முடியாதென்றால் பயிற்சி செய்.\nமுடிஞ்சா கண்டு பிடி, முடியாவிட்டால் காப்பியடி\nஒருநாளைக்கு இரண்டு தடவை 7 1/2 சந்திக்கிற கடிகாரம்\n30 வருஷத்துக்கு ஒரு தடவை 7 1/2 சந்திக்கிற நாம் தான்\nதொப்பையை குறைக்க அதில் போடும்\nசுடுகாடு தானேன்னு சீப்பா நினைக்காதீங்க, அங்க போறதுக்கு\nஅவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்,\nஅவள் கன்னத்தில் குழி விழுந்தது.\nநான் அவளைப் பார்த்து சிரித்தேன்,\nஎன வாழ்க்கையே குழியில் விழுந்தது்\nதாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்று தன் பிள்ளைக்கு\nசொல்லிக் கொடுக்கும் தாய் கட்டிய கணவனுக்கு\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப பின்னும் ஒரு பெண் உண்டு.\nஅது பால் பாயின்ட் பென்னாகவோ, இங்க் பென்னாகவோ,\nஅல்லது ஜெல் பென்னாகவோ இருக்கலாம்\nஉலகத்தில் தலை சிறந்த ஜோடி எது\nஒன்று இல்லையென்றால் இன்னொன்று வாழாது.\nகல்யாண வீட்டு வாசலில் ஒரு கவிதை\nஉள்ளே ஒரு ஜோடி சேர்ந்தது\nவெளியே ஒரு ஜோடி தொலைந்தது\nயானை மேலே நாம உட்கார்ந்தா சவாரி,\nநம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி\nTags — நவீன ,ஞான மொழிகள்– 2,\nTagged ஞான மொழிகள்- 2, நவீன\nதிருப்பதி அம்பட்டன் கதைதான் (Post No.8819)\nவறுமையை விரட்ட உலக வறுமை ஒழிப்பு நாள்: அக்டோபர் 17\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/09/16120509/1261616/pimples-on-face.vpf", "date_download": "2020-10-31T17:20:42Z", "digest": "sha1:E6FQYWXNZRKZCB5KTQIDQYB5XQGRMY4Q", "length": 8118, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: pimples on face", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுகப்பரு எதனால் வருகிறது- தடுக்கும் வழிமுறைகள்\nபதிவு: செப்டம்பர் 16, 2019 12:05\nபெண்களை அதிகம் கவலைகொள்ள வைக்கும் முகப்பரு வருவதற்கான காரணத்தையும், அதனை தடுக்கும் வழிமுறைகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது. பொதுவாக ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடியது. இது வாலிப வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் போது துவங்குகிறது.\n1. எண்ணெய்ச் சுரப்பி (மெழுகு சுரப்பி)களில் ஏற்படும் அடைப்பு, சுரப்பி பெரிதாதல், எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, இறந்த தோல் செல்கள், சூழ்நிலையால் அசுத்தங்கள்,\n2. நுண்கிருமி தாக்கம் : “புரோப்யோளி பாக்டீரியம் ஆக்னே” இதன் தாக்கம் காரணமாக பருக்களில் சுழற்சி ஏற்பட்டு, சிவந்து, சீழ்பிடிக்க வகை செய்கிறது. மேலும் இதனால் பருக்கள், முகத்தில் கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது.\n1. மரபு வழி (குடும்ப வழி)\n6. சில வகை மருந்துகள்,\n8. உணவு பழக்க முறை அதிக சர்க்கரை உணவுகள், அதிகப்படியான கொழுப்பு சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள்,\n12. சார்பு நிலை நோய்கள், உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டி, நாளமில்லா சுரப்பி நோய்கள்.\nசிகிச்சை முறைகள் : சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள், ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை உண்டு பண்ணக் கூடியது.\nஎந்தவொரு சிகிச்சையும் பலனளிக்க குறைந்த பட்சம் 2, 3 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் பருக்கள் மீண்டும் வராமலிருக்க தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபருக்களை கிள்ள கூடாது. தேவைக்கு அதிகமாக முகத்தில் கிரீம் போடக்கூடாது. அதிக இனிப்பு, கொழுப்பு உள்ள தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ கூடாது.\nதரமான சோப் கொண்டு இரண்டு முறை முகம் கழுவலாம். சிகிச்சை முறைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாற்றவோ, நிறுத்தவோ கூடாது.\nசரும பிரச்சனை | Skin Problem\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nவழுக்கை தலைக்கு நிரந்தர தீர்வு\nஇந்த மாஸ்க்குகள் கண்ணின் சோர்வு, கருவளையத்தை போக்கும்\nபவள நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்\nமழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nகண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/09/18115510/1262057/7-thousand-banners-removed-in-Chennai.vpf", "date_download": "2020-10-31T17:39:32Z", "digest": "sha1:M7JKKRU52ELLM75UU4JZRE7XV4D65JHC", "length": 16736, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் 7 ஆயிரம் பேனர்கள் அகற்றம்- 650 பேர் மீது வழக்கு || 7 thousand banners removed in Chennai", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையில் 7 ஆயிரம் பேனர்கள் அகற்றம்- 650 பேர் மீது வழக்கு\nபதிவு: செப்டம்பர் 18, 2019 11:55 IST\nசென்னையில் இதுவரை 7ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 650 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இதுவரை 7ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 650 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசென்னை மாநகராட்சி 15 மண்டலங்களை மூன்று கட்டங்களாகப் பிரித்து விளம்பர பேனர்களை அகற்றுவது தொடர்பாக ரோந்துப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 7 ஆயிரம் விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. விளம்பர பேனர்கள் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளனர்.\n3 ரோந்து வாகனங்கள் மூலம் பெறப்பட்ட புகார் அடிப்படையில் பேனர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியம், பாதாள சாக்கடை, தொலைபேசி இணைப்புக் கம்பி பணிகள் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் தங்களுடைய விவரங்களை தானாகவே சரிபார்க்க செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரும் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும். பெயரை சேர்ப்பதற்கு படிவம் 6, வாக்காளர் பெயர் நீக்குவது, வாக்காளர் இருக்கும் முகவரி மற்றும் பிற விவரங்களைத் திருத்துவதற்கான படிவங்களும் உள்ளன.\nஇந்த செயலியில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட்டு, திருத்தங்கள் சரிபார்க்கப்பட்டு அக்டோபர் 15-ந் தேதி வெளியிடப்பட உள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.\nபேனர் மற்றும் ஹோர்டிங் வைக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 650 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவழக்குப்பதிவு செய்வதற்கான சி.எஸ்.ஆர். வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். அபராதத்தை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பேனர் வைத்தவர்கள் ரூ.5,000 அபராதமும், ஹோர்டிங் வைத்தவர்கள் மீது ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nதமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி\nகந்தம்பாளையம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nதர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nகல்லூரி மாணவர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2019/09/09172430/1260462/Samsung-Galaxy-A50s-launching-in-India-on-September.vpf", "date_download": "2020-10-31T17:14:45Z", "digest": "sha1:7HV32AQXE4MGMAAA42CKUVU3SH3NPJQZ", "length": 17882, "nlines": 229, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் கேலக்ஸி ஏ50எஸ் || Samsung Galaxy A50s launching in India on September 11", "raw_content": "\nசென்னை 31-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி ஏ50எஸ்\nபதிவு: செப்டம்பர் 09, 2019 17:24 IST\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசாம்சங் நிறுவனம் செப்டம்பர் 11 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதுதவிர கேலக்ஸி ஏ50எஸ் மாடலுக்கென போட்டி ஒன்றையும் துவங்கியிருக்கிறது. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் க���லக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி ஏ20எஸ் மாடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஜியோமெட்ரிக் பேட்டன், ஹாலோகிராஃபிக் எஃபெக்ட் கொண்டிருக்கிறது.\nஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமராக்கள், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 9610 10 என்.எம். பிராசஸர்\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0\n- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2\n- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2\n- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.4 இன்ச் 1560x720 பிக்சல் HD+ இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்\n- 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 25 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7\n- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2\n- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசமீபத்தில் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 291 டாலர்கள் (இந்தியாவில் ரூ. 20,870) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒன்பிளஸ் 8டி புதிய லிமிட்டெட் எடிஷன் வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஇந்தியாவில் அசுஸ் ரோக் போன் 3 மாடலின் விலை திடீர் குறைப்பு\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஇந்தியாவின் அதிவேக் நெட்வொர்க் - ஷாக் கொடுத்த ஜியோ\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபுதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்- தனியார் மருத்துவனை\nஇந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து தக்க வைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு\nவிருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள்\nமூன்று ஸ்கிரீனுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3\nகுறைந்த விலையில் புதிய விண்டோஸ் 10 லேப்டாப் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்\nபட்ஜெட் விலையில் புதிய வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்\nஐபிஎல் போட்டியில் இருந்து டோனி ஓய்வு\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதிடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்\nஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nநவம்பர் 1 முதல் சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\n- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/10/17120513/1789393/Accidents-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-10-31T17:14:21Z", "digest": "sha1:X6QMXDNKUCM6NUESUTNEETOATRQAK2PR", "length": 11362, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நடந்து சென்றவர்கள் மீது மோதிய இரு சக்கர வாகனம் - மூதாட்டி உள்ளிட்ட 3 பேர் படுகாயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடந்து சென்றவர்கள் மீது மோதிய இரு சக்கர வாகனம் - மூதாட்டி உள்ளிட்ட 3 பேர் படுகாயம்\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் நடந்து சென்ற கலையரசி என்ற மூதாட்டி மீது அவழியே சென்ற இருசக்கர வாகனம் மோதியுள்ளது,.\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் நடந்து சென்ற கலையரசி என்ற மூதாட்டி மீது அவழியே சென்ற இருசக்கர வாகனம் மோதியுள்ளது,. அதில், வாகனத்தை ஓட்டி வந்த காளிமுத்து, அவருடைய குழந்தை மற்றும் மூதாட்டி கலையரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்,. மேலும் இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெடுஞ்சாலை பணியின் போது விபத்து - கான்கிரீட் இயந்திரம் விழுந்து ஒருவர் பலி-ஒருவர் படுகாயம்\nமதுரையில் வைகை ஆற்றின் கரைகளில் தடுப்புச் சுவர்கள் மற்றும் , சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது,.\nஇந்த நிலையில் நெடுஞ்சாலை பணி நடைபெற்றுக்கொண்டு இருந்த போது சிமெண்ட் கலவை இயந்திரம் வைகை ஆற்றின் கரையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,. மேலும் காளிமுத்து என்பவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்,.\nநிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி உருண்டு விபத்து - படகை சுத்தம் செய்துகொண்டு இருந்த மீனவர் பலி\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீன்இறங்கு தளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது படகை ஜெய்சங்கர் என்ற மீனவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்,. அப்போது மீன்களை ஏற்றி செல்வதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி திடீரென உருண்டு வந்து ஜெய்சங்கர் மீது மோதியது,. அதில் ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்���ன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aazathfm.com/2017/08/scolarshipexam2017.html", "date_download": "2020-10-31T15:39:35Z", "digest": "sha1:S6QTW4EDF7JSH4BZ4WZCXPEKF4X4NS5F", "length": 6623, "nlines": 47, "source_domain": "www.aazathfm.com", "title": "தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (20ந் திகதி) ஆரம்பம்! - Aazath FM", "raw_content": "\nHome செய்திகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (20ந் திகதி) ஆரம்பம்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (20ந் திகதி) ஆரம்பம்\nதரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம் 3,56,728 பேர் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள 3,014 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 சிறார்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (20ந் திகதி) ஆரம்பம்\nதேசபந்து ஜலீல் ஜீ க்கு சம்மாந்துறைப் பதியில் வரவேற்பு நிகழ்வு\nஇந்தியா தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலக்கிய பெருவிழாவில் இரண்டு அதிமேதகு ஜனாதிபதி விருதுகளையும், பல சர்வதேச விருதுகளையு...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்கள் கௌரவிப்பு நிகழ்வு\nதிறனொளி கலை கலாசார ஊடக மன்றத்தினால் நடாத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தீன்களுக்க...\nதிறனொளி நடாத்திய முஅத்தீன்களுக்கான பயிற்சி செயலமர்வும் மார்க்க சொற்பொழிவும்.\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் கலாசார விழுமிய செயற்பாடாக இறை இல்லங்களில் கடமையாற்றும் அதான் அழைப்பாளர;களுக்கான பயிற்சி செயல...\nதிறனொளி நடாத்திய GET TOGETHER நிகழ்வு\nதிறனொளி கலை மன்றத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் மன்றத்தின் பணிப்பாளர் ஏ.அகமட் தலைமையில் மன்றத்தின் கலையக முன்றலில்...\nபதவி உயர்வு பெற்றார் கலைஞர் ஏ.அஹமட்\nசம்மாந்துறையைச் சேர்ந்த கலைஞர் ஏ.அஹமட் மட்டக்களப்பு தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு மேற்பார்வை அதிகாரியாக (Supervising Officer) பதவி உயர...\nதிறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படு...\nஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு\nசம்மாந்துறையின் இலக்கிய பதிவின் மற்றுமோர் நிகழ்வாய��� தமிழ் சிறப்புக் கலைமானி இளம் ஆய்வாளர் ஏ.ஆர்.பாத்திமா றுமைஷா அவர்கள் ஆய்வு செய்த மணி...\nதிறனொளி நடாத்திய பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும், சான்றிதழ் வழங்கழும்\nதிறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு நடாத்திய ஊடக செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பாரம்பரிய கலை கலாசார ந...\nதிறனொளி நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சி\nஎந்த உணவோடு எதை சேர்த்து உண்ணக்கூடாது\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81360/The-husband-who-tried-to-kill-his-wife-by-tying-her-to-a-chair-Police-rushed-to-the-rescue-", "date_download": "2020-10-31T17:07:27Z", "digest": "sha1:SI6TM35ARFPQHE45MRXBJ2IHND54OLN3", "length": 9470, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியை கட்டிப்போட்டு கொல்ல முயன்ற கணவர்; விரைந்து செயல்பட்டு மீட்ட போலீஸ்! | The husband who tried to kill his wife by tying her to a chair Police rushed to the rescue! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமனைவியை கட்டிப்போட்டு கொல்ல முயன்ற கணவர்; விரைந்து செயல்பட்டு மீட்ட போலீஸ்\nகன்னியாகுமரி அருகே மனைவியை சேரில் கட்டிப்போட்டு கணவர் கொல்ல முயன்றபோது, போலீசார் கதவை உடைத்து காப்பாற்றியுள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜன் (53). இவரது மனைவி ஹெப்சிபாய் (40). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை குழந்தைகள் இல்லை. ஹெப்சிபாயை அவரது கணவர் நீண்ட காலமாக துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் ஹெப்சிபாய்க்கு அரசு பணி கிடைத்தது. அவர் கடந்த 2-ம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார்.\nசம்பவத்தன்று சுரேஷ் ராஜன், தனது வீட்டின் கதவை பூட்டி வைத்து வீட்டிற்குள் தாலி கட்டிய மனைவியான ஹெப்சிபாயை காலில் அரிவாளால் வெட்டியதோடு நாற்காலியில் கை மற்றும் வாயை கட்டி வைத்து, கொடூரமாக சித்தரவதை செய்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றுள்ளார்.\nஇதனால் அவர் வலியால் அலறவே, அண்டை வீட்டார் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு ஹெப்சிபாய் காலில் வெட்டு காயத்துடன் நாற்காலியில் கைகளும் வாயும் கட்டப்பட்டிருந்த நிலையில், கொடூரத் சித்ரவதைக்கு உள்ளாகி அழுதுகொண்டிருந்தார்.\nஅருகில் சுரேஷ்ராஜன் கத்தியுடன் சித்ரவதை செய்து கொண்டிருந்தார். நீதிமன்ற ஊழியரை மீட்ட போலீசார், சுரேஷ்ராஜன் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு சுரேஷ்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக, ஹெப்சிபாய் நாற்காலியில் கட்டப்பட்டு கொடூர சித்ரவதைக்கு உள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nரசிகர்கள் இல்லாத மைதானம், கைகுலுக்க கூடாது; கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது ஐபிஎல்\nடிக்டாக், வி-சாட் செயலிகளுக்கு தடைவிதித்தது அமெரிக்கா..\nRelated Tags : கன்னியாகுமரி, குளச்சல், கணவர் மனைவி , கொலை முயற்சி,\nநல்லா தண்ணி குடிங்க: நடிகை ஜனனி அய்யரின் பிட்னெஸ் ரகசியம்\nவிஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினரின் ‘மகத்தான’ செயல்\nதமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடை திறப்பு\nசூரரைப் போற்று மலையாள டப்பிங்: சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபல தமிழ் நடிகர்\nஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரசிகர்கள் இல்லாத மைதானம், கைகுலுக்க கூடாது; கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது ஐபிஎல்\nடிக்டாக், வி-சாட் செயலிகளுக்கு தடைவிதித்தது அமெரிக்கா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/18/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-10-31T15:50:59Z", "digest": "sha1:VDIDGTID7QV4S2PQP4FDFND64NHYEWXR", "length": 13427, "nlines": 96, "source_domain": "dailysri.com", "title": "சாதிய பாரபட்சத்தால் மாணவனுக்கு தேவாரம் பாட அனுமதி மறுப்பு கிளிநொச்சியிலும் துயரம்! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 31, 2020 ] 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி\tஉலகச்செய்திகள்\n[ October 31, 2020 ] பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கெளதமை மணந்தார்\tஉலகச்செய்திகள்\n[ October 31, 2020 ] மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 454 பேர் சுயதனிமைப்படுத்தலில்\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] நாட்டில் மேலும் 137 கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்\tஇலங்கை செய்திகள்\n[ October 31, 2020 ] ஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் 4 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்சாதிய பாரபட்சத்தால் மாணவனுக்கு தேவாரம் பாட அனுமதி மறுப்பு கிளிநொச்சியிலும் துயரம்\nசாதிய பாரபட்சத்தால் மாணவனுக்கு தேவாரம் பாட அனுமதி மறுப்பு கிளிநொச்சியிலும் துயரம்\nசாதிய பாரபட்சத்தால் மாணவனுக்கு தேவாரம் பாட அனுமதி மறுப்பு கிளிநொச்சியிலும் துயரம்\nகிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஇந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது.\nஅத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா,கசிப்பு, வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத் தவறானது.\nஇந்த இளைஞனும் அவனது குடும்பமும் தொடர்ந்தும் குறித்த ஆலய நிர்வாகத்தால் ஆலய செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.\nகிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது ஆலயமான பிள்ளையாளர்\nஆலயம் ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஆலய நிர்வாகத்தால்\nதேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்று\n18-10-2020 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த ஆலயத்தில் தற்போது காலை எட்டு ��ணிக்கு நவராத்திரி பூசை\nஇடம்பெற்ற வருகிறது. இதன்போது அங்கும் செல்லும் குறித்த சிறுவனின்\nகுடும்பத்தினரும் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் குறித்த\nகுடும்பத்தினரை ஆலய நிர்வாகத்திற்கு வந்தவர்கள் பல வழிகளில் புறக்கணித்தே\nவந்துள்ளனர். இவர்களால் ஆலயத்திற்கு நேர்த்திக்காக பூ மாலை கொண்டு\nசென்றால் அதனை மூலஸ்தான சுவாமி அணிவிக்காது. வெளியில் உள்ள சுவாமி\nஅணிவிப்பது. ஆலயத்திற்குள் உள்ள மணியை அடிக்கவிடுவதில்லை எனத் தொடர்ந்த\nபாராபட்சம் தற்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தேவாரம்\nபாடுவதற்கு சென்ற போது பாடவிடாது தடுத்து நிறுத்திய ஆலய நிர்வாக சபையின்\nதலைவர் சிறுவனை ஆலயத்திற்கு வெளியே செல்லுமாறு கூறி வெளியேற்றியுள்ளார்\nஎன பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது குடும்பத்தினரும் கவலை\nதெரிவித்துள்ளனர். சாதிய ரீதியான பாரபட்சமே இதற்கு காரணம் எனவும் அவர்கள்\nஎனவே இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தின் தலைவரிடம் வினவிய போது ஆலயத்தில்\nபாரபட்சம் எதுவும் இல்லை எனவும், தேவாரம் பாடுவதற்கு இங்கு நிர்வாகத்தில்\nஒருவர் (பெண்) நியமிக்கப்பட்டுள்ளார் அவர்தான் பாடவேண்டும் எனவும்\nதெரிவித்த அவர் இங்கு நிர்வாகம் எடுப்பது தீர்மானம் எனவும் அதனை அனைவரும\nஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஆனால் தாங்கள் ஆலயத்தில் தேவாரம் பாடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆலய\nநிர்வாகத்தால் தேவாரம் பாடுவதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என\nபாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தெரிவித்தள்ளனர். அத்தோடு குறித்த\nசிறுவன் க.பொ.த.உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் இவனது\nவயதை ஒத்த மாணவர்கள் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு\nவருகின்ற சூழலில் இவனை போன்றவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆன்மிகத்தில்\nஈடுப்படுவதனை வரவேற்க வேண்டுமே தவிர இவ்வாறு பாரபட்சங்கள் காட்டி\nபுறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சமூக ஆர்வலர்களும்\nஎனவே கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள் இது\nதொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு முற்போக்காக சிந்திக்கின்ற\nமனநிலை உள்ளவர்களை ஆலய நிர்வாகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனவும் சமூக\nயாழ். மருத்துவ பீடம் மற்றும் வடக்கு கல்வி சமூகத்தின் எதி��்பார்ப்புக்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு\nமனித தோலில் கொரோனாவின் ஆயுட்காலம்….\nமின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஎதிர்வரும் 3 நாட்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை\nயாழில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்\n2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி October 31, 2020\nபிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கெளதமை மணந்தார் October 31, 2020\nமேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 454 பேர் சுயதனிமைப்படுத்தலில் October 31, 2020\nநாட்டில் மேலும் 137 கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர் October 31, 2020\nஊடகத் துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகள் 4 பேருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது October 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2020/05/31/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-31T15:58:02Z", "digest": "sha1:6GJGJLTFXSWRAQSYTIH6JJBEXD5XUAQM", "length": 8323, "nlines": 64, "source_domain": "puthusudar.lk", "title": "அமெரிக்காவில் பரவுகிறது கலவரம் அடக்க தடுமாறும் அரசாங்கம்! – Puthusudar", "raw_content": "\nமிகக் குறைந்த வயதில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்\nஇலங்கையில் இன்று இதுவரை 186 பேருக்கு கொரோனா\nதயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள்\nசபாநாயகர் முகக்கவசம் அணியாமல் சட்டத்தை மீறியுள்ளார் சபையில் பரபரப்பு\nஉலக வர்த்தக மையத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா\nஅமெரிக்காவில் பரவுகிறது கலவரம் அடக்க தடுமாறும் அரசாங்கம்\nஅமெரிக்காவில் கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, மின்னபொலிஸ் பொலிஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் தேதி, ஜோர்ஜ் ப்ளெய்ட் என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில் ஜோர்ஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதையடுத்து, போலீசாரின�� செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.இந்நிலையில், ஜோர்ஜை கொன்ற போலிஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. எனினும், ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.\nஇதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் பொலிஸ்பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் லஸ் வேகாஸ், லொஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காரில் வந்த ஒரு மர்ம நபர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.இதில், 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.\nகத்தியால் தாக்கிய பெண் சுட்டுக்கொலை\nபுளோரிடா மாகாணத்தின் டெம்பிள் ரெரேஸ் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வெளியே, ஹேபா மும்தாஜ் அலாஜாரி, 21, என்ற பெண், அங்கிருந்த பொலி அதிகாரி ஒருவரை, கத்தியால் குத்தினார். இதைக் கண்ட மற்ற பொலிஸார் அப்பெண்ணை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்தியதில்,பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது.\n← பொன்மகள் வந்தாள்: தேவதையைக் கண்டெடுத்தவளின் கதை\nஇறந்து கல்லாக மாறிய ராட்சத பாம்பு\nஜேர்மனியில் உள்ள பேய்ப் பாலம்\nவெள்ளத்தில் சிக்கியபின் மாமரத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-31T16:12:24Z", "digest": "sha1:SWBJFEHS7FY6GDYFGO6EZZ3NBMTMWYQS", "length": 7291, "nlines": 278, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"Ushiku_Daibutsu_2006.jpg\" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். க...\nதானியங்கி: 32 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: bg:Амитабха\nr2.5.2) (தானியங்கிஇணைப்பு: ka:ამიტაბჰა அழிப்பு: pt:Amida\nதானியங்கி இணைப்பு: te:అమితాభ బుద్ధుడు\nதானியங்கி இணைப்பு: tr:Amitabha மாற்றல்: fr:Amitābha\n→‎நம்பிக்கைகள்: எழுத்துப் பிழைகள் + இடைவெளி + அவலோகிதர்\n→‎பல்வேறு மொழிகளில் அமிதாப புத்தர்\nவிக்கி உள் இணைப்பு தருதல்\nஉ.தி + விக்கி உள் இணைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/jimmy-neesham-reply-to-fan-who-lost-money-in-dream-11-for-selected-him-as-vice-captain-ipl-2020-qhbdmp", "date_download": "2020-10-31T16:05:11Z", "digest": "sha1:WCLDMRYXGANM3F6TDSNGYSEYX4YUBOTH", "length": 8615, "nlines": 92, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல் 2020: உன்னால் என் மொத்த பணமும் போச்சு.. ரசிகரின் குற்றச்சாட்டுக்கு ஜிம்மி நீஷமின் பதில் | jimmy neesham reply to fan who lost money in dream 11 for selected him as vice captain ipl 2020", "raw_content": "\nஐபிஎல் 2020: உன்னால் என் மொத்த பணமும் போச்சு.. ரசிகரின் குற்றச்சாட்டுக்கு ஜிம்மி நீஷமின் பதில்\nட்ரீம் 11ல் தன்னை துணை கேப்டனாக தேர்வு செய்ததால், மொத்த பணத்தையும் இழந்ததாக கூறிய ரசிகர் ஒருவருக்கு, நியூசிலாந்தை சேர்ந்த, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம் ரியாக்ட் செய்துள்ளார்.\nஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஷார்ஜாவில் இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சிஎஸ்கேவிற்கு எதிராக ஆடிய கடந்த போட்டியில் ராகுலின் அதிரடி சதத்தால்(132 ரன்கள் நாட் அவுட்) 206 ரன்களை குவித்து, சிஎஸ்கே அணியை வெறும் 109 ரன்களுக்கு சுருட்டி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅந்த போட்டியில் ட்ரீம் 11ல் ஆடிய ரசிகர் ஒருவர், பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷமை தேர்வு செய்ததுடன், அவர் ஆல்ரவுண்டராக அசத்துவார் என்ற நம்பிக்கையில், நீஷமையே துணை கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.\nஆ��ால் அந்த போட்டியில் நீஷமிற்கு பேட்டிங் ஆட வாய்ப்பே கிடைக்கவில்லை. பவுலிங்கிலும் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து, விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. எனவே நீஷமை ட்ரீம் 11ல் துணை கேப்டனாக தேர்வு செய்த நபர், தனது மொத்த பணத்தையும் இழந்துவிட்டார்.\nஅந்த வேதனையை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அந்த நபர். ஜிம்மி நீஷம், உங்களை துணை கேப்டனாக தேர்வு செய்து எனது மொத்த பணத்தையும் இழந்துவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு, நான் என்ன செய்வது என்ற தனது பதிலை, எனக்கு கவலையில்லை என்ற GIFஐ பகிர்ந்து அந்த ரசிகருக்கு பதிலளித்திருந்தார் ஜிம்மி நீஷம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிரையரங்குகளுக்கு பிறந்த விடிவு காலம்.. 10 தேதி முதல் திரைப்படங்கள் வெளியிட தமிழக அரசு அனுமதி..\n#BREAKING ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் ஷான் கானரி காலமானார்..\nதேவரை அவதித்த மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்... ஒன்று திரளும் முக்குலத்தோர் சமுதாயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/breast-cancer-testing-for-women", "date_download": "2020-10-31T17:05:15Z", "digest": "sha1:JPTANT6RWFNX4BUV5M5SJ5HLCEM4APEN", "length": 13807, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்வது நல்லது...", "raw_content": "\nபெண்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்வது நல்லது...\nஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை.\nபெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மேலும் மார்பகக் காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் ஆபத்தே. சிலருக்கு கட்டி இருந்து வலி இல்லை என்றாலும் அபாயமே. அதனால் அவர்களும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.\nமேமோகிராஃபி என்று அழைக்கப்படும் முலை ஊடு கதிர்ப் படம். மேமோகிராஃபி இயந்திரத்தில் தட்டு ஒன்று இருக்கும். அதன் மேல் மார்பகத்தை வைக்க வேண்டும். அந்த மார்பகத்தின் மீது ஒரு அழுத்தும் கருவி வைக்கப்படும். மார்பகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாக அறிய முடியும்.\nபல்வேறு கோணங்களில் மார்பகத்தைப் படம்பிடித்து ஆராய வேண்டும். இந்த முறையில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, பெண்ணுக்கு வேதனை அதிக அளவில் இருக்கும். இதனால், பல பெண்கள் மேமோகிராஃபி பரிசோதனை என்றாலே பயந்து அதைத் தவிர்ப்பார்கள்.\n2.. நவீன மேமோகிராஃபி பரிசோதனை:-\nமேமோகிராஃபி இயந்திரம் நவீனமாகிவிட்டது. மார்பகத்தை வைக்கும் தட்டு அப்படியே இருக்கும். ஆனால், முன்பைப்போல அழுத்தம் கொடுக்கும் கருவி தேவை இல்லை. அதற்குப் பதில் ஊடு கதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் மார்பில் செலுத்தி மார்பின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காண முடிகிறது. இதில் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும்.\nஇந்த ஊடு கதிர்களால் ஆபத்து விளையுமோ என்று அச்சப்படத் தேவை இல்லை. இந்த ஊடு கதிர்களின் அபாயத்தன்மை மிக மிகக் குறைவு. மேலும், இந்தப் பரிசோதனை முழுக்க முழுக்கப் பெண்களாலே செய்யப்படுவதால், கூச்சப்படவும் அவசியம் இல்லை.\nபுற்று நோய்க்கு ஆரம்பத்தில் சிகிச்சை மேற்கொண்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95 சதவிகிதம் உற���தி. தாமதமாகக் கண்டறியும் பட்சத்தில், முதலில் மார்பகத்தை எடுக்க வேண்டி வரும். அப்போதும் எலும்புகள் வரை புற்று நோய் பரவி இருந்தால், உயிர் பிழைப்பது கடினம்\nஒரு பக்கத்தின் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டால், இன்னொரு பக்கத்தின் மார்பகத்திலும் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.\nஇளம் பெண்களுக்கு இந்த நோய் தாக்குதல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவதை, ப்ரீஸ்ட் லம்ப் என்பார்கள். இதனை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமே கண்டறிந்துவிட முடியும். தேவைப்பட்டால் மட்டுமே, மேமோகிராஃபி மேற்கொள்ள வேண்டும்.\nவயதான பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து மேமோகிராஃபி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமானதும், மார்பகப் புற்றுநோயை விரைவில் கண்டறிந்து அதிலிருந்து தப்புவதற்கான வழியும் ஆகும்.\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nதமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி... தமிழக பாஜக அதிரடி கணிப்பு.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mafoi-pandiarajan-talks-about-neet", "date_download": "2020-10-31T16:16:35Z", "digest": "sha1:SK7GPUL4YA7JZH5DV2WC4NWZ2PDS252J", "length": 9360, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"நீட் தேர்வில் தற்காலிக விலக்கு அளிக்க வாய்ப்பு\" - மாஃபா தகவல்...", "raw_content": "\n\"நீட் தேர்வில் தற்காலிக விலக்கு அளிக்க வாய்ப்பு\" - மாஃபா தகவல்...\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்காலிகமாக 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதாக ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமருத்து படிப்பிற்கான சீட்டுகளை நீட் என்ற தேர்வு மூலம் மூலம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் எனமத்திய அரசு ஆணை பிறப்பித்தது.\nஇதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தமிழக எதிர்கட்சிகள்போராட்டங்கள் நடத்தின. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் தேர்வைநடத்தி முடித்தது.\nஇதையடுத்து வந்த தேர்வு முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறவில்லை.\nஇதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள், மற்றும்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்கால��கமாக 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதாக ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n2 ஆண்டு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...\nசன் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு... வைரலாகும் போட்டோஸ்...\nஅப்பாவின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கப்போகும் மகன் நடிகர்... தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் தகவல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/college-students-ignored-classes-and-held-in-protest-as", "date_download": "2020-10-31T16:18:22Z", "digest": "sha1:ZWONLNU75HCSL5DZMIXYVZ2HG36Z74LG", "length": 7671, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு; அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகள் புறக்கணிப்பு...", "raw_content": "\nகல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு; அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகள் புறக்கணிப்பு...\nபுதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் மூலம் கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தினர்.\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...\nசன் டி.வி.யின் பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு... வைரலாகும் போட்டோஸ்...\nஅப்பாவின் சூப்பர் ஹிட் படத்தை இயக்கப்போகும் மகன் நடிகர்... தயாரிப்பாளர் வெளியிட்ட அசத்தல் தகவல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ��ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதெய்வானை அடித்து காளிதாஸ் உயிரிழப்பு. அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க மதுரை எம்எல்ஏ கோரிக்கை..\nபொல்லாத ஆட்சியை ஒழிப்போம்... பொற்கால ஆட்சியை அமைப்போம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி..\nஆர்சிபியை சொற்ப ரன்களுக்கு பொட்டளம் கட்டிய சன்ரைசர்ஸ்.. முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே உறுதியான ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/09/19142115/1262278/deepam-oil-worship.vpf", "date_download": "2020-10-31T17:22:30Z", "digest": "sha1:NM5HFRT3TMEBHGNFI5AZZHMMJ2H3KXGB", "length": 8981, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: deepam oil worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 14:21\nபொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.\nபொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.\nதீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும். விளக்கேற்றுவது ஆன்மிகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை இருள் விலகி, அறிவு பெருகுகிறது. வீடு புனிதமடைகிறது. வளமும் ஆரோக்கியமும் செல்வமும் அதிகரிக்கிறது. நமது வாழ்வின் பாவங்களை துடைக்கின்றது. மனதின் தீய எண்ணங்களை எரிக்கின்றது.\nவிளக்கில் ஊற்றி ஏற்றப்படுவதற்காக பலரும் பலவித எண்ணெய்களை பயன்படுத்துவர். ஆன்மிகத்தில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு பொருள் மற்றும் பலன் உண்டு. ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் துயரங்களுக்கு ஏற்ப, விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி ஏற்றி அவர்கள் துயரங்களை களைந்து வீட்டிற்கு அமைதியை கொண்டு வரலாம்.\nநல்லெண்ணெய்: தூய்மையான நல்லெண்ணெய் தீபம் இறைவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ���ழியும். அதோடு நவக்கிரகங்களையும் இதன் மூலம் திருப்தி படுத்தலாம்.\nவிளக்கெண்ணெய்: விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு புகழ் வந்து சேரும்.\nநெய்: நெய்யால் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதோடு நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.\nவேப்ப எண்ணெய்: வேப்ப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் கணவன் - மனைவி இருவருக்குள் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் விலகி உறவு மேம்படும்.\nதேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றுவதால் விநாயகரின் அருளை பெறலாம். குலதெய்வத்தின் அருள் பெற்று மகிழ்ச்சியாக இருக்கலாம்.\nமூன்று எண்ணெய் கலவை: வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்றுவதன் பலனாக வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.\nபஞ்ச தீப எண்ணெய்: நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் பசுநெய் ஆகியவற்றை கலந்து செய்த எண்ணெய் பஞ்சதீப எண்ணெய். இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால், துன்பங்களை போக்கி எல்லா வளங்களையும் கொடுக்கும்.\nகன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் இன்று நடக்கிறது\nகும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nதிருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதித்ததால் இந்த மாதமும் பக்தர்கள் ஏமாற்றம்\nபெரணமல்லூர் சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/13180320/1779207/Tamil-Nadu-Govt-Sexual-Abuse-Cases.vpf", "date_download": "2020-10-31T16:06:13Z", "digest": "sha1:B7F2BANWWVVYZ3J4HFXPPHB4TCSA6LC7", "length": 11120, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் தமிழக குழந்தைகள் : குழந்தைகள் மறுவாழ்வுக்கு நிதி வழங்கும் புதிய திட்டம் தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் தமிழக குழந்தைகள் : குழந்தைகள் மறுவாழ்வுக்கு நிதி வழங்கும��� புதிய திட்டம் தொடக்கம்\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மறுவாழ்வுக்கு நிதி வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.\nபுதிய திட்டத்திற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு 4 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மிக மோசமாக கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் முதல்10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் பாலியல் வன்முறையால் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் ஒருவேளை கர்ப்பமடைந்திருந்தால் 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்\" - நடிகை ராஷ்மிகா\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை - பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம்\nபிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.\nஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமலை கிராமங்களில் காட்டு யான���கள் அட்டகாசம்\nகொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு\nகமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்\n\"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்\" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு\nகொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nகோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/4324.html", "date_download": "2020-10-31T15:35:46Z", "digest": "sha1:UECHTCPOZRMOZRQ4YM7CQCG5NFPD4SG7", "length": 1999, "nlines": 21, "source_domain": "www.vasavilan.net", "title": "திருமதி சுப்பிரமணியம் இலட்சுமி – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nயாழ். வயாவிளான்(ஆடாலையை) பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் இலட்சுமி இந்தியாவில் காலமானார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் ஆத்மா சாந��தியடைய அனைத்து வயவையின் குல தெய்வங்களையும், வயாவிளான் இணையத்தின் சார்பில் வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி ..\n← 19.04.2019 வெள்ளி அன்று வயவைத்தாய் தன் பிள்ளைகள் அனைவரையும் அன்போடு கரம்கோர்த்து அழைக்கின்றாள்\nதிரு கணபதி துரையர் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/international/131965-earth-overshoot-day-has-arrived-two-days-sooner-than-last-year", "date_download": "2020-10-31T17:06:22Z", "digest": "sha1:FS7XTUDOQV3GFN7A7A4ME6GTRKWXFHA3", "length": 10200, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு வருடத்துக்கான இயற்கை வளங்களை ஏழே மாதத்தில் தீர்த்து முடித்த மனிதஇனம்! | Earth Overshoot Day has arrived two days sooner than last year", "raw_content": "\nஒரு வருடத்துக்கான இயற்கை வளங்களை ஏழே மாதத்தில் தீர்த்து முடித்த மனிதஇனம்\nஒரு வருடத்துக்கான இயற்கை வளங்களை ஏழே மாதத்தில் தீர்த்து முடித்த மனிதஇனம்\nஒரு வருடத்துக்கான இயற்கை வளங்களை ஏழே மாதத்தில் தீர்த்து முடித்த மனிதஇனம்\nஒரு வருடம் முழுவதும் தேவைப்படும் இயற்கை வளங்கள் முழுவதையும் ஏழு மாதத்துக்குள்ளாகவே அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபூமியின் இயற்கை வளங்கள் அழிவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகை பெருகப் பெருக வளத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போது புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மனித இனம் ஓர் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய கரிமப் பொருள்கள், உணவு, தண்ணீர், நிலம், மரங்கள் ஆகியவற்றை வெறும் 212 நாள்களில் (7 மாதங்கள்) அழித்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 1970-ம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்கும்போது எர்த் ஓவர்ஸூட் டே (Earth Overshoot Day) என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கைத் தங்களை மறு உற்பத்தி செய்துகொள்ளும் நாள் மற்றும் வளங்கள் கணக்கிடப்படும் நாளாகவும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்கள் கணக்கிடும் முறைகுறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை. முதன் முதலில் ஆகஸ்டு 1-ம் தேதி Earth Overshoot Day என நிர்ணயிக்கப்பட்டது. அன்றிலிருந்து மனிதன் உபயோகம் செய்யும் வளங்களின் அளவைப் பொறுத்தே Earth Overshoot Day-வும் மாறுபட்டுவந்துள்ளது.\nஇந்தத் தேதி கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் அக்டோபர் 15-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர் செப்டம்பர் 30-ம் தேதியும், பத்து வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்டு 15-ம�� எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆகவே, கடந்த முப்பது வருடங்களாக எர்த் ஓவர்ஸூட் டே தள்ளிப்போய்தான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போதும் இல்லாத அளவு இந்த வருடம் முன்னதாக ஜூலையிலேயே வருவதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை வேகமாகப் பயன்படுத்தி முடித்ததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு Earth Overshoot Day இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே வரவிருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nகுளோபல் ஃபூட் பிரின்ட் நெட்வொர்க் (Global Footprint Network) என்ற ஆராய்ச்சி அமைப்பு கூறுகையில், ``தற்போது இருக்கும் மக்கள் தொகைக்கு 1.7 அளவிலான பூமியின் இயற்கை வளங்கள் தேவைப்படுகிறது. (ஒரு பூமியின் மொத்த இயற்கை வளம் மற்றும் மற்றொரு பூமியில் முக்கால்வாசி அளவு) இந்த அளவு இயற்கை வளங்கள் மற்றும் மக்கள் தொகையைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது. பூமியில் உள்ள அனைவரும் அமெரிக்கர்கள் வாழ்வதைப்போல் வாழ்ந்தால் இன்னும் 5 பூமி அளவு இயற்கை வளங்கள் தேவைப்படும். இந்தியர்களைப் போல் அனைவரும் வாழ்ந்தால் 0.7 பூமி மட்டுமே போதும் எனவும் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/01/16/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B/", "date_download": "2020-10-31T15:32:50Z", "digest": "sha1:YRCKJJFM2OEYC7ALFDXMMLGWUFSZGZ3J", "length": 29765, "nlines": 109, "source_domain": "peoplesfront.in", "title": "வருக புத்தாண்டே! வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\n வாட்களோடும் கேடயங்களோடும் அச்சத்தை அகற்றி, அமைதியைக் கொண்டுவரும் வாஞ்சையோடும் அணியமாய் இருக்கிறோம்\nகடந்த நூற்றாண்டில்(1920) இதே நேரத்தில் உலகம் நம்பிக்கை ததும்ப நடைபோட்டுக் கொண்டிருந்தது. உலகின் முதல் சோசலிச அரசு ரசியாவில் தோன்றியிருந்தது. விடுதலை, சனநாயகம், சோசலிசம் என்பதெல்லாம் உலகெங்கும் உள்ள நல்மனத்தவர்களின் பேரவாவாக இருந்தது. இன்னும் சில பத்தாண்டுகளில் உலகம் இடப்பக்கம் திரும்பிவிடும் என்று கைவிரல்களால் வரலாற்று வேகத்தை எண்ணிக் கொண்டிருந்த காலம். அப்போது பாசிச கருத்துகள் கருத்துத்தளத்தில்தான் செல்வாக்குப் பெற தொடங்கியிருந்தன.\nஇன்றோ உலகில் சோசலிச அரசு ஒன்றுகூட இல்லை என்பதைவிட சோசலிசம் தோற்றுப் போய்வ���ட்டது என்ற கருத்தாக்கம் செல்வாக்கு செலுத்தக் கூடிய காலப் பகுதி. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைக் கோட்பாடாக்கி அதை நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தார் லெனின். ஒரு நூற்றாண்டுக் கடந்த நிலையில் இன்றும் பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்கள் இனப்படுகொலைகளிலும் மிகப் பெரிய இராணுவ ஆக்கிரமிப்புகளிலும் தடைப்பட்டு நிற்கக் கூடிய காலமிது.\nமனிதன் தனக்குள் மோதுண்டு இரத்தம் சிந்துவதோடு இயற்கையோடு நடத்தும் மூர்க்கமான சண்டையில் இயற்கை தனது பதிலடியைக் கொடுத்து பூமியினது மூச்சையே நிறுத்திவிடக் கூடும் என்ற அச்சம் மேலோங்கி இருக்கிற காலமிது. இயற்கையின் சீற்றம் பூமியை எரிமலையின் வாயில் வைத்திருக்கிறது. கொதித்து கொண்டிருக்கும் எரிமலை வெப்பத்தைக் கக்கும் இடத்து பூமியோடு சேர்ந்து மனிதனும் மனிதனோடு சேர்ந்து அவன் உருவாக்கிய அனைத்தும் அதனோடு சேர்ந்து அவன் ஐயாயிரம் ஆண்டுகாலமாய் பேணிவந்த ஆக்கிரமிப்பு வெறியும் கொள்ளைக்கார ஆசையும் கடலில் மூழ்கிவிடக்கூடும்.\nவட அமெரிக்காவில் டிரம்ப், துருக்கியில் எர்டோகன், பிரேசிலில் பொல்சனரோ, இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன், இந்தியாவில் மோடி, இலங்கையில் கோத்தபய இராசபக்சே என சர்வாதிகாரிகளை மேற்கு – கிழக்கு வேறுபாடின்றி ஒட்டுமொத்த உலகமும் ஆட்சியில் அமர்த்தியிருக்கிற காலமிது. இஸ்லாமிய எதிர்ப்பு, யூத எதிர்ப்பு, அயலார் எதிர்ப்பு, புலம்பெயர் தொழிலாளர் எதிர்ப்பு ஆகியவை மேற்கு கிழக்கு வேறுபாடின்றி உலகெங்கும் மேலோங்கியிருக்கும் காலமிது. படையெடுப்புகளுக்கு எதிராய் சீனர்கள் பெருஞ்சுவர் கட்டியதொரு காலமென்றால் அகதிகள் வருகைக்கு எதிராய் சுவர் கட்டும் காலமிது. அப்படி சுவர் கட்ட நினைப்பதோ வட அமெரிக்காவில் நாடு பிடிக்க வந்து குடியேறியவர்கள் இவர்கள்தான், மெக்சிகன்கள் வட அமெரிக்காவுக்குள் புலம்யெர்வதைத் தடுக்க சுவர் கட்ட முயல்கின்றனர். சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியாக்களை நாடற்றவர்களாக்கியது மியான்மர். வங்கதேசம் அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்ட போதும் ஆள் நடமாட்டம் இல்லாத, புயல் சீற்றங்கள் மிகுந்த பாசன் சார்(Bashan Char) தீவில் அவர்களைக் குடியமர்த்தத் திட்டமிட்டு வருகிறது. ஆதரவற்ற மக்கள் கூட்டத்தை ஆளரவமற்ற, ஆபத்துகள் நிறைந்த தீவுக்கு அனுப்பி வைக்கும் ’இரக��கம்’ மிகுந்த காலமிது.\nஇதில் துயரம் என்னவென்றால் ரோஹிங்கியாக்களுக்கு நேர்ந்த அவலம் இலங்கையில் கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக நடப்பதற்கான வரலாற்று யதார்த்தம் இலங்கையில் உண்டு. இன்னும் சில பத்தாண்டுகளில் அப்படியான அவலம் இந்தியாவில் நேருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.\nபோரை நோக்கியே உலகம் உருண்டு கொண்டிருப்பது போல் காட்சிகள் நகர்கின்றன. ஒவ்வொரு முறையும் மலை உச்சியின் மீது நின்று, அதன் அடி ஆழத்தைப் பார்த்து சற்று தலைசுற்றிய பின் ஓரடி பின்னே வந்து மூச்சு வாங்குவது போல் போர்க்களத்தின் வாயிலுக்குள் நுழைந்து பின் வாங்குகிறது உலகம்.\nஇந்திய அரசியலின் பூசி மெழுகல்கள் எல்லாம் முடிவுக்கு வந்த காலமிது. எல்லாவிதமான கற்பனைகளும் வாக்குறுதிகளும் யதார்த்தத்தின் முன்னால் மண்டியிட்டு நிற்கின்றன. காசுமீர் பள்ளத்தாக்கு 165 நாட்களாக சிறைப்படுத்தப்பட்டு இருப்பதற்கு எதிராக இந்தியாவில் எந்தக் கட்சியும் கிளர்ச்சி செய்யவில்லை. சுமார் நூறு கோடி இஸ்லாமியர் அல்லாதார் வாழுமொரு நாட்டில் ஒரே ஒரு இலட்சம் பேரைக்கூட திரட்டி பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்துப் போராட்டம் நடத்த எந்தக் கட்சியும் முன்வரவில்லை. மசூதியின் இடத்தில் கோயில் வருவதைத் தம்மால் தடுக்க முடியவில்லை என்றோ அல்லது பாபர் மசூதிக்கு ஆதரவான கோரிக்கைக்கு ஆதரவாக மக்களைத் திரட்ட முடியவில்லை என்றோ எவரும் பொறுப்புக்கூறவில்லை. இந்திய அரசியலில் நீடித்து வந்த எல்லா இழுபறிகளும் அதன் தர்க்கப்பூர்வ முடிவை எட்டிவிட்டன, பெருவெட்டான அரசியல் போக்குகள் பண்புரீதியானப் புதிய கட்டத்தை எட்டியுள்ளன.\nஇந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலமும் இந்திய அரசியலின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. சாதிகளை சரிவரப் பயன்படுத்திக் கொண்டு எப்படியேனும் தமிழகத்தில் கால்பதித்துவிட முயல்கிறது ஆர்.எஸ்.எஸ்.. இன்னொருபுறம் கொள்கை அற்ற அரசியல் மரபின் தொடர்ச்சியாக திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தை தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்து நிலைமையைக் குழப்பப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். எது எப்படியேனும் தமிழகம் ஆர்.எஸ்.எஸ். ஐ சந்தித்தே தீர வேண்டும். இந்தியா எப்படி ஆர்.எஸ்.எஸ். இடம் தோற்றுப் போனது என்பதிலிருந்து படிப்பினைகளைத் தமிழ்நாடு பெற்றாக ��ேண்டும். எதிரியின் சூறைக்காற்றை ஒத்த தாக்குதலில் முன்னேறுகிறோமோ இல்லையோ பின்னோக்கிச் சென்றுவிடாமல் கால்களை மண்ணில் ஊன்றி நிற்பதுதான் இந்த ஆண்டின் ஆகப் பெரும் இடர்பாடாக இருக்கப் போகிறது.\nஇட்லரைப் போல், முசோலினியைப் போல் மோடியும் அமித் ஷாவும் வீழ்த்தப்படுவார்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இட்லரும் முசோலினியும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டு குறைந்தபட்சம் 7 கோடி பேர் சாவதற்கு வழிவகுத்தனர். அன்றைய உலக மக்கள் தொகையில் அது 3%. அதாவது உலகில் வாழ்ந்த நூறு பேரில் மூன்றுபேர் கொல்லப்பட்டுள்ளனர். யூத இனப்படுகொலையைப் பொருத்தமட்டில் அன்றைக்கு உயிருடன் இருந்த 90 இலட்சம் யூதர்களில் 60 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய உண்மை. அதாவது மூன்றில் இரு யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவே, இன்றைய இட்லர்களும் ( மோடி – அமித் ஷாக்கள்) மக்களால் தெருவில் அடித்து கொல்லப்படுவார்கள் என்று சொல்வதற்கு பதிலாக இட்லர் அடித்துக் கொல்லப்படுவதற்கு முன்பு ஏற்படுத்திய மாந்தப் பேரழிவைத் தடுப்பதெப்படி என்று சிந்தித்து அறிவியல்பூர்வமாக செயல்பட வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.\nஎதிர்ப்புப் போராட்டங்கள் உலகெங்கும் நடந்து கொண்டிருந்தாலும் அவை புதிய உலக ஒழுங்குக்கான, புதிய அரசியல் பொருளாராத ஒழுங்குக்கான முன்வைப்புடன் புதியதொன்றை நிர்மாணிக்கும் ஆற்றலுடன் எழுந்துவரக் காணோம். எதிர்ப்புக்காகவே எதிர்ப்பாக, எதிர்ப்பு அலையாக எழுந்து அலையைப் போலவே முடிவுக்கு வந்துவிடுகின்றன. புதியதொன்றைப் படைப்பதற்கான மெய்யியல் உள்ளடக்கத்துடனும் அரசியல் திசை வழியுடனும் அவை எழுவதில்லை. முதலாளித்துவம் ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்தவிடத்து அதை 1916 இல் மதிப்பிட்டுச் சொன்னார் லெனின். அதிலிருந்து இன்றைக்கு ஒரு நூற்றாண்டு நிறைவடைந்துவிட்டது. இரு முழு உலகப் போர்களையும் பனிப்போர்களையும் பனிப்போருக்குப் பின்னான பெரும் படுகொலைகளையும் பனிப்போருக்குப் பின்பின்னான ஆக்கிரமிப்புப் போர்களையும் சந்தித்து ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியடைந்தவொரு கட்டத்தில் உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் முழு உலகின் வரலாற்று வளர்ச்சிப் போக்கை மதிப்பிட்டு புதிய உலக ஒழு���்கு, சோசலிச உலகு நோக்கிச் செல்வதற்கான வழித்தடம் ஆகியவைக் குறித்து உலகு தழுவியப் பார்வையுடன் வரலாற்றை உந்தித் தள்ளும் புதிய கருத்துகள் எதுவும் மனிதக் குலத்தைப் பற்றிப் பிடிக்கக் காணோம்.\nகுறுகிய தனிநபர் நலன்கள், குறுகிய குழுநலன்கள், குறுந்தேசிய நலன்கள் ஆகியவற்றிற்கு இரையாகிவிடாமல் பரந்த தேசிய மற்றும் பன்னாட்டுலகிய ( சர்வதேசிய) நலன்களால் வழிநடத்தப்படுவதோடு மனோரம்மிய கற்பனைகளையும் விருப்பங்களையும் அரசியல் மதிப்பீடாக்காமல் அறிவியல்வகைப்பட்ட மதிப்பீட்டுக்குள்ளால் எதிரியை எடைபோடுவதும் மக்கள் முகாமின் பலத்தையும் அவ்வண்ணமே மதிப்பிடுவதும் அதிலிருந்து நடைமுறை உத்திகளை வகுப்பதும் தேவைப்படுகின்றது. இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் என்பது மாந்த குல நாகரிகத்தையே பின்னுக்கு தள்ள விரும்புபவர்களுக்கும் அதை தற்காத்து வளர்த்தெடுக்க விரும்புபவர்களுக்கான போராட்டம். மொழி, மத, இன சிறுபான்மையினர் மீதான இனப் படுகொலைகளாகவும் இன அழிப்புகளாகவும் ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதார ஒழுங்கின் உலகமயக் கட்டம் விளைவுகளை ஏற்படுத்துமொரு காலமிது. எனவே, மாந்தப் பேரழிவுக்கு எதிரானவொரு போராட்டத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு நம்மை வழிநடத்தட்டும்\n அதுமட்டுமல்ல, பூமியையும் அதுதங்கியுள்ள பேரண்டத்தையும் பூமியில் வாழும் மரம், செடி, கொடி, ஆடு, மாடு, நாய், புலி, யானை, ஆறு, மலை, கடல் உள்ளிட்டவற்றையும் இவற்றோடெல்லாம் உறவு கொண்டுள்ள மாந்தக் குலத்தையும் ஏகாதிபத்திய சந்தைப் பொருளாதார உலக ஒழுங்கின் அழிவுத் தடத்திலிருந்து பாதுகாத்திட வேண்டும் என்ற வாஞ்சையுடனும் நிற்கிறோம் நெருக்கடிகளை எதிர்கொள்ள அணியமாய் இருக்கிறோம் நெருக்கடிகளை எதிர்கொள்ள அணியமாய் இருக்கிறோம்\nரிசர்வ் வங்கி Vs மோடி அரசு : திசைமாறுகிற ஆட்ட விதிகள்\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனை��்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஅமேரிக்கா – ‘காவல்துறைக்கு நிதியை நிறுத்து Defund Police’ என்ற முழக்கம் எழ காரணம் என்ன \n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\n தூத்துக்குடி படுகொலை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்\nமுன்பு அணுஉலையை ஆதரித்தோரும் இன்று அணுக்கழிவை எதிர்க்கின்றார் அணு உலைகளை மூடும் காலம் வெகுதூரம் இல்லை… வாரீர்\nமியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள் 9 பேரில் ஒருவரான பாபு எங்கே – 37 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு இந்திய தமிழக அரசே பொறுப்பேற்றிடு\nமுரளிதரனின் சாதனைக்கு முன்னால் இனப்படுகொலையாவது ’ஐ கோர்ட்டாவது’ – இந்து தமிழ் திசையின் கீதாஉபதேசம்\nநவம்பர் – 1 தமிழக நாள் உரிமை முழக்கம்\nவிஜய்சேதுபதி – டிவிட்டர் மிரட்டல் – எதிர்வினை கீதையின் போர்முறை விளிம்புநிலை மக்களுக்கு உதவுமா\nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழ்நாடு இளைஞர் இயக்கம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரகுவை அவரது பிரியாணி கடையில் புகுந்து பாசக காவிக் கும்பல் தாக்குதல்\n எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்\n‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’ சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை\nஅறுதிப் பெரும்பான்மையும், அவசரச் சட்டங்களும் – எஸ்.சம்பத்\n21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்க���ியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81635/8-Rajya-Sabha-MPs-suspended-for-the-remaining-part-of-the-current-session", "date_download": "2020-10-31T16:21:59Z", "digest": "sha1:ZO7YH5K5YSGYAHG4VC2E6VF5OOPAQQYO", "length": 10092, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநிலங்களவை: விதிமீறலில் ஈடுபட்ட 8 எம்பிக்களும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் | 8 Rajya Sabha MPs suspended for the remaining part of the current session | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமாநிலங்களவை: விதிமீறலில் ஈடுபட்ட 8 எம்பிக்களும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்\nமாநிலங்களவையின் மரியாதையை உதாசீனம் செய்ததாக சஸ்பெ‌ண்ட் செ‌ய்‌ய‌‌ப்பட்‌ட 8 எ‌ம்பிக்‌களும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டனர்.\nவிவசாயிகள் உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் வணிக மசோதா 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020ஆகிய இரண்டு மசோதாக்களும் மாநிலங்களவையில் ‌நே‌‌ற்று தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதிருப்தி அடைந்த எ‌திர்க்கட்சி எம்பிக்கள், அவையை நடத்திய துணைத் தலைவர் ‌ஹரிவன்சின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். பேரவை விதிகள் அடங்கிய புத்தகத்தை கி‌ழித்து எரிந்தனர். இதனால் கடும் அமளி நிலவியது. கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.\nஅவை‌‌யி‌ன் விதி‌யை மீறி நடந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரெய்ன், டோலா சென், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதவ், சையத் ‌நசிர் உசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.கே.‌ராகேஷ், இளமாறன் கரீம், ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோரை ஒரு வாரத்திற்கு ‌இடைநீக்கம் செய்து வெ‌ங்கய்ய நாயுடு உத்தரவிட்‌டார். மாநிலங்களவையிலிருந்து எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇடைநீக்கத்திற்கு ஆளான 8 எம்பிக்களும், அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எம்பிக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் 8 எம்பிக்களும் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\nகச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.5000 கோடி சேமிப்பு : மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்\n“ரவீந்திரநாத் புதிய உறுப்பினர்; அதனால் விவசாய மசோதாவை ஆதரித்தார்”: அதிமுக எம்.பி\nமனைவியை பிரிந்து மனஉளைச்சலில் இருந்த கணவன் எடுத்த விபரீத முடிவு... காஞ்சிபுரத்தில் சோகம்\nதோனியின் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று...\nவிஷால் ஜோடியாக ’டப்ஸ்மாஷ்’ புகழ் மிர்னாலினி ரவி\nஇந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை\nகோவா ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை\n“இருவரும் சேர்ந்தே இருக்க வேண்டும்” - இறந்த மனைவியுடன் தனக்கும் சிலை வைத்த ராணுவ வீரர்\n.. என்ன நிலையில் இருக்கிறது திரையரங்குகள்...\nவால் இல்லாத கன்றுக்குட்டியை ஈன்ற பசுமாடு: கண்டு ரசித்த மக்கள்\nதலையில்லை.. 14 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் : சிக்கிய சைக்கோ கொலையாளி\nஅப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..\n4 வருட காதல்.. திருமணம் செய்ய மறுத்த காதலன் காதலி எடுத்த விபரீத முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ரவீந்திரநாத் புதிய உறுப்பினர்; அதனால் விவசாய மசோதாவை ஆதரித்தார்”: அதிமுக எம்.பி\nமனைவியை பிரிந்து மனஉளைச்சலில் இருந்த கணவன் எடுத்த விபரீத முடிவு... காஞ்சிபுரத்தில் சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2014/03/blog-post_17.html?showComment=1395134014364", "date_download": "2020-10-31T16:37:34Z", "digest": "sha1:CLKZ75WZBMFCXC54WOWR6IOT65FRCR4K", "length": 22761, "nlines": 211, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை\nரிலே ரேஸ் கதை... பலர் தொடர்ந்து எழுதப்போகும் கதை... ஒருவருக்கு மூன்று வாய்ப்புகள்.. எழுத விருப்பம் இருக்கும் யார் எழுத வேண்டுமான���லும் எழுதலாம்.. தான் எழுதுவதை , யார் தொடர வேண்டும் என்பதை ( விருப்பம் தெரித்தவர்களிலிருந்து ஒருவரை ) , குறிப்பிட்ட பகுதியை எழுதியவர் சொல்வார்..\nஇந்த கதையை நான் எனது நாவலுக்கான கருவாக வைத்திருந்ததிலிருந்து எழுதுகிறேன், இந்த கதையை எனக்கு சொன்னது ஒரு 150 வயது பாட்டி, ஆத்தங்கரையிலேதான் எப்பொழதும் இருக்கும், அது எப்ப பொறந்திச்சி, இங்கு வந்திச்சின்னு யாருக்குமே தெரியாது, அதுகிட்ட விஷேசமான மருத்துவ சக்தி இருதிச்சி, எங்க ஊருக்கு பக்கம் யாருக்கு மஞ்சள் காமாலை வந்தாலும் இந்த பாட்டிக்கிட்டதான் தூக்கிட்டு வருவாக. சின்ன புள்ள, புள்ளதாச்சி, கிழம், என எல்லோரும் பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட வருவாங்க. எனக்கு மஞ்சள் காமாலையில் இருக்கும் பொழுது நானும் அந்த பாட்டிகிட்ட மருந்து வாங்கி சாப்பிட போனேன், மருந்து வாங்கி சாப்பிட்டேன், சரியான மழை, மழை விடுமென அந்த பாட்டி வீட்டிலேயே காத்துகிட்டிருந்ததில் நேரம் அதிகமாகி, அங்கே தங்கிவிட்டேன். அன்னிக்குதான் அந்த கதையை சொல்லிச்சி பாட்டி. அது அந்த பாட்டியை பற்றி யாருக்கும் தெரியாத கதை. சந்தோஷ வாழ்வை பற்றீய கதை........\n\" என்னடே கதை விடறே.. பாட்டியா.. 150 வயசா.. கதை சொன்னுச்சா ..ஹா ஹா.. ஏதாச்சும் கனவா ..ஹா ஹா.. “ வாய் விட்டு சிரித்த கணேசனை சற்று அலுப்புடன் பார்த்தான் நிர்மல்.\n” இங்கே பாருடா.. A is A அப்படீங்கற கான்சப்ட் எல்லாம் வழக்கொழிஞ்சு போச்சு.. ஏ என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படீங்கற யுகத்தில இருக்கோம்..truth can be stranger than fiction \" என்றான் நிர்மல்..\n” சரிடா.. அப்ப நான் ஒரு பேயை பார்த்தேன் அப்படீனு சொன்னா நம்புவியா “ குறும்பாக கேட்டான் கணேசன்.\nஇப்படி வேறு யாரேனும் கேட்டு இருந்தால் சூடாக பதில் கொடுத்து இருப்பான்.. ஆனால் ஏரலில் இருந்து சென்னைக்கு தன்னை பார்க்க வந்து இருந்து வந்து இருக்கும் பள்ளி நண்பன்..இதமாவெ சொல்வோம்\n“ பேய் அப்படீங்கறது பொய்.. நான் சொல்வது வித்தியாசமான உண்மைகள்..ரெண்டும் வேற “ என்றான் நிர்மல்.\n“ அப்ப அந்த பாட்டி பொய்னு நான் ஏன் சொல்லக்கூடாது “ விடவில்லை கணேசன்..\n“ இருடா பேசலாம்... டீ எடுத்துட்டு வறேன் “ .. சமையல் அறை நுழைந்த போது போன் அடித்தது.. அப்பா.\n“ நிர்மல்.. என்னடா போன் கிடைக்கவே இல்லை.. ஒரு பேட் நியூஸ்டா...”\n“ ஃபாரின்ல வந்து இருக்கேனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க கிளம்பிய உன் நண்பன் கணேசன்... “\n“கார் ஆக்ச்சிடெண்ட் ஆகி ஸ்பாட்லயே..”\n“ என்னப்பா உளறுரீங்க” பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தான் நிர்மல்\nஇது ஆல்டேர்னேட் ட்ரூத்தா அல்லது ட்ரூத்தா அல்லது இல்யூஷனா... திகைத்துப்போய் நின்றான் நிர்மல்.. அந்த பாட்டி சொன்ன விஷ்யங்களின் அழுத்தம் , அர்த்தம் புரிய் ஆரம்பித்தது\n\"கணசே\" என வாய் கொழறியது நடப்பது என்ன என விளங்கிக்கொள்ளாமல் நிர்மல் திடுக்கிட்டான்..தான் இதுவரை படித்த நாவலில் கூட இப்படி திடுமென விளங்கிக்கொள்ள முடியாத கதைபோக்கை உணர முடியாததை கண்டு ஆசூயாய் உணர்ந்தான்.வைத்தியம் பார்க்க கிளம்பியதில் இருந்து பாட்டி சொன்ன கதை வரை மீண்டும் நடந்தவற்றை ஒரு முறை மனதில் ஓட்டி க்கொண்டிருந்தான் எல்லாம் தெளிவாக மறுமுறை ஊத்து பறிக்கும் போது வரும் நீரை போல மனதில் ஓடியது. பாட்டி சொன்ன கதை சொல்ல தொடங்கிய முன் ஏழு மோகினிகள் எக்ஸிமோக்கள் பற்றி பேசிய விஷயம் நினைவுக்கு வந்தது.. என்ன யோசித்தானோ தெரியவில்லை திடீரென நீச்சல் குளத்தில் இறங்கி நீந்த ஆரம்பித்தான் எதுமே நடக்காத மாதிரி நீரில் வசிப்பவனை போல நீந்தி கொண்டிருந்தான். குன்றக்கடி கோவிலில் இருந்து வந்துறங்கிய பிச்சை எல்லாவற்றை கண்டு திடுக்கிட்டான் தீடிர் விபத்து,நீந்திக்கொண்டே இருக்கும் நிர்மல் என எல்லாவற்றிர்க்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என சிக்கலை தீர்க்க நிஜந்தனைக் கூப்பிட்டான் பிச்சை...\nவாசல் கதவை யாரோ பலம் கொண்ட மட்டும் தட்டும் சத்தம் கேட்டு தடால் என்று எழுந்தான் பிச்சை.. ச்சே இது என்ன குழப்பமான கனவு..கணேசன் செத்து விட்டதாக போன் வந்ததே..ஐய்யோ.. இது என்ன குழப்பமான கனவு..கணேசன் செத்து விட்டதாக போன் வந்ததே..ஐய்யோ.. அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோநெஞ்சுக்குள் கொஞ்சமாய் கலவரம் சூல் கொண்டது.வெளியே காலிங்பெல் அடிப்பதும்,கதவு பலமாய்த் தட்டப்படுவதுமாய் இருந்தது.ஆனாலும்,நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த காரணத்தினால் கால்களில் இரத்தம் கட்டிக் கொண்டு உடனே பதறி எழமுடியவில்லை.மட்டுமில்லாமல்,கனவின் தாக்கத்தில் இருந்து மூளை உடனடியாக விடுபட மறுத்தது.சாவு பற்றிய கனவு கண்டால் திருமணச் செய்தி வருமாமேஉண்மையாய் இருக்குமோ என்று எண்ணிக்கொண்டே நழுவ இருக்கும் லுங்கியைக் கைபற்றியபடி கதவு திறந்���ான் பிச்சை.அங்கே..\nபிரிந்து போன காதலி காயத்திரி கைப்பெட்டியுடன்..\n அதிர்ச்சியில் நா குழறியது பிச்சைக்கு..\nஎன்றவள் பதிலுக்குக் காத்திராமல் சர்வ சுதந்திரத்துடன் உள் நுழைந்து இயல்பாகச் சொன்னாள்\nபிச்சை..உன்னை விட்டு என்னால் இருக்க முடியலை..வீட்டில் இருந்து மொத்தமாகக் கிளம்பி வந்து விட்டேன்..\nஎன்ன நீ ஏதோ ஒரு முடிவோடதான் இருக்க போல பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கோரை பாய் பின்னி நானும் பாட்டியும் பல கதை பேசியிருக்கோம் இப்ப நீ கதைக்கிறதெல்லாம் அவங்க நான் பேசுனதோட மிச்சம்.\nஏரல் நிர்மல் நீயும் இரட்டைகுழல் துப்பாக்கியா இலக்கியம் சுட கிளம்புங்க நான் வேணாங்கள ஆனா பாட்டி கிடந்து தவிக்குது பய புள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கு நீ போய் கீரை வச்சு கொடு ன்னு சொல்லுக்கு..கட்டுப்பட்டு வந்தேன்.\nஉலக அறிவையெல்லாம் உன் மூளை உள் வாங்குதே அந்த மலைக்கோட்டை காவிரியில் பாலத்தில் விழுந்து போன தாத்தாவோட சாவு என்ன மாதிரி இந்த கிழவியோட வாழ்க்கையை திருப்பி போட்டுச்சு தெரியுமா ...\n150 வருஷமா அதே கரையில் எங்க தலைமுறை அந்த தண்ணீர் கிழவனுக்கு படையல் வைப்போம் எல்லா மஹாளய அமாவாசைக்கு...\nபோன வருஷம் பாட்டி நம்ம கல்யாணத்துக்கு வேண்டிக்குச்சு நீ பிச்சை எடுத்துக்கிட்டு இங்க கிடக்க....\nஇப்பந்தான் டேய் நிர்மலு ஏறலு, சிருவைகுண்டம் னு தனித் தனியா பேரு வச்சு இருக்கீவ .\nஉங்க தாத்தா காலத்துல கரும்குளத்துல இருந்து முக்காணி வரை ஒரே ஊரு தான் .\nஅவுக கருப்பா இருந்தாலும் களையா இருப்பாவ. எனக்கு எட்டு வயசு அப்போ, உங்க தாத்தனுக்கு பன்னெண்டு வயசு . என்கிட்டே எதைப் பாத்து மயங்கினாவா தெரியலை . பெருமாள் சித்ரா பவுர்ணமி அன்னிக்கு ராத்திரி உன்னைய எனக்குப் பிடிச்சிருக்கு புள்ளை , கலியாணம் கட்டிக்கிடுவோம்னு சொன்னவா . அதைக் கேட்ட\nஎங்க அண்ணன் , உங்க தாத்தாவைப் பாத்து நீரு தேவமாரு நாங்க ஜெபகூட்ட ஆளு, எப்படியா பொருந்தும் சொன்னான் . அதெல்லாம் தெரியாதுவே ன்னு சொல்லி சைக்கிள் கேரியர்ல இருந்து அருவாளை எடுத்து அந்த பெருமா கோவிலு வாழை மட்டை நாரைக் கிழிச்சு அதையே எனக்குத் தாலியாக் கட்டினாவ. சைக்கிள்ள என்ன அப்போமே முன்னால வச்சுக் கூட்டிட்டு போனாவா . கல்யாணம் ஆன முதத் திருப்பு எங்களை வீட்டுக்குக் கூட்டிப் போய் பால், கலர், பர்ப��� வாங்கிக் கொடுத்தது நம்ம பேட்மா நகரத்து மைதீன் பாய் . என் வயசு 150 சொன்னதுக்கே முளிக்கயேடே , மைதீன் பாய் வயசு இப்போம் 180 தாண்டிருச்சு டேய் .\nஸ்ரீநிவாச கோபாலன் வேதாந்த தேசிகன்\nபிச்சை மீன் தொட்டியை வெறித்துக்கொண்டு இருந்தான். காயத்ரி குளியலறைக்குள் போனாள். பெண்டுல கடிகாரம் அரைமணி அடித்து ஓயவும் பிச்சையின் செல்போன் ஒலித்தது. மேசை மீது இருந்த செல்போனை எடுப்பதற்குள் வாசற்கதவைத் தட்டும் ஓசை கேட்டு கதைத்திறந்தான். இரண்டு போலிஸ் நுழைந்தனர். அதே கணத்தில் பாத்ரூமில் இருந்து 'டமால்' என்ற சப்தம். ஒரு போலிஸ் காயத்ரி வைத்த பையைத் திறந்தார். அதில் குருதி சொட்டும் தலை. பிச்சைக்குப் பித்து பிடித்துவிடும் போல\nLabels: facebook, இணையம், கதை, சிறுகதை, பதிவர்கள், முக நூல்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதண்ணீர் தேவதை 2 ( இணைய மேதைகளின் இணையற்ற படைப்பு )\nமேதைகள் சேர்ந்து எழுதும் அதிரடி கதை - தண்ணீர் தேவதை\n - கவிஞர் றியாஸ் குரான...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88.762/", "date_download": "2020-10-31T16:11:23Z", "digest": "sha1:BXGQQEIOR32XDYNDKV46LWWLYF4PYS2V", "length": 5943, "nlines": 280, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "ஏரிக்கரை | SM Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nஏரிக்கரை பைனல் (எபி 11)\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nகாதலில் கலந்த இதயத்தின் மொழிகள் ரிவ்யூ\nதனிப்பெரும் துணையே - 7\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nநலம்.. நலமறிய ஆவல் - 3\nகேள்வி நாயகி அகிலா கண்ணின் 'இதயம் நனைக்கிறேதே' என்னுள் கேட்ட கேள்விகள்\nதனிப்பெரும் துணையே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/11/10/nagastra/?replytocom=5097", "date_download": "2020-10-31T17:14:05Z", "digest": "sha1:WFMBADYAGD7DNWMYRA2KU5R35SMCURHU", "length": 89878, "nlines": 188, "source_domain": "padhaakai.com", "title": "நாகாஸ்திரம் – காலத்துகள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஅழைத்த எண்ணை இப்போது தொடர்பு கொள்ள முடியாது என்று பதிவு செய்யப்பட்ட குரல் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “சாப்ட வாடா, மணி ஏழே முக்காலாச்சு,” கதவைத் தட்டியபடி அம்மா சொல்ல, அழைப்பைத் துண்டித்துவிட்டு அலைபேசியை படுக்கையின்மீது போட்டுவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தவன், “ம்மா தாத்தா மொபைல் இன்னும் நம்ம கிட்டதான இருக்கு, சிம்லாம் ரிடர்ன் பண்ணிட்டோம்மா என்ன,” என்று கேட்க, “வீட்லதாண்டா இருக்கு, என் ரூம் பீரோலதான் வெச்சிருக்கு, எதுக்கு” என்று பதில் சொன்னாள் அம்மா.\n“ஒண்ணுலமா, அத நா எடுத்துக்கறேன், சில போட்டோஸ் இருக்கு,” என்றபடி அம்மாவின் அறையினுள் சென்று பீரோவைத் திறந்தான். தாத்தாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஹாலுக்கு வந்தவனிடம், “இந்த சண்டே அபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்குடா” என்றாள் அம்மா.\n“அதான் யாரோ ரெண்டு மூணு வாரமா ராத்திரி ராத்திரி காலிங் பெல்ல அடிச்சுட்டு போய்டுறாங்கல்ல அதப் பத்திதான், காத்தால பத்து மணிக்கு. எங்கயும் வெளில போலல”\n“வீட்லதான் இருப்பேன், பசங்களாத்தான் இருக்கும், வேற யாரு பண்ணப் போறாங்க. க்ருஷ்ணா, ப்பப்பூ இதெல்லாம் பண்ணக்கூடியவங்கதான்,” என்றபடி சாப்பிட அமர்ந்தவன் முன் தட்டை வைத்தபடி, “சின்னப் பசங்க எப்படிடா அந்த நேரத்துல வீட்ட தொறந்துட்டு வருவாங்க, இது வெளியாள் யாரோதான் பண்றாங்க.” என்றாள் அம்மா.\nசோற்றை தட்டில் போட்டு குழம்பை ஊற்றிப் பிசைந்து தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தான். உருளைக் கிழங்கை தட்டில் வைத்துக் கொண்டே, “அவருக்கும் உருளைக் கிழங்கு ரொம்ப பிடிக்கும், ஒங்கப்பாக்கும்தான். அந்த ஜீன் அப்படியே ஒனக்கு வந்திருக்கு.”\n“ஏண்டா ஷேவ் பண்றதில்லையா” என்று கேட்டாள்.\n“ரெண்டு மூணு நாளாச்சு, அவ்ளோதான்”\n“நல்ல வாழ்ந்தா, வியாதில படுத்து எல்லாருக்கும் தொல்லை கொடுக்காம தூக்கத்திலேயே போய் சேந்துட்டா, கல்யாண சாவுதான்”\n“ஒரு மாசத்துக்கு மேல ஆகப்போறது, நீ பொண்டாட்டி செத்தவன் மாதிர�� ஷேவ் பண்ணாம இருக்க ஆரம்பிச்சிட்ட”\n“படுத்தாதம்மா, ரெண்டு நாள் ஷேவ் பண்ணாதது பெரிய விஷயமா. ஆபிஸ்ல வேல அதிகம், அதுவும் இந்த டேக்ஸ் சேஞ்ஜுக்கப்பறம்” வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டே சொன்னவன் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்து அதை இயக்கினான்.\nதொடுதிரையில் அவனுடன் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம், உற்சாகச் சிரிப்புடன் தாத்தா. இவன் சிறுவனாக இருக்கும்போது, தாத்தா வசித்து வந்த ஊருக்கு விடுமுறைகளில் செல்லும்போது, அதன் மிகப் புகழ்பெற்ற கோவிலுக்கு -”நினைத்தாலே மோட்சம்” என்ற சொலவடை அவ்வூரைப் பற்றியும், அதன் பிரதான தெய்வம் பற்றியும் உண்டு – அழைத்துச் செல்பவர், இவன் பிடிவாதம் காரணமாக கோவில் யானைக்கு அரைசீப்பு வாழைப்பழத்தை ஒரு நாள் வாங்கித் தர, அதன் பின் இவன் ஐந்தாவது ஆறாவது வரும், -யானைக்கு உணவளிப்பதை கூச்சமளிக்கும் ஒன்றாக உணரும்- வரைக்கும் அந்த வழக்கம் தொடர்ந்தது. கோவிலிலிருந்து திரும்பும்போது இனிப்புக் கடைக்கு அழைத்துச் செல்வார்.கடையின் முன்புறம் சதுரக் கண்ணாடிப் பெட்டிக்குள் குமித்து வைக்கப்பட்டிருக்கும், லட்டின் ஒற்றை வண்ணத்தில் இல்லாமல் பல வண்ணங்களில் சிறிது பசுபிசுப்புடன் இருக்கும் இனிப்பு பூந்திகள். வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் பூந்திப் பொட்டலத்தை காலி செய்திருப்பான். இந்தக் கடற்கரை நகரத்திற்கு குடிவந்த ஆறேழு ஆண்டுகளில் தாத்தாவுடன் ஒவ்வொரு வார இறுதியிலும், குறைந்த பட்சம் மாதம் இருமுறையேனும் கடற்கரைக்குச் சென்று வருவது வழக்கம்.\nதன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தான், தாத்தாவின் அலைபேசியில் அவருக்குப் பிடித்தமான பக்திப் பாடலொன்றின் வரிகள் ஒலித்தன. அழைப்பு தானாக அறுபடும்வரைக் காதருகில் தன் அலைபேசியை வைத்திருந்து விட்டு, மூன்று வாரங்களாகப் படித்து முடிக்க முயன்று கொண்டிருக்கும் நாவலை எடுத்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். அம்புலிமாமா, “அமர் சித்ர கதா” எல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்பே கதைக சொல்ல ஆரம்பித்தவர் தாத்தா. ஆறேழு வயது வரை இரவில் எழுந்து “விடு சக்ராயுதத்தை”, “பிரம்மாஸ்திரம் வருது” என்று கத்திக் கொண்டே அறைகளை சுற்றிக் கொண்டு வந்தவனுக்கு இனி கதையெல்லாம் சொல்ல வேண்டாம், அவன் எதுவும் படிக்கத் தேவையில்��ை என்று வீட்டினர் தடுத்தும், “எல்லாம் தானா சரியாயிடும் கோந்தேக்கு, அதுக்காக கத கேக்காம படிக்காம இருக்கறதா,” என்று சொன்னார். இவன் வாசிப்பின் திசை மாறிய பின்னும் அவ்வப்போது படிக்கச் செய்யும் “விக்ரமாதித்தன் கதைகள்” போன்ற சில புத்தங்கள் பற்றி காலமாகும் வரை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். நாவலை வைத்துவிட்டு டிரெஸ்ஸிங் டேபிளின் அடியில் இருந்த பெரிய அட்டைப் பெட்டியை இழுத்து அதிலிருந்த டைரிகளில் இரண்டை எடுத்துக் கொண்டு படுத்தான்.\nஎண்பத்தெட்டில் பணி ஓய்வு பெற்ற ஓரிரு வருடங்கள் கழித்து டைரி குறிப்புக்களை எழுத ஆரம்பித்திருந்த தாத்தாவிடம் சிறு வயதில் அவர் எழுதுவதைப் பற்றி கேட்க எதுவும் சொல்லாமல் புன்சிரிப்புடன் அதை கடந்திருக்கிறார். வளர ஆரம்பித்தபின் அதைப் பற்றி அவரிடம் பேசியதில்லை. அவர் காலமான பின்பு, சேர்ந்திருந்த முப்பதிற்கும் மேற்பட்ட டைரிகளை பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிடலாம் என்று வீட்டில் பேச்சு எழுந்தபோது இவன் அவற்றை தன் அறைக்கு கொண்டுச் சென்றான். தினசரி நிகழ்வுகள் மட்டுமில்லாமல் நினைவுச் சிதறல்களாகவும் -நாலைந்து நாட்களுக்கான பக்கங்களுக்கு நீளும் – உள்ளக் குறிப்புக்கள். சில நேரம் தொடர்ச்சியாக பல வெற்றுத் தாள்கள். தொண்ணூற்றியிரண்டு மற்றும் தொண்ணூற்றியைந்தாம் வருடங்களில் மட்டும் இரு டைரிகள் தேவைப்படும் அளவிற்கு எழுதி இருக்கிறார்.பதினேழு பதினெட்டு வயதில் வீட்டை விட்டு விரட்டப்பட்டு அலைந்த நாட்களில் சுடுகாட்டில் இரவொன்றை கழித்ததைப் பற்றிய குறிப்பு தொண்ணூறாம் வருட மார்ச் பதினைந்தாம் தேதி அன்று. பின் ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் இறுதி வருடம் மெசபடேமியாவில் கழித்த சில மாதங்கள் பற்றி அந்த வருட மே எட்டாம் தேதியில். அகர்கர் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த அன்று அதை சிலாகித்து எழுதி இருக்கிறார்.ரஞ்சி அரை இறுதியில் சச்சினின் இரட்டைச் சதத்தை பற்றிய மகிழ்ச்சியும், அதனால் தமிழ் நாடு தோற்றதைப் பற்றிய வருத்தமும் கலந்த குறிப்பு இரண்டாயிராமாம் ஆண்டில். நூறு பேரகூட இல்லாத ஸ்டேடியத்தில் நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருப்பார். இதுவரை புரட்டியவற்றில் இவனைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.\nமுழிப்பு கொடுக்கும்போது, வழக்கம் போல் கூர்க்காவின் குரல் கேட்டது. ஒன்றரை மணியாகி இருக்கும். டைரியை அருகில் வைத்து விட்டு படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னல் திரையை விலக்கினான். லத்தியைத் தட்டியபடி, இவன் அடுக்ககத்தைத் தாண்டிச் செல்லும் கூர்க்கா தெரு விளக்கின் கீழ் வந்தான், சிவந்த நிறம். படுத்திருந்த இரு நாய்கள் எழாமல் வாலாட்டின. தன் தெருவைத் தாண்டி எட்டாவது க்ராசினுள் அவன் நுழையும்வரை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, படுக்கைக்கு வந்து மல்லாக்காகப் படுத்து, திரையின் விலகல்கள் ஏற்படுத்தும் இடைவெளியில் உள் நுழையும் நிலவின் கீற்றுக்களில், மூன்று மடங்காக மாறிச் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் இறகுகளைப் பார்த்தபடி இருந்தான்.\nசெங்கல்பட்டு வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவுவின் பேச்சு. “ஏன் இவன் கொழந்தையா இருக்கும் போது கலர் கொடுப்பான்,கலர் கொடுப்பான்னு சொல்லி சொல்லியே கொஞ்சமா க்ரீம் தடவினாரு, கைவிரல் தேஞ்சது தான் மிச்சம்” என்று தாத்தி சொல்ல சிரிப்பு. “கோந்தே நல்ல கலர்தான்” இவனை அணைத்தபடி தாத்தா கூறியதற்கு “சும்மா ஒன் பேரன்னு சொல்லாத்தப்பா, அவன் மாநிறம் தான்,அதெல்லாம் எப்படி கலர் கொடுக்கும்,அதுவும் அஞ்சாறு வயசுக்கப்பறம்” என்று அப்பா சொல்ல, “ஏன், இன்னும் வயசிருக்கு அவனுக்கு கலர் குடுக்க, நீ வேணா பாரு” என்று பதிலுரைக்கும் தாத்தா.\nபடுக்கையிலிருந்து எழுந்து, டி-ஷர்ட் அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தான். அம்மாவின் அறையில் எந்த சலனமும் இல்லை. மெதுவாக வெளிப்புறக் கதவை திறந்து, இரண்டாம் தளத்திற்கு சென்றான். பேங்க்காரர் வீட்டின் அழைப்பு மணியை மூன்று நான்கு முறை முறை அழுத்தமாக அழுத்தி விட்டு, இரண்டிரண்டு அடிகளாக படிகளில் ஏறி தன் தளத்திற்கு வந்தான். தன் அறைக்குள் நுழைந்து மீண்டும் தன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்து விட்டு படுக்கையில் சாய்ந்தான்.\n“சொல்லு கோந்தே” என்று எதிர்முனையில் குரல். அறையை நோட்டம் விட்டு அலைபேசியின் திரையை பார்த்தான், அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது.அதைத் துண்டித்து விட்டு அலைபேசியை படுக்கையில் போட்டான். தலையை உலுக்கி விட்டு அங்குமிங்கும் நடந்தவன் மீண்டும் அழைப்பு விடுக்க, மீண்டும், “சொல்லு கோந்தே, ரொம்ப நாளா கூப்டிட்டிருகே” மறுமுனையில�� அதே குரல். பின்னங் கழுத்து வேர்த்திருக்க, இடது தோள்பட்டை வலிக்க ஆரம்பித்திருந்தது. தாத்தாவின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான், அணைக்கப்பட்டிருந்தது. இரு அலைபேசிகளையும் அருகே மேஜையின் மீது வைத்துவிட்டு கண்ணை மூடினான். இவன் அன்றே பார்த்தாக வேண்டும் என்று சொன்னதால் கூட்டத்தில் சிக்கி மிதிபட்டு இவனுக்குப் பிடித்த நடிகரின் படத்திற்கான டிக்கெட்களை வாங்கி வந்த தாத்தா. உடலை அரைவட்டமாகக் குறுக்கிக் கொண்டு, போர்வையை முகத்தின் மீது மூடிக் கொண்டான். பசித்தது.\nதாத்தா ஊருக்கு விடுமுறைக்குச் செல்லும்போது, கோவிலுக்கு அழைத்துச் செல்லாத நாட்களில் காலையுணவு கணபதி அய்யர் மெஸ்ஸில்தான். போண்டாவைவிட, பிரமாதமான ருசியுடன் இருக்கும், அதற்கு தொட்டுக் கொள்ள தரப்படும் சாம்பாரும், தேங்காய் சட்னியும். சர்வர் மேஜையின் மீது வைத்துச் செல்லும் இரட்டை சட்டியில் இருந்து அவை இரண்டையும் எடுத்து ஒன்றாகக் கலக்கும்போது வரும் மணம். போண்டாவின் விலை என்ன இருந்தது இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கடை முதலாளியுடன் கொண்டிருக்கும், உண்டு முடித்த பின்பு விரலில் ஒட்டி இருக்கும் எச்சத்தை இவன் உறுஞ்சுவதைப் பார்த்து “இன்னொன்னு சாப்டு கோந்தே” என்று சொல்லும் தாத்தா.பணம் கொடுத்துவிட்டு கிளம்பும்போது “தாத்திட்ட சொல்லக் கூடாதென்ன,” என்று தாத்தா கோரினாலும், மெஸ்சை அடுத்திருக்கும் “பங்க்” கடையில் பன்னீர் சோடா குடித்து விட்டு, மூக்கை எரிச்சலுற வைக்கும் ஏப்பங்களை வீட்டிற்கு வந்த பின்பும் இவன் விட்டுக்கொண்டிருப்பதை வைத்து தாத்தி கண்டு பிடித்து விடுவார்.\nஎழுந்து உட்கார்ந்து மீண்டும் அழைப்பு விடுத்தவன், அது ஏற்கப்பட்டதும் “யாரிது, ஒங்களுக்கு எப்படி இந்த கால் வருது” என்றான்.\n“நீ யார கால் பண்ணற கோந்தே”\n“இது என் தாத்தா நம்பர் நீங்க யாரு “\n“இது ஒன் தாத்தா நம்பர்னா நா ஒன் தாத்தா தான் கோந்தே” குரலை வைத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. அணைக்கப்பட்டிருந்த தாத்தாவின் அலைபேசியை பார்த்தபடி இருந்தான்.\n“காலிங் பெல் அடிச்சிட்டு ஓடி வரியே கோந்தே, திண்ணாமலைல பாத்த அந்தப் படம் இன்னும் ஞாபகம் இருக்கா”\nஅங்கு பார்த்த திரைப்படத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டியை சில சிறுவர்கள், அவர் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கடி அழுத்தி விட்டு ஓடி கேலி செய்யவார்கள். அப்படத்தின் முடிவில் அழ ஆரம்பித்த தாத்தி, வீடு வந்து சேர்ந்த பின்னரும் அதை நிறுத்தாமல் தொடர, “சாரதே, கரையாதே, சாரதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார் தாத்தா.\n“.. ஹவ் டூ யூ.. .. என்ன”\n“ஒப்ளிக்ஸ் இன்னும் குண்டா இருக்கானே கோந்தே” சிறுவயதில் ஓபிலிக்ஸ் குறித்து “என்னமா குண்டா இருக்கான்” என்று கேட்டு , “ஹி இஸ் நாட் ஃபேட், ஜஸ்ட் வெல் ஃபெட்” என்று அதற்கு அந்தக் கதைகளில் ஓபிலிக்ஸ் சொல்லும் வாதத்தையே இவன் பதிலாக சொல்வதற்கு “அதெல்லாம் இல்ல கேட்டியா, சரியான திண்டி அவன். கடோத்கஜன், பகாசுரன்லாம் அவன்ட்ட பிச்ச வாங்கணும்” என்று தொடர்ந்து சீண்டுவார்.\n“தனியா கஷ்டப்படறியே கோந்தே, தாத்தா எப்பவுமே ஒன் கூடத் தான் இருக்கேன்” வருடும் குரல்.\nஜன்னல் கம்பிகளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு “எங்க தாத்தா என் கிட்டக்க இருக்க, நீ இல்லாம வீட்ல இருக்கவே முடியல. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு, பீச்சுக்கு போலாம்னா அதுவும் முடியல”\n“ஒன் கிட்டதான் இருக்கேன் கோந்தே”\n“மெடிடேஷன், இல்ல யோகா எதாவது பண்ணலாம்னு இருக்கேன்”\n“நா இருக்கறப்ப அதெல்லாம் எதுக்கு ஒனக்கு, தாத்தா ஒண்ணு சொல்லட்டா எல்லாம் சரியாப் போயிடும்”\n“என் கிட்ட வந்துடறியா கோந்தே”\n“என்ன கோந்தே, கணபதி ஐயர் கூட இங்க ஒன்ன கேட்டுட்டிருக்கார்”\n“மாடி கிட்டக்கதான் கோந்தே, வா”\nஅழைப்பை துண்டித்தவன் அலைபேசியை அணைத்து மேஜையில் மீது வைத்து விட்டு உடலைக் குறுக்கிக் கொண்டு போர்வையை முழுதும் போர்த்தியபடி படுத்தான். வெளியே செல்ல முடியாத மூச்சுக் காற்றின் சூடு. முகப்பகுதியில் மட்டும் போர்வையை சற்று விலக்கும்போது நான்காம் வகுப்பில் படிக்கும்போது கற்றுக் கொண்ட, இவனுக்கு மிகவும் பிடித்தமான நடிகரின், அபிமான மகானைப் பற்றிய – அந்த மகானாக அப்போதுதான் திரைப்படமொன்றில் அவர் நடித்திருந்தார் -, இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக உச்சரித்திராத ஸ்லோகத்தின் நான்கு வரிகளை அட்சரம் பிசகாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.\nகூர்க்காவின் குரல் மீண்டும் அருகில் ஒலிக்க, எழுந்து முணுமுணுத்துக் கொண்டே ஜன்னலருகில் சென்று கூர்க்கா அடுக்ககத்தை தாண்டிச் செல்வதை பார்த்தபடி நின்றிருந்தவன், “கோந்தே என் கிட்ட வந்துடு, ரொம்ப ஈஸி மாடிக்கு மட்டும் ந��� வந்தா போதும்” என்ற குரலை கேட்டதும், ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டான். மிக அருகில் கேட்கும் குரல், கழுத்துப் பின் பக்கம் தடவிச் செல்வது பேசுபவரின் மூச்சுக் காற்று.\nஸ்லோக வரிகளை உச்சரிக்காமல் இப்போது உதடுகள் வெறுமனே அசைந்து கொண்டிருந்தன. மீண்டும் அவற்றை மீட்டெடுக்க முடியாமல் ஜன்னல் கம்பிகளின் மேல் கண்களை இறுக்க மூடியபடி முகத்தை சாய்த்துக் கொண்டு கம்பிகளில் வழிந்து உதடுகளில் பட்ட விழிநீரை நாவால் வருடியவன், உள்ளங்கைக்களுள் கம்பிகள் நெகிழ ஆரம்பிக்க தலையை பின்னிழுத்துக் கொண்டான். நெளியும் இரு கம்பிகளின் இரு முனைகளிலும் சிவப்புக் கண்களும், பிளவுபட்ட பச்சை நாக்கும் கொண்ட கரு நாகங்கள் இவனை அவர்களுடன் சேர அழைத்தன.\nகம்பிகளை விட்டு விட்டு பின்னகர்ந்தவன் அருகே இருந்த நாற்காலியை பற்றிக் கொண்டான். ஜன்னலின் அனைத்து கம்பிகளும் இவனை நோக்கி இரு முனைகளிலிருந்தும் நாவை நீட்டியபடி நெளிந்துகொண்டிருந்தன. இருபது கம்பிகள், நாற்பது கருநாகத் தலைகள், உள்ளத்தைத் தீண்டும் நாற்பது நாக்குகள். நாக்கின் இரண்டு கவையும் தனித்தனியாக, அதே நேரம் ஒத்திசைவாக “மாடிக்கு நாப்பது அடி வெச்சா போதும் கோந்தே” என்று ஒலித்தன. எண்பது குரல்கள்.\nநாற்காலி பிடியிலிருந்து நழுவத் தடுமாறியபடி இன்னும் பின்னகர்ந்தவன் அருகிலிருந்த மேஜையை பற்றி அதனருகில் தரையில் அமர்ந்தான். நாகங்களின் அழைகுரலின் உறுதியும், சத்தமும் அதிகமாகிக் கொண்டிருக்க, செவிகளை கைகளால் மூடிக்கொண்டு முட்டியை முகத்துடன் ஒட்டிக்கொண்டவன் கண்களை மூடும் முன் அவன் பார்வை மேஜை மீதிருந்த தாத்தாவின் அலைபேசியின்மீது விழுந்தது. மூடிய இமைகளுக்குள் ரோஸ், சிவப்பு நிற ஒளிச் சிதறல்கள் சர்ப்பங்களாக மாறி அவனுள் பரவின.நாகங்கள் உள் நுழைந்து கொண்டே இருக்க, உடலெங்கும் உச்சாடனம் போல் சர்ப்பங்களின் அழைப்பு ஒலி. மிகுந்த பிரயாசைப்பட்டு கண்களைத் திறந்தவனின் உடலும் மனமும் உள்ளிருக்கும் குரல்களின் தாள கதிக்குப் பழக ஆரம்பிக்க, மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மேஜையின் மீது தலையை கவிழ்த்துக் கொண்டான்.\n“வா கோந்தே, ஏந்திரு மாடிக்குப் போலாம் “, “தாத்தா ஒன் கூடவே தான் வரேன் ஏந்திரு” நரம்புகளாக மாறி விட்ட குரல்கள்.\nஎழுந்து அறைக் கதவை நெருங்கியவன், கடற்கரையில் இருக்���ும் கலங்கரை விளக்கம் இவன் வீடிருக்கும் திசைச் நோக்கி சுழலவும் அறையில் ஓரிரு கணங்கள் பரவிய வெளிச்சத்தில் சுவற்றில் நெளியும் சர்ப்ப நிழல்களைப் பார்த்தான். மீண்டும் தன்னுடலை உந்தித் தள்ளி மேஜையருகே வந்து ஒரு கையினால் அதை இறுக்கப் பற்றிக் மறு கையில் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் அதைப் பார்த்தபடி நின்றிருந்தான்.\nகலங்கரை விளக்கத்தின் அடுத்த சுழற்சியில் மீண்டும் அறை தற்காலிகமாக ஒளி பெற்றது. தரையில் அமர்ந்து அலைபேசியின் பின்பகுதியை, “கோந்தே, என்ன கோந்தே பண்ற” என்று வந்த குரல்களினூடே கழற்ற முயன்றான். பாதி பிரித்திருந்த நிலையில் ஆங்காரமான சீறல் ஒலி கேட்க உடல் விதிர்த்தவனின் கையிலிருந்து அலைபேசி நழுவி விழுந்த வேகத்தில் தரையில் உரசியபடி ஜன்னலருகே சென்றது. விழும் அலைபேசியை பிடிப்பதற்காக குனிந்து முழங்காலிட்டு அதனருகே சென்றவன் தலையை உயர்த்தி ஜன்னலை நோக்கினான். கருநாகங்களின் கண்கள் இன்னும் சிவந்திருக்க, நீள ஆரம்பித்திருந்த நாக்குகள் ஜன்னல் சுவற்றில் இறங்கியபடி அலைபேசியை நோக்கி நீண்டு கொண்டிருந்தன. கேவல் ஒலி எழுப்பியவாறே, அலைபேசியை எடுத்துக் கொண்டு தவழ்த்தபடியே அறையின் மூலைக்குச் சென்றவன், பின்பகுதியை முற்றிலும் பிரித்தெடுக்க நடுங்கும் விரல்களால் இரண்டு மூன்று முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பிரித்தபின் அதைத் தூக்கி எறிந்தவன், சீறல் ஒலி இல்லாதிருக்க, ஜன்னலை பார்த்து கூச்சலிட்டான்.\nஒவ்வொரு கருநாகத்தின் வால் பகுதியிலும் இருந்த இருந்த தலை மற்றொன்றின் வால் பகுதி தலையுடன் இணைய, இருபது தலைகள் கொண்ட ஒரு பெரு கரு நாகம், அனைத்து பத்திகளும் விரித்து இவனை நோக்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று பாம்பு மாத்திரைகளை அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி பற்ற வைத்து ஒரு உருவத்தை உருவாக்குவதைப் போல். அதன் விழிகளையே நோக்கிக் கொண்டிருந்தவன் கணுக்காலில் ஏதோ சுற்ற ஆரம்பித்ததை உணர்ந்த அதே கணம் அறைக்கதவின் மீது எறியப்பட்டான். பின்னந்தலையை பிடித்துக் கொண்டு எழ முயன்றவன் நீண்ட கயிறு போல் ஒன்று அலைபேசியை தன்னுள் சுற்றிக் கொண்டு பின்வாங்குவதைப் கண்டான். நாக்குகளும் இணைந்து விட்டனவா. உள்ளங்கைகளையும் கால் முட்டிகளையும் தரையில் தேய்த்துக் கொண்டே அதனருகில் சென்றபோது கிலுகிலுப்பை ஒலி கேட்டது. “ராட்டில் சிநேக்” ஆஸ்திரேலியாவில்தான் இருக்கும், கருநாகங்களுக்கும் இத்தகைய வால் உண்டா. மீண்டும் உடலை உந்தி அதைப் பற்றினான்.\nசிறு வயதில் வீட்டில் வளர்த்த முயல்களையும் நாயையும் தூக்கும்போது அவற்றின் உடலில் உருவாகும் நெளிவுக்கு மாறாக, சொரசொரப்பான, வெதுவெதுப்பான சருமம், வளைந்ததில் உட்சதையை ஊடுருவி பிய்த்து மறுபுறம் வெளியேறி விடும் வேகம். உள்ளங்கையை துளைத்து வெளி வந்திருக்கும் வால் முன்னே செல்ல அதன் பின்னால் எழுத்துச் செல்லப்படுகிறான். கையை உதறி உள்ளங்கையை முகத்தினருகில் கொண்டு சென்றபோது குமட்டியது, எந்தப் பிளவும் இல்லை. ஜன்னலருகே சென்று விட்ட வால்பி ன்வாங்குகிறதா அல்லது சுருங்குகிறதா. மீண்டும் அருகே சென்று அதைப் பற்றி வளைத்து அலைபேசியை பிரித்தெடுக்க முனைய, நாகத்தின் இருபது தலைகளும் சீறியபடி முகத்தினருகே வந்து நாவை நீட்டின. தேங்கிய மழைநீரில் மிதக்கும் மட்கிய இலைகளின் மணம். வளர்த்தால் பணம் வருமென்று இவன் பள்ளிப் பருவத்தில் நாலைந்து ஆண்டுகள் இவர்களின் போர்ஷன் கதவையொட்டி பதியம் செய்யப்பட்டு, கதவின் உயரத்திற்கு வளர்ந்து வாசலை போர்த்தியபடி பரவியிருந்த மிகப் பெரிய -வெற்றிலை போன்ற- “மணி பிளாண்ட்” இலைகள். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடியவனின் உடலைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்த “மணி பிளாண்ட்டின்” ஒற்றை விழியுடைய பச்சை இலைகள் நாக பத்திகளாக மாறி உடலை முழுதும் போர்த்தின. குழைய ஆரம்பித்த உடலின் இடுப்புக்குக் கீழ் இணைந்து ஒன்றாகிவிட்ட இரு கால்கள். இடது கை, வலது மணிக்கட்டை பற்றி தன்னுள் கோர்த்துக் கொள்ள முயன்றதை மிகுந்த பிரயாசையுடன் விலக்கி மீண்டும் கையை நீட்டி துழாவியவனுக்கு, அலைபேசி மீது பிடி கிடைக்க, வேகமாக இழுத்து பின்புறம் வீசி எறிந்து அது சுவற்றில் மோதி தரையில் விழும் ஒலியை கேட்டபடி கீழே சாய்ந்தான்.\nமெதுவாக கண்களைத் திறந்து பார்த்தபோது உடலைச் சுற்றி எதுவும் இல்லை, கால்களை அசைத்துப் பார்த்தான். கலங்கரை விளக்கத்தின் அடுத்த சுற்றுக்காக காத்திருந்தான், சுவற்றில் நெளியாத நிழல் கம்பிகள். மெதுவாக எழுந்து சென்று அறையின் மறுமுனை சுவற்றின் கீழ் கிடந்த அலைபேசியை எடுத்தான், அதனருகே கழன்று வந்திருந்த பேட்டரி. சுவற்றில் சாய்ந்தப���ி “சிம்” கார்ட்டில் ஆட்காட்டி, கட்டை விரல்களை வைத்து எடுக்க முயன்ற போது சாம்பார், சட்னி வாசம். எச்சிலில் இனிப்பு பூந்தியின் சுவை. “தாத்தாவ மறந்துடாத கோந்தே” என்று யானையின் பிளிறல். சிம்மை நீக்கியபின் மேஜையருகே சென்று அதன் மேலிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தரையில் அமர்ந்தான்.\nகாலை எழுந்திருக்கும்போது உடலெங்கும் வலி, மணி ஒன்பதரை ஆகியிருந்தது. படுக்கையின் ஓரத்திற்கு படுத்தபடியே நகர்ந்து, கால்களை மெதுவாக தரையில் வைத்து, குனிந்தபடி அமர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்து ஜன்னலருகே சென்று அதன் கம்பிகளை கைமுட்டிகளால் தட்டினான். கம்பிகளை பற்களால் மெல்ல கவ்வும்போது நெகிழ்வு, விலகிப் பார்க்க, அசையா கம்பிகள். அறையிலோ, உள்ளங்கைகளில் எந்த மணமும் இல்லை. கவிழ்ந்திருந்த நாற்காலியை நிமிர்த்தியபின், இரு ஜன்னல்களையும் மூடி படுக்கையில் அமர்ந்து கூர்ந்து கேட்டவனுக்கு தெருவில் செல்லும் வண்டிகளின் மெல்லிய ஒளியைத் தவிர வேறெந்த குரலும் ஒலிக்கவில்லை. ஜன்னல்களைத்’ திறந்து அறையெங்கும் பார்வையை செலுத்தினான். மேஜையின் மேல் உடைந்த சிம், அறையின் மூலையில் அலைபேசி, அதன் பேட்டரி. அனைத்தையும் பொறுக்கி எடுத்து படுக்கையின் மீது போட்டு விட்டு மீண்டும் ஜன்னலருகே சிறிது நேரம் நின்றிருந்தபின் முகம் கழுவ குளியலறைக்குச் சென்றான். தண்ணீரை முகத்திலறைந்த பின் கண்களைத் திறக்க, வாஷ்பேசினின் துளைகள் பாம்பின் கண்களாக மாறின. விலகி குளியலறை கதவைப் பற்றியபடி நின்றான். திறந்திருக்கும் குழாயிலிருந்து வெளிவரும் நீர், துளைகள் வழியே உள்ளே சென்று கொண்டிருக்க, பேசினின் அடிப் பகுதியில் இருந்த ரப்பர் குழாயை குதிகாலிட்டபடி அமர்ந்து அசைத்துப் பார்த்து வெளியே வந்து முகம் துடைத்து விட்டு படுக்கையில் அமர்ந்தான்.\nவாக்கு கொடுத்திருந்தாலும், கர்ணன் நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை செலுத்தி இருக்க வேண்டுமென்று தாத்தாவிடம் சிறுவயதில் ஆதங்கத்துடன் புலம்புபவனுடைய தனிப்பட்ட பாரதத்தில் இரண்டாம் முறை அஸ்திரத்தை செலுத்தும் கர்ணனே வெற்றி பெறுவான். “இந்த வாட்டி நெஞ்சுக்கு தான் குறிவைப்பான் தாத்தா”. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்கொண்ட மிகப் பெரும் அவமானத்தை ஆற்றுப்படுத்த, “எதோ இந்த மட்டோட விட்டுச்சே, தலைக்கு வந��தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்கோ,” என்று அடுத்த சில மாதங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.\nதுணிகள் வைக்கும் மர அலமாரியில் இருந்து பிளாஸ்டிக் பையொன்றை எடுத்து படுக்கையில் தாத்தாவின் அலைபேசியின் பகுதிகளை அதில் போட்டான். பின் அணைக்கப்பட்டிருந்த தன் அலைபேசியை எடுத்து அதை இயக்கி புகைப்பட தொகுப்பில் இருந்த தாத்தாவின் புகைப்படங்களையும், அவருடைய அலைபேசி எண்ணையும் அழித்து அதில் இருந்த மற்ற புகைப்படங்களையும், தொடர்பு எண்களையும் மடிக்கணினிக்கு மாற்றிய பின் அணைத்து அதன் சிம்மை வெளியே எடுத்தவன், தன் அலைபேசியையும் பையினுள் போட்டான். மேஜைக்கு கீழிருந்த அட்டைப்பெட்டியை எடுத்து படுக்கையின் மீதிருந்த இரண்டு டைரிகளை அதனுள் வைத்துவிட்டு, உடையணிந்த பின், பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு, அட்டைப்பெட்டியை காலால் உந்தித் தள்ளியபடி அறையை விட்டு வெளியே வந்தவன் “ம்மா, நா வெளில போறேன் புது மொபைல் வாங்கணும்” என்று சொல்ல “என்னடா நாலஞ்சு மாசம் முன்னாடி தானே தாத்தா பென்ஷன் அரியர்ல வாங்கி தந்தாரு,” என்றாள் அம்மா.\n“பிளாஸ்டிக் பைல என்ன, தாத்தா டைரிலாம் எங்க எடுத்துட்டுப் போற”\n“எடத்த அடச்சிட்டிருக்கு மா, கொசு வேற மேயுது கடிச்சு கிடிச்சு வியாதி வந்துதுன்னா”\n“கடைல போடப்போறேன்னா அவனே வந்து எடுத்துட்டுப் போவான், போம்போது சொல்லிட்டுப் போ எதுக்கு நீ தூக்கிட்டு”\nதுணிக்கடைகளில் தரும் காடா பையில் டைரிகளை போட்டடைத்து சமயலறைக்குள் சென்று வத்திப்பெட்டியை எடுத்துக் கொண்டு “கடேல போட்டுட்டா மட்டும்..” என்று சொல்லியபடி கிளம்பியவனிடம் “என்னடா காதுல விழல, சத்தமா சொல்லு” என்று அம்மா கேட்டாள்.\n‘ஒண்ணுலமா, பதினொண்ணு மணிக்குள்ள வந்துடுவேன்’ என்று பதில் சொல்லிவிட்டு இவன் கிளம்ப, முன்னறையில் இருந்த லேண்ட்லைனிற்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசிய அம்மா,’ஹலோ, ஹலோ, யாரு வேணும்’ என்று கேட்டு கீழே வைத்து விட்டு ‘யாருன்னு தெரியலையே, எதுவும் பேச மாட்டேங்கறாங்க,\nதானா கட் ஆகிடுச்சு’ என்றாள்.\nPosted in அஜய். ஆர், அஜய். ஆர், எழுத்து, காலத்துகள், சிறுகதை on November 10, 2017 by பதாகை. 1 Comment\n← வேட்கை – சரவணன் அபி கவிதை\nபுதிய குரல்கள் 2 – சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழலை’ முன்வைத்து – நரோபா →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமா��் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஅக்டோபர் 2020 மாத சி… on மாய அழைப்பு – கமலதேவி…\nஅக்டோபர் 2020 மாத சி… on காத்திருப்பு – சுஜா செல்…\nஅக்டோபர் 2020 மாத சி… on கனவுக்குள் புகுந்த சிங்கம்…\nRathinavElu on முன் நின்று கல் நின்றவர்\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nகபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nயாவும் அழகே உன்காட்சி - அபிதா நாவல் குறித்து கமலதேவி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nநெல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெய���்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.��டராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ணன் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Trichy", "date_download": "2020-10-31T15:37:31Z", "digest": "sha1:YX7UIVKEVMZM23UIMUC36JQJ7IBMDVFD", "length": 9317, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Trichy | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதிருச்சி சற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருச்சி சற்று வட்டார பகுதிகளில் உள்ள 8 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவேளாண் சட்டங்களை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு..\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவை விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், இவை இந்திய அரசியலமைப்புக்கு முரணாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது.\nதிருச்சியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கைதானவர் கூறியதால் பரபரப்பு..\nதிருச்சியில் இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கோ அபிசேகபுரம் அருகே உள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 17ம் தேதி இரவில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nதிருச்சியில் வேலைவாய்ப்பு...செப்டம்பர் 18 கடைசி தேதி...\nதமிழக அரசின் கீழுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சியில் சமையலருக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது\nதிருச்சி துணிக்கடைகளைகளில் பிரபலமாகும் ஸபீரா ரோபோட்…\nதிருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது.\nதிருச்சியில் பிடிபட்ட `டீம்.. அபின் கடத்தினாரா பாஜக பிரமுகர்\nஅப்போது வந்த ஒரு காரை சோதனை செய்ததில், அந்த காரில் போதைப்பொருளான அபின் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் அபின் கடத்திய திருச்சியைச் சேர்ந்த சரவணன், ஜெயப்பிரகாஷ் என்ற இருவரைக் கைது செய்தனர்.\nகுழந்தை சுஜித் உடலுக்கு அமைச்சர்கள் மலரஞ்சலி..\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடலுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உடல் அழுகிய நிலையில் மீட்பு..\nஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று(அக்.29) அதிகாலை மீட்கப்பட்டது. உடனடியாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nபயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை.. துணைமுதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nதமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆள்துளை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை உடனடியாக மூடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி.. 4வது நாளாக நீடிப்பதால் சோகம்..\nஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கு குழி தோண்டிய ரிக் இயந்திரம் பழுதடைந்தது. 2வது இயந்திரம் மூலம் மீண்டும் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 4வது நாளாக மீட்பு பணி நீடிப்பது மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-31T15:49:53Z", "digest": "sha1:NPBUPNPNJLA3PJ6B4KN6ACOZYOLJRJOV", "length": 3969, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "டாக்டர்கள்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nடாக்டர்கள் ஊதியத்தை கைவிடேல்.. சுப்ரீம் கோர்ட் சூடு…\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை…\nஇந்தியாவில் 48,268 பேர்.. தமிழகத்தில் 2,511 பேருக்கு கொரோனா… October 31, 2020\nதேர்தல் நடைமுறையில் கொரோனா தடுப்பூசி போட திட்டம் October 31, 2020\nரூ.50 ஆயிரம் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் October 31, 2020\nபெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வேயில் புதிய திட்டம் அறிமுகம் October 31, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/tamil-nadu-first/", "date_download": "2020-10-31T16:41:57Z", "digest": "sha1:4VUO5F72TM4HQF6FFN5LAKOBLSSUVOHO", "length": 3587, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "tamil nadu first", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் தமிழகம் முதலிடம்\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 91.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 93.31%, மாணவர்கள்…\nஇரவு 10 மணி வரை டாஸ்மாக் திறந்திருக்கும் October 31, 2020\nமதம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி October 31, 2020\nகோயம்பேட்டில் சில்லறை கடைகளுக்கு அனுமதி October 31, 2020\nசென்னை புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதி October 31, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா வ��திகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/jun/01/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3162507.html", "date_download": "2020-10-31T15:30:44Z", "digest": "sha1:2FNJY75EG7RAB53SZIHXFAPOX4V745DR", "length": 7692, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தூரில் ஜூன் 1 மின்தடை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாத்தூரில் ஜூன் 1 மின்தடை\nசாத்தூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 1) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை, சாத்தூர் நகர், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளர் டி. முரளிதரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107919459.92/wet/CC-MAIN-20201031151830-20201031181830-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}