diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0778.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0778.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0778.json.gz.jsonl" @@ -0,0 +1,363 @@ +{"url": "http://www.cbctamil.com/2020/05/one-more-person-tests-positive-to-covid-19-total-confirmed-cases-now-at-1028.html", "date_download": "2020-10-25T20:23:36Z", "digest": "sha1:VCTEGMI3X27JC2W5NYA5VCMALOJRFRHX", "length": 4445, "nlines": 66, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரிப்பு", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த 20 நாட்களாக சமூகத்தில் இந்நோய்த்தொற்று பரவியவர்கள் எவரும் இனங்காணப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 585 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 37 பேர் கடற்படை வீரர்களின் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nதற்சமயம் 435 கொரோனா தொற்றாளர்கள் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருவதுடன், 112 பேர் நோய்த் தொற்று சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் உள்ளனர்.\nகொரோனா தொற்றுக்குள்ளான 584 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன், 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.\nவாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகள் நடைபெறலாம் - கல்வி அமைச்சு\nபல்கலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்...\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம் - இன்றைய ராசிபலன் 25.03.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/rajitha-senaratna-further-remanded-until-june-10.html", "date_download": "2020-10-25T18:53:43Z", "digest": "sha1:CTQXZ2HDKSZTCLE7B3XKN5BHYULEENKD", "length": 2335, "nlines": 62, "source_domain": "www.cbctamil.com", "title": "ராஜித சேனாரத்னவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்", "raw_content": "\nHomeeditors-pickராஜித சேனாரத்னவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nராஜித சேனாரத்னவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nவெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்���ாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே அவரை எதிர்வரும் ஜூன் 10 வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டது.\nவாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகள் நடைபெறலாம் - கல்வி அமைச்சு\nபல்கலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்...\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம் - இன்றைய ராசிபலன் 25.03.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/129962/", "date_download": "2020-10-25T20:03:16Z", "digest": "sha1:S3CZ6YL2PHRVNSWWHTLUGYOPHUBIVHH3", "length": 7777, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "தேசிய பூங்காக்கள், மிருகக்காட்சி சாலை இன்று திறப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதேசிய பூங்காக்கள், மிருகக்காட்சி சாலை இன்று திறப்பு\nஉள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன இன்று (15) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் என்பன கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேசிய பூங்காக்களிற்குள் அனுமதிக்கப்படும் நபர்களின் அளவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருகோணமலை புறாத்தீவிற்கு நாளொன்றுக்கு 50 படகுகள் மாத்திரமே அனுமதிக்கப்படும்.\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nஇன்று இதுவரை 348 பேருக்கு தொற்று\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73499/Stalin-inquired-about-the-welfare-of-minister-Thangamani-who-is-being", "date_download": "2020-10-25T20:26:52Z", "digest": "sha1:ZTWNER5NCOBOG5ZC2AMFREXUIK2HXBKL", "length": 10172, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் | Stalin inquired about the welfare of minister Thangamani who is being treated at the hospital | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்\nகொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.\nதமிழகத்தில் களப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என அடுத்தடுத்து பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கமணியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று மின்சாரத்துறை சார்ந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் தங்கமணி பங்கேற்றிருந்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மின்சாரத்துறை அமைச்சருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலை���ேசியில் தொடர்புகொண்டு விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\n#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் @PThangamanioffl அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.\nபொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்\nதமிழகத்தில் இதுவரை 2 அமைச்சர்கள் உட்‌பட 10 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவில் 6 பேர். திமுகவில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் மாணவியிடம் ஆபாசமாக பேசிய அதிகாரி.. போலீஸ் விசாரணை\nகல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பேச்சு : மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடைநீக்கம்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் மாணவியிடம் ஆபாசமாக பேசிய அதிகாரி.. போலீஸ் விசாரணை\nகல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பேச்சு : மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடைநீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/13.html", "date_download": "2020-10-25T19:58:39Z", "digest": "sha1:CIF22JMT4HMDTAFZNDLSC4OBWXRIJMWT", "length": 5909, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து���்ள காணி மீட்புப் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது\nபதிந்தவர்: தம்பியன் 12 February 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், தீர்வு கிடைக்காத நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 13வது நாளாக தொடர்கின்றது. இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின் தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் தமது சொந்த இடத்திற்கு வெல்வதில் உறுதியாக உள்ளனர்.\nயுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை கடந்த போதும் தங்களின் சொந்த விவசாய நிலங்கள் இல்லாது இருப்பது அவா்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தங்களின் சொந்த நிலங்களை தவிர தங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்பதில் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனா்.\nஅத்தோடு சொந்த நிலங்கள் இன்மையால் மீள்குடியேற்றத்திற்கு பின்னரான அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பல உதவி திட்டங்களையும் தாம் இழந்து நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தமது நிலமே தமக்கு வேண்டும் என உறுதியாக உள்ள மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\n0 Responses to கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Jagadeeswarann99", "date_download": "2020-10-25T19:21:25Z", "digest": "sha1:Y6KXE3CBX2KDTA5HL3PVRXMGPGRUQMVP", "length": 20515, "nlines": 124, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:Jagadeeswarann99 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுகப்பு உரையாடல் உருவாக்கப்பட வேண்டியவை பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள் திட்டங்கள் மணல்தொட்டி\nஎனது பெயர் ஜெகதீஸ்வரன் நடராஜன். \"கழனிகள் சூழ்ந்த காட்டுப்புத்தூர்\" என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளைவாள் பாடிய தளத்தில் பிறந்தவன். பள்ளி படிப்பினை காட்டுப்புத்தூர் ஜமிந்தார் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டையப்படிப்பினை காரைக்கால் பாரதியார் பொறியியற் கல்லூரியிலும் முடித்தவன். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக எம்கியூபிக் சொல்யுசனில் பணியாற்றி வருபவன். எண்ணாயிரம் சமணர்களை வாதத்தில் வென்ற சைவத்தின் சொந்தக்காரன். சிறுகவிதையும், சிறுகதையும் இணையத்திலும், இதழ்களிலும் எழுதிவருபவன். ஓவிய, சிற்ப கலைகளை ரசிக்கத் தெரிந்தவன்.\nஎன்னைப் பற்றி ஒரு வார்த்தையில் யாரேனும் கூறு என்று கட்டளையிட்டால்,. \"சைவத்தமிழன்\" என்பேன்.\nஆயிரம் பாக்கள் எழுதியவனே கவிஞன், அச்சு நூலில் எழுத்து வந்தால் மட்டுமே எழுத்தாளன் என்ற நிலை இல்லா நவீன உலகில் எழுத்தாளனாக அறியப்பெறுகிற அடியவர்களில் நானும் ஒருவன்.\nஆல்திரை அம்மன் மலரில் கட்டுரைகள் எழுதியது.\nதினத்தந்தி குடும்ப மலரில் கவிதைகள்\nசிறுகதைகள் வலைதளத்தில் எனது சிறுகதைகளின் தொகுப்பு\nகீற்று இணைய இதலில் - எனது படைப்புகள்\nவார்ப்பு தளத்தில் எனது கவிதைகள்\nபிளிக்கர் தளத்தில் என் கோட்டோவியங்கள் - கிரியேட்டிவ் காமென்ஸ் உரிமையில் வெளியிடப்படுகிறது.\n[தமிழ்நாட்டு கிராம தெய்வங்கள் பற்றி ஆவணப்படுத்துதல் - சகோதரன் வலைப்பூவில் தமிழ் மண்ணின் சாமிகள்]\nவிக்கிப்பீடியாவினை வலைப்பூக்களைப் போல எண்ணி தொகுக்கத் தொடங்கி, 2010 ஏப்ரலில் jagadees1808 கணக்கு தொடங்கள். விக்கப்பீடியாவின் கொள்கைகள் புரியாமல் ஏமாற்றம் அடைந்தல். நிர்வாகிகளிடம் கோபம் கொண்டு செயல்பட்டதால் கணக்கு முடக்கப்படல்.\n2010 மே மாதம் புதுக்கணக்கு தொடங்கி பங்களிக்க தொடங்குதல்.\nசனவரி 2011ல் எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரைகளில் பங்களித்தல்,. அறிவியல் துணையோடு எழுத வேண்டிய பாலியல் துறை கட்டுரைகளில் தவறாக பங்களி���்து விக்கப்பீடியர்களின் எதிர்ப்புக்கு ஆளாகுதல்.\nஆகத்து 2012 சோழிய வெள்ளார் கட்டுரையை திருத்தம் செய்ய நுழைந்து இந்து சமயம் சார்ந்த கட்டுரைகளை விரிவாக்கினேன். பொன்னியின் செல்வன் நூலை படித்துக் கொண்டிருந்ததால் அதனை விக்கியில் தொகுக்க பிற விக்கப்பீடியர்களின் துணையோடு அதன் கதைமாந்தர்களை விக்கப்படுத்துதல். அதன் பிறகு விக்கிநடை பழகிவிட்டது. சைவம் என்ற ஆர்வத்துறையும் கண்டுகொள்ளப்பட்டது.\nடிசம்பர் 2012லிருந்து தொடங்கிய தொய்வினை 2013 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட முதற்பக்க அறிமுகம் தீர்த்தது. அதிலிருந்து என்னால் இயன்றதை விக்கப்பீடியாவில் செய்துவருகிறேன்.\nஅக்டோபர் 2013 நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.\nகுறிப்பு - என்னுடைய இந்த விக்கி வரலாறு, புதுப்பயனர்களுக்கு ஏற்படும் 1) விக்கப்பீடியா புரிதல், 2) ஆர்வத் துறை தேர்வு ஆகியவைகளை விவரிக்கும். இவற்றிற்கு தீர்வு கண்டே ஒவ்வொரு பயனரும் விக்கிப்பீடியால் பங்களித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்கிறேன். அவ்வப்போது ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து சீரிய முறையில் பங்களிப்பதற்காக இப்பதக்கத்தைத் தருகிறேன். உங்களது சீரிய பணி மேலும் சிறக்க என் வாழ்த்துகள்.\nபொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கியமைக்கும் வாழ்த்துகள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:51, 30 செப்டெம்பர் 2012 (UTC)\nவிக்கிப்பீடியாவில் தங்களது மறுவருகை சிறப்பாக உள்ளது. பண்பட்ட உரையாடற் பண்பும் நாளும் நல்ல பல கட்டுரைகளைத் தருவதும் மகிழ்ச்சியளிக்கிறது. மறுவருகை செய்துள்ள தாங்கள் இயன்ற போதெல்லாம் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி \nபொன்னியின் செல்வன் திட்டத்திற்கான பதக்கம் தயாரிப்பு நிலையில் உள்ளது. --[[பயனர்:Karthi.dr|மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr)] (பேச்சு) 18:12, 4 அக்டோபர் 2012 (UTC)\nவிருப்பம் கார்த்திகேயன் சுட்டியது போலவே தங்களின் மறுவருகை மிகச் சிறப்பாக உள்ளது. விக்கிப்பீடியாவின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொண்டு பயனுள்ள பல கட்டுரைகளைத் தரத் தொடங்கியுள்ளமைக்கு என் உளமார்ந்த நன்றி--இரவி (பேச்சு) 17:38, 25 அக்டோபர் 2012 (UTC)\nவலைவாசல்:இந்து சமயம் உருவாக்கும் பொருட்டும், இன்னபிற அவசியமான கட்டுரைகளை உருவாக்கும் பொருட்டும் அ���்மைக் காலங்களில் நீங்கள் இரவு பகலாக உழைப்பதனைக் காண்கிறோம். உள்ளம் நெகிழ்ந்து இப்பதக்கத்தினை வழங்குகிறோம் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:19, 3 மே 2013 (UTC)\nகடவுளைக் கலையாகவும் தேடும் காட்டுப்புத்தூர் நடராசன் கட்டுரைக் கண்ணோட்டத்துக்குப் பாராட்டு. --Sengai Podhuvan (பேச்சு) 22:59, 8 ஏப்ரல் 2013 (UTC)\n உங்களின் நற்பணியினை தொடர்ந்து செய்யுங்கள் அன்புடன்,--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:44, 23 சனவரி 2014 (UTC)\nபயனர்:Semmal50 இல்லத்துக்கே சென்று, தொடர்ந்து அவருக்கு வழிகாட்டி, சிறந்த ஒரு தொடர் பங்களிப்பாளராக அவரைத் தக்க வைப்பதற்கு தாங்கள் எடுத்த முயற்சியில் மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்க உங்கள் வழிகாட்டல் :) இரவி (பேச்சு) 04:41, 7 சூன் 2014 (UTC)\nநீங்கள் பங்களித்த நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் நவம்பர் 21, 2012 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த லோலிதம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் பெப்ரவரி 27, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த காரைக்கால் அம்மையார் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 31, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பிநாகம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 31, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த நாட்காட்டி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் செப்டெம்பர் 4, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சிவன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 9, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சதாசிவ மூர்த்தி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 23, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த முனி தாண்டவம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக��கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் நவம்பர் 27, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சோம சூக்தப் பிரதட்சணம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 4, 2013 அன்று வெளியானது.\nஇந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர்\nபிழை:படம் செல்லத்தக்கதல்ல அல்லது இல்லாத ஒன்று\nஇந்து சமய வலைவாசல் சைவ வலைவாசல் வைணவ வலைவாசல்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 5 மாதங்கள், 9 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவர். (உறுதிப்படுத்த)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2016, 16:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aootan.com/ta/accessories-1.html", "date_download": "2020-10-25T19:03:12Z", "digest": "sha1:O45SGNYK3SAJPTW72Y336DFMARWSTVUK", "length": 6419, "nlines": 189, "source_domain": "www.aootan.com", "title": "", "raw_content": "கருவிகள் 1 - சீனா நீங்போ Fenghua Aootan துப்புரவு\n360 ° பிளாஸ்டிக் Siphon\n360 ° பிளாஸ்டிக் Siphon\nசுவர் வடிகால் இணைப்பின் W1\nகார்னர் வடிகால் எல் 01\nFOB விலை: 15-35 டாலர்\nMin.Order அளவு: 50 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 அமை / மாதம் ஒன்றுக்கு அமைக்கும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: வெஸ்டர்ன் யூனியன் பேபால், எல் / சி, டி / டி,\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநீங்போ Fenghua Aootan துப்புரவு பாத்திரங்கள் நிறுவனம் வரை 8 வயதுக்கு மேற்பட்ட அனுபவம் மழை வடிகால்கள் மற்றும் மழை அணிகலன்கள் தயாரிப்பில் நிபுணத்துவம் உள்ளது. நாம் நன்கு கட்டப்பட்டது பரந்த Aootan உலகின் அனைத்து குளியலறையில் பாகங்கள் தேர்வுகளை, நாங்கள் மிகவும் உயர்தர ஒன்று என்பதை நான் நம்புகிறேன். அது நவீன வீடுகள் அலங்காரம், ஹோட்டல்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் ஏற்றதாக தேர்வுகள் உள்ளது.\nமுகவரியைத்:. எண் 21 Shewang இன்ட் பார்க், Chunhu டவுன், Fenghua நீங்போ சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்���ுள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/133768/bread-toast/", "date_download": "2020-10-25T19:53:34Z", "digest": "sha1:2CM52MXHQIFZ4DSTHHMPXBURJIRWEQWP", "length": 21206, "nlines": 364, "source_domain": "www.betterbutter.in", "title": "Bread toast recipe by Shoba Jaivin in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / பிரட் டோஸ்ட்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபிரட் டோஸ்ட் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nஉருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருள்\nபெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்\nஉருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி\nகடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்\nமசாலா நன்கு வதங்கியதும் உப்பு சேர்த்து உருளைக்கிழங்கை கிளறவும்\nபிரெட் துண்டுகளை எடுத்து வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு மசாலாவை நடுவில் வைத்து மேலே ஒரு பிரெட் துண்டுகளை வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்து எடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nShoba Jaivin தேவையான பொருட்கள்\nஉருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி\nகடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்\nமசாலா நன்கு வதங்கியதும் உப்பு சேர்த்து உருளைக்கிழங்கை கிளறவும்\nபிரெட் துண்டுகளை எடுத்து வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு மசாலாவை நடுவில் வைத்து மேலே ஒரு பிரெட் துண்டுகளை வைத்து டோஸ்டரில் டோஸ்ட் செய்து எடுக்கவும்\nஉருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருள்\nபெருங்காயத்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்\nபிரட் டோஸ்ட் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக ம���ற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-25T19:48:36Z", "digest": "sha1:FHECLM5E7I5HQBY2AVDLO5KDDVMNP7XD", "length": 14414, "nlines": 154, "source_domain": "www.pothunalam.com", "title": "கொள்ளு சாதம் & கொள்ளு ரசம் வைப்பது எப்படி?", "raw_content": "\nகொள்ளு சாதம் & கொள்ளு ரசம் வைப்பது எப்படி\nகொள்ளு சாதம் செய்வது எப்படி\nகொள்ளு ரசம் செய்முறை: ‘என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். ஆரோக்கியமற்ற உணவு முறைகளே முக்கிய காரணமாகும். எனவே கொழுப்பை குறைக்கும் சிறுதானிய கொள்ளு சாதம் செய்வது எப்படி’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். ஆரோக்கியமற்ற உணவு முறைகளே முக்கிய காரணமாகும். எனவே கொழுப்பை குறைக்கும் சிறுதானிய கொள்ளு சாதம் செய்வது எப்படி என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..\nகொள்ளு ரசம் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபண்டிகை ஸ்பெஷல் – பாதாம் பூரி ரெசிபி..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசிறுதானிய கொள்ளு சாதம் – தேவையான பொருட்கள்:\nவரகரிசி/ சாமை/குதிரைவாலி – 100 கிராம்\nகொள்ளு – 50 கிராம்\nபூண்டு – 6 பல்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nவறுத்து பொடி செய்து கொள்ள:\nசீரகம் – 5 கிராம்\nகடலை பருப்பு – 20 கிராம்\nவெந்தயம் – 5 கிராம்\nகொத்தமல்லி – 30 கிராம்\nகாய்ந்த மிளகாய் – 3\nகடுகு – 5 கிராம்\nகருவேப்பிலை – தேவையான அளவு\nபெருங்காய தூள் – சிறிதளவு\nசிறுதானிய கொள்ளு சாதம் செய்முறை:\nகொள்ளு சாதம் செய்வது எப்படி\nகொள்ளு / வரகரிசி / சாமை அரிசி / குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி உதிரியாக வேகவைத்துக் கொள்ளவும்.\nபூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகொள்ளு சாதம் செய்வது எப்படி\nபின்பு வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும்.\nஅதன் பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.\nகொள்ளு சாதம் செய்வது எப்படி\nபின்பு நறுக்கிய பூண்டை வதக்கி அவற்றுடன் வேகவைத்துள்ள கொள்ளு மற்றும் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.\nக��ள்ளு சாதம் செய்வது எப்படி\nபின்பு வேகவைத்துள்ள சாதத்துடன் இந்த கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.\nஇதை அனைவரும் விரும்பி உண்ணலாம், ஆரோக்கியமான மற்றும் சுவையான டேஸ்டான சிறுதானிய கொள்ளு சோறு தயார்.\nநாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி \nகொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம் செய்முறை (Rasam Recipe Tamil):\nகொள்ளு ரசம் வைக்க (Rasam Recipe Tamil) – தேவையான பொருட்கள் :\nகொள்ளு – 1 கப்\nபுளி – 1 நெல்லிக்கனி அளவு\nசீரகம், மிளகு (black pepper) – 1தேக்கரண்டி\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nதூள் பெருங்காயம் – 2 கிராம்\nபூண்டு (garlic)- 6 பல்\nகொள்ளு ரசம் செய்முறை (Rasam Recipe Tamil):\nஇந்த கொள்ளு ரசம் செய்வதற்கு முதலில் கொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வருத்து, பின்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nபுளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nசீரகம் மற்றும் மிளகாய் (black pepper) இடித்து கொள்ளவும்\nபூண்டை (garlic) தட்டி கொள்ளவும்.\nகொள்ளு நன்கு வெந்ததும் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nஅதன் பிறகு கொள்ளை தண்ணீரில் கரைத்தால் கெட்டியான கொள்ளுதண்ணீர் கிடைக்கும்.\nபிறகு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, பெருங்காயம் மற்றும் கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு தாளித்த பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அவற்றில் ஊற்றவும்.\nஅதன் பிறகு இடித்து வைத்துள்ள சீரகம், மிளகு மற்றும் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.\nநுரையாக வரும் போது கொஞ்சம் கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான கொள்ளு ரசம் தயார்.\nஇந்த சுவையான கொள்ளு ரசம் கொலஸ்ட்ரால் குறைய மிகவும் சிறந்த உணவாக உள்ளதால். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அதிகளவு கொள்ளு ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nசோளா பூரி செய்முறை மற்றும் சன்னா மசாலா செய்முறை..\nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்பு\nகொள்ளு சாதம் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கான ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி\nஸ்பெஷல் சம்மர் சமையல் செய்யலாம் வாங்க..\nகிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி \nஇப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..\nஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா செய்முறை..\nஐந்தே நிமிடத்தில் சுவையான Bread Chili Recipe..\nகன��ில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/please-give-4-breads", "date_download": "2020-10-25T20:12:40Z", "digest": "sha1:NHYKZGFJDKK6SHE6RBTVK4SOQC2HSWYX", "length": 7666, "nlines": 73, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், அக்டோபர் 26, 2020\nநேற்று ஒரு பேக்கரியில் இருந்து வெளியே வந்தேன். கையில் ஒரு பிரெட் பாக்கெட். பைக் எடுக்கப் போகும்போது அருகில் நின்றிருந்த ஒரு பெண், ‘’புள்ளைங்க பசியோட கிடக்குது. நாலு பிரெட் குடுங்களேன்’’ என்றார். மனம் நடுங்கிப்போனது. பாக்கெட்டை கொடுத்தேன். பதறி மறுத்தார். ‘’நாலு போதும். உங்க பிள்ளைங்களுக்கு குடுங்க..’’ என்றார். கையில் கொடுத்துவிட்டு, இருந்த கொஞ்ச காசை கொடுத்தேன். வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார்.\nமுகக் கவசம் தாண்டி அவரது விழிகளில் தெரிந்த கையறு நிலை உலுக்கியது. பேக்கரி மூடும் நேரம் என்பதால், இன்னொரு பிரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டு மீண்டும் பைக் அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் அருகே வந்தார்.\n‘’மன்னிச்சிக்கனும். மூணு புள்ளைங்க. வீட்டுக்காரர் இறந்திட்டார். மொத்தம் மூணு வீட்டுல வீட்டு வேலைக்கு போய்க்கிட்டிருந்தேன். எல்லா வீட்டுலயும் நிறுத்திட்டாங்க.. பசங்க பசியும், பட்டினியுமா கிடக்குதுங்க.. வேலைக்கு அனுப்புற அளவுக்கு வயசு இல்லை. வாடகை குடுக்க முடியாம வீட்டை வேற காலி பண்ண சொல்றாங்க.. எதுனா வேலை இருந்தா சொல்ல முடியுமா\nஇந்த நேரத்தில் அவருக்கு எந்த வேலையைச் சொல்வது ஏதேனும் தெரிந்தால் அழைத்துச் சொல்ல, அவர் கையில் செல்போனும் இல்லை. அதே இடத்துக்கு அவ்வப்போது வருவேன் என்று சொன்னார். இருந்த காசை வற்புறுத்திக் கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் கிளம்பினேன்.\nஇவரைப் போல எத்தனை ஆயிரம், லட்சம் பேர்… இந்த கொரோனா காலத்தில் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கிறார்கள். இந்த அரசு இவர்களை அவலமாக கைவிட்டிருக்கிறது. எல்லா நாட்டிலும் கொரோனா இருக்கிறது. இதைப்போல மக்களை கையேந்த விட்ட அரசு எங்கும் இல்லை.\n\"உங்கள் மகளாக இருந்தால் இப்படித் தான் நள்ளிரவில் கொளுத்திச் சாம்பலாக்கி இருப்பீர்களா\nஒரு முறை நீங்கள் செத்து திரும்பி வந்தீர்களே\nகருத்துச் சுதந்திரமும் புண்படும் உள்ளங்களும்....\nகூலி தராமல் ஏமாற்றிய ஒப்பந்ததாரரை கைது செய்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து நடத்துநர் தற்கொலை முயற்சி போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nவேனின் டயர் வெடித்து விபத்து - 20 பேர் படுகாயம்\nஉதகை மார்கெட்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்\nசரண்டர் வாகனங்களுக்கு ஐடியல் வரி பழைய பஸ் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/sakuni-mahaparatham/", "date_download": "2020-10-25T20:19:26Z", "digest": "sha1:RK5F7BXXECARGR26JSG4UKKGBCGFPVGT", "length": 107258, "nlines": 444, "source_domain": "www.thinatamil.com", "title": "பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம் - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வ���ண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும் விவகாரம்\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.\nபொதுவாகவே ���ுரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள் இதனால் கூட பண கஷ்டம் வரும்.\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாய��்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெ���். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றை��� ராசி பலன் – 12-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது. ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.. நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த...\nவெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி\nகொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…\nஇலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன் யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகைய��ல் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nHome ஆன்மீகம் பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் \nபீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் \nதன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்ட��ன் சகுனி,\nஇந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n2020 சார்வரி புத்தாண்டு பலன்கள்\nஇடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.\nகண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.\nமகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.\nநீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.\nஎங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும். என்றான்.\nஅவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.\nமகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை.\nஇன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.\nஎந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும��� என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.\nதந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம். எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார். எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார். என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம். என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம். பிறகு என் நமக்கிந்த முடிவு. பிறகு என் நமக்கிந்த முடிவு.\nமகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.\nஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.\nஉன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல்.வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள். என்றான் சுபலன்.\nஇதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை\nவிட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன்.\nதன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.\n ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள். வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே. வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே. ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது. ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது. என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.\nமகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.\nநீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு…\nஎனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.\nதன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின்\nகாதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.\nகாலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.\nபோரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.\nசொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா\nஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம். என்றான் அர்ஜுனன்.\nயாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..\nகுலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான். என்றார் தர்மன்.\nவீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும். என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.\n முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது.\nஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே. என்றார் கிருஷ்ணர் அமைதியாக.\nபீஷ்மரை விட சிறந்தவனா சகுனி. நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா. நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா. \nஅர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே. என்றார் கிருஷ்ணர்.\nபீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..\nபோரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது.\nஉங்கள் வாரிசுகளை அழித்தபின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள். கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.\nஅப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே. என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.\nஅர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர்.\n கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா ஏன் கண்ணா. ஏன்.. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.\nகெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.\nபாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே. பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன்.\nஇல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான். என்றார் கிருஷ்ணர்.\nதுரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே. என்றார் திருதராஷ்டிரன்.\nஇங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்.\nபாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்…\nதன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.\n எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா.. இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது. இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது. சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன.. சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன.. சொல் கண்ணா. கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.\nஅது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..\nகோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே. என்றார் தர்மர் அமைதியாக.\nதர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா சகுனி��ின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு\nபோரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே. என்றார் கிருஷ்ணர்.\nபாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..\nபீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன்,\nஎங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.\nபாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு.\nகடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன்.\nபரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும். என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.\nயாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.\nபரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா. சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன். என்றான் பணிவுடன்.\nசகாதேவா. காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.\nஅது மட்டும��ன்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.\nஎன் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.\nஅவனை என் பக்தனாக… அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன்.\nவிரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல.\nஎன்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள..”\nஎன்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்..\nNext articleவீட்டில் செல்வங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வரணுமா வெறும் நீர் மட்டும் போதும் – நீரின் முக்கியத்துவம்\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ...\nபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து...\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும்...\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து...\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த...\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\nதினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க\nநீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்க��் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை பற்றிய நினைவுடன் மறுநாள் காலை துவங்கும். அப்படி இருந்தால் சமையல் எப்படி ருசிக்கும் ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்…\nபூஜை அறையில் இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில்...\nபூஜை புனஸ்காரங்களை எல்லாம் எல்லோராலும் தினமும் கடைபிடித்து வருவது முடியாத விஷயம். நிறைய பேர் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலையையும் சமாளித்து விட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் முடித்து இரவு தூங்குவதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் இருப்பவர்களால் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. சாஸ்திரத்திற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுபவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சாஸ்திர…\nவாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்\nசாபங்கள் மொத்தம் 13 வகையாக சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களால் நமக்கு கொடுக்கப்படும் சாபங்கள் உண்மையில் பாவமாக மாறி துன்பங்களைக் கொடுக்கும். அதனால் தான் மற்றவர்களின் சாபத்திற்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். 13 வகை சாபங்களில் மூன்று வகையான சாபங்களை தவறியும் நாம் பெற்று விடக்கூடாது. அப்படியான சாபங்கள் என்னென்ன அதற்கான தீர்வு தான் என்ன அதற்கான தீர்வு தான் என்ன என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.முதலில் சாபம் என்றால் என்ன என்பதை தெரிந்து…\nதலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம் அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம்...\nஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அ��னால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி தேங்காய் எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். இவ்ளோ ஏன் நாமே கூட அந்த தவறை செய்து விட்டு பல…\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அ���ரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-303-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-page2.html", "date_download": "2020-10-25T19:09:04Z", "digest": "sha1:6WM3FGYKRQCIVMKSQQ7NXEYNZRCCLNU7", "length": 10681, "nlines": 157, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உங்கள் ஊரில் சூரியன் கொண்டாட்டம் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉங்கள் ஊரில் சூரியன் கொண்டாட்டம்\nஉங்கள் ஊரில் சூரியன் கொண்டாட்டம்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nஇரத்தினபுரியில் உங்கள் ஊரில் சூரியன்\nஉங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா\nமன்னாரில் உங்கள் ஊரில் சூரியன்\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம்- மல்வத்தை\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானம்\n மன்னார். 2ஆம் கட்டை ஜோதிநகர் சூரிய சொந்தங்களை சந்தித்து பரிசில்களை அள்ளிவழங்கிய கலக்கல் தருணம்\nகுளங்களின் ஊர் வவுனியாவில் உங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா\nகண்டி மாவட்டம் நக்கில்ஸ், மஹாபெரிதென்ன, ஹோப் எஸ்டேட் பகுதிகளில் ''உங்கள் ஊரில் சூரியன்''\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம் பாலக்குடா\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம்- பெரிய உல்ல பசறைச்சேனை\nவவுனியாவில் உங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா -புதிய சின்னக்குளம்\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஇங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nஅதிஷ்டம் இருந்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் பிளே-ஆஃப்ஸ் செல்லலாம் போட்டிகளை கணக்கு போடும் ரசிகர்கள் .\nசூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.\nசிம்பு பட சூப்பர் அப்டேட் #Simbu #VenkatPrabhu\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி #SriLanka #Covid_19 #LK\nபத்து லட்சம் பேரை நெருங்க காத்திருக்கும் கொரோனா-பிரான்சில்\nகணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஎனக்கு அழகே சிரிப்புதான் - நடிகை அனுபமா.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா...\n14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug20/40828-2020-09-16-08-47-15", "date_download": "2020-10-25T19:25:21Z", "digest": "sha1:AGHSG2YO3Z5FLKCQ2MP7XCGVBQIO7KIV", "length": 46119, "nlines": 285, "source_domain": "keetru.com", "title": "காகிதங்களை ஆயுதங்களாக்கிய வரலாற்றுத் தூரிகை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2020\nநாவலாக ஒரு சுயசரிதையும் ஒரு சுயபகிர்வும்\nசூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்\nதஸ்தயேவ்ஸ்கியின் ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு’ நூலை முன்வைத்து...\nபச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனித்தன்மை\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2020\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2020\nகாகிதங்களை ஆயுதங்களாக்கிய வரலாற்றுத் தூரிகை\n“நீளந் தாண்டுதலில் எந்தளவுக்குப் பின்னால் ஓடுகிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமான தூரத்தை நீங்கள் தாண்ட முடியும். வரலாற்றைப் படிப்பதும் அப்படித்தான்” எனக் குறிப்பிட்டார் வின்சென்ட் சர்ச்சில். வரலாற்றைப் படிப்பது, வரலாற்றைப் படைப்பதற்காகத்தான் என்பதை இதன்வழி புரிந்து கொள்கிறோம்.\nகடந்த காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மேலும் எதிர்காலத்தைத் திட்டமிடவும் முடியாது.\nஎனவேதான் வரலாறு என்பது நம் மீதான சுமை அல்ல; மாறாக நம் கையிலிருக்கும் ஒளிவிளக்கு. இதை உணராவிட்டால், மரத்தின் ஒரு பகுதிதான் நான் என்பதை அறியாத இலையைப் போல, நாம் வீழ்வோம்.\n“வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் வரலாற்றிலிருந்து மீண்டும் மீண்டும் நாம் கற்றுக் கொள்கிறோம்\" என்று இதைத்தான் டெஸ்மாண்ட் டூ டூ குறிப்பிட்டார்.\nதனிமனித வாழ்வாகட்டும், வரலாற்று நிகழ்வாகட்டும் அது தரும் படிப்பினையைக் கற்றுக் கொண்டோம் என்றால், வரலாற்றின் ஆன்மாவை நாம் கண்டு கொண்டோம் என்று பொருள்.\nஅதிக உழைப்பைச் செலுத்தி, அதிக நேரத்தைச் செலுத்தித் தன் வாழ்நாளில் ஒருவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைச் செய்திகளை, எவ்விதச் சிரமத்தையும் நமக்குக் கொடுக்காமல் நமக்காக ஒருவர் அந்த அறிவுத்தேடலை மேற்கொண்டால், அது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் அந்த அனுபவத்தை, அனுகூலத்தை ஸ்டாலின் குணசேகரன் “வரலாற்றுப் பாதையில்” எனும் நூல் மூலம் நமக்கு நல்குகிறார்.\nசூரியனுக்குக் கீழுள்ள, காலத்தால் அழியாத ஈர்ப்புமிக்க பல்வேறு செய்திகளை 118 தலைப��புகளில் 475 பக்கங்களில் வடிகட்டிச் சாறு பிழிந்து நம் முன் விருந்தாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.\n2007 சனவரி 18 முதல் நாள்தோறும் ஒரு கட்டுரையாக ‘ஜனசக்தி’ நாளிதழில் இவை தொடர்ச்சியாக வெளிவந்தது என்பது ஓர் அசுர சாதனை ஆகும்.\nபனித்துளி ஒன்று ஆலமரத்தையே தன்னுள் படம் பிடித்துக் காட்டுவது போல், மூன்று அல்லது நான்கு பக்கங்களில், எடுத்துக் கொண்ட பொருள் குறித்த காத்திரமான தகவல்களைக் குறுங்கட்டுரைகளாகத் தருகிறார் நூலாசிரியர்.\nஅவர் எடுத்துக் கொண்ட தலைப்புகளே அவரது ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.\nமகளிர் என்றால் வாலென்டினா, கல்பனா சாவ்லா, மேடம் காமா, அஞ்சலா டேவிஸ், கே.பி. சுந்தராம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, கல்பனா தத், பிரீதிலதா, தில்லையாடி வள்ளியம்மை, நாகம்மாள் - கண்ணம்மாள், கேப்டன் இலட்சுமி, அருணா ஆசப் அலி, மீராபென், நைட்டிங்கேல் என எத்தனை வகையான ஆளுமைகள்\nஅறிவியல் அறிஞர்கள் என்றால் மேடம் கியூரி, ஆல்பிரட் நோபல், எடிசன், டார்வின், கலிலியோ, சி.வி. இராமன், ஜி.டி.நாயுடு, விக்ரம் சாராபாய் என எத்தனை சாதனையாளர்கள்\nவிடுதலை வீரர்கள் என்றால் சூர்யா சென், செண்பகராமன், உத்தம்சிங், திப்பு சுல்தான், ஜதீந்திரநாத் தாஸ், திருப்பூர் குமரன், சந்திரசேகர ஆசாத், வ.உ.சி., மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை என எவ்வளவு தியாகிகள்\nகலை - இலக்கியப் படைப்பாளிகள் என்றால் பாப்லோ நெரூடா, பெர்னாட்ஷா, மாக்சிம் கார்க்கி, சார்லி சாப்ளின், பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், தமிழ்ஒளி என எத்தனை எழுத்து வேந்தர்கள்\nசமயச் சீர்திருத்தவாதிகள் என்றால் புத்தர், நாராயண குரு, இராமாநுசர், வள்ளலார் எனப் பல்வேறு சான்றோர்கள்\nமேற்காண் ஆளுமைகள் குறித்துப் புத்தக ஆர்வலர்கள் பல செய்திகளைப் பரவலாக அறிந்திருக்கலாம். ஆனால் பலரும் ஏற்கெனவே அறிந்திருக்கும் செய்திகளைத் தவிர்த்து, வாசகர்கள் அறிந்திராத செய்திகளை, ஒரு தேனீயைப் போல அறிவுத்தளத்தில் அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து இக்கட்டுரைகளைச் செதுக்கியுள்ளார் ஸ்டாலின் குணசேகரன்.\nகோபுரத்திலிட்ட விளக்குகள் போல் ஒளிரும் ஆளுமைகளைத் தவிர, நாம் சற்றும் அறிந்திராத, உரிய அங்கீகாரம் பெற்றிராத குடத்திலிட்ட விளக்குகளாக வரலாற்றின் பக்கங்களில் உறைந்து நிற்கும் ‘எம்டன்’ ஆரோக��கியசாமி, அரங்கசாமி ராஜா, சேலம் சிறைத்தியாகிகள் சுப்பு - ஆறுமுகம் - காவேரி முதலியார் - ஷேக் தாவூத், இராஜபாளையம் காளியம்மாள் போன்ற பல்வேறு தியாகமலர்களை நம் கவனத்திற்குக் கொண்டு வந்து சீரியதோர் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே ஆற்றியிருக்கிறது இப்புத்தகம்.\nமற்ற வரலாற்று நூல்களிலிருந்து இந்த நூல் வேறுபட்டிருக்கும் போற்றத்தக்க கூறு இது.\nவரலாறு என்பது ஒரு சில தனிநபர்களால் உருவாக்கப்படுவதல்ல, மாறாக அது மக்களின் மகத்தான பங்களிப்போடு ஒரு சில முன்னோடிகளால் உருவாக்கப்படுவது என்ற மாறுபட்ட கண்ணோட்டம், இந்நூல் முழுவதும் விரவிக் கிடப்பதை ஆழ்ந்து படிக்கும் ஒருவர் சட்டென உணர்ந்து கொள்ள முடியும்.\n‘அகிலத்தை அசைத்த அறிக்கை’ எனும் கட்டுரை அதை மெய்ப்பிக்கிறது. 30 வயதான கார்ல் மார்க்ஸ் மற்றும் 28 வயதான பிரடெரிக் எங்கெல்சு ஆகியோர் 1848ஆம் ஆண்டு வெளியிட்ட ‘கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை’ ‘உலகத்தைப் புரட்டிப் போட்ட நெம்புகோல்களில் ஒன்றாக’ மாறியதைச் சுட்டுகிறது அது.\nஅதேபோல், ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் எனும் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் 1852 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ எனும் நூல் ஆதிக்க நிறவெறிக்கு எதிரான ஒரு பெரும் போரை எவ்வாறு மக்களிடையே உருவாக்கியது என்பதை ‘ஒரு புத்தகம் ஒரு யுத்தம்’ எனும் கட்டுரை தெளிவாக்குகிறது.\nமுதலில் 5000, பிறகு 10,000 என ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்த ‘இந்தப் புத்தகம், வெளி வந்த ஓராண்டிற்குள் 3,00,000 படிகள் அமெரிக்காவில் மட்டும் விற்றன. எட்டு அச்சு இயந்திரங்கள் இரவு பகலாக இயங்கி இந்த நூலை அச்சடித்துத் தள்ளிக் கொண்டே இருந்தன.\nமூன்று காகித ஆலைகள் காகிதங்களை இப்புத்தகத்திற்காக உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் முழுக்க ஈடுபட்டிருந்தன. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியாமல் திணறல் ஏற்பட்டது.\nஅந்நாடு முழுக்க ஓரளவேனும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அத்தனை பேரின் கைகளிலும் இந்நூல் இருந்தது. இரண்டாண்டுகள் கழிவதற்குள் சுமார் 60 மொழிகளில் இந்நூல் வெளியாகி உலகை வலம் வந்தது... இந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பு ஒரு பிரமாண்டமான தீப்பற்றி எரிவது போல் இருந்தது.\nஎதிர்ப்பின்றி அலையலையாக அதிலிருந்து கிளர்ந்த உணர்ச்சிப் பெருக்கு மோதியது. வானமெல்லாம் அதன் ஜோதிதான் கடலையும் கடந்து சென்றது. உலகம் அனைத்துமே இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை; பேசவுமில்லை என்பது போல் தோன்றியது’ எனச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர்,\n‘இப்புத்தகம் உள்நாட்டு யுத்தத்தையே உருவாக்கியது’ என ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டதையும் தவறாமல் பதிவு செய்துள்ளார்.\nஅமெரிக்காவில் கருப்பின விடுதலைக்கு வித்திட்ட நூலைப் போன்றே, இங்கிலாந்தின் முடியாட்சியிலிருந்து அமெரிக்கா விடுதலை பெறக் காரணமாக இருந்த மற்றொரு நூலைப் பற்றியும் குறிப்பிடுகிறார் ஸ்டாலின் குணசேகரன்.\nஇங்கிலாந்தில் பிறந்த தாமஸ்பெயின், ‘இங்கிலாந்து எனும் தேசத்திற்குக் கீழ்ப்படிந்த அடிமை நாடாக அமெரிக்கா இருக்கக் கூடாது என்பதற்கான காரண காரியங்களை விளக்கி 'பகுத்தறிவு’ (common sense) என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டார்.\n1776 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் தேதி பகுத்தறிவு வெளியானது. வெறும் 47 பக்கங்களே கொண்ட இந்தத் துண்டுப்பிரசுரம் ‘ஓர் ஆங்கிலேயரால் எழுதப் பெற்றது’ என்ற அறிவிப்புடன் வெளிவந்தது. அச்சடித்து வெளிவந்த மூன்று மாதங்களில் 1,20,000 பிரதிகள் விற்றன. பின்னர் வெகு விரைவில் 5,00,000 பிரதிகள் சர்வ சாதாரணமாக விற்றுத் தீர்ந்தன.\nஇலக்கிய வரலாற்றிலேயே இந்த அளவுக்கு ஒரு நூல் விற்றதே இல்லை. தாமஸ் பெயினின் ‘பகுத்தறிவு’ வெளியான ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஅதே போல் ‘தமிழைப் போற்றிய காந்தியடிகள்’ என்ற அருமையான கட்டுரை குறிப்பிடத்தக்கது. தமிழின் மீதும், தமிழ் மக்களின் தியாகத்தின் மீதும் காந்தியார் கொண்டிருந்த மதிப்பை இக்கட்டுரை விதந்தோதுகிறது.\n“தமிழர்களைச் சந்திக்கும் போது என் உடன் பிறந்தவர்களைச் சந்திப்பது போன்றே உணர்கிறேன். எத்தனையோ ஆண்டுகளாக நான் போற்றி வளர்த்த உணர்ச்சி இது. இதற்குக் காரணம் வெளிப்படையானதே. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கு பெற்ற இந்தியர்களிடையே உள்ள பல்வேறு பிரிவினருள் இப்போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கியவர்கள் தமிழர்கள்தான்... எந்த முறையில் பார்த்தாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பரம்பரைக்கு மிகச் சிறந்த சான்று தமிழர்கள் என்பதை அவர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள்.\nஎள்ளளவும் மிகைப்படுத்தி இதனை நான் கூறவில்லை... மற்ற இந்தியர்கள் தமிழர்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.\nஅவர்கள் புகழ் மேலும் மேலும் விசாலமடைந்து கொண்டு போகிறது. தமிழர் தொண்டுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும் அவர்கள் கற்பிக்கும் பாடத்தை மற்றவர்கள் பின்பற்றி, அரவமில்லாமல் தாய்நாட்டிற்குச் சேவை செய்வதுதான் சிறந்த கைம்மாறு...” Òநம்மில் கொஞ்சம் பேருக்கு மட்டுமே திருவள்ளுவரின் பெயர் தெரியும்.\nஅந்த மாமுனிவரின் பெயரை வட இந்தியர்கள் அறியாமல் இருக்கிறார்கள். திருக்குறள் கூறும் ஞானத்தின் பொக்கிஷத்தை அவரைப் போன்று வழங்கியவர்கள் வேறு எவருமிலர்” எனப் புகழ்மாலை சூட்டியதோடு, ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்று தனது முழுப் பெயரையும் தமிழில் கையெழுத்தாகப் போட்டுக் கொடுத்துப் பலரையும் பரவசத்தில் ஆழ்த்தினார் காந்தியடிகள் என்பதையும் இக்கட்டுரை பதிவு செய்கிறது.\nசென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை வைக்க வேண்டும் என மக்கள் தலைவர் ஜீவா உள்ளிட்ட பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்தவர்கள் வலியுறுத்திப் போராடியதை ‘தமிழ்நாடு கேட்ட வங்காளம்’ எனும் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.\n1956 ஆம் ஆண்டு மார்ச்சு 28 ஆம் நாள் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மாநில மறுசீரமைப்புத் தீர்மானத்தின் பொழுது ஜீவா அவர்கள் இப்பரிந்துரையை முன்மொழிந்துள்ளார்.\n“மொழி வழிப் பிரிவினை, தேசிய ஒற்றுமையைச் செழுமைப் படுத்துகிறதேயழிய அதைப் பிரித்துவிடவில்லை என்பதைத் துரதிர்ஷ்டவசமாகச் சமீப காலத்தில் நம்முடைய தலைவர்கள், மேலிடத்தார் ஒப்புக் கொள்ளாமல் மொழி வழிப் பிரிவினை, வெறியாகத்தான் மாறும் என்று தப்புக்கணக்குப் போடுவது இன்னும் இருக்கிறது.\nநாங்கள் இந்த அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ளவில்லை... தமிழன் என்ற பெயரால் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். நிதியமைச்சரையும், முதலமைச்சரையும், காங்கிரஸ் தரப்பிலே இருக்கிற மற்ற உறுப்பினர்களையும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\n‘தமிழ்நாடு’ என்று பெயரிடுவதுதான் முறை. தமிழர்கள் நல்ல முறையிலே இதயபூர்வமாக நம் தேசிய முன்னேற்றத்திற்கும், ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டங்களை நிறைவேற்றவும், தமிழ்நாடு என்ற திருப்பெயரைச் சூட்ட வேண்டியது அவசியமென்று கேட்டு���் கொண்டு, இந்தத் திசையிலே இதைப் பார்க்க வேண்டுமேயழிய ஒருவருக்கொருவர் கட்சி சார்பிலே இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜீவா அவர்கள் வலியுறுத்தியது வரலாறு என்பது பலரும் அறியாத செய்தியாகும்.\nமேலும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பாசு மக்களவையில், “சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனவும், மைசூர் மாநிலத்திற்குக் ‘கர்நாடகம்’ எனவும் பெயரிட வேண்டும்\" என ஆணித்தரமாகப் பேசியுள்ளார்.\nசென்னை மாநிலத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1956 ஆம் ஆண்டு தியாகி சங்கரலிங்கனார் 78 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து மரணத்தைத் தழுவினார்.\nவங்காள மாநிலத்தைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் புகழ்மிக்க தலைவர் பூபேஷ் குப்தா அவர்கள், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டியதன் தேவையைப் பல்வேறு ஆதாரங்களையும், எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் அழுத்தமாகப் பேசினார்.\nஇதனை அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வரவேற்று வாழ்த்தினார்.\nஇவ்வளவு முயற்சிகளுக்கும், தியாகங்களுக்கும் பின்னர் அண்ணா தமிழக முதல்வராக ஆன பிறகு. 1967 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது என்பதைக் காண்கிறோம்.\nவரலாற்று நாயகனாகிய கார்ல் மார்க்சின் காதல் மனைவி ஜென்னியின் உயரிய தியாகத்தையும், மார்க்சுக்காக அவர் பட்ட அளப்பரிய துன்பங்களையும் சித்தரிக்கும் ‘மூலதனத்தின் மூலதனம்’ எனும் கட்டுரையும், கார்ல் மார்க்ஸ் - பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரது காவிய நட்பையும் ஈர்க்கத்தக்க வகையில் படம் பிடிக்கும் ‘தோழமை’ எனும் கட்டுரையும் முத்தாய்ப்பாக விளங்குவனவாகும்.\nஈ.வெ. ராமசாமி நாயக்கர், ‘பெரியார்’ என அழைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ‘பெரியாரைப் பெரியாராக்கிய பெரியோர்’ எனும் கட்டுரை விளக்கமாகத் தெரிவிக்கிறது.\n1938 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு’ மீனாம்பாள் சிவராஜ், டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார், பார்வதி அம்மையார், பண்டித நாராயணி அம்மையார், தாமரைக்கண்ணி அம்மையா���் போன்றோர் பங்கேற்கச் சிறப்பாக நடைபெற்றது.\nபல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n“இந்தியாவில் இதுவரையில் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. இராமசாமி செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரும் இல்லாததாலும், அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானம்தான் இப்பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலேயே முதலானதும் முக்கியமானதும் ஆகும் என்பது சுவைபடப் பதிவாகி உள்ளது.\nஸ்டாலின் குணசேகரனது சொற்பொழிவு மற்றும் எழுத்துகளைக் கூர்ந்து கவனிப்பவர்கள், அவற்றில் பொதிந்து கிடக்கும் முக்கியமானதோர் அம்சத்தைக் கண்டறிய முடியும். அவரது வெளிப்பாட்டுப் பாணி, ஒரு திரைப்பட இயக்குநரது தன்மையில் அமைந்திருக்கும்.\nஅதாவது எதையும் காட்சிப்படிவமாக முன்வைப்பது என்பதுதான் அவரது தனித்தன்மை. அதனாலேயே அவரது சொற்பொழிவாகட்டும், எழுத்தாகட்டும் மக்களை எளிதில் ஈர்க்கிறது.\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் இளம் தேசபக்தர்கள் இந்தியக் கொடியைப் பறக்க விடுவதைச் சித்தரிக்கும் பொழுது, அவரது பேனா, திடுமென ஒரு புகைப்படக் கருவியாகி விடுகிறது. ஏதோ ஒரு துப்பறியும் திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுந்த பீதியோடுதான் வாசகன் அந்தக் காட்சியைக் காண நேர்கிறது.\nஅதே போல், சோசலிசப் புரட்சியாளர்கள் சூர்யாசென் தலைமையில் வங்கத்திலுள்ள 'சிட்டகாங்' ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றும் நிகழ்வையும் நொடிக்கு நொடி ஆவலைத் தூண்டும் காட்சிப் படிமமாகக் காணமுடியும்.\nஇப்படி வரலாறும், திரைப்படமும், இலக்கியமும் கலந்த சித்திரங்களாக இருப்பதால், இக்கட்டுரைகள் சூடும் சுவையும் மிக்கதாக மிளிர்கின்றன. இத்தகைய பன்முகத்தன்மை ( variety) ஊடுசரமாகக் கரைந்திருப்பதால், ஒரே அமர்வில் வாசிக்கத் தூண்டும் ஈர்ப்பு (Readability) இப்புத்தகத்தின் தனிச்சிறப்பாகும்.\nவரலாறு எனும் இயந்திரத்தை இயக்கும் எரிபொருளாக விளங்குபவை வியர்வையும் இரத்தமும்தான். தனிமனித அளவிலாகட்டும், நாடு தழுவிய நிகழ்விலாகட்டும் இந்த இலக்கணம் செவ்வனே பொருந்துவதைக் காண முடியும்.\nஅந்த வகையில், இந்நூலிலுள்ள குறுங்கட்டுரைகளில் வியர்வையோ அல்லது இரத்தமோ உறைந்து கிடப்பதை முதல் வாசிப்பிலேயே ஒரு புத்திசாலி வாசகன் கண்டுகொள்ள முடியும்.\n‘படித்ததில் பிடித்ததும், பிடித்ததில் சுவைத்ததும், சுவைத்ததில் நிலைத்ததுமான செய்திகள், தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகளை வைத்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன’ எனவும், ‘இந்த வரலாற்றுக் குறுங் கட்டுரைகள், பெரும் நூல்களை வாசிக்கத் தூண்டும் நோக்கில் எழுதப்பட்டவையாகும்.\nஇந்நூலை வாசித்தவர்கள் வரலாற்றுத் தேடல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்களெனில், அதுவே இந்நூலின் வெற்றி எனக் கொள்ளலாம்’ எனவும் நூலாசிரியர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நூலைப் படித்து முடித்தவர்கள், ‘தனது நோக்கத்தில் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார்’ என்பதைக் குன்றின் மேலிருந்து பிரகடனப்படுத்துவார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80561/Tamil-Nadu-Construction-Workers-Welfare-Board-Employment-for-clerks-and", "date_download": "2020-10-25T19:51:08Z", "digest": "sha1:KDCJFPWCXJ4QOJPUHINYAY63AIDZPJYS", "length": 9030, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் எழுத்தர், ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு | Tamil Nadu Construction Workers Welfare Board Employment for clerks and drivers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழக கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் எழுத்தர், ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு\nதொழிலாளர் நலத்துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரெக்கார்டு கிளார்க் எனப்படும் பதிவுரு எழுத்தர் பணியில் 37 இடங்களும் ஓட்டுநர் பணியில் 32 இடங்களும் நிரப்பப்படவுள்ளன.\nபதிவுரு எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்புப் படித்திருக்கவேண்டும். ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு அல்லது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஓட்டுநர் உரிமம் (இலகுரக ஓட்டுநர் உரிமை புதுப்பிக்கப்பட்டது) அவசியம். வாகன தொழில்நுட்பத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.\nஇரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் 1.7.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.\nஇணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து, ரூ.500க்கான விண்ணப்பக் கட்டணத் தொகையை இணையதளம் மூலமாக செலுத்தவேண்டும். மாற்றுத்திறனாளிகள், பட்டியலினம், பட்டியலினம் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ரூ. 250க்கான கட்டணத் தொகையைச் செலுத்தவேண்டும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.9.2020 மாலை 5.45 மணி வரை\nலெபனான் தலைநகரில் மீண்டும் தீ விபத்து.. வான் நோக்கிய கரும்புகையால் மக்கள் பதற்றம்\nஅறிகுறி இருந்தும் கொரோனா நெகட்டிவ் என வந்தவர்களுக்கு மறுபரிசோதனை கட்டாயம்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலெபனான் தலைநகரில் மீண்டும் தீ விபத்து.. வான் நோக்கிய கரும்புகையால��� மக்கள் பதற்றம்\nஅறிகுறி இருந்தும் கொரோனா நெகட்டிவ் என வந்தவர்களுக்கு மறுபரிசோதனை கட்டாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dhoni-getting-troll-because-his-slow-knock/", "date_download": "2020-10-25T19:58:14Z", "digest": "sha1:WDXMJK4BCR24CINOYL7AZO5B3GH5M4RY", "length": 7266, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "MS Dhoni : இணையத்தில் தோனியை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள் - காரணம் இதுதான்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் MS Dhoni : இணையத்தில் தோனியை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதுதான்\nMS Dhoni : இணையத்தில் தோனியை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதுதான்\nஉலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்\nஉலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.\nஇந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.\nபின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.\nஇந்த போட்டியில் கேப்டன் கோலி கூறியது போலவே மைதானம் ரன்கள் சேகரிப்பதற்கு கடினமாக இருந்தாலும் இந்த அளவிற்கு பொறுமையாக விளையாடுவது என்று தோனியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். நேற்றைய ஆட்டத்தில் 52 பந்துகளை சந்தித்த தோனி 28 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிலும் பல பந்துகளை அவர் டாட்பால் ஆக்கியது குறிப்பிடத்தக்கது. தோனி அடிப்பாரா அடிப்பாரா என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் அவரது இந்த ஆட்டத்தை சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இறுதியில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஎனது பந்துவீச்சை சிதறடித்த 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்ஸ் இவங்கதான் – ஷேன் வார்ன் ஓபன் டாக்\nஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டுவைன் பிராவோ. மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம் – விவரம் இதோ\nபிக் பேஷ் டி20 தொடரில் விளையாடவுள்ள தோனி அண்ட கோ. 3 இந்திய வீரர்களுக்கு வலை விரிக்கும் – அணி நிர்வாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/kohli-talks-about-victory-vs-srh/", "date_download": "2020-10-25T20:26:44Z", "digest": "sha1:MXOGBSU6QBOPPCEMGDPDMQDOAGO5FASQ", "length": 7855, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Virat Kohli : தோற்றாலும் இவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி - கோலி உருக்கம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் Virat Kohli : தோற்றாலும் இவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி – கோலி...\nVirat Kohli : தோற்றாலும் இவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி – கோலி உருக்கம்\nஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமை\nஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பெங்களூரு அணி. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.\nஇதனால் 176 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 75 ரன்களும், குர்கிரத் சிங் 65 ரன்களையும் குவித்தனர். ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.\nபோட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது : இந்த தொடரில் முதல் 6 போட்டிகளை தோற்றபின் மீண்டும் போட்டிகளில் வெற்றி பெற்று திரும்புவது மிகவும் கடினம். தொடரின் இரண்டாம் பாதியில் 7 போட்டிகளில் 5 போ��்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த சில போட்டிகளாக எங்களது அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nநானும், டிவிலியர்ஸும் அவுட் ஆன பின் எதிரணியினர் போட்டியினை சுலபமாக நினைத்தார்கள். ஆனால், ஹெட்மயர் மற்றும் குர்கீரத் அருமையாக ஆடி வெற்றியை பெற்றுத்தந்தனர். ஒவ்வொரு வருடமும் பெங்களூரு ரசிகர்கள் நாங்கள் தோற்றாலும் பெருமளவு ஆதரவு தருகின்றனர். இவர்களை போன்ற ரசிகர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. அடுத்த ஆண்டு மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி எங்களது அணி ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவோம். எங்கள் மீது இவ்வளவு அன்பு காட்டும் அனைத்து பெங்களூரு அணி ரசிகர்களுக்கும் நன்றி என்று கோலி கூறினார்.\nபடிக்கல் பேட்டிங்கை பார்க்கும்போது மிகப்பெரிய லெஜென்டான இவரை பார்ப்பது போலவே உள்ளது – க்றிஸ் மோரிஸ் புகழாரம்\nஇவர் வெறும் அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல. நல்ல புத்திசாலியான பேட்ஸ்மேன் – சீனியர் வீரரை புகழ்ந்த சச்சின்\nமைதானத்தில் வலியால் சுருண்டு விழுந்த விஜய் ஷங்கர். தேற்றிய ராகுல் – என்ன நடந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-10-25T20:24:04Z", "digest": "sha1:Z7HBNPOXOQKN7KNWREAPGOSI5S3M7D27", "length": 5256, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நீர்ப்பிரமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநீர்ப்பிரமி (Bacopa monnieri) இது ஒரு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியாகும். இச்செடியானது எல்லா காலங்களிலும் பயிரிடப்படும் மற்ற தாவரங்களுக்கிடையில் ஊடுருவி வளரும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தியா, ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வளருகிறது. பிரம்மா என்பதிலிருந்து பிரமி என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.[2][3]\nUSDA, ARS, GRIN. நீர்ப்பிரமி in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on 2008-03-13.\n↑ மருந்து 50: பிரமிக்க வைக்கும் நீர்ப்பிரமி இந்து தமிழ் திசை 29 மார்ச் 2019\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-25T19:08:01Z", "digest": "sha1:KJZK6IPH45OA72HY3HGBRNAKTUTLVZJK", "length": 5490, "nlines": 51, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "காதல் கோட்டை படத்தின் கிளைமேக்ஸ் முதலில் இப்படித்தான் இருந்ததாம், மனம் திறந்த இயக்குனர் – Today Tamil Beautytips", "raw_content": "\nகாதல் கோட்டை படத்தின் கிளைமேக்ஸ் முதலில் இப்படித்தான் இருந்ததாம், மனம் திறந்த இயக்குனர்\nதமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் காலம் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும். அந்த வகையில் அகத்தியன் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் கோட்டை படம் இன்றும் ரசிகர்களிடம் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇப்படம் சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது, இப்படத்தின் கிளைமேக்ஸில் அஜித்தும், தேவையானியும் இணைந்து விடுவார்கள்.\nஆனால், படத்திற்கு உண்மையாக எழுதிய கதையில் அஜித்தும், தேவையாணியும் கடைசி வரை இணைய மாட்டார்களாம், அதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் எனக்கு நெகட்டிவ் கிளைமேக்ஸ் வேண்டாம், மாத்திக்கொடு என்று சொன்னதால் அகத்தியன் மாற்றினாராம்.\nபடுக்கையில் இருந்த படி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் – வைரல் புகைப்படங்கள்\n – நான் தான் அப்பா என்று வந்த மூன்று பேர்.. – இறுதியில் நடந்த கூத்து..\nவில்சன் கொலை: தேடப்பட்டுவந்த இருவர் கைது\nபிரபல காமெடி நடிகை மரணம் டிவி சானல் பிரபலத்துக்கு நேர்ந்த சோகம் – ரசிகர்கள் கண்ணீர்\nஅவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தையா இது அரைகுறை ஆடையுடன் புகைப்படத்தைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் \n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்�� நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/viral-news/today-ipl-news-in-tamil-csk-rr-dhoni/", "date_download": "2020-10-25T18:53:49Z", "digest": "sha1:WG7ELR7CGKUHYPFT5O57RI3X27EIWAX3", "length": 9645, "nlines": 136, "source_domain": "www.cybertamizha.in", "title": "சென்னை vs ராஜாஸ்தான் - Cyber Tamizha", "raw_content": "\nஜெய்பூரில் 25வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்டது .\n‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான்.\nவிக்கெட் சரிந்தாலும் போராடிய பென் ஸ்டோக்ஸ் (28) சகார் வேகத்தில் போல்டானார். கடைசி நேரத்தில் ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாற,\nராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.\nஇலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ‘டக்’ அவுட்டான வாட்சன் சொதப்பல் துவக்கம் அளித்தார் .டுபிளசி, ரெய்னா ஆகியோர் விரைவாக வெளியேற சென்னை அணி தடுமாறியது.\nதோல்வியை நோக்கி சென்ற சென்னை அணி ,தோனி , ராயுடு கூடும் சேர்ந்து ,வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர் .\nபோராடிய தோனி 58 ரன்னில் வெளியேறினார்.\nகடைசி ஓவரில் முதல் பந்தை ஜடேஜா சிக்ஸர் அடிக்க முயன்று கீழே தடுமாறி கீழே விழுந்தார் , மறுமுனையில் பௌலர்றும் கீழே விடுத்தனர் . இருவரும் பந்தை நோக்கியவாறே படுத்து இருந்தனர் . மறு முனையில் இருந்த தனது மட்டையால் ஜடேஜா தலையில் செல்லமாக தட்டினார் . இதனை பார்த்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் .\nகடைசி ஓவரில் அம்பயர் நோ-பால் கொடுக்க, பின் இல்லை என மறுக்க மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.\nஇதனால் கோபம் அடைந்த டோனி மைதானத்திற்கு உள்ளேயே சென்று நடுவரிடம் கோபமாக விளாசி தள்ளினார் .தோனி இப்படி கோபப்படுவது அபூர்வமான ஒன்று .\nகடைசி ஓவரில் கடைசி பந்தில் 4 ரன் தேவை , பௌலர் சாண்டனர் இருந்தார் அவர் பார்ப்பதற்கு அப்பாவி போன்று இருந்தார் இதனால் ரசிகர்கள் அவர்அடிப்பாரா என்று எதிர் பார்த்த நிலையில் . சாண்டனர் கடைசி பந்தில் சிக்சர் விளாச, நானும் ஒரு பேட்ஸ்மேன் தன என நிரூபித்தார் . சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில்த்ரில் வெற்றி பெற்றது.\n← ஐபில்(IPL)சீறிய தோனி :\nIPL TODAY தொடருமா தோனியின் வேட்ட���\nகொல்கத்தாவை அடக்கிய சென்னை சிங்கங்கள்:\nகேரளாவில் இப்படி ஒரு இடமா\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.taize.fr/ta_rubrique817.html", "date_download": "2020-10-25T19:59:03Z", "digest": "sha1:NNK7OALH4ZVTI66SWRF2736LODFMEKQM", "length": 3151, "nlines": 45, "source_domain": "www.taize.fr", "title": "சகோதரர்களில் வேலைப்பாடு - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\nதிருத்தந்தை 2-ம் ஜான்பாலின் நினைவாக: எதிர்கால அமைதியை உருவாக்கிய ஒரு ஆன்மா\nபுத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள்\nபல்வேறு நாடுகளின் தேசே குழுமத்திலிருந்து புத்தகங்கள், பாடல் புத்தகங்கள், குறுந்தகடுகள், ஒளித்திரை பேழைகள், குறிப்பிட்ட தலைப்புகளில் கட்டுரைகள், எழுத்துக்கள், பத்திரிகைகள் ஆகியவை, மொழிகள், பதிப்பகங்கள்.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/18%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/18-gst-----------for-popcorn", "date_download": "2020-10-25T20:01:38Z", "digest": "sha1:2B6YBHJMH7LSDZ4PP5JR24VIS4ZWOMDE", "length": 4770, "nlines": 69, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதி���்கள், அக்டோபர் 26, 2020\nபாப்கார்னுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி\nசூரத்தை சேர்ந்த ஜெய் ஜலராம் என்ற பாப்கார்ன் நிறுவனம், உயர்நிலை தீர்ப்பாணையத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதில், பாப்கார்ன்களுக்கு 5 சதவிகிதமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டுமென கேட்டிருந்தது. ஆனால், பாப்கார்ன்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி-யை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.\nTags 18% GST 18 சதவிகித ஜிஎஸ்டி\nபாப்கார்னுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி\nவங்கதேசத்தை விடவும் கீழே போன இந்தியாவின் தனிநபர் ஜிடிபி... மக்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போட்ட மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி.... ஐஎம்எப் அறிக்கை\nஇந்தியாவின் ஜிடிபி 9.6% வீழ்ச்சியைச் சந்திக்கும்... உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தகவல்\nகூலி தராமல் ஏமாற்றிய ஒப்பந்ததாரரை கைது செய்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து நடத்துநர் தற்கொலை முயற்சி போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nவேனின் டயர் வெடித்து விபத்து - 20 பேர் படுகாயம்\nஉதகை மார்கெட்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்\nசரண்டர் வாகனங்களுக்கு ஐடியல் வரி பழைய பஸ் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/bahubali-rana-kayanam-manapenn-ivarthaan/", "date_download": "2020-10-25T19:38:59Z", "digest": "sha1:Y2LEA6DOY6DKSZEZT6PZ6HF5YWN2ZF52", "length": 78466, "nlines": 362, "source_domain": "www.thinatamil.com", "title": "பாகுபலி ராணாவுக்கு கல்யாணம்! மணப்பெண் இவர் தான் , அந்த நடிகை மட்டும் வாழ்த்து சொல்லவில்லையா! - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுர��� ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும் விவகாரம்\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினா���ை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.\nபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திர���க்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள் இதனால் கூட பண கஷ்டம் வரும்.\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் – 12-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்க��் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது. ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.. நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த...\nவெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி\nகொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…\nஇலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன் யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்��ு நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்த���, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nHome சினிமா Tamil cinema News கிசு கிசு பாகுபலி ராணாவுக்கு கல்யாணம் மணப்பெண் இவர் தான் , அந்த நடிகை மட்டும் வாழ்த்து சொல்லவில்லையா\nசினிமா Tamil cinema Newsகிசு கிசு\n மணப்பெண் இவர் தான் , அந்த நடிகை மட்டும் வாழ்த்து சொல்லவில்லையா\n மணப்பெண் இவர் தான் , அந்த நடிகை மட்டும் வாழ்த்து சொல்லவில்லையா\nபாகுபலி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் லீடர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பாகுபலி படம் தான் அவருக்கு புகழை கொடுத்தது.\nஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n2020 சார்வரி புத்தாண்டு பலன்கள்\nஅவருக்கு மிஹீகா பஜான் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாம். ஹைதராபாத்தை சேர்ந்த அந்த பெண் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனராக இருக்கிறார்.\nஇந்நிலையில் ராணாவின் அப்பாவான தயாரிப்பாளார் சுரேஷ் பாபு ஒரு பேட்டியில் ராணவுக்கும், மிஷீகாவுக்கு நீண்ட நாளாக பழக்கம் இருப்பதாகவும், ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், திருமணம் இந்த வருடம் நடைபெறும் என்றும் விரைவில் திருமணம் குறித்த தகவல்களை தகுந்த நேரத்தில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.\nமேலும் எல்லோரும் வாழ்த்து தெரிவிக்க ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்ட திரிஷா மட்டும் இன்னும் வாழ்த்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .\nPrevious articleலாக்டவுனால் 50 நாட்களாக திறக்கப்படாத மால்…. தற்போது திறந்து பார்த்த ஊழியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nNext articleபாகுபலி பட நாயகனுக்கு பெண் கிடைத்துவிட்டது, அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு, புகைப்படத்துடன் இதோ..\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு...\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என ���னம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\n கடுமையாக விமர்சித்த முக்கிய நபர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செய்திவாசிப்பாளரான அனிதா சிறிய விசயத்தை பெரிதாக சண்டை போடுவது போல தெரிகிறது. சுரேஷ் சக்ரவர்த்திக்கும் அனிதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிற���ு.பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.இதற்கிடையில் ரேகா, சனம், கேப்ரியல்லா, சம்யுக்தா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் நடன இயக்குனர் சதிஷ் கிருஷ்ணன் தற்போதைய பதிவில் அனிதா 3 சீசன் பிக்பாஸையும் தன் செல்லில் ஏற்றியுள்ளார்.…\n பிக்பாஸ் கூத்தால் எரிச்சலான பிரபல...\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களிலேயே சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.அனிதாவின் பேச்சால் சிலருக்கு அவரின் மீது அதிருப்தி எழுந்துள்ளது. அதே வேளையில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவுகள் கூடி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்துள்ள கஷ்டங்களை மறக்க முடியாத சம்பவங்களை கூறிவருகின்றனர்.ரியோ, நிஷா, ஆரி, கேரியல்லா, ரேகா ஆகியோரை தொடர்ந்து அனிதா பேசும் புரமோ வெளியாகியுள்ளது.மற்றொரு புரமோவில் தான் பெயர்…\nநான் இறந்த பிறகு இதை செய்யுங்கள் கடைசி ஆசையை அன்றே சொன்ன...\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேகா. பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர் சீரியல், சின்னத்திரைகள் தற்போது முழுமையாக இறங்கிவிட்டார்.இயக்குனர் பாரதி ராஜா தான் இவரை தன் கடலோர கவிதைகள் படம் மூலம் அடையாளம் காட்டினார்.கடைசியாக நாம் சினிமாவில் அவரை விஜய் நடித்த தலைவா படத்தில் பார்த்திருப்போம் தானே.அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் புன்னகை மன்னன்.பிக்பாஸில் தன்னை சினிமாவிற்கு அனுப்பி தன் பெற்றோர் மிகவும் பயந்ததாகவும் கூறினார்.…\nDil Bechara திரை விமர்சனம் இதோ\nஒரு சில படங்கள் தான் நம் நினைவிற்கு மிக நெருக்கமாக இருக்கும், அப்படி மிக நெருக்கமான ஒரு படமாக அமைந்துள்ளது சுஷாந்த் நடிப்பில் இன்று OTYயில் வெளிவந்துள்ள Dil Bechara படம், ஆம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் கடைசி படம் இது, இதனாலேயே இப்படத்தை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.கதைக்களம்சஞ்சனா கேன்சரால் பாதிக்கப்பட்டவர், அவருக்கு எங்கு சென்றாலும் ஆக்சி��ன் சிலிண்டருடன் செல்லும் ஒரு கொடுமையில் இருந்து வருகிறார், கிட்டத்தட்ட வாழ்க்கையே ஒரு போரிங் என்று…\nயோகிபாபு காமெடி களத்தில் சிக்ஸர் அடித்து வந்த நிலையில், அந்த குழந்தையே நீங்க தான் என்று அவரை ஏற்றிவிட்டு ஹீரோ கதாபாத்திரம் கொடுக்க ஆரம்பித்தனர், அவருக் கூர்கா, தர்மபிரபு என வண்டியை ஓட்ட, இதில் காக்டெயில் எவ்வளவு தூரம் சென்றது என்பதை பார்ப்போம்.கதைக்களம்சோழர் காலத்தில் செய்யப்பட்டு விலை மதிப்பற்ற முருகன் சிலை ஒன்று காணமல் போகிறது, அந்த சிலையை கண்டுப்பிடிக்க போலிஸ் சில திட்டங்களை வகுக்கின்றது.அதே நேரத்தில் யோகிபாபு முடி திருத்தம் வேலை செய்ய, ஒரு நாள்…\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற��சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும�� மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/dmk-functionary-accused-of-murdering-former-nellai-mayor", "date_download": "2020-10-25T19:34:36Z", "digest": "sha1:ZGZJKKMDFMH7CTXSZR7WEF3TBC34MYQ3", "length": 13220, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "கூலிப்படை, பேரம், கண்காணிப்பு!- நெல்லை முன்னாள் மேயர் கொலைவழக்கில் சீனியம்மாள் சிக்கிய பின்னணி| DMK functionary accused of murdering former nellai mayor", "raw_content": "\n- நெல்லை முன்னாள் மேயர் கொலைவழக்கில் சீனியம்மாள் சிக்கிய பின்னணி\nநெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட தி.மு.க பெண் பிரமுகர் சீனியம்மாளும் அவரது கணவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nநெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர், கடந்த ஜூலை 23-ம் தேதி கொடூரமாக குத்திக் கொல்லப்பட்டனர். ஒரே வீட்டில் மூவரும் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, தி.மு.க-வின் ஆதிதிராவிடர் நலக்குழுச் செயலாளரான சீனியம்மாளின் மகன் கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கின் பின்னணியில், உள்கட்சி மோதல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால், வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில், கொலைச் சம்பவத்துக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டிக் கொடுத்ததாக சீனியம்மாள், அவரது கணவர் தன்னாசி ஆகியோர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.\nஉமா மகேஸ்வரியைக் கொன்றது யார்- துப்பு கிடைக்காமல் திணறும் நெல்லை போலீஸ்\nதி.மு.க-வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, தி.மு.க-வைச் சேர்ந்தவரான சீனியம்மாள் மீது தொடக்கத்திலேயே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் இருமுறை அவரிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால், போதுமான ஆதாரம் கிடைக்காததால் அவரைக் கண்காணித்துவந்தார்கள்.\nஅரசியலில் சீனியரான சீனியம்மாளின் வளர்ச்சிக்கு உமா மகேஸ்வரி முட்டுக்கட்டையாக இருந்ததாக, சீனியம்மாளின் குடும்பத்தினர் கருதினார்கள். தற்போது, முதுமை மற்றும் நோய் காரணமாகத் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறார். தனது தாயின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததால், உமா மகேஸ்வரியை கொலை செய்ததாக கார்த்திக் ராஜா வாக்குமூலம் அளித்திருந்தார்.\nஇதனிடையே, இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபடுவதற்கு கார்த்திக் ராஜாவுக்குத் தூண்டுதலாக இருந்தது, சீனியம்மாள் மற்றும் தன்னாசி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சீனியம்மாளின் சொந்த ஊரைச் சேர்ந்த கூலிப்படையைச் சேர்ந்தவரிடம் தொடக்கத்தில் பேரம் பேசப்பட்டிருக்கிறது. வேறொரு வழக்கு தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையின்போது, அந்தக் குற்றவாளி இதைத் தெரிவித்துள்ளார்.\nஉமா மகேஸ்வரியைக் கொல்வதற்கு கூலிப்படையை அணுக முடியாததால், சீனியம்மாள்-தன்னாசி தம்பதியர், தங்கள் மகன் கார்த்திக் ராஜா மூலமாகக் காரியத்தை முடித்துக் கொண்டுள்ளனர் என்கின்றனர் போலீஸார். இதுதொடர்பான ஆதாரங்களை எல்லாம் சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள்.\nஉள்கட்சி மோதல் காரணமாக, முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட வழக்கில் தி.மு.க பிரமுகர்களே கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.\nஇதனிடையே, தி.மு.க-வின் ஆதிதிராவிட நலக்குழு துணைச் செயலாளரான சீனியம்மாள், அவரது கணவர் தன்னாசி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் ���ழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15312", "date_download": "2020-10-25T18:52:37Z", "digest": "sha1:SUMXPKCGV5LXEVZ4UCAG2UMLB6QMA6LB", "length": 10039, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "மேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்\nமேட்டுப்பாளையத்தில் மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்\nகோ‌வை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீதமுள்ள சுற்றுச் சுவர் இன்று இடிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.\nமேட்டுப்பாளையம் அருகே நடூர் ஆதி திராவிடர் காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சுற்றுச்சுவரின் மீதமுள்ள பகுதிகள் இன்று இடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்‌ ராசாமணி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக புதிய தலைமுறையிடம்‌ பேசிய அவர், சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மீதமுள்ள சுற்றுச்சுவரை பாதுகாப்பாக இடிக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.\nதலைமறைவாக உள்ள சுற்றுச்சுவர் வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியிருப்பதாகக் தெரிவித்தார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.\n'அப்போதே இடிக்க சொன்னோம்' - சுவர் குறித்து கொதிக்கும் மக்கள்..\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடித்த NASA; புகைப்படம் வெளியீடு..\nசிரியாவில் வான்வழித் தாக்குதல். 10 பேர் பலி. 13 பேர் படுகாயம்..\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/8.html", "date_download": "2020-10-25T18:51:54Z", "digest": "sha1:VAOOGRCNOPDQ7HJ62RCZMSZBLE3GVU5J", "length": 11508, "nlines": 71, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். சூசையப்பர் நவநாள் - 8 ம் ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். சூசையப்பர் நவநாள் - 8 ம் ஜெபம்\n4-வது: தேவ நம்பிக்கை அடைய ஜெபம்\nஇம்மைக்கும் மறுமைக்கும் சர்��ேசுரன் பேரில் திடமான நம்பிக்கையை வைத்திருந்த அர்ச். சூசையப்பரே விசுவசிக்கிறவனுக்கு வெட்க மில்லை, நம்பிக்கையுள்ளவனுக்கு பயமில்லை என்பதை அறிந்திருந்தாலும், அநித்தியமான வஸ்துக்ளோடு ஒட்டிக்கொண்டிருக்கிற கெட்ட மாம்சத்தினிமித்தம் நித்திய காரியங்களின் பேரில் எனக்கு நம்பிக்கைக் குறைவதைக் கண்டு மிகவும் விசனப்படுகிறேன். சர்வேசுரனின் வாக்குத்தத்தம் பெரிதே விசுவசிக்கிறவனுக்கு வெட்க மில்லை, நம்பிக்கையுள்ளவனுக்கு பயமில்லை என்பதை அறிந்திருந்தாலும், அநித்தியமான வஸ்துக்ளோடு ஒட்டிக்கொண்டிருக்கிற கெட்ட மாம்சத்தினிமித்தம் நித்திய காரியங்களின் பேரில் எனக்கு நம்பிக்கைக் குறைவதைக் கண்டு மிகவும் விசனப்படுகிறேன். சர்வேசுரனின் வாக்குத்தத்தம் பெரிதே நான் பாசங்களால் இழுபட்டு புகை போல் மறையும் அநித்தியப் படைப்புகளின் பேரில் நம்பிக்கை வைத்ததால் துக்கங்களும், கவலைகளும் என் தலைக்கு மேல் போயின. மகாத் துமாக்கள் தங்கள் நம்பிக்கையால் பரலோகம் ஏறினாற்போல, நான் நம்பிக்கையில் திடன் கொண்டு, உறுதியான ஜெப தவங்களால் மோட்ச பதவி அடையச் செய்தருளும். எனக்கு உறுதியான விசுவாசமிருந்தால், சுவாமியானவர் இருப்பதையும் நித்திய பதவி கொடுப்பதையும் நம்பி உலகக் கவலைகளால் மயங்காமல், நான் பாராததும், தேவ வாக்கு சொல்வதுமான காரியங்களில் ஊன்றி, காற் றுக்கு அசையா மலைபோல் அமர்ந்து துன்பங்களில் திடன் கொண்டிருப்பேன் அல்லவோ நான் பாசங்களால் இழுபட்டு புகை போல் மறையும் அநித்தியப் படைப்புகளின் பேரில் நம்பிக்கை வைத்ததால் துக்கங்களும், கவலைகளும் என் தலைக்கு மேல் போயின. மகாத் துமாக்கள் தங்கள் நம்பிக்கையால் பரலோகம் ஏறினாற்போல, நான் நம்பிக்கையில் திடன் கொண்டு, உறுதியான ஜெப தவங்களால் மோட்ச பதவி அடையச் செய்தருளும். எனக்கு உறுதியான விசுவாசமிருந்தால், சுவாமியானவர் இருப்பதையும் நித்திய பதவி கொடுப்பதையும் நம்பி உலகக் கவலைகளால் மயங்காமல், நான் பாராததும், தேவ வாக்கு சொல்வதுமான காரியங்களில் ஊன்றி, காற் றுக்கு அசையா மலைபோல் அமர்ந்து துன்பங்களில் திடன் கொண்டிருப்பேன் அல்லவோ அப்படி நான் இராததைப் பற்றி மெத்த மனஸ்தாபப்படு கிறேன். தேவசுதன் மனிதனாய்ப் பிறந்து பாடு பட்டு மரித்து உயிர்த்து பரமண்டலத்தில் ஏறினதே என் நம்பி���்கைக்கு அஸ்திவாரமாயிருக்க, நான் இன்னும் நம்பிக்கையில் தத்தளிப்பதைக் குறித்து மனங்கலங்கி அழுகிறேன். இந்த இரட்சகரை மாத்திரம் அண்டி, நான் எனக்கும் உலகத்திற்கும் மரித்து, நம்பிக்கையில் உயிர் வாழ்ந்தாலல்லோ தாவிளை அப்படி நான் இராததைப் பற்றி மெத்த மனஸ்தாபப்படு கிறேன். தேவசுதன் மனிதனாய்ப் பிறந்து பாடு பட்டு மரித்து உயிர்த்து பரமண்டலத்தில் ஏறினதே என் நம்பிக்கைக்கு அஸ்திவாரமாயிருக்க, நான் இன்னும் நம்பிக்கையில் தத்தளிப்பதைக் குறித்து மனங்கலங்கி அழுகிறேன். இந்த இரட்சகரை மாத்திரம் அண்டி, நான் எனக்கும் உலகத்திற்கும் மரித்து, நம்பிக்கையில் உயிர் வாழ்ந்தாலல்லோ தாவிளை தேவமாதா முதலான அர்ச்சியசிஷ்ட வர்களும், சம்மனசுக்களும் தாழ்ந்த இந்த உலகத் தில் உபத்திரவப்படும் மனிதர்களுக்காக வேண்டிக் கொள்வதை நான் அறிந்திருந்தும், இரவும் பகலும் ஓயாமல் அவர்களை நோக்கி அலறி அழுது இடை விடாமல் மன்றாடாததால் விசனப்படுகிறேன். வரப்போகிற நித்திய ஜீவியத்திற்கு நான் காத்திருப் பதால், அழிந்துபோகிற சரீரத்தின் பேரிலும் என்றென்றும் ஒழிந்துபோகும் பொருட்களின் பேரிலும் நான் நம்பிக்கை வைப்பதேன் தேவமாதா முதலான அர்ச்சியசிஷ்ட வர்களும், சம்மனசுக்களும் தாழ்ந்த இந்த உலகத் தில் உபத்திரவப்படும் மனிதர்களுக்காக வேண்டிக் கொள்வதை நான் அறிந்திருந்தும், இரவும் பகலும் ஓயாமல் அவர்களை நோக்கி அலறி அழுது இடை விடாமல் மன்றாடாததால் விசனப்படுகிறேன். வரப்போகிற நித்திய ஜீவியத்திற்கு நான் காத்திருப் பதால், அழிந்துபோகிற சரீரத்தின் பேரிலும் என்றென்றும் ஒழிந்துபோகும் பொருட்களின் பேரிலும் நான் நம்பிக்கை வைப்பதேன் இன்பங் களிலும், துன்பங்களிலும் சர்வேசுரன் பேரில் ஒரே நம்பிக்கையாயிருந்த அர்ச். சூசையப்பரே, நீர் என் அழுகைக்கும் வேண்டுதலுக்கும் இரங்கி சர்வேசு ரனை மன்றாடினாலும், அவர் எனக்குத் திடமான நம்பிக்கையைத் தருவார் என்று எனக்குத் தெரியும். நம்பிக்கையுள்ளவர்களுக்குக் கலக்கமில்லை. ஆகவே என் இருதயம் ஒன்றிலும் கலங்காமல் சர்வேசுரன் பேரில் மட்டும் நம்பிக்கை வைக்கச் செய்தருளும். என் நம்பிக்கைக்கு ஆதாரமான மோட்சத்தில் என் இருதயம் இடைவிடாமல் குடிகொண்டிருக்கச் செய்தருளும். துன்ப துரிதங் களில் கலங்காமல் தேவ வாக்கியங்க��் பேரில் என் ஆசையயல்லாம் வைத்து, நான் சர்வேசுரனை மாத்திரம் நாடி அவர் பேரில் மாத்திரம் நம்பிக்கை யாயிருக்க எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_628.html", "date_download": "2020-10-25T20:21:06Z", "digest": "sha1:5TAQAIDJ5NNZ4J66YYQDMIPFRRYFXA7G", "length": 9655, "nlines": 71, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். பிலோமினம்மாளுக்கு நவநாள் ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். பிலோமினம்மாளுக்கு நவநாள் ஜெபம்\nஓ மகாப் பெரிய அர்ச்சியசிஷ்ட பிலோமினம்மாளே கன்னியான வேதசாட்சியே எங்கள் காலங்களின் புதுமை வரத்தியே எனக்கு ஆத்தும சரீர தூய்மையையும் இருதயமான பரிசுத்தத்தையும் நினைவிலும், நேசத்திலும் புனிதத்தையும் பெற்றுத் தாரும். மிகுதியான வேதனைகளின் நடுவில் நீர் அனுசரித்த பொறுமையினால், கடவுள் எனக்குச் சித்தங்கொள்ளும். சகல துன்பங்களையும் பணிவுடன் ஏற்றுக் கொள்ளும் வரத்தை எனக்கு அடைந்து தாரும். உம்மை வதைத்தவனின் கட்டளையால் நீர் எறியப்பட்ட தைபர் நதி நீரிலிருந்து நீர் இரட்சிக்கப்பட்டது போல, நாங்கள் ஆத்தும சேதமின்றி தப்ப உதவி புரியும். இந்த உபகாரங்களுடன், ஓ சேசுவின��� பிரமாணிக்கமுள்ள பத்தினியே எனக்கு ஆத்தும சரீர தூய்மையையும் இருதயமான பரிசுத்தத்தையும் நினைவிலும், நேசத்திலும் புனிதத்தையும் பெற்றுத் தாரும். மிகுதியான வேதனைகளின் நடுவில் நீர் அனுசரித்த பொறுமையினால், கடவுள் எனக்குச் சித்தங்கொள்ளும். சகல துன்பங்களையும் பணிவுடன் ஏற்றுக் கொள்ளும் வரத்தை எனக்கு அடைந்து தாரும். உம்மை வதைத்தவனின் கட்டளையால் நீர் எறியப்பட்ட தைபர் நதி நீரிலிருந்து நீர் இரட்சிக்கப்பட்டது போல, நாங்கள் ஆத்தும சேதமின்றி தப்ப உதவி புரியும். இந்த உபகாரங்களுடன், ஓ சேசுவின் பிரமாணிக்கமுள்ள பத்தினியே நான் ஆர்வத்துடன் இப்போது உம்மிடம் எடுத்துக் கூறும் வேண்டுதலையும் கேட்டருளும்படி மன்றாடுகிறேன்.\nதூய்மையுள்ள கன்னிகையே, பரிசுத்த வேதசாட்சியே, மோட்சத்திலிருந்து ஒரு இரக்கப் பார்வையை உம் பிரமாணிக்கமுள்ள ஊழியன் மீது பொழிவீராக. என் துயரத்தில் எனக்கு ஆறுதலாயிருப்பீராக. ஆபத்தில் என்னைக் காப்பாற்றும். எதற்கும் மேலாக என் மரண வேளையில் எனக்கு உதவியாக வாரும். கடவுளுடைய திருச்சபையின் காரியங்களைக் கருத்தாய்க் காத்தருள்வீராக அதன் உயர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மன்றாடும். விசுவாசம் விரிந்து பரவும்படியாகவும் பாப்பரசருக்காகவும் தேவ ஊழியர்களுக்காகவும், நீதிமான்கள் நீடித்து நிலைக்கும்படியாகவும், பாவிகள் மனந்திரும்பவும் உத்தரிக்கிற ஆன்மாக்கள் விசே­மாய் நான் நேசிக்கிறவர்கள் ஆறுதல் பெறவும் வேண்டிக் கொள்ளும். ஓ பெரிய அர்ச்சியசிஷ்டவளே அதன் உயர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் மன்றாடும். விசுவாசம் விரிந்து பரவும்படியாகவும் பாப்பரசருக்காகவும் தேவ ஊழியர்களுக்காகவும், நீதிமான்கள் நீடித்து நிலைக்கும்படியாகவும், பாவிகள் மனந்திரும்பவும் உத்தரிக்கிற ஆன்மாக்கள் விசே­மாய் நான் நேசிக்கிறவர்கள் ஆறுதல் பெறவும் வேண்டிக் கொள்ளும். ஓ பெரிய அர்ச்சியசிஷ்டவளே உம்முடைய வெற்றியை பூமியில் நாங்கள் கொண்டாடுகிறோம். உமக்கு மோட்சத்தில் சூட்டப்பட்ட மகிமையின் மகுடத்தை நான் ஒருநாள் தரிசிக்க எனக்குத் தயைபுரிவீராக. சர்வேசுரன் தம்முடைய அன்பிற்காக இக்குறுகிய வாழ்வில் அனுபவிக்கப்படும் வேதனைகளை நித்திய வெகுமானத்தால் தாராளமாய் சன்மானிக்கிறாரே. அவரை முடிவில்லாமல் நான் மோட்சத்தில் ��ாழ்த்தும்படி எனக்காக வேண்டிக் கொள்ளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-25T20:21:36Z", "digest": "sha1:7YVH7Y5RNPGUZSUN3XO2XUX3W6FTLUMN", "length": 31181, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "இம்மானுவேல் காந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n18 ஆவது நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்\nWolff, Tetens, Hutcheson, Empiricus, Montaigne, ஹ்யூம், தேக்கார்ட்டு, மலெபிரான்சே, லீப்னிட்ஸ், ஸ்பினோசா, லாக், Berkeley, ரூசோ, நியூடன், Emanuel Swedenborg\nயோஃகான் ஃவிக்டெ, பிரீடரிக் ஷெல்லிங், ஹெகல், ஷோப்பன்ஹௌவர், நீட்சே, Peirce, ஹுஸ்செர்ல், ஹைடிகர், விட்கென்ஸ்டைன், சாத்ரே, Cassirer, Habermas, Rawls, சோம்சுக்கி, ரோபேர்ட் நோசிக், பாப்பர், கீர்க்கெகார்டு, யங், Searle, மிஷேல் ஃபூக்கோ, Hannah Arendt, கார்ல் மார்க்ஸ், Giovanni Gentile, Karl Jaspers, ]ஹாயெக், என்றி பெர்குசன்\nஇம்மானுவேல் காந்து [1] (Immanuel Kant, ஏப்ரல் 22, 1724 – பெப்ரவரி 12, 1804) இடாய்ச்சுலாந்தைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் கிழக்குப் பிரசியாவின், கோனிக்சுபர்கு (இன்றைய உருசியாவிலுள்ள கலினின்கிராடு) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். ஐரோப்பிய தத்துவவியலாளரான இவர் தற்கால தத்துவவியலின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார்.[2] மனித மனமானது, மனித அனுபவத்தின் கட்டமைப்பை உருவாக்குகிறது என்று காந்து வாதிட்டார். இக்காரணமே அறநெறிக்கு ஆதாரமாக இருக்கிறது. இது பற்றற்ற தீர்ப்புப் புலத்திலிருந்து அழகுணர்வு தோன்றுகிறது. அந்த இரடவெளி மற்றும் நேரம் நம்முடைய உணர்திறன் வடிவங்கள், மற்றும் உலகம் \"அதுவே\" என்ற நம் கருத்துகள் சுயாதீனமாக உள்ளது. பழைய நம்பிக்கையான சூரியன் பூமியைச் சுற்றி வருவதாகக் கூறும் கோபர்நிக்கசின் புவி மையத் தத்துவத்தை, \"கோப்பர்நிக்கன் புரட்சியை\" தமக்குள்ளாக காந்து ஏற்படுத்திக் கொண்டார். அவரது நம்பிக்கைகள் சமகால தத்துவத்தில், முக்கியமாக மாய உருத்திரிபு, ஒளிர்வுக் கோட்பாடு, நெறிமுறைகள், அரசியல் கோட்பாடு மற்றும் அழகுணர்ச்சி ஆகியவற்றின் மீது பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன.[3]\nஎமானுவேல் (Emanuel) என்னும் பெயரில் மதப் புனிதக்குளியல் செய்யப்பட்ட இவர் எபிரேய மொழியைக் கற்ற பின்னர் தனது பெயரை இம்மானுவேல் (Immanuel) என மாற்றிக்கொண்டார். இவரது பெற்றோர்களின் ஒன்பது பிள்ளைகளில் நான்காவதாக 1724 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தனது முழு வாழ்க்கைக் காலத்தையும், அவருடைய சொந்த நகரமும், அக்காலக் கிழக்குப் பிரசியாவின் தலைநகரமுமான கொனிக்ஸ்பர்க்கிலும் அதை அண்டிய பகுதிகளிலுமே கழித்தார். இவருடைய தந்தையார் ஜொஹான் ஜார்ஜ் கண்ட் (Johann Georg Kant) ஜஇடாய்ச்சுலாந்தின் வட கோடியில் அமைந்திருந்த மெமெல் என்னும் இடத்தைச் சேர்ந்தவொரு கைப்பணியாளர். இவரது குடும்பம் கடுமையான மதப் பற்றுக் கொண்டது. இவர் கற்ற கல்வி, கண்டிப்பான, ஒழுக்கம் சார்ந்தது, கணிதம், அறிவியல் என்பவற்றுக்கும் மேலாக இலத்தீன், சமயக் கல்வி என்பவற்றுக்கே கூடுதல் அழுத்தம் கொடுத்தது.[4]\nகாந்து, 1740 ஆம் ஆண்டில், தனது 16 ஆவது வயதில், கோனிசுபர்குப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.[5] அங்கே, ஒரு பகுத்தறிவுவாதியான மார்ட்டின் நட்சென் என்பவரின் கீழ், இலீபினிசு, வோல்ஃப் ஆகியோருடைய தத்துவங்களைக் கற்றார். பிரித்தானியத் தத்துவவியலினதும், அறிவியலினதும் வளர்ச்சி குறித்தும் அறிந்திருந்த மார்ட்டின், நியூட்டனுடைய கணிதம் சார்ந்த இயற்பியலை காந்துக்கு அறிமுகப்படுத்தினார். 1746 ஆம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே இவரது கல்வியும் தடைப்பட்டது. கோனிக்சுபர்கைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களில் இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்து வந்தார். அத்துடன் தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார். இவரது முதலாவ���ு தத்துவ நூல் (Thoughts on the True Estimation of Living Forces) 1749 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் பல அறிவியல் தலைப்புக்களில் மேலும் பல நூல்களை வெளியிட்ட அவர், 1755 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஆனார். அறிவியல் தொடர்பாகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஓரளவு எழுதி வந்தாராயினும், அக்காலத்தில் இருந்து, காந்து கூடுதலாகத் தத்துவம் சார்ந்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். தொடராகப் பல முக்கிய ஆக்கங்களை அவர் இக்காலத்தில் வெளியிட்டார்.[6]\nஞானம் என்றால் என்ன என்பதற்கு, \"வெளிப்புற அதிகாரங்களுக்கு வளைந்து கொடுக்காமல் நீயே சுயமாக யோசிக்கவும், செயல்படவும் கற்றுக்கொண்டால் அதுவே ஞானம்\" என்று கூறியுள்ளார்..\nநற்குணங்கள் யாது என்பதற்கு, \"அது கடவுள் கொடுத்தது அல்ல. இயற்கையில் வருவதும் அல்ல. உன் நினைப்புதான் அது. எந்த மிருகத்துக்கும் இதுதான். சுய சிந்தனை தான் ஒருவரின் நற்குணங்களை எதிரொளிக்கும் கண்ணாடியாக உள்ளது\" என்றார்.\nகருத்தியல் ஒருங்கிணைப்பும் ஒருமைப்பாடும், மனதளவில் கருத்துக்கள் அல்லது \"புரிந்துகொள்ளுதலில் பிரிவுகள்\" ஆகியவை, விண்வெளி மற்றும் நேரத்திற்குள் புலனுணர்வைக் கொண்டிருக்கும் தன்மையின் மீது செயல்படுகின்றன என்கிறார் காந்து.[7]\nகாந்தின் அழகியல் பண்புகளைக் குறித்தும் கம்பீரமானவர்களின் உணர்ச்சிகளைக் குறித்தும் அழகு மற்றும் மேன்மைக் குணங்களின் உள்ளார்ந்த தன்மை பற்றியும் விவாதிக்கிறது (1764). அழகியல் கோட்பாட்டிற்கான காந்தின் பங்களிப்பு, தீர்ப்பின் விமர்சனம் 1790 இல் உருவாக்கப்பட்டது. அதில் அவர் \"சுவையின் தீர்ப்புகள்\" என்ற சாத்தியக்கூறு மற்றும் தர்க்கரீதியான நிலையை ஆராய்கிறார். தீர்ப்பின் விமர்சனத்தின் முதல் முக்கிய பிரிவின் \"அழகியல் தீர்ப்பு பற்றிய விமர்சனத்தில்\" காந்து \"அழகியல்\" என்ற சொற்றொடரை பயன்படுத்தினார். காந்து அறிஞர் டபிள்யூ. எச்சு வால்சு, கூற்றுப்படி இது தற்கால பொருளிலிருந்து வேறுபடுகிறது.[8] இதற்கு முன், தூய நியாயத்தின் விமர்சனத்தில், சுவை, நியாயத் தீர்ப்புகள் மற்றும் அறிவியல் தீர்ப்புகள் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு இடையேயான முதலடிப்படையான வேறுபாடுகளை கண்டறிந்த காந்து, \"அழகியல்\" என்ற வார்த்தையை \"சுவைக்கான விமர்சனத்தைத் தீர்மானித்து\" சுவை தீர்ப்புகள் \"சட்டங்கள் ஒரு முன்ன���டி\" மூலம் \"இயங்கப்படக் கூடாது\" என்று குறிப்பிட்டார்.[8] அழகுநோக்கியல் (Aesthetica) (1750-58) என்ற நூலினை எழுதிய ஏ.சி.பம்கார்டன் காந்தின் தத்துவத்தின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் விரிவான தத்துவ அமைப்புக்கு அழகியல் கோட்பாட்டை உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் முதல் தத்துவவாதிகளில் ஒருவராக இருந்தார்.[9] அவருடைய தத்துவ கருத்துக்கள் முழுவதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த கருத்துக்களைப் பயன்படுத்தி இருந்தார்.[10]\nமேற்கத்திய சிந்தனை மீது காந்தின் செல்வாக்கு ஆழமாக உள்ளது.[11] குறிப்பிட்ட சிந்தனையாளர்களிடம் தனது செல்வாக்கினை மென்மேலும் தத்துவார்த்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பை காந்து மாற்றியுள்ளார். மேலும் அவர் கருத்தியல் மாற்றத்தினை நிறைவேற்றினார். தற்பொழுது மிகக் குறைந்த தத்துவமானது இப்போது கான்டியன் தத்துவத்திற்கு முந்தைய பாணியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாற்றமானது, தத்துவம் மற்றும் சமூக அறிவியல் மற்றும் மனிதநேயங்களில் பொதுவாகத் தோன்றிய பல நெருக்கமான கண்டுபிடிப்புகள் ஆகும்\nகாந்தின் \"கோப்பர்நிக்கன் புரட்சி\", மனித அறிவின் பாத்திரத்தை அல்லது அறிவை மையமாகக் கொண்டு இது போன்ற விபரங்கள் தத்துவார்த்தமாக்குதல் இயலாததால் அவை நம்மை சுயாதீனமாகவோ அல்லது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றிய கருத்தியலாக வெளிப்படுகிறது.[12]\nவிமர்சன தத்துவத்தின் கண்டுபிடிப்பு, அதை கண்டுபிடிப்பதற்கான கருத்தை கொண்டுள்ளதால் தத்துவ ரீதியான நியாயத்தீர்ப்பு மூலம் அறிந்துகொள்ளும் திறனுக்கான இயல்பான வரம்புகளை முறையாக ஆராயவும்;\n\"சாத்தியமான அனுபவங்களின் நிலைமைகள்\" என்ற அவரது கருத்துப்படி, \"சாத்தியக்கூறுகளின் நிலை\" என்ற கருத்தை அவர் உருவாக்கியது - விபரங்கள், அறிவு மற்றும் உணர்வின் வடிவங்கள் ஆகியவை முன்முயற்சியற்ற நிலைமைகளில் எஞ்சியிருக்கின்றன, அதனால் புரிந்து கொள்ள அல்லது அவற்றை அறியும் இந்த நிலைமையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது.ஷ\nபுறநிலை அனுபவம் மனித மனத்தின் செயல்பாட்டால் தீவிரமாக அமைக்கப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்பட்ட அவருடைய கோட்பாடு;\nஅறநெறித் தன்னாட்சியே மனிதகுலத்திற்கு மையமாக உள்ளது\nஜேர்மன் சிந்தனை, மார்க்சிசம், பாசிடிவிவாதம், பினோமினாலஜி, இருத்தலியல், விமர்சனக் கோட்பாடு, மொ��ியியல் தத்துவம், கட்டமைப்புவாதம், பிந்தைய கட்டமைப்புவாதம் மற்றும் திசைமாற்ற வழிமுறை போன்ற காந்து சிந்தனைகள் பல்வேறு வகையான சிந்தனைப் களங்களோடு இணைக்கப்பட்டுள்ளன.\nமெய்யுணர்தல், செயற்கையாக உணர்தல், முன்னம் உள்ளது, உள்ளதை உள்ளபடியாக உணர்தல். பின்னம் உள்ளது, நாமே அதோடு தொடர்புபட்ட வேறொன்றை வரும்முன் கூறி ஏற்றுக்கொள்ளுதல் என்று அறிவியல்பற்றிக் கூறியுள்ளார்.\nஇம்மானுவேலின் கல்லறை ருஸியாவில் உள்ளது. அவரின் கல்லறை உள்ள பகுதி ருஸியாவால் கைபற்றப்பட்ட பின்னரும் பாதுகாக்கப்படுகின்றது. பல புது மண தம்பதிகளும் இவரின் கல்லறையில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.\nஅவரின் சிலை இன்னும் அந்த கல்லறையின் முகப்பை அலங்கரித்து வருகின்றது.\n18 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajit-3.html", "date_download": "2020-10-25T20:26:53Z", "digest": "sha1:AI5UJSSLJHOCA255POEOO7MAREJCE3X7", "length": 15019, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | i don't know pollitics says actor ajith - Tamil Filmibeat", "raw_content": "\n51 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n3 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தம���ழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோ .. ஹீரோ ..\nஎனக்கு அரசியல் தெரி யாது, அது எனக்குத் தேவையுமில்லை என்கிறார் நடிகர் அஜீத்.\n9 வேடங்களில் கலக்கவிருக்கும் நடிகர் அஜீத் நடிக்கும் சிட்டிசன் படத்தின் ஷூட்டிங்,சென்னை புறநகரிலுள்ள பழவேற்காடு ஏரிபகுதியில் நடந்து வருகிறது. கடலும், ஏரியும்சங்கமிக்கும் இடம் இது.\nஒரு வாரமாக இந்தப் பகுதியில் ஷூட்டிங்நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமைஷூட்டிங்கின்போது கிடைத்த சின்ன பிரேக்கில் செய்தியாளர்களை அஜீத் சந்தித்தார்.அவர்களுடன் மனம் விட்டுப் பேசினார்.\nஅப்போது வழக்கமாக எல்லா ஸ்டார்களிடம் கேட்கப்படும் அரசியலுக்கு வருவீர்களாஎன்று கேட்டபோது, எனக்கு அரசியல் தெரி யாது. அதில் ஈடுபட மாட்டேன். அதுஎனக்குத் தேவையுமில்லை.\nஇப்போது நான் உள்ள நிலைமைக்கு வர ரொம்பக் கஷ்டப்படடுள்ளேன். ரசிகர்கள்மட்டுமே எனது ஆதரவு. வேறு எந்தப் பின்னணியும், ஆதரவும் எனக்கு இல்லை.\nஎனது ரசிகர்கள் பல கட்சிகளில் இருப்பார்கள். நான் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து,அது அவர்களைப் பாதித்து, அது எனது படங்களின் வெற்றியைப் பாதித்தால், என்னைவைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவர்.\nஎனது ரசிகர் மன்றம் அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கும். அதைத்தான் நானும்விரும்புகிறேன் என்றார்.\nஅஜீத்துடன் மீனா, நக்ம, வசுந்தரா தாஸ் உள்ளிட்ட பல ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.கமலஹாசனுக்கு மேக்கப் போட உதவிய மும்பை மேக்கப் மேன்தான்அஜீத்திற்கும்மேக்கப் போடுகிறார் என்பது நினைவிருக்கலாம்.\nவிஜய்டிவி புகழின் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஎங்க மாமா பாடி வரவும் லேட் ஆச்சு.. க/பெ. ரணசிங்கம், மாஸ்டர், வர்மா நடிகர் மேத்யூ வர்கீஸ் பேட்டி\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்\nஅப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்\nபர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ.. மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nசீமராஜாவாக நடித்ததில் பெருமை கொள்வேன் அய்யா.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nசனம் ஷெட்டியை காமெடி பீஸாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. சுரேஷை விளாசியதை வச்சு மரண பங்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/andrea-voices-a-ghost-178694.html", "date_download": "2020-10-25T19:44:26Z", "digest": "sha1:SPFZTYVYNZNNHSC3CK4452HDVBIUTIYF", "length": 14030, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பேய்க்கு குரல் கொடுத்த ஆண்ட்ரியா | Andrea voices for a ghost - Tamil Filmibeat", "raw_content": "\n8 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதி��்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேய்க்கு குரல் கொடுத்த ஆண்ட்ரியா\nகொலை நோக்குப் பார்வை படத்தில் பேய் பாடல் ஒன்றைப் பாடி ரசிகர்களை பயமுறுத்தியுள்ளாராம் நடிகை ஆண்ட்ரியா.\nதிரு திரு துறு துறு படத்தின் இயக்குனர் நந்தினி இயக்கும் புதிய படம் கொலை நோக்கு பார்வை. இப்படத்தில் பேய் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் ஆண்ட்ரியா. இப்பாடல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாகவே மெனக்கெட்டுள்ளாராம்.\nஆண்ட்ரியா பாடிய பாடல் படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பாடல் அமைந்துள்ளது, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் நந்தினி. அஸ்வத்தின் பின்னணி இசை அபாரமாக வந்துள்ளது என்றார் நந்தினி.\nகொலை நோக்குப் பார்வை படத்தில் பின்னணிப் பாடகி சுசியின் கணவர் கார்த்திக் குமார், கன்னட பட நாயகி ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் அஸ்வத்தின் இசையில், மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nலைட்டா சட்டையை கழட்டி .. ரொமான்டிக் போஸ் கொடுத்த தமிழ் நடிகை.. குஷியில் ரசிகர்கள்\n\\\" புத்தம் புது காலை\\\" படத்தில் சாதனா இப்படித்தான் இருப்பா.. ஆண்ட்ரியா எக்ஸ்க்ளூசிவ் போட்டோ\nகச்சிதமான பின்னழகைக்காட்டி கவர்ச்சி போஸ் .. இளசுகளை பதறவைக்கும் ஓவர் கிளாமர் \nஸ்ருதி இல்லைன்னா என்ன, ஆண்ட்ரியா இருக்காங்க.. அந்த பேய் கதையை கையில் எடுத்த இயக்குனர் மிஷ்கின்\nகிளம்பி விட்டார்கள்.. ஓவர் எமோஷ்னல் ஆன ஆண்ட்ரி���ா.. ரொம்ப மிஸ் பண்ணுவதாக உருக்கம்\nஆண்ட்ரியாவின் அடுத்தப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா\nபாக்கும்போதே எச்சில் ஊறுது.. வைரலாகும் வட சென்னை நடிகைகளின் 'கேக்' வீடியோ.. கெஞ்சும் ஃபேன்ஸ்\nவெள்ள முதுகு.. ரிச்சு பிகரு... ஆண்ட்ரியாவின் கலர் ஃபுல் புகைப்படம் \nமுழுக்க ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸ்.. அந்த இடங்களை மட்டும் மறைத்து.. வேற லெவலில் மிரட்டும் ஆண்ட்ரியா\nஅடேங்கப்பா.. ஆண்ட்ரியாவா இது… வைரல் புகைப்படம் \nவெப் சீரிஸில் நிர்வாணமாக நடிக்கப்போகும் ஆண்ட்ரியா.. தீயாய் பரவும் தகவல்\nகையில் சரக்கு கிளாஸ்..டப்பாத்தில் படுத்து கொண்டு போஸ் கொடுத்த பிரபல நடிகை \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nஅவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020_04_27_archive.html", "date_download": "2020-10-25T18:51:55Z", "digest": "sha1:IGSMAEQFOE6OX6OV6NKQPREPZ6T4S3Q7", "length": 38706, "nlines": 877, "source_domain": "tamil.lankaimage.com", "title": "04/27/20 - Tamil News", "raw_content": "\nமேலும் 4 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 571\n- கடற்படையைச் சேர்ந்த 180 பேர் அடையாளம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (2...Read More\nஉலக அளவில் கொரோனா தொற்றியோர் 30 இலட்சம் பேர்\nஉலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 மில்லியனைக் கடந்துள்ளதோடு, இந்நோய்த் தொற்றினால் 207,265...Read More\nஇன்று அடையாளம் காணப்பட்ட 44 பேரும் கடற்படை உறுப்பினர்கள்; மொத்தம் 567\n- இதுவரை 180 கடற்படை உறுப்பினர்கள் அடையாளம் - 112 பேர் வெலிசறை கடற்படை முகாமில் இருந்தவர்கள் - 68 பேர் விடுமுறையில் சென்றவர்கள் இ...Read More\nO/L பரீட்சை பெறுபேறுகள்: 74 வீதமானோர் சித்தி\n- 10,346 பேர் 9 பாடங்களிலும் A சித்தி - இம்முறை மாவட்ட, அகில இலங்கை தரப்படுத்தல் கிடையாது கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர...Read More\nபங்களாதேஷிலுள்ள மாணவர்களை அழைத்து வர விசேட விமானம்\nபங்களாதேஷின் டாக்கா நகரிலிருந்து, இலங்கைக்கு வர முடியாமல் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 74 பேரை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்காக, இன...Read More\nமேலும் 34 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 557\n34 பேரும் கடற்படை உறுப்பினர்கள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (27) பிற்ப...Read More\nO/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்\n2019 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (27) மாலைக்குள் வெளியிடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவி...Read More\nமேலும் 6 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 126\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் குணமடைந்துள்ளனர். இன்று (27) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞ...Read More\n'களம்பு டெலிகிராஃப்’ இணையதளத்திடம் இக்பால் அத்தாஸ் நஷ்டஈடு கோரிக்கை\nதமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளதாக ‘களம்பு டெலிகிராஃப்' ( Colombo Telegraph )இணையத்தளத்தின் ஆ...Read More\nகொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு செல்ல அனுமதியா\nWHO அதிர்ச்சி கொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு செல்ல அனுமதி வழங்கும் யோசனைக்கு எதிராக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விட...Read More\nசவுதியில் இனி கசையடி தண்டனை கிடையாது\nசவுதி அரேபியாவில் இனி கசையடி தண்டனை வழங்கக்கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் ...Read More\nஅனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க உறுதி\nகொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமின்றி வினியோகிக்க உலகத் தலைவர்கள்...Read More\nஎதிர்க் கட்சிகளின் பொது வேலைத் திட்டத்தை அரசு ஒருபோதும் ஏற்காது\nஅரசுக்கு ஒத்துழைப்பு தரும் பொது வேலைத் திட்டத்தை சுமந்திரன் இன்று கையளிப்பதாக அறிவிப்பு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டும்...Read More\nமெனிங் சந்தை��ை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு, மெனிங் பொதுச் சந்தையை நாளை மறுதினம் முதல் மொத்த வியாபார நடவடிக்கைகளுக்காக மாத்திரம் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிப்பட்டுள்...Read More\nகாணித் தகராறு; கொலையில் முடிந்தது\nஇபலோகம, சேனபுர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) மாலை காணி சம்பந்தமான தகராறு நீண்டுகொண...Read More\nதேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதியை அந்தந்த பொலிஸ் நிலையங்களில் பெறலாம்\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரதேசங்களில் பிரசாரங்களையும் மக்கள் சந்திப்புக்களையும் மேற்கொள்ள விசேட பாஸ் அ...Read More\nஉரிமைகளை விட அபிவிருத்தியே முக்கியம்\nபொருளாதார சுதந்திரம் பெறாத எந்த ஒரு சமூகமும் ஒரு நாளும் அரசியல் சுதந்திரம் பெற முடியாதென முன்னாள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவ...Read More\nகுவைத்திலுள்ள இலங்கையர் நாடு திரும்ப மே 30 வரை அவகாசம் வழங்க கோரிக்கை\nகுவைத் தூதுவரிடம் அமைச்சர் தினேஷ் கோரிக்கை குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக கு...Read More\nநாட்டுக்கும் மக்களுக்கும் ஆசிவேண்டி கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு\nஜனாதிபதி பாரியாருடன் பங்கேற்பு நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசிவேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிக...Read More\nகளுத்துறை வைத்தியசாலையில் விசேட தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் நிலையில் களுத்துறை மாவட்ட மக்கள் தமது சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வ...Read More\n502 சுகாதாரத்துறை அதிகாரிகளை சுகாதார பரிசோதகராக்க நடவடிக்கை\nமுறையான சேவைகளில் ஈடுபடுத்தப்படாது சம்பளம் பெற்று வரும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் 502 பேரை பொதுச் சுகாதார பரிசோதனை சேவைக்கு உள்ள...Read More\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றும் கடற்படையினரை தவறாக நோக்கக் கூடாது\nகொரேனா தொற்றை ஒழிப்பதற்கு இரவு பகல் பாராது பாடுபடும் கடற்படையினர் தொடர்பாக தவறான நோக்கில் பார்க்கக் கூடாதென கோவிட் 19 தடுப்புக்கான த...Read More\nசமூக வலைத்தளங்களில் இன, மத முரண்பாடுகளை தோற்றுவிப்போருக்கு தண்டனை\nபிரதிப் பொலிஸ் மாஅதிபர் இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் முரண்��ாடுகளை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக 07 வருட சிறைத்தண்டனை வழங்...Read More\nஇன்றைய தினகரன் e-Paper: ஏப்ரல் 27, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஏப்ரல் 26, 2020 இன்றைய தினகரன் e-Paper: ஏப்ரல் 25, 2020 இன்றைய தினகரன் e-Pa...Read More\nஇன்று இது வரை 45 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 505\n2 பேர் குணமடைவு; 378 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (26...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n16ஆவது மரணம் பதிவு; கொழும்பு 02 ஐச் சேர்ந்த 70 வயது ஆண்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 16ஆவது நோயாளி மரணமாகியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சை...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதிங்களே உன்னதமானது என்கிறார் ஐயப்பதாச குருக்கள் வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சி...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nமேலும் 4 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 571\nஉலக அளவில் கொரோனா தொற்றியோர் 30 இலட்சம் பேர்\nஇன்று அடையாளம் காணப்பட்ட 44 பேரும் கடற்படை உறுப்பி...\nO/L பரீட்சை பெறுபேறுகள்: 74 வீதமானோர் சித்தி\nபங்களாதேஷிலுள்ள மாணவர்களை அழைத்து வர விசேட விமானம்\nமேலும் 34 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 557\nO/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்\nமேலும் 6 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்த...\n'களம்பு டெலிகிராஃப்’ இணையதளத்திடம் இக்பால் அத்தாஸ்...\nகொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு செல்ல அ...\nசவுதியில் இனி கசையடி தண்டனை கிடையாது\nஅனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்க...\nஎதிர்க் கட்சிகளின் பொது வேலைத் திட்டத்தை அரசு ஒருப...\nமெனிங் சந்தையை மீளத் திறக்க நடவடிக்கை\nகாணித் தகராறு; கொலையில் முடிந்தது\nதேர்தல் பிரசாரம் செய்வதற்கான அனுமதியை அந்தந்த பொலி...\nஉரிமைகளை விட அபிவிருத்தியே முக்கியம்\nகுவைத்திலுள்ள இலங்கையர் நாடு திரும்ப மே 30 வரை அவக...\nநாட்டுக்கும் மக்களுக்கும் ஆசிவேண்டி கதிர்காமத்தில்...\nகளுத்துறை வைத்தியசாலையில் விசேட தொலைபேசி இலக்கங்கள்\n502 சுகாதாரத்துறை அதிகாரிகளை சுகாதார பரிசோதகராக்க ...\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றும் கடற்படையினரை தவறாக நோ...\nசமூக வலைத்தளங்களில் இன, மத முரண்பாடுகளை தோற்றுவிப்...\nஇன்றைய தினகரன் e-Paper: ஏப்ரல் 27, 2020\nஇன்று இது வரை 45 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 505\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/03150552/Solicitor-General-Tushar-Mehta-said-in-the-Supreme.vpf", "date_download": "2020-10-25T20:31:06Z", "digest": "sha1:POUGHGXFSCZEEBHHHQ4Y5M6LUS26RNAV", "length": 14274, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Solicitor General Tushar Mehta said in the Supreme Court that the banking sector is the backbone of our economy, we can't take any decision which can weaken the economy. || வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு- மத்திய அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு- மத்திய அரசு\nவங்கி கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 03, 2020 15:05 PM மாற்றம்: செப்டம்பர் 03, 2020 15:09 PM\nஇ.எம்.ஐ தொடர்பான வழக்கில் , வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வாதத்தை முன்வைத்தார். மேலும், வங்கித்துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது எனவும் கொரோனா பொது முடக்கத்தால் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை புனரமைக்க போதிய திட்டங்கள் தேவை என்றும் கூறினார்.\nநாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களின் மாதத் தவணையை திருப்பி செலுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து இருந்தது.ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், அப்படி வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு கடந்த மாதம் 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போதிய அதிகாரம் உள்ள நிலையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்று கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\n1. மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்\nமத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டம் நடத்தினார்கள்.\n2. மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nமத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n3. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்- காங்கிரஸ்\nபாபர் மசூத��� இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.\n4. டெல்லியில் டிராக்டரை எரித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; பாஜக கடும் விமர்சனம்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பிக்கள் கடிதம்\nஇந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு 32 எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n3. தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்\n4. பயங்கரவாத நிதியுதவியால் :பிப்ரவரி 2021 வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் நீடிக்கும்\n5. குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Madras-High-Court-orders-notice-to-Tamil-Nadu-seeking-total-ba", "date_download": "2020-10-25T20:02:17Z", "digest": "sha1:PGNRIBZ5X7AMEBXRFMHNU6BYL7Y3THM2", "length": 7756, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "Madras High Court orders notice to Tamil Nadu seeking total ban - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-249-theri-vijay-first-look-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2020-10-25T20:19:34Z", "digest": "sha1:REWFIG4CRERH7PGNV324CVPG2WIIGOCV", "length": 9318, "nlines": 154, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Theri - Vijay First Look - இளைய தளபதியின் தெறி !!! on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\n - தெறியில் இளைய தளபதி விஜய்\n'தெறி' - விஜய் 59 - இளைய தளபதியின் 'தெறி' பட அறிமுகப் படங்கள்\nமுத்தையா முரளிதரனின் அதிரடி அறிக்கை. #MuralidaranBiopic\nவடசென்னை தனுஷின் firstlookஐ பார்த்திங்களா\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு ��ாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஇங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nஅதிஷ்டம் இருந்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் பிளே-ஆஃப்ஸ் செல்லலாம் போட்டிகளை கணக்கு போடும் ரசிகர்கள் .\nசூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.\nசிம்பு பட சூப்பர் அப்டேட் #Simbu #VenkatPrabhu\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி #SriLanka #Covid_19 #LK\nபத்து லட்சம் பேரை நெருங்க காத்திருக்கும் கொரோனா-பிரான்சில்\nகணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஎனக்கு அழகே சிரிப்புதான் - நடிகை அனுபமா.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா...\n14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://plantationindustries.gov.lk/web/index.php/ta/media2-ta/news-events-ta/151-hon-dr-ramesh-pathirana-assumed-duties-as-the-minister-of-plantation.html", "date_download": "2020-10-25T19:53:01Z", "digest": "sha1:JYETZCZFQLOPZERHB3VCTJH2BUQH4IFW", "length": 3633, "nlines": 54, "source_domain": "plantationindustries.gov.lk", "title": "Hon. Dr. Ramesh Pathirana Assumed duties as the Minister of Plantation", "raw_content": "\nபெருந்தோட்ட அமைச்சராக வைத்தியர் ரமேஷ் பதிரண அவர்கள் 2020.08.17 ஆந் திகதியன்று அவ் அம���ச்சில் கடமையைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பம். இதற்காக இராஜாங்க அமைச்சர்களான திரு. அருந்தித பிரனாந்து, ஜனக வக்குபுர, கனக ஹேரத் மற்றும் மீன்பிடித் துறை அமைச்சரான டக்லஸ் தேவானந்த அவர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராறுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.\nபிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் பற்றிய விபரங்கள்\nஅமைச்சு மற்றும் நிறுவனங்களின் விடயப்பரப்பின் கீழ் தொடர்புடைய சட்ட இலக்கங்கள்\n11 வது மாடி, செத்சிறிபாய 2 வது கட்டம், பத்தரமுல்ல.\nபதிப்புரிமை © 2020 பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 28 September 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/39097/No-'band-baaja-baraat'-during-Kumbh?-All-weddings-to-be-cancelled-in", "date_download": "2020-10-25T20:21:10Z", "digest": "sha1:K3TKQWLNS7OHYAFTMBRL3LQ22ADV2OFB", "length": 12666, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அலகாபாத் கும்பமேளா” - யோகி அரசின் உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்து? | No 'band-baaja-baraat' during Kumbh? All weddings to be cancelled in Prayagraj between Jan-March 2019: UP govt | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“அலகாபாத் கும்பமேளா” - யோகி அரசின் உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்து\nதனியார் இடங்களில் பக்தர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் சுமார் 2000 திருமண நிகழ்ச்சிகள் ரத்தாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஅலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா நடைபெறுகிறது. அதைப் போலவே ஹரித்துவார், அலகாபாத்தில் மட்டும் 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை கும்பமேளா விழாவும் நடைபெறும். அலகாபாத்தில் 2013 ஆம் ஆண்டு பூரண கும்பமேளா நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு அரை கும்பமேளா நடைபெறவுள்ளது.\nஇந்த கும்பமேளா நாட்களில் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடுவார்கள். நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் போன்ற இடங்களில் நடக்கும் கும்பமேளா விழாவைவிட அலகாபாத்தில் நடக்கும் விழா விசேஷமானது. அங்குதான் கங்கை, யமுனை, சரஸ���வதி என்ற மூன்று நதிகளும் கூடும் திரிவேணி சங்கமம் நடைபெறுகிறது.\nஅலகாபாத்தில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 14-ம் நாள் மகர சங்கராந்தி தொடங்கி மார்ச் மாதம் 4-ம் நாள் மகாசிவராத்திரி வரை, 50 நாள்கள் அரை கும்பமேளா விழா நடைபெறும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதற்காக 2,500 கோடி ரூபாய் மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், அலகாபாத் நகரில் உள்ள ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அரை கும்பமேளா நடைபெறும் நாட்களில் நடக்கவுள்ள திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் முன் பதிவுகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகும்பமேளாவுக்கு அறைகள் ஒதுக்க வேண்டியுள்ளதாக தனியார் மண்டபங்களில் நடைபெறவிருந்த 2000 திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.\nஇதுகுறித்து அலகாபாத் நகர திருமண மண்டப உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “இதில் நிறைய திருமணங்கள் ஒரு வருடத்திற்கு முன்பே பல்வேறு குடும்பங்களால் முன்பதிவு செய்யப்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் எப்படி இந்த நிலையை சமாளிப்பார்கள் என்பது தெரியவில்லை. மேலும், அவர்கள் கொடுத்த முன் பணத்தையும் எப்படி கொடுக்க போகிறோம் என்பது தெரியவில்லை. இதில் ஐந்தில் ஒரு திருமணம் முஸ்லீம்களுடையது” என்றார்.\nஇதுகுறித்து உத்தரபிரதேச அமைச்சர் நந்த் குமார் நந்தி கூறுகையில், “கும்பமேளா நாட்களில் திருமணம் வைத்திருந்த குடும்பத்தினர் என்னை சந்தித்து, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுதொடர்பாக மூத்த அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது” என்றார்.\nஅலகாபாத் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் கூறுகையில், “இந்த உத்தரவு அலகாபாத் நகரில் கோடிக்கணக்கான மக்கள் நீராடுவதற்காக கூடும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.\nஆனால், கும்பமேளா நிர்வாகி ஒருவர், “கும்பமேளா நடைபெறும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து சுமார் 20 ச.கிமீ பகுதியில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். நகரின் இந்த முக்கிய பகுதியில் மட்டும் சுமார் 2000 ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன” என்று கூறினார்.\n“வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்” - அமைச்சர் ஜெயக்குமார்\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்” - அமைச்சர் ஜெயக்குமார்\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/74", "date_download": "2020-10-25T19:30:36Z", "digest": "sha1:K7XO7KEPOQIRFR47IOFX6GE5IIJK2DKH", "length": 4413, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கடன் வாங்கும் முகேஷ் அம்பானி", "raw_content": "\nஞாயிறு, 25 அக் 2020\nகடன் வாங்கும் முகேஷ் அம்பானி\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது தொழில் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடி வரையில் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், தொலைத் தொடர்புச் சேவையில் ரூ.60,000 கோடியை முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி 2016ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் தனது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தொடங்கினார். துவக்கத்தில் இலவசச் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்ட ஜியோ பின்னர் குறைந்த கட்டணத்திலான சலுகைகளை அறிவித்து வருவாய் ஈட்டத் தொடங்கியது. மொபைல் தயாரிப்பு மற்றும் பிராட்பேண்ட் சேவையிலும் ஜியோ ஈடுபட்டது. சந்தையில் தனது நிலையை உயர்த்���ிக்கொள்ள அதிக முதலீடுகளுடன் தொழில் விரிவாக்கத்தில் ஜியோ தற்போது ஈடுபட்டுள்ளது.\nபெயரை வெளியிட விரும்பாத ஜியோ நிறுவன அதிகாரி ஒருவர் லைவ் மிண்ட் ஊடகத்திடம் பேசுகையில், “ஜியோவின் தொழில் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. பொதுவாக எங்களது முதலீடுகள் குறித்த விவரங்களை வெளியிடுவதில்லை. இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் சேவை நிறுவனமாக ஜியோ இருப்பதோடு, பிராட்பேண்ட் சேவையிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. நாடு முழுவதும் ஜியோவின் சேவையை விரிவுபடுத்த முதலீட்டு அளவு ரூ.1.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது. டிசம்பர் மாதத்துக்குள் நாட்டு மக்களில் 99 சதவிகிதத்தினரிடையே தங்களது சேவையை எடுத்துச் செல்ல ஜியோ திட்டமிட்டுள்ளது. அதிக முதலீடுகள் வாயிலாக இதர நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் கட்டணப் போட்டியை ஜியோவால் சமாளிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய், 8 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/15-9-2020-thala61-story/", "date_download": "2020-10-25T19:58:11Z", "digest": "sha1:MQSB6RLUGEDWHIMNWQUMUOWH6HFV27WE", "length": 7860, "nlines": 84, "source_domain": "technicalunbox.com", "title": "தல 61 திரைப்படத்தின் கதை இதுதான், சுதா கோங்குரா வட்டாரத்திலிருந்து கசிந்த தகவல் இதோ – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nதல 61 திரைப்படத்தின் கதை இதுதான், சுதா கோங்குரா வட்டாரத்திலிருந்து கசிந்த தகவல் இதோ\nதல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்\nஆனால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு செய்வதற்கு முன்னதாகவே தற்பொழுது அஜித்\nதல 61 திரைப்படத்தின் கதையை தேர்வு செய்து இயக்குனரையும் அஜித் தற்போது முடிவெடுத்து விட்டார்\nஅந்த வகையில் தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது பிரபல பெண் இயக்குனரான சுதா கோங்கரா என்பது உறுதியாகியுள்ளது\nஅதேபோல் இந்த திரைப்படத்தை தயாரிக்க போவதும் சத்யஜோதி பிலிம்ஸ் ஆக இருக்கலாம் அல்லது கோகுலம் ஸ்டுடியோ தயாரிப்பாளர்களாக இருக்கலாம்\nஇந்த இருவரில் யாராவது ஒருவர் தல 61 திரைப்படத்தை தயாரிக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது\nமேலும் முக்கியமாக தல 61 திரைப்படத்தின் கதை ,பிரபல ஆங்கிலத் திரைப்படமான MISSION IMPOSIBLE இந்த திரைப்படத்தின் கதை சா��லில் இருக்கலாம் என தற்போது தல61 திரைப்படத்தின் கதை பற்றி இந்த தகவல்கள் கசிந்துள்ளன\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← விஜய் கில்லி பாகம் 2 திரைப்படத்தை நான் தயாரிக்கப் போகிறேன் கூறிய பிரபல தயாரிப்பாளர்\nமீரா மிதுன்னை பற்றி வெளியான கேவலமான செய்தி இதோ, இப்படியா செய்தார் அவர் →\nதளபதி65 பூஜை எப்பொழுது, விஜய் சம்பளம் ,AR முருகதாஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nARரஹ்மானை மேடையில் அசிங்கப்படுத்திய சல்மான்.மீண்டும் பதிலடி கொடுத்த ARரஹ்மான்\nசன் டிவி கைப்பற்றிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://voiceoftamil.in/health/the-first-country-to-get-free-from-corona/", "date_download": "2020-10-25T18:59:53Z", "digest": "sha1:LACRZ42QX6USYTP3FSLT2Y5PKAPRMJUJ", "length": 8388, "nlines": 71, "source_domain": "voiceoftamil.in", "title": "கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்ட முதல் நாடு! - Voice of Tamil", "raw_content": "\nமதுரை மாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் - முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பில் இத்தாலியை இந்தியா முந்தியுள்ளது\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து - அமைச்சர் செல்லூர் ராஜு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30152 ஆக உயர்வு இந்தியா முழுவதும் பாதிப்பு 2.26 லட்சத்தை கடந்தது ..\nகொரோனா பாதிப்பு 67 லட்சத்தை தாண்டியது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 3.9 லட்சத்தை தாண்டியது.\nடிஜிபி அலுவலகத்தில் எஸ்பி, மயிலாப்பூர் துணை கமிஷனர் உட்பட 11 போலீசாருக்கு கொரோனா\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்ட முதல் நாடு\nஐரோப்பாவின் ஸ்லோவெனியா நாடு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது. இந்த முடிவினால் தங்களின் எல்லைகளைத் திறந்துள்ளது அந்நாடு. ஸ்லோவெனியாவில் தொடர்ந்து புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து ஸ்லோவெனியாவின் பிரதமர் ஜானெஸ் ஜென்ஸா, “ஐரோப்பாவிலேயே கொரோனா விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்படாத இடத்தில் இருக்கிறது ஸ்லோவெனியா. இதனால், இந்த நோய்த் தொற்றிலிருந்து நாம் விடுபட்டதாக அறிவிக்க முடிகிறது,” என்று தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்லோவெனியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.\n20 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஸ்லோவெனியா, இத்தாலியை அண்டை நாடாகக் கொண்டுள்ளது.\nஆனால் அங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதனால், நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டதாக ஸ்லோவெனியா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போது ஸ்லோவெனியாவுக்குள் ஐரோப்பிய குடிமக்கள் வர முடியும். அதே நேரத்தில் ஐரோப்பிய குடிமக்கள் அல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்லோவெனியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, சமூக விலகல் விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். பொது இடங்களில் முககவசங்கள் அணிவது கட்டாயமாகும். பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட விதிமுறைகள் தொடரும்.\nஅடுத்த வாரம் முதல் சில வியாபார மையங்கள் மற்றும் உணவகங்கள் திறக்க அனுமதி கொடுக்கப்படும் என்று ஸ்லோவெனியா அரசு அறிவித்தது.\nகொரோனா வைரஸிலிருந்து ஸ்லோவெனியா விடுபட்டுவிட்டதாக அறிவித்தி���ுந்தாலும், நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் பார்க்கின்றனர்.\nPrevious முக்குற்றம் என்றால் என்ன\nNext எந்தெந்த காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nஅன்றாட உணவில் புடலங்காய் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்…\nபிரண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅன்றாட உணவில் கேரட் சேர்த்தால் இத்தனை நன்மைகளா\nபிரம்மா, விஷ்ணு, சிவன் மூலவர்களாக வீற்றிருக்கும் திருமூர்த்திமலை\nவைகாசி விசாகம் என்றால் என்ன \nஅன்றாட உணவில் புடலங்காய் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்…\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/04/blog-post_52.html", "date_download": "2020-10-25T20:27:25Z", "digest": "sha1:JJ4B6WRE7HMBANAZ55ZTV6EKWTUJDHFE", "length": 3791, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை காயிதே மில்லத் சாலை முஹம்மது சாலி ஹஜ்ரத் மறைவு - Lalpet Express", "raw_content": "\nHome / வஃபாத் செய்திகள் / லால்பேட்டை காயிதே மில்லத் சாலை முஹம்மது சாலி ஹஜ்ரத் மறைவு\nலால்பேட்டை காயிதே மில்லத் சாலை முஹம்மது சாலி ஹஜ்ரத் மறைவு\nநிர்வாகி வியாழன், ஏப்ரல் 02, 2020 0\nலால்பேட்டை காயிதே மில்லத் சாலை புதுப்பள்ளிவாசல் எதிரில் வசிக்கும் இம்தாதுல்லா, பைஜில்லா இவர்களின் தந்தை ஆயங்குடியார் முஹம்மது சாலி ஹஜ்ரத் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n24-10-2020 முதல் 31-10-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/arrested.html", "date_download": "2020-10-25T18:51:38Z", "digest": "sha1:YMOLUEEYCCJA6MPXRHURRZXDS533TWY6", "length": 3207, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாங்கிய இருவர் கைது!!", "raw_content": "\nவாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாங்கிய இருவர் கைது\nபேருவளையில் வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாங்க முயன்ற இருவரை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nமேற்படி நபர்கள் தலா 5000 ரூபா கொடுத்து வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1419752.html", "date_download": "2020-10-25T18:54:17Z", "digest": "sha1:6MRKX4BMDBLZO2KXTWRUKPMVJWZ7SIR4", "length": 12864, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த!! – Athirady News ;", "raw_content": "\nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nபால் மா இறக்குமதியை முற்றாக நிறுத்த திட்டம் – மஹிந்தானந்த\nநியூஸிலாந்திலிருந்து அதிகளவில் பால் மா ஏற்றுமதி செய்யும் நாடு இலங்கை, அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கை பாலில் தன்னிறைவு பெறும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.\nநேற்று சனிக்கிழமை 26 ஆம் திகதி நவலப்பிட்டியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்தார்.\nஎதிர்காலத்தில் பால் மா இறக்குமதியை முற்றா நிறுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஎமது நாட்டில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பசுக்களில் பால் கறக்கின்றன. நம் நாட்டின் பால் உற்பத்தியில் நூற்றுக்கு 35% மட்டுமே செய்கிறோம். ஏனைய அனைத்தும் இறக்கு மதி செய்யப்படுகின்றன.\nநாள் ஒன்றுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப் புள்ள பால் மா இறக்குமதி செய்கிறோம். வெளி நாட்டி லிருந்து உட்கொள்ளும் தேசமாக மாறியுள்ளது.\nநாங்கள் மில்கோவுடன் இணைந்து, கால்நடைகளுக்குத் தேவையான உதவிகள், உணவுகள், புல் மற்றும் கால் நடைக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் பணி யாற்றுவோம். 3 ஆண்டுகளுக்குள் பாலில் தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.\nஇந்நாட்டிற்குப் பால் இறக்குமதி செய்வதை முற்றாக நிறு த்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். நியூஸிலாந்தில் இருந்து அதிக பால் மா இறக்குமதி செய்யும் நாடு இலங் கை தான் என அவர் தெரிவித்தார்.\nகொரோனா அடிக்கடி தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது- மருத்துவ நிபுணர்களின் ஆய்வில் தகவல்..\nகொவிட்-19 ; சிறப்பாகச் செயற்பட்ட நாடுகளில் 2ஆம் இடத்தில் இலங்கை \nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார்\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி சபைகளுக்கு மதுசுதன்…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக் கழகத்தின், வருடாந்த…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் – வலிகாமம்…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்…\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண்…\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை…\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக்…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள�� உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும்…\nயாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும்…\nமைக்பொம்பியோவின் விஜயம் குறித்து ஜேவிபி சந்தேகம்\nபேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்;…\nயாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு…\nவவுனியாவில் பிரபல உணவகத்திற்கு பூட்டு : நான்காக அதிகரித்த வர்த்தக…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/02/blog-post_2.html", "date_download": "2020-10-25T20:07:35Z", "digest": "sha1:DJXLBX3XQKYQCXZI4ZSXTC2VBK6EOFFZ", "length": 26455, "nlines": 99, "source_domain": "www.nisaptham.com", "title": "வில்லன் பிரகாஷ் ராஜூம் கண்ணம்மா டீச்சரும் ~ நிசப்தம்", "raw_content": "\nவில்லன் பிரகாஷ் ராஜூம் கண்ணம்மா டீச்சரும்\nமற்றவர்களைப் பற்றி நாமாக எதையாவது பில்ட் அப் செய்து கொள்கிறோம். கடைசியில் பார்த்தால் நாம் நினைத்ததற்கு முற்றிலும் வேறான ஒரு விஸ்வரூபத்தை எடுத்துவிடுகிறார்கள். அவஸ்தை என்னமோ நமக்குத்தான்.\nஇப்படித்தான் ஆறாவது படிக்கும் போது கண்ணம்மா டீச்சர் தமிழ் பாடம் எடுத்தார். அந்த வகுப்பிற்கு வந்த ஆசிரியர்களிலேயே அடிக்காத டீச்சர் என்றால் கண்ணம்மா டீச்சர்தான். கணக்கு வாத்தியார் ராமசாமியும் அடிக்க மாட்டார்தான். ஆனால் எப்பவாவது கோபம் வந்து கை வைத்தால் அடி வாங்குபவன் ‘செத்தான்’ என்று வைத்துக் கொள்ளலாம். எதிரில் இருப்பவன் கண்ணும் தெரியாது கீழே கிடக்கும் மண்ணும் தெரியாது. பின்னி எடுத்துவிடுவார். மற்றபடி சமூகவியல் டீச்சர் சிலம்புச்செல்வி, ஆங்கிலம் எடுத்த சுசீலா டீச்சர் , அறிவியல் வாத்தியார் வெங்கடாஜலபதி எல்லாம் ஒரே வகையறாவைச் சேர்ந்தவர்கள். ரெகுலர் அடி சர்வீஸ் டீச்சர்ஸ். குச்சியும் கையுமாகத்தான் வகுப்புக்கு வருவார்கள். நினைக்கும் போது அடித்து மேய்ந்துவிட்டு போவார்கள்.\nகண்ணம்மா டீச்சர் சாந்தமாக பேசுவார். முக்கால்வாசி நரைத்த முடியுடன் இருக்கும் அவருக்கு கோபம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நம்பிவிடலாம். அப்படித்தான் அவரது உருவமும் பேச���சும் இருக்கும். அந்த டீச்சருக்கும் கடும் கோபத்தை வர வைத்தான் சுரேஷ். அவன் எங்கள் வகுப்பில்தான் படித்தான். கீச்சுக்குரலோன். அந்தக் குரலை மற்றவர்கள் கலாய்ப்பது உண்டு. மற்றவர்கள் என்றால் கிட்டத்தட்ட அத்தனை மாணவர்களும். என்னதான் கலாய்த்தாலும் டென்ஷன் ஆகமாட்டான். சிரித்துக் கொண்டே நிற்பான். அந்த சிரிப்புதான் மற்றவர்களுக்கு ‘பூஸ்ட்’. அடுத்த முறை இன்னமும் வீர்யமாக கலாய்ப்பார்கள்.\nசுரேஷூக்கு உடன்பிறந்தவர்கள் யாருமில்லை. பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்ல மகனாகவும் இருந்தான். அவனது அப்பா பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பள்ளியில் இருந்து நடக்கும் தூரத்தில்தான் வீடு இருந்தது. கண்ணம்மா டீச்சர் ட்யூஷனும் எடுத்தார். பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் பள்ளியிலேயே ட்யூஷன் நடக்கும். ட்யூஷன் போகும் பையன்கள் எல்லோருமே ஃபீஸ் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் ஃபீஸ் வசூலிப்பதற்காக ஒவ்வொரு நாளும் டீச்சர் நொந்து கொண்டிருந்தார். ஆனாலும் முரட்டுத்தனமாக கேட்டதில்லை.\nகோழிக்கு புழுவை படைத்த ஆண்டவன் கோழியை பருந்துக்கு படைப்பான் என்று எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள்.அப்படித்தான் ஏகப்பட்ட பேர் சுரேஷை கலாய்த்தாலும் அவன் கலாய்ப்பதற்கு என்று ஜீவன் கிடைத்திருந்தது. கண்ணம்மா டீச்சர்தான அந்த ஜீவன்.\nடீச்சர் வகுப்பிற்குள் வந்தால் போதும். சுரேஷ் குஷி ஆகிவிடுவான். டீச்சரை ஓட்ட ஆரம்பித்துவிடுவான். டீச்சருக்கும் அவனை பேச விட்டுப் பார்ப்பதில் சந்தோஷம் இருந்திருக்க வேண்டும். வகுப்பில் வருகைப்பதிவு எடுத்து முடித்தவுடன் “சுரேஷ், ட்யூஷன் ஃபீஸ் என்னாச்சுடா” என்பார். டீச்சர், செவ்வாய் அபாயம்ன்னு எங்கம்மா சொல்லிடுச்சு..இன்னொரு நாளைக்கு தந்துடுறேன்” என்பான். வகுப்பு மொத்தத்திலிருந்தும் ‘ஜல்ல்ல்ல்ல்’ என்று சத்தம் வரும். டீச்சர் எங்களையெல்லாம் பார்த்து ‘உஷ்ஷ்ஷ்’ என்பார். டீச்சர் முறைத்தாலும் எங்களுக்கு பயமாக இருக்காது என்பதால் ‘ஈஈஈஈஈ’ என்று பல்லைக் காட்டிக் கொண்டிருப்போம்.\nஒவ்வொரு முறையும் கண்ணம்மா டீச்சர் ட்யூஷன் ஃபீஸைக் கேட்கும் போதும் “இன்னொரு நாளைக்கு” என்று இழுத்தடிப்பான். டீச்சரும் விடாமல் “இன்னொரு நாளைக்குன்னா எப்போ” என்றால் அவனும் சலிக்காமல் “எங்கம்��ாகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லுறேன்” என்பான்.\n“புதன் கொடுத்தால் பந்தம் நிக்காது டீச்சர்”,“வியாழன் வரவு வெச்சா விடிஞ்சா செலவு வெக்கும்”, “வெள்ளிக்கெழம கொடுத்தால் மகாலட்சுமி போயிடும்” என்ற டுபாக்கூர் பழமொழிகளை இடைவெளியில்லாமல் சுரேஷ் அடித்துவிட்டுக் கொண்டிருந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது.\nஒவ்வொரு நாளும் ஃபீஸ் பற்றிய கேள்வி, அதற்கு ஒரு பழமொழி, அதற்கப்புறம் நிறைய டயலாக் பரிமாற்றங்கள். எல்லாம் முடிந்த பிறகு “உங்க அம்மாவைக் கூட்டிட்டு வா” என்று டீச்சர் சொல்வார். அவர் சொன்னவுடன் “சரிங்க டீச்சர்” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவான். இதற்கு பிறகு அவனிடம் ஃபீஸ் பற்றி டீச்சர் எதுவும் கேட்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். இந்த பல்லவிகள் இனி அடுத்த நாள்தான் தொடரும்.\nடீச்சருக்கும் சுரேஷூக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தது. அவன் சொன்னால் டீச்சர் முழுமையாக நம்பினார். இந்தச் சமயத்தில்தான் நானும் சுரேஷூம் நண்பர்கள் ஆகிக் கொண்டிருந்தோம். காலாண்டுத் தேர்வுகளுக்குப் பிறகாக சுரேஷ் என்னிடம் நெருக்கமாக பழகிவந்தான். அவர்கள் வீட்டு மரத்தில் காய்த்த நெல்லிக்காய், சீதாப்பழம் என சீஸனுக்கு தகுந்தாற் போல கொண்டு வருவான். அவற்றை எனக்கு மட்டும்தான் தருவான். பதிலுக்கு இண்டர்வெல்லில் அவனுக்கு சீடை அல்லது தேன்மிட்டாய் வாங்கித் தருவேன். இந்த பரிமாற்றத்தினாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ எங்கள் நட்பு இறுகிக் கொண்டிருந்தது.\nஅரையாண்டுத்தேர்வு முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தது. கண்ணம்மா டீச்சர் வகுப்பு. பாடம் எழுதிய நோட்டை ஒவ்வொருவராகக் கொண்டு வரச் சொன்னார். ஒவ்வொரு மாணவராக வரிசையாகச் சென்றார்கள். எழுதாதவர்களை தலைமையாசிரியர் அறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். நான் பாடம் எழுதியிருக்கவில்லை. ஆனால் சுரேஷ் பாடம் எழுதியிருந்தான். தலைமையாசிரியர் அறைக்குச் செல்ல வேண்டுமே என பயமாக இருந்தது.\nவகுப்பு முடிவதற்கு கடைசி பத்து நிமிடங்கள்தான் இருந்தது. எங்கள் வரிசையை அழைக்க இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகக் கூடும். பின்னாலிருக்கும் வரிசையில் அமர்ந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்று தோன்றியது. சுரேஷிடம் சொன்னேன். “நல்ல ஐடியா” என்றான். பென்ச்சுக்கு கீழாக நகர்ந்து பின் வரிசையில் அமர்ந்து கொண்டேன். இப்பொழுது இரண்டு மாணவர்களுக்கு அடுத்து சுரேஷின் முறை. டீச்சருக்கு அருகாமையில் வரிசையில் நின்று கொண்டிருந்தான். நான் அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்காட்டி விரலைக் காட்டி “சிக்கிக் கொண்டாய்” என்ற பாவனையைக் காட்டினான். அதிர்ச்சியடைந்தேன். “ஏன்” என்று சைகை காட்டினேன். திரும்பவும் அதையே செய்தான். பயம் அதிகமானது. நடுங்கத் துவங்கினேன்.\nநல்லவேளையாக பள்ளியின் பெல் அடித்தது. ஆசுவாசமாக இருந்தது. டீச்சர் எழுந்தார். இன்றைக்கு தப்பித்துவிடலாம் என்று தோன்றியது. எல்லோரும் எழுந்து நின்று கோரஸாக “நன்றி டீச்சர்” என்று கத்தவும் டீச்சர் வெளியேறவும் சரியாக இருந்தது. எனக்கு நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை. “டீச்சர்” என்று சுரேஷ் குரல் கொடுத்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். “மணிகண்டன் எழுதவே இல்லை டீச்சர். உங்களை ஏமாத்த பின்னாடி பென்ச்சுக்கு போய்ட்டான்” என்றான்.\nடீச்சர் அத்தனை கோபப்பட்டு பார்த்ததேயில்லை. வெளியே போன டீச்சர் உள்ளே படு வேகமாக வந்தார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். “ராஸ்கல் இந்த வயசுலேயே ஃபோர்ஜரி பண்ணுறியா” என்று தாறுமாறாக மொத்திவிட்டார். அடுத்த வகுப்பு எடுப்பதற்காக வெளியே அறிவியல் வாத்தியார் வெங்கடாஜலபதி காத்துக் கொண்டிருந்தார். டீச்சர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரை உள்ளே ஆழைத்து “நீங்க அடிங்க சார்” என்றார். அவருக்கு மேட்டர் புரிந்ததோ இல்லையோ நொங்கிவிட்டார்.\nஅதன்பிறகுதான் புயல் கரையைக் கடந்தது. டீச்சர் வெளியேறினார். வெங்கடாஜலபதி வாத்தியார் பாடம் நடத்தினார். எனக்கு கண்கள் குளமாகிக் கிடந்தது. சுரேஷ் எதற்கு என்னை மாட்டிவிட்டான் என்று யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒன்றுமே பிடிபடவில்லை. அவன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்தான். எனக்கு கோபம் உச்சிக்கு மேல் ஏறிக் கொண்டிருந்தது. எழுந்து கொட்டி வைக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.\nவகுப்பு முடிந்த பிறகு சுரேஷ் என்னிடம் வந்தான். “செமத்தியா மாட்டுனியா” என்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனேதான் சொன்னான் “முந்தாநாள் என்னோட கலர் சிலேட் பென்சிலை உடைச்ச���ுக்கு பழிக்கு பழி” என்றான். எனக்கு உயிர் ஒரு வினாடிக்கு போய் வந்தது. அதை நான் தெரியாத்தனமாகத்தான் முறித்தேன். அப்பொழுது அழுது கொண்டே ஓடிவிட்டான். அடுத்தநாள் வழக்கம் போல சிரித்தும் பேசினான். இந்த பென்சில் மேட்டருக்காக அவன் பிரகாஷ் ராஜை மிஞ்சிய வில்லன் ஆவான் என்று எதிர்பார்க்கவில்லை. பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைத் தாண்டினேன்.\nவீட்டிற்குச் செல்வதற்காக இரண்டாம் நெம்பர் டவுன்பஸ்ஸில் ஏறி இடம் பிடித்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அழுது முடித்த போது கடுங்கோபம் உருவாகியிருந்தது. அப்பொழுது அத்தனை கோபத்தையும் திரட்டி ஒரு முடிவு எடுத்தேன் “உனக்கு இருக்குடா”\n(எப்பொழுதும் பிரகாஷ் ராஜ்கள் ஜெயித்துக் கொண்டேயிருப்பதில்லை அல்லவா அவனை ஜெயித்த கதை இன்னொரு நாள்)\nஆறாம் வகுப்பிலேயே சின்னசின்ன விளையாட்டு விஷயங்களுக்காக\n//அறிவியல் வாத்தியார் வெங்கடாஜலபதி காத்துக் கொண்டிருந்தார். டீச்சர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரை உள்ளே ஆழைத்து “நீங்க அடிங்க சார்” என்றார். அவருக்கு மேட்டர் புரிந்ததோ இல்லையோ நொங்கிவிட்டார்.//\nஎனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது நண்பரே சிறுவயதில் ரஜினிகாந்தின் ரசிகன் நான், நண்பன் () ஒருவன் பரட்டை என்று கிண்டல் செய்ததை பொறுக்காமல் இரண்டு நண்பர்கள் உடன் இருந்த தைரியத்தில் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டேன் , அடி வாங்கியவன் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல சைக்கிளை உருட்டி கொண்டு போய் விட்டான் மறு நாள் அடிவாங்கிய அதே இடம் சரேலென்று அவனது சைக்கிள் நிறுத்தப்பட்டது புயலாய் இறங்கியவன் எனது காதில் விட்டானே ஒரு அறை... காதுக்குள் விமானம் தாழ்வாக பறக்கும் பயங்கரமான ஓசை கேட்டது. இவனா ... இவனா இப்படி நிதானிப்பதற்கு முன் மற்றொரு அறை . மறக்க முடியுமா அந்த அமைதியான வில்லனை இது நடந்து 25 ஆண்டுகளுக்கு முன் ( இப்பொழுது இந்தியாவுக்கு போனால்கூட என்னை பார்த்து நட்புடன் சிரிப்பான் உணமையிலே நட்புடன் சிரிக்கிறானா இல்லை வஞ்சபுகழ்ச்சியணியை போலவோ என்னவோ )\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் த���டர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73004/Tamil-Nadu-Custodial-Deaths-sathankulam-police-sub-inspector-sridhar", "date_download": "2020-10-25T19:53:10Z", "digest": "sha1:VKHV3UFLLHUEEZSYGYBYEXMAR3HF7DPR", "length": 7794, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் | Tamil Nadu Custodial Deaths sathankulam police sub inspector sridhar suspended | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதந்தை-மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்\nவிசாரணைக்கு சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nசாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nகைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் அவர்கள் உயிரிழந்ததாகச் கூறப்படும் நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னாட் சேவியர் நாளை பதவியேற்கவுள்ளார்.\nஇந்நிலையில், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலியின் மிகப்பெரிய பலம் எது ரகசியத்தை சொல்லும் விக்ரம் ரத்தோர் \n\"போலீஸ் படங்களை எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன்\" இயக்குநர் ஹரி \nஆர்சி���ியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோலியின் மிகப்பெரிய பலம் எது ரகசியத்தை சொல்லும் விக்ரம் ரத்தோர் \n\"போலீஸ் படங்களை எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன்\" இயக்குநர் ஹரி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76123/Indian-2-movie-team-announced-Rs.1-Crore-to-shooting-crane-accidents-died", "date_download": "2020-10-25T20:00:33Z", "digest": "sha1:SOEJVYUC5TI4ZJZ3ILKZQPAJORRJM6IO", "length": 8585, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி | Indian 2 movie team announced Rs.1 Crore to shooting crane accidents died families | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.\nகடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நடைபெற்ற ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர்ம் உயிரிழந்தனர். அவர்களுக்கு படக்குழு தரப்பிலிருந்து நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டன.\nஇந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட ‘இந்தியன் 2’ படக்குழுவினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கமல்ஹாசன், ஷங்கர் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் என மொத்தம் 4 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nபேட்டியின்போது பேசிய கமல்ஹாசன், “எங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உதவி செய்துள்ளோம். வரும் முன் காப்பது அவசியம். இனி வராமல் தடுக்க பேசிக்கொண்டு இருக்கிறோம். கொரோனா காலத்திலும் இது நடைபெற்று வருகிறது” என்றார். ஷங்கர் பேசும்போது, “உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த அனுதாபங்களை தெரித்துக்கொள்கிறேன். இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வோம்” என்று உறுதியளித்தார்.\nகுளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் : நீரில் மூழ்கிய துயரம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமி ஐசியுவில் அனுமதி\nஎடியூரப்பாவை சந்தித்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருக்கும் கொரோனா \nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமி ஐசியுவில் அனுமதி\nஎடியூரப்பாவை சந்தித்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருக்கும் கொரோனா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-25T18:47:38Z", "digest": "sha1:BDX72EWG3OGM4XSG3QEEPNVESYFGNWIH", "length": 11356, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாரத ஞான மரபு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎழுமின் விழிமின் – 2\nமலைகளையும், நதிகளையும் கடந்து, தூரம், காலம் ஆகியவற்றின் எல்லைகளை எல்லாம் தாண்டி, பாரதச் சிந்தனையாகிற இரத்தம் உலகிலுள்ள பிற நாட���களின் உதிரக் குழாய்களில் ஓடிப் பாய்ந்துள்ளது... இந்த இனத்தவரின் துணிவு தம் யாக குண்டங்களின் ஒவ்வொரு கல்லையுமே துருவி ஆராயத் தூண்டியது. புனிதமான நூல்களின் ஒவ்வொரு சொல்லையும் அலசிப் பார்த்து, ஒட்டியும் இணைத்தும் பொடிப்பொடியாக்கியும் பார்க்க வைத்தது.. கொல்லர்கள் படைத்துத் தரும் ரம்பத்தைப் போல அவர்களது கற்பனைச் சக்தி இருந்தது. அந்த ரம்பத்தால் இரும்புப் பாளங்களையும் அறுக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் வட்டமாக அதனை வளைக்கவும் முடியும்... [மேலும்..»]\nமுயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா... சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங்... இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்... பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன... பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது... கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அவை உருவாகின்றன ... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇ.ம.க. நற்பணிகள், சமூக சேவை – நிதியுதவி கோரிக்கை\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்\nவேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்\nதமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்: மறுப்பும் விளக்கமும்\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 12\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 7\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 21\nஅக்பர் எனும் கயவன் – 4\nசிந்திப்பீர் வாக்களிப்பீர் – கார்ட்டூன்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/577047/amp?ref=entity&keyword=Vatican", "date_download": "2020-10-25T19:34:46Z", "digest": "sha1:H3GMHVVTT7AKZNWQBAROJFQFYPWSVF3U", "length": 12918, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Abolition of pagan ceremonies and public ceremonies: For the first time in history, the Mass was held in the Vatican | ஊர்வலங்கள், பொது வழிபாடுகள் ரத்து: வரலாற்றில் முதல் முறை வாடிகனில் மக்கள் கூட்டமின்றி நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பண்டிகை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊர்வலங்கள், பொது வழிபாடுகள் ரத்து: வரலாற்றில் முதல் முறை வாடிகனில் மக்கள் கூட்டமின்றி நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பண்டிகை\nபேகன் விழாக்கள் மற்றும் ஒழிப்பின் பொது விழாக்கள்: முதல் முறையாக ஒரு வரலாறு\nவாடிகன்: வரலாற்றில் முதல் முறையாக வாடிகனில் மக்கள் கூட்டமின்றி நேற்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் கடைசி வாரத்தின் முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். குருத்தோலையை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் பாடல் பாடிக்கொண்டு ஊர்வலமாக செல்வதும், பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் வழக்கமகிறித்தவம் பரவியிருக்கின்ற எல்லா நாடுகளிலும் குருத்து ஞாயிறு கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் சில சிறப்புப் பழக்கங்களும் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் தென்னங் குருத்துக்களை நேரடியாக மரத்திலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள். ஒலைகளைத் தனித்தனியாகப் பிரித்து மக்களுக்குக் கொடுப்பார்கள். பலரும் சிலுவை வடிவத்தில் ஓலைகளை மடித்துக்கொள்வார்கள். சிலர் குருவி, புறா, கிலுக்கு, மணிக்கூண்டு போன்று விதவிதமான வடிவங்களில் ஓலைகளைக் கீறிப் பின்னிக்கொள்வார்கள். குறிப்பாக, சிறுவர்கள் இதில் உற்சாகத்தோடு கலந்துகொள்வார்கள்.\nஉலகம் முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்து விதமான மத வழிபாடுகளுக்கு தற்போது தடை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால், வாடிகன் நகரத்தில் நிபந்தனைகளுடன் வழிபாடு நடத்தப்பட்டது. அதில் போப் பிரான்சிஸ் வழிபாடு நடத்த, ஏராளமான மக்கள் இணையத்தின் வாயிலாக இணைந்து வழிபாடு நடத்தினர். இது வரலாற்றின் முதன் முறை என்று வடிகன் சபை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில், தற்போது அரசின் உத்தரவை ஏற்று, குருத்தோலை ஊர்வலங்கள் மற்றும் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலிருந்தே வழிபட வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\n4வது வெற்றியை பதிவு செய்த CSK: 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடியது சிஎஸ்கே\nதமிழகத்தில் மேலும் 2,869 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.6 லட்சமாக உயர்வு; இதுவரை 6.67 லட்சம் பேர் குணம்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்; கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும் உள்ளது: மருத்துவமனை அறிக்கை..\nதமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஈடுபடும் அரசின் நடவடிக்கையைத் திரும்பப் பெற துரைமுருகன் வலியுறுத்தல்..\nசோதனை முடிவுகளின் அடிப்படையில், அடுத்தாண்டு ஜூன் மாதம், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம் \n× RELATED பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/03/25/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-25T19:39:09Z", "digest": "sha1:GI7FFWFKYATHERONMPFYP7XGOGTKZY2N", "length": 127556, "nlines": 165, "source_domain": "solvanam.com", "title": "இருப்பது, அல்லது இல்லாதிருப்பது – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமாஷா கெஸ்ஸன் மார்ச் 25, 2018 No Comments\nஇந்தக் கட்டுரையின் சற்றே மாறுபட்ட வடிவம் நியூ யார்க் பொது நூலகத்தில்டிசம்பர் 18, 2017 அன்று ராபர்ட் பி. சில்வர்ஸ் உரையாய் வழங்கப்பட்டது.\nஎன் உரையின் கருப்பொருள் இன்றைய தேதியால் தீர்மானிக்கப்பட்டது. முப்பத்து-ஒன்பது ஆண்டுகளுக்கு முன் என் பெற்றோர் மாஸ்கோவில் உள்ள ஓர் அலுவலகத்துக்கு ஆவணக் கட்டு ஒன்றை எடுத்துச் சென்றனர். சோவியத் யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான கடவுச் சீட்டு கோரி நாங்கள் அளித்த விண்ணப்பம் அது. கடவுச் சீட்டு வழங்கப்பட அதன்பின் இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகும். ஆனால் அந்த நாள் முதல் நான் எங்கு இருந்தாலும் அங்கு என் இடம் நிலையானது அல்ல என்ற உணர்வுடன் எனக்கு புதிய வாய்ப்பு கிட்டப்போகிறது என்ற உணர்வும் இருந்திருக்கிறது. இவ்விரண்டும் ஓர் இணை.\nநான் முதிர்ச்சி அடைந்தபின் மீண்டும் புலம் பெயர்ந்திருக்கிறேன். 2016��ம் ஆண்டு, “மிகச் சிறந்த குடியேறி”, என்று நான் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். பயிற்சியால் நான் வளர்த்தெடுத்துக் கொண்ட திறமையை ஆமோதிப்பதாக அதை எடுத்துக் கொண்டேன்- அவ்வாறு கௌரவப்படுத்தியதன் நோக்கம் அதுவல்ல எனினும். நான் குழந்தைகளைப் பெற்று வளர்த்திருக்கிறேன். நான் புதிதாய் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும், ஒவ்வொரு முறையும், பாதாளத்தினுள் பாதம் பதிக்க என் பெற்றோருக்கு தேவைப்பட்டிருக்கக்கூடிய வீரத்தை எண்ணி வியந்திருக்கிறேன். சமையலறையில் அவர்கள் உலக அட்லாஸ் ஒன்றின் பிரதியை உற்று நோக்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தது நினைவிருக்கிறது. அவர்களுக்கு அமெரிக்கா காகிதப் பக்கத்தில் வரையப்பட்ட கோட்டுருவம். சன்னமான கருநீல வண்ணக் கோடுகளின் பின்னல். சில அமெரிக்க புத்தகங்களை வாசித்திருந்தார்கள். ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்திருந்தார்கள். மேற்கு என்று ஒன்று உண்மையாகவே இருக்கிறது என்பது நிச்சயமாய் தெரியுமா என்று விளையாட்டாய் ஒரு நண்பர் அவர்களிடம் கேட்பதுண்டு.\nஉண்மையைச் சொன்னால், அவர்களுக்கு அது தெரிந்திருக்க வழியில்லை. சோவியத் யூனியனை விட்டு வெளியேறினால் மீண்டும் திரும்பி வர முடியாது என்பதை மட்டும் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள் (அபூர்வமான உறுதிப்பாடுகள் என்று நாம் ஏற்றுக் கொள்ளும் பல விஷயங்களைப் போலவே இந்த ஒன்றும் தவறான அனுமானமானது). அவர்கள் வேறொரு இடத்தில் இல்லம் அமைத்துக் கொள்ள வேண்டும். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று நினைக்கிறேன்: யூதர்களான அவர்களுக்கு சோவியத் யூனியன் தாயக உணர்வை அளித்ததே இல்லை- நீ பிறந்த இடம் உன் தாயகம் இல்லையெனில், தீர்மானிக்கப்பட்டது என்று எதுவுமில்லை. எதுவும் சாத்தியம். எனவே, அறியப்படாத ஒன்றை நோக்கிய பாய்ச்சலை ஒரு சாகசமாய்க் கருதியதாகவே என் பெற்றோர் எப்போதும் சொன்னார்கள்.\nஎனக்கு அதில் சந்தேகம் இருந்தது. என்ன இருந்தாலும், என்னிடம் கேட்டு எடுக்கப்பட்ட முடிவல்ல அது.\n‘ மாக்ஸிமம் ஸிட்டி‘யில் சுகேது மேத்தா எழுதுகிறார்:\n“ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மைய நிகழ்வு மேலோங்கி நிற்கிறது. அதன் பின் வரும் அனைத்தையும் அது உருவமளித்து, திரிக்கிறது– திரும்பிப் பார்க்கையில், அதற்கு முன் வந்த அத்தனையையும். எனக்கு அது, பதினான்கு வ��தில் நான் அமெரிக்கா சென்று வாழத் துவங்கியது. தேசங்கள் மாறுவதற்கு கடினமான பருவம் அது. நீ எங்கு இருந்தாயோ அங்கு உன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை, நீ எங்கு செல்கிறாயோ அங்கு நீ உன் உடலோடு முழுமையாய் பொருந்தியிருக்க எப்போதும் முடியாது“.\nமேத்தா என்னைக் கைவிடவில்லை:அவரது மகத்தான நூலின் முதல் சில பக்கங்களிலேயே இந்த அறிவிப்பு வந்து விடுகிறது; அது போக, நான் அமெரிக்காவில் குடியேறிய அதே வயதில்தான் அவரும் இங்கு வந்திருக்கிறார். எல்லாரைப் பற்றியும் அவர் சொல்வது தவறு என்று நான் நினைத்தாலும், குடியேறிவர்கள் பற்றி அவர் சொல்வது சரி என்பதை உறுதியாய் நம்புகிறேன்: முன்னும் பின்னும் வந்த அனைத்திலும் இந்த இடைவெளி வேறொரு வண்ணம் பூசுகிறது.\nஸ்வெட்லானா பொய்ம் தனிப்பட்ட ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: குடியேறியின் வாழ்வு அவன் விட்டுச் சென்ற மண்ணில் தொடர்கிறது. அது ஓர் இணை வாழ்வு. பதிப்பிக்கப்படாத கட்டுரையொன்றில், தான் விட்டு வந்த சோவியத்/ ருஷ்ய/யூத அகம் தொடரும் இணை வாழ்க்கைகளை அவர் கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்தார். தன் வாழ்வின் இறுதிக் காலம் எய்தும்போது அவருக்கு இந்த திரும்பிப் பார்த்தலும் மீள யோசித்தலும் இடையறாத எண்ணமாய் மாறி விட்டிருந்தது. என்னைப் பற்றியும் அவர் ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: கத்தரிக்கப்பட்ட வாழ்வு ஒன்றை மீட்டெடுக்க நான் திரும்பிச் சென்றிருக்கிறேன். எப்படியிருந்தாலும், தனியொரு வாழ்க்கை பற்றிச் சொல்லக்கூடிய கதைகள் பல இருக்கின்றன.\nபதின்மூன்று வயதில் நான் ஒருநாள் மாஸ்கோவுக்கு வெளியே ஒரு சிறு காட்டில், மரங்கள் அகற்றப்பட்ட ஓர் இடத்தில் இருந்தேன். அந்த இடம் வெட்டவெளியில் இருந்தது என்றாலும் அதை யூத கலாசார களப்பணியாளர்களின் தலைமறைவு, அல்லது ரகசிய கூடுகை என்று சொல்லலாம். ஒவ்வொருவராய், இருவராய், அல்லது சில சமயம் சிறு குழுவாய் கூட்டத்தின் முன் கிடாருடன் அல்லது கிடார் இல்லாமல் வந்து நின்று, மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட ஹீப்ரூ மற்றும் யிட்டிஷ் மொழி பாடல்களிலிருந்து ஒன்றிரண்டைப் பாடினார்கள். அதாவது, அவர்கள் அதே மூன்று நான்கு பாடல்களை மீண்டும் மீண்டும் பாடினார்கள். அந்தப் பாடல் மெட்டுகள் என்னுள் ஏதோ ஒரு தந்தியை மீட்டின. மார்பெலும்புக்கு சற்று மேலே இருந்த அந்த அங்கம், அதுவரை நான் அறியாதது, உறுப்பின உணர்வில் சிலிர்த்துக் கொண்டது. புல் தரையில் மீது பரவியிருந்த, வெட்டப்பட்ட மரத்துண்டங்களின் மீது முன் பின் அறியாதவர்கள் சூழ அமர்ந்திருந்தேன். அவர்கள் முகங்களை இன்றும் என்னால் நினைவுகூர முடிகிறது. அவர்களைப் பார்த்து, இதுதான் நான், என்று நினைத்துக் கொண்டேன். இதிலுள்ள, “இது” என்பது “யூதத்தன்மை”. முப்பத்து ஏழு ஆண்டுகள் சென்றபின் இந்த மேடையின் உயரத்தில் நான், “சமயசார்பற்ற கலாசாரச் சமூகத்தில்,” என்பதையும் “சோவியத் யூனியனில்” என்பதையும் சேர்த்துக் கொள்வேன். ஆனால் அப்போது, விரித்துரைக்க வேண்டிய அவசியமில்லாத குறுகிய இடமே இருந்தது. அது குறித்த எல்லாமே தெள்ளத் தெளிவாய்த் தோன்றின- நான் யார் என்பதை அறிந்து கொண்டபின், அப்படிதான் இருப்பேன். உண்மையில், எனக்கு முன் இருந்தவர்கள், அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தவர்கள், யூதத்தன்மையை அழித்துவிட்ட தேசத்தில் தாம் எவ்வாறு யூதர்களாய் வாழ்வது என்ற கேள்விக்கு விடை காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஓர் அடையாளத்தை சுவீகரிக்கக் கற்றுக் கொள்ளும் மக்களைக் காண்பதுதான் என்னைச் சிலிர்க்கச் செய்தது என்று இப்போது நினைக்க விரும்புகிறேன்.\nசில மாதங்களுக்குப் பின் நாங்கள் சோவியத் யூனியனிலிருந்து வெளியேறினோம்.\nபுலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களில், குடியேற்ற கணம் முதல் சில பக்கங்களில் எதிர்கொள்ளப்பட்டு விடுகிறது- அது எழுத்தாளர் வாழ்வில் எப்போது நிகழ்ந்திருந்தாலும். இது தொடர்பாய் நான் அறிந்திருந்த இடத்தில் உள்ள மேற்கோளைப் பார்க்க விளாதிமிர் நபகோவின் ‘ஸ்பீக், மெமரி‘ புத்தகத்தை எடுத்தேன். ஆனால் அந்த இடத்துக்கு வர சிறிது காலம் பிடித்தது. காரணம், 310 பக்க புத்தகத்தில் 250ஆம் பக்கத்தில்தான் அந்தச் சொற்றொடர் உள்ளது. இதுதான் அது: “பின்னோக்கி பார்க்கையில், எத்தனை உலகங்களைக் கொடுத்தாலும் இழக்க விரும்பாத ஒரு சின்கோபல் கிறக்கமொன்றை என் விதியில் ஏற்பட்ட இடைவெளி எனக்கு அளிக்கின்றது”.\nமேற்கோள் காட்டத்தக்க வாக்கியங்கள் நிறைந்த புத்தகத்தில் இது அடிக்கடி சுட்டப்படும் சொற்றொடர். ‘சின்கோப்‘ என்ற சொல்லை நபகோவ் பயன்படுத்தும் பொருள் குறித்து கலாசார விமரிசகரும் மறைந்த என் நண்பருமான ஸ்வெட்லானா பொய்ம் பகுப்பா���்வு செய்தார். அது மூன்று தனித்தனி அர்த்தங்களுடன் பயன்படுத்தப்படுகிறது: மொழியியலில், ஒரு சொல்லின் மத்தியில் உள்ள ஒலி அல்லது அசை நீக்கப்பட்டு அந்தச் சொல் குறுகுவதை குறிக்கிறது; இசையில், பொதுவாய் வலுவின்றி ஒலிக்கும் பீட் ஒன்று அழுத்தம் பெறும்போது ஏற்படும் ரிதம் மாற்றம் மற்றும் கவனப் பெயர்வை குறிக்கிறது; மருத்துவத்தில், ஒரு குறுகிய கால நினைவிழப்பு ஏற்படுவதைக் குறிக்கிறது. “சின்கோப் என்பது குறியீடு மற்றும் சேர்க்கையின் எதிர்ப்பதம்,” என்று எழுதினார் ஸ்வெட்லானா.\nமாக்ஸிமம் ஸிட்டி‘யில் சுகேது மேத்தா எழுதுகிறார்:\n“ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மைய நிகழ்வு மேலோங்கி நிற்கிறது. அதன் பின் வரும் அனைத்தையும் அது உருவமளித்து, திரிக்கிறது- அது போக, திரும்பிப் பார்க்கையில், அதற்கு முன் வந்த அனைத்தையும். எனக்கு அது, பதினான்கு வயதில் நான் அமெரிக்கா சென்று வசிக்கத் துவங்கிய நிகழ்வு. தேசங்கள் மாறுவதற்குத் தகுந்த பருவமல்ல அது. நீ எங்கு இருந்தாயோ அங்கு உன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை, நீ எங்கு செல்கிறாயோ அங்கு நீ உன் உடலில் முழுமையாய் பொருந்தியிருப்பது போல் ஒரு போதும் இருக்காது”.\nமேத்தா என்னைக் கைவிடவில்லை: அவரது மகத்தான நூலின் முதல் சில பக்கங்களிலேயே இந்த அறிவிப்பு வந்து விடுகிறது; அது போக, நான் அமெரிக்காவில் குடியேறிய அதே வயதில்தான் அவரும் இங்கு வந்திருக்கிறார். அவர் யாரையும் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைத்தாலும், குடியேறிவர்கள் பற்றி அவர் சொல்வது சரி என்பதை உறுதியாய் நம்புகிறேன்: இந்த இடைவெளி முன்னும் பின்னும் வந்த அனைத்திலும் வேறொரு வண்ணம் பூசுகிறது.\nஸ்வெட்லானா பொய்ம் தனிப்பட்ட ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: குடியேறியின் வாழ்வு விட்டுச் சென்ற மண்ணில் தொடர்கிறது. அது ஓர் இணை வாழ்வு. பதிப்பிக்கப்படாத கட்டுரையொன்றில், தான் விட்டு வந்த சோவியத்/ ருஷ்ய/யூத அகம் தொடர்ந்து வாழும் இணை வாழ்க்கைகளை அவர் கற்பனை செய்ய முயற்சி செய்தார். தன் வாழ்வின் அந்திமக் காலம் எய்தும்போது அவருக்கு இந்த திரும்பிப் பார்த்தலும் மீள யோசித்தலும் இடையறாத எண்ணமாய் மாறி விட்டிருந்தன. என்னைப் பற்றியும் அவர் ஒரு எண்ணம் கொண்டிருந்தார்: கத்தரிக்கப்பட்ட வாழ்வு ஒன்றை மீட்டெடுக்க நான் திரும்பிச் சென்றி���ுக்கிறேன். எப்படியிருந்தாலும், ஒற்றை வாழ்க்கை பற்றிச் சொல்லக்கூடிய கதைகள் ஏராளம் இருக்கின்றன.\n1982ஆம் ஆண்டு வாலண்டைன் தினமன்று- அப்போது என் வயது பதினைந்து- நான் யேல் பல்கலையில் ஒரு கே நடனம் சென்றிருந்தேன். அப்போது கே நடன நிகழ்வுகள் உற்சாகமாய் நிகழ்ந்து கொண்டிருந்தன. கல்லூரி வளாகத்தில் தற்பாலின விழைவு கொண்டிருப்பது அச்சுறுத்தலாக இருந்த சூழல் மாறியிருந்தது. ஆனாலும், கே வாழ்க்கை என்பது அரைகுறை வெளிச்சத்தில் இருந்தது என்பது ஒரு வகையில் சாகச உணர்வு அளித்தது. உண்மையில் எனக்கு நடனமாடிய நினைவு இல்லை. யாருடைய கவனத்தையும் கவர்ந்ததுகூட நினைவில்லை. வேறு சொற்களில் சொன்னால், யாரும் என்னை கவனிக்கவில்லை என்பது எனக்கு உறுதியாய் தெரியும். ஆனால் ஒரு வினோதம், இது என் தன்னம்பிக்கையைக் குலைக்கவில்லை. ஏனென்றால், இருண்ட ஏதோ ஓரிடத்தில், ஏதோ ஒன்று என்னைத் தாங்கி நிற்பதும், என்னைச் சுற்றி சக உணர்வு கொண்ட ஒரு சமூகம் இருப்பது போன்ற உணர்வும்தான் என் நினைவில் இருக்கின்றன. நான் இப்படி இருக்க முடியும், என்று நினைத்துக் கொண்டதும் நினைவில் இருக்கிறது.\nபுலம்பெயர்தலின் சின்கோப் எனக்கு இவ்வாறு பொருள்படுகிறது- நான் யார் என்பதைக் கண்டறிவது- மாஸ்கோவில் ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் என் அனுபவம்-, நான் யாராக இருக்க முடியும் என்று கண்டறிவது- என் நடன அனுபவம், இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடுதான் அது. தேர்வொன்றை மேற்கொண்ட கணம், அதற்கு நான் “என் விதியின் இடைவெளி”க்குதான் நன்றி கூற வேண்டும். அதை நான் உணர்ந்திருந்தேன்.\nஇந்த வகையில் என் தனிப்பட்ட வாழ்க்கைப் பாதை அமெரிக்க கே மற்றும் லெஸ்பிய இயக்கத்திலிருந்து பிரிந்து விலகுகிறது. பின்னது தேர்வின்மையை அடிப்படையாய்க் கொண்டது. நீ இப்படித்தான் பிறந்தாய் என்ற வாதத்தை முன்வைப்பது மனிதர்களின் கருணையுணர்வை, அல்லது, அவர்களின் நாகரிக உணர்வையாவது நோக்கி உரையாடுகிறது என்றாலும்கூட அதைச் செய்யும்போதே நீ உன் தேர்வைப் பாதுகாத்துக் கொள்ளவும் போராட வேண்டியிருக்கலாம். நிச்சயம், நாம் நம் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காகப் போராடத் தயாராகவே இருக்க வேண்டும். இது நம் சந்தேகங்களையும் அடக்குகிறது, எதிர்கால சாத்தியங்களை முடிவுக்கு கொண்டு வரவும் உதவுகிறது. நாமெல்லாம், ப��ரும்பாலும், குறைவான தேர்வுகள் இருந்தால் சௌகரியமாக இருப்பவர்கள்- என் பெற்றோர் தங்கள் மாபெரும் புலம்பெயர் சாகசத்தைத் துவங்கியிருக்காவிட்டால், நானும்கூட இன்னும் பாதுகாப்பான வாழ்வை உணர்ந்திருப்பேன்.\nநான் மாஸ்கோவைவிட்டு வெளியேறியபின் என் பாட்டிகளில் ஒருவர் நாங்கள் புலம்பெயர்ந்தது குறித்த தகவலை மறைக்க வேண்டியிருந்தது- நாங்கள் தேசத்துரோகம் செய்திருந்தோம், அது நாங்கள் விட்டுச் சென்றவர்களுக்கு ஆபத்து விளைவித்திருக்கும். எனவே அவள் வாழ்ந்த, நான் குழந்தையாய் எங்கள் கோடைப் பருவத்தைக் கழித்த, சிற்றூரில் நான் வாழ்ந்திராத ஒரு வாழ்வு குறித்த நிலைத்தகவல்களை தொடர்ந்து தன் நண்பர்களுக்கு அளித்து வந்தாள். அந்த சோவியத் வாழ்வில் நான் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டேன். முடிவில், சராசரியாய் ஒலிக்கும் ஒரு தொழில்நுட்ப பாதையை ஏற்றுக் கொண்டேன்.\nஎனக்காக என் பாட்டி தேர்ந்தெடுத்திருந்த கதை எவ்வளவு அனுமானிக்கத்தக்கதாய் இருந்தது என்பது என்னைக் காயப்படுத்தியது. யுனைட்டட் ஸ்டேட்ஸில், நான் கற்பனைகளை வளப்படுத்தும் ஆபத்தான வாழ்வு வாழ்ந்தேன்- உயர்நிலைப் பள்ளிக்கல்வியை கைவிட்டேன், வீட்டை விட்டு ஓடிப் போனேன், ஈஸ்ட் வில்லேஜில் வசித்தேன், பைசைக்கிள் மெசெஞ்சராக வேலை செய்தேன், கல்லூரி படிப்பைக் கைவிட்டேன், கே அச்சுக் இயக்கத்தில் வேலை செய்தேன், இருபத்து ஒரு வயதில் ஒரு பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆனேன், ‘ஆக்ட் அப்‘ போராட்டத்தில் கைது செய்யப்பட்டேன், பாலுணர்வு சார்ந்தும் நேசவுணர்வுகள் சார்ந்தும் சோதனை முயற்சிகள் மேற்கொண்டேன், மிக மோசமாக நடந்து கொண்டேன், நல்ல நண்பியாக இருந்தேன், அல்லது இருக்க முயன்றேன்- ஆனால் என் பாட்டி என் முன் உயர்த்திய கண்ணாடியில், மாறுபட்டு இருந்தது என் வசிப்பிடம் மட்டுமல்ல: என் வாழ்வில் தேர்வு இருக்கிறது என்பதும்.\nஇந்த தேசத்தில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின் நான் ஒரு பத்திரிகையாளராக மாஸ்கோ திரும்பினேன், பணி நிமித்தம். நான் அன்னியமாக இருக்கும் என்று நினைத்த ஒரு தேசத்தில் எதிர்பாராதவிதமாக இயல்பாய் உணர்ந்தேன்- தனக்கென்று திறந்திருந்த வெளியொன்றில் என் உடல் தளர்ந்து கொடுத்துக் கொண்டது போல்-, வெளியேறுவது என்ற முடிவில் எனக்கு எந்த தேர்வும் அளிக்கப்ப��வில்லை என்பது குறித்து எனக்கு அதனால் கோபமும் இருந்தது. நான் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்றேன், கடைசியில் என்னை ஒரு ருஷ்ய மொழி பத்திரிக்கையாளராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விட்டேன். வெளியேறியிருக்காவிட்டால் இப்படிப்பட்ட வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பேன் என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். ஆனால் உள்ளூர என் பாட்டியின் எண்ணம் சரிதான் என்று நம்பினேன்: எனக்கு இணையான இன்னொரு நான் இருக்கிறேன், முட்டுச் சந்தில் வந்து நின்ற ஏதோ ஒரு பொறியியல் பணியில் துயரத்துடன் உழைக்கும் ஒரு நான் இருக்கலாம். இந்த எண்ணம் நான் வாழும் வாழ்வில் என்னை இரட்டிப்பு வேடதாரியாக்கியது.\nருஷ்யாவில் இருப்பது என்ற முடிவுக்கு நான் எப்போது வந்தேன் என்பது எனக்குத் தீர்மானமாய் தெரியவில்லை, ஆனால் அப்படியொரு அறிவிப்பு என் வாயிலிருந்து வெளிப்பட்டது நினைவில் இருக்கிறது. சில சமயம் ஒரு முடிவு தன்னை நமக்கு தெரியப்படுத்தும்போது நேர்வது போல் அது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. நான் அங்கு ஒரு வருடமாய் வாழ்ந்து கொண்டிருந்தபோது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பேசினேன், அவர் ஒரு அமெரிக்க பட்டதாரி மாணவர், அவரும் ருஷ்யாவில் ஓராண்டு வாழ்ந்தவர், திரும்பிச் செல்வது என்று முடிவு செய்திருந்தார். “நான் இங்குதான் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன்,” என்றேன். “அதிலென்ன சந்தேகம்,” என்று அவர் பதில் சொன்னார், அதில் தேர்ந்தெடுக்க எதுவுமில்லை என்பது போல்.\nஅதே சமயத்தில், இளம் ருஷ்ய பத்திரிக்கையாளர் ஒருவர் என்னை நேர்முகம் கண்டார்: ருஷ்யா திரும்பி வருவது என்ற தேர்வே எனக்கு ஒரு அயல்தன்மை அளித்து, என்னைப் பற்றி பிறர் எழுதச் செய்தது. அமெரிக்காவில் ஒரு ருஷ்யராக இருப்பதா, அல்லது ருஷ்யாவில் ஓர் அமெரிக்கராக இருப்பதா, இரண்டில் எதை நான் விரும்பினேன் என்று அவர் கேட்டார். எனக்கு ஆத்திரமாக இருந்தது- நான் ருஷ்யாவில் ஒரு ருஷ்யப் பெண், அமெரிக்காவில் ஒரு அமெரிக்கப் பெண் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எங்கு சென்றாலும் அங்கு நான் அந்நியமாக இருப்பேன் என்பதை ஏற்றுக் கொள்ள பல ஆண்டு காலம் பிடித்தது.\nநான் என் இரண்டு பாட்டிகளையும் மீண்டும் சந்தித்து, பேட்டி எடுக்கத் துவங்கினேன். என் பதின்பருவத்துக்குப்பின் அவர்களை நான் பார்த்திருக்கவில்லை. அத��� அவர்கள் மேற்கொண்ட தேர்வுகள் பற்றிய புத்தகமாய் மாறியது. எங்கள் புலம் பெயர்தலைக் கண்டித்தவர் ஒரு தணிக்கை அதிகாரியாக மாறியிருந்தார். அது ஒரு அறத் தேர்வு என்று அவர் என்னிடம் சொன்னார். ஒரு வரலாற்று ஆசிரியையாய் பணியாற்ற கல்வி பயின்றார். ஆனால் அவர் படித்து முடிக்கும்போது சோவியத் யூனியனில் வரலாற்று ஆசிரியராய் இருப்பதானால் ஒவ்வொரு நாளும் குழந்தைகளிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தீர்மானமாய் தெரிந்து விட்டது. மாறாய், தணிக்கை செய்வது என்பது, ஒரு இயந்திரம்கூட செய்துவிடக் கூடிய வேலை என்று அவருக்குத் தோன்றியிருந்தது: வேறு எந்த ஒருவரும் அதே வாக்கியங்களை இருட்டடிப்பு செய்திருப்பார், அதே அஞ்சலைப் பறிமுதல் செய்திருப்பார் (வெளிநாட்டிலிருந்து வரும் அச்சுப் பிரதிகளை தணிக்கை செய்வதுதான் அவர் முதலில் ஏற்றிருந்த பணி). மாறாய், வரலாற்று ஆசிரியர் வேறு வகை வசீகரத்தையும் வலியுறுத்தலையும் பயன்படுத்தி, கடந்த காலம் குறித்த குழந்தைகளின் புரிதலைத் திரிக்கிறார்.\nஎன் மற்றொரு பாட்டி எதிர் அரசியல் செய்பவள் என்பதும் போராட்டக்காரி என்பதும், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாதவள் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அவரைப் பேட்டி எடுக்கும்போது ரகசிய காவல் அமைப்பில் அவருக்கு பணி நியமனம் அளிக்கப்பட்டபோது (மொழிபெயர்ப்பாளராக), அவர் அதை ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதை அறிந்தேன். ஸ்டாலின் எதிர்-காஸ்மோபாலிடன் போராட்டம் என்று அழைத்த காலகட்டத்தில் நடந்தது இது. அப்போது அத்தனை வகைப்பட்ட சோவியத் நிறுவனங்களில் இருந்தும் யூதர்கள் நீக்கப்பட்டார்கள். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக்கூட அவருக்கு வேலை கிடைக்கவில்லை, துல்லியமாய்ச் சொன்னால், அவரது கைக்குழந்தையின் உயிரை. அந்த நிலையில் அவருக்கு தேர்ந்தெடுக்க எதுவும் இல்லை, என்று அவர் சொன்னார்: தன் குழந்தைக்கு அவர் உணவு அளித்தாக வேண்டும். ஆனால் மருத்துவத் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் அவரால் பணியில் இணைய முடியவில்லை.\nஎன்றாலும், புத்தகத்தின் மைய பாத்திரம், majdanekகில் கொல்லப்பட்ட அவரது தந்தை Bialystok Ghettoவின் நிகழ்ந்த கலவரத்தில் பங்கேற்றிருந்தார் என்பதை நான் எப்போதும் அறிந்திருந்தேன். ஆனால், போராட்டக்காரர்களுக்கு உதவி செய்ய தீர்மானிப்பதற்க��� முன் Judenrat (Jewish council)ல் அவர் பணியாற்றியிருந்தார் என்பதையும் அப்போதுதான் அறிந்தேன்.\nஆவணங்களை தொடர்ந்து வாசிக்கும்போது – Bialystok Ghettoவில் இருந்த ஆவணங்களில் கணிசமானவை குறிப்பிடத்தக்க அளவில் பாதுகாக்கப்பட்டிருந்தன-, என் தாத்தாவின் அப்பா Judenratன் de facto தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். ghettoவின் உணவு விநியோகம் மற்றும் குப்பை அப்புறப்படுத்துதல் அவரது பொறுப்பில் இருந்திருக்கிறது. கொலை செய்யப்படுவதற்கான பெயர்ப் பட்டியல் தயாரிப்பதில் அவரும் பங்கேற்றிருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரங்களையும் பார்த்தேன். போராட்டக்காரர்களில் ஒரு உறுப்பினரின் நினைவுக் குறிப்பையும் வாசித்தேன். அதில் அந்தப் பெண், என் தாத்தாவின் அப்பா போராட்டத்தைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்திருந்தார். பின்னர் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அவர் ghettoவினுள் ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு வர போராட்டக்காரர்களுக்கு உதவி செய்யத் துவங்கினார். போருக்கு முன், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியாகவும், நகரசபை மற்றும் யூத சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். எனவே,அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பணிக்குரிய கடமைகளின் நீட்சி என்று judenratல் தன் கடமைகளை கண்டார் என்பது தெளிவாய்ப் புரிந்தது. என் தாத்தாவின் அப்பாவுடைய தேர்வுகளின் ஆரத்தை என்னால் காண முடிந்தது.\njudenrat பற்றிய பகுதியை நான் பதிப்பிப்பதை என் பாட்டி விரும்பவில்லை. அவரது கதை யாருக்குரியது- அவளா அல்லது நானா, அல்லது எங்கள் இருவருக்கும் உரியதா என்பது குறித்து நீண்ட காலம் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். இறுதியில் அவள் வைத்த கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்: Hannah Arendtன் Eichmann in Jerusalem நூலில் இருந்து கையாண்டிருந்த ஒரு மேற்கோளை நான் நீக்க வேண்டும். யூதச்சபையினரின் உதவி இல்லாமல் ஹோலோகாஸ்ட் சாத்தியப்பட்டிருக்காது என்று arendt கூறும், வெகுவாய்க் கண்டிக்கப்பட்ட, மேற்கோள்தான் அது.\nஎன் தாத்தாவின் கதை, அசாத்திய, வேதனைப்படுத்தும் தேர்வுகளின் கதை, ஆனால் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்த கதை அது என்று நான் நினைத்தேன். தேர்வு அசாத்தியமானது என்ற நிலைக்குக் கொண்டு செல்வதை சர்வாதிகார ஆட்சிகள் நோக்கமாய்க் கொண��டிருக்கின்றன. ஆனால் அப்போது இதுதான் என் ஆர்வத்தைத் தூண்டியது- நியாயம் வழங்குவதற்கான என் வசதிக்கும் என் தாத்தா பாட்டிகள் எதிர்கொண்ட, தாளமுடியாத குறைவளவு முடிவுகளுக்கும் இருந்த இடைவெளி என்னை பிரமிக்கச் செய்தது. “அசாத்திய தேர்வு,”, “தேர்ந்தெடுக்க முடியாத நிலை”, போன்ற எண்ணங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது எது எனக்குச் சுவாரசியமாக இருக்கிறது என்றால், ஏற்றுக் கொள்ள முடியாத முடிவுகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோதும் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சாத்தியத்தை வலியுறுத்தும் வடிவமாய் போராட்டம் அமையலாம் என்பதுதான்.\n5 அறிவியல் – அடிப்படை\nநாங்கள் அமெரிக்கா வந்து பதினொன்று ஆண்டுகள் சென்றபின் என் பெற்றோரின் சாகசங்கள் முடிவுக்கு வந்தன. 1992ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் என் அம்மா புற்றுநோயால் இறந்தார். இன்னொரு பதினொரு ஆண்டுகளுக்குப்பின் நான் ஓராண்டுகால ஆதரவூதிய பட்டக்கல்வி திட்டத்தில் அமெரிக்கா வாழ் ருஷ்யராய் திரும்பினேன். அந்த ஆண்டு ஒரு மரபணுச் சோதனை செய்து கொண்டேன். என் அம்மாவையும் அதற்கு முன் என் அத்தையையும் கொன்ற மரபணு மாற்றம் என்னிலும் இருப்பதை அது வெளிப்படுத்தியது. நான் ‘இப்படித்தான் பிறந்திருக்கிறேன்”- மார்பகங்கள் அல்லது சினைப்பைகளில், அல்லது இரண்டிலும் புற்றுநோய் வளரும் வகையில். மரபணு ஆலோசகர்களும் மருத்துவர்களும் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று கேட்டார்கள். அது ஒரு தேர்வு, நிச்சயம் வரப்போகிறது என்று மருத்துவர்கள் உறுதியாய் இருந்த புற்றுநோயின் முதல் அறிகுறிகளுக்கான “தீவிர கண்காணிப்பு”க்கும் தற்காப்பு அறுவை சிகிச்சைக்கும் இடையிலான ஒன்று என்ற வடிவம் கொண்டது.\nஇதன் முடிவில் மரபணுச் சோதனை காலத்தில் தேர்வுகள் மேற்கொள்வது குறித்து எழுதினேன், முதலில் ஒரு கட்டுரைத் தொடர், அதன்பின் ஒரு புத்தகம். என் முன் இருந்ததைவிட மிகவும் மோசமான தேர்வுகளை எதிர்கொண்டவர்களுடன் உரையாடினேன். இரைப்பை, கணையம், முதலான அடிப்படை உறுப்புகளே இல்லாமல் வாழத் தீர்மானித்திருந்தார்கள் இவர்கள். ஆனால் என் மருத்துவர்களோ மார்பகங்களையும் சினைப்பைகளையும் மட்டும்தான் அகற்ற பரிந்துரைத்தார்கள். நான் என் மார்பகங்களை நீக்கி மறுவடிவமைப்பு செய்யத் தீர்மானித்தேன். என் மார்பகங்களின் அளவையும் என் விதியையும் இப்போது நான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தேன்\nஆனால் மருத்துவர்கள் அது சரியான தேர்வு இல்லை என்று நினைத்தார்கள். மார்பகங்களைவிட சினைப்பைகளை அகற்றுவதுதான் முக்கியம் என்று அவர்கள் வாதிட்டார்கள். சிறிது காலம் சினைப்பைகளைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நம்பிக்கையளிக்கும் தகவல் ஆதாரங்கள் இருப்பதைக் கண்டேன், ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அவற்றையும் அகற்றி விட்டேன். அந்த சமயத்தில், என் மருத்துவர் இனி எனக்கு வேறு வழியில்லை என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார்.\n6. அப்பாலினம் (transgender/ திருநங்கை)\nருஷ்யா திரும்பிய இருபது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நான் வெளியேறினேன். தேர்வு போல் இல்லாத அசாதாரண தேர்வுகளில் அதுவுமொன்று: 2011-12 ஆண்டுகளில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அரசு நடவடிக்கைகள் காரணமாய் தேசத்தை விட்டு வெளியேறிய பலரில் நானும் ஒருவர். புலம் பெயர்தல் அல்லது சிறைப்படுதல் என்ற தேர்வு சிலருக்கு அளிக்கப்பட்டது. என் தேர்வு புலம் பெயர்தல் அல்லது நான் தற்பாலினர் என்பதால் என் குழந்தைகளை சமூக நல அமைப்புகள் எடுத்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டிருப்பது.\nநான் ருஷ்யாவில் இருந்த காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த என் பிளவுபட்ட அகத்தின் வாழ்வில் என்ன நடந்தது என் எழுத்து வாழ்க்கை வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது- ருஷ்யாவில் வாழ்ந்து கொண்டிருந்த என் படைப்புகள் அமெரிக்காவில் வெளியாகின. ஆனால் சமூக வெளியில், நான் யார் என் எழுத்து வாழ்க்கை வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது- ருஷ்யாவில் வாழ்ந்து கொண்டிருந்த என் படைப்புகள் அமெரிக்காவில் வெளியாகின. ஆனால் சமூக வெளியில், நான் யார் என் மக்கள் எவர் எனக்கு உரிய இடம் எது நான் சில நண்பர்களை இழந்திருந்தேன், சிலரைப் பெற்றிருந்தேன். சில நண்பர்கள் திருமணம் புரிந்து கொண்டிருந்தார்கள், சிலர் பிரிந்து, மீண்டும் இணைந்து, குழந்தை பெற்றுக் கொண்டிருந்தார்கள். நான் இணைந்திருந்தேன், பிரிந்திருந்தேன், மீண்டும் இணைந்திருந்தேன், எனக்கும் குழந்தைகள் பிறந்திருந்தன.\nஅது போக, நான் அறிந்திருந்த பெண்களில் சிலர் ஆண்களாகி இருந்தனர். அப்பாலினத்தவர்களில் பெரும்பாலானவர்���ள் அப்படிச் சொல்வதில்லை; அவர்களுக்கு அளிக்கப்பட்ட மொழி தேர்வற்றது: எப்போதும் நாங்கள் ஆண்களாகவோ பெண்களாகவோ இருந்து கொண்டிருந்தோம், இப்போது எங்கள் உண்மையான அகங்கள் வெளிப்படுகின்றன என்று சொல்கிறார்கள். நான் அமெரிக்காவில் இல்லாத காலத்தில் ஆண் மற்றும் பெண் தற்பாலினச் சேர்க்கையாளர்கள் வெற்றிகரமாக அரசியலில் பயன்படுத்தியிருந்த ‘பிறந்ததே இப்படிதான்‘ என்ற அணுகுமுறைதான் இது: இதன் பலனாய் தற்பாலினச் சேர்க்கையாளர்கள் ராணுவம், திருமணம் போன்ற அமைப்புகளில் புக முடிந்தது.\nவழக்கமான கதை இது போல் இருக்கும்: குழந்தையாய் இருக்கும்போதே நான் ஒரு பையன் போல் இருப்பேன், அல்லது, ஒரு பெண் போல் உணர்ந்ததே இல்லை, அதன் பின் தற்பாலினச் சேர்க்கை முயன்றேன், ஆனால் பால் விழைவு அல்ல பிரச்னை- பாலினம்தான் பிரச்சினை, அதிலும் குறிப்பாக, ‘மெய்யான பாலினம்‘, அறுவை சிகிச்சைகள் மூலம் இதை இனி அடைய இயலும். இந்தக் கதைகளைக் கேட்கும்போது எனக்கு அநியாயமாய் நடத்தப்பட்டது போன்ற கோபம் வந்தது. நானும் எப்போதும் ஒரு பையனாய்த்தான் உணர்ந்திருக்கிறேன் ஒரு பெண்ணாய் இருப்பதில் மகிழ்ச்சியடைய (அதன் பொருள் எதுவாய் இருந்தாலும்) சிறிது பாடுபட வேண்டியிருந்தது- அதில் நான் வெற்றி கண்டிருந்தேன், ஒரு பெண்ணாய் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டிருந்தேன். ஆனாலும்கூட: இதோ இங்கே, நான் ருஷ்யா திரும்பியபோது அமெரிக்காவில் விட்டுச் சென்ற என் அகத்தின் இணை வாழ்க்கை சாத்தியத்தை எதிர்கொள்ளும்போது, நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு என் பாலினம் சேர்ந்திருப்பேன் என்பதை உணர்ந்தேன். அதற்கும் மெய்யான பாலினத்துக்கும் (அதன் பொருள் எதுவாய் இருந்தாலும்) தொடர்பில்லை, ஆனால் தேர்வுச் சுதந்திரத்துக்கு தொடர்பிருந்தது. எப்படியோ நான் அந்த வாய்ப்பைத் தவற விட்டிருந்தேன்.\nஎன்னைப் பெண்ணாக்கிய உடல் உறுப்புகளை அகற்றுவது தொடர்பான தேர்வுகளை மேற்கொள்வது பற்றி ஒரு முழு புத்தகமே எழுதியிருந்தேன்: மார்பகங்கள், சினைப்பைகள், கருப்பை. மார்பகங்களை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் அதை மீண்டும் வடிவமைத்துக் கொள்வதில், கருப்பையை முழுமையாய் அகற்றியபின் ஈஸ்ட்ரோஜன் வடிவில் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்வதில், ஒருவர் மேற்கொள்ளும் தேர்வு���ளின் பின்னணியில் இருக்கும் முன் அனுமானங்களை நான் கேள்விக்குட்படுத்தி இருக்கவில்லை. உண்மையில் நான் மார்பகத்தை மறு வடிவமைப்பு செய்து கொண்டிருந்தேன், ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொண்டிருந்தேன். கட்டாயத்தின் பேரில் மேற்கொண்டது போல் நான் எடுத்த தேர்வுகளை ஒரு சாகச வாய்ப்பாய் அறிந்து கொள்வதில் நான் கேவலமாகத் தோற்றுப் போயிருந்தேன். வேறொரு தேசத்தில் வாழ்வது போல் வேறொரு உடலில் வாழ்வதை நினைத்துப் பார்க்கத் தவறியிருந்தேன். நான் இப்போது யாரோ, அதை எப்படி கண்டுபிடிப்பது\nஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக் கொள்ளத் துவங்கினேன். இதன் அறிவியல் ஆதாரங்கள் குறித்து எனக்குச் சில பிரச்சனைகள் இருந்தன. ஏனெனில், பெண்ணாய்ப் பிறந்தவர்கள் டெஸ்டோஸ்டிரோன் பயன்படுத்துவது குறித்து பதிப்பிக்கப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இரு வகைப்பட்டவையாய் இருந்தன: டெஸ்டோஸ்டிரோன் எடுத்துக் கொள்பவர்கள் அனைவரும் அவர்கள் விரும்பும் வகையிலான ஆண்மையளிக்கும் மாற்றங்களுக்கு உட்படுவார்கள் என்பதை நிரூபணம் செய்வதை நோக்கமாய்க் கொண்ட கட்டுரைகள், பெண்கள் அஞ்சும் வகையிலான ஆண் மாற்றங்கள் எதுவும் ஏற்படாது என்பதை நிரூபணம் செய்வதை நோக்கமாய்க் கொண்ட கட்டுரைகள். நான் இப்பொது குறைந்த அளவு எடுத்துக் கொள்கிறேன், இது என்னை எப்படி பாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை. என் குரல் அடிக்குரலில் ஒலிக்கிறது. என் உடல் மாறிக் கொண்டிருக்கிறது.\nஆனால் உடல்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கின்றன. தி ஆர்கனாட்ஸ் என்ற புத்தகத்தில் மாகி நெல்சன் தன் துணையான கலைஞர் ஹாரி டாட்ஜ், தான் எங்கும் போகவில்லை- அப்பாலினம் செல்வதில்லை, தானாய்த்தான் இருக்கிறேன், என்று கூறுவதை மேற்கோள் காட்டுகிறார். இந்த உணர்வு எனக்குப் புரிகிறது, ஆனால் நான் இதற்கு எதிர்மாறாய்ச் சொல்லுவேன்: முப்பத்து ஒன்பது ஆண்டுகளாக, என் பெற்றோர் அந்த ஆவணங்களை விசா அலுவலகம் கொண்டு சென்ற நாள் முதல், என் இருப்பு மிகவும் நிலையற்றதாய் இருந்திருக்கிறது, “உண்மையில் இதுதான் நான்” என்று யாரையும் என்னால் உரிமை கோர முடியாது. அந்த நான் தேர்வுகளின் வரிசை. இதில் என் கேள்வி: எனது அடுத்த தேர்வு அறிந்தே மேற்கொண்டதாய் இருக்குமா, தேர்வெடுக்கும் என் ஆற்றல் தளையற்றதாய் இருக்குமா\nஇந்த உரைக்கான என் குறிப்புகளை ஏழு சொற்களையொட்டி அமைத்துக் கொள்வது கடினமாக இருக்கவில்லை- நோய்க் கட்டுபாட்டு மையம் பயன்படுத்தக்கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டதாய் சொல்லப்படும் ஏழு சொற்கள். ‘கருப்பை‘ முதல் ‘ஆதார அடிப்படை‘ வரை இந்த ஏழு வார்த்தைகள் அனைத்தும் தேர்வு குறித்த நம் புரிதலைப் பிரதிபலிப்பவை.\nதேர்வு செய்வது என்பது ஒரு பெருஞ்சுமை. ஒருவனின் வாழ்வைக் கண்டறிவது, அதைத் தொடர்ந்து கண்டறிவது, தாளவொண்ணாததாய் தோன்றலாம். சர்வாதிகார அரசுகள் தேர்வின் சாத்தியத்தை முடக்குவதைக் குறிக்கோளாய் கொண்டிருக்கின்றன, ஆனால் சர்வாதிகாரப் பாதையில் செல்லத் துவங்கியிருப்பவர்கள், தேர்ந்தெடுக்கும் தேவையிலிருந்து விடுதலை அளிப்பதாய் உறுதி கூறுகிறார்கள். இதுதான், “மீண்டும் அமெரிக்காவை மகத்தானதாய்ச் செய்”, என்பதன் உறுதிமொழி- தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கான சுதந்திரம் இருந்த ஒரு கற்பனைக் கடந்த காலத்தை அது கட்டியெழுப்புகிறது.\nசென்ற ஆண்டு சர்வாதிகாரம் குறித்த கிளாசிக் புத்தகங்கள் மீது மீண்டும் ஆர்வம் தோன்றியபோது எரிக் ஃப்ராம்மின் அற்புதமான புத்தகம், “எஸ்கேப் ஃப்ரம் ஃப்ரீடம்” மறுபடியும் பிரபலமாகாதது வியப்பாக இருந்தது (‘சுயமோக நோய்மை‘ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்திய காரணத்தால் மனநலத் துறையினரில் பலர் உளப்பகுப்பாய்வாளராகவும் சமூக உளவியலாளராகவும் இருந்த ஃப்ராம்மை மீண்டும் கண்டறிந்திருந்தனர் என்பது உண்மைதான்). அசிரத்தை என்று அவர் கருதிய விஷயம் குறித்து ஃப்ராம் புத்தகத்தின் முன்னுரையில் மன்னிப்பு கேட்கிறார்- அவசரமாய் புத்தகம் எழுத வேண்டிய தேவையே அதற்கான காரணம்: உலகம் ஒரு பேரழிவின் விளிம்பில் இருப்பதாய் அவர் கருதினார். இதை அவர் எழுதியது 1940ஆம் ஆண்டில்.\nதன் புத்தகத்தில் ஃப்ராம் இரு வகை சுதந்திரங்கள் இருக்கின்றன என்ற கருத்தை முன்வைக்கிறார்: “விட்டு விடுதலையாகி”, இது நாம் அனைவரும் விரும்புவது- நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை நம் பெற்றோர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்”, “வினையாற்றும் சுதந்திரம்”, கடினமானதாக இருக்கலாம், அல்லது தாள முடியாததாய் இருக்கலாம். இந்தச் சுதந்திரம் ஒருவன் தன் எதிர்கா��த்தை இயற்றிக் கொள்ளச் செய்கிறது, தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது. ஃப்ராம் மானுட வரலாற்றில் குறிப்பிட்ட சில தருணங்களில் “வினையாற்றும் சுதந்திரம்” ஒரு சுமையாய் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை மக்களால் உணரப்படுகிறது என்று கூறுகிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம் கர்த்துருத்துவத்தை அவர்கள் விட்டுக் கொடுத்து விடுகின்றனர்- அது மார்டின் லூதருக்கு, அல்லது அடால்ஃப் ஹிட்லருக்கு, அல்லது டொனால்ட் ட்ரம்ப்புக்காக இருந்தாலும் சரி, யாரோ ஒருவரிடம்.\nதேர்வின் உருவகங்களாக இருக்கக்கூடியவர்களைப் பற்றி ட்ரம்ப்பால் நினைக்காமல் இருக்க முடிவதில்லை என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அவரது கற்பனை எதிரிகளில் மிகவும் அச்சுறுத்துபவர்கள் குடியேறிகளாகவே இருக்கின்றனர், அவர்களைத்தான் “மிகத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்”, சுவர் எழுப்பி மறைக்க வேண்டும், அவர்களின் குற்றங்களை மட்டுமே தனி எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டும், அவர்களின் குடும்பங்களே இந்த தேசத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இது நிச்சயம் வரப் போகிற புற்றுநோய் குறித்து “தீவிர கண்காணிப்பு” செய்வதை நினைக்க வைக்கிறது. ட்ரம்ப் தன்னிச்சையாகத் தாக்குவது போல் இருப்பதில் அப்பாலினத்தவர்கள் மற்றுமொரு இலக்காய் இருக்கின்றனர்- அப்பாலினத்தவர்களுக்கு எதிரான ராணுவ ஆணை ஒரு சான்று, அப்பாலின மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது, இப்போது, “அப்பாலினத்தவர்” என்ற சொல்லே தடை செய்யப்பட்டிருக்கிறது.\nஆனால் குடியேறிகள் பற்றி பேசும்போது, தற்பாலினத்தவர்கள் அல்லது அப்பாலினத்தவர்கள் பற்றி பேசும் அளவுக்கே நாம் தேர்வின்மைக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அகதிகள், “பொருளாதார புலம் பெயர்ந்தோர்கள்” என்று பிரித்துப் பார்ப்பதில் கவனம் செலுத்துகிறோம்- சிறைப்படுத்தப்படுதல், துப்பாக்கிச் சூட்டில் மரணமடைதல்- அதிலும் குறிப்பாய் அரசியல் அல்லது மதம் சார்த்த காரணங்களுக்காக ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு- குறித்த அச்சத்தை விட பசி, ஏழ்மை குறித்த அச்சங்கள் ஏன் புலம் பெயர்வதற்கான காரணங்களில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன என்று நாம் கேட்டுக் கொள்வதில்லை. ஆனால் அதைவிட, ஏன் ஒருவனின் தேர்வுகள் எந்த அளவுக்கு குறைவாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவன் தனிநபர் சுதந்திரத்தை தன் ஆதர்சங்களில் ஒன்றாய்க் கொண்டதாய் பிரகடனப்படுத்திக் கொள்ளும் தேசத்துக்கு வரும் தகுதி அதிகம் கொண்டவன் ஆகிறான் என்று நினைக்கிறோம்\nகுடியேறிகள் ஒரு தேர்வு மேற்கொள்கின்றனர். துப்பாக்கி குண்டு பாயும் ஆபத்தை எதிர்கொள்ளக் காத்திருப்பதில் அல்ல, அதைத் தவிர்க்கும் தேர்வை மேற்கொள்வதுதான் அவர்களின் வீரம். சோவியத் யூனியனில் சிறை செல்வது அல்லது தேசத்தை விட்டு வெளியேறுவது என்ற அசாதாரண தேர்வு முன்னிருக்கும் நிலை எழும்போது தூரதேசம் செல்வதே சரியாக இருக்கும் என்று பல எதிர்ப்பாளர்களும் நம்பினார்கள். அதைவிட நாடகீயத்தன்மை குறைந்தது இது- உன் செயலை தப்பித்தலாக நினைக்காமல் சாகச அனுபவமாய்க் கொள்ள முடிவதுதான் வீரம். வாழ்வின் தேர்வுகள் நிறைந்த நிலையின் வாழும் நினைவூட்டல்களாக இருப்பது- குடியேறிகளும் அப்பாலினத்தவர்களும் இதையே நிகழ்த்திக் காட்டுகின்றனர், அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் கதை தேர்வுகள் கொண்டதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.\nஒரு நம்பிக்கையுடன் இந்த உரையை முடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும், இப்படி ஏதாவது சொல்லலாம்: தேர்வுகள் மேற்கொள்ளும் உரிமையை நாம் மட்டும் வலியுறுத்தினால், இருள் கவிவதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் தேர்வுகள் மேற்கொள்வது, அதைவிட முக்கியமாய், பிற, இன்னும் சிறந்த தேர்வுகளை நினைத்துப் பார்ப்பது, இருள் புகுந்தபோது இருந்ததை விட அதை விட்டு வெளியே வரும் வாய்ப்பின் சிறந்த சாத்தியம் அளிக்கும் என்று நம்புகிறேன். அப்படிப் பார்த்தால் இதுவும் குடியேறுவது போன்றதுதான்: வெளியேறுவது என்ற முடிவு ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் மேற்கொண்டது போல்தான் பெரும்பாலும் இருக்கிறது, ஆனால் புதிய சூழ்நிலங்களில் (அல்லது மாறிய உடலங்களில்) வசிப்பது குறித்து நாம் மேற்கொள்ளும் தேர்வுகள் கற்பனையை கோருகின்றன.\nNext Next post: புனைவுத் தருணம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளு��ை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உல��க் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ���ாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்தி��ன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்���்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக பு���ிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதைகள் - வ. அதியமான்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nபாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vimala-raman", "date_download": "2020-10-25T18:41:45Z", "digest": "sha1:5SLJTVS5K456MTQ4OBQ2FIBTSG6QONYI", "length": 3509, "nlines": 83, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vimala Raman, Latest News, Photos, Videos on Actress Vimala Raman | Actress - Cineulagam", "raw_content": "\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - 3 முன்னணி பிரபலங்களை தலைவர் பதவிக்கு போட்டி\nரூ. 100 கோடிக்கு வீட்டை வாங்கிய பிரபல நடிகர்.. அதிர்ச்ச��யடைந்த ரசிகர்கள்..\nமாஸ்டர் டீசர் குறித்து முதல் முறையாக பதிலளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nதம்பி படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை விமலா ராமனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\n குடும்பபாங்காக நடிகை இப்படி மாறிவிட்டாரே..\nநடிகர் வினய் காதலி இவரா அனைவருக்கும் தெரிந்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/18124126/What-is-the-reason-for-the-defeat-of-the-Chennai-team.vpf", "date_download": "2020-10-25T20:07:23Z", "digest": "sha1:2GN6W5XLW5L6OYOZI76PTGXR5NY64CNA", "length": 10474, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "What is the reason for the defeat of the Chennai team? Coach Plumming Description || சென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் + \"||\" + What is the reason for the defeat of the Chennai team\nசென்னை அணி தோல்விக்கு காரணம் என்ன\nகாயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை என்று சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 12:41 PM\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 34-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி வீழ்ந்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி 7-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 6-வது தோல்வியாகும்.\nஇந்நிலையில், காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை என்று டெல்லிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா இறுதி ஓவர் வீசியது குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.\nசிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nதுரதிருஷ்டமாக பிராவோவுக்கு வலது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வறைக்குச் சென்றதால் தான் கடைசி ஓவரில் அவரால் பந்துவீசமுடியவில்லை. பிராவோ இயல்பாகவே டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட், பல போட்டிகளில் கடைசி ஓவரில் பந்துவீசி அவர் சவால்களை வென்றுள்ளார்.\nஜடேஜாவை கடைசி ஓவரை வீச வைக்க வேண்டும் என்ற சிந்தனையில்லை. ஆனால், பிராவோவுக்கு காயம் ஏற்பட்டு அவர் பந்துவீச முடியாத காரணத்தால் தான் வேறு வழி இல்லாமல் ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றபடி எங்களின் ஆட்டம், செயல்பாடு சிறப்பாகவே இருந்தது.\nபிராவோவுக்கு ஏற்பட்ட காயத்தால்தான் அவரால் பீல்டிங் செய்யவும் முடியவில்லை, கடைசி ஓவரையும் வீச முடியவில்லை. இது பிராவோவுக்கே சற்று வேதனையாகத்தான் இருந்தது. தன்னால் கடைசி ஓவரை பந்துவீசமுடியவில்லை என்று வருத்தப்பட்டார்.\nபிராவோவுக்கு ஏற்பட்ட காயம் சில நாட்களில் சரியாகலாம் அல்லது 2 வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியது வரலாம்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\n2. இந்த ஆண்டு எங்களுக்குரியது இல்லை: ‘நாங்கள் திறமைக்கு தகுந்தபடி செயல்படவில்லை’ சென்னை அணி கேப்டன் டோனி வேதனை\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்\n4. சாம் கரண் சிறப்பாக பேட் செய்தார்- பொல்லார்ட் பாராட்டு\n5. ஐ.பி.எல். 2020: பந்துவீச்சை தேர்வு செய்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNzAwOA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-,-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88:-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-10-25T19:56:39Z", "digest": "sha1:AEQG7SOHYKN2EY6AJSLXOHFREHTJPXUA", "length": 9241, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென் ஆப்ரிக்கா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇந்தியா , பிரேசிலுக்கு தடை: குழப்பத்தில் தென் ஆப்ரிக்கா\nபிரிட்டோரியா : ���ென் ஆப்பிரிக்கா அக்., 1 முதல் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளது. அத்துடன் கொரோனா தொற்று காரணமாக, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக தென் ஆப்ரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தலால், இந்திய பயணிகள்தென் ஆப்பிரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என அரசு வட்டாரம் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் நோய் தொற்றை குறைக்க ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அக்., 1 முதல் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்கவும் தயாராக உள்ளது.\nஎனினும், BRICS கூட்டமைப்பின் இணைப்பு நாடுகளான இந்தியா மற்றும் பிரேசிலில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து தென் ஆப்பிரிக்கா குழப்பத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்த படியாக, இந்தியா மற்றும் பிரேசிலில் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. ஆனால் இந்த 2 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிப்பது, தென் ஆப்பிரிக்காவை பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக்கலாம் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇந்தியா மற்றும் பிரேசிலுடன் வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்வதா அல்லது தூதாண்மை தொடர்பான பிரச்னைக்கான அபாயத்தை எதிர்கொண்டு, இந்நாடுகளுக்கு தடையை விதிப்பதா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அந்நாட்டின் சுகாதாரதுறை அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ், இது தொடர்பாக பல்வேறு அரசாங்க அமைச்சகங்களுடன் கலந்தாலோசனை செய்து, தென்னாப்பிரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படக் கூடிய நாடுகளின் பட்டியலைத் தொகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வார தொடக்கத்தில் இந்த பட்டியல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவை தவிர பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளு��் இந்த தடை பட்டியலில் இருக்கலாம் என கூறப்படுகிறது.\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ஈடுபடும் ஸ்டாலின்\nபோக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,545 கோடி இழப்பு\nநல்லனவற்றுக்கு சனாதன தர்மமே எடுத்துக்காட்டு\nகவர்னர் புரோஹித் மவுனத்தால் தமிழக அரசியல் கட்சிகள்\nகோவையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் பயணிக்க பயப்படாதீங்க\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2013-02-18-17-00-24/175-59172", "date_download": "2020-10-25T19:53:44Z", "digest": "sha1:FVK7I5ZUPX6OEVCEYJOKZBE5PIT5REL2", "length": 8995, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி:ஜனாதிபதி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சி��ுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி:ஜனாதிபதி\nசர்வதேச பாடசாலைகளில் தாய்மொழி, சமயம் மற்றும் வரலாறு போன்ற பாடங்களை கற்பிக்கும் வகையில் சட்டங்களை இயற்றுமாறு கல்வியமைச்சருக்கும் கல்வியதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.\nநாட்டிற்கு பொருத்தமான மற்றும் எதிர்கால் வேலைவாய்ப்புக்கு பொருத்தமான கல்விமுறையை ஏற்படுத்தும் வகையிலேயே சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகல்வியமைச்சின் செயற்றிடங்களை ஆராயும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிள்ளைகள் இருப்பதனால் தான் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.அதேபோல பிள்ளைகளும் ஆசிரியர்களுக்காகவே இருக்கின்றனர்.\nஆகையால், நல்ல கல்வியை இந்நாட்டு பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காக கல்வித்துறையில் இருக்கின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படல் வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/14/rajnis-sultan-trailer-screened-with-sivaji-the-boss/", "date_download": "2020-10-25T19:07:29Z", "digest": "sha1:6DD26OJJCE5SHZELUSCGEDKQIRUW7FO4", "length": 22643, "nlines": 316, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Rajni’s ‘Sultan’ trailer screened with ‘Sivaji – The Boss’ « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“சிவாஜி’ திரையிடும் தியேட்டர்களில் ரஜினியின் “சுல்தான்’ பட ட்ரெய்லர்\nநடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செüந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம் “சுல்தான் த வாரியர்’. ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற காமெடி, ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nவிரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் “சிவாஜி’ படம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.\nஇதுபற்றி செüந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில் “”இந்த “சுல்தான்’ படம் ஒரு துவக்கம்தான். ரஜினிகாந்த் படம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்கள். அனிமேஷன் படம் என்றாலும் ஒரு திரைப்படத்துக்குரிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் நிறைவேற்றும்” என்றார்.\nஇந்த கார்ட்டூன் படத்தை ஆட்லேப்ஸ் நிறுவனமும், ஆச்சர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.\n30 வருடத்தில் பார்க்காத கூட்டம் `சிவாஜி’ படத்துக்கு ரூ.2 1/2 கோடி வசூல்: அபிராமி ராமநாதன் பேட்டி\nரஜினியின் சிவாஜிபடம் கடந்த 15-ந்தேதி ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை காணதினமும் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு முன் கூட்டியே முட���ந்து விட்டதால் பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்புகின்றனர். `சாப்ட்வேர்’ கம்பெனிகள் 1000, 2000 என்று டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளன.\nஇதனால் சாதாரண மக்களால் இன்னும் படம் பார்க்க முடியவில்லை. 10 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு முன் பதிவு கிடையாது என்பதால் அந்த டிக்கெட்டுக்காக இரவு 12 மணிக்கு தியேட்டர்களில் கிïவில் நிற்கின்றனர். மறுநாள் காலை தான் டிக்கெட் வழங் கப்படுகின்றன. விடிய விடிய கிïவில் சளைக்காமல் நிற் கின்றனர்.\nதிரையுலக வரலாற்றில் சமீப காலங்களில் இது போன்ற கூட்டங்களை பார்த்ததில்லை என்கின்றனர் சினிமா பிரமுகர்கள். வசூலிலும் சிவாஜி சக்கை போடு போடுகிறது.\nசென்னையில் சத்யம், சாந்தம், ஆல்பர்ட், தேவி, மெலோடி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, உதயம், சூரியன், ஐநாக்ஸ், ஏ.வி.எம். ராஜேஸ்வரி, கமலா, பாரத், மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் `சிவாஜி’ ஓடு கிறது. அனைத்திலும் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின் றன. வருகிற 25-ந்தேதி வரை இந்த தியேட்டர்களில் டிக்கெட் இல்லை. அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை நகர சிவாஜி பட விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் மாலைமலர் நிருபரிடம் கூறினார்.\nமேலும் அவர் கூறியதா வது:-\nசிவாஜி படம் 14-ந்தேதி இரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 15-ந்தேதி முதல் தினமும் 4 காட்சிகள் திரையிட்டு வருகிறோம். சென்னையில் 15 தியேட்டர் களிலும் ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் பேர் பார்க்கின்றனர். ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இது வரை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர். அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை முன்பதிவு செய்யப் பட்டுள்ளது. எந்த தியேட்டரி லும் டிக்கெட் இல்லை.\nஎன் 30 வருட அனுபவத் தில் அபிராமி தியேட்டரில் 207 படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளன. 45 படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. அவற்றில் ஒரு படத்துக்கு கூட இவ்வளவு கூட்டத்தை பார்த்த தில்லை. முன் பதிவுக்காக இப்படிப்பட்ட நீண்ட கிïவையும் கண்ட தில்லை.\nகுடும்பம் குடும்பமாக வருகிறார்கள். இளைஞர்கள், பெரியர்கள், குழந்தைகள், பெண்களான அனைவரையும் ஒரு சேர பார்க்க முடிகிறது. சிவாஜி படத்துக்குத்தான். தியேட்டர்களுக்கு இதுவரை வராதவரெல்லாம் வரு கிறார்கள்.\nசிவாஜி மூலம் தமிழ் சினிமாமறுபிறவி எடுத்துள்ளது.\nசென்னை தியேட்டர்களில�� சிவாஜி ரிலீசாகி 4 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. முன் பதிவான 10 நாட்களுக்கும் 2 கோடியே 40லட்சம் வசூலாகி உள்ளது.\nபடம் பார்த்தவர்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள். அதிக நாட்கள் இந்த படம் ஓடும்.\nஇவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.\nதமிழ்நாட்டை பொறுத்த வரையில் animation திரைப்படங்களுக்கான ரசிகர்களும் மார்க்கெட்டும் மிக குறைவே. அதேபோன்று ரஜினியை போற்றும் ரசிகர்கள் அவரின் அனிமேட்டட் பிம்பத்தினை ரசிப்பார்களா என்பது சந்தேகமே. எனினும், இந்த முயற்சி சிறப்புற வடிவமைக்கப்பட்டு வெற்றிபெற வாழ்த்துவோம்.\nஓகஸ்ட் 24, 2007 இல் 7:49 பிப\nஜனவரி 31, 2008 இல் 3:42 முப\nமார்ச் 24, 2008 இல் 11:15 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/kohli-opens-the-reason-for-rahul-at-four/", "date_download": "2020-10-25T19:30:06Z", "digest": "sha1:WLVYCUHZ357JCYEBWXKDRKC6QR624F4B", "length": 8039, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Virat Kohli : ராகுலை 4 ஆவது வீரராக பயிற்சி போட்டியில் களமிறக்க இதுதான் காரணம் - கோலி பேட்டி", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் Virat Kohli : ராகுலை 4 ஆவது வீரராக பயிற்சி போட்டியில் களமிறக்க இதுதான் காரணம்...\nVirat Kohli : ராகுலை 4 ஆவது வீரராக பயிற்சி போட்டியில் களமிறக்க இதுதான் காரணம் – கோலி பேட்டி\nஇந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது\nஇந்திய அணி நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடியாது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா 19 ரன்களிலும் தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றினர்.\nஅடுத்து வந்த விராத் கோலி 47 ரன்கள் அடித்து ஓரளவுக்கு ஆறுதல் அளித்தார். அதன் பின்னர் ராகுல் சிறப்பாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இந்த பயிற்சி போட்டியில் விஜய்சங்கர் 2 ரன்கள் எடுத்து சோபிக்க தவறினார். பின்னர் தோனி அதிரடியாக ஆடி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தோனி 99 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார்.\nஇந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 359 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபோட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்த போட்டியில் ஒரு ராகுலை நான்காவது வீரராக களம் இறக்கியது நல்ல விடயமாக நினைக்கிறேன். ஏனெனில் அவர் ரன்களை விரைவாக குவிக்கக்கூடிய ஆற்றல் பொருந்திய வீரர். ரன்களை எடுப்பது மிகவும் முக்கியமான வேலை அதனை ராகுல் மிக கச்சிதமாக செய்தார். அதனாலே ரன்களை விரைவாக குவிக்கவே நான் ராகுலை 4 ஆவது வீரராக களமிறக்கினேன்.\nமேலும் டோனி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி விளையாடியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. மேலும் உலக கோப்பை தொடரினை வெற்றிகரமாக துவங்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம் என்று கோலி கூறினார்.\n3 நாளில் கபில் தேவின் கண்டிஷனை கரெக்ட் செய்த மருத்துவர்கள் – ஆல் இஸ் வெல்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோரை கஷ்டப்படுத்தும் படி பி.சி.சி.ஐ போட்டுள்ள புது ரூல்ஸ் – விவரம் இதோ\nஐ.பி.எல் முடிந்த கையோடு வெளிநாட்டிற்கு பறக்கும் இந்திய அணி – பி.சி.சி.ஐ வெளியிட்ட போட்டி அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thepublicpolls.com/1018/india/indian-army-in-andhaman-japan-is-with-india/", "date_download": "2020-10-25T18:44:24Z", "digest": "sha1:OOSITQAX4Y7HLTV5SEEE6IFUXSSWDCR3", "length": 8075, "nlines": 50, "source_domain": "thepublicpolls.com", "title": "நாங்க இந்தியாவிற்கு உறுதுணையாக நிற்போம் ஜப்பான் அறிவிப்பு ! அந்தமானில் குவிக்கப்படும் ராணுவம் காரணம் என்ன தெரியுமா ? - ThePublicPolls", "raw_content": "\nநாங்க இந்தியாவிற்கு உறுதுணையாக நிற்போம் ஜப்பான் அறிவிப்பு அந்தமானில் குவிக்கப்படும் ராணுவம் காரணம் என்ன தெரியுமா \nஇந்திய சீனா இடையே கடந்த 2 மாதமாக எல்லை பிரச்சனை நீடித்துவரும் நிலையில் . ஜூன் 15 கள்வன் தாக்குதலுக்கு பின் இருநாடுகளையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது . இந்நிலையில் இந்தியா தனது ராணுவ பலத்தை அதிக��ிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது .\nஇது ஒருபுறம் இருக்க அமெரிக்கா , ஜப்பான் உள்ளிட்ட சில உலக நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் . இன்று வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷவர்தனை சந்தித்து பேசிய ஜப்பான் தூதர் சடேய்ஸி சுசுகி . இந்த பிரச்னை குறித்து தெளிவாக கேட்டதறிந்த பின்னர் . ஜப்பான் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்தார் .\nஇது ஒருபுறம் இருக்க இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அந்தமான் தீவுகளில் இந்தியா தனது ராணுவத்தை குவித்து வருகிறது . மற்ற பகுதிகள் போல் அல்லாமல் முப்படைகளும் சேர்ந்த ஒரு படைப்பிரிவை அந்தமானுக்கென கடந்த 2001 ஆம் ஆண்டு உருவாக்கியது அரசு\nஆனால் சரியான கவனிப்பின்றி இருந்த அந்த படைக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு . அந்தமானில் உள்ள படைத்தளங்களை புதுப்பிக்கும் பனி நடைபெற்றுவருகிறது . இந்திய பெருங்கடலை கட்டுப்படுத்த அந்தமான் முக்கியமான பகுதி என்பதால் அங்கு படைகளை குவித்து வருகிறது இந்தியா\n← விஜய்க்கு குடும்பத்திற்கு சம்மந்தியாகும் முரளி குடும்பம் . அதர்வா தம்பியின் காதலுக்கு விஜய் குடும்பத்தார் சம்மதம் \nபொள்ளாச்சி , நாகர்கோவிலை தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூரம் வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி பல கோடி மோசடி வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி பல கோடி மோசடி மோசடி கும்பல் சிக்கியது எப்படி மோசடி கும்பல் சிக்கியது எப்படி \nடிக் டாக் அதிரடி தடை மேலும் 59 ஆப்களை தடைசெய்துள்ளது மத்திய அரசு மேலும் 59 ஆப்களை தடைசெய்துள்ளது மத்திய அரசு எந்த எந்த ஆப் தடை தெரியுமா எந்த எந்த ஆப் தடை தெரியுமா \nநீரவ் மோடியின் சொத்துக்கள் பறிமுதல் செய்யபட்டது – சிறப்பு நீதி மன்றம் அறிவிப்பு\n 1100 பணியாளர்கள் லடாக் எல்லைக்கு விரைவு பணிகள் தீவிரம் முழு விவரம்\nFree Robux on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \nRoblox robux Hack on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \nSUMATHI on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nRajasekaran on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nSAM SINCLAIR on அக்காவ���ன் திருமண மேடையே மாப்பிள்ளை நண்பர்களுடன் செம ஆட்டம் போட்ட இளம் பெண்.. உறைந்து நின்ற உறவினர்கள் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1882607", "date_download": "2020-10-25T19:00:13Z", "digest": "sha1:KH6EFFMRGESPYJ7SIOHNUEHZ763T5JXG", "length": 4725, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திவாகர நிகண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திவாகர நிகண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:11, 20 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n190 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:03, 20 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n11:11, 20 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Divakara Nikandu.jpg|thumb|250px|right|[[திவாகர முனிவர்]] அருளிய சேந்தன் திவாகர நிகண்டு]]\n'''திவாகர நிகண்டு''' என்னும் [[நிகண்டு]] நூல் [[கிபி]] [[8ம் நூற்றாண்டு|8 ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்த [[திவாகர முனிவர்]] என்பவரால் இயற்றப்பட்டது. இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அக்காலத்தில் இருந்த [[சேந்தன்]] என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் '''சேந்தன் திவாகரம்''' என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001 இந்நூல் ''ஆதி திவாகரம்'' என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-appreciates-d-imman-055733.html", "date_download": "2020-10-25T18:52:24Z", "digest": "sha1:UY4UMUD3463GWEBIK2N4WIQQG7OEDZE5", "length": 15137, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எதுவும் பேசவில்லை, அஜித் என்னை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டார்: இமான் | Ajith appreciates D.Imman - Tamil Filmibeat", "raw_content": "\n11 min ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரு���் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n1 hr ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\n2 hrs ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nNews பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nSports இப்படி கூடவா ரெக்கார்டு பண்ணுவாரு.. கோலியின் புது ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதுவும் பேசவில்லை, அஜித் என்னை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டார்: இமான்\nசென்னை: அஜித் தன்னை கட்டித் தழுவிக் கொண்டதாக டி.இமான் தெரிவித்துள்ளார்.\nஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.\nஇத்திரைப்படத்தில் அஜித் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். கிராமத்து அஜித், நகர்புற அஜித் என இருவருக்கும் பிஜிஎம் தயார் செய்வது கடினமாக இருந்தது என இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு அஜித்களுக்குமான ஓபனிங் பாடல் ட்யூன் போட்டு பாடல் பதிவை முடித்து விட்டாராம். அந்த இரண்டு பாடல்களையும் கேட்ட அஜித், இமானை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரசொல்லிவிட்டு எந்த வார்த்தையும் பேசாமல் சில நிமிடங்கள் இறுக கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅஜித்தின் இந்த பாராட்டைக் கண்டு உச்சிக்குளிர்ந்த இமான் டபுள் சந்தோஷத்தோடு பணியாற்றி வருகிறார். விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மதுரை பாஷை பேசி நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நட���க்கிறார்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தாயாரிக்கும் இப்படத்திற்கு, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இதில் ரோபோ சங்கர், கோவை சரளா, தம்பி ராமையா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு இப்படம் ரீலீஸ் ஆக உள்ளது.\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\n'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nஅஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nசத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nவலிமை நடிகர் போட்ட மாஸ் ட்வீட்.. உச்சி குளிர்ந்த தல ரசிகர்கள்.. அப்படி என்ன விஷயம் தெரியுமா\nகொஞ்சம் பிளாஷ்பேக்: அஜித்குமார் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக சண்டைப் போட்ட பிரபல வில்லன் நடிகர்\nவேற லெவல்ல இருக்கும்.. சுதா என்கிட்ட கதை சொல்லிட்டாங்க.. தல அஜித் படம் பற்றி ஓப்பன் பண்ண ஜி.வி\nஅஜித் பெயரில் இப்படியொரு மோசடியா ஷாக்கான கோலிவுட்.. அதிரடி அறிக்கைக்கு இதுதான் காரணமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசனம் கூட சொல்லாத வார்த்தைகளை சொன்னார்.. மனசுல தச்சுருச்சு.. அவரால் ரொம்பவே ஹர்ட்டான தாத்தா\nசுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா ம���தல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nilani-s-friend-lalit-kumar-succumbs-injuries-055830.html", "date_download": "2020-10-25T19:51:38Z", "digest": "sha1:MP2QQQKPQSBWSZPWX5XLWP2JDHN2YPPJ", "length": 13423, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த உதவி இயக்குனர் மரணம் | Nilani's friend Lalit Kumar succumbs to injuries - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n2 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்த உதவி இயக்குனர் மரணம்\nசென்னை: நடிகை நிலானி போலீசில் புகார் கொடுத்ததையடுத்து தீக்குளித்த லலித்குமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களை சுட்டுக் கொன்ற போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டவர் நடிகை நிலானி.\nடிவி சீரியல்களில் நடித்து வரும் அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ஆண் நண்பர் லலித் குமார் மீது புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித் கட்டாயப்படுத்துவதாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். உதவி இயக்குனரான லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலாக்டவுனால் வேலை இழப்பு.. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை\nகண்மணி அன்போடு காதலன்.. கணவருடன் அறந்தாங்கி நிஷா அலப்பறை\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nஜீ தமிழின் புதிய முயற்சி.. இசைக்கொண்டாட்டம்.. 25 மணிநேர நேரலை \nநாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்கலாம்.. நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது தமிழக அரசு\nமக்களை உற்சாகப்படுத்த கேம் ஷோ.. ஜி டிவியின் புதிய முயற்சி\nதொலைக்காட்சிகளில் மக்களின் சாய்ஸ் படங்கள்.. படங்கள் தான்\nஅஜித் ரசிகர்களுக்கு விருந்து.. தொலைக்காட்சியில் வரிசையாக தல படங்கள்.. ரசிகர்கள் குஷி \nஎன்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள் \nNayagi Serial: முடியும் நேரத்தில் திரும்பவும் ஆரம்பிச்ச இடதுக்கேவா... முடியலை\nMagarasi Serial: ப்பா.. ஒரு வழியா புருஷன் பொண்டாட்டி பார்த்துக்கப் போறாங்க\nMinnale Serial: பயபுள்ள... வீட்டில் நிம்மதியா இருக்க விடாது போலிருக்கே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார்\nநீங்க பஞ்சயத்தே பண்ண வேணாம்.. கமல் வேலையை மிச்சப்படுத்திய மொட்டை தாத்தா.. என்ன ஆச்சு தெரியுமா\nசுரேஷை கண்டபடி திட்டியதற்காக கமலிடம் வருத்தம் தெரிவித்த சனம்.. அப்பவும் மன்னிப்பு கேட்கல\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/ramya-talks-about-shariq-aishwarya-054820.html", "date_download": "2020-10-25T20:00:25Z", "digest": "sha1:4WZG2KC3D5JJO6HA32BTAO7ERZ7LU2ZD", "length": 15514, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸுக���காக காதலர்கள் போன்று நாடகமாடும் ஷாரிக், ஐஸ்வர்யா? | Ramya talks about Shariq and Aishwarya - Tamil Filmibeat", "raw_content": "\n33 min ago சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் மரணம்.. மாரடைப்பால் உயிர் பிரிந்தது.. திரையுலகம் இரங்கல்\n1 hr ago ஆத்தாடி என்ன ஒரு ஆவேசம்.. விஷ்ணு விஷால் கன்னத்தில் அப்படியொரு நச்.. ஜுவாலா கட்டாவுக்கு என்னாச்சு\n2 hrs ago ஐயையோ, உங்க ஸ்கின்னுக்கு என்னாச்சு.. பிரபல நடிகை வளைந்து நெளிந்து பிகினி போஸ்.. ஆச்சரிய ஃபேன்ஸ்\n3 hrs ago இதுவும் உல்டா கதைதானாமே.. 2 வேடத்தில் ஷாருக் கான்.. இயக்குனர் அட்லி சம்பளம் இவ்ளோ கோடியா\nSports ஸ்பார்க் இல்லை.. தோனியால் பாண்டிங் எடுத்த முடிவு.. உள்ளே புகுந்த குரல் கொடுத்த சேவாக்.. பரபர சம்பவம்\nNews தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nFinance தங்கத்தினை எப்படி எல்லாம் வாங்கலாம்.. விற்றாலும் வரி கட்ட வேண்டுமா எவ்வளவு வரி\nAutomobiles 20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்.. டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸுக்காக காதலர்கள் போன்று நாடகமாடும் ஷாரிக், ஐஸ்வர்யா\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் ஒரு விஷயம் பற்றிய உண்மையை தெரிவித்துள்ளார் ரம்யா.\nபிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரம்யா மகிழ்ச்சியாக உள்ளார். 24 மணிநேரமும் சண்டை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்து வெளியேறியதில் அவர் சந்தோஷமாக உள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக் தன்னை விட 9 வயது பெரியவரான ஐஸ்வர்யா தத்தாவை காதலிப்பதாக காட்டினார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடி உருவாவதும், பின்னர் அவர்கள் பிரிவதும் இந்தியில் பார்த்தது தான். ஷாரிக்கிற்கு காதலி இருப்பது தெரிந்து ஐஸ்வர்யா அவருடன் சண்டை போட்டு ஓவர் சீன் போட்டது எல்லாம் தனிக் கதை. கடந்த சில வாரங்களாக ஷாரிக்கும், ஐஸ்வர்யாவும் அடக்கி வாசிக்கிறார்கள்.\nஷாரிக்கிற்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் இல்லை என்று ���ம்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது, நிகழ்ச்சிக்காக இப்படி காதலிப்பது போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று போட்டியாளர்கள் அனைவரும் ஷாரிக் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேசினோம். உண்மையிலேயே காதலிப்பதாக இருந்தால் இதை எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினோம் என்றார்.\nபிராச்சி மிஸ்ராவை காதலிக்கும் மகத் யாஷிகாவுடன் சேர்ந்து ஆட்டம் போடுவது பற்றி கமல் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இருப்பது பார்வையாளர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது. ரம்யா சொல்வதை பார்த்தால் அந்த இரண்டு பேர் செய்வது தவறு என்று சக போட்டியாளர்களுக்கும் கூட தோன்றவில்லை போன்று.\nபிக் பாஸ் வீட்டில் ஓவியாவின் காதலை ஏற்காத ஆரவ் மீது பலரும் கோபம் அடைந்தனர். தற்போது ஆரவும், ஓவியாவும் ஒன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாய்லாந்தில் ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகி வைரலானது. பிக் பாஸ் வீடு என்றால் காதல் இல்லாமலா\nயாஷிகாவோட ‘அந்த’ வீடியோ மட்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nமுதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு\nஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா\nபிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி. 2வது புரமோவில் வச்சு விளாசிய கமல்.. ஒரு வழியா ’அதை’ கேட்டுட்டாரு\nபோதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு\nநடுக்கடலில்.. சொகுசுப் படகில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி.. திணறுது இன்ஸ்டா\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/144247/satham-bonda/", "date_download": "2020-10-25T18:44:59Z", "digest": "sha1:B64SFGBBT3OQL6SUDZBWG7BMTGOBDWYN", "length": 21403, "nlines": 371, "source_domain": "www.betterbutter.in", "title": "Satham bonda recipe by Krishnasamy Vidya Valli in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சாதம் போண்டா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசாதம் போண்டா செய்முறை பற்றி\nமீதமான சாதம் வைத்து செய்யும் எளிமையான மாலை நேர ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nபச்ச மிளகாய் 1 அல்லது 2 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்\nகொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்\nஅரிசி மாவு /கடலைமாவு 1 மேஜைக்கரண்டி\nபொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்\nஎண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் உருட்டிக்கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்\nசட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nKrishnasamy Vidya Valli தேவையான பொருட்கள்\nஎண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகள் உருட்டிக்கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்\nசட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறவும்\nபச்ச மிளகாய் 1 அல்லது 2 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்\nகொத்தமல்லி இலை சிறிது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்\nஅரிசி மாவு /கடலைமாவு 1 மேஜைக்கரண்டி\nபொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்\nசாதம் போண்டா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மி��்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174167?ref=archive-feed", "date_download": "2020-10-25T20:01:17Z", "digest": "sha1:M7RYVG2OPDRM7LW3CORLU4FLHLXLH557", "length": 7122, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தர்பார் படத்தில் பிரபல நடிகரின் பேரன்! மக்கள் விரும்பிய நடிகரின் குடும்ப வாரிசு இவர்தானாம் - புகைப்படங்கள் இங்கே - Cineulagam", "raw_content": "\nஎனக்கே புதுசா இருக்கு.. பிக்பாஸ் அனிதாவை பற்றி புட்டு புட்டு வைத்த கணவரின் பதிவு\nஎம்.ஜி.ஆருடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க..\nபாலாஜியை தொடர்ந்து அதிரடியாக காப்பாற்றப்பட்ட மற்றொரு போட்டியாளர்... எதிர்பாராத நேரத்தில் உண்மையை உடைத்த கமல்\n இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபட்டால் கிடைக்கும் அதிர்ஷடங்கள் என்ன\nஅனிதாவை வெட்கப்பட வைத்த கமல் இன்று எவிக்ஷன் இல்லையா.. வைல்டு கார்டு எண்ட்ரியாக பிரபல பாடகி\nநடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் உடைய இதுதான் காரணமாம் - சகநடிகரின் பரபரப்பு பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்.. வெளியான பரபரப்பு தகவல்\nசெங்கோலுடன் கோபமாக கமல்... இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nதுப்பாக்கி படத்தின் கதை முதலில் இந்த நடிகருக்கு சொன்னது தானாம், பிறகு தான் விஜய்யாம்...\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் பிரபல நடிகரின் பேரன் மக்கள் விரும்பிய நடிகரின் குடும்ப வாரிசு இவர்தானாம் - புகைப்படங்கள் இங்கே\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருதாஸ் படத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். பேட்ட படம் போல இப்படமும் அவருக்கு மாஸாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோலிஸ் வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அண்மையில் இதன் புகைப்படங்கள் வெளியாகின.\nஇப்படத்தில் பழம் பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேரன் ஆதித்யா நடித்துள்ளார். அவர் முருகதாஸ் மற்றும் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியா��ியுள்ளன.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/03/blog-post_60.html", "date_download": "2020-10-25T20:31:50Z", "digest": "sha1:CICN72QMAMOJBWPREZA4KOD6BTHCTZU2", "length": 17580, "nlines": 57, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இ.யூ. முஸ்லிம் லீகிற்கு டெல்லியில் ‘காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி’எனும் பெயரில் கட்டிடம் உருவாக்க திட்டம் - Lalpet Express", "raw_content": "\nHome / சமுதாய செய்திகள் / இ.யூ. முஸ்லிம் லீகிற்கு டெல்லியில் ‘காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி’எனும் பெயரில் கட்டிடம் உருவாக்க திட்டம்\nஇ.யூ. முஸ்லிம் லீகிற்கு டெல்லியில் ‘காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி’எனும் பெயரில் கட்டிடம் உருவாக்க திட்டம்\nநிர்வாகி வியாழன், மார்ச் 05, 2020 0\nகல்வி, சமூக, நலத்திட்டம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு இ.யூ. முஸ்லிம் லீகிற்கு டெல்லியில் ‘காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி’எனும் பெயரில் கட்டிடம் உருவாக்க திட்டம் டெல்லி கலவரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்குநிவாரண நிதியை தாராளமாக வழங்க வேண்டும் டெல்லியில் நடைபெற்ற நிவாரண பணிக்குழு கூட்டத்தில் வேண்டுகோள் புதுடெல்லி, மார்ச். 05-\nகல்வி, சமூக, நலத்திட்டம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு டெல்லியில் ‘காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி’ பெயரில் கட்டிடம் உருவாக்க முடிவு செய் திருப்பதாகவும்,\nடெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரண நிதியை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் டெல்லியில் நடைபெற்ற நிவாரண பணிக்குழு கூட்ட த்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைக்கப் பட்ட டெல்லி கலவர நிவாரணக்குழுக் கூட்டம் புதுடெல்லி பாபர் சாலை எமரால்டு ஹோட்டல் ஹாலில் வியாழக்கிழமை 05-02-2020 காலை 9 மணி முதல் 10. 30 மணி வரை நடந்தது. குழுத்தலைவர் குர்ரம் அனீஸ் உமர் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொத���ச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி எம்.பி., இ.டி. முகம்மது பஷீர் எம்.பி., பி. வி. அப்துல் வகாப் எம்.பி., கேரள பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிவாரணக்குழு உறுப் பினர்கள் பெங்களூரு எம்.கே. நௌஷாத், தமிழ்நாடு அபூபக்கர் சம்சுதீன், டெல்லி பிரதேச தலைவர் மௌலானா நிஸார் அகமது, பொதுச்செயலாளர் ஷேக் பைஸல், டெல்லி முகமது ஹலீம், யூத் லீக் தலைவர் கொல்கத்தா சாபிர் கப்பார், அதன் பொதுச்செயலாளர் சி.கே. ஜூபைர்,(கேரளா), அஹமது ஷாஜூ (எம்.எஸ்.எஃப்) மற்றும் சிறப்பு அழைப்பாளராக எம்.எஸ்.எஃப் முஹம்மது அர்ஷத், மராட்டிய அப்துல் கபூர், கேரள சிராஜ்தீன் நத்வி, டெல்லி நூர் ஷம்சு, காலிக் ரஹ்மான், கேரள ஜஹீத்பிபி, வழக்கறிஞர் பைஸல் பாபு, ஷிபுமீரான், பிவிகுன்ஹு அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.\nடெல்லி கலவர நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருவது குறித்த பரிசீல னையில் கூட்டம் ஈடுபட்டு இன்றைய நிலை குறித்து விவரமாக விவாதித்தது. டெல்லி மைனாரிடி கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள விவரங்கள் மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளதாகக் கூட்டம் கருதியது. டெல்லி கலவரம் ஓரவஞ் சனையானது, முன்திட்ட மிடப்பட்டு அரங்கேற்றம் செய்யப் பட்டுள்ளது. முஸ்லிம் குடி யிருப்புகளை மட்டுமே குறிவைத்துத் தாக்கப் பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளதை டெல்லி பிரதேச அரசும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு பாதிக்கப் பட்டுள்ள வர்களுக்கு உரியதும், போதியதும், நீதியானது மான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.\nடெல்லி கலவர நிவாரணக்குழு சார்பில் இதுவரை உயிர்பலி நடந்துள்ள குடும்பங்களுக்கு பன்னிரண்டு லட்சம் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. மற்றுள்ள 35 குடும்பங்களுக்கு அவர்களின் முழு விவரம் சேகரித்து ஒரு லட்சம் வீதம் விரைவில் கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.\nகலவரத்தில் 422 பேர் பலவித காயங்கள் பட்டுள்ளனர். 122 வீடுகள், 322 கடைகள், 301 வாகனங்கள், 12 பள்ளிவாசல்கள், ஒரு தர்கா, ஒரு கோயில் சேதம் அடைந்துள்ளன. இவர்களுக்கு குடும்பவாரியாக பெங்களூரூ கே.எம்.சி.சி. சார்பில் ஒன்பது இலட்சம் நிவாரணம் அளிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அவசர நிவாரணம் கொடுக்கும் பணியை இக்குழு விரைவுபடுத்திட முடிவு செய்தத��.\nசேதமடைந்த பள்ளி வாசல்களை புரனமைப்பு செய்யும் பணிக்கு சமுதாய புரவலர்களை அணுகுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nசி.ஏ.ஏ.,என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டு துப்பாக்கி சூட்டில் பலியான உ.பி. மாநில 23 பேர், அஸ்ஸாம் 5 பேர், மங்களூர் 2 பேர் ஆகியவர்களுக்கும் நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இதுவரை மங்களூரு வாசிகள் இருவருக்கு ரூ. 5 லட்சம் வீதம் பத்து இலட்சம் வழங்கப்பட்டது. மீரட்டில் 4-03-2020-ல் கான்பூர் குடும்பங்கள் மூன்றுக்கும், பிஜ்னூர் குடும்பங்கள் இரண்டுக்கும், மீரட் குடும்பங்கள் நான்கிற்கும் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கும் விரைவில் நிவாரண நிதி தருவதற்கு முடிவு செய்யப்பட்டது.\nடெல்லி கலவரம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு முதலில் ஈடுபட்டுள்ள அரசியல் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்பதை தெரிவிப்பதில் குழுக்கூட்டம் பெருமிதம் கொண்டது.\nஇதுவரை கேரளாவில் வசூலிக்கப் பட்டுள்ள தொகையில் இருந்தும், பெங்களூரு கே.எம்.சி.சி. மூலம் வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்தும் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது. தனிப்பட்டோரும், பிற சமூக இயக்கங்களும் வசூலிக்கும் தொகைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் டெல்லி கலவர நிவாரணப் பணிக்குழு மூலமாக விநியோகிப்பதற்கு முன்வர வேண்டுகோள் விடப்பட்டது. காரணம், நிவாரணக்குழுவில் பதினோரு பேர் ஈடுபட்டு ள்ளனர். பல தொண்டர் களுடன் பாதிக்கப்பட்டுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இருபத்தாறு பகுதிகளிலும் நுழைந்து புள்ளிவிவரங்கள் சேகரித்து, அதனடிப் படையில் நிவாரணம் முறையாக வழங்கப் படுகிறது. இதனை அறியும் எல்லோரும் நிவாரண நிதியை தாராளமாக வழங்குமாறும், இதனை எல்லா மாநிலங்களிலும் விரிவுபடுத்துமாறும் கூட்டம் வேண்டுகோள் விடுத்தது.\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளுடன் கல்வி, சமூக நலத்திட்டம், அசாதாரண சூழ்நிலைகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து செல்வதற்கு டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஓர் அலுவலகம் உருவாவது இன்றைய காலத்தின் கட்ட���ய மாகியிருப்பதை உணர்ந்த இந்தக்குழு டெல்லி பட்டணத்தின் பிரதானமான இடத்தில் \"காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சென்டர் ஃபார் ஹுயுமானிடி\" என்னும் பெயர் தாங்கிய கட்டடம் உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது.\nஇந்த கட்டடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம், சார்பு அமைப்புகள் அனைத் துக்குரிய அலுவலகங்கள் மற்றும் சகல வசதிகளுடன் கூடியதாக அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.\nநிவாரணப்பணிக்குழு மீண்டும் மார்ச் 12-ம் தேதி வியாழக்கிழமை புதுடெல் லியில் கூடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n24-10-2020 முதல் 31-10-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/20063944/1341971/Nirbhayas-mother-Asha-Devi-thanks-judiciary.vpf", "date_download": "2020-10-25T20:23:23Z", "digest": "sha1:DVBPULBAGNLJO5NRWORP3E6ZXA2LA6MZ", "length": 15568, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nirbhaya's mother Asha Devi thanks judiciary", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி\nஒட்டு மொத்த தேசத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும், எனது மகளுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.\nடெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.\nமரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் 19.03.2020 அன்று நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தங்கள் தண்டனையில் இர���ந்து தப்பிக்கவும், தண்டனையை தாமதப்படுத்தவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்னர்.\nநிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இறுதிவாய்ப்பாக முறையீடு செய்தார்கள்.\nகுற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங், வினய் சர்மா ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு நேற்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. தூக்கு தண்டனயை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தர்மேந்திர ராணா தள்ளுபடி செய்தார்.\nஇந்த சூழலில் மீண்டும் கடைசி வாய்ப்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மாலை குற்றவாளிகள் 4 பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.\nடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலையிலான அமர்வு முன் நேற்று இரவு 10 மணிக்கு விசாரிக்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜராகினார். அப்போது நீதிபதி மன்மோகன் சிங் “ இந்த மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி பெற்றீர்களா” எனக் கேட்டார்.\nஅதற்கு வழக்கறிஞர் ஏ.பி.சிங், “ கரோனா வைரஸ் காரணமாக என்னால் நகல்ஏதும் எடுக்கமுடியவில்லை” எனத் தெரிவித்தார்\nஅதற்கு நீதிபதி மன்மோகன்சிங் “ ஒரேநாளில் 3 நீதிமன்றங்களில் வாதாடிவிட்டீர்கள். தண்டனையை நிறுத்துவது சாத்தியமா, உங்களால் வாதிட முடியாது.\nநீங்கள் முறையிட்டதால் இரவு 10 மணிக்கு விசாரிக்கிறோம். இந்த வழக்கில் மனுதாரர்கள் கோரிக்கையை விசாரிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லை, பிரமாணப்பத்திரம் இல்லை, இணைப்பு ஏதும் இல்லை .இதை நிராகரிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உங்கள் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது. இப்போது உச்ச நீதிமன்றத்தை மீறி எங்களால் தீர்ப்பு எவ்வாறு வழங்க முடியும் அதனால் தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்\nஇதற்கிடையே நள்ளிரவே உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நிருபர்களிடம் தெரிவித்துச் சென்றார்.\nஇதனிடையே பவன் குப்தா நள்ளிரவு குற்றவாளிகள் தண்டனை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்தார். மேற்படி மனு மீதான விசாரணை இரவு 2.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதன் மூலம் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று நிர்பயாவின் தாயார் கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஒட்டு மொத்த தேசத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும், எனது மகளுக்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். எனது மகளுக்கு நீதி கிடைக்க உதவிய அனைத்தும் நாட்டு மக்களுக்கும், தலைமை நீதிபதிகள் அனைவரும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.\nதீர்ப்பு வெளியான நிலையில் சிறை வாசலில் மக்கள் திரண்டு நின்று தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.\nNirbhaya Case | நிர்பயா வழக்கு | டெல்லி மருத்துவ மாணவி\nநிர்பயா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதி நிலைநாட்டப்பட்டது - பிரதமர் மோடி டுவிட்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்\nநிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nநியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nகடைசிநேர வாதமும் தோல்வி: நள்ளிரவு பவன்குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nமேலும் நிர்பயா வழக்கு பற்றிய செய்திகள்\nஅரசுக்கு எதிரான போராட்டம் ஓராண்டு நிறைவு - ஈராக்கில் சாலைகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்\nலோக் ஜனசக்தி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார் - சிராக் பாஸ்வான்\nபிரான்சில் மேலும் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா - 11 லட்சத்தை கடந்தது பாதிப்பு\nசம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்\nபென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் ��பாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2010/06/05/national-flag/", "date_download": "2020-10-25T18:50:33Z", "digest": "sha1:W7BECSXXWSWCHAUZ3OPIVHKO3VIYLXVU", "length": 70128, "nlines": 234, "source_domain": "eelamhouse.com", "title": "தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை | EelamHouse", "raw_content": "\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nலெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )\nவெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nதமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம்\n01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும்.\nஉலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.\nமாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.\nநாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.\nஉலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றிப்போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத் தே��ியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை என்ற இக்கைந்நூலைப் பெருமகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.\nஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது.\n03. தேசியக்கொடியின் அமைப்பும் அளவும்\nஒவ்வொரு நாட்டினதும் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளின் சின்னம், நிறம், அளவு, அமைப்பு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு (விகிதம்) கொண்டனவாக அமைகின்றன. சில நாடுகளின் தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் 2:1 என்ற அளவினவாகவும் இன்னும் சில நாடுகளில் 1:1 என்ற அளவைக் கொண்டனவாகவும் (சதுரமாகவும்) அமைகின்றன.\n04. தேசியக்கொடியின் பெருமையும் கொடி வணக்கமும்\nநாட்டைப்போற்றி வணங்குதற்கீடாகத் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.\nநாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.\nவெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.\nதேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.\nகொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.\nசீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல்வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attention) நிற்கவேண்டும்.\nவணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.\nதேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ உடைகளிலோ பொறிக்கலாம்.\nதேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ எழுத்துக்களையோ சொற்களையோ எண்களையோ வடிவங்களையோ படங்களையோ எழுதவோ வரையவோ கூடாது.\nதற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.\nதேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கிவிடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.\nதேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடப்படுவதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ கீழே வீழ்த்தப்படுவதோ வீசப்படுவதோ கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இழி நிலையாகும்.\nதேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது.\n05. கொடியையேற்றும்போதும் கொடிவணக்கத்தின்போதும் செய்யப்படக்கூடாதவை\nதேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.\nதேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங��கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.\nமடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.\n06. கொடிமீது கொண்ட பற்று\nசிறப்பு நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களின் போது தேசியக்கொடியை ஏந்திச்செல்வதும் ஏந்தி நிற்பதும் கூடத் தேசியக்கொடிக்குச் செலுத்துகின்ற மதிப்பு வணக்கமாகும். தேசியக்கொடி ஏந்துபவர்களும் கொடிக்கம்பத்தைக் காப்பவர்களும் தேசியக்கொடி சிதையவோ கொடிக்கம்பம் சரியவோ இடமளிக்கமாட்டார்.\nதேசியக்கொடியை ஏந்துபவர் ஏந்துகின்ற கொடியைக் கடமை முடிந்ததும் உரிய இடத்தில் வைப்பர்; அல்லது தகுதியானவரிடம் கையளிப்பர்; எவ்விடர்வரினும் உயிரேபோகின்ற நிலைவரினும் கொடியைக் கைவிடாத தன்மையைக் கொண்டிருப்பர். தாம் ஏந்துகின்ற கொடி சரிந்தாலோ கீழே விழுந்தாலோ அது தமது நாட்டுக்கு இழுக்காகிவிடும்; தமது நாட்டின் ஆட்சி வீழ்ந்ததாகக் கொள்ளப்படும் என்ற உணர்வு அவர்களிடமிருக்கும். பண்டைக் காலத்திலேயே தமிழ்மக்கள் நாட்டின் கொடிமீது கொண்டிருந்த பற்றும் அதற்குக் கொடுத்த மதிப்பும் பற்றி இலக்கியங்களும் வரலாறுகளும் எடுத்தியம்புகின்றன.\n07. தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு\nஎமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது.\nஎமது தேசிய���்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.\nதேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.\nவிடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.\nவிடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.\n09. தமிழீழத் தேசியக் கொடியின் வகையும் அளவும் கொடிக்கம்பத்தின் அளவும்\nபொதுக்கொடி 4 x 6\nவிடுதலைப்புலிகள் இயக்கப் பாசறைகள், அரசநிறுவனங்கள், பள்ளிகள், கூட்டுறவு அமைப்புக்கள், குமுதாய அமைப்புக்கள் போன்ற எல்லாப் பொது இடங்களிலும் இக்கொடி பறக்கவிடப்படும். இவ்விடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குமுன்பும் இத்தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படும்.\nஉள்ளிடக்கொடி 3 x 5\nஅரசுத்தலைவர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரின் பணிமனைகளிலும் மாநாட்டுக்கூடங்களிலு���் நிறுத்தியிற் பொருத்தப்பட்ட தேசியக்கொடி வைக்கப்படலாம். பணிமனையின் உள்ளே நுழைவாயிலின் வலப்புறத்தில் வைக்கப்படவேண்டும்.\nஎழுச்சிக்கொடி 2 x 3\nபொது இடங்கள் அனைத்திலும் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இக்கொடி பறக்கவிடப்படும்.\nவீட்டுக்கொடி 2 x 3\nதாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளர் எவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இக்கொடியைப் பறக்கவிடலாம்.\nஅணிவகுப்புக்கொடி 2 x 3\nஅணிநடை மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றில் இக்கொடி பயன்படுத்தப்படும்.\nகொடிக்கம்பங்கள் மேற்குறிக்கப்பட்ட அளவுகளில் வெள்ளிநிறத்தில் இருத்தல் வேண்டும.; கொடிக்கம்பத்தின் நுனியில் வெள்ளி நிறமுடையதும் இங்குக் காட்டப்பட்ட வடிவிலமைந்ததுமான முடி பொருத்தப்படவேண்டும். கொடிக்கயிறு வழுக்காமலிருப்பதற்காகக் கயிற்றைக் கட்டுமிடத்தில் தடை அமைக்கப்படல் வேண்டும். இத்தடை பீடத்திலிருந்து மூன்றாவது அடியில் இருத்தல் வேண்டும். கொடிக்கயிறு வெள்ளை நிறத்தில் இருத்தல்வேண்டும். கொடிக்கம்பம் பீடத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். பீடம் இல்லாத இடங்களில் நிலமட்டத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். கொடிக்கம்பம் 2 அங்குல விட்டமுடையதாக இருக்கவேண்டும்.\nகொடிப்பீடம் நிலமட்டத்திலிருந்து ஓர் அடி உயரங் கொண்டதாகவும் 2 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். பீடத்தின் முன்புறம் பீடத்தோடு இணைந்து 2 அடி நீண்டு நிலத்திலிருந்து அரை அடி உயரமுடையதாக இருக்கவேண்டும்.\nதேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது. கொடியையேற்றுபவர் தானே கொடியையேற்றிக் கயிற்றைக் கொடிக்கம்பத்திற் கட்டவேண்டும். தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியை விரிப்பதற்கும் கொடி ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கும் கொடி நிலத்திற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் கொடியை ஏற்றுபவருக்கு ஒருவர் உதவவேண்டும். கொடியையேற்றுபவர் கொடியை ஏற்றியதும் ஓர் அடி பின்னகர்ந்து வணக்க நிலையில் நிற்கவேண்டும். கொடிவணக்கப் பண் முடிவடையும் வரை அனைவரும் வணக்க (Salute) நிலையில் நிற்கவேண்டும்.\nகொடியிலுள்ள புலியின்பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும்.\n14. தேசியக் கொடியை ஏற்றும் நேரமும் ஒளிபாய்ச்சுதலும்\nகொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்னர் இறக்கப்படவேண்டும்.\nமங்கிய ஒளியிற் கொடியை ஏற்றுதல் கூடாது. எனவே காலை 6 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்குப் பின்பும் கொடியை ஏற்றவேண்டுமெனிற் கொடிப் பீடத்திலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சிவரை போதுமான ஒளிபாய்ச்சப்படவேண்டும். கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்திலும் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும்.\nதேசியக்கொடியை முழுமையான வெளிச்சத்தின்கீழ் இருபத்துநான்கு மணிநேரமும் பறக்கவிடலாம்.\nதேசியக்கொடி பொதுவாக மாலை 6 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுறும் வரை கொடிக்கு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். இரவில் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை அமைதியான முறையில் இறக்கலாம்.\nகொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும்வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். ஆனால் கொடிபறப்பது தெளிவாகத் தெரியக்கூடியவாறு போதிய வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்கப்படவேண்டும்.\n15. எமது தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகள்\nதமிழீழத் தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகளைப் பறக்கவிடும்போது ஒரே அளவான கொடிக்கம்பங்களில் கொடிகளை ஏற்றவேண்டும். தமிழீழத் தேசியக்கொடியின் இடப்புறமாக ஏனைய நாடுகளின் தேசியக்கொடிகளை அந்தந்த நாடுகளின் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும். எமது தேசியக்கொடியும் ஏனைய தேசியக் கொடிகளும் இடைஞ்சலின்றிப் பறக்கக்கூடியவகையிலும் (ஒன்றில் ஒன்று முட்டாமல்) சமனான இடைவெளியிலும் கொடிக்கம்பங்கள் நடப்படவேண்டும். எமது தேசியக்கொடியை ஏற்றியபின்பே ஏனையவற்றை ஏற்றவ��ண்டும். ஏனையவற்றை இறக்கியபின்பே எமது கொடியை இறக்கவேண்டும்.\n16. தேசியக்கொடியும் ஏனைய கொடிகளும்\nஎமது தேசியக் கொடியுடன் எமது முப்படைகள், காவற்றுறை, படையணிகள், உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிக்கூடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள். விளையாட்டுக் கழகங்கள், குமுகாய அமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளைப் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள கம்பங்களில் ஏற்றும்போது தேசியக்கொடியின் அளவைவிடச் சிறிய அளவிலான கொடிகளைத் தேசியக்கொடிக் கம்பத்தைவிட 4 உயரம் குறைவான கம்பங்களில் ஏற்றவேண்டும். அதாவது தமிழீழத் தேசியக்கொடி மற்றக் கொடிகளைவிட4 கூடுதலானஉயரத்தில் இருக்கவேண்டும்.\n16.1தேசியக்கொடிக்கு இடப்புறமாகச் சமனான இடைவெளியில் ஏனையகொடிகள் ஏற்றப்படலாம்.\n16.2 தேசியக்கொடிக் கம்பத்திலிருந்து ஏழு அடிக்குப்பின்னால் தேசியக்கொடிக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தமிழீழத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படைகளின் கொடிகளும் காவற்றுறையின் கொடியும் சமனான இடைவெளியிற் பறக்கவிடப்படலாம்.\n16.3 தேசியக் கொடிக்குப்பின்னால் 16. (2) இற்கமைவாக முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகளும் அவற்றுக்குப் பின்னாற் போதிய இடைவெளிவிட்டுப் படையணிகளின் கொடிகளும் பறக்கவிடப்படலாம்.\n16.4 உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிகள், கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், குமுகாயவமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளும் தேவைக்கேற்ப பறக்கவிடப்படலாம். தேசியக் கொடியுடன் முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகள் பறக்கவிடப்படும் நிகழ்வுகளில் அவற்றுக்குப் பின்னாலேயே மேற்படிக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட கொடிகளும் படையணிக் கொடிகளும் ஒரே நிரையிற் பறக்கவிடப்படலாம். உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள் முதலியவற்றின் கொடிகள் நிகழ்ச்சி நடைபெறும் திடலின் பின்புறமாக உட்பக்கத்திலும் பறக்கவிடப்படலாம்.\n16.5 தேசியக்கொடியுடன் இங்குக் குறிக்கப்பட்ட ஏனைய கொடிகளைக் கூட்டமாகப் பறக்கவிடும்போது ஏனைய கொடிக்கம்பங்களைவிட உயரமான கொடிக்கம்பத்தில் எல்லாக்கொடிகளுக்கும் நடுவில் தேசியக்கொடியைப் பறக்கவிடவேண்டும்.\nதேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பே ஏனையவை ஏற்றப் படவேண்டும் ஏனையவற்றை இறக்கியபின்பே தேசியக் கொடியை இறக்கவேண்டும். அரைக்கம்பத்திற் கொடிகளைப் பறக்கவிடும்போது ஏனைய கொடிகளை அரைக் கம்பத்திற்குக் கொண்டுவந்தபின்பே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்குக் கொண்டுவரவேண்டும்.\n17. ஊர்வலங்களில் தேசியக்கொடியை எடுத்துச்செல்லுதல்\nஊர்வலங்களில் தேசியக்கொடியை வேறு கொடிகளுடன் எடுத்துச் செல்கையில் ஊர்வலத்தின் முன்னால் வலப்புறத்தில் எடுத்துச் செல்லவேண்டும். அல்லது நடுவரிசையில் மற்றைய கொடிகளுக்கு முன்னால் எடுத்துச்செல்லவேண்டும். வேறு எந்தக் கொடியை ஏந்திச் செல்பவரும் எமது தேசியக்கொடியை முந்திச் செல்லக்கூடாது. தேசியக்கொடியை நெஞ்சுக்கு நேராகவோ வலத்தோளிலோ ஏந்திச் செல்லவேண்டும்.\n18. ஊர்திகளில் தேசியக்கொடியைப் பறக்கவிடுதல்\nஊர்தியின் முன்புறத்தில் உறுதியாகப் பொருத்தப்பெற்ற கம்பத்திற் பறக்கவிடவேண்டும். ஊர்தியின் தொளைமூடியின் (டீழநெவ) மேல் இரண்டடி உயரத்திற் கம்பம் இருத்தல்வேண்டும்.\nஉந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம். உந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.\n19. மிசையத்தில் தேசியக்கொடியை வைத்தல்\nஅரசுத் தலைவர் மற்றும் முதன்மை மாந்தரின் மிசையங்களில் தேசியக்கொடியை வைக்கும்போது மிசையத்தின் வலப்புறத்தில் வைத்தல்வேண்டும். வேறு கொடிகளும் வைக்கப்படுமாயின் அவை இடப்புறத்தில் வைக்கப்படவேண்டும். தேசியக்கொடிக்கு முதன்மை வழங்கவேண்டும்.\n20. ஈமப்பேழையின்மீது தேசியக்கொடியைப் போர்த்துதல\nமாவீரர், காவற்றுறை மாவீரர், தேசியத்துணைப்படை மாவீரர் மற்றும் தேசக் காப்புப்பணியில் ஈடுபடும் வீரர், நாட்டுப்பற்றாளர் ஆகியோரின் உடல் வைக்கப்பட்ட ஈமப்பேழையின்மீது தேசியக் கொடியைப் போர்த்தும் போது புலியின் தலைக்குமேலுள்ள பகுதி பேழையின் தலைப்பகுதியில் இருக்குமாறு போர்த்த வேண்டும். அவ்வாறு போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் போர்த்தப் பெற்றவரின் அரத்த உறவினரிடம் பேணிப்பாதுகாக்கும் பொருட்டு வழங்கலாம். இறந்தவரின் தாயகப்பற்றை மதிப்பதற்காக அவரின் ஈமப்பேழைமீது போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் பறக்க விடலாம்.\n21. துயர நிகழ்வின போது கொடியேற்றுதல்\nதேசியத் துயர நிகழ்வுகளின்போது கொடியேற்றுகையிற் கொடிய���க் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் அரைக் கம்பத்துக்கு இறக்கிக் கட்டவேண்டும். அரைக்கம்பத்தில் உள்ள கொடியை இறக்கும்போது முதலிற் கொடிக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் இறக்கவேண்டும். தேசத் தலைவரின்முறைப்படியான அறிவுறுத்தலுக்கு இணங்கவே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடலாம். வேறெந்தவேளையிலும் அரைக்கம்பத்திற் பறக்கவிடக் கூடாது. தேசியக்கொடியை எத்தனை நாட்களுக்கு அரைக்கம்பத்திற் பறக்கவிடவேண்டுமென்பது தேசத்தலைவரின் அறிவுறுத்தலிற் குறிப்பிடப்படவேண்டும்.\nகம்பத்தோடு நிலையாகப் பொருத்தப்பட்ட தேசியக் கொடியைத் தேசியத்துயர நிகழ்வுகளின்போது அரைக் கம்பத்திற்குக் கொண்டுவரமுடியாது. அவ்வேளையில் தேசியக் கொடிக் கம்பத்தில் 3 X 2 அளவுள்ள கறுப்புக்கொடியை அரைக்கம்பத்திற் பொருத்திவிடலாம்.\nஉயரத்திற் கொடிகளைத் தொங்கவிடலாம். போக்குவரத்திலுள்ள எந்த ஊர்தியிலும் கொடி படாதவகையில் உயரமான கம்பங்களை இருமருங்கும் நிறுத்தி உறுதியான கயிற்றினை இணைத்துத் தொங்கவிடலாம். கொடி கட்டப்படும் கயிறு மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும். கொடிக்கயிறு அறுந்து கொடி கீழே விழுவது தேசத்துக்கு இழுக்காகும். கொடியைக் கயிற்றில் இணைக்கும்போது புலியின் தலைக்கு மேலேயுள்ள பகுதி கயிற்றுடன் இணைக்கப்படவேண்டும். புலியின் பார்வை வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது கொடிக்கு எதிரே நிற்பவரின் இடப்புறத்தைப் பார்த்தவாறு புலியின் பார்வை அமையவேண்டும். புலியின்பார்வை நிலத்தைப் பார்த்தவாறோ வானைப் பார்த்தவாறோ அமையக்கூடாது.\n23. குறுக்குக் கம்பங்களிற் கொடியைப் பறக்கவிடுதல்\nதமிழீழத் தேசியக் கொடியையும் வேறொரு தேசத்தின் தேசியக் கொடியையும் குறுக்குக் கம்பங்களிற் பறக்கவிடும்போது தமிழீழத் தேசியக்கொடி வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது பார்வையாளருக்கு இடப்புறமாக இருக்கவேண்டும். மேலும் தமிழீழத் தேசியக் கொடியின் கம்பம் முன்னாலும் மற்றக்கொடியின் கம்பம் பின்னாலும் இருக்கவேண்டும்.\n24. கட்டடங்களிற் கொடியைப் பறக்கவிடுதல்\nசாளர அடிக்கட்டை, முகப்புமாடம் ஆகியவற்றிற் கிடையாகவோ கோணவடிவிலோ கொடியைப் பறக்கவிடும்போது கொடி, கம்பத்தின் உச்சியில் இருக்கவேண்டும். கிடையாகப் பறக்கவிடும்போது புலியின்பார்வை வலப்புறமாக இர��க்கக்கூடிய வகையிற் புலியின் தலைக்கு மேலுள்ள பகுதியே கம்பத்துடன் இணைக்கப்படவேண்டும். கோணவடிவிற் பறக்கவிடும்போது அணிவகுப்புக் கொடியை இணைப்பதுபோன்று அதாவது எழுச்சிக் கொடியைக் கம்பத்தில் இணைப்பது போன்று இணைக்கவேண்டும்.\nகூட்ட மேடைகளிற் பேச்சாளரின் தலைக்கு மேலாகப் பின்புறத்தட்டியில் தேசியக்கொடியைக் கட்டலாம். 9 அடி உயர நிறுத்தியிற் பொருத்தப்பெற்ற தேசியக்கொடியை மேடையின் வலப்புறத்திற் பேச்சாளருக்கு முன்னால் வைக்கலாம். ஏனைய கொடிகள் இடப்புறத்தில் வைக்கப்படலாம்.\nதேசியக்கொடி ஏற்றப்படுவதுபோன்றே இறக்கப்படுவதும் ஒழுங்குமுறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்iயானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும். கொடியேற்றுபவர் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தால் அவரே கொடியை இறக்குதல் வேண்டும்.\nதேசியக்கொடி இறக்கப்படும்போது நிலத்தில் விழாது கைக்கு எட்டக்கூடிய உயரத்தில் வைத்தே கைகளில் ஏந்தி எடுத்தல்வேண்டும்.\nதேசியக்கொடி இறக்கப்படும் நிகழ்வின்போது எவரும் கையொலி எழுப்பக்கூடாது. அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும்.\n27. கொடி வணக்க நிகழ்வை ஒழுங்குசெய்பவர்களுக்கு\nதேசியக்கொடியை ஏற்றுகின்ற நிகழ்வின்போது தவறுகள், தடங்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முற்கூட்டியே தேசியக்கொடியைக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்தல் வேண்டும்.\nதேசியக்கொடி தலைகீழாக அல்லாமல் நேராக இருக்கின்றதா\nதேசியக்கொடியிற் கயிறு கோர்ப்பதற்கான மடிப்பு புலியின் பார்வைக்கு எதிர்ப்புறமாகத் தைக்கப் பட்டிருக்கின்றதா\nகொடி கிழியாமல், மங்காமல் ஏற்றக்கூடிய நிலையில் இருக்கின்றதா\nநிகழ்வில் எற்றப்பட இருக்கும் வேறுநாடுகளின் தேசியக்கொடி தவிர்ந்த ஏனைய கொடிகள் தேசியக்கொடியைவிடச் சிறிதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதா\nகொடியை ஏற்றுவதற்கான கயிறு கொடிக்கம்பத்தின் உயரத்தைவிட இருமடங்கிற்குக் குறையாமலும் உறுதியாகவும் இருக்கின்றதா\nதேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பம் உறுதியாக நாட்டப்பட்டிருக்கின்றதா\nகொடிக்கம்பம் தேசியக்கொடி ஏற்றுவதற்கு வேண்டிய உயரத்தை, உறுதியை உடையதாக இருக்கின்றதா\nஎன்பவற்றையெல்லாம் முற்கூட்டியே உறுதிசெய்து கொண்டால் கொடியேற்ற நிகழ்வில் ��வ்வகைத் தவறோ தடங்கலோ ஏற்படாது தவிர்க்கலாம்.\nதேசியக்கொடியேற்ற நிகழ்வில் ஏற்படும் தவறுகள், தடங்கல்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் பொறுப்பாளரே பொறுப்பாவார்.\nநீண்டகாலப் பயன்பாட்டின்போது நரைத்தல், இற்றுப்போதல் போன்றவற்றாற் பழுதடைந்து தேசத்தின் சின்னமாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குவரும் தேசியக்கொடிகளை அகற்றிவிடவேண்டும். வகுக்கப்பட்ட முறைக்கிணங்க அகற்றும் நிகழ்வு நடைபெறும்.\nபழுதடைந்த கொடிகளை வட்டார அரசியற் செயலகங்களினு}டாக ஆறுமாதத்திற்கொரு முறை சேர்க்கவேண்டும். சேர்க்கப்பட்ட கொடிகள் முழுவதும் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.\nபழுதடைந்த கொடிகளை ஆய்வு செய்தல்\nதலைமைச் செயலகச் செயலரோ அவரால் அமர்த்தப்பெறும் தகுதிவாய்ந்த ஒருவரோ குழுவோ சேர்க்கப்பட்ட கொடிகள் அனைத்தையும் அவை எதிர்காலத்திற் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டும். பயன்படுத்தமுடியாதவையென உறுதிப்படுத்தப்பட்ட கொடிகளுக்கு இறுதிச் சடங்கும் அகற்றுஞ் சடங்கும் ஒதுக்குப்புறமான வௌ;வேறு இடங்களில் மாலைநேரத்தில் இருள் சூழ்வதற்கு முன் நடைபெறவேண்டும்.\nஅகற்றப்படவிருக்கும் எல்லாக் கொடிகளையும் நிகராண்மைப்படுத்தும் ஒரு கொடியைத் தெரிவுசெய்து இந்நிகழ்விற் பயன்படுத்தவேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் கொடிக்காக ஒருவரும் நிலையாக ஓய்வு கொடுக்கப்படவிருக்கும் கொடிக்காக மற்றொருவருமாக செங்காவலர் (சிவப்புநிறப் பரேத் தொப்பி அணிந்திருக்கவேண்டும்) இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். மொத்தமாக எழுவருக்குக் குறையாதோர் இந்நிகழ்விற் கலந்துகொள்ளவேண்டும்.\nபகல் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் கொடிக்குப் பொதுவான சடங்கு முறைகளுக்கிணங்கப் பொழுது கருகுவதற்குமுன் ஓய்வு கொடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செங்காவலரில் ஒருவர் இப்பணியைச் செய்வார்.\nஇறுதிமதிப்புப் பெறவிருக்கும் கொடியைக் கையாள்;வதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற செங்காவலர் முன்னுக்குச் சென்று நடுவே நிற்பார். இறுதிமதிப்புச் செலுத்தப்பெற்று அகற்றப்படுவதற்காகத் தெரிவுசெய்யப்பெற்ற கொடியைத் தலைவர் செங்காலவரிடம் கையளிப்பார். பின்னர் கொடியை ஏற்றுமாறு கட்டளையிடுவார். வழமையாகக் கடைப்பிடிக்கப்ப��ும் சடங்குகளுடன் கொடியேற்றப்பட்டுக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் கொடி அடைந்ததும் தலைவர் பின்வருமாறு உரையாற்றுவார்:-\nஇந்தக்; கொடி எமது தாயகத்திற்காக நீண்டகாலம் நன்கு பணியாற்றியுள்ளது. எதிர்காலத்தில் எமது தேசத்தை நிகராண்மைப்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துவிட்டது. பணியிலிருந்து முழுமையான ஓய்வு கொடுப்பதற்காக இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கும் எல்லாக் கொடிகளையும் இக்கொடி நிகராண்மைப்படுத்துகிறது. இக்கொடியை வணங்குவதன் மூலம் எல்லாக் கொடிகளுக்கும் மதிப்பளிக்கிறோம்”\nஉரையின்பின் தலைவர், உறுப்பினர் அனைவரையும் கவனநிலைக்கு (Attention) அழைப்பார்; வணக்கஞ் (Salute) செய்யும்படி பணிப்பார்; உறுதிமொழியை முன்மொழிவார். கொடிக்கு ஓய்வளிக்குமாறு கட்டளையிடுவார். செங்காவலர் மெதுவாகவும் சடங்கு முறைகளுக்கமைவாகவும் கொடியை இறக்குவார். பின்னர் உரிய மதிப்புடன் வழக்கம்போல முக்கோணமாக மடித்துத் தலைவரிடம் வழங்குவார். குழு கலைக்கப்படுவதுடன் இறுதிமதிப்புச் சடங்கு முடிவுறும்.\nஒதுக்குப்புறமான வேறோரிடத்தில் எரியூட்டுஞ் சடங்கு நடைபெறும். கொடிகளை எச்சமெதுவுமின்றி முழுமையாக எரிக்கக்கூடிய வகையில் தீ மூட்டப்படும். முக்கோணமாக மடிக்கப்பட்டிருக்குங் கொடி, சடங்கு தொடங்குமுன் ஈமப்பேழையின் சாயலையுடைய செவ்வகமாக மடிக்கப்படும். எல்லோரும் நெருப்பைச் சூழ்ந்து நிற்பர். தலைவர் எல்லாரையும் கவனநிலைக்கு (Attention) அழைப்பார். செங்காவலர் முன்னே வந்து கொடியைத் தீயிலிடுவார். எல்லோரும் விரைந்து வணக்கஞ் (Salute) செலுத்துவர். வணக்கஞ் செலுத்தியபின் அனைவரும் கவனநிலைக்கு வருவர். தேசியப்பண் இசைத்தல், உறுதிமொழி உரைத்தல், கொடியின் மேன்மையை உரைத்தல் போன்றவற்றைத் தலைவர் நிகழ்த்துவார்.\nகொடி எரிந்ததும் குழுத்தலைவரையும் செங்காவலரையுந் தவிர ஏனையோர் கலைந்து ஒரே வரிசையில் அமைதியாகச் செல்வர். தலைவரும் செங்காவலரும் அங்கேயே நின்று கொடி முற்றுமுழுதாக எரிந்துவிட்டதென்பதை உறுதி செய்வர். ஏனைய கொடிகளையுந் தீயிலிடுவர். எல்லாக் கொடிகளும் முழுமையாக எரிந்தபின் நெருப்பு அணைக்கப்படும். சாம்பர் முழுவதும் கவனமாகப் புதைக்கப்படுவதுடன் நிகழ்ச்சி முடிவடையும்.\nNext கொக்குளாய் முகாம் தாக்குதல் – 1985\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2019/12/27/eelanaatham/", "date_download": "2020-10-25T19:52:10Z", "digest": "sha1:PMXCX4WDTOC2FFMF3BGHZ3UU3UD56Z34", "length": 44252, "nlines": 147, "source_domain": "eelamhouse.com", "title": "இறுதிவரை பயணித்த ஈழநாதம் | EelamHouse", "raw_content": "\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nலெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )\nவெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / இறுதிவரை பயணித்த ஈழநாதம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு படைப்பிரிவாகவே செயற்பட்டுவந்த “ஈழநாதம் மக்கள் நாளிதழ்” இன விடுதலைப் போர்க்களத்தில் தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்துள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்தை செயல்வடிவமாக்கும் உண்ணத பணியை 1990.02.19 அன்று ஆரம்பித்து நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி காலமாகிய ஆயுத மௌனிப்பிற்கு அண்மித்தாக 2009.05.10 ஆம் நாள் வரை செவ்வனே செய்து வந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ்.\nஆயுத மௌனிப்பின் பின்னணியில் களம் இழக்கப்பட்டுள்ள நிலையிலும் தனது இயக்கத்தை முற்று முழுதாக நிறுத்திவிடாது 28 ஆவது அகவையிலும் ஈழநாதம் மக்கள் நாளிதழ் தமிழ் இணைய பரப்பில் தனது பயணத்தை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஈழநாதம் மக்கள் நாளிதழ் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்து வந்திருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்பல நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு எவ்வாறு தமிழின விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்ததோ அவ்வாறே ஈழநாதம் மக்கள் நாளிதழும் பல்வேறு நெருக்கடிகளையும் இடையூறுகளையும் சந்தித்தே மக்கள் பணியாற்றியிருந்தது.\nகளமுனையில் போர் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்த படையணிகளுக்கு நிகராகவே ஈழநாதம் மக்கள் நாளிதழும் இனவழிப்பு யுத்தத்தின் கொடும் விளைவுகளை எதிர்���ொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த காலப்பகுதியில் கூட பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொண்டு பாரிய சிரமத்திற்கு மத்தியிலேயே இயங்கிவந்தது. கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்ற வேளையிலும் நிலத்திற்கு கீழ் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட நிலக்கீழ் அறையில் வைத்து அச்சு இயந்திரங்களை இயக்கி பத்திரிகை தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுதான் இருந்தது.\nயாழ் குடாநாடு எதிரியின் ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்டதனை அடுத்து எமது விடுதலைப்போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் பெருமளவிலான மக்களும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்து சென்ற வேளையில் மக்கள் பணியாற்றிய ஈழநாதமும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்து சென்றதன் மூலம் தொடர்ச்சியாக தனது இயக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டது.\nவன்னியிலும் தனது இயக்கத்தினை இடைவிடாது மேற்கொண்டு வந்த ஈழநாதம் மக்கள் நாளிதழ் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் மூலமும் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டது. விமானத்தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் என இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களையும் எதிர்கொண்டே தனது மக்கள் பணியினை செய்து வந்திருந்தது.\nவன்னியின் முக்கிய பகுதிகள் சிறிலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அதற்கேற்றவாறு தனது வளங்களையும் நகர்த்தி பாதுகாப்பான பகுதிகளில் நிலைப்படுத்தி தொடர்ந்து இயங்கிவந்தது. தாயக மண்ணை ஆக்கிரமித்து வந்த சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் மட்டுமல்லாது இயற்கை சீற்றங்களையும் எதிர்கொண்டே தனது மக்கள் பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nவன்னி பிராந்தியத்தில் மழை காலம் எப்படி இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. வீதிகளை இடையறுத்து பாய்ந்தோடும் மழை வெள்ளம், சூறைக்காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது வேர் சாய்ந்தும் முறிந்து விழுந்தும் பிரதான வீதிகளினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்த சூழலிலும் அந்த இயற்கை சீற்றத்திற்கு மத்தியில் சென்று செய்திகளை சேகரித்தும், சேதங்களை புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுத்தியும் பதிவு செய்து மகத்தான பணியாற்றி வந்திருந்தனர் ஈழநாதம் பணியாளர்கள்.\nவிடுதலைப் புலி���ளையும் மக்களையும் பிரித்து தமிழர்களது விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தும் நோக்கில் வன்னி மீது சிறிலங்கா அரசு விதித்திருந்த பொருளாதாரத் தடை மற்றும் போர்க்கால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈழநாதம் மக்கள் நாளிதழ் தடையின்றி வெளிவந்து கொண்டிருந்தது என்றால் அர்ப்பணிப்பு மிக்க போராட்ட குணம் கொண்ட பணியாளர்களது உறுதியான செயற்பாடே காரணமாகும்.\nதடைகள் பல கடந்து தினசரி ஈழநாதம் மக்கள் நாளிதழாகவும், வாரா வாரம் வெள்ளி நாதமாகவும் தனது இயக்கத்தினை தொடர்ந்து வந்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் செயற்பாட்டினை பாராட்டி சிறப்பிக்கும் முகமாக 2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆண்டுவிழா நிகழ்வில் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். ஈழநாதம் மக்கள் நாளிதழின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்திருந்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவித்திருந்தார்.\nநான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது முதல் உக்கிரம் அடைந்து முக்கிய முக்கிய நகரங்களை கைவிட்டு பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது கிளிநொச்சியில் இருந்து பல இடங்களிற்கு மாறி மாறி நகர்ந்து சென்று இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை சென்று 2009 மே 10 ஆம் திகதி வரை பெரும் சவால்களுக்கு மத்தியில் வெளிவந்திருந்தது ஈழநாதம் மக்கள் நாளிதழ்.\nதமிழீழ விடுதலைப் புலிகளது ஆளுகைக்குள் இருந்த பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடைய பகுதிகள் சில நூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக குறுகலடைந்த போதும் ஈழநாதம் மக்கள் நாளிதழ் வெளிவந்து கொண்டே இருந்தமை அதன் போர்க்குணத்தின் வெளிப்பாடாகும்.\nசிறிலங்காப் படைகளின் குண்டு வீச்சில் முற்றாக தகர்க்கப்படும் வரை ஈழநாதம் மக்கள் நாளிதழ் தனது இயக்கத்தினை தொய்வேதுமின்றி தொடர்ந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 19 ஆண்டு காலம் விடுதலைப் போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்து வந்திருந்த ஈழநாதம் மக்கள் நாளிதழ் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதன் கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்ட இறுதிக் காலப்பகுதிவரை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்த நிலையில் 2009 மே 10 ஆம் திகதியுடன் தனது இயக்கத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.\nஇக்காலப்பகுதியில் தடைகளை கடந்து ஈழநாதம் மக்கள் நாளிதழ் சிறப்பாக வெளிவர அதன் பணியாளர்கள் ஒவ்வொருவரதும் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பே மூல காரணமாகும். அந்த வகையில் இறுதிவரை ஈழநாதம் மக்கள் நாளிதழ் குடும்பத்துடன் நகர்ந்து இயங்கி வந்த ஏழு பணியாளர்கள் தமது உயிர்களை உரமாக்கியுள்ளார்கள்.\nசசிமதன்(மதன்) – பத்திரிகை விநியோகஸ்தர்.\nஇவர் 2001 ஆம் ஆண்டு முதல் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பண அறவீட்டாளர் ஆகவும் முல்லைத்தீவு மாவட்ட விநியோகஸ்தர் ஆகவும் கடமையாற்றியிருந்தார். முள்ளியவளை வற்றாப்பளையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இரணைப்பாலை ஆனந்தபுரத்தில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.\nநல்லையா மகேஸ்வரன் – புதுக்குடியிருப்பு பணிமனை முகாமையாளர்.\nபுதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஈழநாதம் பணிமனையின் முகாமையாளராக கடமையாற்றிய இவர் முன்னாள் புதுக்குடியிருப்பு பணிமனை விளம்பர முகாமையாளராகவும் இருந்துள்ளார். 1999 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் தனது பணியினை ஆரம்பித்திருந்த இவர் ஏற்கனவே இடம்பெற்றிருந்த சிறிலங்கா படையினரின் தாக்குதலில் காலில் பலத்த காயமடைந்திருந்தார்.\nஇதனால் பல ஆண்டுகள் பெரும் உபாதையுடனே ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருந்தார். பாதிப்பிற்குள்ளாகியிருந்த இவரது கால் அகற்றப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பணியாற்றிவந்திருந்தார். முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெறும் எந்தவிதமான நிகழ்வுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பிரதேச செய்தியாளர்களுக்கு அறிவித்து அது தொர்பான செய்திகளை அவர்களிடம் இருந்து சேகரித்து கிளிநொச்சி பணிமனைக்கு அனுப்பி வைப்பதில் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.\nஇவர் முன்பு புதுக்குடியிருப்பில் இருந்தபோது நூலகம் ஒன்றில் நூலகராக கடமையாற்றிய நிலையில்தான ஈழநாதம் பணிமனைக்கு வந்திருந்தார். நூலகராக கடமையாற்றிய அனுபவத்தில் ஈழநாதம் நாளாந்த பத்திரிகை வெளியீடுகளை ஆவணப்படுத்தும் பொறுப்பை சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.\nபொக்கணைப்பகுதியில் ஈழநாதம் இயங்கிவந்த போது அங்கிருந்த விளம்பரப் பணிமனையில் கடமையினை முடித்து விட்டு 2009.03.06 அன்று மாலை 5.30 மணியளவில் பச்சைப்புல்மோட்டை பகுதி நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சிறிலங்காப் படையினரின் எறிகணைத்தாக்குதலில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்திருந்தார். மருத்துவ சிகிச்சை வழங்கப்படாத நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.\nமரியநாயகம் அன்ரன்பெனடிக்(அன்ரன்) – பத்திரிகை விநியோகஸ்தர்.\nஒரு பிள்ளையின் தந்தையான இவர் கிளிநொச்சி ஜெயந்தி நகரில் வசித்து வந்திருந்தார். ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் ஒவ்வொரு இடப்பெயர்புகளிலும் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது. தருமபுரத்தில் இருந்து ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் இடம்பெயரும் போது சிறிலங்கா படையினர் கிட்டிய தூரத்தில் நிலைகொண்டிருந்தனர். இத்துடன் பலத்த எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈழநாதம் நிறுவனத்தின் அச்சு இயந்திரங்களை பாதுகாப்பாக நகர்த்துவதில் முன்னின்று பாடுபட்டவர்களில் இவரும் ஒருவராவார்.\n2006 ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவு சாலைக்கான பத்திரிகை விநியோகஸ்தராக கடமை புரிந்த இவர் மிக குறுகிய காலம் ஆகிலும் மரணமடையும் வரை சிறப்பாக பணிபுரிந்து வந்திருந்தார். வட்டுவாகலுக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உந்தூருளியில் சென்று கொண்டிருக்கையிலேயே சிறிலங்கா படையினரின் தாக்குதலில் உயிரிழந்திருந்தார். இவரின் மனைவி மற்றும் 9 வயது மகளும் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்ற எறிகணைத்தாக்குதலில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவவா மேரிடென்சி – கணனி பக்க வடிவமைப்பாளர்.\nஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் 2003 இல் இருந்து கணனி பக்க வடிவமைப்பாளராக கடமையாற்றி வந்திருந்த கிளிநொச்சி ஜெயந்தி நகர் சேவியர் கடைச் சந்தியைச் சேர்ந்த இவர் இடம்பெயர்ந்து பொக்கணை பகுதியில் வசிக்கும் போது சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டிருந்தார். இதன்போது இவரது கணவரும் கொல்லப்பட்டிருந்த நிலையில் ஒரு வயது குழந்தை உயிர் தப்பியிருந்தது.\nஜெயராசா சுசிபரன்(சுகந்தன்) – இயந்திரப் பகுதி முகாமையாளர்.\nமூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் 1991 ஆம் ஆண்டு முதல் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருந்தார். ஆரம்ப காலத்தில் அலுவலக உதவியாளராக கடமைபுரிந்த இவரது நன்னடத்தை காரணமாக அச்சு இயந்திரப் பகுதியில் பணிமாற்றம் செய்ய���்பட்டிருந்தார்.\nயாழ் குடாநாட்டின் மீதான சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பினையடுத்து 1995 இல் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது ஈழநாதம் நிறுவனமும் தன்னை இடப்பெயர்விற்கு உட்படுத்திய போது குடும்பத்துடன் இவரும் வன்னி நோக்கி நகர்ந்திருந்தது மட்டுமல்லாது எங்கெல்லாம் ஈழநாதம் நிறுவனம் இடம்பெயர்ந்ததோ அங்கெல்லாம் தனது குடும்பத்தையும் நகர்த்திக் கொண்டேயிருந்தார்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி, கிளிநொச்சி, வட்டக்கச்சி, பழைய முறிகண்டி, கரிப்பட்டமுறிப்பு, புதுக்குடியிருப்பு பின்பு கிளிநொச்சி என இடப்பெயர்வுகளை சந்தித்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் கிளிநொச்சியை கைவிட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்குவதென்ற முடிவின் பின்னணியில் மீண்டும் தொடர் இடப்பெயர்விற்கு தன்னை ஆட்படுத்தியிருந்தது. இதன் விளைவாக 2008 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இருந்து தொடங்கிய இடப்பெயர்வு பயணத்தில் தருமபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம், புதுமாத்தளன் வெளிப்பகுதி, பொக்கணை வெளிப்பகுதி, இரட்டைவாய்க்கால் வரைக்கும் இணைபிரியாது தன்னை இணைத்தக் கொண்டு அளப்பரிய சேவையினை ஆற்றியிருந்தார்.\nசிறிலங்கா அரசு கண்மூடித்தனமாக மேற்கொண்டு வந்த தமிழின அழிப்பு போர் தீவிரம் பெற்ற காலகட்டத்தில் ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் பலத்த எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருந்தத என்றால் இயந்திரப் பகுதி முகாமையாளராக கடமையாற்றிய இவரது பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது.\nஅதாவது, சுதந்திரபுரம் பகுதியில் ஈழநாதம் இயங்கி வந்த சம நேரத்தில் உடையார்கட்டு பகுதிக்கு அச்சு இயந்திரங்களை இடமாற்றும் பணியும் மறுபுறமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடையார்கட்டு பகுதிக்கு நகர்த்தப்பட்ட அச்சு இயந்திரங்களை ஒழுங்கமைக்கும் வேலையில் இவர் ஈடுபட்டிருந்த வேளையில்தான் சுதந்திரபுரம் மேல் பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து சுதந்திரபுரத்தில் பகுதியளவில் இயங்கிக்கொண்டு நடைபெற்ற பத்திரிகை அச்சிடும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு கருதி ஊழியர்களும் உடையார்கட்டு நோக்கி நகர்த்தப்பட்டிருந்தனர்.\nபத்திரிகை அச்சிடும் பணியில் தட��்கல் ஏற்பட்டு பத்திரிகை விநியோகம் நின்றுவிடக்கூடாதென்ற ஓர்மத்துடன் கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுதந்திரபுரம் பகுதியில் இயங்கிவந்த இடத்திற்கு சென்று பத்திரிகையினை அச்சிட்டதுடன் நின்றுவிடாது தானே விநியோகம் செய்திருந்தமை அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவையின் எடுத்துக்காட்டாகும்.\nபோர் உதவிப்படை வீரராகவும் தேச கடமையினை ஆற்றிவந்ததுடன் தன்னை முழுமையாக ஈழநாதம் மக்கள் நாளிதழின் இயக்கத்திற்கும் அர்ப்பணித்து உழைத்த சுகந்தன் அவர்கள் இரட்டைவாய்க்கால் பகுதியில் ஈழநாதம் இயங்கிவந்த போது 2009.04.25 அன்று காலை 9.30 மணியளவில் அலுவலக பணி நிமித்தமாக வலைஞர்மடம் தேவாலயப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தினரின் குறிசூட்டுப் பிரிவினரின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\n2003 ஆம் ஆண்டு பெப்பரவரி 19 ஆம் திகதி நடைபெற்ற ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழாவின் போதான பணியாளர் கௌரவிப்பில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது கையினால் இவரும் பரிசில் பெற்றுக்கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.\nமரியருளப்பன் அன்ரனிகுமார் (அன்ரனி குரூஸ்) – களஞ்சியப் பகுதி முகாமையாளர்.\n1985 ஆம் ஆண்டு பிறந்த இவர் பரந்தன் 11 ஆம் ஒழுங்கையில் வசித்து வந்திருந்தார். இவர் 2006 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் வாகன சாரதியாக தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். பின்னர் நிறுவனத்தின் களஞ்சியப் பகுதி முகாமையாளராகவும் கடமையாற்றி வந்த இவர் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்களை நகர்த்துவதில் இரவு பகல் பாராது அயராது பாடுபட்டிருந்தார். இறுதியில் 2009 மே 14 அன்று சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருந்தார்.\nசங்கரசிவம் சிவதர்சன் (தர்சன்) – கணனி பக்க வடிவமைப்பாளர்.\nஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தில் கணனி வடிவமைப்பாளராக தன்னை இணைத்துக் கொண்டிருந்த இவர் இறுதிவரை ஈழநாதம் பத்திரிகையின் இயக்கத்திற்காக கடுமையாக உழைத்திருந்தார். வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்த போதிலும் இறுதி இடப்பெயர்வு காலத்தில் ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் இயங்கிய இடங்களிலேயே தங்கியிருந்து பணியாற்றியிருந்தார்.\nஇயந்திரப் பகுதி முகாமையாளராக கடமையில் இருந்த சுகந்தன் 2009.04.25 அன்று சிறிலங்கா படையினரின் தாக்குதலில் உயிரிழந்த பின்பு இயந்திரப் பகுதியின் பணியினையும் ஏற்றுக்கொண்டு இரவு பகல் பாராது பணியாற்றியிருந்தார். அச்சு இயந்திரத்தை இயக்குவதில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் அன்ரனிகுமாருடன் இருந்த வேளையில்தான் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉயிர் அச்சுறுத்தலான வேளையிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் இயங்குதலுக்கு உறுதுணையாக இருந்த இப் பணியாளர்களது உயிர்த்தியாகத்துடன் ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் தாயக மீட்புப் போரில் ஈடுபட்டு வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்கள்.\nஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் பொறுப்பாளர்களான மேஜர் அழகன், லெப்டினன்ட் கேணல் பார்த்தீபன், லெப்டினன்ட் கேணல் அன்புமணி ஆகியோருடன் உதவி ஆசிரியராக கடமையாற்றிய கப்டன் ஜெயேந்திரன், ஈழநாதம் பத்திரிகையின் நீண்டகால பணியாளரும் போர் உதவிப்படை வீரருமான சுகந்தன், மூத்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான வ.அருள்சோதிநாதன் மற்றும் ஈழநாதம் மக்கள் நாளிதழின் வார வெளியீடான வெள்ளிநாதம் வெளியீட்டின் உதவி ஆசிரியரும் நாட்டுப்பற்றாளருமான ஜெயசீலன் ஆகியோர் தமது இன்னுயிரை ஆகுதியாக்கியுள்ளார்கள்.\nஇவ்வேளையில், ஈழநாதம் பத்திரிகை நிறுவன பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த சசிமதன், நல்லையா மகேஸ்வரன், மரியநாயகம் அன்ரன்பெனடிக், வவா மேரிடென்சி, மரியருளப்பன் அன்ரனிகுமார், சங்கரசிவம் சிவதர்சன் மற்றும் சத்தியநாதன் ஆகியோரை இவ்வேளையில் நினைவு கூறுவதுடன் ஈழநாதம் மக்கள் நாளிதழ் இறுதிவரை வெளிவருவதற்கு அயராது பாடுபட்ட பணியாளர்கள், போராளிகள் மற்றும் பொதுமக்களிற்கும் நன்றி கூறி நிற்கின்றோம்.\nதாயக விடுதலைப் போராட்டம் மற்றும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகெலை நடவடிக்கைகள் என்பவற்றின் சாட்சியாக திகழ்ந்த ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் விகிபாகம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்கவியலாத ஒன்றாகும். அவ்வாறு முக்கியத்துவம் மிக்க ஊடகப்பணியாற்றியிருந்த ��ழநாதம் பத்திரிகை நிறுவனத்தின் பயணம் குறித்து 2013 ஆம் ஆண்டில் இரா.மயூதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரை அவரது ஆலோசனையுடன் செம்மைப்படுத்தப்பட்டு இணைக்கப்படுகிறது…\nPrevious தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nNext தமிழர் வரலாற்று நூல்கள்\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nமற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். பயிற்சி – ...\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_470.html", "date_download": "2020-10-25T20:32:31Z", "digest": "sha1:3EWX65JMMPB6C7GZEWORRKSSHXBJMVXG", "length": 37940, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வானில் இருந்து வலை விழுந்ததா..? பார்வையிட முண்டியடிக்கும் மக்கள் - சிலாபத்தில் சம்பவம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவானில் இருந்து வலை விழுந்ததா.. பார்வையிட முண்டியடிக்கும் மக்கள் - சிலாபத்தில் சம்பவம்\nசிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்த மீன் வலை கிழே விழும் போது அடை மழை பெய்துள்ளது. 250 அடி நீளமும் 300 கிலோ கிராம் நிறையும் கொண்ட இந்த வலை வானில் இருந்து விழும் காட்சியை பலரும் அவதானித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தை முதலில் பார்த்தவர், இந்த மீன் வலை வானில் இருந்து சிலாபம் நோக்கி வருவதை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் வலையை கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், நகர சபையின் பாதுகாவலர் அதற்கு இடமளிக்காமல் சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.\nஇந்த வலையின் சிறப்பு என்னவென்றால், முடிச்சுகள் இல்லாதது மற்றும் கிழிந்தவுடன் மீண்டும் தைக்க இயலாது என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இது இலங்கை மீனவர்கள் ���யன்படுத்தாத வலை என நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.\nநைலோன் நூலினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வலை சீனா, தாய்வான் அல்லது இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்க கூடும் என அவர் கூறியுள்ளார்.\nஇதனை பார்ப்பதற்காக பாரியளவிலான மக்கள் அவ்விடத்தில் கூடியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அத��காரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் ம��ஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_436.html", "date_download": "2020-10-25T20:20:15Z", "digest": "sha1:IM5OHWASV2KQYCHVER6MSMHBGV5MQTQD", "length": 49494, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்தார் பிரதமர் மகிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்தார் பிரதமர் மகிந்த\nமுன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி (Yang Jiechi) அவர்களின் தலைமையிலான சீன உயர்மட்ட குழுவினர் இன்று -09- அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தனர்.\nஉலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன அரசாங்கத்தின் உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nகொவிட்-19 உலகளாவிய தொற்றுக்கு எதிராக போராடுதல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் இலங்கை – சீன ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.\nமுன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி அவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினரை வரவேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.\nயெங் ஜியேச்சி அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவேற்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் மிகச் சிறந்த கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருக்கக்கூடும் என நான் எதிர்பார்க்கிறேன். தாம் எப்போதும் இரு நாடுகளுக்கிடையில் நெருங்கிய ஒத்துழைப்புடன் முன்னோக்கி செல்வதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nமேலும், உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் சீன உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் தெற்காசிய பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இச்சுற்றுப்பயணத்தின் ஊடாக தற்போதுள்ள இருதரப்பு உறவை மீண்டும் உறுதிபடுத்துவதற்கு இலங்கைக்கும், சீனாவிற்கும் சாத்தியமாகியுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு கருவிகள் மற்றும் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியமை குறித்து சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கொவிட்-19 தொற்று நிலைமைக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து மீள் எழுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஎமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சீன அரசாங்கத்துடனான எமது நீண்ட கால நட்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நம்புகின்றேன்.\nகொவிட்-19 தொற்று தாக்கத்தின் பின்னர், அரசாங்கம் உலகளாவிய ரீதியில் முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன், அதில் கொழும்பு துறைமுக நகரத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\nஇலங்கைக்கு வருகை தந்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த பிரதமர், அது ஏற்றுமதி வருவாயை உருவாக்குவதுடன், இலங்கையர்கள் விசேடமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவியாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.\nஇந்த நிலைமைக்கு மத்தியில் சுற்றுலாத்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்பட்டு இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் உலகளாவிய ரீதியிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சுற்றுலாத் தலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலங்கை ஆர்வம் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nஇந்த உலகளாவிய கொரோனா தொற்றை ஒழிப்பதற்கான போராட்டம் மற்றும் இலங்;கை பொருளாதார உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட தொற்றினால் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காணுதல் தொடர்பில் கூட்டாக தீர்வு காணுவதற்கு சீன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யெங் ஜியேச்சி, சீன குடியரசிற்கும் இலங்கைக்கு இடையில் காணப்படுவது வரலாற்று ரீதியான வலுவான நட்பாகும் என குறிப்பிட்டார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான அந்த நட்பின் பிணைப்பு இதுவரை புதுப்பிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த யெங் ஜியேச்சி அவர்கள், கொவிட்-19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக நினைவுறுத்தினார்.\nசீனா கொவிட்-19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை உலக சுகாதார அமைப்பிற்கு தொடர்ந்து வழங்குவதாகவும், இலங்கை கொவிட்-19 தொற்றை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும் யெங் ஜியேச்சி அவர்கள் குறிப்பிட்டார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் போது பெற்றுக் கொண்ட வெற்றி சீனாவிற்கு போன்றே இலங்கைக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டிய யெங் ஜியேச்சி அவர்கள், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்களுக்கான ஊக்குவிப்புகளை சீன அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.\nகொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட ஏனைய திட்டங்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான எமது ஒத்துழைப்பு ஏற்கனவே இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். கொவிட்-19 நிலைமை கட்டுப்படுத்தப்பட்டவுடன் உடனடியாக அந்த உறவு தொடர்ந்து நீடிக்கும் என நாம் நம்புகின்றோம். சீனா, இலங்கையின் உள்நா��்டு உற்பத்திகளின் இறக்குமதியை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும், தமது இந்த சுற்றுப்பயணத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் விரிவடையும் என நம்புவதாகவும், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோர் ஒன்றிணைந்து இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதன் ஊடாக பொருளாதார ஒத்துழைப்புடன் இரு நாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேலும் விரிவடையும் என்று நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76281/north-indians-only-oppointed,-tamil-peoples-are-rejected:-trichy-ponmalai", "date_download": "2020-10-25T20:20:24Z", "digest": "sha1:RR6CVARVICRUST2TIN6YEW57ZH4CPOZN", "length": 9801, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’தமிழர்களை புறக்கணித்து, வடஇந்தியர்களை பணியமர்த்தக்கூடாது’: பொன்மலையில் முற்றுகை போராட்டம் | north indians only oppointed, tamil peoples are rejected: trichy ponmalai railway protesters | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’தமிழர்களை புறக்கணித்து, வடஇந்தியர்களை பணியமர்த்தக்கூடாது’: பொன்மலையில் முற்றுகை போராட்டம்\nதிருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் ஆர்.ஆர்பி கிரேடு-3 க்கான பணியிடங்களில் 500க்கும் மேற்பட்ட வடஇந்தியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 15 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதனை கண்டித்து இன்று பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்காக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்வான மற்றும் அப்ரண்டீஸ் முடித்தவர்கள் என 500க்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணிஆணை வழங்கும் பணிக்காக பொன்மலை பணிமனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு பணியிடங்களில் தென்னக ��யில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கபடுவதற்கும் கண்டனம் தெரிவித்தும், பணிமனையில் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும்,கொரோனா ஊரடங்கு காலத்தில் வட இந்தியர்களுக்காக நேர்காணல் நடத்தப்படுவதை கண்டித்தும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு அமைப்பினர் பொன்மலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று, தமிழ்நாட்டில் மத்திய அரசு பணியிடங்களில் 90 சதவீத பணியிடங்களை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும், தென்னக தொடர்வண்டி பணிமனையில் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடியுடன் பேரணியாக வந்து திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக பணிமனைக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nஆக. 10 காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம்\n’சிங்கக்குட்டியின் ஸ்னீக் லெவல் 100’ - வைரல் வீடியோ\nRelated Tags : trichy ponmalai, railway jaob tamils, திருச்சி ரயில்வே பணிமனை, தமிழர்கள் புறக்கணிப்பு, தமிழ்த் தேசிய பேரியக்கம்,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆக. 10 காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம்\n’சிங்கக்குட்டியின் ஸ்னீக் லெவல் 100’ - வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76527/Disrespect-to-Karunanidhi-poster-in-kulasekharam-dmk-complaint-at-the", "date_download": "2020-10-25T19:28:17Z", "digest": "sha1:ZT7T7U634CEHGYJLDE67DH5JILZ4F4YO", "length": 7613, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார் | Disrespect to Karunanidhi poster in kulasekharam dmk complaint at the police station | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகருணாநிதி படத்திற்கு மர்ம நபர்கள் அவமரியாதை என காவல் நிலையத்தில் புகார்\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான இடங்களில் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.\nஈச்சன்விளை பகுதியில் திமுகவினர் கருணாநிதி படத்திற்கு மரியாதை செய்த பின், இரவில் மர்ம நபர்கள் அந்த படத்தை சேதப்படுத்தி அவமரியாதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனை கண்ட திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் அந்த பகுதியில் குவியத் தொடங்கியதால் பதட்டமும் பரபரப்பும் நிலவியது. இதனையடுத்து திமுகவினர் ஏராளமானோர் குலசேகரம் காவல் நிலையத்தில் திரண்டு அவமரியாதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்களிடம் புகாரினைப் பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nRelated Tags : கலைஞர் கருணாநிதி, கருணாநிதி நினைவஞ்சலி , குலசேகரம், ஈச்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டம் , திமுக,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் ��ேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயிருக்குப் போராடும் பெண் யானை... அலட்சியத்தில் வனத்துறை\nகடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/Kd1n15.html", "date_download": "2020-10-25T20:12:16Z", "digest": "sha1:WGZOWKY54ZP7634WP6NOKU3E3JLGXQZA", "length": 5355, "nlines": 43, "source_domain": "pallivasalmurasu.page", "title": "நெம்மெலி மையத்தில் மேம்பாட்டு பணிகள் - தென் சென்னைக்கு மாற்று வழிகளில் தண்ணீர் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nநெம்மெலி மையத்தில் மேம்பாட்டு பணிகள் - தென் சென்னைக்கு மாற்று வழிகளில் தண்ணீர்\nசென்னைக்கு ஒரு நாளைக்கு தேவையான 800 மில்லியன் லிட்டர் தண்ணீரில் 90 மில்லியன் லிட்டர் தண்ணீரானது நெம்மெலி கடல்நீரை குடிநீராக்கும் மையத்தின் மூலம் பெறப்பட்டு தென் சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், நெம்மெலி சுத்திகரிப்பு மையத்தில், மார்ச் 16-ம் முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த மையத்தில் நீர் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.\nஇதனால், தென் சென்னை பகுதிகளான கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், மைலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்வதில் சில மாற்று வழிகளை மேற்கொள்ள உள்ளதாக மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.\nசெம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து பைப் மூலம் விநியோகம் செய்ய உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் லாரிகள் மூலம் நீரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.\nமேலும், தண்ணீர் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.\nமைலாப்பூர், மந்தைவெளி - 8144930909\nபெசன்ட் நகர், திருவான்மியூர் - 8144930913\nகொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி - 8144930914\nஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் - 8144930915\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D--%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/cWuDps.html", "date_download": "2020-10-25T19:11:26Z", "digest": "sha1:DZETCUU3KXTA3EKXNECWYBDNUG5PMGGD", "length": 4661, "nlines": 39, "source_domain": "pallivasalmurasu.page", "title": "ஹைதராபாத் -ஏரிகள் உடைப்பால் வெள்ளப் பெருக்கு.. தத்தளிக்கும் தலைநகரம் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nஹைதராபாத் -ஏரிகள் உடைப்பால் வெள்ளப் பெருக்கு.. தத்தளிக்கும் தலைநகரம்\nஹைதராபாத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏரிகள் உடைப்பு ஏற்பட்டதால், நகரின் பல பகுதிகளுக்குள் வெள்ளம் பாய்ந்தது.\nஹைதராபாதில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதில் நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.\nஏற்கனவே இரண்டு ஏரிகளில் உடைப்பெடுத்த நிலையில் மூன்றாவது ஏரியும் கரையில் உடைப்பெடுத்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வாகனங்கள் நீரில் மூழ்கிய நிலையில் போக்குவரத்து முடங்கியது. ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியானதையடுத்து ஹைதரபாத் மக்கள் அச்சத்தில் வீடுகளில் முடங்கினர்.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கியுள்ளனர். இரு சக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை மீட்புப் படையினர் பெரும் சாகசத்துடன் மீட்டனர்.\nமழை வெள்ளத்தால் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் சேதம் அடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று 150 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக கணித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/baebbeba3bb5bb0bcdb95bb3bbfba9bcd-b87b9fbc8bb5bc6bb3bbf-bb5bb0bc1b9fbaebcd", "date_download": "2020-10-25T20:22:58Z", "digest": "sha1:C4IN5GFKWM326HD7GOR6MBU23VMLE6IY", "length": 29567, "nlines": 234, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாணவர்களின் கல்வி இடைவெளி வருடம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / மாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடத்தில் கவனம் கொள்ள வேண்டியவைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமேற்கு நாடுகளைப் பொறுத்தவரை, ஒரு மாணவரின் கல்வி இடைவெளி என்பது, கலாச்சார அறிவை வளர்த்துக் கொள்ளவும், பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவும், உலகின் பல இடங்களில் பணிபுரியவும் பயன்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ காரணங்கள் வேறு.\nஒரு வருட இடைவெளி என்பது தவறில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில், சவால்களை மதிப்பிட்டு, மிகத் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.\nஅதில் ஒன்று, வாழ்வில் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தீர்மானம் செய்வது. இன்னொன்று, தங்களின் தொழிலைப் பற்றி ஒரு தெளிவான பார்வை மற்றும் அறிவைப் பெறுவது.\nஇளநிலை அல்லது முதுநிலை ஆகியவற்றில் எதைப் படிக்கும்போதும், இது நிகழலாம். சில நேரங்களில் பட்டப்படிப்பை முடித்தப்பிறகான காலகட்டத்தில், தங்களுக்கான எதிர்கால வேலையை தேர்வு செய்வதில் சிலருக்���ு குழப்பம் நேரலாம் மற்றும் துறையை மாற்ற விரும்பலாம். சில மாணவர்கள் ஐஐடி-ஜேஇஇ தேர்வை மீண்டும் எழுதுவதையும்கூட காணலாம். ஏனெனில், அவர்கள் விரும்பிய வளாகம் அல்லது பாடப்பிரிவு கிடைக்காது இருக்கலாம்.\nஒரு வருட இடைவெளி என்பது நமது வாழ்க்கைப் பயணத்தை ஒன்றும் தடுத்துவிடாது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, ஒவ்வொரு மாணவரும், சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்றே ஆசைப்படுவர். அதன்மூலம், நல்ல வேலைவாய்ப்பை பெறுவது அவர்களின் லட்சியமாக இருக்கும். எனவே, இதுபோன்ற லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு, நுழைவுத்தேர்வுகளை எழுதுவது போன்ற பணிகளை செய்யலாம்.\n18 வயதையடைந்த, குறைந்தளவிலான மாணவர்களே, தாங்கள் எந்தப் பாடத்தை படிக்க விரும்புகிறோம் என்ற தமது விருப்பத்தை அறிந்துள்ளார்கள். அங்ஙனம் அறியாதவர்களுக்கு, இந்த இடைவெளி வருடமானது, சரியான விருப்பத்தை தேர்வுசெய்ய உதவும்.\nஅதேசமயம், இந்த இடைவெளி வருடத்தில் எடுக்கப்படும் முடிவானது தெளிவாகவும், உறுதியாகவும் இருத்தல் வேண்டும். இருந்தாலும் இருக்கலாம் என்பது போன்று இருக்கக்கூடாது.\nசட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, LLB படிப்பில் அட்மிஷன் பெற்றபிறகு, இடைவெளி வருடம் என்பது பொதுவான ஒன்றாக இருக்கிறது. டெல்லியைப் பொறுத்தளவில், 30% மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்தப்பிறகு, LLB தேர்வுக்கு தயாராக, 1 வருட இடைவெளி எடுக்கின்றனர். ஏனெனில், அறிவியல் பிரிவில் படித்த பல மாணவர்கள் சட்டப் படிப்பை மேற்கொள்ள நினைக்கின்றனர். ஆனால், சட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் அவர்களுக்கு கடினமாக இருக்கின்றன. இதுபோன்ற சூழல்களில் தேர்ச்சி விகிதமும் அதிகமாக உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.\nLLB படிப்பில் சேர்க்கை பெறும் பல மாணவர்கள், UPSC, CS, Bank PO அல்லது SSB போன்ற தேர்வுகளுக்கும் தயாராகிறார்கள்.\nஇடைவெளி வருடம் விடும் மாணவர்களுக்கு கல்விக்கடன் விஷயத்தில் சிக்கல் உள்ளது. இந்தவகை மாணவர்கள், கல்விக் கடனுக்காக வங்கிகளை நாடும்போது, வங்கிகள் தயங்குகின்றன. எனவே, வலுவான காரணங்கள் இல்லாமல், தேவையற்ற இடைவெளியை தவிர்க்கவும்.\nஇதைத்தவிர, கல்வி நிறுவனத்தில் இடம் பெறுவதிலும், பணிவாய்ப்புகளை பெறுவதிலும், இடைவெளி விடும் மாணவர்கள் பின்னேற்றத்தை சந்திக்கலாம் எனவும் சிலர் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் சில கல்வி நிறுவனங்கள், இடைவெளி விடும் மாணவர்களை சீந்துவதில்லையாம். எனவே, இடைவெளிக்குப் பதிலாக, நமக்கு விருப்பமான முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசில நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு செல்கையில், ஒரு மாணவர் தனது இடைவெளி வருடத்தில் என்ன செய்தார் என்று கேட்கின்றன. ஏதேனும் குறுகியகால படிப்புகள் அல்லது வேலை செய்தாரா போன்ற சரியான காரணங்களை எதிர்பார்க்கின்றன. சரியான காரணங்கள் இல்லையெனில் அந்த மாணவர் நிராகரிக்கப்படுகிறார்.\nபெற்றோர் மற்றும் உறவினர் ஆதரவு\nநுழைவுத் தேர்வுகள் போன்றவற்றுக்கு தயாராகும் இடைவெளி காலத்தில் பெற்றோரின் ஆதரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பெற்றோரின் ஆதரவு என்பது, வருட இடைவெளி விடும் ஒரு மாணவர் சாதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய உந்துதல். மேலும், சரியான வழிகாட்ட தெரிந்த பெற்றோராக இருந்தால், இன்னும் கூடுதல் பலம்.\nபல பெற்றோர்கள் விபரம் புரியாமல், தங்களை சுற்றியிருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு பயப்படுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, 1 வருடம் வீணாகிறதே என்கிற கவலை. எனவே, வருட இடைவெளி எண்ணமிருக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து தெளிவாகப் பேசி, அவர்களுக்கு புரிந்துணர்வை வழங்கி, அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.\nஇடைவெளி வருடத்தில், நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும்போது, ஒரு மாணவர், தனக்கு கோச்சிங் வகுப்புகள் தேவை என்று நினைத்தால் அதை வைத்துக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக, பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதப்பாடம் படிக்காத ஒரு மாணவர், ஐஐஎம் -ல் எம்பிஏ சேர விரும்பினால், பகுப்பாய்வு மற்றும் திறனாய்வு தொடர்பாக அவருக்கு பயிற்சி தேவைப்படலாம். அதேசமயம், ஒரு நல்ல பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது. இல்லையெனில், காலமும், பணமும் வீண்.\nகோச்சிங் வகுப்புகள் இல்லாமலேயே, அதனுடைய மெட்டீரியல்களை வைத்து தாமாகவே படித்துக்கொள்ளும் ஒரு முறையும் உண்டு. அதேசமயத்தில், சற்று கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். சிலருக்கு கோச்சிங் வகுப்புகள் செல்வது கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும்.\nஒருவருக்கு ஒரு லட்சியம் இருந்தால், அதிலேயே கவனம் செலுத்தி சாதிக்க முயல வேண்டும். லட்சியத்தில் தெ��ிவும் இருக்க வேண்டும். இடைவெளி வருடமானது, தெளிவு பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு.\nஅதேசமயம், ஒரு மாணவர் தான் இதுவாகத்தான் ஆவேன் என்ற உறுதியான திட்டம் எதுவுமின்றி, கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்வேன் என்ற மனநிலையில் உள்ளனர். இதுவும் ஒருவகையில் நன்றே. ஏனெனில், எந்த ஒரு செயலுக்கும் அதற்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. எனவே, ஒரு வருடத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nஒரு மாணவர், தனது திறமை பற்றியும், நடைமுறை சாத்தியக்கூறுகள் பற்றியும் தெளிவானப் புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் தேவையற்ற கற்பனைகளை வைத்துக்கொள்ளக்கூடாது. வெறும் நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டுமே வாழ்க்கையின் சாதனையல்ல. தெளிவான சிந்தனையும், லட்சியமும், சமூக சீர்திருத்த நோக்குமே வாழ்வின் சிறப்புகள் என்பதை உணர வேண்டும்.\nஆதாரம் : தினமலர் – வெற்றி வழிகாட்டி கையேடு\nபக்க மதிப்பீடு (22 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 04, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவ��த்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/altered-picture-being-shared-as-modi-hired-a-cameraman/", "date_download": "2020-10-25T18:56:08Z", "digest": "sha1:F5CA4VMOQ2PYSUR3L3DGYCJBEQ56FL7Q", "length": 18195, "nlines": 114, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "FACT CHECK: தாயை சந்திக்க கேமிராமேனுடன் சென்றாரா மோடி? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFACT CHECK: தாயை சந்திக்க கேமிராமேனுடன் சென்றாரா மோடி\nஅரசியல் இந்தியா சமூக ஊடகம்\nகேமிரா மேனுடன் தாயை மோடி சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.\nபிரதமர் மோடி தன்னுடைய தாயை சந்திக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தில் வீடியோ கேமராமேன் ஒருவர் அதை படம் பிடிப்பது போல உள்ளது.\nநிலைத் தகவலில், “கேமராக்கள் இல்லாமல் தனது தாயைக் கூட சந்திக்கும் வழக்கம் இல்லாதவருக்கு – கோடான கோடி ஏழை தாய்மார்கள் சிந்தும் ரத்தக் கண்ணீர் பற்றி தெரிய வாய்ப்பே இல்லையே. ..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை R R Raja என்பவர் 2020 அக்டோபர் 6ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nபிரதமர் மோடியின் புகைப்பட ஆர்வம் பற்றிய கருத்துக்குள் நாம் செல்லவில்லை. தாயிடம் ஆசி பெறும் இந்த காட்சியையே ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். எனவே, அவர் தன்னுடைய தாயை சந்திக்கும் போது கேமரா மேன்களை அழைத்துச் சென்றாரா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.\nவீடியோகிராஃபர் இருக்கும் காட்சி போட்டோஷாப் செய்யப்பட்டது போல உள்ளது. எனவே, இந்த புகைப்படம் உண்மையா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.\nபடத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பிரதமர் மோடி தன்னுடைய தாயிடம் ஆசி பெறும் படம் 2016ம் ஆண்டு அவருடைய பிறந்த நாளின் போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அந்த படத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது போன்று கேமரா மேன் இல்லை.\nகேமரா மேன் புகைப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். அப்போது, அந்த படத்தை பல ஊடகங்கள், விளம்பர பக்கங்களில் பயன்படுத்தி வந்திருப்பதைக் காண முடிந்தது. நீண்ட தேடலுக்குப் பிறகு அது istockphoto.com உள்ளிட்ட பல புகைப்பட விற்பனை தளங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\n2016ம் ஆண்டு பிரதமர் மோடி தன்னுடைய தாயாரிடம் ஆசி பெற்ற படத்தையும், இணையதளங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கேமராமேன் படத்தையும் இணைத்து போட்டோஷாப் மூலம் படம் உருவாக்கப்பட்டு இருப்பது உறுதியாகிறது.\nபிரதமர் மோடி தன்னுடைய தாயை சந்திக்கச் செல்லும் போது கூட புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபரை அழைத்துச் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான அசல் புகைப்படங்கள் பல இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதை பகிராமல், ஸ்டாக் இமேஜ் படத்தை எடுத்து மோடியின் பழைய படத்துடன் சேர்த்து பகிர்ந்துள்ளனர்.\nநம்முடைய ஆய்வில், இரண்டு நிகழ்வுகளின் அசல் புகைப்படங்களும் கிடைத்துள்ளன. மோடி தன்னுடைய தாயை சந்தித்த படத்தில் வீடியோ கிராபர் புகைப்படம் போட்டோ எடிட் முறையில் சேர்க்கப்பட்டது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த படம் எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nTitle:தாயை சந்திக்க கேமிராமேனுடன் சென்றாரா மோடி\nFACT CHECK: பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி\nFACT CHECK: உ.பி இளம் பெண்ணின் உடைந்த முதுகெலும்பு எக்ஸ்ரே இதுவா\nஅமலா பால் இரண்டாவது திருமணம்- தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்\nஇடது கையால் மரியாதை செலுத்திய ராகுல்- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு\nதமிழர்கள் ஓட்டு போட்டு எடியூரப்பா முதல்வராகவில்லை” – தமிழிசை பெயரில் பரவும் ட்வீட்\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசிட்ரால்கா குடித்ததால் சிறுநீரகக் கட்டி மறைந்துவிட்டது – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா சிட்ரால்கா என்ற சிரப் குடித்ததால் தன்னுடைய சிறுநீர... by Chendur Pandian\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nபிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வ... by Chendur Pandian\nதுபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்... by Chendur Pandian\nFACT CHECK: பீகாரில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் என்று பரவும் பழைய படம்\nFactCheck: பெரம்பலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்: வதந்தியை நம்பாதீர்\nஇலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் இவரா\nFACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nFACT CHECK: இலங்கையில் உள்ள அனுமான் பாதம் படமா இது\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (963) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (293) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,308) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (246) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (76) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் ��ீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (123) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Shreyas-Iyer", "date_download": "2020-10-25T20:06:43Z", "digest": "sha1:IOCZXV2GGVBL6UFZWDA6YCUKRNUJLK26", "length": 11468, "nlines": 150, "source_domain": "www.maalaimalar.com", "title": "Shreyas Iyer News in Tamil - Shreyas Iyer Latest news on maalaimalar.com", "raw_content": "\nஷ்ரேயாஸ் அய்யர் நம்பமுடியாத வகையில் கேப்டனாக செயல்படுகிறார்: ரபடா புகழாரம்\nஷ்ரேயாஸ் அய்யர் நம்பமுடியாத வகையில் கேப்டனாக செயல்படுகிறார்: ரபடா புகழாரம்\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஷ்ரேயாஸ் அய்யர் நம்ப முடியாத வகையில் வழிநடத்திச் செல்கிறார் என ரபடா புகழாரம் சூட்டியுள்ளார்.\nபாதி கிணறு தாண்டிய நிலையில் டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிக்கு இப்படி ஒரு சோதனையா\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயத்தில் சுமார் ஒரு வாரம் விளையாடமாட்டார் என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.\nமெதுவான பந்துவீச்சு... ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் அபராதம்\nமெதுவாக பந்துவீசியதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 30, 2020 09:25\nஅனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற ஆர்வம் - ஸ்ரேயாஸ் அய்யர்\nஒரு போட்டியில் கூட தோற்காமல் அனைத்து ஆட்டத்திலும் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 15, 2020 13:30\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nரெயிலில் தனியாக ப��ணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_215.html", "date_download": "2020-10-25T19:43:10Z", "digest": "sha1:NTQX4TFJE47SP4HEC7OGXYH532KCZIOE", "length": 40643, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பயங்கரவாத சஹ்ரான் குழு திட்டமிட்ட, மேலும் சில நாசகாரச் செயல்கள் அம்பலமாகின ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபயங்கரவாத சஹ்ரான் குழு திட்டமிட்ட, மேலும் சில நாசகாரச் செயல்கள் அம்பலமாகின\nதற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை ஈடுபடுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு சஹ்ரான் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று தெரிவிக்கப்பட்டது.\nபொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டிருந்த உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வழங்கிய சாட்சியின் போது இந்த விடயம் வௌியானது.\n2019 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி பாணந்துறை – சரிக்கமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட ஏழு பேர் கலந்துகொண்ட கலந்துரையாடலில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்ததாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்படி, முதலாவது தாக்குதலை மேற்கொண்டு அதிலிருந்து தப்பிச்செல்வதற்கு முயற்சி செய்துள்ள அவர்கள், திட்டமிட்டுள்ள இரண்டாம் தாக்குதலையும், பின்னர் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மற்றுமொரு தாக்குதலையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்ததாக சாட்சியாளர் ஆணைக்குழு��ில் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நுவரெலியாவில் அதிகளவில் வௌிநாட்டவர்கள் நடமாடும் இடமொன்றை தெரிவு செய்து அங்கு மற்றுமொரு தாக்குதலை மேற்கொள்வதற்குத் தேவையான பின்புலம் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநியூசிலாந்தில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொண்ட தாக்குலுக்கும் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தற்கொலைக் குண்டுத்தாக்குலை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 21 ஆம் திகதியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது கலந்துரையாடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாக்குதல் மேற்கொள்ளும் தினத்தை தீர்மானித்து மூன்று நாட்களில் தற்கொலை குண்டுதாரிகளுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சஹ்ரான் இதன்போது தெரிவித்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி அந்தத் தாக்குலை மேற்கொள்ள வேண்டும் என சஹ்ரான் அந்நேரத்திலும் தீர்மானித்து இருந்தாக விசாரணைகளின் போது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவள���யில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக��கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/09/blog-post.html", "date_download": "2020-10-25T19:12:06Z", "digest": "sha1:W2G25HH2XICSP67XXZEPFC5C6D7U3YKW", "length": 35957, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "உணவின்புதினம் ~ Theebam.com", "raw_content": "\nமாதுளை :மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.\nபுளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் ச���ப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.\nதொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.\nமாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.\nமாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.\nமாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.\nவெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகையுண்டு. வெள்ளரியும் நல்ல நீரிளக்கி. செரிமானத்திற்கு உதவுவது. தன்வந்திரி நிகண்டு காரா கூறுகிறது இப்படி. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியையூட்டுகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் க��்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது.\nவெள்ளரியில் ‘கலோரி’கள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் சிறந்தது.\nஅதிமதுரத்தின் சக்தி:வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.\nஅதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.\nஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.\nஅதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.\nபிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...\nஅதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.\nஅதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...\nஅதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.\nதொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...\nஅதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.\nபெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.\nஅதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடத்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.\nசோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.\nஅதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.\nபோதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.\nஅதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.\nஅதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.\nஅதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.\nஅதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..\nஅதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.\nஅதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.\nஅதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.\nவழுக்கை நீங்கி முடி வளர\nஅதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து ��ருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.\nஅதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.\nஅதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.\nபொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12-2020-12th-standard-commerce-all-chapter-three-marks-important-questions-2020-6930.html", "date_download": "2020-10-25T19:50:23Z", "digest": "sha1:7VLJLRHE256FBEWY3UF774EHSMTY3URR", "length": 35512, "nlines": 515, "source_domain": "www.qb365.in", "title": "12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Three Marks Important Questions 2020 ) | 12th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Practise 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Sample 2 Mark Creative Questions (New Syllabus) 2020\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Three Marks Important Questions 2020 )\n12ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Commerce All Chapter Three Marks Important Questions 2020 )\nஅனைத்து வினாக்களுக்கும் விடையளி :\nடேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை\nமேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதற்கான காரணிகள் யாவை\nதரவரிசைக் கோட்பாடு என்பதை விளக்குக. (அல்லது) தரவரிசை தொடர் என்றால் என்ன (அல்லது) ஆணையுரிமை வரிசை என்றால் என்ன\nமுடிவெடுத்தல் முக்கியமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்\nதொடர்புபடுத்துதல் செயல்பாட்டின் பங்கு யாது\nமேலாண்மையின் முக்கிய செயல்பாடுகள் யாவை\n\"மாற்றம்\" - வியாபார உலகின் மந்திரச் சொல் - விளக்குக.\nவிதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன\nகுறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் நான்கு செயல்முறைகளைப் பட்டியலிடுக.\nஜார்ஜ் ஓடியோர்ன் என்பவரின் குறியிலக்கு மேலாண்மை - வரைவிலக்கணம் தருக.\nமேலாளரின் நேரத்தை சேமிப்பது விதிவிலக்கு மேலாண்மையா குறியிலக்கு மேலாண்மையா\nநிதிச் சந்தையின் பொருள் வரைவிலக்கணத்தை தருக.\nஇந்தியாவில் நிதிச் சந்தையின் வரை எல்லையை விளக்குக.\nநிதிச் சந்தை யாருக்கு உதவி புரிகின்றது\nநிதிச் சந்தையில் நிதிசார் பணிகளைக் கூறுக\nமூலதனச் சந்தையின் பல்வேறு வகைகள் என்ன\nதேசிய தீர்வக மற்றும் களஆசிய அமைப்பு - சிறு குறிப்பு வரைக.\nபண்டக சந்தை என்றால் என்ன\nமுதல் நிலைச் சந்தையில் மூலதனத்தை திரட்ட பயன்படுத்தும் மூன்று வழிகளை விளக்கு\nகருவூல இரசீதின் பொது இயல்புகள் யாவை\nபணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர்\nபணச்சந்தை மற்றும் மூலதனச் சந்தைக்கு இடையேயான ஏதேனும் நான்கு வேறுபாடுகளைக் கூறுக\nபணச் சந்தையில் மைய வங்கியில் முன்னிலை பற்றி கூறுக\nபங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி.\nதேசிய பங்குச் சந்தை முறை (NSMS) பற்றி விளக்குக.\nலெவரேஜ் என்பதன் பொருள் தருக\nபுறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன\nபுறத்தோற்றமற்ற பத்திர கணக்கிற்கு தேவைப்படும் ஆவணங்களை கூறுக.\nபுறத்தோற்ற வர்த்தகம் யாரால், எப்பொழுது தொடங்கப்பட்டது\nபுறத்தோற்ற மற்ற கணக்கிற்கு தேவையான ஆவணங்கள் யாவை\nமனித வளத்தின் முக்கியத்துவம் என்ன\nமனித வள மேலாண்மையின் பணிகளை கூறுக.\nபிலிப்போ அவர்களின் மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணத்தை தருக.\nஎல்.எப்.ஊர்விக் அவர்களின் மனித வள மேலண்மையின் வரைவிலக்கணம் தருக.\nவிளம்பரத்திற்கும் கோரப்படாத விண்ணப்பங்களுக்கும் இடையே உள்ள இரண்டு வேறுபாடுகள் தருக.\nபணியாளர் வேட்டை என்றால் என்ன\nமன அழுத்த நேர்காணல் என்றால் என்ன\nமனோபாவச் சோதனை என்றால் என்ன\nபணியாளர் தேர்வு முறை நிலைகளை குறிப்பிடுக.\nநிரப்ப ப்படாத விண்ணப்பம் மூலம் எதை அறிந்து கொள்ளலாம்\nதொழிற்சாலைக்குள் பயிற்சி என்றால் என்ன\nபயிற்சி திட்டத்தில் பல்வேறு படிகளை எழுதுக.\nபணியிடப் பயிற்சி முறைகள் யாவை\nபணி வெளிப் பயிற்சி முறைகளைக் கூறுக.\nசந்தையில் என்னென்ன பொருட்களை சந்தையிட முடியும் என்பதை தெரிவிக்கவும்.\nசந்தைக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு ஏன் தேவைப்படுகிறது\nநடவடிக்கைகளின் அடிப்படையில் சந்தையின் வகைகளைக் கூறுக.\nபொருளின் விலையை பாதிக்கும் காரணிகள் யாவை\nமரபு வழி மற்றும் நவீன வழி - நவீன சந்தையிடுகை கலவை கூறுகள் யாவை\nசமூக சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை\nமின் வணிகத்திற்கும் மின் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை\nமின்னணு சந்தையிடுகை - வரைவிலக்கணம் தருக.\nவைரல் சந்தையிடுதல் பற்றி கூறுக.\nநுகர்வோரியலின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.\nநுகர்வோர் பாதுகாப்பில் அரசின் பங்கு யாது\nநுகர்வோரின் மாபெரும் பிரச்சனை யாவை\nநுகர்வோர் பாதுகாப்பு என்றால் என்ன\nநிவாரணத்திற்கான உரிமைகள் பற்றி நீவீர் அறிந்தது என்ன\nஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவீர் அறிவது என்ன\nஉற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் கடமைகள் யாது\nநவீன சந்தையியலின் தலையாய நோக்கம் யாது\nமாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன\nமாவட்ட மன்றம் ரூ. 20 லட்சம் வரம்பு மீறுகிறது நிலைமையை விளக்குங்கள் .\nபாதிக்கப்பட்ட நுகர்வோர் தனது புகார் மனுவை யாரிடம் தாக்கல் செய்ய வேண்டும்\nநுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும்\nவியாபாரத்தின் இயற்கை சூழலை விளக்குக.\nஅரசியல் சூழ்நிலை காரணிகள் யாவை\nவெளிப்புற சூழல் என்றால் என்ன\nநிறுவன வெற்றிக்கு தேவையானவை எவை\nதனியார் மயமாக்கலின் முக்கிய கருத்துகளை விளக்குக.\nஉலகமயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.\nதனியார் மயமாக்கலின் நன்மைகளை வரிசைப்படுத்துக.\nதற்போதைய சரக்கு என்பதை விவாத��க்க.\nஎப்போது விலைபெறா வணிகர் வாங்குநரின் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடுக்கலாம்\nவிற்பனை ஒப்பந்தத்தில் வாங்குபவர் / விற்பவர் விலையை செலுத்தும் முன்னரோ அல்லது சரக்கை ஒப்படைக்கும் முன்போ நொடிப்பு நிலையை அடைந்துவிடின் என்ன செய்ய வேண்டும்\nஅபாயமுள்ள பொருள் சார்ந்த நம்புறுதி என்றால் என்ன\nமாற்றுமுறை மற்றும் உரிமைமாற்றம் இவைகளை வேறுபடுத்துக.\nமாற்றுச்சீட்டின் சிறப்பு இயல்புகளை கூறுக.\nதிரு.பாடகலிங்கம் என்பவர் பொதுக் கீறலிடுதலின் மூலம் ஒருவருக்கு பணத்தை மாற்றிக் கொடுக்க நினைக்கிறார் அவர் என்ன செய்ய வேண்டும்\nதூய மாற்றுசீட்டு என்பது யாது\nதொழில் முனைவோர் மற்றும் அகதொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.\nதொழில் முனைவோரின் வணிகப் பணிகளைக் குறிப்பிடுக.\nமகளிர் தொழில் முனைவோருக்கு நல்லாதரவை வழங்கும் சங்கங்கள் யாவை\nபயிற்சியின் மூலம் மகளிர் தொழில் முனைவோருக்கு ஏற்படுத்தப்படும் வாய்ப்புகள் யாவை\nதனித்தொழில் முனைவோர் என்பவர் யார்\nதூய தொழில்முனைவோருக்கு சில உதாரணங்கள் தருக.\nதெளிவான தொழில் முனைவோர் - விளக்குக.\nஊக்குவிக்கப்பட்ட தொழில் முனைவோர் என்பவர் யார்\nஎழுந்திரு இந்தியா என்றால் என்ன\nபின் வருவனவற்றிக்கு சிறுகுறிப்பு வரைக.\n1) பால்பொருள் உற்பத்தி தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்\nவிஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் திட்டம் பற்றி கூறுக.\nதொழில் முனைவோர் தனது இடத்தை தேர்வு செய்ய உள்ள நான்கு வாய்ப்புகளை கூறுக.\nபங்குகளை முனைமத்தில் வெளியிடல் என்பது குறித்து நீவிர் அறிவது யாது\nபல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக.\nஇந்திய நிறுமங்கள் சட்டம் 1956ன் முக்கிய குறிக்கோள்கள் யாது\nஉரிமை பங்கிற்கும், ஊக்கப்பங்கிற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக\nமுதல் இயக்குனர் என்றால் என்ன\nஇயக்குனர்களின் பதிவேடு என்பது யாது\nமேலாண்மை இயக்குனர், முழு நேர இயக்குனர் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.\nசட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன\nகுரல் வாக்கெடுப்பு என்றால் என்ன\nரூ. 5 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலை பெற்றுள்ள நிறுமத்தின் செயலரின் தகுதிகள் யாவை\nநிறும செயலரின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகள் யாவை\nPrevious 12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்ப�� வினாக்கள் (புதிய பாடத்திட்ட\nNext 12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம\nமேலாண்மை செயல்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nமேலாண்மைச் செயல்முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Model 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Model 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Sample 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Sample 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Important 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Important 5 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Model 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Model 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Sample 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Sample 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 3 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Important 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Tamil Medium Important 3 ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Practise 2 Mark Creative ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் பயிற்சி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Practise 2 Mark Book ... Click To View\n12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 2 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Sample 2 Mark Creative ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNTgwMQ==/%E0%AE%9A%E0%AF%87--%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87!-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-25T18:56:36Z", "digest": "sha1:GO532TAC5RP2YCXXV3UCMZS7ERBTZDFM", "length": 7644, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "சே... இப்படி ஏமாந்து விட்டோமே! வெங்காய விவசாயிகள் கண்ணீர்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\nசே... இப்படி ஏமாந்து விட்டோமே\nபேரூர்:பட்டறைகளில் இருப்பு வைத்திருந்த சின்ன வெங்காயம் அழுகி வருவதால், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார் ஒன்றியம் சின்ன வெங்காயம் சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nகடந்த வைகாசி பட்டத்தில், ஆயிரம் எக்டரில் நடவு செய்யப்பட்டது.கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது, கிலோ, ரூ.23க்கு மட்டுமே கொள்முதலானது. அதனால், பட்டறைகளில் இருப்பு வைக்கப்பட்டது. கடந்த வாரத்தில், முதல் தரம் கிலோ, ரூ. 50 வரை கொள்முதலாகி வந்தது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியானது.இந்நிலையில், மத்திய அரசு அனைத்துவித வெங்காய ஏற்றுமதிக்கும் தடை விதித்தது.\nஇதையடுத்து, வியாபாரிகள் வருகை குறைந்து, விற்பனை சரிந்துள்ளது.தற்போது, மழை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ணத்தால், அழுகத் துவங்கியுள்ளது. பட்டறைகளை பிரித்து, அழுகல் வெங்காயங்களை அகற்றும் பணி நடக்கிறது. செலவு அதிகரிப்பதுடன், டன் கணக்கில் சேதமாகியுள்ளது. அதனால், ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅவர்கள் கூறுகையில், 'இன்னும் ஒரு மாதம் மட்டுமே, வெங்காயம் தாக்குப் பிடிக்கும். அதன் பின் மொத்தமும் வீணாகி விடும். விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு, ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும். சின்ன வெங்காயம் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\nடெல்லியில் பள்ளிகள் திறக்க இப்போது வாய்ப்பில்லை: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n‘டிஸ்சார்ஜ்’ ஆனார் கபில்தேவ் | அக்டோபர் 25, 2020\nஆஸி., கிளம்பிய புஜாரா, விஹாரி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakarjanai.com/page/3/", "date_download": "2020-10-25T19:02:11Z", "digest": "sha1:JEJESN3CJK2FWP67ZQ6HXZV5OK4V4PZ6", "length": 8480, "nlines": 114, "source_domain": "rajakarjanai.com", "title": "rajakarjanai – பக்கம் 3 – Tamil Magazine", "raw_content": "\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\n🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐 🌐தவறு செய்கிறார்கள் என வெறுக்கத் தொடங்கினால் வாழ்வில் யாரையுமே நேசிக்க முடியாது. 🌐வாழ்க்கைய ஈசியா வாழ முடியாது, பிரச்சனைகள் [...]\nTAKE IT EASY -எல்லாம் அவ்ளோதான் ..\nவாழ்க்கையில் எப்பொழுதும்,எல்லோரும் ஒன்று தான்.. வாழும் முறை எப்படி இருந்தாலும் காலம் செல்ல செல்ல எல்லா வழிமுறைகளும் ஒரே மாதிரி [...]\nஇரவில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா\nபல பேர் இரவில் நன்றாக தூங்க முடியாமல் தவித்து வாடுகிறார்கள். அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில குறிப்புகள் 1.தேனோடு நெல்லிக்காயை [...]\nசாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் அதைப்பற்றி சிறு விளக்கம் பார்ப்போம் வாருங்கள் மெய்ன்பர்களே ஆன்மாவுக்குத் முத்தேகசித்தி வாழ்வு வழங்கவே, [...]\nஉங்கள் மற்றும் உங்களுக்காகேவே அற்புதங்களை அள்ளித்தரும் வள்ளல் தான் ஆ���்மனம் நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு நம் எண்ணங்களே காரணம். [...]\n👀சென்னை*~ *தமிழகத்தில் கொரோனா பரவல் குறையாமல் நீடிக்கிறது. எனவே மக்களுக்கான பொது போக்குவரத்தை கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் [...]\nகாதலர்களை மிரட்டிய ரவுடி. துணை போகும் அதிகாரிகள்..\nநெல்லை: காதலர்களை மிரட்டி கொள்ளையடித்த ரவுடியை போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார், பணம் வாங்கிக் கொண்டு விடுவித்ததாக [...]\nகணவனுடன் சேராமல் தடுத்த மாமியாரை எரித்த மருமகள்..\nகணவனிடம் சேரவிடாமல் தடுத்த மாமியாரை… காபியில் 5 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து தூங்கி கொண்டிருந்த மாமியாரை தீ வைத்து [...]\nகொரோனாவால் களை கட்டும் பாலியல் தொல்லைகள்.\nகொரோனா ஒரு புறம் – பாலியல் தொல்லை மறுபுறம் – தவிக்கும் பெண்கள். சகஜமாக இப்பொழுது எல்லோரும் எல்லா இடங்களிலும் [...]\nபெண் சாராய வியாபாரியின் மிரளவைக்கும் சொத்துகள்\n`100 வீடுகள்; கட்டுக்கட்டாகப் பணம்’ – வாணியம்பாடி பெண் சாராய வியாபாரியின் சாகசம். மிரண்ட போலீஸ் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி [...]\nகிராமத்து கிருஷ்ணவேணியும்- நகரத்து நந்தினியும்..\nகருப்பை – பெண்மையின் பொக்கிஷ சுருக்குப்பை\nமல்லிகையே..மல்லிகையே.. மனம் கவரும் மருத்துவ மல்லிகையே\nதேங்காய்ப் பாலின் அற்புதங்கள் ..\nUncategorized – எதிலும் சேராதது…\nஅறிவியல், கல்வி , தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஇளைஞர்களுக்காக – விழிப்புணர்வு ,விவேகம்.\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nக்ரைம் – டீப் -பரபரப்பு\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/search/label/10%2F12%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88?max-results=50", "date_download": "2020-10-25T19:41:51Z", "digest": "sha1:YIXCE5GIL52QG3LJV7N6VZDLEEUP6GBU", "length": 49346, "nlines": 297, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2020: 10/12 தேர்ச்சி வேலை", "raw_content": "\n10/12 தேர்ச்சி வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\n10/12 தேர்ச்சி வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதிருச்சி வையம���பட்டி ஊராட்சி அலுவலகம் இரவு காவலாளி வேலைவாய்ப்பு 2020\nதிருச்சி வையம்பட்டி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். திருச்சி வையம்பட்டி ஊராட்சி அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n12th தேர்ச்சி வேலை: தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nதூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அதிகாரப்ப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 142 காலியிடங்கள். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 45 காலியிடங்கள். மதுரையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.cipet.gov.in/. அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிருச்சி உப்பிலியாபுரம் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - அலுவலக உதவியாளர், எழுத்தர்\nதிருச்சி உப்பிலியாபுரம் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். திருச்சி உப்பிலியாபுரம் ஊராட்சி அலுவலகம் அதிகாரப்பூர்வ வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: சுகாதார ஆய்வாளர்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். கல்பாக்கம் அணுமின் நிலையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.igcar.go...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிருப்பத்தூர் அம்புர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளி வேலைவ��ய்ப்பு 2020 - Clerk, Office Assistant & Night Watchman\nதிருப்பத்தூர் அம்புர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3 காலியிடங்கள். திருப்பத்தூர் அம்புர் கூட்டுறவு சர்க்கரை ஆலை ப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிண்டுக்கல்-நீலகோட்டை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: கிராம உதவியாளர் - 5th தேர்ச்சி வேலை\nதிண்டுக்கல்-நீலகோட்டை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 8 காலியிடங்கள். திண்டுக்கல்-நீலகோட்டை தாலுகா அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தள...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிண்டுக்கல்-குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: கிராம உதவியாளர் - 5th தேர்ச்சி வேலை\nதிண்டுக்கல் -குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 9 காலியிடங்கள். திண்டுக்கல் -குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் அதிகாரப்பூர...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- ஓட்டுநர் & உதவியாளர்- 44 காலியிடங்கள்\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 44 காலியிடங்கள். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ht...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை\nதமிழக அரசு மத்திய சிறையில் துப்புரவு பணியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு சிறையில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழக அரசு சிறையில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகாரப்ப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n10th தேர்ச்சி வேலை: வில்லுபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020\nவில்லுபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 18 காலியிடங்கள். வில்லுபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதமிழக அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2020 - மீன் ��லை பழுது பார்ப்பவர்\nதமிழக அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழக அரசு மீன்வளத்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nசென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020: காவலர்\nசென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள். சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n10th/12th/Any Degree வேலை: தஞ்சாவூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nதஞ்சாவூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். தஞ்சாவூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அதிகாரப்பூர்வ வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை\nதிருச்சி அரசு ஊரக வளர்ச்சி துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதிருச்சி அரசு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். திருச்சி அரசு ஊரக வளர்ச்சி துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://t...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு 2020 - எழுத்தர், இரவு காவலர், ஓதுவார்\nதமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3 காலியிடங்கள். தமிழக அரசு கோவில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n12th to Any Degree வேலை: சென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள். சென்னை NIRT நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.nirt.res.in/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\n12th தேர்ச்சி வேலை: JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://main.jipmer.edu.in/. அதிகாரப்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதமிழக அரசு ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - செயலாளர் வேலை - 10th தேர்ச்சி\nதமிழக அரசு ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 16 காலியிடங்கள். தமிழக அரசு ஊராட்சி அலுவலகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://virudhun...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n10th தேர்ச்சி வேலை: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரப்பூர்வ வலைத்தள...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை, அரியலூர் வேலைவாய்ப்பு 2020 - 10th/12th/UG/PG வேலை\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரப்பூர்வ வலைத்தள...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை, UG வேலை\n12th தேர்ச்சி வேலை: இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2020\nஇந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 34 காலியிடங்கள். இந்தியக் கடற்படை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.joinindiannavy.gov.in/. அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிருச்சி அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2020 - அலுவலக உதவியாளர், இரவு காவலர்\nதிருச்சி அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். திருச்சி அரசு ஊராட்சி ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தள...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிருவண்ணாமலை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - 509 காலியிடங்கள் - 5th/8th/10th தேர்ச்சி வேலை\nதிருவண்ணாமலை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 509 காலியிடங்கள். திருவண்ணாமலை அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https:/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு ��ேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிண்டுக்கல் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - 495 காலியிடங்கள் - 5th/10th தேர்ச்சி வேலை\nதிண்டுக்கல் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 495 காலியிடங்கள். திண்டுக்கல் அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://d...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11,741 காலியிடங்கள்\nதமிழக அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 11,741 காலியிடங்கள். தமிழக அரசு காவல்துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnusrbonline.org/....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவல்காரன் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://t...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் & உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2020: 10th தேர்ச்சி வேலை\nகலாக்ஷேத்ரா சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். கலாக்ஷேத்ரா சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.kalakshetra.in/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிருப்பூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 150 காலியிடங்கள்\nதிருப்பூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 150 காலியிடங்கள். திருப்பூர் அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tir...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nநாகப்பட்டினம் & மயிலாடுதுறை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nநாகப்பட்டினம் & மயிலாடுதுறை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்��ு 2020: மொத்தம் 289 காலியிடங்கள். நாகப்பட்டினம் & மயிலாடுதுறை அரசு சத்துணவ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nசெங்கல்பட்டு அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: 5th/10th தேர்ச்சி வேலை\nசெங்கல்பட்டு அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 365 காலியிடங்கள். செங்கல்பட்டு அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n12th தேர்ச்சி வேலை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n5th/8th/10th தேர்ச்சி வேலை: விருதுநகர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nவிருதுநகர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 209 காலியிடங்கள். விருதுநகர் அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://vir...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n5th/8th/10th தேர்ச்சி வேலை: சிவகங்கை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nசிவகங்கை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். சிவகங்கை அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://siv...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n5th/8th/10th தேர்ச்சி வேலை: ஈரோடு அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nஈரோடு அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 201 காலியிடங்கள். ஈரோடு அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://erode.nic.in/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n5th/8th/10th தேர்ச்சி வேலை: தர்மபுரி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nதர்மபுரி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 259 காலியிடங்கள். தர்மபுரி அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://dharmap...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n5th/8th/10th தேர்ச்சி வேலை: கடலூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nகடலூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். கடலூர் அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cuddalo...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n5th/8th/10th தேர்ச்சி வேலை: கள்ளக்குறிச்சி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nகள்ளக்குறிச்சி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். கள்ளக்குறிச்சி அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n5th/8th/10th தேர்ச்சி வேலை: தென்காசி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nதென்காசி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 414 காலியிடங்கள். தென்காசி அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tirunel...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n8th/Diploma/PG தேர்ச்சி வேலை: அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020\nஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, PG வேலை\n5th/8th/10th தேர்ச்சி வேலை: தஞ்சாவூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nதஞ்சாவூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 339 காலியிடங்கள். தஞ்சாவூர் அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://thanj...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n5th/10th தேர்ச்சி வேலை: ராமநாதபுரம் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020\nராமநாதபுரம் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். ராமநாதபுரம் அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\n8th தேர்ச்சி வேலை: தமிழக அரசு வருவாய் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு வருவாய் துறை வேலை��ாய்ப்பு 2020: மொத்தம் 45 காலியிடங்கள். தமிழக அரசு வருவாய் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sivaganga.nic.in...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nதிருநெல்வேலி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 197 காலியிடங்கள்\nதிருநெல்வேலி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 197 காலியிடங்கள். திருநெல்வேலி அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https:/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nகிருஷ்ணகிரி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1051 காலியிடங்கள்.\nகிருஷ்ணகிரி அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1051 காலியிடங்கள். கிருஷ்ணகிரி அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nமதுரை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 988 காலியிடங்கள்\nமதுரை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 988 காலியிடங்கள். மதுரை அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://madurai.nic.i...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nசென்னை NIRT நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2020\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். சென்னை NIRT நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.nirt.res.in/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nபுதுக்கோட்டை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 817 காலியிடங்கள்\nபுதுக்கோட்டை அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 817 காலியிடங்கள். தமிழக அரசு சத்துணவு துறை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://pudukk...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2557 காலியிடங்கள்\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant & Lab Technician\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\n12th தேர்ச்சி வேலை: தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 65 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/14201237/Some-people-amp-organisations-trying-to-create-law.vpf", "date_download": "2020-10-25T19:43:09Z", "digest": "sha1:744KXBYIT4FTHRT6ZINKC5MYEKJFIKRH", "length": 15031, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Some people & organisations trying to create law & order situation in the state Kerala CM Pinarayi Vijayan || ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார் - பினராயி விஜயன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார் - பினராயி விஜயன்\nகேரள உயர்கல்வி மந்திரி ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை, தன் கடமையை தான் செய்துள்ளார் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 20:12 PM\nகேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. அது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் பெயரும் அடிபட்டுள்ளது. இதனால் தற்போது அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தநிலையில் கேரள உயர்கல்வி மந்திரி கே.டி.ஜலீலிடம், தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக நேற்றுமுன்தினம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதாவது, அரசின் நெறிமுறை விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.\nஇதனை தொடர்ந்து அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜரான மந்திரி ஜலீல் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக போராட்ட களத்தில் குதித்தனர்.\nதங்கம் கடத்தல் விவகாரத்தில் மந்திரி ஜலீலை, முதல்-மந்திரி பினராயி விஜயன் காப்பாற்ற முயல்வதாக காங்கிரசும், பா.ஜ.க.வும் வரிந்து கட்டி குற்றம்சாட்டி உள்ளது.\nஇந்நிலையில், உயர்கல்வி மந்திரி ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தன் கடமையை தான் செய்துள்ளார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nமாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். கொல்லத்தில், ஒரு கும்பல் நேற்று இரவு கே.டி.ஜலீலின் வாகனத்தை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியது. இரண்டு யுவ மோர்ச்சா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வகையான ஆர்ப்பாட்டங்களை அரசு ஏற்றுகொள்ளாது.\nமேலும், போலி செய்திகளை பரப்புவதற்கு வேண்டுமென்றே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதை உடைக்க அதன் பின்னால் யார் வேலை செய்பவர்கள் என்று கண்டறிய மாநில அளவிலான போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதங்கக்கடத்தல் விவகாரத்தில் ஜலீல் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெறும் நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு\nகொரோனா பாதிப்பு சூழல் குறித்து விவாதிக்க கேரளாவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.\n2. அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன்\nகேரளாவில் அடுத்த 2 வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n3. பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலானஅரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.\n4. மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் - பினராயி விஜயன்\nமூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அர���ு அரவணைக்கும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.\n5. கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - பினராயி விஜயன்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n3. தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்\n4. பயங்கரவாத நிதியுதவியால் :பிப்ரவரி 2021 வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் நீடிக்கும்\n5. குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/women-prisoners-in-maharashtra-can-now-make-video-calls-to-families/", "date_download": "2020-10-25T19:34:48Z", "digest": "sha1:N44CIBU7PIJHNR4ODF6REJFFWWS2TI7Y", "length": 13250, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "Women Prisoners In Maharashtra Can Now Make Video Calls To Families | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிறையில் உள்ள பெண் கைதிகள் குடும்பத்தாருடன் பேச வீடியோ காலிங் வசதி\nசிறையில் உள்ள பெண் கைதிகள் குடும்பத்தாருடன் பேச வீடியோ காலிங் வசதி\nநாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிரா சிறையில் உள்ள பெண் கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் பேசுவதற்காக இலவச வீடியோ காலிங் வசதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் சிறைக்கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் பேசுவதற்காக இலவச வீடியோ காலிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சிறைத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலிங் மூலம் 5 நிமிடங்கள் பேசலாம் என்றும், அதற்காக அவர்களிடம் இருந்து ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nமுதலில் புனேவில் உள்ள ஏரவாடா மத்திய சிறையில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மாநிலம் முழுதும் உள்ள பெண் கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறைச்சாலை கைதிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.\nஅவசர தேவைகளுக்காக கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் மட்டுமே பேச முடியும், குடும்பத்தினர் அல்லாத மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. வீடியோ காலிங் வசதி மூலம் பேசும் போது காவலர் ஒருவர் கைதியை கண்காணிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.\nகாவிரி பிரச்சினை: நாளை நடிகர் சங்க கூட்டம் தமிழகத்துக்கு ஆதரவாக போராட்டம்… ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்கள்: பிரதமர் மோடி ஆர்வம் தாஜ்மஹாலை உடனே சென்று பார்த்துவிடுங்கள்… ஏனென்றால்..\nPrevious சபரிமலை தீர்ப்பு : கேரள முதல்வரை சந்திக்க பந்தள அரசு குடும்பம் மறுப்பு\n: குஜராத்தை விட்டு கூட்டம் வெளியேறும் நூற்றக்கணக்கான பீகார், உ.பி. மக்கள்\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த��் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258771?ref=archive-feed", "date_download": "2020-10-25T19:57:22Z", "digest": "sha1:52UJ44SS2VMOMI4YMPPRIQJQCJB2VTJK", "length": 7983, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "உயர்தர பரீட்சையில் மாணவருக்கு உதவிய மேற்பார்வையாளர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயர்தர பரீட்சையில் மாணவருக்கு உதவிய மேற்பார்வையாளர் கைது\nகல்வி பொதுத்தராதர உயிர்தர பரீட்சையில் பரீட்சாத்தி ஒருவருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் வாதுவ மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பில் பரீட்சை மண்டபத்தின் மேலதிக மேற்பார்வையாளர் காவல்துறையினரிடம் முறையிட்டதை அடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட மேற்பார்வையாளரான ஆசிரியர் பரீட்சை ஆணையர் ஜெனரலின் பரிந்துரையின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையில் பரீட்சை ஆணையாளருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/blog-post_992.html", "date_download": "2020-10-25T19:04:44Z", "digest": "sha1:6KG5ZSIQSBHQKGRPQLDH4Y5GYXSMK7VF", "length": 6252, "nlines": 48, "source_domain": "www.yazhnews.com", "title": "புதிய எம்.பி க்களுக்கு வரியற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்!", "raw_content": "\nபுதிய எம்.பி க்களுக்கு வரியற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்\nபுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 79 பேருக்கு தீர்வை வரியற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவங்ஸ தேரர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ள தருணத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது சிறந்ததா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nதேங்காயை 100 ரூபா கொடுத்து வாங்க முடியாத மக்கள், பாதித் தேங்காயை வாங்கிச் செல்கின்றனர். அரிசி, பருப்பு போன்ற உலர் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஜனாதிபதி அறியாத விடயமல்ல.\nபொருட்களின் விலையேற்றம் தொடர்பாக மக்களுக்கு குறுகிய கால நிவாரணமளிக்க முடியாதென அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் கூறியுள்ளனர்.\nகொரோனா நிலைமைக்கு மத்தியில் சுமார் 3 இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளனர். பல தொழிற்சாலைகள் ஊழியர்களுக்கு பாதி சம்பளத்தை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nஇத்தகைய பின்புலத்தில் உறுப்பினர்களின் சொகுசை விட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பயணிக்குமாறு ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோருகின்றது.\nஇந்த வருடம், உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியையேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களுக்கு மக்கள் சார்பாக ஏதேனுமொரு நிவாரணத்தை திட்டமிடும் இயலுமை ஏற்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_727.html", "date_download": "2020-10-25T19:22:00Z", "digest": "sha1:ZJE5KLUVMFNOQKSDWJI75ES72ZBZN77D", "length": 6128, "nlines": 45, "source_domain": "www.yazhnews.com", "title": "ந‌பிய‌வ‌ர்க‌ள் உண்ட‌ மாட்டிறைச்சியை எம்மால் சாப்பிட‌ முடியாமல் போய்விட்ட‌தே என்று கவலைப்படுவோம் என்று தான் ந‌பிய‌வ‌ர்க‌ள் மாட்டிறைச்சி சாப்பிட‌வில்லை. - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்", "raw_content": "\nந‌பிய‌வ‌ர்க‌ள் உண்ட‌ மாட்டிறைச்சியை எம்மால் சாப்பிட‌ முடியாமல் போய்விட்ட‌தே என்று கவலைப்படுவோம் என்று தான் ந‌பிய‌வ‌ர்க‌ள் மாட்டிறைச்சி சாப்பிட‌வில்லை. - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஇந்தியா, இல‌ங்கை போன்ற‌ நாடுக‌ளில் மாடு அறுப்புக்கு த‌டை வ‌ரும் என்ப‌தை 1,400 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பே முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் சைக்கிணை மூல‌ம் காட்டியுள்ளார்க‌ள் என தனது முகநூல் பக்கத்தில் உலமா கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.\nஇறைவ‌னும் ந‌பி முஹ‌ம்ம‌தும் மாடு சாப்பிடுவ‌தை அனும‌தித்துள்ள‌ன‌ர். அனும‌தி இருந்தும் ந‌பிய‌வ‌ர்க‌ள் மாட்டிறைச்சி சாப்பிட‌வில்லை.\n1,400 வ‌ருட‌ங்க‌ளுக்கு பின் இப்போது இந்தியா, இல‌ங்கையில் மாட்டிறைச்சிக்கான‌ த‌டை வ‌ரும் போது ந‌பிய‌வ‌ர்க‌ள் அதனை விரும்பி உண்டிருந்தால் ந‌பிய‌வ‌ர்க‌ள் உண்ட‌ மாட்டிறைச்சியை எம்மால் சாப்பிட‌ முடியாமல் போய்விட்ட‌தே இந்த‌ நாடுக‌ளின் முஸ்லிம்க‌ள் க‌வ‌லையும், கைசேத‌மும் அடைவார்க‌ள் என்ப‌தால் தான் மாட்டிறைச்சியை விரும்பாத‌வ‌ர்க‌ளாக‌ இறைவ‌ன் முஹ‌ம்ம‌து ந‌பியை ஆக்கினான். இத‌ன் மூல‌ம் மாடறுப்பு த‌டை வ‌ந்தாலும் ந‌பி அவர்கள் விரும்பாத‌ ஒன்று என‌ இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ள் த‌ம் ம‌ன‌தை தேற்றிக் கொள்கின்ற‌ன‌ர்.\nமாட்டிறைச்சியை முஹ‌ம்ம‌து ந‌பி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு அனும‌தித்து இல‌ங்கை, இந்திய‌ முஸ்லிம்க‌ளுக்காக‌ தாமும் சாப்பிடாம‌ல் இருந்த‌த‌ன் கால‌ம் இஸ்லாம் நிச்ச‌ய‌ம் க‌ட‌வுளின் ம‌த‌ம் என்ப‌து நூறு வீத‌ம் உறுதியாகிற‌து என்றார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/blog-post_10.html", "date_download": "2020-10-25T18:51:45Z", "digest": "sha1:TK3KCHATMYVORZZXOYX67KUTRG4VBRUK", "length": 5341, "nlines": 70, "source_domain": "www.cbctamil.com", "title": "யாழ். நாகவிகாகாரை மீது தாக்குதல் - மக்கள் குழப்பமடைய தேவையில்லை", "raw_content": "\nHomeeditors-pickயாழ். நாகவிகாகாரை மீது தாக்குதல் - மக்கள் குழப்பமடைய தேவையில்லை\nயாழ். நாகவிகாகாரை மீது தாக்குதல் - மக்கள் குழப்பமடைய தேவையில்லை\nயாழ். நாகவிகாகாரை மீது அடையாளம் தெரியாதவர்கள் இன்று காலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nவிகாரை மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு காரணமாக விகாரையின் முன்பகுதியில் உள்ள புத்தர் சிலை சிறிது சேதமடைந்துள்ளது. அதன் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.\nஇதனை தொடர்ந்து இப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.\nஇந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள யாழ் நாகவிகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் நாக விகாரை மீது தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம் இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாக விகாரையில் ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றது.\nயாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.\nஅதனை குழப்புவதற்காக சிலரால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.\nஇது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.\nஇந்த விடயம் குறித்து தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ குழப்பமடைய வேண்டாம்.தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்.\nஇந்த விடயத்தினை பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது. அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.\nவாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகள் நடைபெறலாம் - கல்வி அமைச்சு\nபல்கலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்...\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம் - இன்றைய ராசிபலன் 25.03.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/nan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-HD-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2020-10-25T20:07:44Z", "digest": "sha1:U74DIQ5DDGE73IBH5K65SDLLJ4V4AAGC", "length": 11877, "nlines": 141, "source_domain": "ta.freecomiconline.me", "title": "நான் என்னுடைய எச்டி ஆகப் பயன்படுத்தப்படுகிறேன் - அத்தியாயம் 5 - இலவச இணைய ஆன்லைன்", "raw_content": "\nஅத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nநான் என்னுடைய எச்டி ஆகப் பயன்படுகிறேன் - அத்தியாயம் 5\nஅத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nஅத்தியாயம் 5 அத்தியாயம் 4 அத்தியாயம் 3 அத்தியாயம் 2 அத்தியாயம் 1\nகுறிப்புகள். குறைந்தபட்சம், வெனியம், வினோதமான உடற்பயிற்சி உல்லாம்கோ தொழிலாளர் நிசி உட் அலிகிப் எக்ஸ் ஈ காமோடோ விளைவு. Duis aulores eos qui ratione voluptatem sequi nesciunt. Neque porro quisquam est, qui dolorem ipsum quia dolor sit ame\nகிரீடம் இளவரசி ஒரு தேவதை நரி\nஅத்தியாயம் 102 அத்தியாயம் 101\nஐ நெவர் லவ் யூ\nஅத்தியாயம் 202 அத்தியாயம் 201\nஎன் கடந்த காலத்தின் கனவு கை\nஅத்தியாயம் 121 அத்தியாயம் 120\nஅத்தியாயம் 222 அத்தியாயம் 221\nநாங்கள் எளிதாக இறக்க மாட்டோம்\nஅத்தியாயம் 88 அத்தியாயம் 87\nமினி ஸ்கிட் 2 மினி ஸ்கிட் 1\nமான்ஸ்டர் அகாடமி அவதானிப்பு நாட்குறிப்பு\nநியான் சியோக்சியாவோவின் தப்பிக்கும் திட்டம்\nஎன்னுடைய மறக்க முடியாத காதல்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ���னால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2020-10-25T19:23:18Z", "digest": "sha1:7OOLIDJJP5WPYOAL3575QKAZET2ORKZH", "length": 6904, "nlines": 81, "source_domain": "technicalunbox.com", "title": "அஜித் பிறந்தநாளில் தல ரசிகன் திட்டம் இதுதான் உலகே வியக்கப் போகும் சம்பவம் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஅஜித் பிறந்தநாளில் தல ரசிகன் திட்டம் இதுதான் உலகே வியக்கப் போகும் சம்பவம்\nநாளை தல அஜித்குமார் தன்னுடைய 49வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்\nஇப்படி இருக்க இன்று மாலை சரியாக 4 மணி முதல் தல அஜித் ரசிகர்கள் அஜித் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தல ரசிகர்கள் புதிதாக ஒரு #hashtag வெளியிட உள்ளார்\nஅதுமட்டும் இல்லாம கடந்த முறை வெறும் 24 மணி நேரத்தில் 49 லட்சம் ட்வீட் பதிவிட்டு இந்திய அளவில் மிகப் பெரிய சாதனையை அஜித்தின் ரசிகர்கள் நிகழ்த்தி இருந்தனர்\nஅதேபோல் இந்த முறை ஒரு கோடியே 20 லட்சம்( 12M )ட்வீட் பதிவிட்டு உலக அளவில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் தல ரசிகர்கள் தற்போது உள்ளனர்\nஇது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\n← வலிமை தீம் மியூசிக் பற்றி தற்போது யுவன் அதிரடி பதில்\nஅமோகமாக துவங்கிய அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் →\nவிஜய் நடித்த பிகில் திரைப்படம் உண்மையாகவே லாபமா நஷ்டமாதயாரிப்பவர்கள் கூறும் தகவல் இதோ\nகடைசியாக விஜய் மாஸ்டர் திரைப்படத்துக்கு இப்படி ஒரு சோதனையா \nவிஜய் சூர்யா இருவர் மனைவியையும் பச்ச தே*** என கூறிய மீரா மிதுன் \nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-10-25T19:56:35Z", "digest": "sha1:HV4F3HVOGPSHEA4BU6RZN5LNZ42HWI4X", "length": 20680, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனா News in Tamil - சீனா Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇந்தியா-சீனா எல்லை பதற்றம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் -அமெரிக்கா விருப்பம்\nஇந்தியா-சீனா எல்லை பதற்றம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் -அமெரிக்கா விருப்பம்\nலடாக்கில் இந்தியா-சீனா பதற்ற நிலைமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள விரும்புவதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா\nசீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை செய்கிறது.\nபரிசோதனை முடியும் முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nசீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஎல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்\nஎல்லை தாண்டி வந்து இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த சீன வீரருக்கு தேவையான மருத்துவ உதவி, உணவு மற்றும் உடைகளை இந்திய ராணுவம் வழங்கியது.\nதிபெத் விவகாரங்களுக்கு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் - அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\nராபர்ட் டெஸ்ட்ரோ திபெத் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nலடாக் எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை திருப்ப ஒப்படைக்க இந்திய ராணுவம் முடிவு\nலடாக் எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த சீன ராணுவ வீரரை அந்நாட்டு படையினரிடம் திருப்ப ஒப்படைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.\nஇதை செய்ய வேண்டாம் - கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nகனடாவிற்கான சீன தூதர் ட்ரூடோ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\nஇந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு: ஜெய்சங்கர்\nலடாக் மோதலால் இந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.\nபோருக்குத் தயாராகுங்கள்... ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சீன அதிபர்\nசீனாவின் குவாங்டாங் ராணுவ தளத��திற்கு சென்ற அதிபர், போருக்குத் தயாராகும் ஆற்றலுடன் மனதை வைக்கும்படி ராணுவ வீரர்களை கேட்டுக்கொண்டார்.\nசீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது\nசீனா நேற்று தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nஇந்தியாவின் வடக்கு பகுதியில் 60 ஆயிரம் வீரர்களை குவித்துள்ள சீனா - அமெரிக்க மந்திரி தகவலால் பரபரப்பு\nஇந்தியாவின் வடக்கு எல்லை பகுதியில் 60 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பல நாடுகளில் பரவிய நிலையில் நாங்கள்தான் முதலில் கண்டறிந்தோம் -சீனா புதிய விளக்கம்\nபல நாடுகளில் பரவி இருந்த கொரோனா வைரசை கண்டறிந்த முதல் நாடு சீனா தான் என அந்த நாடு புதிய விளக்கம் அளித்து உள்ளது.\nதைவான் தேசிய தின விளம்பரங்களை வெளியிட்ட இந்திய ஊடகங்களுக்கு மிரட்டல் விடுத்த சீனா - பதிலடி கொடுத்த தைவான்\nதைவானின் தேசிய தின கொண்டாட்டங்கள் தொடர்பாக இந்திய செய்தி ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.\nவிமானப்படை பலத்தில் சீனா இந்தியாவை மிஞ்ச முடியாது: விமானப்படை தளபதி பதாரியா\nசீனா நமது விமானப்படை பலத்தை மிஞ்ச முடியாது, இருமுனை போரை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது எனவும் விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.\nசீனாவில் சாலை விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பலி\nசீனாவில் நிகழ்ந்த சங்கிலி தொடர் சாலை விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஎல்லைப் பதற்றம்... இந்தியா, சீனா கமாண்டர்கள் 12ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை\nஇந்தியா சீனா படைப்பிரிவு கமாண்டர்கள் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 12ம் தேதி நடைபெற உள்ளது.\nசீனாவில் கேளிக்கை பூங்காவில் பயங்கர தீ விபத்து - 13 பேர் உடல் கருகி பலி\nசீனாவில் கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.\nதேசிய நாளையொட்டி விடுமுறையை கொண்டாட சுற்றுலாத்தளங்களுக்கு படையெடுக்கும் சீனர்கள்\nசீனாவின் தேசிய நாளையொட்டி விடுமுறையை கொண்டாட அந்நாட்டு மக்கள் சுற்றுலாத்தளங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.\nமாஸ்கோ உடன்பாட்டை அமல்படுத்துவது பற்றி இந்தியா-சீனா மீண்டும் பேச்சுவார்த்தை\nமாஸ்கோவில் ஏற்பட்ட உடன்பாட்டை அமல்படுத்துவது பற்றி இந்தியாவும், சீனாவும் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தின.\nலடாக் எல்லையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை - இந்திய விமானப்படை தளபதி பேச்சு\nலடாக் எல்லையில், ‘போரும் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற சூழ்நிலை நிலவுகிறது என்று விமானப்படை தளபதி கூறினார்.\nசெப்டம்பர் 30, 2020 02:56\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-25T19:49:28Z", "digest": "sha1:GKPBRWX7WARTBHNZXI4GSIP3ZXJY63IZ", "length": 22515, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வு News in Tamil - நீட் தேர்வு Latest news on maalaimalar.com", "raw_content": "\nநீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை- மு.க.ஸ்டாலின்\nநீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை- மு.க.ஸ்டாலின்\nநீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னரை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என அறிவித்துள்ள தமிழக கவர்னரை கண்டித்து நாளை மறுநாள் திமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை - கவர்னர் பதில்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என தமிழக கவர்னர் புரோகித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.\nஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற நீட் கண்டிப்பாக ரத்து செய்யப்பட வேண்டும் - முக ஸ்டாலின்\nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது என திமுக தலைவை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 1-ந்தேதி தொடங்குகிறது: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.\n- நீட் சாதனை மாணவர் ஜீவித்குமார் விளக்கம்\nஅரசியல் கட்சியினர் மிரட்டியதாக வீடியோ வெளியானதையடுத்து, நீட் சாதனை மாணவர் ஜீவித்குமாரை விளக்கம் அளித்துள்ளார்.\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநீட் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இடையே கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா என கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை\nஓஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை. தேர்வில் குளறுபடிகள் இல்லை என்று தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\n7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு விரைந்து ஒப்புதல் தர கவர்னர் உறுதி அளித்துள்ளார�� - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர கவர்னர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதமிழக கவர்னருடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு - 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் நிலையில் தமிழக கவர்னரை 5 அமைச்சர்கள் இன்று சந்தித்துள்ளனர்.\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து மதுரை மாணவி கூறினார்.\nநீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியிடப்பட்ட 10 பேரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: ஆதார் ஆணையம்\nநீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட புகைப்படங்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் பதில் அளித்துள்ளது.\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு முடிவில் குளறுபடி- அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு\nமிக குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளதால் ‘நீட்’ தேர்வு முடிவில் குளறுபடி நடத்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nபயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் சாதித்த சென்னை மாணவி\nபயிற்சி மையத்துக்கு சென்று படிக்காமல் முதல் முயற்சியிலேயே ‘நீட்’ தேர்வில் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்து சென்னை மாணவி சாதனை படைத்துள்ளார்.\nதமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி\nதமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 1615 பேரும், அரசுப்பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.\nநீட் தேர்வில் ஏன் இத்தனை குள��ுபடிகள் குழப்பங்கள்\nநாடு முழுவதும் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள் குழப்பங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்\nபெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.\nநீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\nநீட் தேர்வில் சாதனைபடைத்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:38:10Z", "digest": "sha1:RH2FQ64V6DNCWJ3RZ2D7I7PM4ONZBKJR", "length": 8987, "nlines": 175, "source_domain": "www.muthalvannews.com", "title": "அரசியல் செய்திகள் Archives | Muthalvan News", "raw_content": "\nஅரச தரப்பு எம்.பிக்காக யாழ். பல்கலையில் கிழித்தெறியப்பட்ட நூற்றுக்கணக்��ான அழைப்பிதழ்கள்\n33 ஆண்டுகளுக்கு முன் நடந்த பிக்குகள் கொலை தொடர்பில் விசாரிக்க சட்ட மா அதிபர் பணிப்பு\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மயூரனை நீக்க இடைக்காலத் தடை\n20ஆவது திருத்தச் சட்டம் மூன்றாம் வாசிப்பு; சில திருத்தங்களுடன் நிறைவேறியது\nஇரட்டைக் குடியுரிமை உள்ளோர் நாடாளுமன்றுக்கு நுழைய 157 எம்.பிக்களின் ஆதரவுடன் அனுமதி\n20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது\nகோவிட் -19 தொற்றுத் தடுப்பு ஆடை அணிவித்து ரிஷாட் எம்.பி நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கும் பிரிட்டனின் தீர்மானத்துக்கு எதிராகத் தீர்ப்பு\n“பொது சுகாதார அவசரநிலைச் சட்டம்” இயற்றுவதற்கு சுமந்திரன் எம்.பியால் சட்ட முன்வரைவு முன்வைப்பு\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திகள் சிலவற்றுக்கு ஜனவரி முதல் தடை; அமைச்சரவை ஒப்புதல்\nமணிவண்ணனின் நீக்கம் சட்ட வலுவற்றது; சட்டவாளர்கள் சுட்டிக்காட்டு\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம்\n20ஆவது திருத்தச் சட்டவரைவில் சில பிரிவுகளுக்கு பொது வாக்கெடுப்பு அவசியம் – சபைக்கு அறிவித்தார்...\nஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்பு – 34, 818 பேருக்கு பயிற்சியாளர் நியமனம் இன்று...\nரிஷாட் பதியூதீன் ஒக்.27 வரை விளக்கமறியலில்\nநாட்டில் 16ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு\nமோட்டார் வாகன திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்\nயாழ். பல்கலை. வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்\nஊரடங்கு நடைமுறையில் உள்ள பகுதிகளுக்கு பஸ் சேவைகள் ரத்து\nயாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக் புதிய இடத்தில்\nநாட்டில் 16ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு\nமோட்டார் வாகன திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்\nயாழ். பல்கலை. வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-10-25T18:46:24Z", "digest": "sha1:BYGGFXWVFANDNY2XWWNCXUWEVBE2YC4D", "length": 6378, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "பூசை Archives - GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்திற்கு பூசை\nஅண்மையில் நடிப்பிற்கு வந்து, பெரும் வரவேற்பை பெற்றுள்ள...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழில் பென்ஷனுக்கு தடை போடும் அதிகாரி; ( காதோடு காதாக) அராலியூர் குமாரசாமி\n‘சங்கு ஊதி கடவுளுக்கு பூசையும் நடக்கும் இறந்தவர்களின்...\nஅரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை October 25, 2020\n53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயாளன். October 25, 2020\nதௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. October 25, 2020\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்” October 25, 2020\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம். October 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.planetarium.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2020-10-25T18:56:38Z", "digest": "sha1:UQU3CVB2BES7NO3AJAPPQWXDQTDAW7GM", "length": 4186, "nlines": 43, "source_domain": "www.planetarium.gov.lk", "title": "இலங்கை கோள்மண்டலம்", "raw_content": "\nமுகப்பு எமது கோள்மண்டலம் தரவிறக்கம் படக்கலரி வானியல் நாள்காட்டி எங்களுடன் தொடர்புகொள்ளவும் தள ஒழுங்கமைப்பு\nபயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு\nசூரிய, சந்திர உதயம் / மரைதல்\nமுகப்புஎமது கோள்மண்டலம்எம்மை தொடர்பு கொள்ளதள ஒழுங்கமைப்பு\nஎழுத்துரிமை © 2020 இலங்கை கோள்மண்டலம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\nஇவ் இணையதளம் மிக பொருத்தமாவது IE 7 அல்லது அதற்கு மேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/phoenix_pengal/", "date_download": "2020-10-25T19:32:47Z", "digest": "sha1:2LXTPIAHUQGNYBSSJD2DVUX7N3XXZL44", "length": 5746, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "ஸ்பீனிக்ஸ் பெண்கள் – கட்டுரைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்", "raw_content": "\nஸ்பீனிக்ஸ் பெண்கள் – கட்டுரைகள் – கார்த்திகா சுந்தர்ராஜ்\nநூல் : ஸ்பீனிக்ஸ் பெண்கள்\nஆசிரியர் : கார்த்திகா சுந்தர்ராஜ்\nஅட்டைப்படம் : க சாந்திபிரியா\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 525\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: க சாந்திபிரியா, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: கார்த்திகா சுந்தர்ராஜ்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-10-25T19:33:29Z", "digest": "sha1:WD53F3RJO4YDCPBTQ6Z2YR7VXAYBTUUR", "length": 28506, "nlines": 116, "source_domain": "newneervely.com", "title": "[:ta]பிள்ளையாரின் அவதார மகிமையும் ஆவணி சதுர்த்தியும்[:] | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\n[:ta]பிள்ளையாரின் அவதார மகிமையும் ஆவணி சதுர்த்தியும்[:]\n[:ta] சைவ மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.\nநாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படும். விநாயகர்’ என்றால் ‘மேலான தலைவர்’ என பொருள்..யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.\nஎந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.\nஎழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் – O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.\nகரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.\nபுராண காலத்தில் ஒரு சமயம் அகத்தியர் பொதிகை மலை வந்து, தவத்திலிருக்க, உலக நன்மைக்காக ���ிநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தை உருட்ட, அந்தக் கமண்டலத்திலிருக்கும் நீர் பெருக்காக எடுத்து காவிரி ஆறாக பிரவாகித்தது. தவம் நீங்கிய அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார்.\nதலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என்பது விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது.\nபிள்ளையார் சுழி என்பது எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக அமைந்தது போல, யாகம் எனும் ஹோமம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முதலாக அமைவது ஸ்ரீ கணபதி ஹோமம் ஆகும். நாம் தொடங்கக் கூடிய அனைத்து காரியங்களையும் சுபமாக நிறைவேற்ற வல்லது, வாழ்வில் வசந்தத்தை அளிக்க வல்லது. ஆகையினால் தான் ஒரு புதிய தொழில் தொடங்கும்போதும், கிரஹப்ரவேசம் செய்யும்போதும், அந்த இடத்தில் லாபமும், செல்வமும் அதிகரிக்க கணபதி ஹோமம் செய்கிறோம்\nபிள்ளையாரின் அவதார சரிதம் :\nஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார்.\nஅச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிர��்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.\nகாளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார்.இது நடந்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அந்த தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது\nஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் இருக்கிறது. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கொண்டாடுகின்றனர்.\nமாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தி ‘சங்கடஹர சதுர்த்தி’ ஆகும் . விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை.\nஎனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான ‘தேவி’ விநாயகர�� வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.\nவிநாயகரின் எல்லா விரத நாட்களையும் எல்லோரும் அனுஷ்டிப்பதில்லை. சிலர் வைதீகச் சைவ மக்கள் மாத்திரமே சதுர்த்தி விரதங்கள் இருபத்தி நான்கையும் கைக்கொள்வதுண்டு. சிலர் ஆவணி மாதச் சதுர்த்தி விரதங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பதுண்டு. இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர்.\nஅத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியையும் நோன்பு தினமாகக் கைக்கொள்வர். சிலர் கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பூர்வபட்ச ஷஷ்டிவரை . அதை விநாயக சஷ்டி என்று காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர்.\nவிநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அதில் ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைம் ஏற்றுக் கொள்கிறார் . தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.\nவிநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.\nஅதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.\nபூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்து���ம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.\nஇவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.\n(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)\nபிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.\nஇந்த விரதத்தை காலையிலிருந்தே அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.[:]\n[:ta]எமது இணையத்திற்கு வருகை தருவோர் தொகை அதிகரிப்பு[:] »\n« [:ta]நீர்வேலி வடக்கு ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் – கொடியேற்றம்[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்தத���னால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/20_47.html", "date_download": "2020-10-25T19:12:22Z", "digest": "sha1:IKX2KPD2NHVHMS5CHCH42ATSNKH2GMCE", "length": 39992, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை\n- இலங்கை மன்றக் கல்லூரியில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -\nதற்போது அரசாங்கம் கொண்டுவந்துள்ள 20ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராகவும் இது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட துறை சார்ந்தவர்களை விளக்க படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பது தொடர்பில் இன்று -22- ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.\nகொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த ஊடக மாநாடு இடம்பெற்றது பிரபுத லங்கா அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது சட்டத்தரணிகள் இதன் போது கலந்து கொண்டார்கள் .\nஇந்த நாட்டில் தற்போது சர்வாதிகார ஜனாதிபதி ஒருவரை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை தவிர்க்கப்படவேண்டும் மிதமிஞ்சிய இந்த அதிகாரத்தினால் இந்த நாடு அதல பாதாளத்திற்கு செல்லும் என்பது இலங்கைக்குள் மட்டுமல்ல சர்வதேசத்தின் எதிர்ப்பை எமது நாடு சந்திக்க நேரிடும் இதனால் பொருளாதார ரீதியான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பது பற்றிய விவரங்கள் இந்த செய்தியாளர் மாநாட்டின்போது முன்வைக்கப்பட்டது.\nஇதேவேளை தற்போது ஜனாதிபதியின் அதிகாரம் கடந்த அரசாங்கத்தை விட அதிகமாக வழங்கப்படுகின்ற பொழுது உயர் நீதித்துறைக்கும் அவரது கையாடல்கள் அதிகமாக இடம்பெறும் என்பதை இதன் போது இவர்கள் சுட்டிக் காட்டினார்கள் எனவே பொதுமக்களை தெளிவுபடுத்தி, வீதிக்கு இறங்கி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்த அமைப்பு இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டது. பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலத்தை உரிய முறையில் முன்னெடுத்து இருந்தால் இருபதாவது சட்டமூலம் வந்திருக்காது என்றும் கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பற்ற தன்மையினை இந்த அமைப்பு விமர்சித்து இருந்தது .\nஇருந்தபோதும் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள முக்கிய விடயங்களை அகற்றாது இருபதாவது சட்டத்தில் உள்ள விடயத்தையும் உள்வாங்கி பாராளுமன்றம் அதிகாரமுள்ள ஜனாதிபதியின் (சில அதிகாரங்கள்) நீதிமன்றத்தின் சுயாதீனம் என்பவைகளை பாதுகாப்பதற்கு தங்களால் ஆன அனைத்து விதமான முயற்சிகளையும் வழங்கயிருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61723/Woman-sets-herself-ablaze-in-Unnao,-admitted-in-hospital-with-70%25-burn", "date_download": "2020-10-25T20:27:05Z", "digest": "sha1:3DRMKPS26HEGIYK5DD25UZTWFEQG4NXT", "length": 8004, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இளம்பெண் தீக்குளிப்பு | Woman sets herself ablaze in Unnao, admitted in hospital with 70% burn injuries | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இளம்பெண் தீக்குளிப்பு\nஉத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த அந்த பெண் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தீக்குளித்தார். ஹசன்கஞ்ச் நகரில் உள்ள காவல்நிலையத்தில் தீக்காயங்களுடன் பெண் நுழைந்ததை கண்டு காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் அதிர்ச்சி அடைந்தார்.\nபின்னர், அந்தப் பெண் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் 70 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் முன்ஜாமீன் பெற்று விட்டனர் என்றும் அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.\nபாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கும், அந்த பெண்ணுக்கும் 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது என்றும் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் நிர்ப்பந்தம் செய்தை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லை என கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயன்ற போது பேசும் நிலையில் அவர் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n“ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுங்கள்” - நடிகை மகாலட்சுமி போலீசில் புகார்..\nபோலீசார் தடியடி நடத்தியபோது நடந்தது என்ன...\nRelated Tags : Woman, Ablaze, Unnao, Admitted, Hospital, UP, பெண், தீக்குளிப்பு, உன்னாவ், மருத்துவமனை, அனுமதி, பாலியல், வன்கொடுமை,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுங்கள்” - நடிகை மகாலட்சுமி போலீசில் புகார்..\nபோலீசார் தடியடி நடத்தியபோது நடந்தது என்ன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/23/", "date_download": "2020-10-25T20:15:12Z", "digest": "sha1:QKJELOM4B5NJ6EZJIVXLVL3XUENCIXNC", "length": 14835, "nlines": 225, "source_domain": "ta.freecomiconline.me", "title": "முகப்பு - இலவச வெப்டூன் ஆன்லைன்", "raw_content": "\nஅத்தியாயம் 3 அத்தியாயம் 2\nஅத்தியாயம் 4 அத்தியாயம் 3\nவெறுமனே சக பணியாளர்கள் அல்ல\nஅத்தியாயம் 4 அத்தியாயம் 3\nஅத்தியாயம் 3 அத்தியாயம் 2\nஅத்தியாயம் 3 ஜனவரி 3, 2020\nஅத்தியாயம் 2 ஜனவரி 3, 2020\nஅத்தியாயம் 4 ஜனவரி 3, 2020\nஅத்தியாயம் 3 ஜனவரி 2, 2020\nஹாமன் கிஃபு டி சுண்டியன்\nஅத்தியாயம் 185 டிசம்பர் 23, 2019\nஅத்தியாயம் 184 டிசம்பர் 23, 2019\nமுன்னாள் கணவர் - தயவுசெய்து மென்மையாக இருங்கள்\nஅத்தியாயம் 73 டிசம்பர் 24, 2019\nஅத்தியாயம் 72 டிசம்பர் 24, 2019\nஎன் ஸ்வீட்டஸ்ட் யூ - வெப்காமிக்ஸ்\nஅத���தியாயம் 168 டிசம்பர் 24, 2019\nஅத்தியாயம் 167 டிசம்பர் 24, 2019\nஅன்பைத் தேடும் விசுவாசமான நாய்\nஅத்தியாயம் 37 டிசம்பர் 16, 2019\nஅத்தியாயம் 36 டிசம்பர் 16, 2019\nஅவ்வளவு கடுமையாக இருக்க வேண்டாம்\nஅத்தியாயம் 242 டிசம்பர் 23, 2019\nஅத்தியாயம் 241 டிசம்பர் 23, 2019\nமுன்னாள் மனைவியைப் பற்றிக் கொள்ளுங்கள் பெரிய மனைவி மிகவும் வசீகரமானவர்\nஅத்தியாயம் 97 டிசம்பர் 20, 2019\nஅத்தியாயம் 96 டிசம்பர் 20, 2019\nமுன்னாள் கணவர் - தயவுசெய்து மென்மையாக இருங்கள்\nஅத்தியாயம் 73 டிசம்பர் 20, 2019\nஅத்தியாயம் 72 டிசம்பர் 20, 2019\nஎன் ஸ்வீட்டஸ்ட் யூ - வெப்காமிக்ஸ்\nஅத்தியாயம் 169 டிசம்பர் 23, 2019\nஅத்தியாயம் 168 டிசம்பர் 23, 2019\nஅத்தியாயம் 201 டிசம்பர் 10, 2019\nஅத்தியாயம் 200 டிசம்பர் 10, 2019\nஎன் கடந்த காலத்தின் கனவு பையன்\nஅத்தியாயம் 121 டிசம்பர் 10, 2019\nஅத்தியாயம் 120 டிசம்பர் 10, 2019\n18 + முன்னாள் கணவர் - தயவுசெய்து மென்மையாக இருங்கள்\nஅத்தியாயம் 73 டிசம்பர் 10, 2019\nஅத்தியாயம் 72 டிசம்பர் 10, 2019\nஎன் ஸ்வீட்டஸ்ட் யூ - வெப்காமிக்ஸ்\nஅத்தியாயம் 164 டிசம்பர் 10, 2019\nஅத்தியாயம் 163 டிசம்பர் 10, 2019\nமுதலாளி, நான் உன் கழுதை உதைப்பேன்\nஅத்தியாயம் 189 டிசம்பர் 7, 2019\nஅத்தியாயம் 188 டிசம்பர் 7, 2019\nஸ்டார் ட்ரீம் ஐடல் திட்டம்\nஅத். 182 டிசம்பர் 6, 2019\nஅத். 181 டிசம்பர் 6, 2019\nஜெர்க், நீங்கள் தப்பிக்க முடியாது\nஅத். 91 டிசம்பர் 6, 2019\nஅத். 90 டிசம்பர் 6, 2019\nஎங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை\nஅத்தியாயம் 157 டிசம்பர் 5, 2019\nஅத்தியாயம் 156 டிசம்பர் 5, 2019\nஜெனரல் மற்றும் அவரது மருத்துவ காதலன்\nஅத். 28 டிசம்பர் 8, 2019\nஅத். 27 டிசம்பர் 6, 2019\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவு���் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்கள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/08/ndia-post-hyderabad-recruitment-2020.html", "date_download": "2020-10-25T20:18:05Z", "digest": "sha1:MFX5KSNNVPPR2NFCUCYXU3Q2OSR2CEGO", "length": 8010, "nlines": 96, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2020: Mechanic", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை இந்திய அஞ்��ல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2020: Mechanic\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2020: Mechanic\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 3 காலியிடங்கள். இந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.indiapost.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் பதவிகள்: Motor Vehicle Mechanic. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. India Post Office-Mail Motor Service, Hyderabad Recruitment 2020\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத்\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு: Motor Vehicle Mechanic முழு விவரங்கள்\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 25-08-2020\nஇந்திய அஞ்சல் துறை, ஹைதராபாத் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2557 காலியிடங்கள்\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant & Lab Technician\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\n12th தேர்ச்சி வேலை: தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 65 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/tag/vikram-next-movies/", "date_download": "2020-10-25T19:28:00Z", "digest": "sha1:QTW5JIOUOPL4IQWZNIKCLOXN62KP4XGT", "length": 4601, "nlines": 70, "source_domain": "technicalunbox.com", "title": "vikram next movies – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nவிக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவரப்போகும் 5 திரைப்படங்களின் பட்டியல் இதோ\nநடிகர் விக்ரம் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் விளம்பரங்கள் ,மற்ற நடிகர்களுக்கு டப்பிங் மேலும் சாதாரண சிறிய வேடம் ,இப்படி பல கஷ்டங்களை சந்தித்து தான் இன்று\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/09/17094112/Corporation-Commissioner-inspects-the-construction.vpf", "date_download": "2020-10-25T19:50:23Z", "digest": "sha1:NUVWRTQJ5UXZ3AGAV34WB5TOVD5A3RYZ", "length": 14116, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corporation Commissioner inspects the construction of a park on Salem Pallappatti Lake || சேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணி மாநகராட்சி கமிஷனர் ஆய்வு\nசேலம் பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் சதீஷ் ஆய்வு செய்தார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 09:41 AM\nசேலம் மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூ.916 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 77 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சூரமங்கலம் மண்டலம் பள்ளப்பட்டி ஏரியை ரூ.29 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தி, பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபள்ளப்பட்டி ஏரியினை மேம்படுத்தி, பல்வேறு அம்சங்கள் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 44.76 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.29 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதனடிப்படையில், ஏரியின் கரைகளை பலப்படுத்தி, ஏரிக்குள் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏரியை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள், படகு இல்லம், சூரிய மின்சக்தி உற்பத்தி தகடுகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.\nமேலும், குழந்தைகளை கவரும் வண்ணம் செயற்கை நீரூற்றுகள், விலங்குகளின் மாதிரிகள், விளையாட்டு உபகரணங்களை கொண்ட விளையாட்டு பூங்கா அமைத்தல் மற்றும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக நடைமேடை, மிதி வண்டி ஓட்டும் தளம், உணவகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு, நவீன சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கப்பட உள்ளது.\n1. நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு\nநெல்லின் ஈரப்பதம் குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.\n2. நெல் கொள்முதல் குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நாகையில், மத்திய குழுவினர் பேட்டி\n22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று நாகையில், மத்தியக்குழுவினர் கூறினர்.\n3. நெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு\nநெல்லை மாவட்ட கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரிஷ்வர் பிரதாப் ஷாஹி நேற்று ஆய்வு செய்தார்.\n4. சங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி மையம் அமையும் இடத்தை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு\nசங்கரன்கோவில் அருகே ஆட்டின ஆராய்ச்சி அமையும் இடத்தை, அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.\n5. வடகர்நாடகத்தில் வெள்ள பாதிப்புகள் ஹெலிகாப்டரில் பறந்து சென்று எடியூரப்பா நேரில் ஆய்வு\nவட கர்நாடகத்தில் மழை- வெள்ள பாதிப்புகளை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹெலிகாப்டரில் பறந்தபடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், நிவாரண பணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎ��்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634330", "date_download": "2020-10-25T19:15:12Z", "digest": "sha1:HLGD7IEWCT6M4I7OFLQXJGFNKUZEFOTC", "length": 23636, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "பீகார்: புஷ்பம் பிரியா சவுத்ரி; புதிய கட்சியின் முதல்வர் வேட்பாளர்?| Dinamalar", "raw_content": "\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ...\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 2\nதிருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 3\nதமிழகத்தில் இதுவரை 6.67 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nபீகார்: புஷ்பம் பிரியா சவுத்ரி; புதிய கட்சியின் முதல்வர் வேட்பாளர்\nபாட்னா: விரைவில் நடைபெற உள்ள பீகார் வர தேர்தலில் முதல்வர் வேட்பாளராக புளுரல் கட்சி தலைவர் போட்டியிடுகிறார்.nsimg2634330nsimg ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவரான வினோத்சவுத்ரியின் மகள் புஷ்பம் பிரியா சவுத்ரி. இவர் கடந்த மார்ச் மாதம் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அதனை தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்துள்ளார். கட்சிக்கு புளுரல் என பெயரிட்டு உள்ளார்.அது மட்டுமல்லாது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபாட்னா: விரைவில் நடைபெற உள்ள பீகார் வர தேர்தலில் முதல்வர் வேட்பாளராக புளுரல் கட்சி தலைவர் போட்டியிடுகிறார்.\nஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவரான வினோத்சவுத்ரியின் மகள் புஷ்பம் பிரியா சவுத்ரி. இவர் கடந்த மார்ச் மாதம் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அதனை தேர்தல் கமிஷனிடம் பதிவு செய்துள்ளார். கட்சிக்கு புளுரல் என பெயரிட்டு உள்ளார்.அது மட்டுமல்லாது சர்வதேச மகளிர் தினத்தன்று ஆங்கிலம் மற்றும் இந்திபத்திரிகைகளில் இரண்டு பக்க அளவிற்கு விளம்பரம் மூலம் அறிவிப்புசெய்தார்.\nஇது மட்டுமல்லாது புஷ்பம் பிரியா சவுத்ரி தன்னை தனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளார். தனது கட்சி 243 இடங்களிலும் போட்டியிடும் என்றும் அதில் பெண்கள் 50 சதவீத ��ளவில் இடம் பெறுவர் எனஅறிவித்துள்ளார்.\nமேலும் இவரது தந்தை தற்போதைய முதல்வரான நிதிஷ்குமாருக்குநெருக்கமானவராவார். இதனிடையே புஷ்பம் பிரியாசவுத்ரி பாட்னா மாவட்டம் பாங்கிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தொகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.\nபுஷ்பம் பிரியாசவுத்ரி,பாங்கிபூர் தொகுதியில், மூன்று முறை எம்.எல்.ஏ.,வான பா.ஜ.,வேட்பாளர் நிதின் நவீன், மற்றும் காங்கிரஸ் சார்பில் நடிகரும் முன்னாள் எம்.பி.,யுமான சத்ருகன்சின்ஹாவின் மகனுமான லவ் சின்ஹாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பீகார் புஷ்பம் பிரியா சவுத்ரி புதிய கட்சியின் முதல்வர் ...\nஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கர் மருத்துவமனையில் அட்மிட்(20)\nவிரைவில் முக கவசத்தை கழற்றப்போகிறோம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமக்கள் ஆதரவு இருந்தால் யாரும் முதல் அமைச்சர் ஆகலாம். ஆனால் அவர் நல்லவராக இருக்க வேண்டும்.\nமிக நல்ல முயற்சிஅப்படியே ஒரு லஞ்சமில்லா அரசை நிர்மானிப்பேன் என்று உறுதி அளித்தால் நல்ல முயற்சி என்று கூட சொல்லலாம் தமிழ்நாட்டுக்கு ஒரு முன்னோடியாய் கூட ஆகலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பத���வு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கர் மருத்துவமனையில் அட்மிட்\nவிரைவில் முக கவசத்தை கழற்றப்போகிறோம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635221", "date_download": "2020-10-25T19:03:39Z", "digest": "sha1:YC236H6ACGKMYOPQID4XKGLT72P7AZPG", "length": 27445, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி..| Dinamalar", "raw_content": "\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ...\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 2\nதிருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 ப���ர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 3\nதமிழகத்தில் இதுவரை 6.67 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா உறுதி 2\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 61\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 244\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 75\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் 30\nகோயில்விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சமுதாய நலனுக்காக மகா கணபதி, மகா காளி ஹோமம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மேலத்திருமாணிக்கம், உசிலம்பட்டி, காலை 9:00 மணி.சிறப்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோயில்விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சமுதாய நலனுக்காக மகா கணபதி, மகா காளி ஹோமம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மேலத்திருமாணிக்கம், உசிலம்பட்டி, காலை 9:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.\nஉலக நன்மைக்காக விஸ்வகர்ம மகா யாகம், அன்னதானம்: பச்சரிசிக்காரத்தெரு, தெற்கு மாசி வீதி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: தமிழ்நாடு விஸ்வகர்ம இளைஞர் பேரவை, அதிகாலை 5:30 மணி முதல்.ராகு, கேதுவிற்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி. ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், அதிகாலை 5:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: பூமி நிலா சமேத வெங்கடேசப் பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி. ஆஞ்சநேயருக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.\nஆஞ்சநேயருக்கு பூஜை: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்���ம், காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.நவக்கிரகங்களுக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில், பெரியரதவீதி, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.நவராத்திரி கொலு அலங்காரம்ராஜராஜேஸ்வரி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:45 மணி முதல்.மஹிஷாசுரமர்த்தினி, ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், பஜனை: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், பங்கேற்பு: சுவாமி அத்யாத்மானந்த, செயலாளர் சுவாமி வேதானந்தா, முதல்வர் வெங்கடேசன், காலை 9:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.ராஜராஜேஸ்வரி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.\nராஜராஜேஸ்வரி: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், மாலை 5:30 மணி.ஸ்ரீதயார் ஏகாந்த சேவை: வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீபெருந்தேவி சமேத பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, திருநகர், காலை 11:00 மணி.ராஜராஜேஸ்வரி: பாலதிரிபுர சுந்தரி சன்னதி, தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.ராஜராஜேஸ்வரி: பொன் முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, ஏற்பாடு: பரம்பரை கோவில் பூஜாரிகள், டிரஸ்டிகள், மாலை 6:30 மணி.\nகொலு அலங்காரம்: 63 மூவர் குருபூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, தலைமை: தலைவி விசாலாட்சி, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:30 மணி.ஸ்ரீ தேவி கொலு இருத்தல்: சீதாராமாஞ்சநேயர் தேவஸ்தானம்,அனுமார் கோயில், 46, மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.பொதுஅ.தி.மு.க., ஆண்டு விழா கொடி ஏற்றம்: 16 கால் மண்டபம், திருப்பரங்குன்றம், கொடி ஏற்றுபவர்: மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, ஏற்பாடு: அ.தி.மு.க., புறநகர் கிழக்கு மாவட்டம், காலை 9:00 மணி.அ.தி.மு.க., ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., சிலை, மாவட்ட நீதிமன்றம் அருகில், மாலையணிவிப்பவர்: அமைச்சர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., காலை 11:00 மணி.நவராத்திரி இசை விழா: சின்மயா மிஷன், டோக்நகர், மதுரை, பங்கேற்பு: திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை மாணவியர், மதுரை தியாகராஜன், சச்சிதானந்தம், ரங்கநாயகி, மாலை 6:00 மணி.விளையாட்டுகராத்தே வீரர்களுக்கு தகுதி தேர்வு: சத்யசாய் நகர், மதுரை, ஏற்பாடு: கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தே இந்தியா பள்ளி, காலை 7:00 மணி.யோகா, தியானம்யோகா, பிரணாய���மம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபறிமுதல் வாகனங்களை வாங்க மாற்றுத் திறனாளிகள் ஆர்வம்\nபழநியில் ஐப்பசி மாத பிறப்பு வழிபாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபறிமுதல் வாகனங்களை வாங்க மாற்றுத் திறனாளிகள் ஆர்வம்\nபழநியில் ஐப்பசி மாத பிறப்பு வழிபாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t152326-114", "date_download": "2020-10-25T19:11:43Z", "digest": "sha1:PYK7AGQJ7BIWLRVD3BBIEIV7TLFVGSUF", "length": 18734, "nlines": 155, "source_domain": "www.eegarai.net", "title": "சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து ��ிரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nசுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி\nதனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கேட்டு, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி, 37. உ.பி.,யின் நொய்டாவில், அம்ராபலி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துடன் 2009ல் ஒப்பந்தம் செய்து உள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில், 5,500 சதுரஅடி அளவு கொண்ட வீட்டை வாங்குவதற்காக ரூ. 20 லட்சம் அளித்துள்ளார்.\nதிடீரென, இவரைப்போன்று வீடு வாங்கியோரை ஏமாற்றிய நிறுவனம் தலைமறைவானது. இதற்காக, தோனி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇதன் விபரம்: அம்ராபலி கட்டுமான நிறுவனத்திடம் 2009ல் வீடு வாங்க ரூ. 20 லட்சம் அளித்தேன். என்னைப்போன்ற ஏமாற்றப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றம் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. எனது வீடு சந்தை மதிப்பில் ரூ.1.25 கோடி பெறும்.\nஇந்த நிறுவனத்தின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டதற்கான, ஒப்பந்த தொகை முறையாக தரவில்லை. எனக்கு சந்தை மதிப்பை விட குறைந்த மதிப்பிலாவ தொகையில் வீடு வழங்கினர்.\nஇது தவிர, நிறுவனத்தில் ரூ.25 கோடி முதலீடு செய்தேன். இதற்கு ரூ.75 கோடியாக தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினர். விளம்பர துாதராக ரூ. 38.95 கோடி தர வேண்டும்.\nஒட்டுமொத்தமாக ரூ. 114 கோடியை எனக்கு அம்ராபலி நிறுவனத்திடமிருந்து பெற்றுத்தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தோனி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை(ஏப்.,30) விசாரணைக்கு வர உள்ளது.\nRe: சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி\nஏமாற்று வேலை எங்கும் உள்ளது.\nதோனியின் ஆசையும் இதற்கு காரணம்\nஎன் ஊகம் சரியா என்பதும் தெரியவில்லை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புக���்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/covid19-with-blackboard-strapped-to-bike-tamilfont-news-270033", "date_download": "2020-10-25T19:49:37Z", "digest": "sha1:4WRNWAHKEEETEOZXX3DHFEKI3XI3UMV3", "length": 15446, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "COVID19 With blackboard strapped to bike - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » தனது ஸ்கூட்டரை நடமாடும் வகுப்பறையாக மாற்றிய ஆசிரியர்… குவியும் பாராட்டுகள்\nதனது ஸ்கூட்டரை நடமாடும் வகுப்பறையாக மாற்றிய ஆசிரியர்… குவியும் பாராட்டுகள்\nகொரோனா தாக்கத்தால் மாணவர்களின் கல்வி முறையே முற்றிலும் மாறியிருக்கிறது எனலாம். பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது ஆன்லைனில் பாடங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில் இணையவசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.\nஇந்நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்ட சில ஆசிரியர்கள் தங்களால் ஆன முயற்சியை அவர்களுக்காக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செல்போன்களை வாங்கிக் கொடுப்பது, மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடங்களை சொல்லிக் கொடுப்பது, ஏன் ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த வீட்டுச்சுவரிலும் பாடங்களை எழுதி வைத்த சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றது. அதைப்போலவே தற்போது ஆசிரியர் ஒருவர் தனது ஸ்கூட்டரை நடமாடும் பள்ளியாக மாற்றி அசத்தி வருகிறார்.\nசட்டீஸ்கர் மாநிலத்தின் கோரியா பகுதியில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரும் ருத்ரா ராணா என்பவர் தனது மாணவர்களின் வீட்டிற்கே சென்று பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார். இப்படி ஒரு கிராமத்திற்கு என்றால் பரவாயில்லை. பல கிராமங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதா��் தனது யமாஹா பைக்கை மினி பள்ளிக்கூடமாக மாற்றியிருக்கிறார். அந்த பைக்கில் சிறிய பலகை ஒன்று பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மழை, வெயில் போன்றவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க குடையும் பொருத்தப் பட்டு இருக்கிறது.\nதனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு மாணவர்களின் கிராமத்திற்கு செல்லும் ராணா முதலில் வாகனத்தில் இருக்கும் பெல்லை அடிக்கிறார். அந்தச் சத்ததைக் கேட்டதும் மாணவர்கள் அனைவரும் வீட்டு முற்றத்தில் இருக்கும் திண்ணைகளில் வந்து அமருக்கின்றனர். பின்பு தன்னிடம் இருக்கும் மைக்கைப் பிடித்து பாடத்தை நடத்தத் தொடங்கிவிடுகிறார். இடையில் வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் கரும்பலகையையும் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படித்தான் ராணாவின் ஒவ்வொரு நாளும் கழிகிறது.\nஇதனால் ராணாவின் முயற்சிக்கு அப்பகுதியில் பெரும் வரவேற்பு கிடைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கொரோனா காலத்தில் ஏழை மாணவர்களின் நிலைமையைக் கருதி இப்படி செய்வதாக ஆசிரியர் ராணா தெரிவித்து இருக்கிறார்.\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\n150 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த காரில் ஓட்டுநர், சகபயணிகளும் மணிக்கணக்காக தூங்கிய அதிர்ச்சி சம்பவம்\nகவர்ச்சி போஸ் கொடுத்த குடும்பப்பாங்கான நட��கை: நீங்களுமா இப்படி\n150 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த காரில் ஓட்டுநர், சகபயணிகளும் மணிக்கணக்காக தூங்கிய அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-10-25T18:57:55Z", "digest": "sha1:3D7HOC5ORFUMWU2NQAFFQMSQBVP2KAG2", "length": 16403, "nlines": 126, "source_domain": "www.pothunalam.com", "title": "ஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..!", "raw_content": "\nஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..\nஆண்கள் முகம் பொலிவு பெற அழகு குறிப்புகள் ..\nஆண்கள் பொதுவாக (alagu kurippu) முகம் ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களது அலச்சியம் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், முக பருக்கள், தேமல், அலர்ஜி இப்படி பலவகை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆண்கள் முகம் பொலிவு பெற இயற்கை அளித்துள்ளது பப்பாளி இலையை.\nஎன்னடா பப்பாளி பழம் தானே முகத்தை அழகு படுத்த (alagu kurippu) பயன்படுத்துவார்கள் என்று எண்ணம் தோன்றுமே..\nஅட ஆமாங்க பப்பாளி இலை கூட உடல் ஆரோக்கியத்தையும், சரும அழகிற்கும் பயன்படுகிறது. இந்த பப்பாளி இலையில் உள்ள (alagu kurippu) ரகசியத்தைப்பற்றி இவற்றில் காண்போம் வாங்க.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇதை தடவினால் ஆண்கள் முகம் வசீகரமாகும் – Super Tips for men\nஆண்கள் முகம் பொலிவு பெற (alagu kurippu) பப்பாளி இலையை அரைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.\nவைட்டமின் A,B பப்பாளி பழத்தை காட்டிலும், பப்பாளி இலையில் அதிகம் உள்ளது. எனவே முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்கிறது. குறிப்பாக முகத்தில் அழுக்கு சேர்ந்தால் சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.\nபப்பாளி இலையில் கார்பன் மூல பொருள் உள்ளதால் சருமத்தில் நோய் தொற்றுகள் வராமல் பாதுகாக்கிறது.\nமுகத்தில் சில தேவையற்ற கீரிம் பயன்படுத்தியதால் நச்சு தன்மை ஏற்பட்டிருக்கும், அதனை சீர் செய்யக்கூட பப்பாளி இலை பெரிதும் உதவுகிறது.\nஆண்கள் முகம் வெள்ளையாக மாற :\nமென்மையான முகத்திற்கு (alagu kurippu) பப்பாளி இலையை அரைத்து அதனை குடித்து வந்தால் முகம் விரைவில் அழகாக மாறும்.\nமேலும் கரும்புள்ளிகள் இருக்கும் ஆண்களின் முகத்தை குணப்படுத்தி அவற்றை நீக்கும். இவ்���ாறு செய்வதினால் ஆண்கள் முகம் வெள்ளையாக மாற பெரிதும் உதவுகிறது.\nஇந்த சாறை சாதாரணமாக குடிக்க பிடிக்கவில்லை என்றால் ஆப்பிள், பப்பாளி, திராட்சை, மாம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.\nமுகப்பருக்கள் நீக்க (Alagu Kurippu):\nசில ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி முகப்பருக்கள் இருக்கும் அவர்கள் இனி கவலை பட வேண்டாம். அதற்கு சிறந்த வழியாக பப்பாளி இலை உள்ளது. பப்பாளி இலையை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்துவர முகப்பரு நீக்கி முகம் பொலிவுடன் காணப்படும்.\nசிலருக்கு இளமையிலேயே முகத்தில் சுருக்கம் (alagu kurippu) வந்து முக அழகை கெடுத்துவிடும். இதனை சரி செய்ய பப்பாளி டீ -யே போதும் சரி செய்துவிடலாம்.\nதினமும் 5 அல்லது 6 பப்பாளி இலையை பறித்து சுத்தமாக கழுவி சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு, 1 லிட்டர் தண்ணீரில் அவற்றில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும், 1/4 பங்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்தி அவற்றை வடிகட்டி கொள்ளவும்.\nடீ ஆறியதும் குடிக்கவும், இவ்வாறு தினமும் இதனை குடித்து வர முகம் சுருக்கம் நீங்கி, முகம் பொலிவுடன் காணப்படும்.\nமுகத்தில் இருக்கும் அழுக்கு நீங்க:\n2 டேபிள்ஸ்பூன் பப்பாளி இலை சாற்றை எடுத்து 1 டேபிள்ஸ்பூன் வேப்பிலை சாற்றுடன் நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் ஃபேஸ்பேக் போல போடவும்.\n20 நிமிடம் கழித்து இதனை மிதமான சுடு நீரில் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி ஆண்கள் முகம் பொலிவு பெற (alagu kurippu) செய்யும்.\nமீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..\nமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் பொடுகு பிரச்சனை (alagu kurippu) என்று சொல்லலாம், இந்த பிரச்சனையை சரிசெய்ய அரைத்து வடிகட்டிய பப்பாளி இலை (alagu kurippu) சாறை தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுங்கள்.\nஇவ்வாறு செய்தால் உங்கள் பொடுகு தொல்லை விரைவில் குணமடையும். மேலும் அதிக அழுக்கு தலையில் சேர்வதையும் தடுக்கும்.\nஉடலில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது தோல் சார்ந்த வியாதிகள் இருந்தால் அத்தனையும் பப்பாளி இலைகள் (alagu kurippu) சரி செய்து விடுகிறது.\n1 டேபிள்ஸ்பூன் பப்பாளி சாறை எடுத்து கொண்டு 1 டீஸ்பூன் மஞ்சளை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் பாதிக்கப்பட்ட இடத���தில் தடவி வந்தால் தோல் சம்பந்தமான எல்லா பிரச்சனைகளும் குணமடையும். இதனால் தோலின் சருமமும் அழகாக இருக்கும்.\nபப்பாளி இலையின் சாறை கர்ப்பிணி பெண்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறி குடித்தால் கரு கலைப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஉடலில் அதிக அளவில் ஒவ்வாமை ஏற்பட்டவர்கள் இதனை குடிக்க வேண்டாம். உடலுக்கு வெளியில் ஏற்பட்ட தோல் வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.\nவயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கு பப்பாளி சாற்றினை கொடுக்கக்கூடாது.\nசொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா \nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nஆண்கள் முகம் பொலிவு பெற\nஆண்கள் முகம் வெள்ளையாக மாற\nமுக அழகை அதிகரிக்கும் கோதுமை மாவு.. இந்தாங்க நச்சுனு ஒரு பியூட்டி டிப்ஸ்..\nவீட்டிலேயே மெனிக்யூர் செய்வது எப்படி\n உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க இதை போட்டால் போதும்..\nஉங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்..\nபிரசவத்திற்கு பின் முடி உதிர்வதை தடுக்க இயற்கை மருத்துவம்..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/07/easter-attack-mastermind-not-zahran-hashim-reveals-former-sis-chief.html", "date_download": "2020-10-25T19:23:48Z", "digest": "sha1:MQGR72L7V7LXAH6GXI2U3PWWNUIXP4PV", "length": 4727, "nlines": 46, "source_domain": "www.yazhnews.com", "title": "ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹஷீம் இல்லை - முக்கிய அதிகாரி சாட்சியம்!", "raw_content": "\nஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி ஸஹ்ரான் ��ஷீம் இல்லை - முக்கிய அதிகாரி சாட்சியம்\nகடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது முக்கிய சூத்திரதாரியாக நவ்பர் மௌலவி என்பவரே செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய அவர் இதனை கூறியுள்ளார்.\nதாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசிம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியில்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.\nகட்டாரில் 19 ஆண்டுகளாக இருக்கும், சர்வதேச தொடர்புகளை பேணி வந்த நவ்பர் மௌலவி என்பவரே தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டுவந்துள்ளார்.\nகுண்டு தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து பத்து மாதங்களுக்கு முன்னரே தப்போதைய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசிடம் தெரிவித்தேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Tik-Tok-App-Blocked-In-India-by-Google", "date_download": "2020-10-25T18:54:30Z", "digest": "sha1:EQG5FTIHWHJSK3U3Z4JQ3GZ4QCQBVXIZ", "length": 8762, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "இந்தியாவில் டிக் டாக் செயலியை முடக்கியது கூகுள் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில�� வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஇந்தியாவில் டிக் டாக் செயலியை முடக்கியது கூகுள்\nஇந்தியாவில் டிக் டாக் செயலியை முடக்கியது கூகுள்\n\"டிக்டாக்\" செயலியில் கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுநல மனு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கடந்த 3-ந் தேதி ‘டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், டிக் டாக் செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு...\nசென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே அக்.............\nநாளை 2020 ஐபிஎல் ஏலம்\n2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டித் தொடரில் பங்கேற்கும் புது வீரர்களின் ஏலம்...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2019/10/02/suthumalai-declaration/", "date_download": "2020-10-25T20:09:08Z", "digest": "sha1:F2DSMSFO5KWOE5SX3IDV2Q6TJAMYRCSL", "length": 21795, "nlines": 104, "source_domain": "eelamhouse.com", "title": "சுதுமலை பிரகடனம்! | EelamHouse", "raw_content": "\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nலெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )\nவெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nHome / ஆவணங்கள் / ஆவணங்கள் / சுதுமலை பிரகடனம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nஇந்தியா- இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலை கோவிலடியில் வரலாற்று சிறப்புமிக்க பிரகடனத்தை வெளியிட்ட 30-வது ஆண்டு இன்றுதான். 1987-ம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முதலில் ஆலோசிக்கவில்லை.\nபின்னர் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் சிறை வைக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தத்தை ஏற்றாக வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனாலும் இதுதான் ஒப்பந்தம் எனக் கூறிவிட்டு 1987-ம் ஆண்டு ஜூலை 29-ல் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய பிரபாகரன் 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி சுதுமலை கோவிலடியில் லட்சக்கணக்கான மக்களிடையே ‘சுதுமலை பிரகடன’த்தை வெளியிட்டார்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பிரகடனம்:\nஎனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே…\nஇன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nதிடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் – இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.\nபாரதப் பிரதமர் என்னைச் சந்���ிக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன… பல கேள்விக்குறிகள் இருந்தன.\nஇந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம். ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.\nஇந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சர்யப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்னையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய – இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின்கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது.\nஆகவேதான், இந்திய அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை.\nஎமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது\nஇந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது… எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது… எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது… எமது ஆயுதப் போராட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனை ஈட்டி, எத்தனையோ உயிர்பலி கொடுத்துக் கட்டி எழுதப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒருசில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.\nதிடீரெனக் கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணியாக்குகிறது. ஆகவே, ந���ம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், எமது பிரச்னைகளை மனம்திறந்து பேசினேன்.\nசிங்கள் இனவாத அரசின்மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதயும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்னை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார்.\nபாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க, இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்தியச் சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.\nநாம் எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்புக்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விடிவுக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம்.\nநாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்துவந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடம் பெற்றுக்கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது, இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது.\nநாம் ஆயுதங்களைக் கையளிக்காதுப் போனால் இந்திய ராணுவத்துடன் மோதும் துர்பாக்ய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய ராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவருடைய உயிருக்கும், பாதுகாப்புக்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம்.\nஆனால், இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள் இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.\nதமிழீழ லட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால், எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.\nதமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.\nசுதுமலை பிரகடனத்திற்கு முன்பதாக இந்திய இராணுவத்திற்கு எழுதிய கடிதம்\nPrevious விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nNext அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து\nகுடும்பவாழ்வும் விடுதலைப் போராட்டமும் பற்றிய தலைவரின் கருத்து http://eelamhouse.com/docs/video/thalaivar-family-life.mp4\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/03.%20Tamil/01.%20Tamil%20Murli%20-%20Htm/09.10.20-Tamil.htm", "date_download": "2020-10-25T18:49:33Z", "digest": "sha1:NZR2OYH776XMMVSCR344UH3Y4XJ2TICH", "length": 37345, "nlines": 22, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris-Tamil murli Brahma Kumaris", "raw_content": "09.10.2020 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா, மதுபன்\n அதிகாலையில் எழுந்து பாபாவோடு இனிமையிலும் இனிமையான விசயங்களைப் பேசுங்கள், ஞானத்தை சிந்தனை செய்ய அதிகாலை நேரம் மிகவும் நல்லதாகும்.\nபக்தர்களும் பகவானை சர்வசக்திமான் என்று சொல்கிறார்கள், குழந்தைகளாகிய நீங்களும் சொல்கிறீர்கள், ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nபகவான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும், அனைத்தும் அவருடைய கைகளில் தான் இருக்கிறது, என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் நாடகத்தின் கட்டுகளால் கட்டுபட்டிருக்கிறேன் என்று பாபா கூறியுள்ளார், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாடகம் சர்வசச்திமான் ஆகும். பாபாவை சர்வசக்திமான் என்று ஏன் சொல்லப்படுகிறது என்றால் அவரிடம் அனைவருக்கும் சத்கதி அளிப்பதற்கான சக்தி இருக்கிறது. ஒருபோதும் யாரும் அபகரிக்க முடியாத இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார்.\n பாபா. ஒம் சாந்தி - இதை யார் சொன்னது தாதா. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் இதை அறிந்து கொண்டீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவருடைய மகிமை மிகப்பெரியதாகும். சர்வசக்திமான் என்று சொல்கிறார்கள் என்றால் என்ன தான் செய்ய முடியாது. பக்திமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் சர்வசக்திமான் என்பதற்கு மிகப்பெரிய அர்த்தத்தை கொடுத்திருப்பார்கள். பாபா கூறுகின்றார், அனைத்தும் நாடகத்தின் படி நடக்கிறது, நான் எதையும் செய்வதில்லை. நானும் கூட நாடகத்தின் பந்தனத்தில் கட்டு பட்டிருக்கின்றேன். நீங்கள் தந்தையை நினைவு செய்வதின் மூலம் சர்வசக்திமானாக ஆகி விடுகின்றீர்கள். தூய்மையாக ஆவதின் மூலம் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதான மானவர்களாக ஆகி விடுகிறீர்கள். பாபா சர்வசக்திவானாக இருக்கின்றார், அவர் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளே, என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகி விடும் பிறகு சர்வசக்திமானாக ஆகி உலகத்தின் மீது இராஜ்யம் செய்வீர்கள். சக்தி இல்லை என்றால் இராஜ்யம் எப்படி செய்வீர்கள். சக்தி யோகத்தின் மூலம் கிடைக்கிறது ஆகையினால் தான் பாரதத்தின் பழமையான யோகம் அதிகம் பாடப் பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமாக நினைவு செய்து குஷி அடை கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாம் ���ாபாவை நினைவு செய்வதின் மூலம் உலக இராஜ்யத்தை அடைய முடியும் என்பதை தெரிந்துள்ளீர்கள். இதை அபகரிக்க யாருக்கும் சக்தி இல்லை. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் மகிமையை அனைவரும் பாடுகிறார்கள், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. இது நாடகம் என்பதை தெரிந்த மனிதர்கள் யாரும் இல்லை. ஒருவேளை இது நாடகம் என்பதை புரிந்திருந்தீர்கள் என்றால் ஆரம்பம் முதல் கடைசி வரை நினைவு வர வேண்டும். இல்லையென்றால் நாடகம் என்று சொல்வதே தவறாகி விடுகிறது. இது நாடகம், நாம் நடிக்க வந்துள்ளோம் என்றும் சொல்கிறார்கள். அப்படியென்றால் அந்த நாடகத்தின் முதல்-இடை-கடைசியையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. நாம் மேலிருந்து வருகிறோம் ஆகையினால் தான் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். சத்யுகத்தில் குறைவான மனிதர்களே இருந்தார்கள். இவ்வளவு ஆத்மாக்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தது, இது ஆரம்பமும் முடிவுமற்ற அனாதியான உருவான-உருவாக்கப்பட்ட அழிவற்ற நாடகம் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இது ஆரம்பம் முதல் கடைசி வரை திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் சினிமாவை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பார்த்து விட்டு பிறகு இரண்டாவது முறை திரும்பி பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக சக்கரம் அப்படியே திரும்பவும் சுற்றும். கொஞ்சம் கூட வித்தியாசம் இருக்காது.\nபாபா அமர்ந்து இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் புரிய வைக்கின்றார். எவ்வளவு இனிமையான தந்தையாக இருக்கின்றார். பாபா தாங்கள் எவ்வளவு இனிமையானவராக இருக்கின்றீர்கள். அவ்வளவு தான் பாபா, இப்போது நாங்கள் எங்களுடைய சுகதாமத்திற்குச் செல்கின்றோம். ஆத்மா தூய்மையாகி விட்டால் பால் கூட தூய்மையானதாக கிடைக்கும் என்பது இப்போது தெரிகிறது. உயர்ந்த தாய்மார்கள் மிகவும் இனிமையானவர்களாக இருப்பார்கள், குழந்தைகளுக்கு நேரத்திற்கு அவர்களாகவே பாலூட்டுகிறார்கள். குழந்தைகள் அழுவதற்கான அவசியமே இருப்பதில்லை. இப்படி யெல்லாம் இவற்றை கூட சிந்தனை செய்ய வேண்டும். அதிகாலையில் பாபாவோடு பேசுவதினால் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பாபா தாங்கள் உயர்ந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்கு எவ்வளவு நல்ல யுக்தி கூறுகின்றீர்கள். பிறகு நாங்கள் உயர்ந்த தாய்மார் களின் மடியில் ���ென்று பிறப்போம். அனேக முறை நாங்கள் தான் அந்த புதிய உலகத்திற்குச் சென்றிருக்கிறோம். இப்போது எங்களுடைய மகிழ்ச்சியான நாட்கள் வருகின்றன. இது குஷி எனும் டானிக் ஆகும், ஆகையினால் தான் அதீந்திரிய சுகத்தை கேட்க வேண்டும் என்றால் கோப-கோபியர்களிடம் கேளுங்கள் என்று பாடப்பட்டுள்ளது. இப்போது நமக்கு எல்லையற்ற தந்தை கிடைத்துள்ளார். நம்மை மீண்டும் சொர்க்கத்தின் எஜமானர்களாக உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார். கல்பம்-கல்பமாக நாம் நம்முடைய இராஜ்ய பாக்கியத்தை அடைகின்றோம். தோல்வி அடைகிறோம் பிறகு வெற்றி அடைகிறோம். இப்போது தந்தையை நினைவு செய்வதின் மூலம் தான்இராவணன் மீது வெற்றி அடைய வேண்டும், பிறகு நாம் தூய்மையாகி விடுவோம். அங்கே சண்டை, துக்கம் போன்ற வார்த்தைகளே இல்லை, எந்த செலவும் இல்லை. பக்தி மார்க்கத்தில் பிறவி- பிறவிகளாக எவ்வளவு செலவு செய்தீர்கள், எவ்வளவு ஏமாற்றம் அடைந்தீர்கள், எத்தனை குருமார்களிடம் சென்றீர்கள். இப்போது அரைக்கல்பத்திற்கு எந்த குருவிடமும் செல்ல மாட்டோம். சாந்திதாமம் சுகதாமத்திற்குச் செல்வோம். நீங்கள் சுகதாமத்திற்கு செல்லும் வழிபோக்கர்களாவீர்கள். இப்போது துக்கதாமத்திலிருந்து சுகதாமத்திற்குச் செல்ல வேண்டும். ஆஹா நம்முடைய தந்தை, நமக்கு எப்படி கற்பித்துக் கொண்டிருக்கின்றார். நம்முடைய நினைவுச் சின்னம் கூட இங்கே இருக்கிறது. இது மிகவும் அதிசயமானதாகும். இந்த தில்வார கோயிலுக்கு அளவற்ற மகிமைகள் இருக்கின்றன. இப்போது நாம் இராஜயோகத்தை கற்றுக் கொள் கின்றோம். அதனுடைய நினைவுச் சின்னம் கண்டிப்பாக உருவாகும் அல்லவா. இது அப்படியே நம்முடைய நினைவுச் சின்னமாகும். பாபா, மம்மா மற்றும் குழந்தைகள் அமர்ந்துள்ளார்கள். கீழே யோகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள், மேலே சொர்க்கத்தின் இராஜ்யமாகும். மரத்தில் கூட எவ்வளவு தெளிவாக இருக்கிறது. பாபா காட்சிகள் காட்டி பிறகு சித்திரங்களை உருவாக்கியுள்ளார். பாபா தான் காட்சிகள் காட்டி பிறகு சரி செய்தார். எவ்வளவு அதிசயமாக இருக்கிறது. அனைத்தும் புதிய ஞானமாகும். யாருக்கும் இந்த ஞானத்தைப் பற்றி தெரிய வில்லை. பாபாவே தான் வந்து புரிய வைக்கின்றார், மனிதர்கள் எவ்வளவு கீழானவர்களாகிக் கொண்டே செல்கிறார்கள். மனித உலகம் வளர்ந்து கொண்டே செல்கிறது. பக்தியும் வளர்ந்து - வளர்ந்து தமோபிரதானமாகிக் கொண்டே செல்கிறது. இங்கே நீங்கள் இப்போது சதோபிர தானமானவர்களாக ஆவதற்கான முயற்சி செய்கிறீர்கள். கீதையில் கூட மன்மனாபவ என்ற வார்த்தை இருக்கிறது. பகவான் யார் என்று மட்டும் தெரிந்திருக்கவில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் பகவானுடைய அறிமுகத்தை மனிதர்களுக்கு எப்படி கொடுப்பது என்று அதிகாலையில் எழுந்து ஞான சிந்தனை செய்ய வேண்டும். பக்தியில் கூட மனிதர்கள் அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் அமர்ந்து கொண்டு பக்தி செய்கிறார்கள். அது கூட ஞான சிந்தனை என்றாகிறது அல்லவா. இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கிறது. பாபா மூன்றாவது கண் கொடுப்ப தற்கான கதையை கூறுகின்றார். இதைத் தான் தீஸ்ரி கதை என்று சொல்லி விட்டார்கள். தீரி (மூன்றாவது) கதை, அமர கதை, சத்திய நாராயணனின் கதை என்பன கூட புகழ் பெற்றவைகளாகும். சொல்லக் கூடியவர் ஒரு தந்தையாவார், பிறகு பக்தி மார்க்கத்தில் நடக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தின் மூலம் தன்னிறைவு பெற்றவர்களாக ஆகின்றீர்கள், ஆகையினால் தான் தேவதைகளை மிகுந்த செல்வந்தர்கள் என்று சொல்கிறார்கள். தேவதைகள் மிகவும் செல்வந்தர்களாக, பெரிய பணக்காரர்களாக ஆகிறார்கள். கலியுகத்தையும் பாருங்கள் சத்யுகத்தையும் பாருங்கள் - இரவு-பகலுக்குண்டான வித்தியாசம் இருக்கிறது. முழு உலகமும் சுத்தமாவதற்கு அதிக காலம் பிடிக்கிறது அல்லவா. இது எல்லையற்ற உலகமாகும். பாரதமே அழிவற்ற கண்டமாகும். இது ஒருபோதும் மறைவதில்லை. அரைக்கல்பம் ஒரு கண்டம் தான் இருக்கிறது. பிறகு வரிசைகிரமமாக மற்ற கண்டங்கள் வெளி வருகின்றன. குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு ஞானம் கிடைக்கிறது. உலகத்தின் வரலாறு-புவியியல் எப்படி சுற்றுகிறது என்பதை வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள். பழங்கால ரிஷி முனிவர்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது, ஆனால் அவர்களும் கூட உலகத்தின் முதல்-இடை-கடைசியை தெரிந்திருக்க வில்லை. அவர்கள் ஹட யோகிகளாவர். மற்றபடி அவர்களிடத்தில் தூய்மையின் சக்தி இருக்கிறது அதன்மூலம் பாரதத்தை நிற்க வைக்கிறார்கள். இல்லையென்றால் பாரதம் என்ன வாகியிருக்கும் என்று தெரியாது. வீட்டை துடைத்து மெழுகும் போது அழகாக இருக்கிறது. பாரதம் மிகவும் தூய்மையாக இருந்தது, இப்போது அதே பா���தம் தூய்மையற்றதாகி இருக்கிறது. அங்கே உங்களுடைய சுகம் கூட நீண்ட காலம் இருக்கிறது. உங்களிடம் அதிக செல்வம் இருக்கிறது. நீங்கள் பாரதத்தில் தான் இருந்தீர்கள். உங்களுடைய இராஜ்யம் இருந்தது, நேற்றைய விசயமாகும். பிறகு மற்ற தர்மங்கள் வருகின்றன. அவர்கள் வந்து கொஞ்சம் மாற்றி தங்களுடைய பெயரை புகழ் பெறச் செய்கிறார்கள். இப்போது அவர்கள் அனைவரும் கூட தமோபிரதானமாகி விட்டார்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். இந்த விசயங்கள் அனைத்தையும் புதியவர்களுக்குச் சொல்லக் கூடாது. முதல்-முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தந்தையினுடைய பெயர், ரூபம், தேசம், காலம் முதலியவற்றை தெரியுமா உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் நடிப்பு புகழ்பெற்றதாக இருக்கிறது அல்லவா. இப்போது அந்த தந்தை தான் நமக்கு டைரக்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நீங்கள் மீண்டும் உங்களுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் என்னுடைய உதவியாளர்களாவீர்கள். நீங்கள் தூய்மையாகின்றீர்கள். உங்களுக்காக கண்டிப்பாக தூய்மையான உலகம் ஸ்தாபனை ஆக வேண்டும். பழைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் எழுதலாம். பிறகு இந்த சூரியவம்சத்தவர்- சந்திரவம்சத்தவர்களின் இராஜ்யம் நடக்கும். பிறகு இராவண இராஜ்யம் இருக்கும். படங்களை வைத்து புரிய வைப்பது மிகவும் இனிமையாக இருக்கிறது, இதில் நாள்- தேதி அனைத்தும் எழுதப்பட்டுள்ளது. பாரதத்தின் பழமையான இராஜயோகம் என்றால் நினைவு ஆகும். நினைவின் மூலம் விகர்மங்கள் வினாசம் ஆகிறது மற்றும் படிப்பின் மூலம் பதவி கிடைக்கிறது. தெய்வீககுணங்களை தாரணை செய்ய வேண்டும். கண்டிப்பாக மாயையின் புயல் வரும். அதிகாலையில் எழுந்து பாபாவுடன் பேசுவது மிகவும் நல்லதாகும். பக்தி மற்றும் ஞானம் இரண்டிற்குமே இந்த நேரம் மிகவும் நல்லதாகும். இனிமையிலும் இனிமையான விசயங்களைப் பேச வேண்டும். இப்போது நாம் உயர்ந்த உலகத்திற்குச் செல்வோம். வயதானவர்களின் மனதில் நாம் சரீரத்தை விட்டுவிட்டு கர்பத்தில் செல்வோம் என்பது இருக்கிறது அல்லவா. பாபா எவ்வளவு போதை ஏற்றுகின்றார். இப்படிப்பட்ட விசயங்களை அமர்ந்து பேசினீர்கள் என்றால் கூட உங்களுடை�� கணக்கு சேமிப்பாகும். சிவபாபா நம்மை நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக்கிக் கொண்டிருக் கின்றார். முதல்-முதலில் நாம் வருகின்றோம், முழு சக்கரத்திலும் நாம் நடிப்பை நடிக்கின்றோம். இப்போது பாபா கூறுகின்றார், இந்த மோசமான சரீரத்தை விட்டு விடுங்கள். தேகம் உட்பட முழு உலகத்தையும் மறந்து விடுங்கள். இது தான் எல்லையற்ற சன்னியாசமாகும். அங்கேயும் நீங்கள் வயதானவர்களாகி விட்டால் நாம் குழந்தைகளாக ஆகப்போகிறோம் என்ற காட்சி தெரியும். அப்போது குஷி ஏற்படுகிறது. குழந்தைப் பருவம் அனைத்திலும் நல்லதாகும். இப்படியெல்லாம் அதிகாலையில் அமர்ந்து ஞான சிந்தனை செய்ய வேண்டும். கருத்துகள் வெளி வந்தால் உங்களுக்கு குஷி ஏற்படும். மகிழ்ச்சியில் ஒரு மணி நேரம் ஒன்றரை மணி நேரம் கடந்து விடும். எந்தளவிற்கு இந்த பயிற்சி அதிகரித்துக் கொண்டே செல்லுமோ அந்தளவிற்கு குஷி அதிகரித்துக் கொண்டே செல்லும். மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் மேலும் நீங்கள் நடந்து கொண்டு சுற்றிக் கொண்டே நினைவு செய்ய வேண்டும். நேரம் அதிகம் இருக்கிறது, தடைகள் உண்டாகும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில் செய்கிறார்கள் என்றால் மனிதர்களுக்கு உறக்கம் வருவதில்லை. சோம்பேறிகள் உறங்குகிறார்கள். நீங்கள் எவ்வளவு முடியுமோ சிவபாபாவையே நினைவு செய்து கொண்டிருங்கள். நான் சிவபாபாவிற்காக உணவு சமைக்கின்றேன் என்பது உங்களுடைய புத்தியில் இருக்கிறது. நாம் சிவபாபாவிற்காக இதை செய்கிறோம். உணவை கூட சுத்தமாக செய்ய வேண்டும். பிரச்சனை ஆகிவிடும்படியான பொருட்கள் இருக்கக் கூடாது. பாபா (பிரம்மா) கூட நினைவு செய்கின்றார். நல்லது\nஇனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.\n1) அதிகாலையில் எழுந்து பாபாவோடு இனிமையிலும் இனிமையான விசயங்களைப் பேச வேண்டும். தினமும் குஷி எனும் டானிக்கை அருந்தி கொண்டே அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய வேண்டும்.\n2) சத்யுக இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில் பாபாவிற்கு முழுமையான உதவியாளர்களாக ஆவதற்காக தூய்மையாக ஆக வேண்டும், நினைவின் மூலம் விகர்மங்களை அழிக்க வேண்டும், உணவை கூட மிகவும் சுத்தமான உணர்வோ��ு செய்ய வேண்டும்.\nசுய ஸ்திதியின் (தன்னுடைய உண்மையான நிலை) மூலம் பிரச்சனைகளின் மீது வெற்றியடையக் கூடிய சங்கமயுக வெற்றியாளர் ஆகுக.\nபிரச்சனைகளின் மீது வெற்றியடைவதற்கான சாதனம் சுய ஸ்திதியாகும். இந்த தேகமும் பிறருடையது, என்னுடையது அல்ல. சுய ஸ்திதி அல்லது சுய தர்மம் சதா சுகத்தின் அனுபவம் செய்விக்கும். மேலும் இயற்கையின் தர்மம் அதாவது பிற தர்மம் அல்லது தேகத்தின் நினைவு ஏதாவது ஒரு வகையில் துக்கத்தின் அனுபவம் செய்விக்கும். ஆக யார் சதா சுய ஸ்திதியில் இருக்கிறார்களோ அவர்கள் சதா சுகத்தின் அனுபவம் செய்வார்கள். அவர்களிடத்தில் துக்க அலைகள் வரவே முடியாது. அவர்கள் சங்கமயுக வெற்றி இரத்தினங்களாக ஆகிவிடுகின்றனர்.\nபரிவர்தன் (மாற்றம் செய்யக்கூடிய) சக்தியின் மூலம் வீண் எண்ணங்கள் என்ற நீரோட்த்தின் வேகத்தை அழித்து விடுங்கள்.\nஇந்த அழிவற்ற ஈஸ்வரிய ஞானத்தை பிராப்தியாக அடைவதற்கு எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை:\nநமது ஈஸ்வரிய ஞானம் மிகவும் எளிதானது மற்றும் இனிமையானது இதன் மூலம் ஜென்ம ஜென்மத்திற்கான வருமானம் ஏற்படுகிறது. இந்த ஞானம் மிகவும் எளிதானது, இதை எந்த மகான் ஆத்மா, கல் புத்தியுடைய அகலிகைகள், எந்த தர்மத்தைச் சார்ந்தவர்கள், குழந்தையிலிருந்து வயோதிகர்கள் வரை யார் வேண்டுமென்றாலும் பிராப்தியாக அடைந்திட முடியும். பாருங்கள், இவ்வளவு எளிதாக இருந்தாலும் கூட உலகத்தினர் இந்த ஞானத்தை மிகவும் சுமையாக நினைக்கின்றனர். சிலர் அதிக வேத சாஸ்திரம், உபநிசம் படித்து பெரிய பெரிய வித்வான்களாக ஆக வேண்டுமென்றால் அதற்காக நாம் மொழி கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைக்கின்றனர். அதிக ஹடயோகம் செய்தால் தான் பிராப்தியாக அடைய முடியும், ஆனால் இந்த ஞானம் மிகவும் எளிதானது மற்றும் சரளமானது என்பதை நாம் நமது அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொண்டோம். ஏனெனில் சுயம் பரமாத்மா கற்பித்துக் கொண்டிருக்கின்றார். ஆக இதில் எந்த ஹடயோகம், எந்த ஜபம், தபம், எந்த சாஸ்திரவாதி, பண்டிதர், இதற்காக எந்த மொழியும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு இயற்கையாக ஆத்மா தனது பரம்பிதா பரமாத்மாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். சிலரால் இந்த ஞானத்தை தாரணை செய்ய முடியா விட்டாலும் யோகாவின் மூலமும் அதிக இலாபம் அட���ய முடியும். இதன் மூலம் ஒன்று தூய்மையாக ஆகின்றனர், இரண்டாவது கர்மபந்தனங்கள் அழிந்து விடுகிறது, மேலும் கர்மாதீத் நிலை அடைகிறீர்கள். அந்த அளவிற்கு சர்வசக்திவான் பரமாத்மாவின் நினைவில் சக்தியிருக்கிறது. அவர் தனது சாகார பிரம்மாவின் உடலின் மூலம் நமக்கு யோகா கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், ஆனாலும் நேரடியாக அந்த ஜோதி சொரூபமான பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும். அந்த நினைவின் மூலம் தான் கர்மபந்தனங்களின் கறைகள் நீங்கும். நல்லது, ஓம்சாந்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2012_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:54:36Z", "digest": "sha1:7YB3K366XOB3UX4INRE2E35CUJEZ7FT6", "length": 26241, "nlines": 255, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:2012 இல் வெளியான சிறப்பு மலர்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:2012 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n\"2012 இல் வெளியான சிறப்பு மலர்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 191 பக்கங்களில் பின்வரும் 191 பக்கங்களும் உள்ளன.\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2012\nஅடையாளம்: ஸ்ரீ மகா நரசிங்க வயிரவர் ஆலய மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2012\nஅனலைதீவு எழுவடிவயல் மனோன்கணி அம்பாள் ஆலய இராஜகோபுர கும்பாபிஷேக மலர் 2012\nஅனலைதீவு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலயம்: இராஜகோபுர கும்பாபிஷேக சிறப்பு மலர் 2012\nஅரியாலை 93ஆவது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2012\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்: மஹா கும்பாபிஷேக மலர் 2012\nஅறிவியல் அருவி: யாழ்ப்பாணக் கல்லூரி 2012\nஅல்வாய் மனோகரா சனசமூக நிலையம்: 85ஆவது ஆண்டு நிறைவு விழா 1927-2012\nஅஷ்ரஃப் கண்ட முஸ்லிம்களின் அதிகார அலகை நோக்கிய 2012\nஇணுவில் தெற்கில் கோயில் கொண்ட அருள்மிகு கௌரி அம்பாள் திருவூஞ்சல் 2012\nஇந்து நாதம்: யா/ பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி 2011-2012\nஇந்து விழிகள்: யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி உயர்தர மாணவர் ஒன்றியம் 2012\nஇலங்கை இலக்கியப் பேரவை: 2010-2011 ஆம் ஆண்டுகளின் சிறந்த இலக்கிய நூல்களுக்கான பரிசளிப்பு...\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 14ஆவது தேசிய மாநாடு தலைமைப் பேருரை\nஇலண்டன் ஆங்கிலோ தமிழ்ச் சங்கம் 23வது ஆண்டுக் கலைவிழா 2012\nஇலண்டன் சைவ மாநாடு 2012\nஉலகத் தமிழ்க் கல்வி மாநாடு சிறப்பு மலர் 2012\nஉளி அமுதவிழா மலர்: மு/ செம்மலை மகா வித்தியாலயம் 2012\nஎன்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் 10ம் வருட சிறப்பு மலர் 2012\nஒளியை நோக்கி: யா/ மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை 2012\nகதிர் உலா: சமூகப் பணியில் கதிர் துரைசிங்கம் பாராட்டுப் பனுவல் 2012\nகனகதாரா: யா/ பன்னாலை சேர் கனகசபை அ. த. க. பாடசாலை தெல்லிப்பழை 2012\nகனடா இந்துக் கோயில் மன்றம்: புணருத்தாரண மஹா கும்பாபிஷேக மலர் 2012\nகனடா வாழ் மக்கள் ஒன்றியம் கலை நிகழ்வும் இராப்போசன விருந்தும் 2012.12.22\nகற்பகதரு: பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் 40வது ஆண்டு விழா சிறப்பு மலர் 2012\nகலாசுரபி: யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி 2012\nகலைத்தளிர்: யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் 2012\nகலையரசி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) 2012\nகல்வி அபிவிருத்திக் குழு குரும்பசிட்டி நிதி அறிக்கை (2012 ஜனவரி - 2012 செப்டெம்பர்)\nகளப்பு: இரண்டாவது ஆண்டு மாவட்ட மக்கள் கலை இலக்கிய விழாச் சிறப்பு மலர் 2012\nகிளி/ ஆதவன் முன்பள்ளி: 17வது ஆண்டு சிறப்பு மலர் 2012\nகிளி/ கனகாம்பிகைக்குளம் அ.த.க. பாடசாலையின் பரிசளிப்பு விழா 2012\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012\nகொவன்றி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்: மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2012\nகோப்பாய் கோமான் அமரர் கு. வன்னியசிங்கம் உருவச்சிலை திறப்பு விழா மலர் 2012\nசத்தியஞானகோட்ட தைப்பூச விழா அழைப்பிதழும் நிகழ்ச்சி நிரலும் 2012\nசர்வதேச தமிழர் மகாநாடு - கனடா 2012\nசிறப்பு மலர்: சைவ கலாசார மேம்பாட்டு விழா\nசுதேச மருத்துவ மாணவ மலர் 2012\nசுயம்பு: சிறப்பு மலர் 2012\nசுவடு: யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி 2012\nசைவநாதம்: சைவப்புலவர் சிறப்பு மலர் 2012\nசோமாஸ்கந்தன்: யா/ புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி 2011-2012\nஜயரத்தினம் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் 2012\nஞானசம்பந்தர் கலைமன்றம்: பொன்விழா மலர் 1962-2012\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012.01-04\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012.05-08\nதடம்: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012.09-12\nதனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா சிறப்புமலர் 2012\nதமிழாலயம் டுயூஸ்பேர்க்: 20வது அகவை நிறைவு விழா சிறப்பு மலர் 1992-2012\nதர்ம மார்க்கம்: க. தர்மலிங்கம் அவர்களின் மணிவிழா மலர் 2012\nதாமோதரன்: 108ஆவது ஆண்டு மலர் 2012\nதுளிர்: யா/ புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தக் கல்லூரி\nதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவு செலவுக்...\nதேனமுதம்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2012\nதேவ பணியில் 40 ஆண்டுகள் 2012\nதேவகுமாரம்: இணுவில் சிவஸ்ரீ சி. குமாரராஜக் குருக்கள் ஸ்ரீமதி தேவசேனா தம்பதிகளின்...\nதொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி வேலவனின் அற்புதங்களும் அனுக்கிரங்களும் 2012\nதொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தானம் சித்திரத் தேர் சிறப்பு மலர் 2012\nநகுலநாதம்: யாழ்ப்பாணம் கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி தேவஸ்தானம்...\nநம்பிக்கையே நம்மை உயர்த்தும்: யா/ வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரி 2012\nநல்லூர் கந்தன் கழற்கோர் கவிமாலை\nநவமகாஜன சிற்பி: தெ.து.ஜயரத்தினம் நினைவுப் பேருரை 2012\nநவமிதம்: தூய தோமாவின் கல்லூரி 25வது வாணி விழா 2012\nநூற்றாண்டு விழா மலர்: யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை 1910-2010\nநூற்றின் விழுமியம்: பொன்மாலைப்பொழுது எம்மவர் கலைத்திறன்களின் சங்கமம் 2012\nநெல்லைத் தீபம்: யா/ நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 2012\nபரிசுத் தினம்: யாழ்/ உயரப்புலம் மெதடிஸ் மிசன் தமிழ்க் கலவன் வித்தியாலயம் 2012\nபவள விழா சிறப்பு மலர்: மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூக நிலையமும் 1937-2012\nபவளக் கலசம்: கலாபூஷணம் கவிஞர் புத்தூர் வே. இளையகுட்டி அவர்களின் பவள விழா மலர் 2012\nபாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை 2012\nபுலுட்டையன் பிள்ளையார் என அழைக்கப்பெறும் திருவருள்மிகு ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலய புதிய...\nபூவல்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012\nபொங்கும் பொழுது: மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2012\nமட்/ சிவானந்த வித்தியாலயம்: 17வது கலாச்சார மாலை 2012\nமனிதம்: 20வது ஆண்டு நிறைவு மலர் 2011-2012\nமாவட்ட சிறுவர் அபிவிருத்தி அலுவலகத்தின் செய்திமடல் 2011-2012\nமுகை: யா/ இந்து மகளிர் கல்லூரி 2012\nமுதன்மை: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 2012\nமுல்லைமுகி: மு/ முல்லைத்தீவு மகா வித்தியாலயம் பரிசளிப்பு விழா மலர் 2012\nமெய்யொளி: யா/ இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் 2012\nயா/ அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்: பரிசில் தினம் 2012\nயா/ அத்தியார் இந்துக் கல்லூரி நீர்வேலி: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2012\nயா/ அத்தியார் இந்துக்கல்லூரி நீர்வேலி: நிறுவுநர் தினமும் பரிசள���ப்பு விழாவும் 2019\nயா/ ஆனைக்கோட்டை றோ. க. த. க. பாடசாலை: பரிசில் தினம் அதிபர் அறிக்கை 2012\nயா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்: பரிசில் நாள் விழா 2012\nயா/ இந்து மகளிர் கல்லூரி: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2012\nயா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி: அழகையா துரைராஜா 18வது நினைவுப் பேருரை 2012\nயா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2012\nயா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி: பரிசளிப்பு நாள் 2012\nயா/ உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம்: 150வது ஆண்டு விழா மலர் 2012\nயா/ கரணவாய் தாமோதர வித்தியாலயம்: பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் நினைவும் 2012\nயா/ கரணவாய் மணியகாரன் தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை: வருடாந்த பரிசில்...\nயா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்: வருடாந்த அறிக்கை 2012\nயா/ கரவெட்டி விக்னேஸ்வரா மீள் நினைவுகள்: யா/ கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி 2012\nயா/ கொக்குவில் ஸ்தான சி. சி. த. க பாடசாலை: பரிசளிப்பு விழாவும்...\nயா/ கொக்குவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலை: நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2012\nயா/ கொழும்புத்துறை துரையப்பா வித்தியாலயம்: பரிசுத்தினம் 2012\nயா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கம்: வருடாந்த அறிக்கை 2011-2012\nயா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2012\nயா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரி: பாடசாலை வரலாறு 1952-2012\nயா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி: பழைய மாணவர் சங்கம் வருடாந்த பொதுக்கூட்டம்...\nயா/ தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2012\nயா/ திக்கம் சித்தி விநாயகர் வித்தியாலயம்: பரிசளிப்பு விழா வருடாந்த அறிக்கை 2012\nயா/ தேவரையாளி இந்துக் கல்லூரி: பரிசில் தினம் 2012\nயா/ தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் 2012\nயா/ நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்: வருடாந்தப் பரிசளிப்பு விழா 2012\nயா/ பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்: பரிசில் தினம் 2012\nயா/ புனித அந்தோனியார் கல்லூரி: பரிசளிப்பு விழா 2012\nயா/ மகாஜனக் கல்லூரி: நிறுவியவர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் 2012\nயா/ மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை: பரிசளிப்பு விழா 2012\nயா/ மானிப்பாய் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2012\nயா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை: பரிசில் நாள் 2012\nயா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி: பரிசில் நாள் 2012\nயா/ மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம்: பரிசு தினம் 2012\nயா/ மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை: வருடாந்த பரிசளிப்பு விழா அறிக்கை 2011-2012\nயா/ வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி: வருடாந்த பரிசில் தின விழா 2012\nயா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் நவோதயா பாடசாலை 66வது ஆண்டு விழா 2012\nயா/ வல்வை சிவகுரு வித்தியாசாலை: பரிசளிப்பு விழா 2011-2012\nயா/ வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயம்: பரிசில் நாள் அதிபர் அறிக்கை 2012\nயா/ விக்னேஸ்வரக் கல்லூரி கரவெட்டி: பரிசளிப்பு விழா 2012\nயாழ் மாவட்டத்தில் நிலைபேறான வாழ்வாதரத்தை உருவாக்குவதற்கான உபாயங்களினை முன்னேற்றுதல்\nயாழ் வண் வடமேற்கு நொச்சியம்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய...\nயூனியன் சிறப்பு மலர் 2012\nரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூகம்: வெள்ளி விழா சிறப்பு மலர்\nலிங்கதீபம் வைரவிழா சிறப்பு மலர்: யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் 1952-2012\nவடமராட்சியின் 50 ஓவர்கள் கிரிகெட் தொடர் 2012\nவணிக நாதம் 12ஆவது ஆண்டு சிறப்பு மலர்: யா/ ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 2012\nவணிக வனிதை: யா/ இந்து மகளிர் கல்லூரி 2012\nவணிகத் தேடல்: வணிக தினம் 2012\nவணிகத்தளிர்: யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் 2010-2012\nவளைகதிர்: கிளி/ கண்டாவளை மகா வித்தியாலயம் 2012\nவழித்துணை: உள சமூக வழிகாட்டல் ஆலோசனைச் செயற்பாட்டு மலர் 2012\nவிக்னேஸ்வரம்: யா/ கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி 2012\nவிம்பம்: 7வது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா 2012\nவைரவமலர்: கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ நாராயணா சனசமூக நிலையம் 1952-2012\nஆண்டு வாரியாகச் சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/08/", "date_download": "2020-10-25T19:46:43Z", "digest": "sha1:2LFFOGZQNE3B7X543V2K5NXBSEOYOQJI", "length": 55320, "nlines": 300, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஆகஸ்ட் 2013", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவெள்ளி, 30 ஆகஸ்ட், 2013\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nதமிழக மக்களைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சமூக விழிப்புணர்வு நாயகர் ஈவேரா பெரியார். மூடநம்பிக்கைகளற்ற, சாதிக்கொடுமைகள், தீண்டாமை, பெண்ணடிமைத்துவம் இல்லாத சமத்துவமிக்க சமூகம் காண தன் முழு வாழ்நாளையும் அர்ப்பணித்துப் போராடினார். இன்றும் தொடரும் அவரது சிந்தனையின் தாக்கம் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். முக்கியமாக கடவுளின் பெயரால் நாட்டில் நடைபெற்றுவந்த மூடநம்பிக்கைகளுக்கும் அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக கடுமையாகப் போராடினார் பெரியார். அதன் காரணமாக கடவுளே இல்லை என்று மறுத்துரைக்கவும் செய்தார். ஆனால் அதேவேளையில் கடவுள் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்ட இஸ்லாம் உலகில் நடத்திவரும் புரட்சிகளைக் கண்டு வியந்த அவர் ஒடுக்கப்பட்ட மக்களை இஸ்லாத்தில் புகலிடம் தேடச் சொன்னார். ‘இன இழிவு நீங்கள் இஸ்லாமே நன்மருந்து’ என்ற அவரது கூற்று வரலாற்று சிறப்பு மிக்கது.\nஇஸ்லாம் என்றால் உண்மையில் என்ன\nஇஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.\n.யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.\nஇக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி\nவாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப் பட்டது.\nஇஸ்லாம் எப்படி பெரியாரின் கனவுகளை நடைமுறைக்கு கொண்டு வருகிறது\nஇனம், நிறம், மொழி, நாடு போன்றவற்றால் இயல்பாகவே வேறுபட்டு நிற்கும் மக்களை ஒருங்கிணைக்கவும் சீர்திருத்தவும் அல்லது அவர்களிடையே அன்பையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கவும் ஒரு உறுதியான அஸ்திவாரம் தேவைப்படுவதை நாம் உணரலாம். அது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கொள்கை அடிப்படியிலானதாக இருக்க வேண்டும். இஸ்லாம் கீழ்க்கண்ட முக்கியமான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதன் மூலம் ��ம்முயற்சியில் வெற்றி ஈட்டுவதை நாம் உலகெங்கும் காணலாம்:\n1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.'( திருக்குர்ஆன் 4;:1) (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)\n2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.\n “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\nஅவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.\n3. வினைகளுக்கு விசாரணை உண்டு: இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம் வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்க்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.\n'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்���ுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)\nமேற்கண்ட வலுவான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதனால் தனி மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவும் பொறுப்புணர்வு உள்ளவனாகவும் ஆக்குகிறது. தொடர்ந்து இந்த அடிப்படைகளை ஒட்டிய வாழ்வியல் நெறியை செயல்படுத்துவதற்கான திட்டத்தையும் கொண்டிருக்கிறது இஸ்லாம். ஐவேளைத் தொழுகை, கட்டாய ஏழை வரி வழங்குதல், ரமலானில் விரதமிருத்தல், நன்மைகளை ஏவுதல், தீமைகளைத் தடுத்தல் போன்றவற்றை வழிபாடாக போதிக்கிறது இஸ்லாம். இவற்றை இறைவனின் பொருத்தத்தை நாடி மட்டும் செய்ய ஊக்குவிப்பதனால் சமூக சீர்திருத்தத்திற்காக உழைப்பவர்கள் புகழாசை, பொருளாசை, பதவி ஆசை போன்றவற்றில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள்.\nதொழுகை நடத்திவரும் சமூகப் புரட்சிகள்:\nவணக்கத்துக்கு உரியவன் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற மூல மந்திரத்தைப் பின்பற்றி ஐங்காலத் தொழுகைகளை முஸ்லிம்கள் தோளோடு தோள் சேர்ந்து வரிசையாக அணிவகுத்து நின்று தொழுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதனால் சமூகத்தில் நிகழும் புரட்சிகளைப் பாருங்கள்:\nபடைத்தவன் முன்னால் ஐவேளையும் நின்று வணங்கும்போது இறைவனது வல்லமையை நினைவு கூர்ந்து அவனைச் போற்றிப் புகழ்வதால் மனிதனுக்கு உண்மையான இறையச்சமும் பக்தியும் ஏற்படுகிறது அதனால் அவன் ஒரு தொழுகைக்கும் மறு தொழுகைக்கும் இடையே பாவம் செய்ய முற்பட மாட்டான். இதனால் பாவங்கள் அற்ற ஆரோக்கியமான சமூகம் உருவாகிறது.\nபடைத்த இறைவனை நேரடியாக வணங்குவதால் மிகப்பெரிய தன்னிறைவும் மனஉறுதியும் நமக்குள் ஏற்படுகிறது. சந்தேகங்களுக்கோ வீண் சஞ்சலங்களுக்கோ அங்கு இடமில்லை.\nஇடைதரகர்களுக்கு அங்கு வேலை இல்லை.–அதனால் கடவுளின் பெயரால் நடத்தப்படும் சுரண்டல்களுக்கும் மோசடிகளுக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அங்கு இடமில்லை.\nஉயிரும் உணர்வுமற்ற பொருட்களைக் கடவுள் என்று நம்பி ஏமாறுதலும் பொருட்செலவும் வீண் அலைச்சல்களும் நீண்ட வரிசைகளில் காத்திருப்புகளும் அங்கு இல்லை. –\nமனிதர்களும் அனைவரும் இறைவன் முன்பு சமம் என்ற கொள்கை என்ற அடிப்படையில் கூட்டுத் தொழுகைக��ில் தோளோடு தோள் சேர்ந்து அணியணியாக நிற்கும் போது நம்மிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் ஈடிணையற்ற முறையில் வளர்கிறது. சமூகத்தில் தீண்டாமையும் ஜாதிகளும் ஒழிந்து போகின்றன.\nபடைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கை உறுதியாகப் பின்பற்றப்படுவதால் மனிதன் மனிதனுக்கு முன்னாலோ அவனுக்கு கீழானவற்றுக்கு முன்னாலோ தலை சாய்த்தல் என்பது அறவே சமூகத்திலிருந்து ஒழிக்கப்படுகிறது. சுயமரியாதை பேணும் சமுதாயம் அங்கு உடலெடுத்து ஓங்கி வளர்கிறது.\nதொழுகைகளில் வரிசைகளில் நிற்கும்போது பாதங்கள் முன்பின் என்றிராமல் சீராக அமைய வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் விட்டால் உங்கள் தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்பது நபிகளாரின் கூற்று. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி படித்தோன், பாமரன் என அனைவரும் ஒரே வரிசையில் சீராக இடைவெளியின்றி ஐவேளையும் நின்று பழகும்போது மனிதர்களுக்கிடையே நிலவும் தாழ்வுமனப்பான்மை, உயர்வுமனப்பான்மை போன்றவை அறவே துடைத்து எறியப்படுகின்றன.\nஇதுபோலவே இஸ்லாத்தின் மற்ற வழிபாடுகளும் தனிநபர் நலனையும் சமூக நலனையும் மையப்படுத்தியே அமைந்துள்ளன என்பதை ஆராய்வோர் அறியலாம்.\nஇன்று இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நேற்று வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தவர்களே. அன்று ஜாதிக் கொடுமைகளாலும் தீண்டாமையாலும் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த அவர்கள் இஸ்லாத்தின் மூலம் இவற்றில் இருந்து விடுதலை பெற்றது போலவே உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற்று வருகிறார்கள். அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி கொண்டு அடித்துக் கொண்டும் மாய்த்துக்கொண்டிருந்தம் இருந்த மக்களை இதே கொள்கை அன்பினால் பிணைத்துவருவதை உலகம் கண்டு வருகிறது.\nஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் உடல் இயற்க்கைக்கு ஏற்றவாறு உரிமைகளையும் கடமைகளையும் வழங்கி ஆரோக்கியமான குடும்ப சூழலுக்கு வழிவகுக்கிறது இஸ்லாம். பெண்களுக்கு உரிய உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கி அவளை போகப்பொருளாகவும் இழிபிறவியாகவும் பார்ப்பதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்ணடிமைத்தனம், பெண்சிசுக்கொலை, வரதட்சணை, முதுமையில் புறக்கணிப்பு போன்ற கொடுமைகளில் இருந்து உரிய சட்டங்கள் மூலமாகவும் ஆன்மீக போதனைகள் மூலமாகவும் பெண்ணினத்தை காப்பாற்றுகிறது இஸ்லாம்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 10:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013\n‘இன்ஷா அல்லாஹ்’ என்றால் என்ன\nமுஸ்லிம்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவதைக் கண்டிருப்பீர்கள். குறிப்பாக எதிர்காலத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தாலோ அல்லது நாடினாலோ இந்த வார்த்தையோடு சேர்த்துதான் அச்செயலை செய்வதாகக் கூறுவர். ‘இன்ஷா அல்லாஹ் நான் இன்று மாலை அங்கு வருகிறேன்’ என்றோ ‘இன்ஷா அல்லாஹ் நாளை எனக்கு திருமணம் நடைபெற உள்ளது’ என்றோ கூறுவதை கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தையின் பொருள் என்ன\nஇந்த அரபு வார்த்தையின் பொருள் ‘இறைவன் நாடினால்’ என்பதே. இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா ஆம் அன்பர்களே, இறைவன் தன திருமறையில் இறைத்தூதரைப் பார்த்துக் கூறுவதை கவனியுங்கள்.\n“அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ் ) என்ற வார்த்தையை சேர்த்தே தவிர நாளை இதைச் செய்வேன் என்று எதைப் பற்றியும் நீர் கூறாதீர் நீர் மறந்து விடும்போது இறைவனை நினைப்பீராக நீர் மறந்து விடும்போது இறைவனை நினைப்பீராக\nஇந்த வசனம் நமக்கு ஒரு மிக பெரிய உண்மையையும் தத்துவத்தையும் போதிக்கிறது. பொதுவாக இவ்வுலக வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் ஈடுபடும்போது மனிதன் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியும் உள்ள பல உண்மைகளை மறந்து விடுவான். தனது உடல், உயிர், பொருட்கள் இடம் காலம் என பலவும் தனது கட்டுப் பாட்டில் இல்லதவையே. இவை இன்றி அவனால் எதையுமே சாதிக்க முடியாது என்பதும் அவன் அறிவான். ஆனால் இவை அனைத்தும் இறைவனால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப் படுபவை என்ற உண்மையை மிக எளிதாக மறந்து விடுவது மனித இயல்பு. இந்த தன்னிலை மறந்த நிலை அவனை அகங்காரத்தின் எல்லைக்கும் தற்பெருமைக்கும் பிறரை இழிவாகக் கருதும் மனோநிலைக்கும் கொண்டு செல்ல ஏதுவாகிறது. அடக்குமுறை, கொடுங்கோன்மை, அக்கிரமம், அட்டூழியம் என்பவை எல்லாம் இதன் தொடர்ச்சியே\nஆனால் எக்காரியம் செய்யும்போதும் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தவர்களாக தொடங்கும்போதும் தொடரும்போதும் என்ன நடக்கும்\n· பணிவும் அடக்கமும் மனிதனை ஆட்கொள்கிறது\n· பாவங்கள் செய்ய முற்படமாட்டான்\n· காரியங்களை சாதிக்க அநியாயமான வழிகளை நாடவோ பொய் பேசவோ மோசடிகள் செய்யவோ முற்படமாட்டன்\n· செய்யும் காரியத்திற்கு அகிலத்தின் இறைவன் என்னோடு துணை உள்ளான் என்ற நினைப்பு மேலோங்குவதால் தன்னம்பிக்கை பெருகுகிறது.\n· காரியம் நிறைவேறாமல் போனாலோ தோல்வியில் முடிந்து விட்டாலோ ‘என் இறைவன் அதை நாடவில்லை, இது எனது நன்மைக்கே’ என்ற உணர்வு ஆட்கொள்வதால் அவன் விரக்தி அடையவோ தற்கொலைகளுக்கோ போகமாட்டான்.\n· காரியம் நிறைவேறிவிட்டலோ அல்லது வெற்றி அவனை அடைந்து விட்டாலோ அகங்காரமோ தற்பெருமையோ அவனை ஆளாது. இது இறைவன் சாதித்துக் கொடுத்தது என்று அவனுக்கு நன்றி கூறி சிரம் பணிவான்.\nஇது போன்று இன்னும் பல நன்மைகள் இனி நாமும் சொல்வோமா, இன்ஷா அல்லாஹ்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 ஆகஸ்ட், 2013\nஇறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு\nஇன்றைய அவசர உலகில் அமைதியை இழந்து தவிக்கும் மனிதன் அந்த அமைதியைப் பெற வேண்டி எல்லாக் குறுக்கு வழிகளையும் தேடி அலைவதை நாம் இன்று கண்டு வருகிறோம். மனிதனின் இந்த கண்மூடித்தனமான அலைச்சலை முதலீடாகக் கொண்டு அவர்களது உடமைகளைக் கொள்ளை அடித்து வயிறு வளர்க்க இடைத்தரகர்கள் என்னும் வல்லூறுகள் கூட்டம் எப்போதும் காத்திருக்கிறது. அக்கயவர்களின் வஞ்சனையால் மீண்டும் மீண்டும் மக்கள் பாதிக்கப் பட்டாலும் அவற்றிலிருந்து அவர்கள் பாடம் பெறாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரியது. அவர்களின் உண்மைக்கு புறம்பான போதனைகளையும் மனித இயற்க்கைக்கு மாறான தத்துவங்களையும் வேத வாக்குகளாக நம்பி மோசம் போகின்றனர்.\nஇந்நிலை மாற வழி உண்டா\nஆம், நிச்சயமாக உண்டு, மாற விழைவோருக்கு வழி உண்டு\nஇந்நிலை மாற வேண்டுமானால் மக்கள் சில அடிப்படை உண்மைகளை மனமுரண்டு பிடிக்காமல் ஒப்பு கொண்டேயாக வேண்டும்.\nமுதலாவதாக நம்மையும் நாம் வாழும் உலகத்தையும் படைத்தவன் ஒருவன் உள்ளான்.அவன் மட்டுமே நம் வணக்கத்திற்கு உரிய இறைவன். அவன் அல்லாத அனைத்துமே படைப்பினங்கள். அவற்றுக்கு நம் வணக்கத்தை ஏற்கும் சக்தியோ பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் ஆற்றலோ கிடையாது.\nஇரண்டாவதாக, நாம் அவனால் படைக்கப் பட்டவர்கள். அவனது அடிமைகள்.அவன் போட்ட பிச்சையில் வாழுபவர்கள். நமது பிறப்பும் வாழ்வும் இறப்பும் அவனது ஆதிபத்தியத்துக்கு உட்பட்டவை. நமக்கு வழங்கப்பட்ட உடமைகளும் செல்வங்களும் கூடினாலும் ��ுறைந்தாலும் எந்நிலையிலும் இந்த உண்மையை மறந்து விடக்கூடாது.\nமூன்றாவதாக, நாம் இன்று வாழும் வாழ்க்கையானது நிலையற்றது. குறுகியது. மரணம் வந்து விட்டால் நம்மோடு இன்று ஒட்டிக் கொண்டிருக்கும் உடலையும் உடமைகளையும் உறவுகளையும் விட்டுச் சென்றேயாக வேண்டும். இவை நமக்கு தற்காலிகமாக தரப்படும் அருட்கொடைகள்.. நம் குறுகிய வாழ்நாளில் இவற்றை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்று பரீட்சிப்பதற்க்காக இறைவன் இவற்றைத் தந்துள்ளான்.\nஅடுத்ததாக. இப்பரீட்சையில் வெற்றி அடைய வேண்டுமானால் இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி கூர்ந்து அவனுக்குப் பொருத்தமான காரியங்களைச் செய்ய வேண்டும். அவன் விலக்கிய காரியங்களைச் செய்தால் அது அவனுக்கு செய்யும் நன்றி கேடாகும். அதனால் அவனது கோபத்துக்கும் தண்டனைக்கும் ஆளாக நேரிடும்.\nஇவ்வுண்மைகளை வாழ்வின் அடிப்படைகளாக ஏற்று வாழ மனிதன் தயாராகி விட்டால் மீண்டும் மனித வாழ்வு வளம் பெறும். இதை போதிக்கத்தான் எல்லாக் காலங்களிலும் இறைவன் தன தூதர்களையும் வேதங்களையும் அனுப்பினான். யார் அந்த இறைத் தூதர்களையும் இறைவேதங்களையும் விட்டு விட்டு ஆன்மீக வேடமிட்டு வரும் போலியான இடைத்தரகர்களையும் மனித கற்பனைகளையும் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு அமைதி இன்மையும் ஏமாற்றமும் மட்டுமல்ல, அத்துடன் இவ்வாழ்க்கைப் பரீட்சையில் தோல்வியுமே மிஞ்சும்.\n அது மறுமையில் நம்மை கொழுந்து விட்டு எரியும் நரகத்தீயில் தள்ளிவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.\nஆனால் அன்பர்களே, இறைமார்க்கம் என்பது எளிதானது. கோணல்கள் அற்றது. மனித இயற்கையோடு இயைந்தது. படைத்த இறைவனோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்வது. இங்கு இடைத்தரகளுக்கோ, வீணான சடங்கு சம்பிரதாயங்களுக்கோ செலவுகளுக்கோ இடமில்லை. மூடநம்பிக்கைகளுக்கோ சுரண்டல்களுக்கோ வாய்ப்புகள் கொடாது உண்மை இறைமார்க்கம்.\nஆம், பகுத்தறிவு கொண்டு இறைவனை அறியச் சொல்கிறது திருக்குரான். இறைவன் எப்படிப்பட்டவன்\nஇதோ திருமறை தெளிவு படுத்துகிறது.\n அவனே அல்லாஹ், ஒரே ஒருவன். அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் யாரையும் பெறவும் இல்லை, அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனைப்போல் எவரும்,எதுவும் இல்லை.\" (திருக்குர்ஆன் 112:1-4)\n(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்ப���ு பொருள்)\nஅப்படிப்பட்ட தன்னிகரற்ற இறைவனை நேரடியாக வணங்குங்கள், உங்களுக்கும் இறைவனுக்கும் இடையே எந்த இடைத்தரகர்களும் தேவை இல்லை, சடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை. இந்த அடிப்படைப் பாடத்தை மக்களுக்கு கற்பிக்கத்தான் எல்லாக் காலங்களிலும் எல்லா சமூகங்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் இறைவனை எளிமையாக, நேரடியாக வணங்குவது எப்படி என்பதை தத்தமது மக்களுக்கு கற்பித்துக் கொடுத்தார்கள். அந்த வரிசையில் இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.\n* நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம\" (திருக்குர்ஆன் 50:16)\n) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், \"\"நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால், அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்'' (திருக்குர்ஆன் 2:186)\nஆம், இறைவனை நெருங்குவதற்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை என்பதைத் தெளிவு படுத்த வேறு எந்த ஆதாரம் வேண்டும்\nஇறைவனை நெருங்குவதற்குரிய எளிய வழி இதோ:\n\"எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும். அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருக்கட்டும்\nஇறைவனிடம் இவ்வாறு இறைஞ்சுமாறு அவனே கற்றுக் கொடுக்கிறான் :\n நிச்சயமாக நீ தான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்'' (திருக்குர்ஆன் 2: 127; 1:4)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 11:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இந்த குறளில் கூறப்படும் ஒழுக்கத்தின் மதிப்பை அறிந்தவர்களுக்கு இஸ்லாம் ...\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ\nதன்மான உணர்வு கொள் தமிழா நீ உன்மானம் உலகறிய ���றப்பது பார் உன்மானம் உலகறிய பறப்பது பார் என் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால் என் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ என் மானம் சேர்ந்தங்கு பறப்பதனால் என் துடிப்பை சொல்கின்றேன் கேளாயோ\nஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவே...\nநமது சமூக மனநிலை எந்த அளவு சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதை ஒரு சிறு உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். நமது கண் முன்னே ஒரு பெண் ஒரு வ...\nதான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் இவற்றைப் படைத்தவன் ஒருவன்தான். எனவேதான் மனித ...\nஉணவுக்காக உயிர்களைக் கொல்வது பாவமா\nஇக்கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னால் நாம் பாவம் எது, புண்ணியம் எது என்பதை தீர்மானிக்க ஒரு அளவுகோலைக் கண்டறியக் கடமைப் பட்டுள்ளோம். மன...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - நவம்பர் 2014\nநாட்டுப் பற்று என்பது என்ன நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல , மாறாக அந்நாட்டை...\nஅரபு நாட்டுக் கடவுளா அல்லாஹ்\nஓடு... ஓடு.... செல்லுமிடம் அறிந்து ஓடு\nசுதந்திர இந்தியாவின் விபரீதப் போக்கு\nஇறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு\n‘இன்ஷா அல்லாஹ்’ என்றால் என்ன\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்ட��்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gnanaboomi.com/2018/12/13/", "date_download": "2020-10-25T18:59:33Z", "digest": "sha1:OWFQ7S6WFP2DNQKCNPG5M2PDI66ECXVS", "length": 2214, "nlines": 28, "source_domain": "gnanaboomi.com", "title": "December 13, 2018 – Gnana Boomi", "raw_content": "\nரமண மஹரிஷியுடன் நான் – 10\n10 – ஜஸ்டிஸ் என். சந்திரசேகர அய்யர் – மதராஸ் உயர்நீதிமன்றம் மஹரிஷிக்கு நான் இருமுறை தரிசித்திருக்கிறேன், அவரின் ஆழமான ஒளிமிகுந்த, நம் ஆன்மாவுக்குள் ஊடுறுவிப் பார்க்கும் கண்களைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர் நம்மீது தன் பார்வையை நிலைநிறுத்துகையில் கண்ணாடி போலத் தெரியும் கடிகாரத்தின் உள்பாகங்களை அவர் பார்ப்பது போலத் தோன்றும், அதே சமயம் அவரிடமிருந்து கருணையின் மெல்லிய சக்திவாய்ந்த கதிர்கள் ஒரே சீராக நம் மீது படருவதும் தெரியும். ஆன்மீக சக்தி மற்றும் ஞானத்தின் ஊற்றுக்கண் மஹரிஷி. அமைதியை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-25T20:22:04Z", "digest": "sha1:CS3FQNFZNKQJC7MITJGGHY3MYXHQJN4N", "length": 4711, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடைக்கார் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2014, 06:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-10-25T19:38:16Z", "digest": "sha1:VGL4OK2Q4GLADUCD3NSVAFJTACIDA7RK", "length": 12500, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "விருதுநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இரத்த தான முகாம்விருதுநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nவிருதுநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகர கிளை சார்பாக கடந்த 9-8-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் மாநிலப் பேச்சாளர் அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு தானும் முதலில் இரத்த தானம் செய்து முகாவை துவக்கி வைத்தார்கள். பெண்கள் உட்பட பலர் இதில் இரத்த தானம் செய்தனர்.\nஇன்ஷா அல்லாஹ் ரமளானில் மாநிலம் முழுவதும் மாணவரணி சார்பாக இப்தார் நிகழ்ச்சிகள்\nவிருதுநகரில் ஏழை மாணவிக்கு ரூ2500 கல்வி உதவி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – விருதுநகர்\nபெண்கள் பயான் – விருதுநகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakarjanai.com/about-2/", "date_download": "2020-10-25T19:44:04Z", "digest": "sha1:DSR4BAQ356SD7LQIJ7CF5ZVL6PCLHUCQ", "length": 11876, "nlines": 60, "source_domain": "rajakarjanai.com", "title": "About – rajakarjanai", "raw_content": "\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\nநமது ராஜ கர்ஜனை அதிகாரபூர்வமாக 2017 ம் ஆண்டு மாதமிருமுறை இதழாக மாநில, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் கடிதத்தோடு துவங்கப்பட்டது, இருந்த போதிலும் பல வருடங்களாக எமது மக்களைப் பற்றியே ராஜ கர்ஜனையின் சிந்தனை வட்டம் சுற்றிக் கொண்டே இருந்தது. ஏனெனில் மக்கள் அவரவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தும், கேட்கத் திராணியற்��ு முடங்கித்தான் போகின்றனர்..நம்மைச் சுற்றி நடப்பதைப் பற்றி ஒரு பெரிய சமூகப் பார்வையாக மக்கள் உந்துதல் பெற வேண்டியும்,சமூக விழிப்புணர்வை உருவாக்கவும், சமுதாய மதிப்பிற்கு வேலை செய்யவும், சமூக மனப்பான்மைக்காக பணியாற்றவும், நமது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் நம் இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டது நமது ஊடகம்.\nஎமது இயக்குனர் திரு. ஜே பி நீல் மக்களின் நன்மைக்காக இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைப் பற்றியும், தன் சுற்றத்தைப் பற்றியும், தான் வாழும் தேசத்தைப் பற்றியும் அறிவது அவசியம். மக்களின் சமூக நலனுக்காகவும் உலகம் முழுவதிலும் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும் மிகவும் ஆர்வத்துடன் இந்நாட்டிற்கு சேவை செய்யத் தயாராக இருக்கும் இளைஞர்களோடு நாங்கள் ஒரு குழுவினராக வேலை செய்கிறோம்.\nநாட்டு நடப்பு, நகரம், அரசியல் மன்றம், கல்வி இவற்றில் விழிப்புணர்வு, தரமான கல்வி வாயிலாக முன்னேற்றம், இளைஞர்களுக்கான கல்வி சார்ந்த மற்றும் அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு வழிகாட்டுதலுக்கான நுண்ணறிவு இவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்.மேலும், நமது சக மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இன்னல்கள் உள்ள பகுதியில் நமது நிபுணர்கள் கவனம் செலுத்திவருகிறார்கள் . எப்பொழுதும் எங்கள் நிறுவனரிடம் சுதந்திரமாக தங்கள் கருத்தை பரிமாறலாம்.\n“நாங்கள் மக்களின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றி வருகிறோம். மக்களுக்கு அவர்களின் பங்களிப்புகளையும் பொறுப்புகளையும் அறிந்து கொள்ள உதவுகிறோம். எங்கள் சமுதாயத்தின் மற்றும் சமூகத்தின் சமூக நன்மைக்காக கடுமையாக உழைக்க நாங்கள் முயற்சி செய்கின்றோம்.”\nஎங்கள் தொழில்முறை மற்றும் ஒருமைப்பாடு என்பது மரியாதைக்குரிய உலக ஊடக நிறுவனத்தை உருவாக்குவதாகும்.\nஇந்தியாவில் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் சமுதாயத்தில் நிலையான கண்டுபிடிப்புகளில் வெளிப்படைத்தன்மையையும் ஒத்துழைப்பையும் வழங்கும் முன்னணி ஊடக அமைப்பாக பணியாற்ற விழைகிறோம்.\nசமுதாயத்தின் இறுதி பயனருக்கு எமது சமூகத்தின் மக்களுக்கு உதவுவதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு பொது விழிப்புணர்வு மற்றும் நிகழ்வுகளை உருவாக்குவதற்கும் பாடுபடுகிறோம். எங்கள��டைய எண்ணம் – “ஒரே பார்வை ஒரே தேசத்தை உருவாக்குவதாகும்.\nஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உணர்ந்து சமுதாய விழிப்புணர்வை நோக்கி வீறு நடை போட வேண்டும்”–\nதொழில்நுட்பம், வணிகம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் அச்சு மற்றும் ஆன்லைன் தயாரிப்புகளில் உலகளாவிய முன்னோக்கைக் கொண்டிருக்கும்,\nநமது ராஜ கர்ஜனையின் முலம் சமுதாயம் மாற , சமுதாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை பற்றி விவாதித்து பொது நலனை பேணி பாதுகாத்து உறுதிப்படுத்துவது எங்கள் தலைசிறந்த கொள்கையாகும்.\nநாம் ஒரு நம்பகமான மற்றும் செல்வாக்கு மிக்க பத்திரிகை வெளியிட்டால், பொது, அரசு மற்றும் தீர்மானகரமான தயாரிப்பாளர்கள் அரசியல், சமூக-பொருளாதார நிலப்பரப்பு மற்றும் சமூகத்தை சிறந்த முறையில் மாற்றியமைக்க சர்வ நிச்சயமாக முடியும். நானிலம் போற்றும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.\nநாம் வணிகம் மற்றும் பொருளாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, சுற்றுச்சூழல், அரசியல், பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் – இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, அமைதியான பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை குழுக்களுக்கு குரல் கொடுப்போம்.\nநாங்கள் எந்த சூழ்நிலையிலும் அநீதிக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிகையாக இதை ஒரு பயன்மிக்க ஊடகமாக பயன்படுத்தி சமுதாயத்தை பேணிக்காப்போம் .\nசமுதாயத்தின் எந்தவொரு பகுதியும் புறக்கணிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தி, அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த, உலகத்தை கட்டியெழுப்ப நாங்கள் முயன்றுவருகிறோம்.\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b89b9fbb2bc1bb1bc1baabcdbaabc1-ba4bbeba9baebcd", "date_download": "2020-10-25T20:03:32Z", "digest": "sha1:T46IGTGZUVDLJZPAKOUABWH4PIFBBUMA", "length": 11763, "nlines": 195, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உடலுறுப்பு தானம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / உடலுறுப்பு தானம்\nஉடலுறுப்பு தானம் தொடர்பான தகவல்களை இங்கு கல���்துரையாடலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபழ வகைகளின் அற்புத நன்மைகள்\nகாது - மூக்கு - தொண்டை பிரச்சனைகள்\nஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஇருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதாவரங்களும் அதன் மருத்துவ பயன்களும்\nஇளைஞர்களுக்கான இனிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை\nஇயற்கை மருத்துவத்தில் பின் விளைவுகள்\nஉணவு முறையும் சர்க்கரை நோயும்\nநோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்\nசுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால் பெறும் நன்மைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 09, 2017\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytemple.in/srirangam-temple-maasi-theppa-thiruvizha-2020-schedule/", "date_download": "2020-10-25T19:34:22Z", "digest": "sha1:UQ2QMOUYUPE7QLGSB5NJOG47LRCXRF5Q", "length": 5465, "nlines": 125, "source_domain": "www.dailytemple.in", "title": "Srirangam Temple Masi Theppa Thiruvizha 2020 Schedule - Daily Temple", "raw_content": "\nHome Lord Venkateswara ஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 2020\nஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 2020\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது.\nநம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவின் 8 ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.\nநம்பெருமாள் வீதி உலா வாகனம்\nSaturday, February 29, 2020 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனம்\nSunday, March 1, 2020 4-ம் நாள் வெள்ளி கருட வாகனம்\nMonday, March 2, 2020 5-ம் நாள் இரட்டை ப��ரபை வாகனம்\nWednesday, March 4, 2020 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.\nFriday, March 6, 2020 9-ம் நாள் பந்தக்காட்சி\nNext articleகும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா 2020\nமுருகனுக்கு எடுக்கும் காவடியின் வகைகளும், பலன்களும்\nஇன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : இணையதளம் மூலம் தரிசிக்கலாம்\nதிருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி 2020 : கிரிவலம் செல்ல உகந்த நேரம்\nபலன் தரும் ஸ்லோகம் – ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி\nகிருஷ்ணரை பற்றி தெரிந்துகொள்ள சில குறிப்புகள்\nஇந்த வார முக்கிய நாட்கள்\nஇந்த வாரம் – முக்கிய விரத நாட்கள்\nமகாலட்சுமிக்கு விருப்பமான 10 செயல்கள்\nமுருகனுக்கு எடுக்கும் காவடியின் வகைகளும், பலன்களும்\nஇன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : இணையதளம் மூலம் தரிசிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635520", "date_download": "2020-10-25T20:31:31Z", "digest": "sha1:ZVKJS3JGLVG77LCB4PBNOPVU7YYBEOER", "length": 23452, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பூசி தயாரிப்பில் சிக்கல் இல்லை | Dinamalar", "raw_content": "\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 1\nதமிழகத்தில் இதுவரை 6.67 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா உறுதி\nவீடு திரும்பினார் கபில் தேவ் 2\nராமர் கோவிலை விட சீதா தேவிக்கு பெரிய கோவில்: சிராக் ... 1\nதனிமைப்படுத்தப்பட்டோம் இன்று உலகுடன் இணைகிறோம்: ... 3\nசென்னைக்கு 146 ரன்கள் இலக்கு\n'தடுப்பூசி தயாரிப்பில் சிக்கல் இல்லை'\nபுதுடில்லி:'இந்தியாவில், கடந்த ஜூன் முதல், கொரோனா வைரசில் எந்த மாற்றமும் தெரியாததால், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை' என, உயிரி தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.நாட்டின், 'பயோ டெக்னாலஜி' எனப்படும், உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில், மேற்கு வங்கத்தில், தேசிய உயிரி மருத்துவ மரபணு தொகையியல் நிறுவனம் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:'இந்தியாவில், கடந்த ஜூன் முதல், கொரோனா வைரசில் எந்த மாற்றமும் தெரியாததால், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை' என, உயிரி தொழில்நுட்பத்துறை த��ரிவித்துள்ளது.\nநாட்டின், 'பயோ டெக்னாலஜி' எனப்படும், உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில், மேற்கு வங்கத்தில், தேசிய உயிரி மருத்துவ மரபணு தொகையியல் நிறுவனம் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம், பல்வேறு மாநிலங்களில் உள்ள தன் கிளை நிறுவனங்களுடன் இணைந்து, கொரோனா பரவல் பற்றி ஆய்வு நடத்தி, உயிரி தொழில் நுட்பத் துறையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nஅதில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில் கடந்த மார்ச்சில்இருந்து, கொரோனா தீவிரமாக பரவத் துவங்கியது. நாங்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்து வருகிறோம். துவக்கத்தில், கொரோனா பாதிப்பில் பல மாற்றங்கள் தென்பட்டன. மே மாதம் வரை, மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமல் உட்பட பல நோய்களால், பலரும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. ஆனால், ஜூன் மாதத்திலிருந்து கொரோனா பாதிப்பில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. மூச்சுத் திணறலால் தான், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றி பரிந்துரைக்க, மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவர் வித்யாசாகர் கூறியதாவது:கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாட்டில் எந்த மாநிலத்திலும், மாவட்டத்திலும், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தத் தேவையில்லை. ஊரடங்கை அமல்படுத்தும்படி, நாங்கள் பரிந்துரைக்கவும் இல்லை. நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது. அதனால், எந்த அச்சமும் தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார் .\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு அமித் ஷா தயார் அடுத்த மாதம் சென்னைக்கு 'விசிட்'(12)\nகொள்முதல் செய்த நெல் அனைத்தும் வீண் தார்பாலின் ஷீட்கள் பற்றாக்குறையால் அவதி(16)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகொரொனா தானே ஓடிப்போனாலும் நாங்கதான் ஓட்டுனோம்பாங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் ���ருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு அமித் ஷா தயார் அடுத்த மாதம் சென்னைக்கு 'விசிட்'\nகொள்முதல் செய்த நெல் அனைத்தும் வீண் தார்பாலின் ஷீட்கள் பற்றாக்குறையால் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/vastu-shastra-tips-in-tamil/", "date_download": "2020-10-25T19:31:13Z", "digest": "sha1:PTV3IJ72IUPJX7DQDMBFRJYRYPTJYIIJ", "length": 15649, "nlines": 125, "source_domain": "www.pothunalam.com", "title": "பூஜை அறை & பீரோவை வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் ? Vasthu tamil", "raw_content": "\nபூஜை அறை & பீரோவை வாஸ்து படி எங்கு வைக்க வேண்டும் \nவீடு வாஸ்து சாஸ்திரம் (vasthu shastra tamil) – வாஸ்து மூலைகள்..\nவாஸ்து மூலைகள் – வாஸ்து சாஸ்திரம் (vasthu shastra) என்பது ஒரு மனை எந்த திசையை நோக்கி அமைந்துள்ளது. அந்த மனையானது எந்த திசையை நோக்கி வீடு கட்ட வேண்டும்.\nஎந்த திசையில் வாசல் இருக்க வேண்டும், என்னென்ன திசையில் என்னென்ன அறைகள் இருக்கவேண்டும், என்ற கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.\nவாஸ்து சாஸ்திரம் (vasthu shastra in tamil) படி ஒரு மனையை கட்டினால் தான், அந்த வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகளவு இருக்கும் என்று வாஸ்து சாஸ்த்திரங்கள் கூறுகின்றனர்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஎனவே வாஸ்து சாஸ்திரம் (vastu shastra) படி நாம் வாங்கும் மனையில் எந்த இடத்தில் என்ன அறை இருந்தால் நன்மை என்று இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்.\nஎந்த நட்சத்திரகாரர்கள் என்ன காயத்திரி மந்திரங்கள் சொல்லவேண்டும்\nவாஸ்து மூலைகள் – வாஸ்து பூஜை அறை:\nவாஸ்து பூஜை அறை நாம் புதிதாக வீடு கட்டும்போது, தெய்வங்களை வழிபடவேண்டும் என்று தனியாக பூஜை அறை ஒன்றை கட்டுவோம். அந்த பூஜை அறை எங்கு இருக்கவேண்டும் என்றால்…\nபொதுவாக சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய பகவானின் மெல்லிய கதிர்கள் எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு பூஜை அறையை அமைப்பது நல்லது என்று ஆன்றோர்கள் பலர் சொல்கின்றார்கள். அதன் படி பார்த்தால் சூரியன் கிழக்கு திசையில் தான் உதயமாகிறது, ஆகையால் வீட்டின் வடகிழக்கு திசையில் வாஸ்து பூஜை அறை அமைப்பது வாஸ்து படி விஷேஷம் ஆகும்.\nபொதுவாக வடகிழக்கு மூலையில் வாஸ்து பூஜை அறை தவிர வேறு எந்த அறையும் இருக்க கூடாது (ஹால் இருக்கலாம்). அப்படி வேறு ஏதாவது அறைகள் இருந்தால் அந்த அறையில் தங்குவது உசிதம் அல��ல.\nVasthu Shastra – சமையலறை வாஸ்து\nவீட்டில் சமையலறை வாஸ்து மூலைகள் ஆன அக்கினி பகவான் மூலையில் அதாவது தென்-கிழக்கு திசைகளில் தான் அமைக்க வேண்டும்.\nசமையலறை அமைப்பதற்கு இதுவே மிகவும் பொருத்தமான பகுதியாகும். இந்த வாஸ்து சாஸ்திரம் (vastu shastra) படி சமையலறையை அமைப்பதினால் வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும்.\nஎக்காரணம் கொண்டு வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் சமையலறையை அமைக்கக்கூடாது,அவ்வாறு அமைத்தால் வீட்டில் இருக்கும் செல்வங்களை எரிப்பதற்கு சமம்.\nஆகவே ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும்.\nஅதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல.\nதஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு..\nவாஸ்து மூலைகள் – படுக்கை அறை வாஸ்து சாஸ்திரம் (vastu shastra) :\nவாஸ்து சாஸ்திரம்(vastu shastra) படி வீடு கட்ட வேண்டியது மிகவும் அவசியம், உதாரணத்திற்கு மனிதர்கள் பகலில் ஊரெல்லாம் ஓடி ஓடி உழைத்தாலும் இரவில் ஒரே அறையில் தான் படுத்து உறங்குகின்றனர்.\nஒரு நாளில் குறைந்தது 10 மணி நேரம் வரை உறங்குகின்றனர். படுக்கை அறையானது வாஸ்துப்படி அமைப்பதே சிறந்தது. ஒரு வீட்டின் படுக்கை அறையானது தென்மேற்கு திசையில் இருப்பதே மிகவும் நல்லது.\nவாஸ்து சாஸ்திரம் (vastu shastra tips) – வாஸ்து பீரோ அறை:\nVastu direction for bero in tamil:- ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு.\nபணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால் தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.\nபணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை. எனவே நாம் சம்பாதிக்கும் பணத்தை என்னதான் நம் வீட்டில் சேமித்து வைத்தாலும், சேமிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்று யாருக்கும் தெரியாது.\nநாம் வீட்டில் பீரோ, வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில், பீரோவை வைத்தோம் என்றால் கண்டிப்பாக நம் வீட்டில் செல்வம் பெருக்காது.\nஎனவே வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பீரோ மற்றும் பெட்டிகளை வா���்து மூலைகள் ஆன தென்மேற்கு மூலையில் வைத்தால் மிகவும் சிறந்தது.\nஇது போன்ற ஆன்மிக தகவல்களை பெற நம் பொதுநலம் பார்வையிடுங்கள். தங்களுக்கு இந்த தகவல் பிடித்தால் லைக் செய்யுங்கள், தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் சிறப்புகள்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nதஞ்சை பெரிய கோவில் குறிப்புகள்..\nகிருஷ்ணன் | கண்ணன் | விஷ்ணு | 108 பெருமாள் பெயர்கள்..\nதிருக்கருகாவூர் கோவில் ஸ்தல புராணம்..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_44.html", "date_download": "2020-10-25T19:25:04Z", "digest": "sha1:V3ES3AXLNT5C4RFASVVBBMCVSHZTXONB", "length": 11675, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ள காணாமல் போனவர்களின் உறவுகள் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ள காணாமல் போனவர்களின் உறவுகள்\nதமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ள காணாமல் போனவர்களின் உறவுகள்\nவடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளது\nதாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தால் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nவடக்கு கிழக்கு ம��ழுவதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அவர்களின் உறவுகள் 800 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஎனினும் இதுவரை அவர்களுக்கான தீர்வு அரசால் வழங்கப்படவில்லை இதனால் குறித்த விடயத்துக்கு தீர்வை பெற்று தருவதில் தமிரசுக்கட்சி தடையாக உள்ளதாக தெரிவித்து மேற்குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இ���ற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/13_26.html", "date_download": "2020-10-25T18:48:36Z", "digest": "sha1:2EMVER2M3SMCRLXTJGZBHFSSAI3OQXNR", "length": 8386, "nlines": 72, "source_domain": "www.thamizhkadal.com", "title": "நீட் ( NEET 2020 ) தேர்வுக்கான Hall Ticket இணையத்தில் வெளியீடு.. உள்ளே லிங்க்.. - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் நீட் ( NEET 2020 ) தேர்வுக்கான Hall Ticket இணையத்தில் வெளியீடு.. உள்ளே லிங்க்..\nநீட் ( NEET 2020 ) தேர்வுக்கான Hall Ticket இணையத்தில் வெளியீடு.. உள்ளே லிங்க்..\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nநாட்டில் வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை வலுத்தபோதிலும் திட்டமிட்டப்படி தேர்வு நடத்த ஏற்பாடு செய்து ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டு மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.\nநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை https://ntaneet.nic.in/ntaneet/AdmitCard/AdmitCard.html OR https://ntaneet.nic.in/ntaneet/welcome.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு எழுத நாடு முழுவதும��� 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nதமிழகத்தில் இருந்து 2020ம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 13% குறைந்தது பல்வேறு தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு தேசிய அளவில் கூடுதலாக 74,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nதமிழகத்தில் இருந்து 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 13% அதாவது சுமார் 17 ஆயிரம் மாணவர்கள் குறைவாகும்.\nஅதே நேரத்தில், பீகார், உத்தரப் பிரதேசம், அசாம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/ao-nang/", "date_download": "2020-10-25T19:48:48Z", "digest": "sha1:WGPQVGWUT4S2LMUXPFQZUEXSQIWOZMWX", "length": 4547, "nlines": 54, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Ao Nang | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2020 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1405799.html", "date_download": "2020-10-25T19:08:28Z", "digest": "sha1:RX2MU3U2F5DEG36JB3U6XYFMGWRJIIOX", "length": 12190, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..!!! – Athirady News ;", "raw_content": "\nபுகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..\nபுகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “புகைப்பழக்கம் உள்ளவர்களின், கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புகைப்பிடிக்கும்போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும்.\nஅது மட்டுமல்லாமல், புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போரிடும் சக்தியை இழந்துவிடும்.\nஇதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பும்போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.\nவன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு 18 ஆண்டுகள் கடுழீயச் சிறை\nஅம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஒழுக்கம் மிக்கவர்கள் என கருணா அம்மான் புகழாரம்\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார்\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி சபைகளுக்கு மதுசுதன்…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக் கழகத்தின், வருடாந்த…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும் – வலிகாமம்…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்…\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \nகோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஆண்…\nஅடுத்த சந்ததிக்கு சவாலாக நில அபகரிப்பு: வட- கிழக்கு உள்ளுராட்சி…\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை…\nவவுனியா திருநாவற்குளம் ‘யங் லைன்’ விளையாட்டுக்…\nஇன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா\nபனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும்…\nயாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் (Jaffna Stallions) அறிமுகம் மற்றும்…\nமைக்பொம்பியோவின் விஜயம் குறித்து ஜேவிபி சந்தேகம்\nபேலியகொடையிலிருந்து ‘கொரோனா’வுடன் தப்பியவர் மன்னாரில் பிடிபட்டார்;…\nயாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு…\nவவுனியாவில் பிரபல உணவகத்திற்கு பூட்டு : நான்காக அதிகரித்த வர்த்தக…\nபரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை \nநாங்கள் கட்சிக் கட்டுக்கோப்பை மீறி வாக்களிக்களிக்கவில்லை\nஇலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/06/15/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-10-25T19:26:45Z", "digest": "sha1:E7CRRWKZFPX6MGQSVYP7THZHQYJN4FGP", "length": 73345, "nlines": 205, "source_domain": "solvanam.com", "title": "இரண்டு விரல் தட்டச்சு – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅசோகமித்திரன் ஜூன் 15, 2014 No Comments\nநிஜாம் ரெயில்வேயில் முப்பது நாற்பது ஆண்டுகள் பழையதான பொருள்களை ‘கண்டம்ண்டு’ என்று வந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். என் அப்பா அப்படித்தான் ஒரு மிகப் பெரிய மேஜையை வாங்கி வந்திருக்கிறார். பாதி அறை அதற்குப் போயிற்று. நாற்காலிகள் நான்கு. ஒவ்வொன்றும் ஒரு மாதிரி. வீட்டில் இடமே இல்லை. ஒரு நாற்காலியை எப்போதும் சுவரில் சாய்த்து வைக்கவேண்டும். கொஞ்சம் அதிகப்படி சாய்ந்தால் அப்படியே பின்னால் விழ வேண்டும். அப்பா அலுவலகத்தில் ஒரு மகா தைரியசாலிதான் அதில் உட்கார்ந்திருக்க வேண்டும். அப்புறம் ஒரு நாள் ஒரு பெரிய ஜாதிக்காய்ப்பலகை பெட்டியை இருவர் தூக்கி வந்து, “இதை எங்கே வைக்கவேண்டும்\n” என்று அம்மாவும் நானும் கேட்டோம்.\n“தெரியாது. சார்தான் கொண்டு போய் வைச்சுட்டு வரச் சொன்னார்.”\nமேஜை மீது வைக்கச் சொன்னோம். கனமாகக் கனத்தது. அவர்கள் போனபிறகு நான் ஒரு ஸ்குரூடிரைவர் கொண்டு பெட்டி மேல் பலகையை எடுத்தேன். உள்ளே ஒரு டைப்ரைட்டர்.\nஅதை எப்படி வெளியே எடுப்பது என்று தெரியாமல் குழம்பினோம். அப்பா வந்தபிறகு பெரிய ஜாதிக்காய்ப்பலகை பெட்டி வந்ததைச் சொன்னோம். தேவையே இல்லை. “நான்தான் வாங்கினேன்,” என்றார்\n“இப்படி பழ���ய சாமானாக வாங்கி வீட்டை அடைக்கறேளே\n“புது டைப்ரைட்டர் ஐநூறு ரூபா. இது நாப்பதஞ்சு.”\nமலிவுன்னு உபயோகமில்லாததை வாங்கி என்ன செய்யறது\n“இது ஒண்ணு வீட்டிலே இருந்தா நிறையப் பிரயோசனம் உண்டு’”\nஅம்மா அதற்கு மேல் பேசவில்லை. ஆனால் அவளுக்கு ஏதோ தோன்றியிருக்கிறது. டைப்ரைட்டரை மட்டும் அல்ல, கண்வன் வாங்கிய இந்த ஏல சாமான்களும் தூரப் போட்ட சாமான்களுமாக வீட்டை நிரப்புவது பயமெழுப்பியிருக்கிறது.\nஅப்பா அவசரப்படவில்லை. ஆற அமரப் பெட்டியை இரவில் திறந்தார். “அட, திறந்தே இருக்கே\nமூச்சைப் பிடித்துக் கொண்டு மெல்ல டைப்ரைட்டரை பெட்டியிலிருந்து எடுத்து மேஜை மீது வைத்தார். அது ரெமிங்டன் ரேண்ட் 14 என்று பின்புறத்தில் குறித்திருந்த்து. இப்போது மேஜையை டைப்ரைட்டர், பெட்டி இரண்டும் சேர்ந்து அடைத்தது.\n“ஸ்குரூடிரைவர் கொண்டா” என்றார். பெட்டியைப் பலகை பலகையாகப் பிரித்து கொல்லைபுறத்தில் போடச் சொன்னார். அந்தப் பெட்டி ஆணி ஸ்குரூ இல்லாமல் செய்யப்பட்டது அப்பா ஒரு தாளை டைப்ரைட்டரில் பொருத்தித் தட்டச்சு செய்ய ஆரம்பித்தார்.\n” என்று நான் கேட்டேன்.\n“இந்த ஊருக்கு வந்தப்புறம்தான். இது தெரிஞ்சுக்கலேன்னா நம்பளுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்குமான்னு சொல்லமுடியாது.”\n“ரொம்ப அழுத்தி அழுத்தி அடிக்காதே. இது பழசு. ஒரு குழந்தை மாதிரி இதை வச்சுக்கணும். இது போல உபயோகமான பொருள் உலகத்திலேயே கிடையாது.”\nஇப்படித்தான் எங்கள் வீட்டில் ஒரு டைப்ரைட்டர் வந்து சேர்ந்தது. அவ்வளவு பெரிய மேஜையே அப்பா வாங்கினது டைப்ரைட்டருக்குத்தானோ என்று தோன்றியது. அப்பா எவ்வளவு சொல்லியும் எனக்கு இரண்டு விரல் கொண்டுதான் அடிக்க வந்தது. “நீ அடிக்கறதைப் பாத்தா ஒனக்கு எவனும் வேலை தர மாட்டான்,” என்று அப்பா ஒரு முறை கோபித்துக்கொண்டார். நானும் எவ்வளவோ முயன்றேன். மோதிர விரல், சுண்டு விரல் விரைத்து நின்றன.\nஒரு நாள் அப்பா ஆபீசிலிருந்து திரும்பியவுடன், ”கிளம்பு. நாம ஒரு இன்ஸ்டிடுயூட்டுக்குப் போறோம்,” என்றார். எனக்கு ரயில்வே இன்ஸ்டிடுயூட் தெரியும். அங்கு இரு பெரிய அறைகள். ஒன்றில் ஒரு மிகப்பெரிய மேஜை மீது நிறையப் பத்திரிகைகள் இருக்கும். சுவரோரமாக அலமாரிகள். ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இன்னொரு அறை பில்லியர்ட்ஸ் ஆடும் இடம். அங்கு ஆடுபவர்கள் பில்லியர்ட்ஸ் நன்��ாக ஆடுகிறார்களோ இல்லையோ விடாமல் புகை பிடித்த வண்ணம் இருப்பார்கள். அங்கு கிருஸ்துமஸ் வாரத்தில் அறைகள், வெற்றிடங்கள் எல்லாவற்றையும் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்திருப்பார்கள். பெரிய அறையில் மேஜை நாற்காலிகள் எல்லாவற்றையும் அகற்றி விட்டு நடன நிகழ்ச்சிக்குத் தயாராக ஏற்பாடு செய்து விடுவார்கள். வாத்திய இசைக்குழு பத்துப் பன்னிரண்டு பேர் வெராண்டாவில் அமர்ந்து வாசிப்பார்கள். அறையிலும், திறந்த வெளியிலும் சட்டைக்காரர்களும் சோல்ஜர்களும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவர்களுக்குத் தெரிந்த நடனத்தை ஆடுவார்கள். ஆங்கிலப் படங்களில் இந்த நடனக் காட்சி மிகவும் அழகாக இருக்கும். அன்று நான் சிறுவன். பல விஷயங்கள் புரியவில்லை. சற்றுக் கறுப்பாக உள்ள பெண்கள் என்னதான் இலட்சணமாக இருந்தாலும் அவர்கள் அருகில் சோல்ஜர்கள் வர மாட்டார்கள். அவர்கள் நடனம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கும். அந்த டாமீஸ் என்பவர்கள் நம் சாதாரண சிப்பாய்களுக்கு சமம். ஆனால் நடனம் ஏற்பாடு செய்யப்பட்ட இரவில் அவர்கள் எங்கோ ஆகாயத்திலிருந்து இறங்கியது போலக் கறுப்பர்களை நடத்துவார்கள்.\nஆனால் அப்பா இரயில்வே இன்ஸ்டிடுயூட் பக்கம் போகவில்லை. மாரட்பள்ளி பக்கம் என்னை அழைத்துப் போனார். எனக்கு அங்கு தெருவுக்குத் தெரு தெரிந்தவர்கள். ஆனால் எனக்குத் தெரிந்து அப்பா மாரட்பள்ளி பக்கம் போனதில்லை. அப்பாவுக்குப் பணக்காரர்கள் பற்றி உள்ளூர நம்பிக்கை கிடையாது என்று இன்று எனக்குப் புரிகிறது. அவர் நட்புடன் பழகியவர் முகம்மது உஸ்மான் கடை உரிமையாளர் கௌஸ் முகம்மது. ஆனால் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பையன்கள் எல்லாரும் சமம். நான் அங்குப் பலர் வீட்டிற்குப் போயிருக்கிறேன்.\nமாரட்பள்ளியில் மிக நன்றாகக் கட்டப்பட்ட வீடுகள் இருந்தாலும் மாடி வீடு என்று அன்று ஏதும் கிடையாது. எல்லாம் தனித்தனி வீடுகள். ஒரு வீடு கருங்கல்லால் கட்டப் பட்டது போலிருந்தது. எனக்கு அந்த வீட்டில் நண்பன் யாரும் கிடையாது. அப்பா அந்தத் தெருவில் திரும்பியபோது அந்தக் கருங்கல் வீட்டுக்கு அப்பா போகக்கூடாதா என்று நினைத்தேன். ஆனால் அப்பா கோடி வீட்டுக்குப் போனார்.\nமாரட்பள்ளியில் நான் போன வீடுகள் எல்லாவற்றிலும் கேட் முன்னால் ஒரு கோலம், உள்ளே போனவுடன் ஒரு கோலம் என்றிருக்கும். இந்த வீட்டில் கோலம் இல்லை. உள்ளே எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகள் மிகவும் மங்கலாக இருந்தன. அப்பா “மிஸஸ் சிம்ஸன்,” என்று கூப்பிட்டார். யாரும் வரவில்லை. அப்பா மறுபடியும் கூப்பிட்டார்.\nஃபிராக் போட்ட பெண் ஒருத்தி வந்தாள். பொதுவாக நாங்கள் அதை கவுன் என்போம்.\nஅந்தப் பெண் உள்ளே போனாள். சற்று நேரத்திற்குப் பின் ஃபிராக் போட்ட அம்மாள் .\nஒருத்தி வந்தாள். அந்த இருட்டிலும் அவள் நல்ல கறுப்பாக இருந்தது தெரிந்தது. முகத்தைத் தூக்கி, “யார்” என்று கேட்டாள். அப்பா தன் பெயரைச் சொன்னார்.\n” என்று அந்த அம்மாள் கத்தினாள். என் அப்பாவைக் கட்டிக் கொண்டாள். “எவ்வளவு வருஷங்கள் போய் விட்டன” என்று சொன்னாள். “வா வா. உள்ளே வா” என்று சொன்னாள். “வா வா. உள்ளே வா பையன் யார் உனக்கு ஆண் குழந்தைகள் இரண்டு மூன்று செத்துப் போய்விடவில்லை\n“இவன் ஒருவன் தங்கினான். நீ எப்படி இருக்கிறாய்\n“வரவு செலவு அப்படி இப்படி இழுத்துக் கொள்ளும்.”\nநாங்கள் உள்ளே போனோம். முதலில் ஒரு சிறிய அறை. அதில் ஒரு நாற்காலி, ஒரு ஸ்டூல், ஒரு சின்னக் கட்டில். கட்டிலில் படுக்கையைச் சுருட்டி வைத்திருந்தது.\n“இது உன் இடம், இல்லையா\n“ஆமாம். நான் காவல்காரியாகவும் இருக்கவேண்டியிருக்கிறதல்லவா ஏன், நீங்கள் முன்னாலேயே வரவில்லை ஏன், நீங்கள் முன்னாலேயே வரவில்லை இதெல்லாம் உங்கள் தயவல்லவா\nஅப்பா அவள் சொன்னதைக் கண்டுகொள்ளவில்லை. ”உள்ளே போகலாமா\nஅடுத்த அறையில் எங்கள் வீட்டில் உள்ளது போலவே ஒரு பெரிய மேஜை. நான்கு பக்கங்களிலும் நான்கு டைப்ரைட்டர்கள். அப்போது யாரும் தட்டச்சு செய்யவில்லை.\n” என்று மிஸ்ஸ் சிம்ஸன் கூப்பிட்டாள்.\nநாங்கள் முதலில் பார்த்த பெண் வந்தாள்.\nமிஸ்ஸ் சிம்ஸன் அவளிடம் சொன்னாள். “விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்று சொல்.” அப்புறம் எங்களிடம் சொன்னாள். “எல்லாரும் பெண்கள்.. அவர்களுக்குத் தெரியவேண்டுமல்லவா\nவரலாம் என்று உள்ளேயிருந்து ஒரு குரல் கேட்டது. நாங்கள் மூவரும் உள்ளே போனோம். அதுவும் ஒரு சிறிய அறை. வரிசையாக மூன்று படுக்கைகள். கொசுவலை கட்டியிருந்தது. அதற்குப் பக்கத்து அறையிலும் மூன்று படுக்கைகள்.\nஅப்பா கேட்டார், “படுக்கையெல்லம் எதற்கு\n””எல்லாரும் வெளியூர் பெண்கள். அவர்கள் எல்லாரும் இங்கேயே தங்கி செகரட்டேரியல் வேலை கற்றுக் கொள்ளலாம் மூன்றே மாதத்த��ல் முதல் பரிக்ஷைக்கு அனுப்புகிறேன். சாப்பாடு டிரெயினிங் எல்லாவற்றுக்கும் மாதம் நாற்பது ரூபாய். அதிகமா\n”வெறும் பெண்கள் மட்டும்தான். அதில் சில சௌகரியங்களும் உண்டு, அபாயங்களும் உண்டு. நான் குடிகாரர்களின் பெண்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. பார்த்தால் பரிதாபமாக இருக்கும். ஆனால் சேர்த்துக் கொண்டால் அப்பாக்காரன் பணம் ஒழுங்காகத் தரமாட்டான். குடித்துவந்து இங்கே என்னை மிரட்டுவான். ஒருவன் நான் பிராத்தல் நட்த்துகிறேன் என்று கத்தினான். நான் குடிகாரனோடு பாடு பட்டது போதாதா” மிஸ்ஸ் சிம்ஸன் அழுதாள்.\n”சிம்ஸன் பற்றித் தகவல் ஏதும் இல்லையா\n”எனக்குப் பெயரைக் கொடுத்துவிட்டு எங்கோ ஓடிவிட்டான். அவன் கல்கட்டாவில் இருக்கிறானாம்.”\nதிடீரென்று மிஸஸ் சிம்ஸன் சிரித்தாள். “ஒரு ராஜா ஒரு மிஸஸ் சிம்ஸனுக்காக ராஜ்யத்தையே வேண்டாம் என்றானாம். இங்கே நான் வேண்டாம் என்று ஒரு ராஜா ஓடிப் போகிறான்..”\nநாலைந்து பெண்கள் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பா சொன்னார், “வா, நாம் முன்னறைக்குப் போவோம்.”\nநாங்கள் டைப்ரைட்டர் அறையில் உட்கார்ந்தோம். ஒரு பெண் ஒரு தட்டில் பிஸ்கட்டுகள் கொண்டு வந்து வைத்தாள். அப்பா, “டீ காபி எதுவும் வேண்டாம்,” என்றார்.\nமிஸ்ஸ் சிம்ஸன் என்னைப் பார்த்து, “பையா, இந்த டைப்ரைட்டர், டேபிள் எல்லாம் உன் அப்பா தயவால் முப்பதுக்கும் நாற்பதுக்கும் வாங்கியது. உன் அப்பா அந்த நாளில் உதவி செய்யாவிட்டால் நான் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பேன்.”\n”சிம்ஸன் என்னுடன் வேலை பார்த்தானே\n”என்ன பார்த்தான், என்னைத் தெருவில் விட்டான்.”\nநாங்கள் கிளம்பினோம். “கட்டாயம் மறுபடியும் வர வேண்டும். பகல் வேளையில் கிளாஸ் நடக்கும்போது நீ வர வேண்டும்.”\nநாங்கள் சிறிது தூரம் பேசாமல் வந்தோம். திடீரென்று அப்பா சொன்னார், “இந்த ஊர்லே பையங்களுக்கு இந்த மாதிரி ஒரு இன்ஸ்டிடுயூட் இல்லையே\nஅப்பா பேசாமல் நடந்தார். நான் கேட்டேன், “மிஸ்ஸ் சிம்ஸன் ஏதோ ராஜா\n”அதுவா, இப்போ இங்கிலாண்டு ராஜா யார் தெரியுமா\n”அதுக்கு முன்னாலே எட்வேர்ட்னு ஒத்தன் இருந்தான். அவன் ஒத்தியைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னான். அந்தப் பெண் பேர்தான் மிஸ்ஸ் சிம்ஸன். இங்கிலாண்டு பார்லிமெண்ட் கூடாதுன்னு சொல்லித்து. எட்வேர்ட் ராஜ்யமே வேண்டாம்னு போயிட்டான். அப்படித்தான் இப்ப இருக்கிற ஜார்ஜ் ராஜாவானார்.”\n‘ ”அந்த அம்மா சொன்னபடி நீதான் அந்த டேபிள், டைப்ரைட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்தயா\n”ஆமாம். ஆனா அவ இன்ஸ்டிடுயூட்டை ரொம்ப நன்னா நடத்தறா.”\n”ஒரு கார்ட். அவளுக்கு ஒரு விஷயம் தெரியாது. சிம்ஸன் என் கிட்டே சொல்லிட்டுத்தான் போனான்.”\nநான் எந்த இன்ஸ்டிட்யூட்லியும் சேரவில்லை. அப்பாவே இரண்டு மாதத்தில் செத்துப் போய் விட்டார். டேபிள், நாற்காலி, டைப்ரைட்டர் எல்லாம் போய் விட்டது. ஆனால் என் இரண்டு விரல் தட்டச்சுப் பழக்கம் போகவில்லை.\n0 Replies to “இரண்டு விரல் தட்டச்சு”\nஜூன் 16, 2014 அன்று, 6:41 காலை மணிக்கு\nஜூன் 17, 2014 அன்று, 11:06 காலை மணிக்கு\nஅசோகமித்திரன் நட்ட நடுவில் பாதியில் விட்டுவிட்டு சுற்றுலா போல அவருக்கு தோணுகிற பாதையில் ஒரு சுற்று சுற்றி விட்டு விட்ட இடத்திற்கு மீண்டும் வருவார்.\nநமக்கும் அவரது அந்த சுற்றுலா அனுபவம் வாய்க்க பெற்றாலும் விட்ட இடத்திற்கு அவர் மீண்டும் வந்து தொடரும் பொழுது நாமும் அவரைத் தொடர திறமை பெற்றிருக்க வேண்டும். அந்தத் திறமை+ பொறுமை இல்லையென்றால் அ.மி.யை வாசிப்பதில் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கப் பெறாது போவதற்கும் சாத்தியகூறுகள் இருக்கின்றன.\nஜூன் 17, 2014 அன்று, 11:03 மணி மணிக்கு\nஅசோகமித்திரன் அவர்களை வாசிக்கும்போது ஏற்படும் pleasant ஆன உணர்வு அவருக்கு மட்டுமே உரித்தானது.\nஜூன் 18, 2014 அன்று, 5:06 காலை மணிக்கு\nஜூன் 28, 2014 அன்று, 5:01 காலை மணிக்கு\nஎப்போதுமே உணர்ந்துகொள்ள ஒரு கதை இருக்கும்.,திரு.அசோகமித்திரன் அவர்களிடம்.\n”இரண்டு விரல் தட்டச்சு”..சட்டென மெல்லத்தழுவும் உணர்வு.\nஜூன் 30, 2014 அன்று, 5:43 மணி மணிக்கு\nரொம்ப நாள் கழிச்சுப் படிக்க சந்தோஷமாக இருக்கு தட்டச்சுக் கற்றுக் கொண்ட அனுபவம் சுவாரசியம். வேர்ட் வெரிஃபிகேஷன் எல்லாம் தேவையானு தோணுது தட்டச்சுக் கற்றுக் கொண்ட அனுபவம் சுவாரசியம். வேர்ட் வெரிஃபிகேஷன் எல்லாம் தேவையானு தோணுது\nஜூலை 1, 2014 அன்று, 5:40 காலை மணிக்கு\nஅன்பின் காதலின் வெளிப்பாடு.. என்னவெல்லாம் செய்யத் தோணுது..\nஅதை சொற்களில் வடித்த விதம் அருமை.\nNext Next post: சிங்கப்பூர் சென்ற மகன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆ���்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நட��்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக�� கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். ��ரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரா���ா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதைகள் - வ. அதியமான்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nபாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/realme-c1-price-178198.html", "date_download": "2020-10-25T20:36:57Z", "digest": "sha1:WUHN7TVOSJ2NZM2NNZN3DL6TCP3K7AQR", "length": 15937, "nlines": 424, "source_domain": "www.digit.in", "title": "Realme C1 2019 3GB | Realme C1 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 25th October 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Realme\nபொருளின் பெயர் : Realme C1 2019\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 128 GB\nRealme C1 Smartphone HD+ உடன் 1520 X 720 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு NA பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.2 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.8 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. Realme C1 Android 8.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nRealme C1 Smartphone January 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 450 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nRealme C1 Smartphone HD+ உடன் 1520 X 720 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு NA பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.2 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.8 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. Realme C1 Android 8.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nRealme C1 Smartphone January 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை Corning Gorilla Glass கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 450 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 32 உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 128 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 4230 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 13 + 2 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nRealme Q2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 அறிமுகமாகும்.\nRealme நிறுவனம் Q2 ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 13ஆம் தேதி சீனாவில் வெளியிடுவதாக வெய்போ தளத்தில் அறிவித்துள்ளது. இந்த புதிய சீரிஸ் ரியல்மி கியூ2 ப்ரோ மற்றும் ரியல்மி கியூ2 ஸ்மார்ட் போன்களாக இருக்கலாம் என தெரிகிறது. ரியல்மி நிறுவனம் இத்தகவல\nREALME 7I ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரியுடன் அறிமுகம்,\nRealme 7i இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் REALME 7 மற்றும் REALME 7 ப்ரோ மொபைல் போன்களுக்குப் பிறகு இதே சீரிஸில் ���ந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஃபோனின் மிகச் சிறப்பு அம்சங்களைப் பார\nREALME NARZO 20A இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.\nREALME NARZO 20, நார்சோ 20 ஏ மற்றும் நார்சோ 20 புரோ ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இந்த போனில் நிறுவனத்தின் நார்ஜோ சீரிஸ் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இது மே மாதத்தில் நர்சோ 10 மற்றும் நார்சோ 10 ஏ உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வ\nகுவல்கம் 720G ப்ரோசெசருடன் REALME 7 PRO இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.\nRealme 7 மற்றும் Realme 7 Pro இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறுவனத்தின் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களாக வந்துள்ளன. ரியல்ம் 6 மற்றும் ரியல்மே 6 ப்ரோவுக்கு பதிலாக Realme 7 சீரிஸ் அறிமுக செய்யப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து REALME 7 PRO இன்ற\nசேம்சங் கேலக்ஸி S20 FE 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-25T19:49:42Z", "digest": "sha1:BM77KFIBMFPG4AHMQDEGBPDSCKV2E6V3", "length": 7476, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொலம்பியாவில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸார் மூவர் பலி - Newsfirst", "raw_content": "\nகொலம்பியாவில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸார் மூவர் பலி\nகொலம்பியாவில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்: பொலிஸார் மூவர் பலி\nColombo (News 1st) கொலம்பியாவில் பொலிஸ் நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸார் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.\nகொலம்பியாவில் ஜனாதிபதிக்கு எதிராக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை​ என நகர செயலாளர் Jaime Asprilla தெரிவித்துள்ளார்.\nகொலம்பியாவில் ஓய்வூதியம் உள்ளிட்ட சில நிதித்திட்டங்கள் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக தொழிற்சங்கங்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nபோராட்டக்காரர்கள் மீது நேற்று (22) பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகோடரியால் தாக்கி இருவர் கொலை: சந்தேகநபர் கைது\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nமுல்லைத்தீ��ில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: கண்டனங்கள் வலுக்கின்றன\nஊடகவியலாளர்கள் தாக்குதல்:பின்னணியில் அரச பொறிமுறை\nஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: கிளிநொச்சி, மட்டக்களப்பு ஊடக அமையங்கள் கண்டனம்\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது\nகோடரியால் தாக்கி இருவர் கொலை: சந்தேகநபர் கைது\nசந்தேகநபர்களுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஊடகவியலாளர்கள் தாக்குதல்: கண்டனங்கள் வலுக்கின்றன\nஊடகவியலாளர்கள் தாக்குதல்:பின்னணியில் அரச பொறிமுறை\nகிளிநொச்சி, மட்டக்களப்பு ஊடக அமையங்கள் கண்டனம்\nஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzODA0MQ==/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9,-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:15:46Z", "digest": "sha1:RZLSQUPSCDU6JKQ5UU664I4VCCH5IPUJ", "length": 7634, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நியாயமான, சுதந்திரமான அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்: வெள்ளை மாளிகை விளக்கம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nநியாயமான, சுதந்திரமான அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்: வெள்ளை மாளிகை விளக்கம்\nவாஷிங்டன்: ‘நியாயமான, சுதந்திரமான தேர்தல் முடிவை அதிபர் டிரம்ப் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்,’ என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது. அதில், ‘தபால் ஓட்டு முறையில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளதால், அதிபர் தேர்தலில் ஒருவேளை தோல்வி அடைந்தால், உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்’ என அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தலில் அவர் தோற்று விட்டால், வெற்றி பெறும் ஜோ பிடெனிடம் ஆட்சியை ஒப்படைக்க மாட்டார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் ஊடக செயலாளர் கேலெய்க் மெக்என்னானி நேற்று அளித்த பேட்டியின்போது, ‘தேர்தலில் டிரம்ப் தோற்றால், ஆட்சி பரிமாற்றம் அமைதியான முறையில் நடக்காதா’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மெக்என்னானி, ‘‘நியாயமான, சுதந்திரமான அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் நிச்சயம் ஏற்றுக் கொள்வார். ஆனால், இந்த கேள்வியை நீங்கள் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரிடம் கேட்பது தான் பொருத்தமாக இருக்கும். அவர்கள்தான் ‘அதிபர் டிரம்ப் வென்றால் அந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்’ என ஏற்கனவே கூறியவர்கள்,’’ என பதிலடி கொடுத்துள்ளார்.\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\nடெல்லியில் பள்ளிகள் திறக்க இப்போது வாய்ப்பில்லை: முதல்வர் கெஜ்ரிவால் தகவல்\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n‘டிஸ்சார்ஜ்’ ஆனார் கபில்தேவ் | அக்டோபர் 25, 2020\nஆஸி., கிளம்பிய புஜாரா, விஹாரி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theekkathir.in/Tag/lane", "date_download": "2020-10-25T19:02:03Z", "digest": "sha1:5RKJY3SZYC2QNTMRLAQII247CYFI2R5M", "length": 4934, "nlines": 73, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\nபாகிஸ்தான், ஆப்கான், ஈரான் , இராக் வரிசையில்...ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா\n, அசாமைஒட்டியுள்ள நாகலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர் மற்றும்பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஆஸ்திரேலியா கேட்டுக் கொண்டுள்ளது.....\nகூலி தராமல் ஏமாற்றிய ஒப்பந்ததாரரை கைது செய்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து நடத்துநர் தற்கொலை முயற்சி போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nவேனின் டயர் வெடித்து விபத்து - 20 பேர் படுகாயம்\nஉதகை மார்கெட்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்\nசரண்டர் வாகனங்களுக்கு ஐடியல் வரி பழைய பஸ் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு\nஉடுமலை அரசு கல்லூரியில் கலந்தாய்வு\nபொள்ளாச்சி : வணிக வளாக கடைகள் ஏலம்\nவரலாற்றை உருவாக்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அந்த முன்னேற்றம் தொடரும்: வி.எஸ்.அச்சுதானந்தன்....\nபீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை... ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு\nநாடு முழுவதும் கொரோனாவிற்கு இலவச தடுப்பூசி கிடைக்க வேண்டும்... அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெள��யிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/sooriyan-uchcham-petra-rasikal-vara-rasi-palan/", "date_download": "2020-10-25T19:34:26Z", "digest": "sha1:SZVIVVY6BVR7XN6NVJO2YSVFWKSFZTJW", "length": 104570, "nlines": 425, "source_domain": "www.thinatamil.com", "title": "சூரியன் உச்சம் பெற்ற ராசிகள்!... அதிர்ஷ்டங்கள் தேடி வருமாம்- இந்த வாரத்திற்கான ராசி பலன்கள்- Vaara Rasi Palan - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும் விவகாரம்\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வ��ழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.\nபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்த��ு. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள் இதனால் கூட பண கஷ்டம் வரும்.\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்���ை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக க��ிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் – 12-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்��ுமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது. ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.. நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த...\nவெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி\nகொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவ��த்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…\nஇலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன் யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஉங்கள��� ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nHome ஜோ‌திட‌ம் சூரியன் உச்சம் பெற்ற ராசிகள்... அதிர்ஷ்டங்கள் தேடி வருமாம்- இந்த வாரத்திற்கான ராசி பலன்கள்- Vaara...\nசூரியன் உச்சம் பெற்ற ராசிகள்… அதிர்ஷ்டங்கள் தேடி வருமாம்- இந்த வாரத்திற்கான ராசி பலன்கள்- Vaara Rasi Palan\nஇந்த வாரம் மேஷம் ராசியில் சூரியன், புதன், ரிஷபம் ராசியில் சுக்கிரன், மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் சனி, குரு, கும்பம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nசந்திரன் இந்த வாரம் விருச்சிகம், தனுசு,மகரம் ராசிகளில் சஞ்சரிக்கிறார்.\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n2020 சார்வரி புத்தாண்டு பலன்கள்\nஇந்த வாரம் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.\nசெவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. உங்க ராசியில் சூரியன் உச்சம் பெற்றுள்ளார் கூடவே புதன் சஞ்சரிக்கிறார்.\n2ஆம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருக்கிறார். மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் குரு, சனி, சஞ்சரிக்கின்றனர். லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nஇந்த வாரம் சின்னச் சின்ன அலைச்சல்கள் சோர்வுகள் வரலாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்படும் கவனம். புதிய வீட்டு மனைகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணம் யாருக்கும் கடன் தர வேண்டாம்.\nஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கி தராதீங்க. ஆடம்பர செலவுகள் செய்யாதீங்க பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க. வியாபாரிகளுக்கு லாபமும் உயர்வும் அதிகமாகும்.\nசெவ்வாய்கிழமையன்று துர்க்கைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும்.\nசுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன், உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சனி, குரு பத்தாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.\nஇந்த வாரம் உங்க குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் விரைய செலவுகளை செய்யாதீங்க. பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.\nவிலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வியாபாரிகளுக்க லாபம் கிடைக்கும். அரசுப்பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். வங்கிக்கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு மனக்குழப்பம் வரும்.\nமிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசியில் ராகு, களத்திர ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சனி, குரு, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சூரியன்,புதன்,விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nசந்திரன் சஞ்சாரம் வார இறுதியில் சாதகமாக இல்லை. மே 12ஆம் தேதி காலை 10 மணிமுதல் 14ஆம் தேதி இரவு 7.22 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க.\nஉங்க செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க அப்புறம் பாருங்க அன்பும் காதலும் அதிகரிக்கும்.\nவேலைப்பளு அதிகரிக்கும் கவனமாக இருங்க. வியாபாரிகள் தொழிலதிபர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருங்க. பண விவகாரங்களில் கவனமாக இருங்க. புதிய சொத்து, வீடு நிலம் வாங்க இது சரியான நேரமில்லை பொறுத்திருங்க. சுய தொழில் செய்பவர்கள் வங்கிக்கடனுக்கு முயற்சி செய்யலாம் எளிதில் கிடைக்கும்.\nபெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை நினைத்து வழிபடுங்கள். பாதிப்பு நீங்கி நல்லதே நடக்கும்.\nசந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியன்,புதன், லாப வீட்டில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் சனி, குரு, ஆறாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.\nஉங்க வீட்டில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வசதி வாய்ப்பு கூடும். வேலைக்கு போகும் பெண்களுக்கு புரமோசன் கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.\nஉங்களுடைய சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பித்தம் தொடர்பான நோய்களும் மயக்கமும் வரலாம். ஐடி வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nசெய்யும் வேலையில் நிதானமும் பொறுமையும் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. பெண்கள் விசயத்தில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் அவப்பெயரில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.\nவண்டி வாகனத்தில் வெளியே செல்லும் போது கவனமாக இருங்க. நெருப்பு, மின்சாதனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபாடு செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும்.\nசூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, ஒன்பதாம் வீட்டில் சூரியன்,புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சனி, குரு, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nஇந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது, பணப்பிரச்சினை தீரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார நிலை அதிகரிக்கும். உங்க நிதி நிலைமை தேடி வரும். மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்கும்.\nபிள்ளைகளால் பெருமை தேடி வரும். அலுவலகத்தில் பொறுப்புகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். எந்த பொறுப்பையும் தட்டிக்கழிக்காதீங்க யாரை நம்பியும் ஒப்படைக்காதீங்க. உங்க உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nமாணவர்கள் மேற்படிப்பு தொடர்பான தேர்வுகளில் கவனமாக இருங்க. தொழிலதிபர்கள் பொறுமையோடும் நிதானத்தோடும் இருங்க. தடைகள் நீங்கும் வங்கிக்கடன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். சனிக்கிழமைளில் அனுமனை நினைத்து வணங்குங்கள் நல்லதே நடக்கும்.\nபுதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன், புதன், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு ஆறாம் வீட்டில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சனி, குரு, நான்காம் வீட்டில் கேது இணைந்திருக்கிறார்கள்.\nஉங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். செய்யும் வேலையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். இதுநாள்வரைக்கும் இருந்த அலைச்சல் நீங்கும்.\nஅக்கம் பக்கத்தினரால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். வயிறு பிரச்சினைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஐடி துறையில் வேலை செய்பவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.\nவியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.\nசுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன் ஏழாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார் கூடவே புதன் இணைந்துள்ளார்.\nஐந்தாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் சனி, குரு முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nஇந்த வாரம் உங்களின் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nசகோதர சகோதரிகளிடையே ஏற்பட்டு சண்டை சச்சரவு மறையும். வியா���ார ரீதியான பயணங்கள் வரலாம் கவனத்தோடு இருங்க. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டாம்.\nஅரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. நண்பர்களுடனான தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் பிரச்சினைகள் தேடி வராது.\nசெவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன், புதன் ஆறாம் வீட்டிலும் செவ்வாய் நான்காம் வீட்டிலும்,சனி,குரு மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர்.\nசுக்கிரன் ஏழாம் வீட்டிலும் எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். உங்க மனதில் துணிச்சல் அதிகரிக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். எதிரிகள் மூலம் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும்.\nதெய்வ பலம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வேலை விசயமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.\nஉங்களின் ஆரோக்கியம் மேம்படும். புதிய பதவிகள் தேடி வரலாம். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பங்கு வர்த்தக முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். சனிக்கிழமை நாளில் சனிபகவானை வணங்குங்கள். ஞாயிறு ராகு காலத்தில் கால பைரவரை வணங்குங்கள்.\nகுருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் சூரியன், புதன் ஐந்தாம் வீட்டிலும் ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு, மூன்றாம் வீட்டில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, குரு உங்க ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர்.\nஇந்த வாரம் உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களால் பிரச்சினைகள் வராமல் தவிர்க்க வீண் பேச்சுக்களை பேச வேண்டாம்.\nஐடி துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.\nஉங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வியாபாரிகளுக்கு முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். தொழில் துறையினர் பொறுமையாக இருங்க. பெரிய ���ளவில் முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். சனிக்கிழமை ஆஞ்சநேயர் படத்திற்கு துளசி மாலை போட்டு வணங்கவும்.\nஇப்போதய சூழ்நிலையில் எந்த கோவிலுக்கும் போக முடியாது என்பதால் வீட்டிலேயே குல தெய்வத்தை வணங்குங்கள்.\nசனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்க ராசியில் சனி, குரு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் கேது, நான்காம் வீட்டில் சூரியன், புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nஇந்த வாரம் உங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க ஒற்றுமை அதிகரிக்கும்.\nபெண்களின் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தடைபட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். உங்க உடல் நலம் சீராக இருக்கும்.\nவேலை செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கும்.\nவேலையில் அக்கறையோடு இருங்க. பேச்சில் காரத்தை குறைங்க கோபமாக பேச வேண்டாம். சனிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.\nசனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்குள் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சூரியன், புதன், நான்காம் வீட்டில் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சனி, குரு லாப ஸ்தானத்தில் கேது, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nஇந்த வாரம் உங்க ராசிக்கு பணவரவு அதிகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உங்க பேச்சில் கவனமாக இருங்க கோபாமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.\nமனதிலும் உடலிலும் உற்சாகம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். புதிய பதவிகள் கிடைக்கும்.\nவியாபாரிகளுக்கு கடையை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் தவிர்க்கவும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு ஆன்லைனில் படிப்பது நல்லது.\nமீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் விரைய ஸ்தானத்தில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் சூரியன்,புதன் சஞ்சரிக்கிறார்கள், மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் சனி, குரு சஞ்சரிக்கின்றனர்.\nதொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.\nநிதி நிலைமை இந்த வாரம் நன்றாக இருக்கும். பணம், விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்திருங்க களவு போக வாய்ப்பு இருக்கு. பங்குச்சந்தை, கமிஷன் மூலம் பணவரவு தாராளமாக இருக்கும்.\nதனியார் துறை, ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கட் ஆகும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. வேலையில் கவனமாக இருங்க. பெண்கள் விசயத்தில் கவனமாக இருங்க.\nஇல்லாவிட்டால் அவமானங்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு மறைமுக தொல்லை நீங்கும் எதிரிகளின் போட்டி விலகும். வீட்டில் உறவினர்களிடம் கவனமாக பேசுங்க. கருத்து வேறுபாடுகள் மூலம் பிரச்சினைகள் வரலாம் கவனம்.\nசூரியன் உச்சம் பெற்ற ராசிகள்\nPrevious articleஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்வில் நடந்த சோகம் – The tragedy in the life of Charlie Chaplin\nNext articleஆபத்தில் இருந்து முற்றாக விடுபட – கட்டுப்பாடுகள் மதிக்கப்படவேண்டும்- மாகாண முதல்வர்..\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் –...\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ர���ஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nஇன்றைய ராசி பலன் – 10-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்திIல் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம்…\nஇன்றைய ராசி பலன் – 9-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இர���க்கின்றன. வீண்…\nகட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை சொல்லப்படாத சில ஆன்மீக...\nநாம் வழக்கமாக பூஜை செய்யும் பொழுது அல்லது ஆன்மீக ரீதியான விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் அல்லது எப்படி செய்ய வேண்டும் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்கிற குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. எவ்வளவோ விஷயங்கள் நமக்குத் தெரியாமல் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முறையாக கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும். அப்படியான சில விஷயங்களைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.இந்த விஷயங்களை எல்லாம் நிச்சயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாம்…\nவாடகை வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கென சொந்த வீடு கட்ட இவரை மட்டும்...\nவாடகை வீட்டில் வாடகை கொடுத்து கஷ்டப்படுபவர்கள் மனதில், நிச்சயம் தனக்கென சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதை தவமாகவும், கனவாகவும் வைத்திருப்பவர்கள் உங்களில் நிறைய பேர் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா தங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எப்படி இருக்கிறார் தங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அங்காரகன், பூமிகாரகன் என்று செவ்வாய் பகவானை அழைப்பதுண்டு. செவ்வாயின் துணையின்றி உங்களால் வீடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அங்காரகன், பூமிகாரகன் என்று செவ்வாய் பகவானை அழைப்பதுண்டு. செவ்வாயின் துணையின்றி உங்களால் வீடு என்ன ஒரு ஓடு கூட வாங்க…\nஇன்றைய ராசி பலன் – 8-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முடிவுகளை எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று குழப்பங்கள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்வது சரியா…\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந��த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எ��ுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634334", "date_download": "2020-10-25T20:40:52Z", "digest": "sha1:NMCLCRRY7DS4EWN5MFIECTDVPV2WUJ6U", "length": 19124, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவை: வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் டிச.31 வரை அவகாசம்\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ... 3\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 2\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 12\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nகோவை: வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை\nகோவை:கோவை, அண்ணா சிலை, பாலசுந்தரம் ரோட்டில் வடக்கு தாசில்தார் அலுவலகம் உள்ளது. இன்று மாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலக நுழைவு வாயிலை அடைத்த போலீசார், ஒவ்வொரு துறையாக சோதனையிட்டு வருகின்றனர். இச்சோதனையின் முடிவில் முழுவிபரங்கள் தெரிய வரும். லஞ்ச ஒழிப்பு சோதனை பரபரப்பை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை, அண்ணா சிலை, பாலசுந்தரம் ரோட்டில் வடக்கு தாசில்தார் அலுவலகம் உள்ளது. இன்று மாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅலுவலக நுழைவு வாயிலை அடைத்த போலீசார், ஒவ்வொரு துறையாக சோதனையிட்டு வருகின்றனர். இச்சோதனையின் முடிவில் முழுவிபரங்கள் தெரிய வரும். லஞ்ச ஒழிப்பு சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீட் தேர்வு ரிசல்ட்: தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்(21)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான ம��றையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீட் தேர்வு ரிசல்ட்: தமிழக அரசு பள்ளி மாணவர் முதலிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635522", "date_download": "2020-10-25T19:11:01Z", "digest": "sha1:ZETVNCHUDDFLFJJEHE75G27S3HMMDTO7", "length": 22234, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் 87 வயது டாக்டர் | Dinamalar", "raw_content": "\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ...\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 2\nதிருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 3\nதமிழகத்தில் இதுவரை 6.67 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nகிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் 87 வயது டாக்டர்\nநாக்பூர்:மஹாராஷ்டிராவில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று, ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வரும், 87 வயதான டாக்டரின் சேவை, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. nsimg2635522nsimg மஹாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில், ராம்சந்திர தாண்டேக்கர், என்ற, 87 வயதான டாக்டர் வசித்து வருகிறார். இவர், 60 ஆண்டுகளாக, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாக்பூர்:மஹாராஷ்டிராவில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று, ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வரும், 87 வயதான டாக்டரின் சேவை, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nமஹாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில், ராம்சந்திர தாண்டேக்கர், என்ற, 87 வயதான டாக்டர் வசித்து வருகிறார். இவர், 60 ஆண்டுகளாக, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள குக்கிராமங்களுக்கு தினமும் சென்று, அங்குள்ள ஏழை மக்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வயதானோர், வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.\nஆனால், எதையும் பொருட்படுத்தாத தாண்டேக்கர், இந்த தொண்டு சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.இதுகுறித்து, தண்டேக்கர் கூறுகையில்,“கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக���கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதே என் ஒரே எண்ணம். அதை முன்பும் செய்தேன். அதை நிறுத்தாமல், தொடர்ந்து செய்வேன்,” என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கிராமங்கள் சென்று சிகிச்சை 87 வயது டாக்டர்\nஅனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு\nநியூசி., பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்களுடைய சேவைக்கு தலைவணங்குகிறோம் அதோடு உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு\nநியூசி., பிரதமர் ஜெசிந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-25T19:47:09Z", "digest": "sha1:2CLFX73A3C6HGOU3UFU2MUFDMBHVELIK", "length": 10786, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 582 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nதிசு வளர்ப்பு பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள்\nவிரால் மீன் வளர்ப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மீன் வளர்ப்பு\nமீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்\nமீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள் பற்றின குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மீன் வளர்ப்பு\nஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு முறைப் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மீன் வளர்ப்பு\nஇளம்புழு வளர்ப்பு பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பம் / பட்டுப்புழு வளர்ப்பு முறை\nவான்கோழி புறக்கடை வளர்ப்பு முறைகள்\nவான்கோழி வளர்ப்பு முறைகள் பற்றிய குறிப்புகள்.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பறவை இனங்கள் / வான்கோழி வளர்ப்பு\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பு\nசிறிய குளத்தில் மீன் வளர்ப்பது பற்றிய தகவல்\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மீன் வளர்ப்பு\nபட்டுப்புழு வளர்ப்பு அறை பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / … / பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பம் / பட்டுப்புழு வளர்ப்பு முறை\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / நிர்வாகம்\nபட்டுப்புழுவின் வளர்ப்பு முறை பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / பட்டு வளர்ப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/10/blog-post_13.html", "date_download": "2020-10-25T18:57:00Z", "digest": "sha1:55DZCEADTXCWV22Y4A3XH7BH5ODCOEH5", "length": 20350, "nlines": 349, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மைத்ரிக்கும் ர‌ணிலுக்கும் வாக்க‌ளித்து ஏமாந்த‌ மாளிகாவ‌த்தை முஸ்லிம்க‌ள்.", "raw_content": "\nமைத்ரிக்கும் ர‌ணிலுக்கும் வாக்க‌ளித்து ஏமாந்த‌ மாளிகாவ‌த்தை முஸ்லிம்க‌ள்.\nமுஸ்லிம் மையவாடியை மீட்டுத்தந்து, நீதியை பெற்றுத்தாருங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம்\nமாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடி காணி தனியார் ஒரு­வ­ரினால் ஆக்­கி­ர­மிப��பு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் விவ­கா­ரத்தில் தலை­யிட்டு நீதி பெற்­றுத்­த­ரு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்­ளது.\nஇலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் இக்­கோ­ரிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் விடுத்­துள்­ள­துடன் இது தொடர்­பாக விளக்­க­ம­ளிப்­ப­தற்கு விரைவில் சந்­திப்­பொன்­றினை ஏற்­ப­டுத்தி தரு­மாறும் வேண்­டி­யுள்­ளது. இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள 07.10.2016 ஆம் திக­தி­யிட்ட கடி­தத்­திலே இவ்­வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.\nமுஸ்லிம் மைய­வாடிக் காணி ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோத கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் விடயம் தொடர்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் கடிதம் ஒன்று அனுப்­பி­வைத்­துள்­ள­தா­கவும் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,\nகுறிப்­பிட்ட இந்த மைய­வாடிக் காணி ஆக்­கி­ர­மிப்பு 2007 ஆம் ஆண்டு இடம்­பெற்­றது. அன்று முதல் கொழும்பு மாந­கர அதி­கார சபை அதி­கா­ரிகள் மூலம் கட்­டட நிர்­மாணப் பணி­களை இரு தட­வைகள் எம்மால் நிறுத்த முடிந்­துள்­ளது.\nஅக்­கா­லங்­களில் மாந­கர சபை முதல்­வர்­க­ளாக பிர­சன்ன குண­வர்­த­னவும் முஸம்மிலும் இருந்­தார்கள். மாவட்ட நீதி­மன்­றிலும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றிலும் எம்மால் சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்க முடிந்­தது.\nதற்­போது மைய­வாடிக் காணி விவ­காரம் தொடர்பில் மாவட்ட நீதி­மன்றில் வழக்­கொன்றும் விசா­ர­ணையின் கீழ் உள்­ளது.\nஇவ்­வா­றான எமது முயற்­சிகள் மூலம் ஆக்­கி­ர­மிப்பு செய்­யப்­பட்­டுள்ள மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடிக் காணியை எம்மால் திருப்பிப் பெற முடி­யாமற் போயுள்­ளது. இதற்­கான காரணம் காணியை ஆக்­கி­ர­மிப்பு செய்­துள்­ளவர் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளரின் நண்பர் என்­ப­தாகும்.\nஇந்தக் குறிப்­பிட்ட கட்­ட­டத்தின் நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் 2013 இல் காலா­வ­தி­யா­னாலும் அது மீள புதுப்­பிக்­கப்­ப­ட­வில்லை. 2014 ஆம் ஆண்டு வரை கட்­டட நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் புதுப்­பிக்­கப்­ப­டாமல் நிர்­மாண வேலைகள் தொடர��ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டன.\nகொழும்பு மாந­கர சபையும் மாளி­கா­வத்தை பொலிஸ் சுற்­றாடல் பிரிவும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணத்­துக்கு எதி­ராக எது­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­க­வில்லை. நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் உத்­த­ரவின் படியே இந்த நிர்­மாணம் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தது எனக் கரு­து­கிறோம்.\n2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு நல்­லாட்சி அமைக்­கப்­பட்ட போது நாம் மகிழ்ச்­சி­ய­டைந்தோம். சட்­டமும் ஒழுங்கும் நிலை­நாட்­டப்­ப­டு­மென எதிர்­பார்த்தோம். உங்கள் நிர்­வா­கத்தின் கீழ் எமக்கு நியாயம் கிடைக்­கு­மென எண்­ணினோம்.\n2016 ஆம் ஆண்டு மாந­க­ர­சபை முதல்­வ­ருடன் இந்தச் சட்ட விரோதக் கட்­டடம் தொடர்­பாக பல கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். இதன் பல­னாக மாந­க­ர­சபை முதல்வர் சட்­ட­வி­ரோத கட்­ட­டத்­துக்கு எதி­ராக வழக்­கொன்­றினைத் தாக்கல் செய்தார். வழக்கு விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­டது.\nஇரு தரப்பும் தங்கள் தரப்பு அறிக்­கை­களை சமர்ப்­பித்­தனர். வழக்கின் தீர்ப்பு 24.08.2016 இல் வழங்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டது. என்­றாலும் அன்­றைய தினம் வழக்­கினை மாந­கர ஆணை­யாளர் வாபஸ் பெற்றுக் கொண்­டு­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.\nஇது தொடர்­பாக நாம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எழுத்து மூலம் அறி­வித்­தி­ருக்­கிறோம். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சரை நேரில் சந்­தித்து முறை­யிட்டோம்.\nமாந­கர சபை தொடர்ந்த வழக்­கினை மாந­கர சபையே வாபஸ் பெற்று கொண்­டமை தொடர்பில் வினவினோம். மாநகர சபை ஆணையாளர் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே வழக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.\nபின்பு நாம் முதலமைச்சரைச் சந்தித்தோம். தான் மாளிகாவத்தை மையவாடிக் காணி தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தப்படவில்லை. என்று கூறியதுடன் இது தொடர்பாக விசாரணையொன்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமை��ாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் அங்கு பேசும் போது,\nகல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:18:43Z", "digest": "sha1:DHRBJ62T5LLSJAUUWOEYYZFNK2LCFCUH", "length": 14612, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜிவி பிர���ாஷ் | Latest ஜிவி பிரகாஷ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nGV பிரகாஷ், நெப்போலியன் நடித்த TRAPCITY என்ற ஹாலிவுட் பட டீசர் ரிலீஸ்.. இணையத்தை கலக்கும் திரில்லர்\nதனுஷை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹாலிவுட் படங்களில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த படத்திற்கு டிராப் சிட்டி என...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதமிழ் இசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா அடங்கப்பா, தலை சுத்துதுடா சாமி\nதமிழ் சினிமாவில் படத்துக்குப்படம் நடிகர்களின் சம்பளம் எப்படி ஏறிக்கொண்டே செல்கிறதோ, அதே மாதிரி ஹிட் பாடல்களை கொடுக்க கொடுக்க இசை அமைப்பாளர்களின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇணையத்தில் வைரலான ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர்.. எதிர்பார்க்காத நேரத்தில் வந்த ட்விஸ்ட்\nகார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். சரித்திர படமாக உருவாக இருந்த இந்த...\nஇசையை மையமாக கொண்டு உருவாகிய 6 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படங்கள்\nதமிழ்சினிமாவில் திரில்லர், காமெடி, ஆக்ஷன் வரிசையில் இசையை மையமாக வைத்து வந்த சில படங்கள் ஹிட்டாகி உள்ளது. அந்த படங்களின் லிஸ்ட்டை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜிவி பிரகாஷ்காக காத்திருக்கும் பத்து படங்கள்..யாருமில்லா காட்டுக்குள்ள நீதான் ராஜா\nதமிழ் சினிமாவில் இசையில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் ஜிவி பிரகாஷ், அதையும் தாண்டி தற்போது நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். 2006இல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆயிரத்தில் ஒருவன் படம் பற்றிய ரகசியத்தை சொன்ன ஜிவி பிரகாஷ்.. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது\nஎன்னதான் செல்வராகவன் படம் வசூல் ரீதியாக தோல்வி பெறுகிறது என்று கூறினாலும் அவருடைய கற்பனை எல்லைக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n‘என் அடுத்த ஹீரோ நீதான்’ என சொல்லியே காலை வாரிய முருகதாஸ்.. பெரிய டுபாக்கூரா இருப்பாரு போலியே\nஒரு காலத்தில் ஏ ஆர் முருகதாஸ் என்ற பெயரைக் கேட்டாலே மாஸாக இருக்கும். ஆனால் அவரை இப்போது தமாஷ் ஆக்கி விட்டு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாபியா தோல்வியால் கார்த்திக் நரேனை அலையவிடும் தனுஷ்.. அண்ணனால் ஏற்பட்ட வினை\nஎன்னதான் மாபியா படத்தை அருண் விஜய்யின் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என கொ���்டாடி தீர்த்தாலும் படத்தின் வசூல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n சத்தமே இல்லாமல் சாட்டையடி கொடுத்த பிரபலம்\nசமீப காலமாக தொடர்ந்து இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோருக்கிடையே விவாகரத்து நடைபெறப் போவதாக செய்திகள் வெளிவந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n13 வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக் ஆகும் தனுஷ் படம்.. வெற்றிமாறன் வேற லெவல்\nஒரு காலத்தில் தமிழ் நடிகர்கள்தான் மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து ரீமேக் செய்து வந்தனர். ஆனால் தற்போது கதையே வேறு. மற்ற...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஐந்து வருடங்களுக்கு பிறகு கார்த்தியுடன் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. மிரட்டல் காம்போ\nநடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த கைதி, தம்பி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷை தொடர்ந்து ஹாலிவுட் சென்ற ஜிவி பிரகாஷ்.. லிப் கிஸ் அடிக்கும் போதே நினைச்சேன்\nஇளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். ஹீரோவாக மட்டும் இல்லாமல் பெரிய படங்களுக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி 65 படத்திற்கு இசையமைக்கும் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்.. பண்டிகையை கொண்டாடும் ரசிகர்கள்\nதளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தை எந்த அளவு எதிர்பார்க்கிறார்களோ அதை விட ஒரு படி மேல் தளபதி 65 படத்தின் இயக்குனர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவேற லெவலில் மாஸ் காட்டும் தனுஷ்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த அடுத்த பட அறிவிப்பு\nதற்போது தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தனுஷ் ஒருவர் மட்டுமே. கிட்டத்தட்ட நான்கைந்து படங்கள் கைவசம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅட்லீயை கைகழுவிய விஜய்.. பெண் இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி.. அனல் பறக்கும் தளபதி 65 அப்டேட்\nதளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. அனிருத் இசையமைக்கும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரே ஒரு காட்சிக்காக 20 கிலோ எடையை குறைத்த சூர்யா.. மெர்சல் காட்டும் சூரரைப் போற்று\nசூரரைப் போற்று படத்தின் டீசர் ந��ற்று வெளியாகி சமூக வலைதளங்களில் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுவரை வந்த சூர்யா பட டீசர்களிலே...\nஇளசுகளின் இதயத்தை திருடும் ரைசா..\nஇன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் ரைசா வில்சன். தனுஷ் நடித்த விஐபி-2 படத்தில் கஜோலின் அசிஸ்டன்ட் ஆக தமிழ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதனுஷ் வெளியிட்ட திடீர் அறிக்கை.. சொன்னதை கேட்பார்களா ரசிகர்கள்\nதனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் அக்டோபர்-4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் செல்லும் ஜி.வி.பிரகாஷ்.. அவரே வெளியிட்ட வீடியோ பதிவு\nதமிழ் சினிமாவில் “வெயில்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, “டார்லிங்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் கால் பதித்தவர் நடிகர், இசையமைப்பாளர்...\nசூர்யா வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷின் ட்ரெய்லர்..100% காதல்.. 36,24,36 செம வீடியோ..\nதமிழ்சினிமாவில் படங்கள் வெற்றி பெறுகிறதோஇல்லையோ வாராவாரம் 4 படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே தான் இருக்கின்றன. இதில் சில நடிகர்கள் வருடத்திற்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t163373-1", "date_download": "2020-10-25T19:21:55Z", "digest": "sha1:66SX2TVO5YMNVC7HXTOOT245M2HVYWNW", "length": 16172, "nlines": 150, "source_domain": "www.eegarai.net", "title": "மெட்ரோ ரயில் சேவை: செப்., 1 முதல் துவக்கம்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nமெட்ரோ ரயில் சேவை: செப்., 1 முதல் துவக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமெட்ரோ ரயில் சேவை: செப்., 1 முதல் துவக்கம்\nநாட்டில், 'மெட்ரோ ரயில்' சேவை, செப்., 1ம் தேதி முதல்\nதுவங்க வாய்ப்புள்ளது என, தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து,\nஊரடங்கு அமலுக்கு வந்ததால், மார்ச் மாதம் முதல், மெட்ரோ\nஊரடங்கில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,\nசெப்., 1ம் தேதி முதல், நான்காம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு\nஇந்த தளர்வுகளின் போது, மெட்ரோ ரயில் சேவைகள்,\nசெப்., 1 முதல் மீண்டும் துவங்குவதாக அறிவிக்கப்படலாம்\nஅதே நேரம், பள்ளி மற்றும் கல்லுாரிகள் அடுத்த மாதம்\nதிறக்க வாய்ப்பில்லை என, அவர்கள் கூறினர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தின���ரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t164530-topic", "date_download": "2020-10-25T19:10:00Z", "digest": "sha1:4RYDSY4PMFBVQMWYMJXMC7SDJOYWPGXJ", "length": 19279, "nlines": 151, "source_domain": "www.eegarai.net", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களிக்கக் கோரும் கிரேட்டா தன்பெர்க்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களிக்கக் கோரும் கிரேட்டா தன்பெர்க்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களிக்கக் கோரும் கிரேட்டா தன்பெர்க்\nநடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்கர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்குமாறு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கோரியுள்ளார்.\nகாலநிலை மாற்றத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருபவர் ஸ்வீடனைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். இவர் காலநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் பல்வேறு பாதிப்புகள் குறித்து உலக அரங்கில் பேசி வருகிறார்.\nஇந்நிலையில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு பதிலாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு வாக்களிக்குமாறு அமெரிக்க குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதனது சுட்டுரைப் பதிவில், “நான் ஒருபோதும் கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை. ஆனால் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் எல்லாவற்றிற்கும் மேலானவை. ” என தன்பெர்க் தெரிவித்துள்ளார்.\nமேலும் தனது பதிவில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடனுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nகிரேட்டா தன்பெர்க்கின் காலநிலை மாற்ற எச்சரிக்கைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து நிராகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான சயின்டிஃபிக் அமெரிக்கன் நவம்பர் 3 ஆம் தேதி ஜோ பிடனுக்கு வாக்களிக்குமாறு தனது வாசகர்களை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது\nRe: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களிக்கக் கோரும் கிரேட்டா தன்பெர்க்\nட்ரம்பின் நடவடிக்கையால் ஆதரவு குறைகிறது. கிரேட்டா கொசுவால் பைடனின் ஆதரவு குறைந்து விடும். கிரேட்டாவை இங்கே யாரும் கண்டு கொள்வதில்லை. நேரத்துக்கு ஒரு கருத்து.போய் படி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம�� |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2020/10/02/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T18:59:44Z", "digest": "sha1:5FDZ5VHN3CUKEPHI4EORO2EXZVEZ3KIU", "length": 44471, "nlines": 101, "source_domain": "eelamhouse.com", "title": "மேஜர் சேரலாதன் | EelamHouse", "raw_content": "\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nலெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )\nவெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nHome / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / மேஜர் சேரலாதன்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nவன்னி கிழக்கு விசுவமடுப் பகுதியிலே பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை மற்றும் மாக்கள் கனிந்து கொட்டும் மாஞ்சோலையுடன் கூடிய அழகிய தென்னஞ்சோலையும் இதமாக தெம்மாங்கு பாட அன்புடன் புன்னகைக்கும் கணக்காய்வுப் பகுதி ஆண் போராளிச் சகோதரர்களுடன் நடுநாயகமாக கம்பீரமாக வீற்றிருக்கும் எமது விசுவமடு “அன்பகம்” எனும் கணக்காய்வுப்பகுதி நடுவப் பணியகம்.அங்கே அன்பு எனும் வானிலே ஒளிரும் துருவ நட்சத்திரமாக எங்கள் சேரலாதன் அண்ணாவைக் காணலாம்.கனிவு மற்றும் பண்பு கலந்த ஒரு நிமிர்வான ஆளுமையுடன் கூடிய பொறுமையான ஒரு போராளியாக அவர் காணப்பட்டார்.அந்த முகாமின் ஒழுங்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கும்,தூய்மைக்கும் அழகுக்கும் அவரே காரணம்.அங்கு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையின் அழகில் அவரின் கைவண்ணம் தெரியும்.\nஅம்முகாம் போராளிகளுக்கு கேட்டவற்றை /தேவையானவற்றை உடனே வழங்கும் “அட்சய பாத்திரமாக”ஒரு தாய் போல அவர் செயற்பட்டார். அம்முகாமுக்கு பணி நிமித்தம் வரும் ஆண்,பெண் போராளிகள் யாராக இருந்தாலும் ஒருபோதும் பசியுடன் திரும்பிச் செல்லக் கூடாது என்ற கொள்கையுடையவர்.அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உணவு,தேநீர் போன்றனவற்றை வழங்கி அவர்கள் அகமலர்ந்து செல்வதனைக் கண்டு தானும் அகம் மலர்வார்.பொதுவாகவே எமது போராளிகளுக்கு மட்டுமேயுரிய தனிப்பட்ட சிறப்பம்சம் ஒன்று உண்டு.தனது “துணைவன்/துணைவியைத் தவிர மற்றைய போராளிகளைச் சகோதரர்களாக “கருதும் கொள்கை.அது எமது மகத்துவம் மிக்க ஒப்பற்ற பெருந்தலைவனின் ���ீரான வளர்ப்பு என்பதனை நான் என்றும் நிமிர்வுடன் சொல்லுவேன்.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் சக பெண் போராளிகளை தனது சொந்த சகோதரிகள் போலவே நடாத்துவார்.ஆதலால் நாம் தூர இடத்திலிருந்து களைத்து விழுந்து அன்பகம் முகாமுக்கு பணி நிமித்தமாக ஆவணக் கோப்புகளை ஒப்படைப்பதற்கு செல்லும் போது எப்போதும் உரிமையுடன் அவரிடம் உணவு,தேநீர் போன்றவற்றை கேட்டுப் பெறுவோம்.அவரும் எங்களைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது முகாமைச் சேர்ந்த மற்றைய போராளிகளை “பிள்ளைகளுக்கு சாப்பாட்டைக் குடுங்கோடா…தேநீரைக் குடுங்கோடா”என்று விரட்டியடிப்பார்.அப்படியொரு சகோதரத்துவமான தனித்துவம் மிக்க போராளி அவர்.இதன் காரணத்தினால் அவரது முகாம் போராளிகள் அவரை “மகளிர் வெளி விவகார அமைச்சர்”என்று பட்டப் பெயரை வைத்து அழைப்பார்கள்.அவரும் அதனை ஏற்று கோபிக்காமல் “உங்களுக்கு ஆகலும் நக்கல் கூடிப் போச்சு”என்று கூறி சிரித்தவாறு செல்லுவார்.\nசேரலாதன் அண்ணா பிறந்து வளர்ந்தது எல்லாம் கடல் வளமும் இயற்கையின் செழிப்பும் கொண்ட யாழ்மாவட்டத்திலே உள்ள காரைநகர் எனும் மண்ணில் தான்.திரு.திருமதி மகாலிங்கம் தம்பதியினருக்கு மூன்று அண்ணன்மார்,இரண்டு அக்காமார்,ஒரு தங்கையுடன் ஆறாவது செல்வப் புதல்வனாக 16.05.1973 இல் துரைசிங்கம் எனும் இயற்பெயருடன் அவதரித்தார்.அவரை வீட்டில் சிவபாதம் என்றும் செல்லமாக அழைத்தார்கள்.துரைசிங்கம் தனது குடும்பத்தின் மீது சிறு வயது முதல் மிகுந்த பாச உணர்வும் பொறுப்புணர்வும் கொண்டவராக மிளிர்ந்தார்.அத்துடன் சட்டென எதனையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு கொண்ட கற்பூர புத்தி கொண்டவராக விளங்கினார்.1989இல் க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் தன் குடும்பத்தை ஆழமாக நேசித்த அவர் தனது குடும்ப சூழ்நிலையின் காரணத்தினால் உயர்தரக் கல்வியைத் தொடராமல் தனியார் வெளிநாட்டு நிறுவனம் ( NGO)ஒன்றில் பணிக்கமர்ந்தார்.அவருக்கு இயற்கையாக காணப்பட்ட ஆங்கில மொழிப் புலமை அவருக்கு அப்பணியில் பெரிதும் உதவியது.\nதனது குடும்பத்தில் அளவு கடந்த பாசம் கொண்ட துரைசிங்கம் அமைதியாக இருந்தாலும் அவருள் விடுதலை எனும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.சொந்த நிலம் இழக்கப்பட்டு அடிமை நிலையில் தாழ்ந்து கிடக்கின்ற தமிழினத்த��க்காக வீரத்துடன் போராடி விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று உணர்வு கொண்டெழுந்து தன்னுடன் ஒட்டிக் கொண்டிருந்த குடும்பம் சம்பந்தமான அனைத்து சுமைகளையும் இறக்கி வைத்து விட்டு 1993 ஐப்பசி மாதத்தில் எமது போராட்டத்தில் இணைந்து இருபாலையில் உள்ள டொச்சன் 2 பயிற்சி முகாமில் சேரலாதன் எனும் நாமத்துடன் அடிப்படைப் பயிற்சியினை மேற்கொண்டார்.\nபூநகரியில் இலங்கை இராணுவத்தின் மிகப் பெரிய படைக் கூட்டுத்தளமும் நாகதேவன் துறையை மையமாக வைத்து ஒரு கடற்படைத் தளமும் இருந்தது.கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத் தளமே காரணமாக இருந்தது.இதனால் 10.11.1993 இப்பெரிய கூட்டுப்படைத் தளம் மீது எமது அமைப்பு தாக்குதல் நடாத்த திட்டமிட்டது.நீர் வழியிலும் நிலவழியிலும் தொடுக்கப்பட்ட சமர் என்பதால் இந்நடவடிக்கைக்கு “தவளைப் பாய்ச்சல்” என்று பெயர் சூட்டப்பட்டது.இச்சமரில் ஏராளமான ஆயுத தளபாடங்களும் ஒரு யுத்த டாங்கியும் கைப்பற்றப்பட்டு இன்னொரு டாங்கி முற்றாக அழிக்கப்பட்டது.அத்துடன் நாகதேவன்துறை கடற்படைத் தளத்தில் இருந்த ஐந்து நீரூந்து விசைப்படகுகளும் கடற்புலிகளினால் வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டன.\nஇச் சமரின் போது ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறையின் காரணத்தினால் அடிப்படைப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சேரலாதன் அண்ணாவும் காவும் குழுவில் ஒருவராகத் திறமையாகச் செயற்பட்டார்.அப்போது,காயப்பட்ட போராளிகளை மிகவும் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்திலும் தனது தாமதத்தினால் ஒரு போராளியின் உயிரை இழக்கக் கூடாது என்ற எண்ணத்திலும் விரைவாக பணியினை மேற்கொண்டிருந்த போது அவரது கவனம் பிசகி ஒரு கால் பிரண்டு விட்டது.இதனால் அவர் சிறிது காலம் மருத்துவ சிகிச்சையிலிருந்து பின்னர் 1994 தை மாதத்தில் ஆரம்பமான டொச்சன் 3 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு முழு நேரப் போராளியாகினார்.பின்னர் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணிக்கு சிறப்புப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.\nஒரு நாடு நாடாகவும் ஒரு இனம் இனமாகவும் இருக்க வேண்டுமென்றால் வீரம்,அறிவு என்ற இரு விடயங்கள் இன்றியமையாதது.வீரத்தையும் அறிவையும் ஒருங்கிணைத்து பலம் கொ��்ட சக்தியாக வளரும் போது தான் ஒரு இனம் யாருக்கும் அடிமைப்படாமல் இருக்க முடியும்.அவ்வாறே எமது தேசியத் தலைவரும் எமது போராளிகள் அறிவும் பலமும் உறுதியும் திடமும் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்புடையவர்.அந்த வகையில் தமிழீழத்தின் நிர்வாகம் ,நிதி, நீதி,மருந்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் எமது போராளிகள் துறைசார் வல்லுனர்களாக உருவாக வேண்டும் என்று திட்டமிட்டு அவர்களை அந்தந்த துறைகளில் கற்கை நெறிகளை மேற்கொள்ள ஊக்குவித்தார். எமது நிதித்துறை வாணிபங்களின் கணக்கியல் ரீதியான நிர்வாக நடவடிக்கைகளுக்கு போராளிகளால் மட்டுமே அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் அகத்தூய்மையுடனும் செயற்பட முடியும் என்பதனை புரிந்து கொண்ட தேசியத் தலைவர் நிதித்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவுடன் கலந்தாலோசித்து யாழ்.நீர்வேலிப்பகுதியில் நிதித்துறைப் போராளிகளுக்கான முதலாவது உயர்தரக் கல்விக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றினை நிறுவினார்.அதனடிப்படையில் சேரலாதன் அண்ணாவும் க.பொ.த சாதாரணதரத்தில் பெற்ற மிகச் சிறந்த பெறுபேற்றின் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தில் அக்கற்கைநெறிக்காக நிதித்துறை கணக்காய்வுப்பகுதிக்கு உள்வாங்கப்பட்டார்.\n1995இல் யாழ்மாநகரம் எமது கட்டுப்பாட்டில் இருந்தது.அதனைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம் படாதபாடுபட்டு பலமுனைத் தாக்குதல்களினைத் தொடுத்தும் அவை எமது படையணிகளால் முறியடிக்கப்பட்ட வண்ணம் இருந்தன.இதனால் 11.07.1995 இல் இலங்கை இராணுவம் “முன்னேறிப் பாய்தல்” என்ற பெயர் குறித்த தாக்குதலோடு பாரிய முன்னகர்வு நடவடிக்கையை மேற்கொண்டது.இதனால் மக்களெல்லாம் அச்சப்பட்டு அவலப்பட்டு மனமிடிந்து புலம்பிக் கிடந்தவேளை “இருள் சூழ்ந்தவேளைகளில் எல்லாம் ஒளியேற்றும்”எம் தலைவர் இதனை அமைதியாகவும் நிதானமாகவும் அவதானித்து பலியெடுத்து வந்தோரை பழிவாங்கும் வேட்கையோடு 14.07.1995இல் “ஒப்பறேசன் புலிப்பாய்ச்சல்”எனும் வலிந்த தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டு நடாத்தினார்.இது எமது விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் புதியதோர் திருப்பு முனையாக இருந்தது.எமது மக்களை அடித்து துரத்தியவர்களை நாம் அடித்து விரட்டி புதிய வரலாறு படைத்தோம்.\nபொதுவாக பெரிய அளவிலான வலிந்த,ஊடறு���்பு தாக்குதல் நடவடிக்கைகளின் போது ஏற்படும் ஆளணிப் பற்றாக்குறையின் போது எமது நிதித்துறைப் போராளிகளும் களப்பணிகளுக்குள் உள்வாங்கப்படுவதுண்டு.இதனால் எமது கணக்காய்வுப்பகுதிப் போராளிகள் ஒரு கையில் கணக்காய்வின் திறவுகோலான பச்சைநிறப் பேனாவையும்(வெளியகக் கணக்காய்வுக்கு பயன்படுத்தப்படும் பேனாவின் நிறம் பச்சை)மறுகையில் விடுதலையின் திறவுகோலான ஆயுதமும் ஏந்திக் களச் சாதனை படைத்தனர்.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் அவரது நிதித்துறை அணியுடன் இணைந்து தனது கற்கை நெறியினை இடை நிறுத்திவிட்டு புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் திறமையாகக் களமாடி வெற்றி வாகை சூடி முகாம் திரும்பினார்.\nபின்னர்,தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் இலங்கை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டாய சிங்களக் குடியேற்றங்களுக்கு பாதுகாப்பை வழங்கி வந்த மணலாற்றில் உள்ள இலங்கை இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்களினை அழித்தொழிப்பதற்காக 28.07.1995 இல் எமது படையணிகளால் தாக்குதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.எனினும் சில துரோகிகளின் காட்டிக் கொடுப்பினால் இத்தாக்குதல் நடவடிக்கை வெற்றியளிக்காத போதும் படைத்தளத்துக்குள் ஊடுருவி அந்த மரணப் பொறிக்குள் சிக்கிய எமது படையணிகள் வீரத்துடனும் சமயோசித புத்தியுடனும் போராடி வரவிருந்த பேரிழப்பைத் தவிர்த்து குறைந்த இழப்புடன் இலங்கை இராணுவத்தினரின் இரண்டு ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பல படைக்கலங்களை அழித்து தீரமுடன் திரும்பினர்.சேரலாதன் அண்ணாவும் இத்தாக்குதல் நடவடிக்கையில் நிதித்துறை தாக்குதலணியுடன் இணைந்து வீரமுடனும் தீரமுடனும் களமாடி முகாம் திரும்பினார்.\nபின்பு,17.10.1995 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக பலாலி இராணுவ முகாமிலிருந்து இலங்கை இராணுவம் மிகப் பெரிய “ரிவிரெச”(சூரியக்கதிர்)எனும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.இச்சமரிலும் சேரலாதன் அண்ணா பின்களப் பணியான களத்தில் நிற்கும் போராளிகளுக்கான உணவு ழங்கும் நடவடிக்கைகளுக்கு நிதித்துறை வழங்கல்பகுதியுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.அதன் பின் அவர் யாழ் குடாநாட்டிலிருந்து எமது அமைப்பு பின் வாங்கிய பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சுதந்திரபுரத்தில் இயங்கிய தமிழ்மாறன் பயிற்சிக் கல்லூரியில் தனது க.பொ.த உயர்தரக் கல்வியினையும் கணக்காய்வுக் கற்கைநெறியினையும் தொடர்ந்தார்.\nஅதன் பின்னர் 1996ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் எமது போராட்டத்தின் மரபுவழித் தாக்குதல் அத்தியாயத்தை வலுப்படுத்திய முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட “ஓயாத அலைகள் 1″நடவடிக்கையிலும் அவர் களப் பணியின் முக்கியத்துவம் கருதி தனது கற்கை நெறியினை இடை நிறுத்தி விட்டு பின் களப்பணிகளிலும் பணியாற்றினார்.பின்பு தனது க.பொ.த உயர்தரத்திற்கான பரீட்சையினை 1996 ஆவணி மாதம் தனது அணியுடன் நிறைவு செய்து கொண்டு பின்னர் தொடர்ந்து கணக்காய்வுக் கற்கை நெறியினையும் நிறைவு செய்து கொண்டு 1997 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் வன்னி கிழக்கு கணக்காய்வுப் பகுதிக்கு அனுப்பட்டு 1997 தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரை ஈரல் புற்று நோயினால் சாவடையும் வரை பாண்டியன் வாணிபத்தின் கணக்காய்வு அணிக்கு உள்வாங்கப்பட்டார்.\nஎமது போராட்டத்துக்கான பெருமளவிலான நிதியினை ஈட்டிக் கொடுக்கும் நிதித்துறையின் மாபெரும் வாணிபங்களில் ஒன்றான பாண்டியன் வாணிபமானது பாண்டியன் பல்பொருள் வாணிபம்,பாண்டியன் புடவை வாணிபம்,பாண்டியன் சுவையூற்று,பாண்டியன் எரிபொருள் வாணிபம்,பாண்டியன் உதிரிகள் வாணிபம்,பாண்டியன் அச்சகம்,மேலும் அவற்றின் மிகப் பெரிய களஞ்சியங்களென ஒவ்வொன்றிலும் பல கிளைகளென வன்னிப் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளிலும் வியாபித்துக் காணப்பட்டது.இவ்வனைத்திற்குமான கணக்காய்வுப் பணியினை சேரலாதன் அண்ணாவின் கணக்காய்வு அணி திறமையாக மேற்கொண்டது.அவரும் இவற்றிற்கான கணக்காய்வுப் பணியினை தன் அணியுடன் இணைந்து அர்ப்பணிப்புடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் மேற்கொண்டார்.\nசொல்லுக்கு முன்னே செயல் இருக்க வேண்டும்.இது எமது தலைவனின் தாரக மந்திரம்.இதனால் தான் நாம் எமது போராட்ட வரலாற்றில் உலகியல் ரீதியில் செல்வாக்குப் பெற்றோம்.அவ்வாறே சேரலாதன் அண்ணாவும் எந்தப் பணியைக் கொடுத்தாலும் சொல்வதற்கு முன்னர் அந்தப் பணியினை முழுமையாக முடித்து விட்டு வரும் திறமையைக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த கணக்காய்வாளனாக இனங்காணப்பட்டார்.பணியிடத்தில் பணி நேரத்தில் பணியாளர்களிடம் அன்பாகவும் பண்பாகவும் தேவையேற்படுமிடத்தில் கண்டிப்பாகவும் ஆளுமையுடன் செயற்படுவார்.மிகவும் பணிச்சுமை கூடிய நேரங்களில் உதாரணமாக ஆண்டிறுதி இருப்பெடுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது பணியாளர்களுக்கும் மற்றும் சக போராளிகளுக்கும் பணிச்சுமை தெரியாமல் இருக்க மிகவும் நகைச்சுவையாகப் பேசி பணியினை நேரம் போவது தெரியாமல் நிறைவேற்றும்,நிறைவேற்றுவிக்கும் தனித் திறமை அவரில் காணப்பட்டது.பணி தவிர்ந்த மற்றைய நேரங்களில் பணியாளர்களுடன் மிகவும் நட்புரிமை பாராட்டக் கூடிய ஒருவராகவும் அவர் காணப்பட்டதால் பணியாளர்கள் அனைவரும் அவரில் மிகுந்த அன்பும் நன்மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்ததை அங்கே காணக்கூடியதாக இருந்தது.\nமகளிர் வெளி விவகார அமைச்சர் என்ற பட்டப் பெயருக்கேற்ப அவர் பொதுவாக அனைத்து சக பெண் போராளிகளுடனும் ஒரு சகோதரத்துவமான உரிமையில் பழகுவதனால் நாம் அவரிடம் ஒரு சகோதரன் என்ற முறையில் தேவையானவற்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவோம்.புதுக்குடியிருப்பு பாண்டியன் பல்பொருள் வாணிபத்தில் அவர் கணக்காய்வுப் பணியினை மேற்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் அவ்வழியால் செல்லும் போது அவரைக் கண்டு விட்டோம் என்றால் அவரின் பணியிடத்தில் இறங்கி அவரிடம் வம்பிழுக்காமல் ஒரு போதும் செல்ல மாட்டோம்.அவர் தனது சட்டைப் பையில் வெளியகக் கணக்காய்வுப் பணிக்குப் பயன்படுத்தப்படும் பச்சை நிறப் பேனாக்கள் பல புதுப்புது வடிவங்களில் கொழுவி வைத்திருப்பார்.நாமும் பச்சைப் பேனாவிலுள்ள அதீத ஆசையினால் அதனை அவரிடமிருந்து சூறையாடாமல் விடமாட்டோம்.அதனால் எங்களைக் கண்டால் “பிசாசுகள் வருகுதுகள் பிசாசுகள் வருகுதுகள்”என்று செல்லமாக வைவார்.அவர் என்ன சொன்னாலும் அவரது பச்சைப் பேனாவைச் சூறையாடுவதிலும் அவரது திட்டைக் கேட்பதிலும் எங்களுக்கு ஒரு தனி சந்தோசம் ஏற்படும்.\nஅத்துடன் பொது மக்களோடு மக்களாக பழகும் ஒரு போராளியாகவும் மிகவும் இளகிய மனம் படைத்த ஒரு போராளியாகவும் அவர் காணப்பட்டார்.நிதித்துறையிலிருந்து வீரச்சாவடையும் மாவீரர்களின் வீடுகள் மற்றும் தனது முகாமுக்கு அருகில் வசிக்கும் மாவீரர் குடும்பங்களின் வீடுகள் போன்றவற்றிற்கு அடிக்கடி சென்று அவர்களது இன்ப துன்பங்களிலும் பங்குபற்றுவார்.அவருடன் ஒன்றாக இருந்த போராளி நண்பர்கள் வீரச்சாவடையும் போது அதனைத் தாங்க முடியாது அவர்களது பெற்றோர்களுடன் சேர்ந்து அவரும் கதறி அழுவதை நாம் நேரில் கண்டிருக்கின்றோம்.\nபின்பு 2003 ஆம் ஆண்டில் அவர் திருமண வயதினை அடைந்திருந்தமையினால் எமது அமைப்பின் அனுமதியுடன் ஒரு மாவீரரின் தங்கையான பெண் போராளி ஒருவரைத் திருமணம் செய்தார்.போராளி ஒருவரைத் திருமணம் செய்த படியால் அவரது போராட்ட பணிக்கு குடும்ப வாழ்க்கை தடையாக இருக்காமல் பக்க பலமாகவே இருந்தது.பின்னர் 2004 இல் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகினார்.2004-2008 ஆம் ஆண்டு வரை பாண்டியன் வாணிபத்தின் கணக்காய்வுப் பணியுடன் மேலதிகமாக நிதித்துறையின் தளவமைப்புப்பகுதி,உடமைப் பகுதி போன்றவற்றிற்கான கணக்கு நடவடிக்கைகளின் கணக்காய்வுப் பணியினையும் திறம்பட மேற்கொண்டார்.\nபொதுவாக வெளி நிர்வாகப்பணிகளில் ஈடுபடும் போராளிகள் தமது பணியைச் சரிவரச் செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கையில் தமது பணியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சரிவரக் கவனிக்காது இயங்குவதால் களத்தினில் மட்டுமல்லாது சுகவீனம் காரணமாகவும் எமது போராளிகள் சாவடைவதுண்டு.அந்தவகையில் சேரலாதன் அண்ணாவும் பணியிடங்களில் ஏற்படும் பணிச்சுமைகளின் காரணத்தினால் தன் தேக ஆரோக்கியத்தைச் சரிவரக் கவனிக்காத காரணத்தினால் 2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கொடிய ஈரல் புற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டு மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.அப்போது அவரின் மனைவி இரண்டாவது மகவை வயிற்றில் தாங்கி கர்ப்பிணியாக இருந்தார்.தமது போராட்ட வாழ்க்கையில் எந்தவொரு போராளியும் களத்திற்கு சென்று வீரமரணம் அடைவதையே விரும்புவர்.அவ்வாறே சேரலாதன் அண்ணாவும் தான் களத்தினில் வீரமரணமடையாமல் சுகவீனம் காரணமாக சாவடையப் போகிறேன் என்று எண்ணி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.பின்னர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல்,தேசியத் தலைவனையும் சக போராளிகளையும் தமிழ் மக்களையும் தனது பணியையும் மிகவும் ஆழமாக நேசித்த போராளியான சேரலாதன் அண்ணா தனது கர்ப்பிணி மனைவியையும்,பெண் குழந்தையையும் அதுவரை வெளியுலகை எட்டிப் பார்க்காத தனது மற்றைய சிசுவையும் எம் எல்லோரையும் தவிக்க விட்டு 21.08.2008 இல் மேஜர் சேரலாதனாக சாவடைந்து எம் தேசத்தின் வரலாறாகினார்.\nஇவரது இழப்பானது போராளிகள் மத்தியில் மட்டுமன்றி பணியா���ர்கள் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த வேதனையினை ஏற்படுத்தியிருந்ததை இறுதி வணக்க நிகழ்வில் அவர்கள் அனைவரும் கதறி அழுததிலிருந்து காணக்கூடியதாக இருந்தது.பல்லாண்டு காலங்கள் உயிருடன் இருந்து எம் தேசத்துக்கான பணியினையும் கணக்காய்வுப் பணியினையும் செய்ய வேண்டிய சேரலாதன் அண்ணா புற்றுநோய் எனும் கொடிய அரக்கனால் குறுகிய காலத்தில் எமை விட்டுப் பிரிந்தது எமது போராட்டத்திற்கும் நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கும் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்றாகும்.\nPrevious மாவீரர் நிசாம் / சேரன்\nNext லெப்.கேணல் வரதா / ஆதி\nயப்பான் அடிப்படை பயிற்சிமுகாமில் பயிற்சி நிறைவில் சிறப்புத்தளபதி சூசை அண்ணையின் மெய்ப்பாதுகாப்பு அணிக்காக தெரிவுசெய்யப்பட்ட ஐவரில் பாலனும் ஒருவன். இயக்கத்தில் ...\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3530", "date_download": "2020-10-25T19:41:54Z", "digest": "sha1:3P3ZURRGVUAGM5X653PYX2MT77LI2ECF", "length": 11475, "nlines": 121, "source_domain": "www.noolulagam.com", "title": "Sagadayogam - சகடயோகம் » Buy tamil book Sagadayogam online", "raw_content": "\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : புலிப்பாணிதாசன் (Pulipanidasan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்\nபுத்திரபாவ ஆராய்ச்சியும் பரிகாரங்களும் சப்தரிஷி நாடி\nசக்த யோகம் என்பது குருவுக்கும் சந்திரனுக்கும், தாங்கள் நிற்கும் ஸ்தானபேத்த்தால் ஏற்படுகிற அவயோகமாகும். இதன் பலனையும் , பலத்தையும் யாரும் விமர்சிக்கவுமில்லை. விரிவாக ஜோதிட நூல்களில் எழுதப்படவில்லை. இது சகடை என்றும் சகண்டயோகம் எனவும் கூறப்படுகிறது. சகடை போல வாழ்வை உயர்த்தவும், தாழ்த்தவும் சக்தியுள்ளது என்றே இதுவரை ஜோதிடர்களால் கூறப்பட்டு வந்துள்ளது. திரு. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சகோதரர் ராம. கண்ணப்பன் அவர்கள், என்னிடம் ஒரு நாள் சகடயோகம் என்பதை சரியாக அளவிட்டுக் கூறமுடியுமா முடிந்தால் நூலாகவே வெளியிடலாம் என்றார்கள். நானும் எழுதித்தருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன். சகடயோகத்தைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி நூல்தான் இது. இதை முற்றும் படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயங்களை பதிப்பகத்திற்கு எழுதியனுப்புங்கள். இதை எழுத்த்தூண்டிய திரு.ராம.கண்ணப்பன் அவர்களுக்கும் ,புத்தகமாக வெளியிட்ட கற்பகம் புத்தகாலயத்தார் அவர்களுக்கும், வாசகர்களாகிய உங்களுக்கும் நன்றி.\nஇந்த நூல் சகடயோகம், புலிப்பாணிதாசன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதலையெழுத்தை மாற்றும் கையெழுத்து - Thalaiyeluthai Maatrum Kaiyeluthu\nகைரேகை சாஸ்திரம் - இரண்டாம் பாகம்\nதிருமணப் பொருத்தம் பார்க்கச் சிறந்த முறைகள் - Thirumana Porutham Paarka Sirantha Muraigal\nநவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள் - Navagrahangalai Aalum Navarathinangal\nஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் - Jothidam Katru Kollungal\nபிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்\nஆசிரியரின் (புலிப்பாணிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி\nஜாதகம் கைரேகை எண்கணிதப்படி திருமணப்பொருத்தம் - Jathagam Kairegai Enkanithapadi Thirumana Poutham\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nநவக்கிரகங்களை ஆளும் நவரத்தினங்கள் - Navagrahangalai Aalum Navarathinangal\nஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum\nபஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum\nஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் - Jothidam Katru Kollungal\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam\nகாலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களும் அதற்குரிய பரிகாரங்களும்\nஅதிர்ஷ்டம் அளிக்கும் நவரத்தினங்கள் - Athirstam Alikkum Navarathinangal\nவளர்ச்சி தரும் ஆற்றல் வீடு இந்திய சீன வாஸ்து சாஸ்திரம்\nஅதிர்ஷ்ட இரகசியம் (நீங்களும் வெற்றியுடன் வாழலாம்)\nமணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் 2011 - 2020\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅற்புத உணவுகள் சஞ்சீவிக் கீரைகள் பாலின் தன்மைகள் - Arputha Unavugal Sanjeev Keraigal Paalin Thanmaigal\nஉங்கள் ஜென்ம நட்சத்திரமும் துல்லியமான பலன்களும் - Ungal Jenma Natchathiramum Thulliyamana Palangalum\nநலமான வாழ்வுக்கு தினம் ஒரு யோகாசனம் - Nalamana Vaalvukku Thinam Oru Yogasanam\nமுற்றிலும் காதல் - Mutrilum Kathal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.classicrummy.com/online-rummy-tamil", "date_download": "2020-10-25T18:53:10Z", "digest": "sha1:NAOU7UUUOCDBGO3Y7QEXUWTTAFQQA6PY", "length": 15756, "nlines": 126, "source_domain": "www.classicrummy.com", "title": "ஆன்லைன் ரம்மி விளையாட்டு | கிளாசிக் ரம்மி கார்டு விளையாட்டை எப்படி விளையாடுவது", "raw_content": "\nஆன்லைன் ரம்மி விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பதற்கான வழிகாட்டி\nஇந்திய ரம்மி விதிமுறைகள் குறித்து நீங்களே தெரிந்து கொண்டதும், மேலும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்கையில், Classicrummy வலைதளத்தின் சிறந்த விளையாட்டு அனுபவத்துடன் கூடிய உண்மையான பணத்திற்காக அல்லது இலவசமாக ஆன்லைன் 13 கார்டு ரம்மி விளையாட்டை விளையாடத் தொடங்குங்கள்.\nஆன்லைன் ரம்மி கார்டு விளையாட்டு விதிமுறைகள்:\nரம்மி - ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ ரம்மி விளையாட்டின் விதிமுறைகள் ஒன்றேதான். ஒரு விரிவான பார்வை:\nஜோக்கர் இல்லாமல் ஒரு தூய வரிசையை (a.k.a life) உருவாக்க வேண்டும்.\nஜோக்கர் கொண்டு அல்லது ஜோக்கர் இல்லாமல் கூடுதல் வரிசையை அமைக்க வேண்டும்.\nமற்ற 2 செட்டுகள் மும்மையாகவோ அல்லது ஜோக்கர் கொண்ட அல்லது ஜோக்கர் இல்லாத வரிசையாகவும் இருக்கவேண்டும்.\nஆன்லைன் இந்திய 13 கார்டு விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பதற்கான நிலைவாரியான செயல்முறை இங்கே கொடுக்கப்படுகிறது.\nகிளாசிக் ரம்மி வலைதளத்தில் உள்நுழையவும் (பதிவு செய்யவும் Classicrummy.com)\nநீங்கள் உள்நுழைந்ததும், நீங்கள் லாபி பக்கத்திற்கு வழி நடத்தப்படுவீர்கள், லாபி என்பது குறிப்பிட்ட நுழைவு கட்டணத்துடன் கூடிய விளையாடுவதற்காக கிடைக்கப்பெறும் மேசைகளை கொண்டிருக்கும் இடமாகும். குறிப்பு படம்.\nவிளையாட்டு வகைக்கு (வகைகள்) ஏற்ப நீங்கள் மேசைகளை பிரித்துக் கொள்ளலாம் உதாரணமாக: 101 & 201 பூல் மேசை, ஸ்ட்ரைக்ஸ்(ரம்மி மேசைகள், சிறந்த டீல்களுக்கான மேசைகள் (2 & 3 ரம்மி ஆட்டக்காரர் மேசைகள்) .\nஇணையவும் என்ற பொத்தானை கிளிக் செய்யவும் & குறிப்பு படத்தில் காண்பிக்கப்படும் ஒரு பாப்அப்பை நீங்கள் காண்பீர்கள், விளையாட்டை தொடங்க நீங்கள் உறுதி செய்து மேசையில் இணைந்து கொள்ளலாம். குறிப்பு படம்.\nஒருவேளை மேசையில் இணையும் முதல் நபர் நீங்களாக இருக்கும் பட்சத்தில், கவுண்டவுன் டைமிங்கிற்கான காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n1. ஒருவேளை 6 ஆட்டக்காரர் மேசையில் இணையும் முதல் நபர் நீங்கள் எனில், கவுண்டவுன் டைமரை தொடங்குவதற்கு மேலும் ஒரு ஆட்டக்காரர் தேவை குறிப்பு படம்.\n2. ஒருவேளை 2 ஆட்டக்காரர் மேசையில் இணையும் முதல் நபர் நீங்கள் எனில், ஆட்டத்தை தொடங்க மற்றொரு ஆட்டக்காரர் இணையும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.\nகவுண்டவுன் நிறைவுற்றதும் அல்லது மீதி ஆட்டக்காரர்கள் இணைந்த உடனேயே, விளையாட்டானது கார்டுகளின் டெக்கை வெட்டுவதற்காக கார்டுகளை ஆட்டக்காரர்களுக்கு வழங்குவதை தானாகவே தொடங்கிடும்.\nடாஸில் வெற்றி பெற்றவர் விளையாட்டை தொடங்குவார்.\nஆன்லைன் ரம்மி 13 கார்டு விளையாட்டை விளையாடுகையில் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:\nஒரு கார்டை எடுக்கவும் & விடுவிக்கவும் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் 35 நொடிகள் + கூடுதல் 15 நொடிகள் வழங்கப்படும். எந்த செயலும் மேற்கொள்ளப்படாத பட்சத்தில், உங்களது முறையானது டிராப் செய்யப்படும்* குறிப்பு படம்.\n2. டிராப் செய்தல் & ஆட்டோ-டிராப் தேர்வு\nநீங்கள் விரும்பும் பட்சத்தில் ஆட்டத்தை டிராப் செய்வதற்கான தேர்வு உங்களுக்கு உள்ளது. டிராப் செய்யும் அம்சமானது 101, 201 பூல் & மற்றும் ஸ்ட்ரைக்ஸ் ரம்மி வகைகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும். டீல்ஸ் ரம்மியில் (2 & 3 ல் சிறந்தவை), டிராப் செய்வதற்கான எந்த தேர்வும் இல்லை.\nஆட்டக்காரருக்கு வழங்கப்பட்ட குறிப்பிட்ட & கூடுதல் நேரத்திற்கு பிறகும் எந்தவித செயல்முறையும் மேற்கொள்ளப்படாத பட்சத்தில்,ஆட்டோ-டிராப் செய்தல் நடைபெறும்.\n3. மேசையை விட்டு வெளியேறுதல்\nநீங்கள் விரும்பும் எந்த நேரத்திலும் நீங்கள் மேசையை விட்டு வெளியேறும் தேர்வினை கொண்டிருக்கிறீர்கள், எனினும் விளையாட்டின் நடுவில் நீங்கள் வெளியேற விரும்பும் பட்சத்தில், நீங்கள் உங்களது நுழைவு கட்டணத்தை இழப்பீர்கள். குறிப்புப் படம்.\nநீங்கள் ஒரு நேரத்தில் பல ரம்மி கேம்களை விளையாட விரும்பினால், கிளாசிக் ரம்மி பல அட்டவணை அம்சங்களைக் கொண்டுள்ளது, அதில் நீங்கள் ஒரு சாளரத்தில் 3 வெவ்வேறு ரம்மி பண விளையாட்டுகளை விளையாடலாம். வலை / டெஸ்க்டாப் பதிப்பில் முக்கியமாக வேலை செய்கிறது. குறிப்பு படம்.\nஎப்போதெல்லாம் இணைப்பு துண்டிக்கப்படுகிறதோ அல்லது சில அறியாத காரணத்திற்காக விளையாட்டின் நடுவில் நீங்கள் டிராப் செய்யப்படுகிறீர்களோ, அப்போது இந்த அம்சமானது உங்களுக்கு உதவிடும், இதன் மூலம் நீங்கள் எப்போதும் திரும்பி வந்திடலாம் & விளையாட்டானது இன்னும் நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில் \"என் மேசைகள்\" அம்சத்தை சரிபார்த்து விளையாட்டில் மீண்டும் இணைந்திடலாம். குறிப்பு படம்.\nகார்டுகளை வகை ரீதியாக (கிளப், ஸ்பேட், டைமண்ட் & ஹார்ட்) வரிசைப்படுத்த ஒரு கிளிக் பொத்தான் வழங்கப்படுகிறது & இவை ஏறுவரிசையில் அடுக்கப்படும்.\n7. எவ்வாறு கார்டுகளை ஒன்றுபடுத்துவது (குழுக்கள்) மற்றும் பாதுகாப்பான பயிற்சி\nஇரண்டு அல்லது அதற்கும் மேலான கார்டுகளை தேர்வு செய்யும்போது, நீங்கள் \"குழு\" என்ற தேர்வை காண்பீர்கள். குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில், நீங்கள் குழுவாக அமைக்க விரும்பும் கார்டுகளை தேர்வுசெய்யவும்.\nவிளையாட்டை விளையாடும் போது கார்டுகளை குழுவாக அமைப்பதே எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. இது எந்தவிதமான இணைய துண்டிப்பு பிழை ஏற்படும்போதும், புள்ளிகளை குறைப்பதற்கு உதவும். ஆனால் நாங்கள் உங்களை பாதுகாக்கிகிறோம், மேலும் தெரிந்துகொள்வதற்கு எங்களது ஆட்டக்காரர் பாதுகாப்பு அமைப்பை பாருங்கள்.\n8. கார்டுகளை ஒன்றுபடுத்துவதற்கான நேரம்\nகார்டுகளை ஒன்றுபடுத்த நீங்கள் 45 நொடிகள் வழங்கப்படுவீர்கள். ஒருவேளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக கார்டுகளை நீங்கள் ஒன்றுபடுத்தத் தவறும்பட்சத்தில்,கணினியானது, விளையாட்டை விளையாடும்போது நீங்கள் ஒன்றுபடுத்தியவற்றை இயல்பான குழுவாக கருத்தில் கொண்டு, அதற்கேற்ப புள்ளிகளை கணக்கீடு செய்திடும்.\nபிற மொழிகளில் ரம்மி கேம் ஆன்லைனில் விளையாடுவது எப்படி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634930", "date_download": "2020-10-25T20:37:20Z", "digest": "sha1:E4WJEMQBZL43RHRKAV2KSQIBTWROVQCE", "length": 21816, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து விரட்டிய வழக்கில் நால்வர் கைது| Dinamalar", "raw_content": "\nஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் டிச.31 வரை அவகாசம்\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ... 3\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ... 2\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 12\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி 2\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூர���வை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nசிறுமிக்கு கருக்கலைப்பு செய்து விரட்டிய வழக்கில் நால்வர் கைது\nராணிப்பேட்டை: வாலாஜாபேட்டையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து விரட்டியடித்த வழக்கில், மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுமிக்கும், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த, செங்காட்டை சேர்ந்த வேலையில்லாத வாலிபர் சாந்தகுமார், 19, என்பவருக்கும், டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி தன் பிறந்த நாளை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராணிப்பேட்டை: வாலாஜாபேட்டையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து விரட்டியடித்த வழக்கில், மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுமிக்கும், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த, செங்காட்டை சேர்ந்த வேலையில்லாத வாலிபர் சாந்தகுமார், 19, என்பவருக்கும், டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி தன் பிறந்த நாளை கொண்டாட, கடந்த பிப்ரவரியில் வீட்டுக்கு தெரியாமல், வாலாஜாபேட்டை வந்து சாந்தகுமாருடன் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில், சாந்தகுமாரை சிறுமி திருமணம் செய்து கொண்டு, ராணிப்பேட்டையில் குடித்தனம் நடத்தி வந்தார். இதற்கிடையில், சிறுமி நான்கு மாத கர்ப்பமானார். அப்போது, சிறுமி வேறு பிரிவை சேர்ந்தவர் என்ற விபரம், சாந்தகுமாரின் பெற்றோருக்கு தெரியவந்ததால், சிறுமியை ஏற்க மறுத்தனர். ஆற்காடு அடுத்த தாமரைபாக்கத்தில், போலி டாக்டர் பாஷா நடத்தும் கிளினிக்கிற்கு அழைத்து சென்று, கருக்கலைப்பு செய்து விட்டு, சிறுமியை விரட்டி விட்டனர். இது குறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசார் விசாரித்து, போலி டாக்டர் பாஷா, 38, காதலர் சாந்தகுமார், 19, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சாந்தகுமார் தந்தை வெங்கடேசன், 57, தாய் வளர்மதி, 54, உறவினர்கள் செந்தாமரை, 40, செல்வராஜ், 45, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nலாரியில் கடத்திய ரூ.8 லட்சம் மதிப்பு எரிசாராயம் பறிமுதல்: இருவர் கைது\nஊரணியில் மூழ்கடித்து இரு குழந்தை��ள் கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும��� பதிவு செய்ய வேண்டாம்.\nலாரியில் கடத்திய ரூ.8 லட்சம் மதிப்பு எரிசாராயம் பறிமுதல்: இருவர் கைது\nஊரணியில் மூழ்கடித்து இரு குழந்தைகள் கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/30184918/Delhi-reports-3390-new-COVID19-cases-3965-recoveriesdischargesmigrations.vpf", "date_download": "2020-10-25T19:21:57Z", "digest": "sha1:5VVTR55KM6FF36OOJPMIYY5LM5VYRPKA", "length": 11552, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi reports 3,390 new COVID19 cases, 3,965 recoveries/discharges/migrations and 41 deaths today.Delhi Govt || டெல்லியில் இன்று புதிதாக 3,390 பேருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் இன்று புதிதாக 3,390 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடெல்லியில் இன்று புதிதாக 3,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 30, 2020 18:49 PM\nடெல்லியில் கடந்த மாத ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,79,715 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று ஒரேநாளில் மாநிலத்தில் 41 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,361 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் இன்று 3,965 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,47,446 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 26,908 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\nகடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந���து வருகிறது\n2. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nடெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\n3. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்\nடெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இது 2 ஆண்டுகளுக்குள் முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.\n4. மராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை தகவல்\nமராட்டியத்தில் இன்று மேலும் 7,347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n3. தேசியக் கொடி மெகபூபா கருத்து: பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் - மத்திய அமைச்சர்\n4. பயங்கரவாத நிதியுதவியால் :பிப்ரவரி 2021 வரை பாகிஸ்தான் சாம்பல் பட்டியலில் நீடிக்கும்\n5. குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/dates-fruit-benefits-for-health", "date_download": "2020-10-25T19:25:25Z", "digest": "sha1:MNJ3B44272EPQIGL3NWXWHRJVFR5KJJN", "length": 4028, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "dates fruit benefits for health Archives - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் ���ணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nவிடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/banking/142381-biz-box-business-stars", "date_download": "2020-10-25T20:16:47Z", "digest": "sha1:WESCNY743LSIO4OWXGR7MPIQDYNR7VTW", "length": 8079, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 July 2018 - BIZ பாக்ஸ் | BIZ box - business stars - Nanayam Vikatan", "raw_content": "\nவரியை விதிக்கும்முன் நன்கு யோசியுங்கள்\nஅவசரக் கடன் வாங்க ஏழு வழிகள்... எது பெஸ்ட்\nபிராவிடண்ட் ஃபண்ட்... வகைகளும் வரிச் சலுகைகளும்\nவங்கிகளின் வாராக் கடன்... சுனில் மேத்தா குழு பரிந்துரைகள் பலன் தருமா\nமூன்று மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி... எளிதில் பணம் அனுப்ப கைகொடுக்கும் யு.பி.ஐ\nடாக்ஸ் ஃபைலிங்... தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் பிசினஸ் பணத்தை விழுங்கும் மிருகமா... பணம் கொட்டும் இயந்திரமா\nஹோட்டல்களில் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா - உடனே சொல்லும் புதிய ஆப்ஸ்\nபங்குப் பத்திரம் to டீமேட் - இன்னும் 5 மாதங்களே அவகாசம்\nஅமெரிக்க - சீன வர்த்தகப் போர்... ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகளுக்குச் சாதகம்\nஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ்... பங்கு விலை 18% குறைய என்ன காரணம்\nகச்சா எண்ணெய், கன்ஸ்யூமர் பிசினஸ் - எது லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் ஆப்ஷன் லாபமா\nமியூ���்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: வேகமான இறக்கம் வந்தால்... டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து வியாபாரம் செய்யாதீர்\nஷேர்லக்: கவனிக்க வேண்டிய கிராமப்புறப் பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\n- 4 - கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா\n5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்... ஜாக்கிரதை\n - மெட்டல் & ஆயில்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/tag/tamil-nadu-public-service-commission/", "date_download": "2020-10-25T20:26:58Z", "digest": "sha1:UP3256LYTCME5WMFPJ27E3RQOD2Y7V7T", "length": 3652, "nlines": 87, "source_domain": "blog.surabooks.com", "title": "tamil nadu public service commission | SURABOOKS.COM", "raw_content": "\nபுதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு\nடி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்புகளில், சமீப காலமாக, தொடர் புகார்கள் எழுந்துள்ளன. டி.ஆர்.பி.,யை எதிர்க்கும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு; நீதிமன்றம் கண்டிப்பு போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. * ஆசிரியர் தேர்வில், விதிகளை பின்பற்றவில்லை என, மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். * மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன ஆசிரியர் தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, உரிய ஒதுக்கீடு தரவில்லை. இப்பிரச்னையில், பள்ளிக் கல்வி செயலர் சபிதா, உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். * கடந்த, 2012 ஜூனில் நடந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-25T20:04:45Z", "digest": "sha1:HFH3VO74TZXGRL6XNJ7U555YBV2TFAZP", "length": 7083, "nlines": 106, "source_domain": "www.jothidam.tv", "title": "திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது – ALP ASTROLOGY", "raw_content": "\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண் டிய விதிகள்\nதிருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது\nஇரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)\nசித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nஇயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றா���து விதி.\nபுதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.\n…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்\nதுவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது\nமுகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.\nஅக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.\nதிருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.\nதிருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.\nமணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.\nகடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.\n– இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்\nPrevious post: ருத்ராட்சமும் ஜோதிடமும்\nஅட்சய லக்ன பத்ததி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:22:54Z", "digest": "sha1:WOTG3Y2VDM22MDP7DLMG6DUK3ZYMRBMH", "length": 5658, "nlines": 78, "source_domain": "www.makkattar.com", "title": "கல்லூரி ஆரம்பம்… | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு\nறமழான் மாத விடுமுறையின் பின்னர் இன்ஷா அல்லாஹ் 28.07.2015 மாலை 05.00 மணிக்கு அக்கரைப்பற்று நூறுல் இர்ஃபான் அறபிக் கல்லூரி மீண்டும் ஆரம்பமாகியது.\nஇங்கு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக குர்ஆன் மற்றும் கிதாப் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nஅத்துடன் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அக்கரைப்பற்று சுப்பர் ஸ்டார் கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட “கருங்கொடியின் ��கைத்தென்றல்” இஸ்லாமியக் கலாசாரப் பாரம்பரியப் பெருவிழாவில் பங்குபற்றிய கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nநிகழ்வுகள் யாவும் அதிசங்கைக்குரிய ஷெய்குனா கலீபத்துல் ஹல்லாஜ் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்க் அல்குத்ப் அப்துல் மஜீத் மக்கத்தார் (றஹ்) காதிரிய்யி, ஜிஸ்திய்யி, றிபாஇய்யி, நக்ஷபந்திய்யி அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன. நிகழ்வுகளில் கல்லூரியின் அதிபர், உப அதிபர், விரிவுரையாளர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.\nகுதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:P", "date_download": "2020-10-25T19:12:39Z", "digest": "sha1:LIQ2MOINFSSTCS6KARUMGVWGVXA24XJK", "length": 10942, "nlines": 80, "source_domain": "www.noolaham.org", "title": "\"வார்ப்புரு:P\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:P பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏழாண்டு இலக்கிய வளர்ச்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஅகங்களும் முகங்களும் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nமோகவாசல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஇரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஇரவில் நான் உன் குதிரை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகல்வி உளவியல் அடிப்படைகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஉரத்துப்பேச (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nமீண்டும் கடலுக்கு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஅ. முத்துலிங்கம் கதைகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஅங்க இப்ப என்ன நேரம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஇன்னொன்றைப் பற்றி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nமகாராஜாவின் ரயில் வண்டி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nமீண்டும் வரும் நாட்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஈழத்துச் சிறுகதை வரலாறு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nமரணத்துள் வாழ்வோம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nமுகம் கொள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஇனி ஒரு வைகறை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகனவின் மீதி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகாற்றுவழிக் கிராமம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nபதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஅறியப்படாதவர்கள் நினைவாக (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஇருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகாகம் கலைத்த கனவு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதரப்பட்டுள்ள அவகாசம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nசொல்லாத சேதிகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஎல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவருண நிலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவடலி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nபதுங்குகுழி நாட்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவிலங்கிடப்பட்ட மானுடம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஉயிர்வெளி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nபாம்பு நரம்பு மனிதன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகந்தன் கருணை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nபனிமழை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகண்மணியாள் காதை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகைலாயமாலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஎத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nஇளைஞன் எர்கையின் திருமணம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nயமன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nவசந்தம் '91 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகோடை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nமடுமாதா திருப்பதியின் சரித்திரச் சுருக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nமகாகவி பாரதி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகுறுங்கதை நூறு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nதுப்பாக்கிகளின் காலம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nநதிக்கரை மூங்கில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nபோரின் முகங்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\nகிட்கிந்தை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/cosmopolitan-culture/", "date_download": "2020-10-25T20:10:42Z", "digest": "sha1:TP7SS4T4P4ELFL5CFWA2J5D3XZTEFSQM", "length": 10030, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "cosmopolitan culture | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4\nபங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால். [மேலும்..»]\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\nசில நாள்களுக்கு முன்னால் ஒரு பத்திரிகையில் இவரின் பேட்டி வந்தது. அவரிடம் காஷ்மீர் பிரச்சினையின் தீர்விற்கு வழி கேட்டபோது அவர் காஷ்மீர் பிரச்சினை தீர இரண்டு விஷயங்களை அரசு செய்ய வேண்டும் என்றார். ஒன்று பெரிய அளவில் இராணுவத்தை அனுப்ப வேண்டும். இரண்டாவதாக முஸ்லீம் அல்லாதவர்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்றார். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்\nயாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்\nசாதி அரசியல் செய்கிறாரா மோதி\nஇடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா\n[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வ���முறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]\nஆகமக் கோவில்கள் — பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி விளக்கம்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nகம்பராமாயணம் – 66 : பகுதி 3\nமுகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி\nசிறை செய்த காதை — மணிமேகலை 23\nபரமக்குடி முதல் பாடசாலை வரை\nயாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/rti/rti4.html", "date_download": "2020-10-25T20:01:41Z", "digest": "sha1:6KVVXHQMGMHIAV2ZBJDNTOJDZLHKLPSN", "length": 25456, "nlines": 211, "source_domain": "www.tamilsurangam.in", "title": "இரண்டாம் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - Right to Information Act - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், சட்டம், அல்லது, இரண்டாம், மாநில, வேண்டும், மத்திய, மேல்முறையீட்டு, அறியும், information, மனுவை, உரிமைச், மனுவினை, ஆணையம், அதிகாரி, போது, மத்தியத்தகவல், குறித்த, எழுதுவது, மனுவின், அவகாசம், authority, சமர்ப்பிக்கலாம், இந்தியச், public, முதன்மை, செய்யலாம், பொதுதகவல், குறிப்புகள், தீர்ப்பு, வேண்டிய, மேல்முறையீடு, நாளிலிருந்து, | , மனுவாக, வேண்டுதல், எழுதப்பட்டிருக்க, தொடர்பான, நாட்களுக்குள், இருப்பின், மூலம், penal, code, முறையீட்டு, indian, inidan, right, இந்திய, தண்டனைச், இருக்கும், பொதுத்தகவல், commission, பொது, அதிகாரத்திற்குட்பட்டிருந்தால், அலுவலகத்தில், ஆணையர், உங்களது, கட்டணம், state’s", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போத�� அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » தகவல் அறியும் உரிமைச் சட்டம் » இரண்டாம் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்\nஇரண்டாம் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005\nஇரண்டாம் முறையீட்டை எப்போது செய்வது\n* முதன்மை முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பு உங்களுக்கு திருப்தியளிக்க���த போது.\n* பொதுதகவல் அதிகாரியினால் உங்களுக்குத் தரப்பட்ட தகவல் போதுமானதாக இல்லாமல் இருக்கும் போது (அ) தவறானதாக இருக்கும் போது மற்றும் தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக அமையும் போது.\n* பொதுத்தகவல் அதிகாரி (PIO) அல்லது முதன்மை முறையீட்டு அதிகாரி (AA) உங்களது மனுவில் கோரப்பட்டுள்ள தகவலைத்தர நிராகரிக்கும்போது.\n* மேல்முறையீட்டு அதிகாரி, குறிப்பிட்ட கால அளவுக்குள் மனுவிற்கான தீர்ப்பு கூறாமலிருந்தால்.\n* துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது மனுவை பெறமறுத்தால், அல்லது மனுவை மாநில/மத்திய பொதுதகவல் அதிகாரிகளுக்கு அல்லது மாநில/மத்தியத் தகவல் குழுக்களுக்கு அனுப்பமறுத்தால்.\n* தகவல் அறியும் சட்டம் 2005 இன் மூலம் தகவலைப் பெற மனுவிற்காக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணினால்.\nஇரண்டாம் மேல்முறையீட்டு மனுவை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்\n* மாநிலத்தகவல் ஆணையர் அலுவலகத்தில் (State Information Commission (SIC)) மனுவானது மாநில பொது அதிகாரத்திற்குட்பட்டிருந்தால் (State’s Public Authority)\n* மத்தியத்தகவல் ஆணையர் அலுவலகத்தில் (State’s Public Authority) மனுவின் சாரம் மத்தியத்தகவல் பொது அதிகாரத்திற்குட்பட்டிருந்தால்\nஇரண்டாம் மேல்முறையீடு செய்யக்கால அவகாசம்\n* கூறப்பட்டுள்ள காலாவதியாகிய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அல்லது முதன்மை மேல்முறையீட்டு அதிகாரியிடமிருந்து தகவல்பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுதல் நிராகரிப்பு) 90 நாட்களுக்குள்\n* மாநில / மத்தியத்தகவல் ஆணையம், மேல்முறையீட்டாளர் தனது மனுவினைப் பதிவு செய்ய முடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால் மேல்முறையீட்டாளரின் மனு தரப்பட்டு 90 நாள்கள் சென்ற பின்னும் இரண்டாம் மனு சமர்ப்பிக்கலாம்.\nஇரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை எழுதும் முறை\n* உங்கள் மனுவை வெள்ளைத்தாளில் எழுதவும் செய்யலாம் அல்லது இரண்டாவது முறையீட்டிற்கான படிவம் என்னும் இணைப்பிலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.\n* மனுவினைக் கையால் எழுதலாம் அல்லது தட்டச்சு செய்யலாம்.\n* மனு, ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் (மத்தியத்தகவல் ஆணையம் தொடர்பான மனுவாக இருப்பின்) அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண்டும் (மாநிலத் தகவல் ஆணையம் தொடர்பான மனுவாக இருப்பின்)\n* தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாக���் தரவேண்டும்.\n* இணைக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியலை பக்க எண்ணுடன் சேர்க்கவும்.\n* அனைத்து ஆவணங்களையும் 5 நகல்கள் எடுத்துக்கொண்டு (அதாவது, மேல்முறையீட்டு மனு, தகவலுக்கான வேண்டுதல், முதலில் அனுப்பப்பட்ட மனு, பொதுதகவல் அதிகாரியிடம் கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரம் போன்றன) அவைகளில் சுய ஒப்பமிட (self attested) வேண்டும். உங்களுக்காக ஒரு சொந்த நகல் ஒன்றையும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.\nமனுவினை எவ்வாறு அனுப்ப வேண்டும்\n* பதிவுத்தபால் மூலம் மனுவின் ஐந்து நகல்களை அனுப்பவேண்டும்.\n* மனுவிடன் ஒப்புதல் அட்டையை (acknowledgement card) இணைத்து அனுப்பவும்.\n* மத்திய தகவல் ஆணையத்திற்கு (Central Information Commission) அனுப்பப்பட வேண்டிய மனு எனில் கணிப்பொறிவழி (online) சமர்ப்பிக்கலாம். என்ற இணையதள முகவரியில் மனுவினைச் சமர்ப்பிக்கலாம்.\nதகவல் தருவதற்கான கால அவகாசம்\n* சாதாரணமாக மனுவின் மீதான முடிவு 30 நாட்களில் தரப்பட வேண்டும். விதிவிலக்கான சில வழக்குகளில் 45 நாட்கள் ஆகலாம்.\n* மத்திய/மாநில தகவல் ஆணையம் மனுவினை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மனுவிற்கு பதிலளிக்க வேண்டிய கால அவகாசம் துவங்குகிறது.\nஇருவரையும் கட்டுப்படுத்தினாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் (Public Authority) மாநில / மத்திய தகவல் ஆணையத் தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், சட்டம், அல்லது, இரண்டாம், மாநில, வேண்டும், மத்திய, மேல்முறையீட்டு, அறியும், information, மனுவை, உரிமைச், மனுவினை, ஆணையம், அதிகாரி, போது, மத்தியத்தகவல், குறித்த, எழுதுவது, மனுவின், அவகாசம், authority, சமர்ப்பிக்கலாம், இந்தியச், public, முதன்மை, செய்யலாம், பொதுதகவல், குறிப்புகள், தீர்ப்பு, வேண்டிய, மேல்முறையீடு, நாளிலிருந்து, | , மனுவாக, வேண்டுதல், எழுதப்பட்டிருக்க, தொடர்பான, நாட்களுக்குள், இருப்பின், மூலம், penal, code, முறையீட்டு, indian, inidan, right, இந்திய, தண்டனைச், இருக்கும், பொதுத்தகவல், commission, பொது, அதிகாரத்திற்குட்பட்டிருந்தால், அலுவலகத்தில், ஆணையர், உங்களது, கட்டணம், state’s\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா ���ாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618659", "date_download": "2020-10-25T20:22:33Z", "digest": "sha1:WM7R4P7XGOQYAVNS5VAJ2OSVPP5TMHV5", "length": 10520, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "சாலை வரி ரத்து வழக்கு 24ல் விசாரணை அக்.1ம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க உரிமையாளர்கள் முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாலை வரி ரத்து வழக்கு 24ல் விசாரணை அக்.1ம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க உரிமையாளர்கள் முடிவு\nசேலம்: தமிழகத்தில், 6 மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 1ம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தாரை.திருஞானம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பதிவெண் கொண்ட 2500 ஆம்னி பஸ்கள், புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா பதிவெண் கொண்ட 1000 பஸ்கள் உள்ளன. ஆம்னி பஸ் தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஆம்னி பஸ்களை இயக்குவதன் மூலம், நாள் ஒன்றுக்கு அரசுக்கு பல கோடி வரி கிடைக்கிறது.\nஇது தவிர, டோல்கேட் கட்டணம், டீசல், வாகனம் உதிரிபாகம், டயர், இன்சூரன்ஸ் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. கொரோனா காரணமாக, கடந்த 6 மாதமாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படாததால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி தொழில் நடத்தி வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல், ஆம்னி பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்தது. ஆனால், ஏப்ரல் முதல் செப். வரையிலான 6 மாதத்திற்குண்டான சாலை வரி ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.\nகடந்த 5 மாதமாக பஸ்களை இயக்காமல்நிறுத்தி வைத்துள்ளதால் அவற்றை பழுது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வீஸ் செய்வது, இன்சூரன்ஸ் என ஒரு பஸ்சை மீண்டும் இயக்க ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் தான் பயணிகளை அமர வைக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. 6 மாத சாலை வரியை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு, வரும் 24ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் எந்த தீர்ப்பு வந்தாலும், வரும் அக்.1ம் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஆத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலம்\nவசிஷ்ட நதியை ஆபத்தான முறையில் கடக்கும் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபுதுச்சேரி வில்லியனூர் அருகே ஆடு திருடி பைக்கில் தப்பி செல்லும் இளைஞர்கள்: வைரலாக பரவும் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி கடைகள் மீண்டும் நேருவீதிக்கு இடமாற்றம்\nமுதல்வருடன் பொதுமக்கள் திடீர் வாக்குவாதம்: கல்லறை தோட்ட சீரமைப்பில் பாகுபாடு என புகார்\nமஞ்சூர் அருகே மாவோயிஸ்ட் விழிப்புணர்வு கூட்டம்\nதொடர் விடுமுறை இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் விரக்தி\nதனித்தேர்வாணையம் இல்லை; நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மையில் புதுச்சேரி முதலிடம்\nஆக்கிரமிப்புகளால் தொடரும் அவலம்; சேலத்தில் பலத்த மழை பெய்தும் பாலையாய் கிடக்கும் அணைகள்: தெற்கு பாசன விவசாயிகள் கண்ணீர்\nதிருமங்கலம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\n× RELATED கோவையில் இருந்து இன்று முதல் ஆம்னி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/salem-vee-technologies-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-10-25T20:17:55Z", "digest": "sha1:TGMKR4WSAQLESY3LWFPH3CMFGVOEXUO6", "length": 5779, "nlines": 61, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Customer Care Executive பணிக்கு மாதம் Rs.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.", "raw_content": "\nCustomer Care Executive பணிக்கு மாதம் Rs.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.\nசேலம் Vee Technologies Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Customer Care Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇதில் Customer Care Executive பணிக்கு 20 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Customer Care Executive பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 19 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Customer Care Executive பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nசெங்கல்பட்டு அரசு பள்ளி சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளர் வேலை\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/04/29/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-10-25T19:39:44Z", "digest": "sha1:OEMLXPX3CU3Y7JXE7GWPETPKEOTUBD6R", "length": 24026, "nlines": 204, "source_domain": "vimarisanam.com", "title": "அற்புதமான பல சிறப்புத் திட்டங்கள் …!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← விஜய் மால்யா உட்பட கடன் மோசடியாளர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கப்பட்டன –\nகொஞ்சம் ரிலாக்ஸ் …எத்தனை கோடி இன்பம் வைத்தாய்….\nஅற்புதமான பல சிறப்புத் திட்டங்கள் …\nகொரோனா பரவலை தடுக்க, உலக நாடுகள் அனைத்துமே\nஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், தொழில் நிறுவனங்கள்\nஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்\nஏற்பட்டுள்ளதையடுத்து, பல நாடுகள், மக்களின் வாழ்வாதாரத்தை\nபாதுகாக்கவும், தொழில் துறை மீண்டும் இயல்பு நிலைக்கு\nதிரும்பவும், ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன.\n– நிதியமைச்சர், இதுவரை இல்லாத அளவிற்கு, சிறிய, பெரிய\nதொழில் நிறுவனங்களுக்கான ஊக்கச் சலுகை திட்டங்களை,\nபார்லிமெண்டில் அறிவித்துள்ளார். இதில், முதற்கட்டமாக,\n31.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு உத்தரவாத\nஇத்தொகை, ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும், வாடகை,\nஊதியம், மூலப் பொருட்கள் கொள்முதல், பங்கு முதலீடு\nஉள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வழங்கப்படும்.\nஇத்துடன், நிறுவனங்கள், ஊழியர்களை தக்க வைத்துக்\nகொள்ளும் திட்டத்தையும், நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.\nஇதன்படி, ஒரு நிறுவனம், அதன் சில ஊழியர்களுக்கோ\nஅல்லது ஒட்டு மொத்த ஊழியர்களுக்கோ, மீண்டும் வேலை\nதுவங்கும் வரை, விடுப்பு அளிக்கும்பட்சத்தில், அவர்களின்,\n80 சதவீத ஊதியத்தை, அரசே வழங்கும். எனினும், இது,\nமாதம், 2.50 லட்சம் ரூபாய்க்குள் ஊதியம் பெறுவோருக்கு\nமட்டுமே பொருந்தும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்திற்கு, 1.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஇதனால்,10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோவது\nதடுக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுள்���து. இத்துடன், சுய\nதொழில் செய்வோருக்கான வருவாய் ஆதார திட்டத்தின் கீழ்,\n‘வாட்’ வரி தள்ளுபடி, வரி செலுத்த கூடுதல் அவகாசம்\nமேலும், இந்தாண்டு சில்லரை விற்பனை, ஓட்டல், சுற்றுலா\nஓய்விடங்கள் ஆகிவற்றுக்கான வணிக வரி தள்ளுபடி\nசெய்யப்பட்டுள்ளது. இதனால், ஏழு லட்சத்திற்கும் அதிகமான\nஇது தவிர, அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள நிறுவனங்கள்,\nவலைதளங்களில் புதுமையான தொழில் செய்யும்\n‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உதவ,\n4,750 கோடி ரூபாய் முதலீட்டில், வருங்கால நிதியம்\nமேலும், சிறிய நிறுவனங்களுக்கு, 24 லட்சம் ரூபாய் வரை,\nஅரசின், 100 சதவீத உத்தரவாதத்துடன் கடன் வழங்கும்\nதிட்டமும், அரசின் பரிசீலனையில் உள்ளது.\n– நிதானமாக எல்லா திட்டங்களையும் பார்த்து விட்டீர்களா…\nஇந்த திட்டங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டிருப்பது\nநீங்கள் நினைத்தது போல் இந்தியாவில் அல்ல –\n இருந்தாலும் நாமும் இதில் கொஞ்சம்\nகாரணம் – பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இத்தகைய\nதிட்டங்களை எல்லாம் அறிவித்திருப்பது பிரிட்டனின்\nநிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான\n( லண்டனில் பிறந்த பஞ்சாபியரான ரிஷி சுனக்,\nஉருவாக்கியவரான திரு N.R. நாராயணமூர்த்தி அவர்களின்\nமகள் அக்-ஷதாவை திருமணம் செய்திருப்பவர்…\nஐரோப்பாவைச் சேர்ந்த, இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின்,\nஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும், பொருளாதார\nமீட்புக்கான ஊக்கச் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளன.\nபிரான்ஸ், 20 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனங்களுக்கு,\nஅவசர நிதி, 8.20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என,\nஜெர்மனி, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக,\n82 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன்,\nவரி தள்ளுபடி சலுகையும் அறிவித்துள்ளது.\nஜெர்மனி, 5 ஊழியர்கள் வரை உள்ள தனியார்\nநிறுவனங்களுக்கு, மாதம், 7.38 லட்சம் ரூபாய் வீதம்,\nஇது, 10 ஊழியர்கள் உள்ள நிறுவனங்களுக்கு, 12.30 லட்சம்\nரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது.\nஇதேபோல, 27 நாடுகள் இணைந்த, ஐரோப்பிய கூட்டமைப்பும்,\nமறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கி வருகின்றன.\nஅடுத்த, ஏழு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள\nஇத்திட்டத்திற்கு, மிகப்பெரிய அளவாக 125 லட்சம் கோடி\nரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் என, தெரிகிறது.\nஇந்தியாவில் என்ன நிலை …\nஅரசு அறிவிக்கும் என்று நம்புவோமாக…\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← விஜய் மால்யா உட்பட கடன் மோசடியாளர்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கப்பட்டன –\nகொஞ்சம் ரிலாக்ஸ் …எத்தனை கோடி இன்பம் வைத்தாய்….\n3 Responses to அற்புதமான பல சிறப்புத் திட்டங்கள் …\n3:23 பிப இல் ஏப்ரல் 29, 2020\nஉலகின் எந்த நாடும், இலவசமாக fan,cylinder,gas stove,cycle, slippers, laptop , money for voting இது எதையும் வழங்கியதே இல்லை. நீங்கள் மேற்குறிப்பிட்ட அந்த அணைத்து நாடுகளுமே, இது வரை மக்களுக்கு என்று இலவசமாக எதையும் கொடுத்தது இல்லை. அவர்கள் இப்பொழுது கொடுப்பதை பற்றி நீங்கள் சிலாகிக்கிறீரகள். இது வரையும், மேலும் இந்திய தனது மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் சலுகைகளை என்றாவது எண்ணி பார்த்துள்ளீர்களா \nதயவு செய்து இந்தியாவை தூற்றாதீர்கள்.\n4:40 முப இல் ஏப்ரல் 30, 2020\nநீங்கள் பின்னூட்டம் போடும் முன்னர்,\nகொஞ்சம் இடுகையை ஆழப் படித்து –\nஅதற்கு தகுந்தாற்போல் எழுதினால் தேவலை….\nநான் இந்த இடுகையில் விமரிசனம்\nசெய்தியை மட்டும் தானே போட்டிருந்தேன்…\nதோன்றினால், அது உங்கள் பார்வையில்\nநீங்கள் -நிலவரம் சரியில்லை என்று\n4:12 பிப இல் ஏப்ரல் 29, 2020\nசிலர் முட்டாள்தனமாக பின்னூட்டம் எழுதுவதையே\n// தயவு செய்து இந்தியாவை தூற்றாதீர்கள்.//\nஇடுகையில் எந்த இடத்தில் இந்தியாவைத் தூற்றி\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஒத்த செருப்பால் (அ)(க)-டி'பட்ட திமுக தலை ....\nமர்மங்கள் நிறைந்த - வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் ...\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nமாறி வரும் விவேக் ....\nஅகல்யை - இது புதுமைப்பித்தனின் பார்வை ....\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் மெய்ப்பொருள்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் புதியவன்\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் vimarisanam - kaviri…\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு த… இல் கார்த்திகேயன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் vimarisanam - kaviri…\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் புதியவன்\nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூ… இல் M.Subramanian\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் மெய்ப்பொருள்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஒத்த செருப்பால் (அ)(க)-டி… இல் புதியவன்\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் vimarisanam - kaviri…\nமர்மங்கள் நிறைந்த – வேலூ… இல் புதியவன்\nஅகல்யை – இது புதுமைப்பித… இல் vimarisanam - kaviri…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஇனி கவலை விட்டது…பிரதமருக்கு தமிழ் நன்றாகத் தெரிகிறது… \nஇலவசமாக கிடைத்தவை ….எவ்வளவு தூரம் இயலும்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kamal-haasan-announced-to-be-cm-candidate-from-mnm.html", "date_download": "2020-10-25T19:42:14Z", "digest": "sha1:ORC67SFQ5FIEP74IPA72C3PXUOKAYKX4", "length": 6527, "nlines": 129, "source_domain": "www.behindwoods.com", "title": "Kamal Haasan announced to be CM candidate from MNM", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nKamal Haasan Condemns Babri Masjid Demolition Case Verdict | பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து\nVijay TV, Kamal Haasan's Bigg Boss 4 Contestant Details | விஜய் டிவி கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்பவர்கள் விவரம்\nArchana Direct-ஆ சண்ட போட மாட்டாங்க, மத்தவங்கள சண்டபோட வைப்பாங்க -Kasthuri Breaks Bigg Boss Secrets\nGabbi-ய தூக்கி கஷ்டப்பட்டு நின்ன Suresh, கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம் | Bigg Boss 4\nநெருப்புக்கே ஆரத்தியா🔥- ஆரம்பமே அளரவிடும் அர்ச்சனா\n🔴LIVE: \"விரல் சப்பிட்டு இருந்தியா\" அலறவிட்ட Archana\nLOL🤣நீங்க 'அந்த மாதிரியான பசங்களா'னு எங்கள கேட்டாங்க - அடிதாங்கி Vinoth & Madhan Super Fun Interview\n🔴 1 வீடு, 3 நாள், 26 Stars - அடுத்த சம்பவம் Ready, வரப்போகும் புது Show | Zee Tamil\nBigg Boss UNSEEN Day 10, Shivani ஆட்டம் ஆரம்பம், பொண்ணு பேசி தள்ளிடுச்சு....\nSuresh-ஐ ஆரத்தி எடுத்து கலாய்ச்ச VJ Archana, வெறுப்பேத்தி சிரிச்ச Rio, Anitha, Ramya, Nisha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/01/14031025/At-the-Trichy-lodge-Wife-2-sons-Neck-Slitting-murder.vpf", "date_download": "2020-10-25T19:46:52Z", "digest": "sha1:LLHWBWZQR7SUENMQ7H2KGZXS3C55IKUK", "length": 15197, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Trichy lodge Wife, 2 sons Neck Slitting murder || திருச்சி தங்கும் விடுதியில் மனைவி, 2 மகன்கள் கழுத்தை அறுத்துக் கொலை - தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சி தங்கும் விடுதியில் மனைவி, 2 மகன்கள் கழுத்தை அறுத்துக் கொலை - தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர் மருத்துவமனையில் அனுமதி + \"||\" + At the Trichy lodge Wife, 2 sons Neck Slitting murder\nதிருச்சி தங்கும் விடுதியில் மனைவி, 2 மகன்கள் கழுத்தை அறுத்துக் கொலை - தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர் மருத்துவமனையில் அனுமதி\nதிருச்சியில் உள்ள தங்கும் விடுதியில் மனைவி, 2 மகன்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 47). நகைக்கடை அதிபர். இவரது மனைவி செல்லம்(43), மகன்கள் நிகில் (20), முகில் (14). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை திருச்சிக்கு வந்தனர்.\nபின்னர் அவர்கள் திருச்சி மேலரண் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். திருச்சியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாக அவர்கள் விடுதி மேலாளரிடம் கூறி இருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஊரணியில் உள்ள செல்வராஜின் உறவினர் குரு கணேஷ் என்பவருக்கு அவரது செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டு இருந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த குரு கணேஷ் திருச்சியில் உள்ள குறிப்பிட்ட அந்த தங்கும் விடுதிக்கு இரவு 10.30 மணி அளவில் வந்தார். விடுதி ஊழியர்களின் உதவியுடன் செல்வராஜ் தங்கி இருந்த அறைக்கு சென்றார்.\nஅறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது செல்லம், நிகில், முகில் ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். செல்வராஜும் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு செல்வராஜை ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகோட்டை சரக போலீஸ் உத���ி கமிஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு ஆகியோர் உடனடியாக அங்கு வந்து கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநிகில் மூளை வளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகவே செல்வராஜ் மனைவி மற்றும் 2 மகன்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. போதையில் கொடுமை: கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி\nபோதையில் கொடுமை செய்ததால் கணவரை கொன்று நன்கு கழுவி உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார் மனைவி\n2. ராணுவ வீரரின் தாய், மனைவி அடித்துக்கொலை - நகையுடன் தப்பிய கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு\nராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.\n3. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை\nநடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் மனைவியை கொன்ற டிரைவர், தானும் தற்கொலை செய்துகொண்டார்.\n4. எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விகாஸ் துபேவின் மனைவி, மகன் கைது\nபோலீசார் நடத்திய எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவின் மனைவி மற்றும் மகனை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.\n5. தொழிலாளி கொலையில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்\nதிருவொற்றியூரில் ஆட்டோவில் கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இற���தி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/09/10043445/Tensions-in-Afghanistan-Bomb-blast-targets-vice-president.vpf", "date_download": "2020-10-25T20:30:37Z", "digest": "sha1:IFMP7IEQFEY6OS2R4B2KFP6PHCJIYBZ5", "length": 16086, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tensions in Afghanistan: Bomb blast targets vice president - survivors with injuries || ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார் + \"||\" + Tensions in Afghanistan: Bomb blast targets vice president - survivors with injuries\nஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்\nஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2020 04:34 AM\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஆனால் தலீபான் பயங்கரவாதிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்காமல் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.\nஇந்தநிலையில் ஆப்கானிஸ்தான் தல��நகர் காபூலில் அந்த நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று காலை தலைநகர் காபூலில் துணை அதிபர் அம்ருல்லா சலே தனது இளைய மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பாதுகாப்பாக அவரின் காரின் முன்னும், பின்னும் பாதுகாவலர்களின் கார்கள் அணிவகுத்து சென்றன. காபூலில் உள்ள ஒரு கடை வீதியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து அங்குள்ள கடைகளில் தீ பற்றி எரிந்தது. இதில் துணை அதிபரின் காரும் அவரது பாதுகாவலர்களின் கார்களும் தீயில் சிக்கின.\nஎனினும் இந்த குண்டுவெடிப்பில் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே சமயம் அம்ருல்லா சலேவுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.\nமேலும் இந்த குண்டு வெடிப்பில் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் பாதுகாவலர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே குண்டுவெடிப்பை தொடர்ந்து துணை அதிபர் அம்ருல்லா சலே தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-\nநானும் என்னுடன் இருந்த என் இளைய மகனும் நலமாக இருக்கிறோம். எனது முகத்திலும் கைகளிலும் லேசான தீக்காயங்கள் உள்ளன. இந்தத் தாக்குதல் பற்றி என்னிடம் இப்போது சரியான விபரங்கள் இல்லை. அதேசமயம் இந்த தாக்குதலில் தனது அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக தலீபான் பயங்கரவாதிகளுக்கு இணையாக ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என தலீபான் பயங்கரவாத அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. ஆப்கான் படைகள் தாக்குதல்- அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலி\nஆப்கானிஸ்தான் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலியானார்.\n2. ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 9 வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n3. ஆப்கானிஸ்தான் அரசு- தலீபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது\nஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது\n4. ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி\nஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.\n5. ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி\nஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலியானார்கள்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n2. இத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது\n3. 160 பெண்கள் பாலியல் கொடுமை குற்றவாளி சிக்கினான்\n4. சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்\n5. நல்லுறவு ஒப்பந்தங்களை தொடர்ந்து மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றுகிறோம் - இஸ்ரேல் பிரதமர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/546", "date_download": "2020-10-25T20:09:26Z", "digest": "sha1:QGVVSNSHPWJ4JNU53SIJ65NOV7Y4LKKE", "length": 6706, "nlines": 75, "source_domain": "www.kilinochchinet.com", "title": "கிளிநொச்சியில் 50 கிலோ எடையுடைய மர்ம பொதியுடன் இளம் குடும்ப பெண் சிக்கினர்! | Kilinochchi Net", "raw_content": "\nகிளிநொச்சியில் 50 கிலோ எடையுடைய மர்ம பொதியுடன் இளம் குடும்ப பெண் சிக்கினர்\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் 50 கிலோ எடையுடைய கஞ்சா பொதியுடன் இளம் குடும்ப பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று வியாளக்கிழமை இடம்பெற்றள்ளது.\nகிளிநொச்சி இரணைமடு விமானப்படையினரால் வழங்கப்பட்ட தகவலிகமைய, கிளிநொச்சி புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரி குறித்த தகவலை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து,\nஅவரது வழிநடத்தலில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பதில் கடமை பொறுப்பதினாரி சம்பிக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறிதத் கஞ்சா பொதியும், அதனை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக இளம் குடும்ப பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை விமானப்படையினர் மற்றம் புலனாய்வு பிரிவினரின் ஒத்துழைப்புடன் பொலிசார் மேற்கொண்டிருந்தனர்.\nகுறித்த சுற்றிவளைப்பின்புாது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடையுடைய கங்சா பொதி இதன்புாது மீட்கப்பட்டுள்ளது, மீட்கப்பட்ட வீட்டிலிருந்த குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளிற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.\nநான்கு நாட்கள் குறித்த பெண்யை பொலிஸ் காவலில் தடுத்து விசாரிக்க மன்றிடம் பொலிசாரால் அனுமதி கோரப்பட்டுள்ளது.\nகுறித்த கஞ்சா பொதி கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரால் கொண்டுவரப்பட்டது எனவும், குறித்த சுற்றிவளைப்பின்புாது குறித்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nமேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.\nதொடர்பான செய்திகள் மேலும் செய்திகள்\nகிளிநொச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் பொலிஸார்\nகிளிநொச்சியில் நடமாடிய கொரோனா தொற��றுள்ள பெண் : இழுத்து மூடப்பட்ட கிளிநொச்சி சிறுவர் இல்லம்\nகிளிநொச்சியில் உயர்தரம் கற்கும் மாணவன் சடலமாக கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/11/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-25T19:22:02Z", "digest": "sha1:G6EOTDNYL24IH5TRW6HIBPATWHZBO3ZJ", "length": 8811, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹம்பாந்தோட்டை உத்தேச யானை முகாமைத்துவ சரணாலயத்தில் பாரிய காடழிப்பு - Newsfirst", "raw_content": "\nஹம்பாந்தோட்டை உத்தேச யானை முகாமைத்துவ சரணாலயத்தில் பாரிய காடழிப்பு\nஹம்பாந்தோட்டை உத்தேச யானை முகாமைத்துவ சரணாலயத்தில் பாரிய காடழிப்பு\nColombo (News 1st) ஹம்பாந்தோட்டை உத்தேச யானை முகாமைத்துவ சரணாலயத்தின் ஒரு பகுதியில் பாரியளவு காடழிப்பு இடம்பெற்று வருகின்றது.\nஒருவரது அத்துமீறிய பயிர் செய்கைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.\nஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் யானை – மனித மோதலை குறைப்பதற்காக 2009 ஆம் ஆண்டு இந்த உத்தேச யானை முகாமைத்துவ சரணாலயம் ஒதுக்கப்பட்டது.\nநீண்டகாலமாக இந்த வனப்பகுதி அழிக்கப்பட்டு வந்ததாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.\nவன விலங்குகளுக்கான அரச காணிகளை அத்துமீறி கையகப்படுத்துகின்ற பல்வேறு தரப்பினர் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.\nநீண்ட காலமாக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலங்களை வழங்க வேண்டும் என ஹம்பாந்தோட்டை அரசியல் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலின் போது கோரிக்கை விடுத்தனர்.\nநிலைமை இவ்வாறு இருக்கும் போது, ஹம்பாந்தோட்டை இடது கரை வலயத்தில் உள்ள மகாவலிக்கு சொந்தமான நிலங்களில் உள்ள வாழைச்செய்கையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.\nசட்டவிரோதமாக செய்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படும் குறித்த இடத்தை வேறு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான முயற்சி இடம்பெறுகின்றது.\nகாடழிப்பிற்கு எதிராக கொழும்பில் போராட்டம்\nவாவிகளை புனரமைக்கும் போர்வையில் அரங்கேறும் காடழிப்பு: நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டன\nMT New Diamond கப்பல் பணியாளர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்\nநிதி மோசடி: முன்னாள் அரச அதிகாரிகள் நால்வர் கைது\nஹம்ப��ந்தோட்டை விமான நிலையத்திற்கு அண்மையில் “CHINA SW” வடிவில் நிமாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தின் பின்புலம் என்ன\nசர்வதேச சந்தையுடன் போட்டியிடும் நாடாக இலங்கையை மாற்றுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nகாடழிப்பிற்கு எதிராக கொழும்பில் போராட்டம்\nவாவிகளை புனரமைக்கும் போர்வையில் காடழிப்பு\nகப்பல் பணியாளர்கள் ஹம்பாந்தோட்டை சென்றனர்\nநிதி மோசடி: முன்னாள் அரச அதிகாரிகள் நால்வர் கைது\nCHINA SW வடிவிலான கட்டடத்தின் பின்புலம் என்ன\nசர்வதேச சந்தையுடன் போட்டியிடும் நாடாக இலங்கை\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilinochchinet.com/archives/1245", "date_download": "2020-10-25T18:51:53Z", "digest": "sha1:RATRGJ6GELR62PFGBVW4QCEL2XVTFPI5", "length": 4005, "nlines": 71, "source_domain": "www.kilinochchinet.com", "title": "சாரதி அனுமதிப்பத்திரத்தில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறைகள் | Kilinochchi Net", "raw_content": "\nசாரதி அனுமதிப்பத்திரத்தில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறைகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறைகள்\nஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளி வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nஇப்புதிய சாரதி அனுமதிப்பத்திரத்துக்கமைய சாரதி ஒருவர் இழைக்கும் போக்குவரத்து குற்றங்களுக்காக சார��ி அனுமதிப்பத்திரதிலுள்ள புள்ளிகள் குறைக்கப்படும்.\nபுள்ளிகள் குறைவடைந்து பூச்சியத்திற்கு சென்றால் அந் நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சாரதி அனுமதிப்பத்திரம் நிராகரிக்கப்பட்ட ஒருவர் புதிய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என கூறப்படுகிறது\nதொடர்பான செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியா புளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை\nகிளிநொச்சியில் இனி தீ யணைப் பு பிரிவு இயங்காது : வெளியான அ திர் ச்சி கா ரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzOTQyNA==/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3,390-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-25T19:36:50Z", "digest": "sha1:4KFUB4OJFN5APQY7IEKSIY7JZDUXYHY4", "length": 5005, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,715-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 26,908-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,47,446-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 26,908- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலை��ில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ஈடுபடும் ஸ்டாலின்\nபோக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,545 கோடி இழப்பு\nநல்லனவற்றுக்கு சனாதன தர்மமே எடுத்துக்காட்டு\nகவர்னர் புரோஹித் மவுனத்தால் தமிழக அரசியல் கட்சிகள்\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/no-rules-changes-for-tnpsc-exam-another-state-peoples/", "date_download": "2020-10-25T19:51:48Z", "digest": "sha1:7YHYO37VUTH4TNU2AXHGYDFKYSNGKSY7", "length": 9162, "nlines": 96, "source_domain": "blog.surabooks.com", "title": "பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் | SURABOOKS.COM", "raw_content": "\nபிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nபிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதிமுறையானது கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதென்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வ���ளிவந்துள்ளன. இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும். வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 66 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nபாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் 24, 25-ந்தேதிகளில் நடைபெறும் தேர்வு வாரியம் அறிவிப்பு\nTNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/draputhi-movie-issue", "date_download": "2020-10-25T19:42:44Z", "digest": "sha1:QOJLSHW366KWQXGNYGSP36JIVL6YGBNW", "length": 8016, "nlines": 113, "source_domain": "www.cinibook.com", "title": "மக்கள் மத்தியில் திரெளபதி படம்...??? மக்களின் கருத்து என்ன??", "raw_content": "\nமக்கள் மத்தியில் திரெளபதி படம்…\nதிரெளபதி படம் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் அல்லாமல், ஒரு சர்சைக்குரிய படமாக உள்ளது.\nவண்ணார்பேட்டை பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் திரெளபதி படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் வெளிவருவதற்கு முன்பே, பல சர்ச்சைக்கு உட்பட்டு பேசப்பட்டது. மேலும் பட போஸ்டரில் கூட “சாதிகள் உள்ளதடி பாப்பா” என்ற சர்ச்சைக்கு உரிய வரிகள் இருந்ததால், மக்களிடையே ஒரு ஆர்வத்தை தூண்டியுள்ளது. படம் வெளிவந்த முதல் நாளிலே படம் நல்ல வசூல் பெற்றது. இப்படம் பெண்களை பற்றி கலப்பு திருமணம் பற்றி கூறப்பட்டுள்ளது. கவுரவ கொலை பற்றிய சர்ச்சைக்கைக்குரிய கருத்து இடம்பெற்றுள்ளது. படத்தில் ரிச்சர்ட் முக்கிய காதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படம் பற்றி மக்கள் கருத்து வேறுபட்ட விதத்தில் உள்ளது சாதியினர் பொறுத்து மாறுபட்டதாக உள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி சர்ச்சையை ஏற்படுத்திய படம், சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.\nNext story ரெஜினா படத்தின் போஸ்டர் வெளியீடு\nPrevious story கலாய்த்த ரசிகர்கள் அதனை ஒப்புக்கொண்ட ஸ்ருதிஹசான்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்- படத்தின் அப்டேட் இதோ\nபிரபல பாடகர் எஸ்.பி .பி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தந்த அறிக்கை\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nமாதாவன் அனுஷ்கா இணைந்து நடித்த சைலன்ஸ் பட ட்ரைலர் வெளியீடு…\nவடிவேல்பாலாஜியின் மறைவுக்கு இரங்கல்- வெள்ளித்திரை நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது- சவால் விடும் மீராமீதூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/09/blog-post_29.html", "date_download": "2020-10-25T19:00:20Z", "digest": "sha1:DHOEBR2VIWRXLMA3B2EY3BQ5U57GC3TL", "length": 28502, "nlines": 152, "source_domain": "www.nisaptham.com", "title": "கேள்���ி-பதில்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nடி.எஸ். ஐயர் டி.எஸ்.ஐயர் என்று ஒரு பார்ப்பன பயங்கரவாத ஆரிய வந்தேறி, ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி காரரை இந்தப் புகழ் புகழ்கிறீர்களே... அவர்கள் எல்லோருமே மற்றவர்களை அடிமைபடுத்தத் தானே நினைத்தார்கள் வெறுமென கொவிலில் மணியடித்து சம்பாதித்த காசைத்தானே கொடுத்தார்கள் வெறுமென கொவிலில் மணியடித்து சம்பாதித்த காசைத்தானே கொடுத்தார்கள் போயும்போய் புகழ்வதற்கு அவர்தானா கிடைத்தார்\nஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால் குறைந்தபட்சமான தகவல்களையாவது தேடி எடுத்துக் கொள்வது நியாயமானதாக இருக்கும். டி.எஸ்.அய்யரையா புகழ்ந்து எழுதியிருக்கிறேன் அவரது மகன் ஜி.எஸ்.லட்சுமண அய்யரைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். லட்சுமண அய்யரைத் தெரிந்து கொள்ள ஓயாமாரி என்கிற இந்த சலனப்படத்தையாவது பார்த்துவிடுங்கள். பிறகும் இதே கேள்வி இருந்தால் பேசலாம். அய்யர் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று முத்திரை குத்துவதுதைப் போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது.\nகோபியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டத்தில் மிக சரியாக பேசினீர்கள். கொஞ்சம் உணச்சிவசப்பட்டு பேசிவிட்டோமோ என்று பிறகு யோசித்தீர்களா\nஎந்தக் கூட்டத்தில் பேசினாலும் அப்படித்தான் தோன்றுகிறது.\nமணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தபோது உங்கள் எண்ண ஓட்டம் எப்படியிருந்தது\nதோற்றுவிடுவார் என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு மோசமாக தோற்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இத்தகைய மனிதர்களை பொதுவாக ஊடகங்கள் ஏற்றிவிட்டுவிடுகின்றன. இந்தியத் தேர்தல் களத்தின் அடிப்படையே வேறு. ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை. இன்றைய சூழலில் அவை இரண்டும் வெவ்வேறு உலகங்கள். ஆனால் ஊடகங்களில் விவாதிக்கப்படுவதை நம்பி தேர்தல் நுணுக்கத்தின் அடிநாதமே தெரியாமல் போட்டியிட்டுத் தோற்கிறார்கள்.\nநீங்க எப்போதும் கோபிசெட்டிபாளையம், கரட்டிய பத்தி மட்டும் பேசுனா எப்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஆவது\nஇனிமேலாவது நியூயார்க், வாஷிங்கடன் பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும்.\nஎப்போதும் அரசு பேருந்து, சாதாரண மெஸ்சில் உணவு, பார்த்து செலவு செய்வது. காசிலேயே கவனமாயிருப்பது என்ன உளவியல்\nஅடிப்படையிலேயே நான் கஞ்சத்தனம் உடையவன். அப்பா வாங்கிக் கொடுத்திருந்த மிதிவண்டியில் ‘ப்ரேக்’ கட்டை தேய்ந்துவிடும் என்பதற்காக காலை உரசி உரசி நிறுத்திக் கொண்டிருந்தவன். செருப்பு தேயாதா என்று ஒரு கேள்வி தோன்றிய பிறகுதான் என் அறிவுக்கண் திறந்தது என்றால் முடிவு செய்து கொள்ளலாம். இப்பொழுதும் இதைத் தொடர்வதற்குக் காரணம் அதே குணமாகத்தான் இருக்க வேண்டும். பிறரின் பணம் நம்மிடமிருக்கும் போது இந்தக் கவனம் இன்னமும் அதிகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.\nசமூக வலைத்தளங்களின் பரவலான பயன்பாட்டால் செய்தி (அச்சு) ஊடகத்திற்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதாக நினைக்கிறீர்களா\nசமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் பற்றி கொண்டாடித் தீர்ப்பார்கள். பங்களாப்புதூர் டீக்கடையில் அதைப் பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா அடுத்த நாள் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமாக இருக்கும் போது சங்ககிரி சலூனில் அதைப் பாடுகிறார்கள் என்று கருதுகிறீர்களா அடுத்த நாள் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமாக இருக்கும் போது சங்ககிரி சலூனில் அதைப் பாடுகிறார்கள் என்று கருதுகிறீர்களா நாம் சமூக வலைத்தளத்திற்குள் இருப்பதால் மொத்த உலகமும் இதற்குள்ளேயே இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். அப்படி இல்லை. ஏழு கோடி பேர் தமிழக மக்கள் தொகை என்றால் இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் 10 என்ற அளவில் கூட இருக்குமா என்பது சந்தேகம். அச்சு ஊடகத்திற்கான தேவையும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் தரம்தான் சறுக்கிக் கொண்டேயிருக்கிறது.\nஉங்களுக்கு தெரிந்தவரையில் \"இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது\" உண்மையிலேயே திறமையின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதா இல்லை இதிலும் வழக்கமான அரசியல்தானா\nஅரசியலையும் இலக்கிய விருதுகளையும் பிரித்துப்பார்க்கிற அளவுக்கு நாம் ஒன்றும் பக்குவப்பட்ட சமூகமாக இல்லை. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.\nசமீபத்தில் ஒருசில பேச்சாளர்களின் பேச்சை காணொளியில் பார்த்தேன் பொதுவாக அவர்களின் கோர்வையான பேச்சின் சாரம்சம் என்னவென்றால் சொந்த ஊரைவிட்டு வெளியூர் வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்கள் தன் வாழ்க்கையையே இழக்கிறார்கள் என்று எதிர்மறையாக பேசுகிறார்கள் (இவர்கள் பேசுவதும் வெளியூர் மேடைதான்) ஆனால் இவர்கள் அனைவரும் கல்லூரியில் பேராசிரியராகவோ அல்லது அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும் இருக்கின்ற காரணத்தால் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் வாழ்கை ஒன்றுபோல் அமைவதில்லையே இந்த மாதிரி பேச்சுக்களை பார்க்கநேரிடும்போது என்ன நினைப்பீர்கள்\nமனிதர்களில் இரண்டு வகைகள்தான் பிரதானம். தாம் நன்றாக இருப்பதாகக் கருதிக் கொண்டு அடுத்தவர்களைப் பார்த்து ‘அய்யோ பாவம்’ என்பது முதல் வகை. அடுத்தவர்கள் நன்றாக இருப்பதாகக் கருதிக் கொண்டு தமக்குத் தாமே ‘அய்யோ பாவம்’ சொல்லிக் கொள்வது இரண்டாம் வகை. கொடுமை என்னவென்றால் இந்த இரண்டு வகையுமே முழுமையான உண்மை கிடையாது. இத்தகைய பேச்சுக்களைக் கேட்பதற்குப் பதிலாக ‘Mumbai talks about sex' என்று யூடியூப்பில் தேடினால் சுவாரசியமான வீடியோக்கள் கிடைக்கும்.\nகேள்வி பதில்கள் 14 comments\n//அய்யர் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று முத்திரை குத்துவதுதைப் போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது.//\nபார்ப்பனர்கள் இப்போது எப்படி என்று தெரியாது. ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பார்ப்பனர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்று ஏதாவது வரலாற்றுப் புத்தகம் இருந்தால் தெரிவியுங்கள் படித்து தெரிந்து கொள்வோம்.\nஇப்படி இருக்கும் பார்ப்பனர்களே எப்படியென்று தெரியாத போது வரலாற்றில் அத்தனை பார்ப்பனர்களும் அப்படித்தான் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் பார்ப்பனர்கள் ஆதிக்கசக்திகளாக இருந்தார்கள் என்பதற்கு உத்திரமேரூர் கல்வெட்டில் தொடங்கி நிறையச் சான்றுகளைத் தர முடியும். ஆனால் ‘அத்தனை பேருமே அப்படித்தான்’ என்று பொதுப்படையாகச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாயையும் தவறு; ஆரிய மாயையும் தவறுதான்.\nமணி சார்..எனக்குள்ளிருந்த பார்ப்பனர்கள் பற்றிய கண்ணோட்டம் இப்போது மாறுபட்டிருக்கிறது. நான் பார்த்த சிலரின் நடவடிக்கைகளும் செயல்களும் என்னை வேறொரு கண்ணோட்டத்துக்கு இட்டுச் சென்றுவிட்டன. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் இந்தக் காணொளி வரலாற்றுப் பதிவை வைத்தகண் மாறாமல், இப்படியொரு மனிதரா என்று செம்மாந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இனிமேல் 'கோபி' என்ற நகரைக் கேள்வியுறும்போதெல்லாம் \"இலட்சுமண அய்யரின்\" நினைவு வந்துவிடும். சலனப் படத்துக்கு நன்றிகள் \nமிகவும் தன்னடக்கமும் வெளிப்படைத்தன்மையும் இருப்பதாக நம்பி சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வேறுபாடு இல்லாமல் எழுதுகிறீர்களோ சிக்கனம் தேவையை தெரிந்து தெளிந்து வாழ்வது. கஞ்சம் தேவையையும் சுருக்கி சேமிப்பில் பேராசை கொண்டு வாழ்வது.\n//திராவிட மாயையும் தவறு; ஆரிய மாயையும் தவறுதான்.//\nஏன் மணி சார் இப்படி பயப்படுறீங்க. ஒன்று திராவிட மாயை தவறாக இருக்கனும் இல்லைனா ஆரிய மாயை தவறாக இருக்கனும் அதவிட்டுட்டு இரண்டுமே தவறுனு சொல்றீங்க.\nசீரியஸான பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் எழுதும் போது, நீங்கள் நழுவிக்கொள்ளும் விதமாக எழுதுவது அப்பட்டமாக தெரிகிறது. உங்களுடைய எழுத்துக்களில் அதை நான் அடிக்கடி காண்கிறேன்.\nஉங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்த போது கவிஞர் ஈரோடு தமிழன்பன் கூறியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் கூறியது(காணொளியில் 19:00 - 20:00 நிமிடங்களில் பேசியதை பார்க்கவும்),\n\"நடுநிலைமைனா கோழைனு அர்த்தம். தவறுக்கு துணைபோகிறவன்னு அர்த்தம். திருடன்னு தெளிவாக தெரிந்த பிறகு தண்டிக்கலாமானா நான் நடுநிலைமையோடு இருக்கேன்னா, அவன்கிட்ட ஏதோ வாங்கியிருக்கேனு அர்த்தம்.\"\nஉங்கள் எழுத்துக்களை நறுக்குத்தெரித்தாற் போல எழுதுங்கள். சரி, தவறுனு எதுவென்று தைரியமாக சொல்லுங்கள். திராவிட மாயையும் தவறு; ஆரிய மாயையும் தவறுதான்னு பொத்தாம் பொதுவாகவா சொல்லுவது உங்களைப் போன்று வளரும் எழுத்தாளர்களுக்கு அழகல்ல.\nஏற்கனவே நான் போட்ட பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடவில்லை. இந்த பின்னுட்டத்தை வெளியிடுவீர்களா என்று தெரியவில்லை.\nதிரு. Jaypon, Canada, ஒருவருக்கு கஞ்சத்தனமாக தோன்றுவது இன்னொருவருக்கு சிக்கனமாக இருக்கும், ஒருவருக்கு சிக்கனமாக தோன்றுவது மற்றவருக்கு கஞ்சத்தனமாக தோன்றும். மனிதருக்கு மனிதர் இது வேறுபாடும்.\nஎந்தப் பின்னூட்டத்தையும் நான் வெளியிடாமல் நிறுத்தியது இல்லை. ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.\nஆரியம் X திராவிடம் என்ற Binary யில் இருந்தால் இன்னொன்று தவறாகத்தான் இருக்கும். அய்யர்கள் எல்லோருமே தவறு ���ன்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறீர்கள் அல்லவா நீங்கள் திராவிட மாயையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பெரியாரியம் குப்பை என்று பெரியாரின் மொத்தக் கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள் அல்லவா நீங்கள் திராவிட மாயையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பெரியாரியம் குப்பை என்று பெரியாரின் மொத்தக் கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள் அல்லவா அவர்கள் உங்களுக்கு எதிர் நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஒன்று என் பக்கம் நில்; இல்லையென்றால் அவன் பக்கம் நில்- இரண்டு பக்கமும் நல்லதைப் பார்த்தால் நீ கோழை என்றால் நான் கோழையாகவே இருந்துவிட்டுப் போகிறேன். கழுத்தை வெட்டித்தான் நான் வீரன் என்றெல்லாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நன்றி.\nபின்னூட்டத்தை வெளியிட்டதற்கு மிக்க நன்றி...\nஇதென்னடா பின்னூட்ட பொட்டிக்கு வந்த சோதனை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nபார்ப்பன வெறுப்பு அளவுக்கதிகமாக தூண்டப் படுவதாகவே தோன்றுகிறது.அத்தனை பேரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதற்கு நீங்கள் சொன்ன பதில் நியாயமானது திராவிடப் பிரச்சாரங்கள் அவர்கள் மீதான எதிர்மறை என்னத்தை அறிவுபோர்ரவமாக ஏற்படுத்தினாலும் ஆழ்மனம் அவர்களை நம்புகிறது.நண்பர் ஒருவர் (பார்ப்பனர் அல்ல) தன் வீட்டு வாடகைக்கு பிராமின்ஸ் யாரவது இருந்தா சொல்லுங்க என்றார்.அதற்கு அவர் சொன்ன காரணம் வாடகை சரியா கொடுத்துடுவாங்க. ஈசியா காலி பண்ண வச்சுடலாம் என்றார்.பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதோர் இரண்டு சாய்ஸ் இருந்தால் அதில் தேர்வு பார்ப்பனராகத் தான் இருக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/sonia/", "date_download": "2020-10-25T19:02:43Z", "digest": "sha1:MADIZ7XAUS4FRODGTDKZ76AOQRH77PZG", "length": 100370, "nlines": 766, "source_domain": "snapjudge.blog", "title": "Sonia | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மார்ச் 7, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மார்ச் 5, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nபயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.\n‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.\nநான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.\nஉலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.\nஎன்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.\nPosted on செப்ரெம்பர் 11, 2012 | 2 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர் 15, 2011 | 4 பின்னூட்டங்கள்\nஇந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:\nமொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.\nஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.\nருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.\nமஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.\nநூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.\nஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.\nசிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.\nஅமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.\nசொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது டும் : தீவிரவாதம் / பயங்கரவாதம்.\nPosted on ஓகஸ்ட் 18, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nஅன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல்\nPosted on ஓகஸ்ட் 17, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nகாந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.\nஅண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்��ைதான்.\n– அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி\nஇந்தியாவில் இருக்கும் என்னை விட இளையவர்களான அடுத்த தலைமுறையினர் சிலருடன் பேசினேன்.\nகிடைத்தது ஏழு பேர். பூனா, கொல்க்த்தா, சென்னை, டெல்லியில் இருப்பவர்கள். இருவர் தமிழர். அதில் ஒருவர் மதுரைக்காரர். எல்லாருமே பதினெட்டில் இருந்து முப்பதுக்குள். கல்லூரி மாணவர்களும் உண்டு.\nஉரையாடிய அனைவருமே அன்னா மீதும் அரசியல் மீதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.\n1. ’காந்தியும் நேருவும் தோளில் கைபோட்டுக் கொண்டால் சரி. ஆனால், நாளைக்கே மன்மோகனும் (அல்லது அத்வானியும்) அன்னாவும் கை கோர்த்துக் கொண்டால்\n2. ‘அவருக்கு பா.ஜ.க. என்னும் மதவாதம் மட்டுமே பின்னணியில் இருக்கிறது.’\n3. ‘எல்லாரும் குட்டையில் ஊறின மட்டைகள். அன்னாவும் விதிவிலக்கல்ல. இவரால் எனக்கு, சாதாரண ஆளுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.’\n4. ‘நான் என் பாஸுடன் (க்ரூப் டிஸ்கஷன் மாதிரி) முரண்பட்டு, வித்தியாசப்படுத்திக் கொள்வது போல் அன்னாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழைகிறார்.’\n5. ‘தமிழகத்தில் வைகோ கூவினார். டெல்லியில் ஹசாரே சத்தம் போடுகிறார். நம்ம அப்பா அம்மா, நம்மைப் படிக்க வைப்பது போல் அரசியல்வாதிக்கு போராடத்திற்கு ஆள் சேர்ப்பது.’\n6. ‘ரத யாத்திரைக்கும் உண்ணாவிரதத்திற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியல. ஹீரோயினைத் தேய்த்து விடுவது போல் இதெல்லாம் சும்மா உசுப்பேத்தேல். இதற்கெல்லாம் நான் ஏற மாட்டேன்.’\n7. ‘இந்த மசோதாவில் என்ன பிரச்சினை, எங்கே இடையூறு என்று எனக்குப் புரியவில்லைதான்; ஆனால், இவ்வளவு பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தால், அதில் விஷயம் இல்லாமலாப் போயிடும்\n8. ‘இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இவர்கள் சவுண்ட் குறையாது.’\n9. ‘நான் மட்டும் இந்த மாதிரி இவர ஆதரிச்சுப் பேசுனா, பைத்தியம் மாதிரிப் பாக்கிறாங்க. மொத்த குரூப்பே எனக்கு எதிராக ரவுண்ட் கட்டுது. ஆள விடுப்பா…’\n10. ‘நல்ல பிரொகிராம் எழுதணும்னு ஆசைப்படுவோம்; ஆனா நடக்காது. அது மாதிரி இவரோட ஊழல் எதிர்ப்பு, வாய்தா வாங்கி தூங்கிடும்’\nஇவர்கள் அனைவருமே அன்னா-வின் விக்கிப்பிடியா பக்கம் கூட படிக்கவில்லை. தகவல் அறியும் சட்டம் அறிந்திருக்கவில்லை. அவருடைய குறிக்கோளை சந்தேகிக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அச்சம் கொள்கின்றனர். ’அப்படி நடக்��லாம்; இப்படி ஆகி விடும்’ என்றே ஊகிக்கின்றனர்.\n இறுதி முடிவு நல்ல விஷயமா என்பதைக் குறித்து கவலைப்படாமல் தங்களால் துரும்பைக் கிள்ளிப் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.\nஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்\nராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது\nமெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.\nஅண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.\nதேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது\nவிவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.\nஅண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.\nஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது\nஇந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை: அசராத போராளி அன்னா ஹசாரே\nசமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.\nஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…\n* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.\n* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.\n* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.\n* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.\nபின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.\n* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.\n* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.\n* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\n* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.\nஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…\nநடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.\nஇதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.\nஇது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.\nஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.\nஇந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.\nலோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.\nஊழலுக்கு எதிராக வலுவான லோக்பா��் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.\nஅன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.\n“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கியிருக்கிறார்\nஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.\nஅண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.\n“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கினார்\nலோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.\nஇந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது ��ெய்தது காவல்துறை.\nசிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.\n”ஊழலை உடனே கட்டுப்படுத்த அரசிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\n”சட்டம் இயற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது. அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மக்கள் வழங்கி உள்ளனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.\nநிகழ்வுகள் / டைம் லைன்\n2011, ஜனவரி 30: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, அன்னா ஹசாரே தலைமையில் நாடு முழுவதும் ஊர்வலம் நடந்தது. இதில், கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், பிரசாந்த் பூசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபிப்ரவரி 26: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மக்களையும் உறுப்பினராக சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்., 5 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.\nமார்ச் 3: அன்னா ஹசாரேவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கடிதம் மூலம் பிரதமர் அழைப்புவிடுத்தார்.\nமார்ச் 7: கிரண்பேடி, அக்னிவேஷ், பிரசாந்த் பூஷனுடன் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் ஹசாரே.\nமார்ச் 8: மத்திய அமைச்சர்கள் அந்தோனி, வீரப்பமொய்லி, கபில் சிபல், சரத் பவார் அடங்கிய துணைக்குழு ஒன்று பிரதமரால் அமைக்கப்பட்டது.\nமார்ச் 28: துணைக்குழுவுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே அறிவித்தார்.\nஏப்.,4: உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஹசாரே. இவரின் இந்த முடிவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.\nஏப்.,5: மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, இந்தியா கேட்டில் தொடங்கிய ��ேரணி ஜந்தர் மந்தர் வரை சென்றது. அங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் . தொடக்கத்தில் 5,000 ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.\nஏப்.,8: ஹசாரே வலியுறுத்தியபடி குழு அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையுடன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தார், ஹசாரே.\nஏப்.,9: குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். சுதந்திர போராட் டத்திற்கு பின் நாடு தழுவிய போராட்டமாக பார்க்கப்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.\nஆக.,16: லோக்பால் மசோதாவில் ஏற்றம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணா விரதம் இருக்கத் துவங்கும் முன்பே ஹசாரே கைது செய்யப்பட்டார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 2ஜி, anna hazare, அஜீத், அண்ணா, அண்ணா ஹஸாரே, அன்னா, அன்னா ஹஸாரே, அறம், இடது, இளைஞர், உண்ணாவிரதம், ஊழல், ஒழுங்கு, கனிமொழி, கருணாநிதி, கருத்து, கலைஞர், காங்கிரஸ், காந்தி, கேபிடலிசம், கையூட்டு, சட்டம், சத்தியாகிரகம், சிதம்பரம், சினிமா, சீற்றம், சோனியா, ஜெயமோகன், ஜெயலலிதா, தார்மிகம், நீதி, பணம், பாஜக, பிஜேபி, பொருளாதாரம், போராட்டம், ராகுல், ராசா, லஞ்சம், வலது, விஜய், வேலாயுதம், ஹசாரே, Bribes, chidhambaram, corrupt, Corruption, Gandhi, Law, lokpal, Manmohan, Order, Sonia\nPosted on ஓகஸ்ட் 26, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்தக் கால கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே\nPosted on ஜூன் 5, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on மே 30, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nமேலே கழுகு; கீழே பாம்பு; பக்கத்தில் யானை. தேன் நக்கும் வாழ்க்கை\nதொழில்நுட்ப சர்க்கஸ்: கணினி மொழிகளும் வித்தைகாட்டிகளும்\nஇத்தாலியின் இந்தியப் பிரதமர்: மதன் கார்ட்டூன்ஸ்\nதுப்பாக்கிக் கையிலெடுத்து, ரெண்டு பையும் தூக்கிக் கொண்டு…\nகேள்வி கேட்பது எளிது. இந்தியர்களின் அறிவியல் அறிவும் அமெரிக்காவின் பௌதிக நம்பிக்கையும்\nஏலம் ஆரம்பம்: ஐபிஎல் தேர்தல்\nPosted on மே 15, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநாங்கோரி என்ற உறுப்பினர் - ஆபிதீன்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/35900.html", "date_download": "2020-10-25T19:15:39Z", "digest": "sha1:HFFQ7R3XC4EOQ4N5RV63TYMIBHEMNEDS", "length": 9390, "nlines": 129, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழ்நாடு வேளாண்மை துறையில் ரூ.35,900 சம்பளத்தில் அரசு வேலை", "raw_content": "\nதமிழ்நாடு வேளாண்மை துறையில் ரூ.35,900 சம்பளத்தில் அரசு வேலை\nஉங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..\nஇன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே \nவேலைவாய்ப்பு வகை : அரசுவேலை\nமத்திய/மாநில அரசு வேலை : தமிழக அரசு வேலை\nநிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு வேளாண்மை துறை\nபணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவயது வரம்பு : 18 முதல் 30 வரை\nகாலிப் பணியிடங்கள் : 44 காலியிடங்கள்\nசம்பளம் :ரூ.62,000 முதல் 1,13,500 வரை\nவிண்ணப்ப கட்டணம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 09-11-2020\nவிண்ணப்பிக்கும் முறை : மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள kvk.tnausms.in என்ற இணையதளத்தில் பார்த்���ுக்கொள்ளவும்\nதேர்வு செய்யப்படும் முறை :\nவிண்ணப்பத்தாரர்கள் Interview மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.\nஇந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.\nஅனைத்து Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nTNEB மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம் \n'10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \nஇந்த வலைதளத்தில் உங்களின் GPF/CPS NUMBER பதிவிட்டால் உங்களின் சம்பளம் CREDIT ஆகும் தேதியை காணலாம் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/10/blog-post_90.html", "date_download": "2020-10-25T19:10:29Z", "digest": "sha1:ZQB3HCQC2ONUFEZFHLVGLLLEKUBOXVVA", "length": 3774, "nlines": 46, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை வடக்கு தெரு வஜிவுல்லாஹ் மறைவு - Lalpet Express", "raw_content": "\nHome / வஃபாத் செய்திகள் / லால்பேட்��ை வடக்கு தெரு வஜிவுல்லாஹ் மறைவு\nலால்பேட்டை வடக்கு தெரு வஜிவுல்லாஹ் மறைவு\nநிர்வாகி திங்கள், அக்டோபர் 12, 2020 0\nலால்பேட்டை வடக்கு தெருவில் வசிக்கும் பண்ருட்டியார் வஜிவுல்லாஹ் அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தாருல் பனாவைவிட்டு தாருல் ஃபக்காவை அடைந்துவிட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ’இன்னா இலைஹி ராஜுவூன்...\nஅன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்யவும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய. பொறுமையை வல்ல அல்லாஹ் தந்தருள லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கிறது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைய தளம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n24-10-2020 முதல் 31-10-2020 வரை லால்பேட்டை தொழுகை நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/05/mtvmbc-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-10-25T19:15:23Z", "digest": "sha1:NQZFO2JJUERZO55O255NSBLKAYSTGSTY", "length": 9530, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "MTV,MBC தலைமை அலுவலகத்திற்கு முன்பாக விஷமிகள் குழப்பம் - Newsfirst", "raw_content": "\nMTV,MBC தலைமை அலுவலகத்திற்கு முன்பாக விஷமிகள் குழப்பம்\nMTV,MBC தலைமை அலுவலகத்திற்கு முன்பாக விஷமிகள் குழப்பம்\nCOLOMBO (News 1st) – பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வாக்களிப்பு நிறைவுபெற்று ஒரு சில நிமிடங்களின் பின்னர், கொழும்பு பிறேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள எம்.டி.வி – எம்.பி.சி. ஊடக வலையமைப்பின் தலைமையகத்தை சுற்றிவளைத்த குழுவினர் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.\nஇதன் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேற்பட்ட நேரம், நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் அலுவலகத்தில் இருந்து வெளியேற முடியாத இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்கினர்.\nஅமைதியின்மையை ஏற்படுத்தி குழப்பம் விளைவித்த குழுவினர் எம்.டி.வி – எம்.பி.சி. ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, வெடிச்சம்பவங்களை ஏற்படுத்தி ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக சஞ்சரித்தனர்.\nபச்சை நிற கொடிகளை கைகளில் ஏந்தியவாறே நேற்றிரவு இந்தக் குழுவினர் வருகைத் தந்திருந்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸ அமைதியின்மையை ஏற்படுத்திய குழுவினரை வழிநடத்துவதை அவதானிக்க முடிந்தது.\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அருகில் குறித்த குழுவினர் ஒன்று கூடி திட்டமிட்டதன் பின்னரே எம்.டி.வி – எம்.பி.சி தலைமை காரியாலயத்திற்கு வருகை தந்து குழப்பம் விளைவித்தனர்.\nஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அமைதியின்மையை ஏற்படுத்திய இந்த குழுவினர் பொலிஸாரின் தலையீட்டினை அடுத்து கலைந்து சென்றனர்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரே கொண்டு வந்திருந்தனர்.\nஆகவே நீங்கள் மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு முன்பாகவே சென்றிருக்க வேண்டும் என்பதை நாம் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஸவிற்கு நினைவூட்டுகின்றோம்.\nநீர் கட்டணம் தொடர்பில் குழப்பம்\nதி.மு.க வில் குழப்பம் ஆரம்பம்: தமிழிசை தெரிவிப்பு\nMTV/MBC தலைமையகம் முன்பான குழப்பம் விளைவிக்கப்பட்டமைக்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் கண்டனம்\nஆசிய பசுபிக் ஔிபரப்பு சங்கத்தின் நிர்வாக சபைக்கு MTV ஊடக வலையமைப்பு தெரிவு\nஇரத்தினபுரியில் யானையொன்று குழப்பமடைந்து தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு\nநீர் கட்டணம் தொடர்பில் குழப்பம்\nதி.மு.க வில் குழப்பம் ஆரம்பம்: தமிழிசை தெரிவிப்பு\nஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் கண்டனம்\nஆசிய பசுபிக் ஔிபரப்பு சங்கத்தின் நிர்வாக சபைக்கு MTV ஊடக ...\nஇரத்தினபுரியில் யானையொன்று குழப்பமடைந்து தாக்கியதில் பெண்...\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலை��்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/09/25/spb-tmja-rip-spb-62432/", "date_download": "2020-10-25T18:46:26Z", "digest": "sha1:C6AAZTMD4CMORLX6BVHP6UZC5W2OR7I2", "length": 6694, "nlines": 154, "source_domain": "mykollywood.com", "title": "மறைந்தாலும் உலகம் உள்ளவரை SPB புகழ் இருக்கும் – TMJA புகழாஞ்சலி – www.mykollywood.com", "raw_content": "\nமறைந்தாலும் உலகம் உள்ளவரை SPB புகழ் இருக்கும் – TMJA புகழாஞ்சலி\nமறைந்தாலும் உலகம் உள்ளவரை SPB புகழ் இருக்கும் – TMJA புகழாஞ்சலி\nதென்னிந்தியாவின் உன்னத கலைஞர்… தன் மூச்சுக்காற்று முழுதும் இசையால் நிரப்பி கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகிறவர் SPB.\nஇந்திய சினிமாவில் இப்படி மூன்றெழுத்து பெயரில் அழைக்கப்பட்ட ஜாம்பவான்கள் மறைந்தாலும் மக்கள் மனசில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஎத்தனை ஆயிரம் பாடல்கள்… புகழின் உச்சத்தில் இருந்தாலும் எளிமையாக எல்லாரிடமும் இன்முகம் காண்பித்து பழகும் மாபெரும் இசைக் கலைஞன் மறைவு தென்னிந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு.\nஅன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் திரைக்குடும்பமாக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களும் இணைந்து கொள்கிறோம்.\nமண்ணில் பாடி மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞனை விண்ணில் தன் சமூகத்தில் பாட இறைவன் அழைத்து கொண்டாரோ…\nமண்ணில் மறைந்தாலும் உலகம் உள்ளவரை உங்கள் இசைக் குரல் ஒலித்து கொண்டே இருக்கும்.\nதமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்(TMJA), சென்னை.\nநிலவே மயங்குமளவுக்குப் பாடினாய்…நிலா வேந்தன் ஆனாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/04/", "date_download": "2020-10-25T19:45:06Z", "digest": "sha1:BHCED46KEK2RNOVG565ASEKQWVGQISUZ", "length": 47844, "nlines": 937, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஏப்ரல் 2019 - Tamil News", "raw_content": "\nகல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் இரவு 8 மணி முதல் ஊரடங்கு\nRSM கிழ���்கு மாகாணத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று (30) இரவு 8.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச்ச...Read More\nமேலைத்தேயத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை\nமத அடிப்படைவாதத்தை அரசு மறைத்தது ஏன் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட மேலைத்தேய நாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் இலங்கையும் உள்ளடக்கப்ப...Read More\nதோட்டா மீட்பு தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்\nRSM இன்று (30) காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண ஆள...Read More\nகுளவி கொட்டுக்கு உள்ளான 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை தோட்டப் பகுதியில் குளவிக் கொட்டுக்கு உள்ளான 4 பெண் தொழிலாளர்கள் டிக்கோயா கிழங்...Read More\n2018 உயர்தர மீள்திருத்த பெறுபேறுகள் இன்று வெளியாகும்\nகடந்த 2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் இன்று (30) வெளியாகவுள்ளன. www.doenets.lk எனும் ...Read More\nமூவர் கைது பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லொறியொன்று பொலன்னறுவை, சுங்காவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி இ...Read More\nசமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nநாட்டின் சில இடங்களில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த...Read More\nதாக்குதலை தடுக்கத் தவறிய நிர்வாகிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை\nஉச்ச நீதிமன்றத்தில் மனு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) காலை கொழும்பிலுள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தொடர் தற்கொ...Read More\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு\nகிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின்; செயலாளர் ...Read More\nகுண்டுத்தாக்குதல் இழப்புகளுக்கு 5 மில்லியன் ரூபாய் வரை நட்டஈடு\nஅமைச்சரவை அங்கீகாரம் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சான்றிதழுக்கு அமைவாக உச்ச மட்ட அளவாக ரூபா 5 இலட்ச...Read More\nகத்தோலிக்க தேவாலயங்களில் மீண்டும் திருப்பலி பூஜை\n5 முதல் வழமை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து கத்தோலிக்க தேவாலயங்களில் நிறுத்தப்பட்டிருந்த திருப்பல...Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தில் 24 மணிநேர பாதுகாப்பு ஏற்பாடு\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் 24மணி நேர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்காக கெமராக்கள் பொருத்தப்பட்டு வருவதோடு பாதுகா...Read More\nபலத்த காற்றுடன் கூடிய காலநிலை\nநாடு முழுவதும் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் கூடிய நிலைமை காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாடு முழு...Read More\nபாடசாலை சீருடை வவுச்சருக்கான கால எல்லை மே 31 வரை நீடிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களுக்கான உபயோக காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சுத் தெரிவித்தத...Read More\nமனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐ.நா கவலை\nலிபிய தலைநகர் திரிபோலியை கைப்பற்ற நீடிக்கும் உக்கிர மோதல்களில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி இருக்கும் நிலையில் மனிதாபிமான ந...Read More\nஉலகெங்கும் கடற்பகுதியில் இரண்டு இலட்சம் வைரஸ்கள்\nஉலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது அண்மைய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது....Read More\nஅமெரிக்க பாதுகாப்புச் செலவு 7 ஆண்டுகளின் பின் அதிகரிப்பு\nஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவத்துறைக்கான செலவுகளை அமெரிக்கா அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஸ்டொக்ஹோம் ச...Read More\nஸ்பெயின் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை இல்லை\nஸ்பெயினில் ஆளும் சோஷியலிஸ்ட் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் வென்றுள்ளது. ஆனால், அந்த கட்சியால் முழுமையான பெரும்பான்மையை பெற...Read More\nபங்களாதேஷ் தலைநகரில் இரு இஸ்லாமியவாதிகள் பலி\nபங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாதுகாப்புப் படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதலில் இரு கடும்போக்கு இஸ்லாமியவாத சந்தேக நபர்கள் கொல்லப்பட்...Read More\nஐ.எஸ் குழந்தைகளை ஏற்க யாசிதி சமூகத்தினர் மறுப்பு\nவடக்கு ஈராக்கில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவினரால் கற்பழிப்புக்கு உள்ளான யாசிதி பெண்களின் குழந்தைகளை ஏற்க அந்த சமூகம் நிராகரித்துள்ள...Read More\nபுர்கினா பாசோ தேவாலயத்தில் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு\nபுர்கினா பா���ோ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிதாரிகளால் நான்கு வழிபாட்டாளர்கள் மற்றும் பாதிரியார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ...Read More\nஇந்தோனேசியாவில் வெள்ளம்: 29 பேர் பலி; பலரும் மாயம்\nஇந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளம் காரணமாக 29 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காணாமல்போயுள்ளனர். ஒ...Read More\n‘கெட்வோக்’ நிகழ்ச்சியில் ஆண் மொடல் உயிரிழப்பு\nபிரேசிலில் நடைபெற்ற ஆடை அலங்கார நிகழ்ச்சி ஒன்றில் ‘கெட்வோக்’ நடையின்போது மயங்கி விழுந்த ஆண் மொடல் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவோ போல...Read More\nமட்டக்களப்பிலிருந்து 600கி.மீ. தூரத்தில் சூறாவளி மையம்\nமேலும் தீவிரமடைகிறது பானி வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்கே மட்டக்களப்பிலிருந்து 600 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள பானி ...Read More\nமேலைத்தேயத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை\nமத அடிப்படைவாதத்தை அரசு மறைத்தது ஏன் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட மேலைத்தேய நாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் இலங்கையும் உள்ளடக்கப்ப...Read More\nவிசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்\nதவறினால் மக்களுடன் இணைந்து போராடுவோம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை விரைவில் சுமுகப்படுத்துவதற்கும் பயங்கரவாதச் செயற்பாடு...Read More\nநாடெங்கும் தீவிர தேடுதல்; முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு\nதேடப்பட்டு வந்த அறுவரும் அடையாளம் காணப்பட்டனர் சந்தேகத்தில் கைதான 59 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ...Read More\nசுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக அமைச்சரவை உப குழு நியமனம்\nபயங்கரவாதத்தை ஒழிக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு ஹெரி ஜயவர்தன பாராட்டு அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல்களினால் வீழ்ச்சியடை...Read More\nபுதிய கணக்காய்வாளர் நாயகம் கடமையேற்பு\nஇலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சூலானந்த விக்ரமரட்ன நேற்றுப் பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்புப் பேரவையின் த...Read More\nயாராக இருந்தாலும் அரசு பாதுகாக்காது\nபயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அரசாங்கம் பாதுகாக்காது. ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்...Read More\nபயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தொலைக்காட்சிகளுக்கு முன்னால் ஒற்றுமையாக இருப்பதுபோன்று நாடகமாடினாலும் திரைக்...Read More\nஉலக கிண்ண போட்டி மத்தியஸ்தர்கள்இ கள நடுவர்கள் விபரம் வெளியீடு\nரஞ்சன் மடுகல்ல 6 தடவையாக பங்கேற்பு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் கள நடுவர்கள், போட...Read More\nதிருகோணமலை மாவட்டமட்ட உதைபந்தாட்ட போட்டியில் கந்தளாய் ஜாயா அணி இரண்டாமிடம்\nதிருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டி சனிக்கிழமை(20) கந்தளாய் லீலாரத்ன பொது விளையாட்டு...Read More\nமும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்கத்தா\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வ...Read More\nகுண்டுவெடிப்பு தொடர்பில் தேடிய 6 பேரும் அடையாளம் காணப்பட்டனர்\nRizwan Segu Mohideen கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் தொடர...Read More\nதேடப்பட்டு வந்த 3 பயங்கரவாத சந்தேகநபர்கள் நேற்று கைது\nகம்பளை, மாவனல்லையில் தேடுதல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பதுங்க...Read More\nஅடிப்படைவாதிகள் சிலரே தாக்குதல்களுடன் தொடர்பு\nமுஸ்லிம் சமூகம் இதில் தொடர்பில்லை - பிரதமர் பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறிப்பிட்ட சில அடிப்படைவாதிகளே சம்பந்தப் பட...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n16ஆவது மரணம் பதிவு; கொழும்பு 02 ஐச் சேர்ந்த 70 வயது ஆண்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 16ஆவது நோயாளி மரணமாகியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சை...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதிங்களே உன்னதமானது என்கிறார் ஐயப்பதாச குருக்கள் வித்தியாரம்பம் செய்வதற��கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சி...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nகல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் இரவு 8 ம...\nமேலைத்தேயத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை\nதோட்டா மீட்பு தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்\nகுளவி கொட்டுக்கு உள்ளான 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி\n2018 உயர்தர மீள்திருத்த பெறுபேறுகள் இன்று வெளியாகும்\nசமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்குமாறு ஜனாதிபதி ஆ...\nதாக்குதலை தடுக்கத் தவறிய நிர்வாகிகளுக்கு எதிராக கு...\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் ப...\nகுண்டுத்தாக்குதல் இழப்புகளுக்கு 5 மில்லியன் ரூபாய்...\nகத்தோலிக்க தேவாலயங்களில் மீண்டும் திருப்பலி பூஜை\nபேராதனை பல்கலைக்கழகத்தில் 24 மணிநேர பாதுகாப்பு ஏற்...\nபலத்த காற்றுடன் கூடிய காலநிலை\nபாடசாலை சீருடை வவுச்சருக்கான கால எல்லை மே 31 வரை ந...\nமனிதாபிமான நெருக்கடி தொடர்பில் ஐ.நா கவலை\nஉலகெங்கும் கடற்பகுதியில் இரண்டு இலட்சம் வைரஸ்கள்\nஅமெரிக்க பாதுகாப்புச் செலவு 7 ஆண்டுகளின் பின் அதிக...\nஸ்பெயின் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை இல்லை\nபங்களாதேஷ் தலைநகரில் இரு இஸ்லாமியவாதிகள் பலி\nஐ.எஸ் குழந்தைகளை ஏற்க யாசிதி சமூகத்தினர் மறுப்பு\nபுர்கினா பாசோ தேவாலயத்தில் தாக்குதல்: 5 பேர் உயிரி...\nஇந்தோனேசியாவில் வெள்ளம்: 29 பேர் பலி; பலரும் மாயம்\n‘கெட்வோக்’ நிகழ்ச்சியில் ஆண் மொடல் உயிரிழப்பு\nமட்டக்களப்பிலிருந்து 600கி.மீ. தூரத்தில் சூறாவளி ம...\nமேலைத்தேயத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை\nவிசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்\nந��டெங்கும் தீவிர தேடுதல்; முஸ்லிம்கள் முழு ஒத்துழை...\nசுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக அமைச்சரவை உப கு...\nபுதிய கணக்காய்வாளர் நாயகம் கடமையேற்பு\nயாராக இருந்தாலும் அரசு பாதுகாக்காது\nபயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்...\nஉலக கிண்ண போட்டி மத்தியஸ்தர்கள்இ கள நடுவர்கள் விபர...\nதிருகோணமலை மாவட்டமட்ட உதைபந்தாட்ட போட்டியில் கந்தள...\nமும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி ...\nகுண்டுவெடிப்பு தொடர்பில் தேடிய 6 பேரும் அடையாளம் க...\nதேடப்பட்டு வந்த 3 பயங்கரவாத சந்தேகநபர்கள் நேற்று கைது\nஅடிப்படைவாதிகள் சிலரே தாக்குதல்களுடன் தொடர்பு\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/10/12-28000.html", "date_download": "2020-10-25T18:49:39Z", "digest": "sha1:LPBQAXZJMLR3A7RAZ4D4LVVPYAXGQXTN", "length": 10255, "nlines": 117, "source_domain": "www.kalvinews.com", "title": "12-வது படித்தவர்களுக்கு ரூ.28,000 சம்பளத்தில் மத்திய அரசுவேலை !", "raw_content": "\n12-வது படித்தவர்களுக்கு ரூ.28,000 சம்பளத்தில் மத்திய அரசுவேலை \n12-வது படித்தவர்களுக்கு ரூ.28,000 சம்பளத்தில் அரசுவேலை \nஉங்களுக்கான கல்வி மற்றும் அரசுவேலைவாய்ப்பு பற்றிய தினசரி செய்திகளை அறிந்து கொள்ளவும், அரசுவேலை பெறவும் வழிகாட்டும் கல்வி/வேலைவாய்ப்பு வலைத்தளம் தான் நமது KalviNews.com வலைதளம்..\nஇன்றைய அரசு வேலை வாய்ப்பு செய்தியை பற்றி தெளிவாக கீழே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே \nவேலைவாய்ப்பு வகை : அரசுவேலை\nமத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு\nநிறுவனத்தின் பெயர் : இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி\nபணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்கவும்\nவயது வரம்பு : அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்கவும்\nகல்வித்தகுதி : ரூ.19,900 முதல் ரூ.28,100 மாதம்\nகாலிப் பணியிடங்கள் : 01\nசம்பளம் : ரூ.19,900 முதல் ரூ.28,100 மாதம்\nவிண்ணப்ப கட்டணம் : அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்கவும்\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 24.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிட���்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://ird.iitd.ac.in/rec என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தில் உள்ள முகவரிக்கு 24.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ird.iitd.ac.in/rec அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஇந்த அரசுவேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இந்த வேலைக்கு விண்ணப்பியுங்கள், விடா முயற்சி, கடின உழைப்புடன் இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இந்த அரசுவேலை நிச்சயம் கிடைக்கும், எங்களின் வாழ்த்தும் உங்களுக்கு இந்த அரசுவேலை கிடைக்க துணை புரியும் என நம்புகிறோம். இந்த அரசுவேலை கிடைத்த பின்பு கீழே உள்ள Comment Boxல் வேலை கிடைத்துவிட்டது என்று மறக்காமல் ஒரு Comment மட்டும் பதிவு செய்யுங்கள்.\nஅனைத்து Arasuvelai Vaaippu பற்றிய செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நமது அதிகாரப்பூர்வ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு Whatsapp Group Link ல் இணைந்து கொள்ளுங்கள்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதலைமையாசிரியரின் கையெழுத்தை போலியாக போட்ட ஆசிரியர் - போலீசில் புகார்\nஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய குழு அமைத்து CEO உத்தரவு\nTNEB மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம் \n'10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு - கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nதமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் நவம்பரில் திறப்பு \nஇந்த வலைதளத்தில் உங்களின் GPF/CPS NUMBER பதிவிட்டால் உங்களின் சம்பளம் CREDIT ஆகும் தேதியை காணலாம் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்���்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/14201107/1286006/minister-pandiarajan-info-kiladi-agalvaraichi-cm-inauguration.vpf", "date_download": "2020-10-25T19:31:26Z", "digest": "sha1:MMMCAZ7BPCCSI7JDI6ASBYF7NEH2IKPO", "length": 15493, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கீழடி அகழாய்வு பிப்19-ந்தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்- அமைச்சர் பாண்டியராஜன் தகவல் || minister pandiarajan info kiladi agalvaraichi cm inauguration begins on February 19", "raw_content": "\nசென்னை 26-10-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகீழடி அகழாய்வு பிப்19-ந்தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்- அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nமாற்றம்: பிப்ரவரி 14, 2020 20:15 IST\n6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகளை பிப் 19-ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\n6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகளை பிப் 19-ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.\n4 கட்ட பணி முடிந்த நிலையில் கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.\nஇதையடுத்து 5-வது கட்ட அகழாய்வு பணி ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக கீழடியில் தேர்வு செய்யப்பட்ட 110 ஏக்கரில் 10 ஏக்கரில் மட்டும் அகழாய்வு பணி மும்முரமாக நடைபெற்றது.\nஇந்த ஆய்வின் போது அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பம், இரும்பு-செப்பு பொருட்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.\nஅதே போல் பழந்தமிழர் வாழ்வியலை அறியும் வகையில் இரட்டை வட்டச்சுவர், தண்ணீர் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.கீழடியில் கிடைத்த பொருட்களின் காலம், தன்மை குறித்து அறிய அரசு நடவடிக்கை எடுத்தது.\nஇந்நிலையில் 6ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்து காணொலி மூலம் பிப் 19ந்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்று தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nminister pandiarajan | edappadi palanisamy | kiladi agalvaraichi | கீழடி அகழ்வாராய்ச்சி | எடப்பாடி பழனிசாமி | அமைச்சர் ��ாண்டியராஜன்\nபென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்\nஹர்திக் பாண்ட்யா அதிரடி: ராஜஸ்தானுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்\nருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: 31 பேர் பலி\nஅமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனை\nவிராட் கோலி அரைசதம் அடித்தாலும் ஆர்சிபி 145 ரன்களே அடித்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா\nதமிழகத்தில் இன்று 79,350 பேருக்கு பரிசோதனை: 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரி பேருந்து நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது\nதீவிர சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா: மருத்துவமனை\nவேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nவளிமண்டல சுழற்சி நீடிப்பு... தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nஇப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\nதியாகராயநகர் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகிறது\nகூட்டி கழித்து பார்த்தால் எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது: எம்எஸ் டோனி\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/2014-04-11-06-13-22/75-106650", "date_download": "2020-10-25T19:13:09Z", "digest": "sha1:K7PQT76PEDQ55ABC3IKCGXJRHGB4B24W", "length": 9259, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலக வங்கி பிரதிநிதிகள் குழு கிண்ணியா விஜயம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை உலக வங்கி பிரதிநிதிகள் குழு கிண்ணியா விஜயம்\nஉலக வங்கி பிரதிநிதிகள் குழு கிண்ணியா விஜயம்\nபுறநெகும திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கிண்ணியா நகர சபைக்குட்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வு சம்மந்தமாக பார்வையிட்டு அறிக்கை தயாரிப்பதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் குழு வியாழக்கிழமை (10) கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்டது.\nபுறநெகும திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டையாறு பூங்கா, சின்னக் கிண்ணியா மரக்கறி சந்தை, துறையடியில் அமைக்கப்பட்டு வரும் விருந்தினர் விடுதி, றஹ்மானியா சிறுவர் பூங்கா,மற்றும் தோனா பொதுப் பூங்கா ஆகிய அவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதோடு இவற்றை மிக விரைவாக நிறைவு செய்ய வேண்டிய தேவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nஅத்தோடு குழுவினர் புறநெகும திட்டங்களின் குறை நிறைகள் தொடர்பான கருத்துக்களை பொது மக்களிடமும் கேட்டறிந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை உதவியாளர் எம்.எம்.ஹில்மி, திருமலை மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர்,உதவி உள்ளுராட்சி ஆணையாளர்,உட்பட புற நெகும உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்க���ய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-08-26-09-29-18/76-6264", "date_download": "2020-10-25T19:22:25Z", "digest": "sha1:VXVTDCFB3SASAWGMR5OM4ESOMZVEUL7O", "length": 9381, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மேல் கொத்மலை நீர்மின் திட்ட சுரங்க அகழ்வு நடவடிக்கை பூர்த்தி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் மேல் கொத்மலை நீர்மின் திட்ட சுரங்க அகழ்வு நடவடிக்கை பூர்த்தி\nமேல் கொத்மலை நீர்மின் திட்ட சுரங்க அகழ்வு நடவடிக்கை பூர்த்தி\nமேல் கொத்மலை நீர்மின் செயற்றிட்டத்திற்காக அமைக்கப்பட்ட 13 கிலோமீற்றர் சுரங்கத்தின் அகழ்வு வேலைகள் பூர்த்தியடைந்து விட்டதாக பொறியிலாளர்கள் தெரிவித்தனர்.\nஇந்த சுரங்கம் தலாவாக்கலையிலிருந்து நியம்கம்தொற என்னுமிடத்தில் அமைந்துள்ள நீர்மின் உற்பத்தியாக்கி வரை நீரை எடுத்துச் செல்லும்.\nஇதுவே இலங்கையில் அமைக்கப்பட்ட மிக நீளமான சுரங்கம் என்பது குறிப்பிடக் கூடியதொரு விடயமாகும். மேல் கொத்மலை நீர்மின் திட்டம் 40 பில்லியன் ரூபா முதலீட்டில் அமைக்கப்படுகின்றது. இது 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இது இன்னும் ஒரு வருட காலத்தில் செயற்படத் தொடங்கும்.\nஇங்கு உற்பத்தியாகும் மின்சாரம் கொத்மலை மின் நிலையத்திற்கு அனுப்பப்படும் என இத்திட்டத்தின் பணிப்பாளர் சவீந்திராத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஇந்தத் திட்டம் சமூக சூழல் தொடர்பான பல நண்மைகளை உண்டாக்கும். மேலும் தலவாக்கலை பூண்டுலோயா கொத்மலை பிரதேசங்கள் இந்த நீர்த்தேக்கத்தினால் நன்மையடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/09012011-15012011/60-14534", "date_download": "2020-10-25T20:17:19Z", "digest": "sha1:ELVIJC7SI2QG7XEO6UAUEEEOYGSDXGMD", "length": 36118, "nlines": 231, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இந்தவார பலன்கள் (09.01.2011 - 15.01.2011) TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nஅஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.\nஉறுதியான உள்ளமும் சிந்தனையாற்றல் அதிகமும் கொண்ட மேட ராசி அன்பர்களே...\nஇந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், மேலும் பெண்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்கும். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும். வியாபார விரித்திக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கக்கூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். சில இடமாற்றங்களுக்கு இடமுண்டு. திருட்டுகள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானத்துடன் செயல்படவும். நிம்மதியான தூக்கம் இனிதே கிடைக்கும். இக்காலகட்டங்களில் தீயவர்களின் சகவாசங்களை தவிர்த்து நன்மையானதை மட்டும் சிந்தித்து செயல்படுவதால் துன்பங்கள் விலகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்\nகிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.\nகவர்ச்சியான பார்வையும் எதிலும் விட்டுகொடுத்து செயல்படும் இடப ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் உங்களுக்கு தொழிலில் நவீன தொடர்புகளை கையாண்டு ஆதாயம் அடையலாம். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதனால் மனஅமைதி கிடைக்கும். பெண்களுடன் அதிக பேச்சுகள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். சுவையான உணவு உண்ணலாம். பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள், பகைவர்களினால் சில சிக்கல்கள் தேடி வரக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும். இக்காலகட்டங்களில் ஆன்மீக யாத்திரிகைகள் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறத்தை தவிர்���்கவும்\nமிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9 பாதங்கள்.\nஎந்த விடயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து நற்பெயரை பெற்றுக்கொள்ளும் மிதுனம் ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் உங்களுக்கு நண்பர்களுடன் வெளிப்பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். பணப்பிரச்சினைகள் அதிக அலைச்சலை ஏற்படுத்தக்கூடும். கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம். வியாபாரத்தில் புதிய சாதனங்களின் அறிமுகம் லாபகரமான அமையும். சிலருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு கிடைக்க கூடும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகையினால் மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம், இக்காலகட்டங்களில் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு\nபுனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.\nஎதையும் எளிதில் சாதிக்க முடியும் என்ற மனவலிமையும் அதிக விழிப்புணர்வும் கொண்ட கடக ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் நீங்கள் பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்மை தரும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலப்படும். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்துசேரும். தீயவர்களின் சகவாசங்களினால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். வியாபாரத்தில் உயர் அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும். மாணவர்களுக்கு கல்வியில் அத்தியாவசிய செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் சிறு சலனங்கள் தோன்றி மறையும். இக்காலகட்டங்களில் விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே முன்னேற்றம் அடையலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்\nஜனவரி 07ஆம் திகதி மாலை 8.16 மணியிலிருந்து ஜனவரி 10ஆம் திகதி காலை 8.30 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.\nகுறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.\nமகம், பூரம், உத்��ிரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.\nபிறரை அடக்கியாளும் நிமிர்ந்த நெஞ்சமும் அதிக பிடிவாத குணமும் படைத்த சிம்ம ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் உங்களுடைய அன்றாட வேலைப் பணிகளை உற்சாகத்துடன் தொடங்கலாம். தூரபிரயாணங்கள் பயணிப்பதால் அனுகூலம். அழகிய, ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும். வியாபார உத்தியோகத்தர்கள் தமது ஆற்றலால் உயர் சலுகை அடைவார்கள். குடும்ப உறவினர்கள் மூலம் புதிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். மேலும் பெண்களின் அனுசரணை மகிழ்ச்சியை தரும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. பணபிரச்சினை மனசங்கடத்தை ஏற்படுத்தும். பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை. இக்காலகட்டங்களில் தேடிவரும் பிரச்சினைகளை பொறுமையுடன் கையாளுவதன் மூலம் சிக்கல்கள் தீரும், சிரமங்கள் மறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு\nஜனவரி 10ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து ஜனவரி 12ஆம் திகதி மாலை 8.57 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.\nகுறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.\nஉத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.\nகடமையில் கண்ணாயிருக்கும் எளிமையான தோற்றமும் கனிவான உள்ளமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..\nஇந்தவார உங்களுக்கு மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கக்கூடும். விநோத விளையாட்டுகளுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். இசையில் நாட்டம் அதிகரிக்க கூடும். தொழில் ஸ்தானத்தில் சில இடமாற்றங்கள் லாபகரமாக இருக்கும். உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுவதால்; உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுக்கொடுத்து செயல்படுவார்கள். மனதால் சிறு அலைச்சல்கள் தோன்றும். தொலைந்த பொருள் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் இறைவனை நம்பிக்கையோடு தரிசித்து வழிபட்டுவர மனதில் உள்ள குழப்பங்கள் தெளிவுபெறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்\nஜனவரி 12ஆம் திகதி மாலை 8.57 மணியிலிருந்து ஜனவரி 15ஆம் திகதி காலை 7.23 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.\nகுறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.\nசித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.\nஇறைவன் காட்டும் வழியை வாழ்வில் துணையாக கொண்டு பிறரை மதித்து செயல்படும் துலாம் ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். நன்மை பயக்கும் காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் கிடைக்க கூடும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளை வெளிபடுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். அரசாங்க ஊழியர்களில் உதவி, சேவைகள் கிடைக்க கூடும். நண்பர்களுடன் உல்லாச பிரயாணங்களை உற்சாகத்துடன் மேற்கொள்ளலாம். இக்காலகட்டங்களில் நீண்ட நாள் பயனாக மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்\nஜனவரி 15ஆம் திகதி காலை 7.23 மணியிலிருந்து ஜனவரி 17ஆம் திகதி மாலை 2.14 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.\nகுறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.\nவிசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.\nமற்றவர்களுக்கு அறிவுரை வழங்க கூடிய பக்குவமும் தன்னடக்கம் அதிகம் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் உங்களுக்கும் நீண்டநாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்புக்கள் கிடைக்கும். நாவுக்கு சுவையான உணவு உண்ணலாம். வியாபாரத்தில் மேல் அதிகாரிகளினால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும், பொறுமை அதிகம் தேவை. தூய்மையான ஆடைகளை அணியலாம். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், சிலருக்கு உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. ப��நெருக்கடிகள் ஏற்படக்கூடும், பணம் சேமிப்பதில் அதிக அக்கறை செலுத்தவும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானத்துடன் செயல்படவும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவதனால் மனஅமைதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சாம்பால், நீலம்\nமூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.\nஅமைதியான முகத்தோடு பிறரின் மனதை புரிந்து செயல்படும் கள்ளமில்லா உள்ளம் பெற்ற தனுசு ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் உங்களுக்கு அயல் தேசங்களிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். தூரபிரயாணங்கள் செல்வதன் மூலம் நெருங்கிய நண்பர்களின் சந்திப்புக்கள் கிடைக்கக்கூடும். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் தொடர்பான திட்டங்களுக்கு அரச ஊழியர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். பொருள் வரவு சேரும். புதிய காரியங்களை முடிப்பதற்கு அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். பொழுதுபோக்களில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு நம்பிக்கை தரும். இக்காலகட்டங்களில் தியானங்கள், வழிபாடுகள் மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்\nஉத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.\nதோல்விகளை கண்டு தளர்ந்துபோகாமல் எதிலும் வெற்றி நடைபோடவேண்டும் என்ற கொள்கை உள்ள மகர ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் உங்களுக்கு கடின முயற்சியுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கலாம். அழகிய ஆடை, ஆபரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கக்கூடும். குடும்பத்தாருடன் சுற்றுலா பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுட்பங்களை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள், இதனால் அதிக பணவரவு ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவினால் அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும், நாவடக்கம் அவசியம். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்புக்கள் அதிகரிக்க கூடும். இக்காலகட்டங்களில் விநோதங்கள் விபரிதங்களை ஏற்படாத வண்ணம் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்\nஅவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பா���ங்கள் ஆக 9- பாதங்கள்.\nஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம், செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் உங்களுக்கு பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கையும் வழிநடத்தலையும் ஏற்படுத்தும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வளர்சிக்கு அரச ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். குடும்பத்தில் நலன்விரும்பிகளின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். பெண்களின் பணிவிடைகள் அதிகரிக்க கூடும். அநாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்த்து பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். இக்காலகட்டங்களில் வாழ்வில் துன்பங்கள் மறைந்து நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்\nபூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.\nகாரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப்பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..\nஇந்தவாரம் தீய நண்பர்களின் சகவாசங்களிருந்து விலகி செயல்படவும். பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். தூய்மையான ஆடைகளை அணியலாம். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. பிறருக்கு நன்மை பயக்கு காரியங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் மறைமுக போட்டிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும். சிலருக்கு சாப்பாட்டில் விருப்பமில்லாத தன்மையினால் உடல் சோர்வுகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். அலைச்சல்கள் சற்று அதிகரிக்கக்கூடும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் புதிய வேலைதிட்டங்களை தவிர்ப்பது நன்மைக்கே.\nஅதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களி���் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/general/opposition-candidate-hitting-certificate-of-success-viral/c77058-w2931-cid310460-su6269.htm", "date_download": "2020-10-25T18:45:47Z", "digest": "sha1:FOMACXBBKK5JCY36LLELFHBSOHU62T7S", "length": 6651, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "வெற்றி சான்றிதழை தட்டி பறிக்கும் எதிர் வேட்பாளர்.. வைரலாகும் வீடியோ..", "raw_content": "\nவெற்றி சான்றிதழை தட்டி பறிக்கும் எதிர் வேட்பாளர்.. வைரலாகும் வீடியோ..\nகாரைக்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழை தட்டிப்பறிக்கும் எதிர் வேட்பாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.\nகாரைக்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழை தட்டிப்பறிக்கும் எதிர் வேட்பாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்சினி களம் இறங்கினார். இவர்கள் 2 பேருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதற்கொண்டு முன்னணி நிலவரம் அடிக்கடி மாறி கொண்டே இருந்தது.\nஇந்நிலையில் இரவு 10 மணிக்கு தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றிச்சான்றிதழும் வழங்கப்பட்டது. அப்போது, தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழை பிரியதர்ஷினி தட்டிபறிக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. பின்னர் காரை���்குடி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரியதர்சினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nஅதிகாலை 2 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்த நிலையில், தேவி தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர். எதிர் தரப்பினர் அங்கேயே அமர்ந்ததால், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்து தேவி தரப்பினருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால், எதிர்தரப்பினர் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவில்லை. இதை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் பார்வையாளர் கருணாகரன், தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயகாந்தன் அங்கு வந்தனர். காலை 5 மணிக்கு 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரிய தர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2 பெண்களுக்கு மாறி, மாறி வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:32:57Z", "digest": "sha1:5K2JSXQJDITSFVRAOB5HN7UXU2WHP2JP", "length": 6189, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோலார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோலார் (ஆங்கிலம்:Kolar, தமிழ்:கோலாறு), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள கோலார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nமுதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n3 தமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்\nஇவ்வூரின் அமைவிடம் 13°08′N 78°08′E / 13.13°N 78.13°E / 13.13; 78.13 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 822 மீட்டர் (2696 அடி) உயரத்தில் இருக்கின்றது. இப்பகுதியில் தங்கம் கிடைக்கிறது. தங்கச்சுரங்கம் ஒன்றும் உள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 113,299 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோலார் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோலார் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nதமிழ் கல்வெட்டுகள், கோலராமமா கோயில்தொகு\nகோலரம்மா கோயில் சோழர் தமிழ் கல்வெட்டுகள் (KL 112 109)[3]\nகோலாரம்மா கோவில், இராசேந்திர சோழன் போர்\n↑ \"2001-ம் ஆண்டிற்��ான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nகர்நாடகம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2019, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-10-25T20:27:35Z", "digest": "sha1:PQDDWWLOK3CPA5O4QYKWURCRCH6X5EKQ", "length": 6380, "nlines": 47, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "ஆலோசனை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஆலோசனை (Advice) குறித்த மேற்கோள்கள்\nநல்ல ஆலோசனையைக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும். -கதே[1]\nஉணர்ச்சி தணிந்துவரும் சந்தர்ப்பம் பார்த்து நல்ல உபதேசங்களைச் சொல்ல வேண்டும். ஷேக்ஸ்பியர்[1]\nநாம் வாளி வாளியாகப் பிறருக்கு ஆலோசனை சொல்லுவோம். ஆனால், பிறருடைய ஆலோசனையில் நாம் குண்டுமணி அளவே எடுத்துக்கொள்வோம். -ஆல்ஜெர்[1]\nநண்பர்களுக்கு அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைகளைச் சொல்லவேண்டாம், அவர்களுக்கு மிகுந்த நன்மையளிப்பவைகளையே சொல்லுங்கள். -டக்கர்மன்[1]\nஆலோசனைகளும், கண்டனமும் மென்மையாயிருக்க வேண்டும். வருத்தமுண்டாக்கும் உண்மைகளை, இதமான சொற்களில் கூற வேண்டும். பயனளிக்க வேண்டிய அளவுக்கு மேல் கூறவும் கூடாது. - பெர்சிவல்[1]\nஉங்களிடம் ஆலோசனை கேட்கவருபவன் நீங்கள் அவனைப் புகழ்ந்து பேசவே விரும்புகிறான். - செஸ்டர்ஃபீல்டு[1]\nநல்ல ஆலோசனைமட்டும் சொல்பவன் ஒரு கையால் கட்டடம் கட்டுகிறான். நல்ல ஆலோசனையுடன் தன் நடத்தையையும் மாதிரியாகக் காட்டுபவன் இரு கைகளால் கட்டுகிறான் நல்ல முறையில் கண்டித்துவிட்டுத் தனது தவறான நடத்தையைக் காட்டுபவன் ஒரு கையால் கட்டியதை மறு கையால் உடைப்பவனாவான். - பேக்கன்[1]\nநாம் செழிப்புடன் சுகமாயிருக்கும் பொழுது துயரத்தில் வாடுபவர்களுக்கு ஆலோசனை கூறுதல் எளிது. - ஈஸ்ச்சிலன்[1]\nஆலோசனையாளர்கள் எத்தனை யோசனை சொன்னாலும் ஆட்சியாளனுக்குப் புத்தியில்லாவிட்டால் அத்தனையும் பாழ்\nசொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nசொல���லிய வண்ணம் செயல். -திருவள்ளுவர்[1]\nபொழிந்துஇனிது நாறினும், பூமிசைதல் செல்லாது\nஇழிந்தவை காமுறுஉம் ஈப்போல் - இழிந்தவை\nதாம்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்\nதேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு. - நாலடியார்[1]\n↑ நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2020, 00:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/171935?ref=archive-feed", "date_download": "2020-10-25T20:02:17Z", "digest": "sha1:ISVOY3BJCSP66QIW2JROWK5DUXUTFPDK", "length": 7114, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "போன் ஆஃப் செய்துட்டு தலைமறைவாகிட்டேன்: பிகில் பட ரைட்டர் - Cineulagam", "raw_content": "\nஎனக்கே புதுசா இருக்கு.. பிக்பாஸ் அனிதாவை பற்றி புட்டு புட்டு வைத்த கணவரின் பதிவு\nஎம்.ஜி.ஆருடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க..\nபாலாஜியை தொடர்ந்து அதிரடியாக காப்பாற்றப்பட்ட மற்றொரு போட்டியாளர்... எதிர்பாராத நேரத்தில் உண்மையை உடைத்த கமல்\n இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபட்டால் கிடைக்கும் அதிர்ஷடங்கள் என்ன\nஅனிதாவை வெட்கப்பட வைத்த கமல் இன்று எவிக்ஷன் இல்லையா.. வைல்டு கார்டு எண்ட்ரியாக பிரபல பாடகி\nநடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் உடைய இதுதான் காரணமாம் - சகநடிகரின் பரபரப்பு பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்.. வெளியான பரபரப்பு தகவல்\nசெங்கோலுடன் கோபமாக கமல்... இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nதுப்பாக்கி படத்தின் கதை முதலில் இந்த நடிகருக்கு சொன்னது தானாம், பிறகு தான் விஜய்யாம்...\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nபோன் ஆஃப் செய்துட்டு தலைமறைவாகிட்டேன்: பிகில் பட ரைட்டர்\nவிஜய்யின் பிகில் படத்தை அட்லீ இயக்கிவருகிறார். அவரோடு இணைந்து ரமணகிரிவாசன் வசனம் எழுதியுள்ளார்.\nரமணகிரிவாசன் இதற்கு முன்பு விஜய்யின் மெர்சல், தெறி போன்ற படங்களில் பணியாற்றியவர். மெர்சல் படம் வெளியாகி அதில் வரும் வசனங்கள் தேசிய அளவில் சர்ச்சையானது. ஒரு முக்கிய அரசியல் கட்சி படத்தில் வரும் ஜிஎஸ்டி பற்றிய வசனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nரமணகிரிவாசன் தற்போது அளித்துள்ள பேட்டியில் மெர்சல் பட சர்ச்சை பற்றி பேசியுள்ளார். \"மெர்சல் ரிலீஸ் சமயத்தில் நம்மை பேட்டி எடுக்க வருவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் ரிலீசுக்கு பிறகு சர்ச்சையாகி மொத்த மீடியாவும் படத்தின் ரைட்டரைதான் தேடிக்கொண்டிருந்தார். நான் தலைமறைவாகாத குறையாக போனை ஆஃப் செய்துவிட்டு இருந்துவிட்டேன்\" என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/indian-cricket", "date_download": "2020-10-25T19:46:29Z", "digest": "sha1:JSZP3BAI7CHQCY2N36MNZWJVFNG6VRR6", "length": 4050, "nlines": 103, "source_domain": "www.tamilxp.com", "title": "Indian cricket Archives - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\n கண்டனம் தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nபிலிப் கார்ட் (Flipkart) நிறுவனத்தின் கதை\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nசிறுநீரக நோயை விரட்டும் மூக்கிரட்டை கீரை சூப்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nவிடுதலை போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T20:16:35Z", "digest": "sha1:JUQ6F3C5DHYW55WWCHBWFNRHOIBQ5WJW", "length": 6068, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அவசர கால பொத்தான் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nஅரசு பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான் கருவி\nஅரசு பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான்கருவி பொருத்துவது கட்டாயமாக்கப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி அறிவிக்கை வெளியிட இருக்கிறது. ராஜஸ்தான் மாநில அரசு போக்கு வரத்து கழகத்தால் அவசர ......[Read More…]\nMay,26,16, —\t—\tஅவசர கால பொத்தான், சிசிடிவி காமரா, நிதின் கட்கரி, நிர்பயா\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , ...\nஅடுத்த 2 ஆண்டுகளில் வளா்ந்த நாடுகளுக்க� ...\nநீர்வழிப் போக்குவரத்துக்கு தயார்: நித� ...\nநமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் � ...\nசாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க ...\nஅடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை கட்டு� ...\nசிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவ ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75145/Malavika-Mohanan-posted-birthday-wish-for-Dhanush-and-expresses-to-work", "date_download": "2020-10-25T19:39:15Z", "digest": "sha1:P4ZIJML7XEGR5E543FWGCWXMXUPNDDJ5", "length": 8091, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’தனுஷுடன் நடிக்க ஆசை’ பிறந்தநாள் வாழ்த்துகளுடன் மாளவிகா மோகனன் ஓபன் டாக்! | Malavika Mohanan posted birthday wish for Dhanush and expresses to work together | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’தனுஷுடன் நடிக்க ஆசை’ பிறந்தநாள் வாழ்த்துகளுடன் மாளவிகா மோகனன் ஓபன் டாக்\nதனுஷூடன் நடிக்க விருப்பப்படுவதாக கூறி ட்விட்டரில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த நடிகை மாளவிகா.\n‘மாளவிகா மோகனன்’…ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி மாஸ்டரில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, ஒரே படத்தின் மூலம் மாஸ் ஹீரோயினாகியுள்ளார். இன்னும் மாஸ்டர் ரிலீஸாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பும் வந்துவிட்டது. தற்போது, பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ள மாளவிகா மோகனனுக்கு சம்பளம் 5 கோடி ரூபாய்.\nஇந்நிலையில் நேற்று நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் வாழ்த்து கூறி வந்தனர். இதில் நடிகை மாளவிகா மோகனனும் வாழ்த்து கூறியிருந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் \"பிறந்தநாள் தனுஷ் சார். இந்தாண்டு சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் பணியாற்ற ஆர்வமுடன் காத்திருக்கிறேன். (யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்)\" என குறிப்பிட்டுள்ளார்.\n”ரஃபேல் குறித்து விமர்சிப்பவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலானவர்கள்” ராஜ்நாத் சிங்\n’இனி சென்சார் தான்’ சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடும் துருக்கி அரசு\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பண��க்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”ரஃபேல் குறித்து விமர்சிப்பவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலானவர்கள்” ராஜ்நாத் சிங்\n’இனி சென்சார் தான்’ சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடும் துருக்கி அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_96.html", "date_download": "2020-10-25T19:35:03Z", "digest": "sha1:SSQJCYA6QSZGJMSOTK74ZZLVWIMMKT3U", "length": 6154, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 18 August 2017\nநல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்கு தேசிய பொருளாதார சபை அமைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், செயலாளர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரைக் கொண்டதாக இந்த சபை அமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு பிரதான கட்சிகளும் கொண்டிருக்கும் வேறுபட்ட பொருளாதார நிலைப்பாடுகளை ஆராய்ந்து நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டமாகக் கொண்டுவரும் நோக்கில் இந்த சபை அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\n“இரு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை உருவாக்கி அரைவாசியில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கம் தொடரும். இரண்டு வருட காலத்தில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். எதிர்வரும் காலத்தில் பொருள���தார ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கும், அரசாங்கத்தின் பொருளாதார செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கும் இந்த சபை அமைக்கப்பட்டிருக்கின்றது.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொருளாதார திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் தேசிய பொருளாதார சபை அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/power-cuts/", "date_download": "2020-10-25T19:54:11Z", "digest": "sha1:W3EONKW4C3CCAUXEYNYIK7WW5FPLDONJ", "length": 76819, "nlines": 354, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Power Cuts « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு நமது சந்தையைத் திறந்துவிட்டாகிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாகக் குவிகின்றன. தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிற��ு. பொருளாதார ரீதியில் நமது நாடு 9 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nவெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நம் நாட்டு வணிகர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைத்து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்ட இந்திய நிறுவனங்கள் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகச் சந்தையில் காலூன்ற முடிகிறது.\nசிறு, குறு நிறுவனங்களின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. தொழிலை மிகுந்த லாபகரமாக நடத்தவும் முடியாமல், அதை விட்டு விலகவும் முடியாமல், புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. இதில் தொழிலை நசுக்க, முன்னறிவிப்பற்ற மின்தடை எனும் இம்சை வேறு இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.\nமின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்த சிறு, குறு தொழிற்சாலைகள், தினசரி பல முறை ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.\nவேலையே நடக்காதபோது, தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் தாற்காலிக விடுமுறைகளும் அறிவித்துள்ளன. மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களாக இருந்தாலும், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றன.\nஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் தொகுப்புகள் கொண்ட தொழிற்பேட்டை பகுதிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை அமைந்திருப்பது கிராமப் பகுதிகளிலா நகரப் பகுதிகளிலா என்பது நிச்சயம் அரசுக்குத் தெரியாமல் இருக்காது.\nதமிழகத்தின் மின்தேவை தினசரி 8,500 மெகாவாட். இதுபோக, வெளிமாநிலத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்து வந்துள்ளது தமிழகம். ஆனால், இன்றைய நிலையில் மின் உற்பத்தி குறைந்து போனதால், வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி 1,500 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துபோய்விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.\nஉண்மையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், ���ீர் மின் நிலையம், தனியார் காற்றாலைகள், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து 10,500 மெகாவாட் மின்சாரத்தை தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. எங்கு தவறு நடக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்.\nஇதனால், மாநகராட்சிப் பகுதிகளான சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது.\nகிராமப்புறங்களில் மின் தடை ஏற்பட்டால், சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே காற்றாட இருக்க முடியும். தீப்பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற குடியிருப்புகளில் வசிக்கும் நகர்ப்புற மக்கள், மின்தடையால் தங்களுக்கு ஏற்படும் “புழுக்கத்தை’ தீர்க்க எங்கு செல்வது ஆனால், நகரில் மின்தடையே இல்லை என்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.\nமாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் துணை மின் நிலையங்களில், தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் நிச்சயம் அரசுக்குத் தெரிந்திருந்தும், “தமிழக நகரப் பகுதிகளில் மின்தடை இல்லை, கிராமப்பகுதிகளில் மட்டுமே மின்தடை’ எனும் பதிலைக் கூறியிருக்கிறது அரசு.\nஅரசின் கூற்றுப்படியே கிராமப் பகுதிகளில் மட்டும் மின்தடை என்றாலும், அங்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இலவச மின்சாரம், மானிய விலையில் மின் மோட்டார் தந்த அரசு, அதை இயக்கத் தேவையான மின்சாரத்தைச் சரியாகத் தருவதில்லை. ஆற்றுப் பாசனம் அற்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஒன்றே வழி. இந்த விளை நிலங்களில் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.\nகிராமப் பகுதிகளை ஒட்டிய ஆற்றுப் படுகைகளில் இருந்து, பெரிய மின் மோட்டார்கள் மூலம் நகருக்குக் கொண்டு வரப்படவேண்டிய குடிநீர் விநியோகமும் தடைப்படுகிறது.\nதொடர்ந்து 24 மணி நேரமும் மோட்டார் இயங்கினாலே, நகர்ப்புற குடிநீர்த் தேவையைத் தீர்க்க முடியாத நிலையில், இந்த மின் துண்டிப்பால் 13 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய அவலநிலை. இது அரசுக்குப் பொதுமக்களிடையே அவப்பெயரைத் தேடித் தருகிறது.\nஇந்நிலை ஓரிரு நாள்களில் சரியாகும் எனத் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமி��க மக்கள்.\nசென்னை, மேட்டூர், குந்தா, தூத்துக்குடி, உடன்குடி ஆகிய இடங்களில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தமிழகத்தின் எதிர்காலப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.\nமக்கள் படும் துயரங்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுத் தீர்வு காணும் மனோதிடம் அரசுக்கு தேவை. முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னைக்கு தற்போதைய தேவை உடனடித் தீர்வு மட்டுமே. அரசின் மறுப்பறிக்கையும் விளக்கமும் அல்ல.\nதொழில்துறையிலும் விவசாயத்திலும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்குவதற்குக் காரணமே மின்சாரத்துறை என்றால் அது மிகையாகாது. அந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் ஆர்க்காடு என். வீராசாமி பழுத்த அரசியல்வாதி, நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சரின் நிழல் போன்றவர், முதல்வரின் மனம் அறிந்து செயல்படுபவர்.\nஇத்தனை பீடிகைகள் போடுவதற்குக் காரணமே, சமீப மாதங்களாக எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வேதனையோடு பேசிவரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைக் குறைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலைதான்.\nதமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 10,098 மெகாவாட். மின்தேவையின் உச்சபட்ச அளவு 8,800 மெகாவாட். ஆனால் இப்போது உற்பத்தி ஆவதோ 7,500 மெகாவாட்தான். எனவே அன்றாடம் சுமார் 2 மணி முதல் 8 மணி நேரம்வரை மின்சாரத் தடை ஏற்படுகிறது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபடுகிறது.\nகாற்றாலைகளிலிருந்து கிடைத்துவந்த மின்சாரம் குறைந்துவிட்டதால் 1,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரவரத்து குறைந்துவிட்டதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து இப்போது 1,000 மெகாவாட் கிடைக்காததாலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது.\nகடந்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவை 4,000 மெகாவாட் அதிகரித்த நிலையில், மின்னுற்பத்தியோ 531 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவிக்கிறார்.\nபுதிய தொழில்பிரிவுகளால் ஆண்டுக்கு 600 முதல் 700 மெகாவாட் வரை மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.\nமின்சார பற்றாக்குறையால் ஜவுளி ஆலைகளால் முழுத் திறனில் இயங்க முடியாமல் போனதாகவும் இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தெரிவிக்கிறது.\nதமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொகுப்பாகப் பெற, மாநில மின்சார வாரியம் நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொண்டால் 3,686 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஅறிவிக்கப்படாத மின்சார வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோயமுத்தூர் மாவட்டமும் பின்னலாடைத் தொழில் கேந்திரமான திருப்பூரும்தான். கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உயர் அழுத்த மின் இணைப்புகளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் மின்நுகர்வு அளவு 1,200 மெகாவாட் ஆகும். இது மாநிலத்தின் மின் உற்பத்தியில் 13.5%.\nஇப்போதைய பிரச்னை மின்சார வெட்டு மட்டும் அல்ல, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியாததும் ஆகும். இதனால் ஆலைகளில் உற்பத்தியைத் திட்டமிட முடிவதில்லை.\nஒரு நாளைக்கு 7,000 கிலோ நூல் இழை உற்பத்தி செய்த ஒரு ஜவுளி ஆலையில் இப்போது 600 கிலோ முதல் 1,000 கிலோ வரைதான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடிகிறது. 500-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் 40% அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு நூற்பாலை சங்கத் தலைவர் ஏ.பி. அப்பாகுட்டி வேதனையோடு தெரிவிக்கிறார்.\nமின்வெட்டு காரணமாக டீசல் பம்புகள், ஜெனரேட்டர்கள் விற்பனை 100% அதிகரித்திருப்பது இந்த பிரச்னையின் பரிணாமத்தை இன்னொரு கோணத்தில் உணர்த்துகிறது.\nஅமைச்சரின் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் அந்தநேரச் சமாதானத்துக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, பிரச்னையை தீர்க்க உதவாது. நடுநிலைமையுடன் ஆலோசனை கூறக்கூடிய நிபுணரை நியமித்து, உரிய பரிந்துரையைப் பெற்று, அதை மின்னல் வேகத்தில் செயல்படுத்துவது ஒன்றே தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.\nபொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்று லாபம் ஈட்டியது. இன்றைக்குத் தமிழகம் தனக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் அல்லல்பட வேண்���ிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமின் வெட்டாலேயே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, ஆலைத் தொழிலாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் எனச் சகலரும் பாதிக்கப்படுகின்ற நிலை. விவசாயிகள் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு தங்களுடைய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச தூக்கமும் உணவும் இல்லாமல் பம்ப்செட் அருகே காத்துக் கிடக்கின்ற நிலைமை. இரவு நேரங்களில் மின்சாரம் வந்தாலும் பாம்புகளுக்கும், நட்டுவாக்களிகளுக்கும் பயப்படாமல் கடும் இருட்டிலும் பாடுபடுகின்ற நிலையில் இன்றைக்கு விவசாயிகள் இருக்கின்றனர். வியர்வை சிந்தி வியர்வையை அறுவடை செய்யும் விவசாயிக்குப் பலமுனைத் தாக்குதல்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை இல்லை. உரத்தட்டுப்பாடு. இதற்குமேல் மின்வெட்டு. தலைநகர் சென்னையில் மின்சாரம் கிடைத்தாலும் மற்ற பகுதிகளில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேல் அரசுப் பரிவாரங்கள் பகலில் ஆலையை இயக்காமல் இரவில் ஆலைப் பணிகள் நடக்கட்டும், வாரத்திற்கு ஒரு நாள் ஆலையின் இயந்திரச் சக்தியை நிறுத்திவிடுங்கள் என்று கூறும் ஆலோசனைகள். இதெல்லாம் ஆலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் கேடு ஏற்படுத்தும்.\nதமிழகத்தில் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 55 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 28 சதவீதம் மத்திய அரசு உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 11 சதவீதம் தனியார் மூலமும், 3.5 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்தும் கிடைக்கிறது. காற்றாலையின் மூலம் 3,000 மெகா வாட் தற்பொழுது கிடைக்கிறது.\nஇப்படி இருக்க, மின்வெட்டு, மின் தட்டுப்பாடு ஏன் என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசின் மெத்தனப் போக்கே ஆகும். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சரிசெய்யப்படவில்லை. பழுதுபட்ட இயந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓட்டுவது, இயந்திரங்கள் பராமரிப்பில் சரியான கட்டுப்பாடு இல்லாதது, இந்தப் பணியில் நிரப்பப்பட வேண்டிய பொறியாளர்கள், பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, இதற்குமேல் பல்துறை பன்னாட்டு நி���ுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுத்ததனால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க பல ஒப்பந்தங்கள் தொடர்ந்து கையொப்பமிடப்படுகின்றன. அதற்கேற்ப உரிய திட்டங்கள் இல்லை. 120 தொழிற்பூங்காக்களுக்கு மட்டுமே 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட குளறுபடிகளால்தான் இந்தத் தட்டுப்பாடு.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் 0.4 சதவீத மின் உற்பத்தி தனியாரிடம் இருந்தது. தற்பொழுது தனியார் உற்பத்தி 28.18 சதவீதமாக உயர்ந்து விட்டதால் இதற்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரத்தை வாங்க 12,016 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து தமிழக அரசு கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. விவசாயம் மட்டும் இல்லாமல் நெசவுத் தொழிலும், விசைத்தறிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளில் சாதாரண நெசவாளிகள் தத்தளிக்கின்றனர். திருப்பூர் பின்னல் ஆடைதொழில்கூட ஓரளவுதான் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்க முடிகிறது. விசைத்தறி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்தடையால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆலைகள், நூற்பாலைகளில் எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. திருப்பூரில் மட்டும் மின்வெட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மின்சாரப் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்து உள்ளன.\n1991-இல் மின்துறையில் தனியார் மற்றும் அன்னிய மூலதனம் 25 சதவீதத்தை எட்டியது. அதில் ஐந்து மாநிலங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஆர்வத்தைச் செலுத்தின. மகாராஷ்டிரம் முதலிடமும் தமிழகமும் கர்நாடகமும் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்தன. தமிழ்நாட்டில் மட்டும் இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தின் பங்கு 8 சதவீதம்.\n1995இல் ஒரிசா மாநிலத்திலும் 1998இல் ஆந்திர மாநிலத்திலும் மின்சாரக் கட்டுப்பாடு குழுமங்கள் அமைக்கப்பட்டன. இவை மின் விநியோகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனியாருக்கு விற்கின்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது தொடர்பான தனியார் அன்னிய மூலதனம் போன்றவற்றில் மின்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2006 மார்ச் மாதம் மத்திய அரசின் மின் அமைச்சகம் கொண்டு வந்தது. தமிழகம் இன்று சுமார் 17 கோடி குறைந்த அழுத்த மின் பயனீட்டாளர்களையும், சுமார் 6,000 உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சத்து 22 ஆயிரம் பேர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்தத்தில் 58 சதவிகிதத்தை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தை அடுத்து மின்வாரியத்தில் பணியாற்றுகிறவர்கள் இங்குதான் அதிகம். 94 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்கள்.\n2003 – 2004 மின் கட்டுப்பாடுக் கழகத் தகவலின்படி யூனிட் விற்பனை கீழ்க்கண்டவாறு உள்ளது.\nபுனல் மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 0.59, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.09, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து அவசரத்திற்கு வாங்கிய மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.17, மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.22, பி.பி.என். பவர் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.56, தனியார் காற்றாலை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.70, அணுமின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.71, கரும்புச் சக்கை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.87, தமிழ்நாடு மின்வாரியத்தின் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.09, தனியார் அனல்மின் நிலையம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.99, தனியார் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 4.65\n2003 – 2004இல் வசூல் கட்டணம் ரூ. 10,545 கோடி. மானியமும் ஏனைய வருமானங்களும் மொத்தத்தில் ரூ. 477 கோடி. அந்த ஆண்டின் இழப்புத் தொகை ரூ. 2,743 கோடி. இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்தன. அந்த ஆண்டின் இழப்பை ரூ. 663 கோடியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கு 49 சதவீதமும், எரிபொருளுக்கு 24 சதவீதமும், வட்டிக்கு 7 சதவீதமும், பராமரிப்புக்கு 12 சதவீதமும் ஏனைய மற்ற செலவுகள் 8 சதவீதமுமாக மின்வாரியத்தில் செலவுக் கணக்கு இருந்தது.\nதனியார்மயத்தில் 2007 வரை ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பல தனியார்கள் மின் உற்பத்தித் துறையில் தங்கள் கால்களைப் பதிக்க அரசிடம் அணுகி உள்ளனர். 2003 – 2004 கணக்கின்படி ஒரு யூனிட்டுக்கு தனியாரிடம் இருந்து பெற்ற மின்சாரத்தின் விலை, தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் தயாரித்த மின்சாரத்தின் விலையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருந்தது. இப்படித் தேவையில்லாமல் அதிகப்படியான செலவுகளை அரசு தனது தவறான அணுகுமுறையால் செய்ய வேண்டியுள்ளது. 1999-வது ஆண்டின்படி 2,564 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்ற நிலை வந்தால் தமிழக மின்வாரியம் கடனாளியாகி, திவாலாகி கதவைச் சாத்த வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும் என்ற பரிந்துரையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் தனியார் மின்நிலையங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25-க்கு மேல் தரமுடியாது என்று அரசு அறிவித்ததற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகப் போராடின.\nஇவ்வாறு பல எச்சரிக்கைகள், அறிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கப்படுவது சரியில்லை என்று தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாடுக் கழகத்தை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடுத்தார். தனியார் நிறுவனங்களான பன்னாட்டு நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் துணைவியார் நளினி சிதம்பரம் வாதாடினார். இறுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார விலையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பாக அமைந்தது.\nதனியார் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நெய்வேலியை ‘ஞ’ யூனிட் நடத்தி வரும் எஸ்.டி.சி.எம்.எஸ்., சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏசியா பிரௌன் பொவேரி, அமெரிக்காவின் சி.எம்.எஸ். போன்ற பன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்துக்கு விற்கத் திட்டமிட்டாலும் முடியாமல் 2007-இல் ஒரு சில நிறுவனங்களை அபுதாபி நேஷனல் எனர்ஜி என்ற அமைப்புக்கு விற்றுவிட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் போன்று கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டன. இப்படிப் பல நிறுவனங்கள் கால் வைத்ததும், மின்துறையில் நமக்கு ஏற்பட்ட பாதகங்களாக அமைந்துவிட்டன.\nஉத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.\n1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.\n2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.\n3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.\n4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.\n5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.\n6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.\n7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.\n8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.\n9. சூரியவெப்பம், கடல் நீர், நிலக்கடலைத் தோல் போன்றவற்றில் இருந்து மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை அறிய வேண்டும்.\nகாற்றாலைகள் மூலம் 3626 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 213 மெ���ாவாட், தாவரங்கள் மூலம் (பயோமாஸ்) 99 மெகாவாட், குப்பைகள் மூலம் 4.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.\nமரக்காணத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் நீர்மின் குழுமம் மூலம் காவிரி புனல்மின் திட்டம், ஓகேனக்கல் புனல்மின் திட்டம் அமைக்கவும் இதன்மூலம் 390 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவிரிப் பிரச்னையைப் போல் இதிலும் கர்நாடகம் மூக்கை நுழைக்கிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் அமைக்க இருந்த மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டுவிட்டது.\nபல அணைகள் நிரம்பி இருந்தபொழுதும் மின்உற்பத்தி எப்படி முடங்கியது என்று தெரியவில்லை. அதைச் சரிசெய்ய அரசு கவனம் செலுத்தவில்லை.\nதொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது.\nரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்\nதிருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.\nதிருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.\nவீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,\nதொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,\nமேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.\nஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.\nஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.\nஉற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.\nபாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:\nஉற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.\nநகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.\nமின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,\nபல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.\nஇதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.\nஇதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.\nகே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.\nகர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு\nகர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.\nமின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.\nமின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.\nஇவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.\nமின்சார துறை மந்திரி ரே���ண்ணா கூறியதாவது:-\nதற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.\nமின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.\nஇவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.\nசெய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007\nதமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு\nதூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார ���ாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.\nமாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.\nவெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/australia-into-the-semi-finals/", "date_download": "2020-10-25T19:20:43Z", "digest": "sha1:S5U73QXXTKSYLOHZIEI3KZCTETX4JIVU", "length": 7321, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "AUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் AUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nAUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா\nஉலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமை\nஉலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்��ன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.\nஇந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்தது. பின்ச் அதிகபட்சமாக 100 ரன்களை குவித்தார் மேலும் வார்னர் 53 ரன்கள் குவித்தார் .\nஇதனைத் தொடர்ந்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 44.4 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துசார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் பெரென்ட்ராப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றி மூலம் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகள் மற்றும் இந்திய அணிகளுக்கு தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் 11 புள்ளிகளிலும் இந்திய அணி 5 போட்டிகள் 9 புள்ளிகளுடன் அடுத்து அடுத்த இடத்தில் உள்ளன. எனவே மீதமுள்ள மூன்று இடங்களுக்கு மிகுந்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனது பந்துவீச்சை சிதறடித்த 2 பெஸ்ட் பேட்ஸ்மேன்ஸ் இவங்கதான் – ஷேன் வார்ன் ஓபன் டாக்\nஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய டுவைன் பிராவோ. மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம் – விவரம் இதோ\nபிக் பேஷ் டி20 தொடரில் விளையாடவுள்ள தோனி அண்ட கோ. 3 இந்திய வீரர்களுக்கு வலை விரிக்கும் – அணி நிர்வாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-25T20:08:29Z", "digest": "sha1:M2IPA6NH5FILDJTSURWO5MALCKM4M7YG", "length": 10178, "nlines": 122, "source_domain": "newneervely.com", "title": "[:ta]ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்…..[:] | நீர்வேலி", "raw_content": "\nnewneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்\n[:ta]ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்…..[:]\n[:ta]அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.\nபல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.\nஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார்.\nஅவர் பணக்காரனை வந்து பார்த்தார்.\nபார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.\nஅந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.\nஅந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.\nபணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான்.\nஉடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.\nவெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது.\nஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே\nநிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்.\nஅவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.\nஅவர்கமீும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.\nசில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார்.\nவேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.\nஅவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.\nசன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.\nபணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி.\n“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்” என்று சன்னியாசி கேட்டார்.\n“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு.\n“பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.\n நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.\nஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும்.\nஉன் பணமும் வீணாகி இராது.\nஉன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா” என்று கேட்டார் சன்னியாசி.\nநம்மில் பலரும் இந்தக��� கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம்.\nநம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.\nமிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.[:]\n« [:ta]ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா…[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/baab9fbbfbaabcdbaabbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd", "date_download": "2020-10-25T19:48:22Z", "digest": "sha1:XIL2DR5MM7RZOPZXJ4OY4JRG2BIS4SEO", "length": 23644, "nlines": 214, "source_domain": "ta.vikaspedia.in", "title": "படிப்பின் முக்கியத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / படிப்பின் முக்கியத்துவம்\nஉணவும் உறக்கமும் போல படிப்பின் முக்கியத்துவம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉண்பதும் உறங்குவதும் போலவே, படிப்பதும் ஓர் இனிய அனுபவம்தான். மிகினும் குறையினும் நோய் செய்யக் கூடியவையாக உணவும் துயிலும் அமைந்துவிடுவதால், அவையே பெரும்பாலும் படிப்பிற்கு இடையூறாகிவிடுவதைப் பலர் உணர்வதில்லை.\nபசியும் தூக்கமும் வருவதுபோலவே, படிக்கிற ஆர்வமும் பிள்ளைகளுக்கு இயல்பாக வர வேண்டும். பசியில்லாத சமயத்தில் ருசிக்காகவேனும் உண்பதுபோல, உறக்கம் வராதபோதும் ஒரு சுகத்துக்காகப் படுத்திருப்பதுபோல, படிப்பதும் இயல்பூக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆர்வமாக வளர வேண்டும்.\nஅதைவிடுத்து, கட்டாயமாகத் திணிக்கப்படும் எந்த ஒன்றின்மீதும் வெறுப்புத் தோன்றும். வெறுப்பு அருவருப்பாக மாறுகிறபோது, அதன்மீது பகைமை வளரும், படிப்பு கெடும்.\nஇந்தப் படிப்பை, வெறும் புத்தகப் படிப்பாக- அதுவும் பாடத்திட்டத்திற்கு உட்பட்ட பாடநூல்களின் படிப்பாக மட்டும் ஆக்குவது பலவீனம். குறைந்தபட்சம், பத்திரிகைகள், இலக்கியங்கள் வாசிப்பிற்கு உள்ளாக்கப்படும்போது வருகிற வளர்ச்சி, படிப்பாக மாறி அது வாழ்க்கைக்கான படிப்பினைகளைக் கொடுப்பதாக உயரும்.\nஅத்தகைய வாசகர்களாக, கல்வி பயிலும் மாணவ, மாணவியர் உருவாக, பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும்.\nமருந்து மாத்திரைகள் கொடுக்கிறபோதே, உணவுக்கு முன்- உணவுக்குப் பின் என்று மருத்துவ உலகம் உணவை முன்வைத்துச் சொல்வதுபோல, தேர்வுக்கு முன் தேர்வுக்குப் பின் என்று மாணவ, மாணவியர் பயில்வதற்கான பத்திரிகைகளை, புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பது நல்லது. அத்தகைய பழக்கமே கல்வியில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கு நாம் காட்டும் வழிகளுள் தலையாயது.\nபாடப்புத்தகத்திற்கு வெளியில் போனால், பயில்பவர்களின் கவனம் திசை திரும்பித் தேர்வில் கோட்டைவிடுவார்களோ என்பது பலவீன எண்ணத்தின் பலனாகத் தோன்றும் பயம். அதுவே பலமாக விளங்கும் என்பதே அனுபவ உண்மை.\nஅத்தகைய நிலையில், மனம் ஒன்றை விரும்பும்போது, அது கட்டாயமாக மறுக்கப்பட்டு, அதனினும் மேலான ஒன்றாக, மிகவும் தேவையான ஒன்றாக இருந்தபோதிலும், அது வலுக்கட்டாயமாகக் கொடுக்கப்படும்போது, திணிப்பாகவே மாறிவிடும். அவ்வாறு திணிக்கப்படும் பாடங்கள் விருப்பமே இல்லாமல் வெறுப்பாகப் படிக்கப்படும்போது, மனமும் மூளையும் மறுதலிக்கும்.\nஎனவே, உண்ணும் உணவின்மீது ஒரு விருப்பம் வந்து உண்பதுபோல, பயிலும் பாடத்தில் ஒருவித ஈடுபாடு வந்தால்தான் சரியாக இருக்கும்.இங்கே ஒன்றை நினைவுபடுத்திப் பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nஎதையும் தின்கிற பொருளாய்க் கருதுகிற பாலப் பருவத்தில் கிடைப்பதையெல்லாம் வாய்க்குள் கொண்டு திணிக்கிற ஆர்வம் எல்லாக் குழந்தைகளுக்கும் உண்டு. அந்தப் பற்றும் பசியொத்த ஆர்வமும் படிப்பின்மீதும் பிள்ளைகளுக்கு இயல்பாகவே வரும்.\nஎதையும் பார்க்கிற படிக்கிற ஆர்வமும் அந்தப் பருவத்தில் மெல்லத் தலையெடுக்கும். ஆயிரமாயிரம் கேள்விகளோடு கனவுகளோடு அந்தக் குழந்தைகள் பெற்றோரையோ பெரியோர்களையோ அணுகுகிறபோது, நமக்கிருக்கும் அவசரம், பதற்றம் காரணமாக அலட்சியப்படுத்தினாலோ, அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதாலோ, அவை முளையிலேயே கருகும். அல்லது வேறு வழிகளில் விளக்கங்கள் தேடித் திரியும்.\nஎனவே அந்தப் பருவத்தில், பசிக்கு இடையில் ருசிக்கும் நலத்திற்கும் நொறுவல் தீனிகள் கொடுப்பதுபோல, சின்னச் சின்ன வாசிப்புக்குரிய புத்தகங்களைக் கொடுப்பது ஆரோக்கியமான அவசியமான தேவ��.\nஎங்கே படிக்கிறோம் என்பது முக்கியமில்லை, என்ன படிக்கிறோம், அதை எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். அது உண்ணும் உணவினும் உறங்கும் பொழுதினும் இனிதாகி உயிர்வளர்க்கும் ஆற்றல் உடையது.\nஅறுசுவை உணவுகளை இலையில் படைத்து வெறும் சோற்றை மட்டுமே உண்ண எடுத்துக் கொள்ளச் சொல்வது போலத்தான், பாடத்திட்டத்தை மட்டுமே படிக்கத் தூண்டும் படிப்பு. படிக்கத் தகுந்த எல்லாவற்றையும் கண்டு, அது காட்டிப் படிக்கத் தூண்டிக் கொடுக்கும் படிப்புத்தான் இன்றைக்கு இன்றியமையாத் தேவை.\nFiled under: கல்வி, பல வகையான படிப்புகள், கல்வி, பாடங்கள், மாணவன், கல்வி, பயனுள்ள தகவல், Importance of learning\nபக்க மதிப்பீடு (31 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஇந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 02, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b85bb0b9abbeb99bcdb95-b89ba4bb5bbf/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-baebbeba8bbfbb2-b9abc1bb1bcdbb1bc1b9abcdb9abc2bb4bb2bcd-b95bb3bcdb95bc8-2017/baebbeba8bbfbb2-bb5ba9b95bcd-b95bb3bcdb95bc8bafbbfba9bcd-bb5bb0bc8bb5bc1b9abcd-b9abc1bb0bc1b95bcdb95baebcd", "date_download": "2020-10-25T20:34:18Z", "digest": "sha1:352DYMNQMO3IDSW3IY24SA36MQ6LGULY", "length": 106232, "nlines": 292, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும் / மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை / மாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம்\nமாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம்\nமாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம் பற்றிய குறிப்புகளை இங்கு காணலாம்\n1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய வனக் கொள்கையானது, உயிரின வாழ்க்கை சூழலின் சமநிலை பராமரிக்கப்படுவதையும் சுற்றுச்சூழலின் நிலைத் தன்மை உறுதி செய்யப்படுவதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இது அனைத்து வாழ்வினங்கள், மனிதன், விலங்கு மற்றும் தாவர வகைகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக விளங்குவதோடு, இந்த முதன்மை நோக்கத்திற்கு அடுத்தபடியாக, வனங்களிலிருந்து நேரடியாக பொருளாதாரப் பயன்களைப் பெறுவதற்கு வகை செய்கிறது. மேற்சொன்ன இந்த கொள்கையானது, மொத்த நிலப்பரப்பில், மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பிலேனும், மொத்தமுள்ள மலைப்பகுதியில் பரப்பில் குறைந்தது மூன்றில் இரு பங்கு நிலப்பரப்பிலேனும், மரங்களை வளர்த்து வனப்பகுதியை ஏற்படுத்துவதன் வாயிலாக, மேற்சொன்ன நோக்கத்தை எய்த விழைகிறது.\nதமிழ்நாடு அரசு, 2014-ஆம் ஆண்டில், உட்கட்டமைப்பு வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கான உத்தி சார்ந்த திட்டத்துடன் கூடிய தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது. \"பாரம்பரியச் சிறப்பினை பேணி வளர்ப்பதும்” “உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பதும்\" தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாகும். இது ஏனையவற்றுடன், வனப்பரப்பினை அதிகரிப்பது, நன்செய் நிலங்கள் மற்றும் ஏனைய நீர் நிலைகளைப் பாதுகாப்பது, கடலோர மண்டலங்கள் மற்றும் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் மாநிலத்தின் விலங்கியல் மற்றும் தாவரவியல் இனங்களின் பல்வேறு வகைப்பாட்டுத் தொகுதியைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.\nதமிழ்நாட்டின் குறிப்பிட்ட புவியியல், தட்பவெப்பம், உயிரின வாழ்க்கைச் சூழல், மக்கள் தொகை ஆகியவை பின்வருவனவற்றின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது\nநீண்ட நெடுங் கடலோரப்பகுதி கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்திருப்பது மற்றும் அவற்றின் சங்கமம். அதனால் ஏற்படுகிற விளைபயன். நீர்பிடிப்புப் பகுதிகளில் சுகாதாரத்தை பேணுவதன் மூலம் வறண்ட பருவ நிலை மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டிய பாங்கு, மற்றும் வனப்பகுதிகளுக்கு வெளியிலும், மரங்களை வளர்த்து அதன் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க வேண்டிய அவசியம், வனப்பகுதியின் குறைந்தளவு நபர் வாரி வனப்பரப்பு ஆகியன இம்மாநிலத்திற்கு தனித்த வனக்கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியத்தை நியாயப்படுத்துகிறது.\nதேசிய வனக்கொள்கையின் நோக்கங்கள் மற்றும் தமிழ்நாடு 2025ஆம் ஆண்டு தொலைநோக்குத் திட்ட ஆவணத்தில் வகுக்கப்பட்ட தொலை நோக்கங்களையும் எய்துவதற்கு இன்றியமையாததாக உள்ளது. எனவே, இந்தக்கொள்கை அவசியமாகிறது. மாநிலத்திலுள்ள இயற்கை வள ஆதாரங்களின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பதை கீழ்க்காணும் மாநில வனக்கொள்கை தெளிவுபடுத்துகிறது.\nமாநில வனக்கொள்கையின் முக்கியமான அம்சங்களில், இயற்கை வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பேணிக்காத்தல், உயிரின வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறை மற்றும் அதன் மரபியல் பண்புகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலின் நிலைத் தன்மையை உறுதி செய்தல், வனப்பகுதிகளின் விளைப்பொருட்களை அதிகரிக்கச் செய்தல், வனப்பகுதிகளிலுள்ள நீர் ஆதாரங்களைப் பெருக்குதல், மாநிலம் முழுவதிலும் மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரித்தல் ஆகியவையும் அடங்கும்.\nதமிழ்நாடு வனக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்\nமாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையை உறுதி செய்தல்.\nபல்வகை உயிரின, தாவரத் தொகுதி, வனவிலங்கு மற்றும் மரபியல் வளத்தைப் பாதுகாத்தல்.\nஅழிந்துவிட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்து மீண்டும் வளர்த்தல்.\nகடலோரப் பகுதிகளின் உயிரின வாழ்க்கைச் சூழலின் அமைப்பு முறையைப் பாதுகாத்து வன ஆதார நிருவாகம் மற்றும் பெருக்கத்திற்கான வனப்பகுதிகளைப் பாதுகாத்தல்.\nநீடித்த நிலையான வன மேலாண்மை .\nவாழ்வாதாரப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, வனப்பகுதிகளுக்கு வெளியே உள்ள நிலப்பரப்புகளிலும் மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரித்தல்.\nவனப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மை வாயிலாக, நீர் வளத்தைப் பெருக்குதல்.\nவனப்பகுதிகளைச் சார்ந்தி��ுக்கும் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் மற்றும்\nவன மேலாண்மையில் குறிப்பிடத்தக்க வகையில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பளிப்பதை உறுதி செய்தல்.\nபொருளாதார வளத்தையும், உயிரின வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையையும், உறுதி செய்வதன் வாயிலாக பழங்குடியினர் நலனை மேம்படுத்துதல்.\nஅறிவியல் சார்ந்த வன மேலாண்மைக்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தொழில் நுட்ப ஆதரவு அளித்தல். –\nவனவிலங்கு மேலாண்மைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மரம் வளர்க்கும் பரப்பளவை அதிகரிப்பதற்காக வனப்பகுதிகளின் பரப்பளவை விரிவுபடுத்துதல் மற்றும் வனப்பகுதியை பற்றி அறிவுறுத்துதல்.\nஊரக எரிசக்தி பாதுகாப்பிற்குரிய மரங்களை வளர்த்தல்.\nவனப்பாதுகாப்பிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உயிரின வாழ்க்கைச் சூழல் சுற்றுலா மேற்கொள்ளுதல்.\nவன மேலாண்மைக்குரிய மனித வளத்தை மேம்படுத்துதல்.\nமேற்சொன்ன நோக்கங்களை எய்துவதற்கு, பின்வரும் உத்திகளை பின்பற்றப்பட வேண்டியுள்ளது:\nமாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரின் வாழ்க்கைச் சூழலின் நிலைத் தன்மையை உறுதி செய்தல்.\nமாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கு, 40 சதவீதத்திற்கும் அதிகமாக மரத்தின் தழை நிறைந்த உயரமான பகுதியாகத் திகழும் சுமார் 8,676 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அடர்ந்த வனப்பகுதிகள் நிருவகிக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமாகும். வனப்பகுதிகளின் உயரளவு பாதுகாப்பை உறுதி செய்து, இதன்மூலம் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்பு முறை, மற்றும் அவற்றின் மரபியல் வளத்தை பேணிக் காப்பதற்கு, வனச்சட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். பறவைகள், தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் முதலிய மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற உள்நாட்டு இனங்களைக் கொண்டு, இயற்கை மற்றும் செயற்கையாக தாவரங்களை மீண்டும் துளிர்க்கச் செய்வதன் வாயிலாக, வேற்றுவகை தாவரங்களைக் கொண்டு இயற்கை வனப்பகுதிகளாக மாற்றப்படும். இப்பகுதிகளில், முன்னுரிமை அடிப்படையில், தேவையான மண் வளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இயற்கை வனப்பகுதிகளாக மாற்றுவதை விரைவுபடுத்தும் செயல்நோக்கத்திற்காக, அப்பகுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படும் வேற்றுவகை தாவரங்களை களையெடுக்கும் நடவடிக்கை அனுமதிக்கப்படும்.\nகுறிப்பிட்ட பகுதிகளிலுள்ள இனங்களைப் பேணிக்காப்பதற்கு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அறிவியல் சார்ந்த மேலாண்மை செயல் திட்டங்கள் பின்பற்றப்படுவதன் வாயிலாக, உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.”\nபல்வகை உயிரினத் தாவரத் தொகுதி, வனவிலங்கு மற்றும் மரபியல் ஆதார பாதுகாப்பு\nஇந்த மாநிலத்தில், ஏறக்குறைய 26.01 சதவீத நிலப்பரப்பானது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலம், உலகளாவிய பல்வகை உயிரினத் தாவரத் தொகுதிகள் கொண்ட ஓர் பகுதியாக குறிப்பிட்ட சில வகையைச் சேர்ந்த பூச்செடிகள் மற்றும் விலங்கினங்கள் காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியைக் கொண்டுள்ளது.\nநாளதுவரையில், இம்மாநிலத்தில், 15 வன விலங்கு உய்விடங்கள், 5 தேசிய பூங்காக்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிர்க்கோள் காப்பகங்கள், 2 பாதுகாக்கப்பட்ட சேமக் காப்பகங்கள், 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் 1 மரபியல் சார்ந்த தொகுப்பு தோட்டம் உள்ளன. மேலும், இம்மாநிலம், வளமான சதுப்பு நிலப்பகுதி மற்றும் அது தொடர்புடைய காடு வகைகள் கொண்ட தனிச்சிறப்புடைய கடலோரப் பகுதிகளையும் கொண்டுள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரும் இம்மாநிலத்திற்குரிய பல்வகை உயிரினத் தாவரத் தொகுதி வளங்களைக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும், மூலிகை மருந்து தயாரிக்க உதவும் பல்வகையான உயிரினத் தாவரத் தொகுதி வளமும் நிறைந்துள்ளது.\nபரந்துபட்ட இந்த தாவரங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் பொருட்டு '5' 77 அவ்வப்போது மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளிலும், தேசிய வனவிலங்கு செயல் திட்டத்திலும், வகை செய்யப்பட்டவாறாக, பாதுகாக்கப்பட்ட பகுதி வலுப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்.\nபெருவழிகளைக் கையகப்படுத்துவதன் மூலமாகவும், இயற்கையான வசிப்பிடங்களை விரிவுபடுத்துவதன் மூலமாகவும் பாதுகாப்புப் பகுதியை அதிகரிக்கக் கருதியுள்ள நடவடிக்கையானது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளை, காப்புக்காடுகளுடன் இணைக்கவும், வன் விலங்குகளுக்கு பரந்த வசிப்பிடப் பகுதிகளை வகை செய்யவும் உதவும். இது, மரபியல் உயிர்ப்பன்மைகளின் பெருக்கத���தை உறுதி செய்யும்.\nமுக்கிய தாவரத் தொகுதி மேலாண்மை, பலவகையான பாதுகாப்பு அணுகுமுறை ஆகியவற்றைப் பின்பற்றுவதன் வாயிலாக, உயிரின வசிப்பிடங்கள் செழுமையடையும்.\nசரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள் ஆகியவை உள்ளபகுதிகளில் வசிக்கும் வனவாசிகளுக்கு, உரிய இடமாற்ற வசதியும், இழப்பீடும் வழங்குவதன் வாயிலாக, அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுதல்.\nபாதுகாப்பு தேவைப்படும் மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு உகந்த பகுதிகளை, உயிரின வாழ்க்கைச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகக் கண்டறிந்து, அறிவித்தல்.\nஉள்ளூர் மக்கள் செயல்படுத்தும் துறை மற்றும் உரிமையியல் சமூக அமைப்புகள் அல்லது சங்கங்கள் ஆகியவற்றின் பங்கேற்புடன், வனவிலங்கு பெருவழியை பாதுகாப்பாக மேலாண்மை செய்வதன் வாயிலாக, மனிதன் - வனவிலங்கு மோதல் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். வனவிலங்கு பகுதியை பேணுவதற்கும் அவை பலசிறு பகுதிகளாகத் துண்டாடப்படுவதைத் தடுப்பதற்கும் முழுமையான அணுகுமுறை பின்பற்றப்படும்.\nவனவிலங்குகளால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்து இழப்பு மற்றும் பயிர்சேதத்திற்கு குறித்த காலத்தில் இழப்பீடு வழங்குவது உறுதி செய்யப்படும்.\nஅதே இடத்தில் பாதுகாப்பு அளிப்பதற்கு, வலுவான வெளிப்புற மற்றும் உட்புற இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு அளிப்பதில் வெற்றி பெறுவகம் பெறுவதற்காக, இத்தகைய இணைப்பு வசதிகளை ஏற்படுத்துகிற பொறுப்பு, பெரிய மற்றும் சிறிய உயிரியியல் பூங்காக்கள், மரபணு தொகுப்பு தோட்டம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும்.\nமூலிகைச் செடிகள் பாதுகாப்புப் பகுதிகள் வாயிலாக காடுகளிலுள்ள மூலிகைச் செடிகள் பாதுகாக்கப்படும். சமுதாயத்தினர் பயனடைவதற்காக, மூலிகைச் செடிகள் மேம்பாட்டு பகுதிகள் வாயிலாக மூலிகைத் தாவரவள ஆதாரங்களை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.\nமரபியல் ஆதாரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், வெப்ப மண்டலத் தாவரங்களின் தொகுப்புகளை கொண்டுள்ள தனித்துவம் மிக்க கூடலூரின் மரபணு பூங்கா உள்ளிட்ட வெளிப்புற மற்றும் உட்புற மரபணுதொகுப்பு சேகரிப்புகள் பராமரிக்கப்படும். \"\nஅழிந்துபட்ட காடுகளைச் சீரமைத்தல் மற்றும் மீண்டும் வளர்த்தல் காடுகளை மீண்டும் வளர்ப்பதில் உள்ளூர் மக்களின் தன்னார்வப் பங்கேற்பைக் கோருவதன் மூலமாகவும், இத்தகைய காடுகள் மூலம் கிடைக்கும் நீடித்த பயன்களை அம்மக்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும், 40 சதவீதத்திற்கும் குறைவான மர அடர்த்தியைக் கொண்டுள்ள திறந்தவெளி வன நிலங்கள் நிருவகிக்கப்படும். காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் கிராம வனக் குழுக்களை ஏற்படுத்துவதன் மூலம், கூட்டு வன நிருவாகத்தின் வாயிலாக இந்த முயற்சியில் மக்களின் ஈடுபாடு ஊக்குவிக்கப்படும்.\nஏதேனும் குறிப்பிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில், 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையில் மர அடர்த்தியுடன், கிராமங்களுக்கு அருகில் அமைந்துள்ள வனங்கள், அழிக்கப்பட்டுவிடக்கூடும். எனவே, இந்த வனங்களும், கூட்டு வன நிருவாகத் திட்டத்தின் கீழ் நிருவகிக்கப்படும்.\nஉயிரின வாழ்க்கைச் சூழல் அச்சுறுத்தலுக்கு இலக்காகுகிற இடங்களில், தோப்புகளை இயற்கைவனமாக, மீண்டும் மாற்றுவது உறுதி செய்யப்படும். பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் இசைவு பெறப்படும். மிலாறு (Wattle) மற்றும் தைலமரங்கள் முதலியன போன்ற அயல்நாட்டு இனங்களை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து அகற்றி, உள்ளூர் இனங்களை படிப்படியாக வளர்க்க வேண்டும்.\nகடலோர உயிரின் வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பும், நிருவாகமும் சதுப்பு நிலக்காடுகள், நன்செய் நிலங்கள் மற்றும் கடல்சார் தேசிய பூங்காக்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, கடலோரப் பகுதிகளின் நுட்பமான உயிரின வாழ்க்கைச் சூழல் ஏற்பாட்டு முறையை நிருவகிப்பதற்காக, சிறப்பு கவனம் செலுத்தப்படும்.\nகடலோர உயிரின வாழ்க்கைச் சூழல் ஏற்பாட்டு முறையில், அவற்றின் முக்கியமான பங்கு பணியைக் கருத்திற்கொண்டு, சாத்தியமாகக் கூடிய இடங்களில், அழிந்துபட்ட சதுப்புநிலக்காடுகளுக்குப் புத்துயிரளிக்கப்படும்.\nமாநில வனத்துறை, நமது மாநிலத்தில், கடலோரப் பகுதி நெடுகிலும், உயிரின பாதுகாப்பு அரணாக, சதுப்பு நிலக்காடுகளை வளர்த்து, மேம்படுத்தும்.\nகாற்றினால் ஏற்படுகிற மண்ணரிப்பைக் குறைப்பதற்காகவும், சுனாமி, புயல், அலையேற்றங்கள் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் உட்பட இயற்கையின் போக்குகளுக்கு எதிராக, கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு அரணாகச் செயல���படுவதற்காகவும், காற்றின் வேகத்தைக் குறைக்கும் வகையில் கடலோர இடைநிலப் பகுதியில் தோட்டங்கள் வளர்க்கப்படும்.\nசெயல்படுத்தும் துறைகளை ஒருங்கிணைத்தல் வாயிலாகவும் சமுதாய பங்கேற்பு, அறிவியல் சார்ந்த நிருவாகக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பின்பற்றுதல் வாயிலாகவும், கடல்சார் உயிரி பல்வகை தாவரத் தொகுதியைப் பாதுகாக்க, மன்னார்வளைகுடா உயிரின வாழ்க்கைச்சூழல் காப்பு வனம் உதவும்.\nபொதுவாக, நகர்ப் பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள நன்செய் நிலங்கள் மற்றும் ஏரிகள், வண்டல் படிவு மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நன்செய் நிலங்களும், ஏரிகளும் பலவகையான உயிரின வாழ்க்கைச் சூழல் செயல்களை செய்து வருகின்றன. இவை, உயிரி பல்வகை தாவரத் தொகுதி செறிந்தவையாக இருப்பதுடன் நிலத்தடி நீரைச் செறிவூட்டி, பல விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் புகலிடமளிக்கின்றன.\nஇவை, தற்போதைய மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பயன்களை தொடர்ந்து அளித்திட ஏதுவாக, இந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கழி முகத்துவாரங்களில், கடலோரப்பகுதி நெடுகிலும் அமைந்துள்ள சதுப்பு நிலக்காடுகளில், அறிவிக்கையிடப்படாத பல பகுதிகள் உள்ளன. இத்தகைய பகுதிகளை, வனத்துறை ஏற்கெனவே மேம்படுத்தியுள்ளது. இத்தகைய பகுதிகள், அறிவிக்கையிடப்பட்டு, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். இவ்விவகாரம் தொடர்பாக பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.\nவள ஆதார மேலாண்மை மற்றும் பெருக்கத்திற்காக வனங்களைப் பாதுகாத்தல் ஆரோக்கியமான உயிரின வாழ்க்கைச் சூழல் மேலாண்மை இன்றியமையாததாகும். அதற்காக கடுமையான பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் நடவடிக்கைகள் அவசியமாகும். தீ, சட்டவிரோதமான மேய்ச்சல், ஆக்கிரமிப்பு, மரங்களை சட்ட விரோதமாக வெட்டுதல், கஞ்சா பயிர் சாகுபடி, வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணிகள், மாநிலத்திற்குள் அமைந்துள்ள இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இத்தகைய அச்சுறுத்தல்களைத் தணிப்பதற்கு, பாதுகாப்பு பணியாளரமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். மாநிலத்திற்கு, மதிப்பு வாய்ந்த வெட்டு மரங்களும், மூலிகைச் செடிகளும், வனவில��்குகளும் அருட்கொடையாக அமைந்துள்ளன.\nகாப்பு வனங்களின் உள்ளே அனுமதியற்ற வகையிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வனப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பினை முறைப்படுத்தக்கூடாது. வனப்பகுதியின் நாற்புற எல்லைகளைக் குறிப்பதற்கு, உயர் முன்னுரிமை அளிக்கப்படும்.\nதேவையான பணியாளர்களைத் திரட்டுவதன் மூலமாகவும், செயல்படுத்தும் அம்துறைகளின் உதவியைப் பட்டியலிடுவதன் மூலமகாவும், வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள், வன செட்டில்மென்ட் தொகைக் கோரிக்கைகளை விரைவில் தீர்வு செய்வதற்கு, பணிகளை முடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.\nவனப்பாதுகாப்புப் பணியாளர்கள், தங்களுடைய பணிகளை முனைப்புடன் மேற்கொள்வதற்கு, ஆயுதங்கள், தகவல் தொடர்பு வசதி மற்றும் வண்டிகள் உட்பட போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.\nபாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்பில் நவீன முறைகளைப் பின்பற்றுவதற்காக, வன அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். வேட்டையாடுதலைத் தடுக்கும் சிறப்புப்படையினர் ஆயுதங்களுடன் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து அறியும்படி செய்யப்படுவர். சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடுவோர் உரிய சட்ட அமைப்பின் வாயிலாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசு தரப்பும் வலுப்படுத்தப்படும். வேட்டையாடுதலை தடுக்கும் நடவடிக்கைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு முகவரமைப்புகளின் ஒத்துழைப்பும் பெறப்படும்.\nகாட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, கிராம மக்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெறுவதற்காக, மனமார்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காட்டுத் தீயைக்கண்டறிவதற்காகவும், அதை அணைப்பதற்காகவும், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதால் துறையின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வழக்கமான நடைமுறையாக, ஒவ்வொரு பருவத்திலும் தீயைப் பற்ற வைக்கிற நடவடிக்கையில் ஈடுபடுகிற நபர்கள் உரிய புதுவாழ்வு தொகுப்புத் திட்டங்களின் மூலம் இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கையை மறந்து கைவிடும்படி செய்யப்படும்.\nஇயற்கை வனங்களையும், நிலத்தின் உடைமை உரிம��யைக் கருதிப்பாராமல் தனியார் நிலங்களில் உள்ள விலங்கு மற்றும் தாவரங்களுக்கு அபாயம் ஏற்படுத்துகிற தாவர வகைகள் இயற்கையாக செழித்து வளருகிற இடங்களையும் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, தனியார் நிலங்கள், வனம் சாராத நோக்கங்களுக்காக, கள்ளத் தனமாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து தடுத்தல்.\nசாகுபடி முறையை மாற்றுவது சுற்றுச்சூழலையும் நிலத்தின் உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது. சாகுபடி முறையை மாற்றுவதைத் தவிர்ப்பதற்காக, சரியான நிலப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்திசைவான வருமானத்திற்கான மாற்று வழிவகைகள் உருவாக்கப்படும்.\nமேம்படுத்தப்பட்ட வேளாண் நடைமுறைகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிக்குள் இத்தகைய சாகுபடியைத் தடுப்பதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சமூகக் காடுவளர்ப்பு மற்றும் எரிசக்தி மர வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் இத்தகைய சாகுபடியால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிக்கு புத்துயிரளிக்கப்படும்.\nஉயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பிற்காக, தற்போதுள்ள வனப்பகுதியைப் பாதுகாப்பதற்காக, வனப்பாதுகாப்புச் சட்டம், கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு இனத்திற்கும் ஏற்றவாறு, வன நிலங்களை, வேறு நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்கான கோரிக்கைகள், பரிசீலிக்கப்படும் வனங்களுக்குள், வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்துதல் கட்டுப்படுத்தப்படும். வணிக நடவடிக்கைகள் தடை செய்யப்படும்.\nஅங்கு வாழும் மக்கள் சமூகத்தை ஈடுபடுத்தி வனப்பகுதிகளில் மேய்ச்சலை முறைப்படுத்த வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள், சிறு மலைத்தோட்டங்கள் மற்றும் நாற்றங்கால் பகுதிகள் மேய்ச்சலிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். வனப்பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மக்கள் அவசியமற்ற கால்நடைகளை பெரிய மந்தைகளாக வைத்து பராமரிப்பதற்கு ஊக்குவிக்கப்படமாட்டார்கள். வனவிலங்குகள் வாழ்பகுதியில் தொற்றுநோய்கள் பரவுவதை தடுப்பதற்கு கால்நடைகளை வளர்க்கும் உள்ளூர் மக்கள் மற்றும் செயல்படுத்தும் துறைகளின் ஒத்துழைப்பு பெறப்படும்.\nவனச்சாலைகள் மற்றும் மரம் வளர்த்தல்\nவனப்பாதுகாப்பை வலுப்படுத்த வனச்சாலைகளை மேம்படுத்தி பராமரிக்கவும், பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு குறைந்தளவு அடி���்படை வசதிகள் அளிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உள்ளூர் மக்கள் வனச்சாலைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்படும் வரி மற்றும் கட்டுப்பாடுகள் முதலியன நீக்கப்படும். இருப்பினும், மேற்கு தொடச்சி மலைப்பகுதிகளில் 1-53 குறிப்பாக, யானை வாழ் பகுதிகளில் மற்றும் உயிரின வாழ்க்கை சூழலியலால் எளிதில் பாதிக்கப்படும் பகுதிகளில் புதுசாலைகள் அமைப்பது பொதுவாக ஊக்குவிக்கப்பட மாட்டாது.\nபாதுகாப்பாக வாழ்க்கைத் தொழில் புரிவதற்கு ஏதுவாக காடுகளுக்கு வெளியே மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் 3.71 1988 ஆம் ஆண்டு தேசிய வனக்கொள்கையானது, நாட்டின் மொத்த பூகோளப்பகுதியில் வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் 33 சதவீதமாக அதிகரிக்கப்படவேண்டும் என வகைசெய்கிறது. தற்போது மொத்த பூகோளப் பகுதியில் 21.76 சதவீதமாக உள்ள வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு மாநில அரசு புதுமையான உத்திகளை வகுக்க வேண்டும்.\nவனப்பகுதிகளுக்கு வெளியேயான சமுதாய நிலங்கள், தரிசு நிலங்கள், ஊராட்சிக்கு சொந்தமான நிலங்கள், வருவாய் நிலங்கள் மற்றும் பண்ணை நிலங்களில் பெரியளவிலான காடு வளர்க்கும் திட்டங்களை செயல்படுத்துவதன் வாயிலாக மட்டுமே இப்பணித்திட்டம் நிறைவேற்றப்படும். எனவே, அரசு ஊராட்சிகள், சமுதாயம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் விவசாயிகள் உட்பட ஏனையோர் தரப்பில் ஒட்டு மொத்த முயற்சிகளுக்கு இது வகை செய்கிறது.\nபல்வகை பொறுப்பாளர், பங்குதாரர்கள் மற்றும் பொது தனியார் கூட்டு முயற்சிகளால் இதை நிறைவேற்ற முடியும். நம் இதில் பல்வகை பொறுப்பாளர்கள், குறிப்பாக ஊரகப்பகுதி மக்கள் அதிலும் பெண்கள் ஈடுபுத்தப்படுவர். இந்த கட்டளையை நிறைவேற்ற பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைப்பது மிகவும் உறுதுணையாயிருக்கும். ஊக்க மரத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலகங்கள், விற்பனை நிறுவனங்கள் முதலியவற்றை ஒருங்கிணைந்து மேம்படுத்துவதன் வாயிலாக, மரம் வளர்க்கும் சமுதாயத்தினரால் வாழ்வாதார பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு இது உதவும். ஊரக மரத்தொழிற்சாலைகள், மற்றும் விற்பனை யுத்திகள் போன்றவை மூலம் உறுதிபடுத்திக்கொள்ள இயலும்.\nஅதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்ப்பதற்கான காடு வளர்ப்பு விரிவாக்கம், வனவிலங்கு மேலாண்மை ஆதரவுக்கான செயல்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த கற்பித்தல், வனங்களுக்கு வெளியே மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் தேவையை கருதி, மாநிலத்தில் வலுவான விரிவாக்க பணிகளை கட்டமைப்பதும் மரம் நடுதலை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. காடுவளர்ப்பு விரிவாக்கப் பிரிவு, வனம் மற்றும் மரங்களின் எண்ணிக்கையை சதவித இலக்கை எய்துவதற்கு மிகப்பெரிய அளவில் பணி ஆற்ற வேண்டியுள்ளது. மாவட்ட அளவிலான விரிவாக்க மையங்கள் வட்ட அளவில் விரிவாக்கம் செய்யப்படும். அப்போது தான் மரங்கள், மரங்களை ஆதாரமாகக் கொண்ட தொழில் முனைவோர் மற்றும் வாழ்வாதார உத்திகள் குறித்த தகவல்கள் ஊரகப் பகுதிவாழ் மக்களால் அறியப்பட்டு பாராட்டவும் படுகின்றன. விரிவாக்க மையங்கள் மரம் வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களின் இயக்கத்திற்கு உறுதுணையாயிருக்கும்.\nமரம் வளர்ப்பினை, முக்கிய திட்டக் கூறுகளில் ஒன்றாக கொண்ட ஒருங்கிணைந்த நீர்வரத்து அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றுவதற்கு ஊரக சமுதாயங்களிடையே வாய்ப்பினையும் சென்றடைவதையும் உறுதிசெய்வதற்கு பலதரப்பட்ட முக்கிய தரப்பினர் ஈடுபடுத்தப்படுவர்.\"\nஇந்த முயற்சியில் தொழில் நுட்ப உதவியை அளிக்க வனத் துறையினர் ஆயத்தப்படுத்தப்படுவர். மரம் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்குவதற்கு, மரம் வளர்ப்பு, மரம் வெட்டுதல் மற்றும் மரவிற்பனையில் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதிக்கின்ற நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளை தளர்த்த வேண்டியது அவசியமாகிறது. மரம் நடுவதில் உள்ள இடைஞ்சல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை களைய, அச்சட்டத்தில் மற்றும் விதிகளில் தேவையான மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் அவசியமெனில் சட்டங்கள் மற்றும் விதிகளின் தேவையான விதித்துறைகளை திருத்தியமைப்பதன் வாயிலாக மாநில அரசு தொடர்ந்து பாடுபடும்.\nசந்தனமரம், செம்மரக்கட்டைகள் முதலியன போன்று வனப்பகுதிகளில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் காணப்படுகின்ற அத்தகைய அழிந்து வருகின்ற மதிப்பு மிக்க மரங்கள், தனியார் இடங்களில் அவற்றை வெட்டுவதற்கான விதிமுறைகள் வரையறுக்கப்படலாம்.\nஅழிந்துவருகின்ற மற்றும் அட்டவணையிடப்பட்ட இனவகைகளுக்கு மட்டுமே கொண்டு செல்வதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வரையறுக்கப்படலாம்.\nதமிழ்நாடு 1949ஆம் ஆண்டு தனியார் வனங்களை பாதுகாக்கும் சட்டம் ம���்றும் தமிழ்நாடு 1955ஆம் ஆண்டு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வருகிற பகுதிகள் நீங்கலாக, தனியாரிடமுள்ள ஏனைய மரழி இனங்களை வெட்டுவதற்கும், அகற்றுவதற்கும் யாதொரு கட்டுப்பாடும் இல்லை.\nதகுந்த மரங்களை சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் துணையுடன் வனத்துறையால் நடப்படும்.\nவனம் சார்ந்த தொழிலகங்களை அமைப்பது மற்றும் அவற்றுக்கு மூலப்பொருள்கள் வழங்கப்படுவதை நிருவகிக்கின்ற முக்கிய கருத்துக்கள் வருமாறு:\nதனியார் நிலங்களில் மரங்கள் வளர்ந்து திரும்ப வாங்கி கொள்ளும் வசதியுடன் அவற்றை வளர்ப்பதற்கான ஒப்பந்த பண்ணைத் தொழிலை மேம்படுத்த வனம் சார்ந்த தொழிலகங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும். மரங்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு மரம் 9 டிஆர் வளர்க்கும் உழவர்கள் வங்கிதாரர்களுடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளல் வேண்டும்.\nவிவசாயிகள் குறிப்பாக சிறு மற்றும் குறுவிவசாயிகள் அவர்களின் குறு மற்றும் அழிந்துபட்ட நிலங்களில் தொழிலகங்களுக்கு தேவையான மர இனங்களை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். மக்களின் ஒப்புதலுடன் இத்தகைய மரங்கள், எரிபொருள் மற்றும் - தீவன இரகங்களுடன் சமுதாய நிலங்களில் வளர்க்கப்படலாம்.\nதொழிலாக செயல்நோக்கங்களுக்காக மரம் வளர்த்தலை வனக்கழகங்கள் மற்றும் தனியார் நிலங்களில் மட்டும் வரையறுக்கப்படலாம்.\nசூழலில் சமன்பாட்டை கொண்டுவர இயற்கை காடுகள் செயற்படுகின்றன. எனவே, இத்தகைய காடுகளில் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான மரங்கள் நடுதல் மற்றும் இதர செயற்பாடுகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. \"காடு படுபொருள், சலுகைவீதத்தில் தொழிலகங்களுக்கு வழங்கப்படக்கூடாது.\nநாட்டின் பிறபகுதிகள் அல்லது வெளிநாட்டிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்தல் உட்பட மூலப்பொருளுக்கான மாற்று வள ஆதாரங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும்.\nவனப்பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வரத்து மேலாண்மை வாயிலாக நீர்வள பெருக்கம் மேட்டு நிலங்களில் அமையப்பெற்றுள்ள காடுகளினால்தான் தற்போது முப்பத்திரண்டு ஆற்றுப்படுகைகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான நீர்தேக்கங்கள், ஏரிகள் ஆகியன உள்ளன.\nகாடுகளில் உள்ள எண்ணற்ற நீர்பிடிப்பு பகு���ிகள் பெருமளவிலான மண் மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வாயிலாக பாதுகாக்கப்படும். ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மையின் தற்போதைய அணுகுமுறை, அனைத்து பொறுப்பாளர்களும் முனைப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதன் வாயிலாக மேலும் வலுப்படுத்தப்படும். பொறுப்பாளர்களின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கு ஏனைய செயல்படுத்தும் துறைகளுடனான ஒருங்கிணைப்பு அதிகரிக்கப்படும். தமிழ்நாடு நீர்வரத்து மேம்பாட்டு முகவரமைப்பால் வனப்பகுதிகளின் மேட்டுநிலங்களில், ஒருங்கிணைந்த நீர்வரத்து மேலாண்மை திட்டம், செயல்படுத்தப்படுகிறது. பொறுப்பாளர்களின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கு, வனத்துறையின் ஒருங்கிணைப்புடன், பெரியளவிலான மண் மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் வாயிலாக பாதுகாக்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் பொறுப்பாளர்களின் செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கு அதிகளவில் முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உறுதி செய்யப்படும்.\nவனம் சார்ந்திருக்கின்ற பெண்களின் நிலையை உயர்த்துவிட்டன் வன மேலாண்மையில் அவர்களின் முக்கியப் பங்கினை உறுதி செய்தல் தற்போதைய வழிகாட்டி குறிப்புகளின் படி, கிராம வன மன்றங்களில் சரிபாதியாகவும், செயற்குழுக்களில் மூன்றில் ஒரு பங்கும் மகளிர் இடம் வகிக்கின்றனர். அவர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிப்பதற்கும், மகளிர் தலைமையிலான மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nகாப்பு மண்டலம் மற்றும் வருவாய் பெருக்க நடவடிக்கைகள் வாயிலாக, மகளிர் அதிகாரப் பகிர்வு குறித்த தற்போதைய முக்கியத்துவத்திற்கு வலுவூட்டப்படும். நுண்கடன் துறையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவுகின்ற தற்போதைய நடைமுறை தொடரப்படும். மகளிரின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும், குடும்பத்தில் முடிவுகளை எடுக்கின்ற அவர்களுடைய பங்கினை உயர்த்துவதற்கும், மகளிருக்கு, பெருமளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்யப்படும்.\nமாநிலத்திலுள்ள வனங்களில், பழங்குடியினர் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதார வளத்திற்கு வகை செய்கின்ற போது, வனப்பாதுகாப்பு குறித்த ஒட்டுமொத்த நோக்கத்துடன் வாழ்வாதார வாய்ப்புகள் வாயிலாக, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, குடிநீர் வழங்கல், மின் இணைப்பு, சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெற்றுதருவதற்கு துறை முயற்சி செய்யும். வனங்களை பாதுகாப்பதற்கும், மீண்டும் உருவாக்குவதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்கும் பழங்குடியினரின் உயரிய பாரம்பரிய நுண்ணறிவு முனைப்புடன் பயன்படுத்தப்படும். அவ்வாறு செய்கின்றபோது, போதுமான அங்காடி வாய்ப்புகளுடன் மரத்துண்டுகள் அல்லாத வனப்பொருட்கள் வசூல், விற்பனை உரிமைகள் ஆகியவற்றுக்கு வகை செய்வதன் வாயிலாக, அவர்களின் வழக்கமான உரிமைகளும் தனியுரிமைகளும் பாதுகாக்கப்படும். வனங்கள் மற்றும் வனங்களுக்கு அருகாமையிலுள்ள பழங்குடியினர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பல்வேறு செயல்படுத்தும் துறைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும்.\nபழங்குடியினரின் சமூக, கலாச்சார, பொருளாதார சூழலில் மேம்பாட்டு நிலைகளுக்காக வன உரிமைச் சட்டம் ஏட்டளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினர் நலனில் அறிவார்ந்த சமநிலை எய்தப்பட வேண்டும். அவர்களின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதும் சிறந்த வாய்ப்புகளுக்கு வகை செய்வதும், வாழ்வாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் பெறுவதையும் இலக்காக கொள்ளப்படும்.\nஅறிவியல் ரீதியான வனமேலாண்மைக்கான தொழில்நுட்ப ஆதரவு - ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு\nஇந்த ஆராய்ச்சியானது, செயல் திட்டங்கள் / நிருவாகத் திட்டங்கள் தயாரிப்பதற்கு வழிகாட்டுகின்ற வளமான திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வாயிலாக உயிரின வாழ்க்கைச் சூழலை பாதுகாப்பதற்கு வனங்கள் மற்றும் வன விலங்கு நிருவாகத்தை நெறிபடுத்தும்.\nபல்வகை உயிரின தாவரத் தொகுதி பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிகள், அமைப்பிற்குள்ளேயே இருக்கின்ற ஆராய்ச்சிப் பிரிவு / வன விலங்கு பிரிவு வாயிலாக, புகழ்பெற்ற ஆராய்ச்சி / வனவிலங்கு அமைப்புகளுடன் கூட்டாகவும், மேற்கொள்ளப்படவேண்டும்.\nமாநிலத்தில், வேளாண் - காடு வளர்ப்பிற்கு தொழில்நுட்ப ஆதரவுக்கு வகைசெய்யவும், சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை ஊக்கப்படுத்தவும், வனத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளை மேம்படுத்தவும், இந்த ஆராய்ச்சி வகை செய்யும். இது, காடு வளர்ப்பு விரிவாக்கத்திற்கு உதவுவதுடன் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க மற்றும் பின்பற்றத்தக்க நிருவாக நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு களப்பணியாளருக்கு பயிற்சியளித்து வழிகாட்டும்.\nவன ஆராய்ச்சியின்போது, அழிந்து வருகின்ற தாவர மற்றும் விலங்குகளை பாதுகாத்தல், அழிந்துபோகும் உயிரின வாழ்க்கைச் சூழல்களை மீட்டெடுத்தல், மரம் வளர்ப்பு மற்றும் மேம்பாடு, வேளாண்மை காடு வளர்ப்பு, நீர் வரத்து மேலாண்மை, கடலோர காடு வளர்ப்பு, பயன்பாடு மற்றும் விற்பனை, மண் ஊட்டச்சத்து மற்றும் சிக்கலான வன மேலாண்மை, சமூக பொருளாதார ஆராய்ச்சி உள்ளிட்ட உயிரின வாழ்க்கைச் சூழல் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வனத்துறைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியான உள்ளீட்டிற்கு வகை செய்வதற்கு, மாநில வன ஆராய்ச்சி நிறுவனம் சிறப்புத் தகுதி மையமாக மேம்படுத்தப்படும்.\nஉலக அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு நேர்விற்கும் தனித்தனியாகக் கருதப்பட்டு, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்றவாறு பின்பற்றப்படும். உள்ளூர் நடைமுறைகள் மேற்கொண்டும் ஆய்வுசெய்யப்பட்டு, அவற்றின் பயனை அங்கீகரிக்கும் வகையில் குறிப்பிட்ட ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கப்படும். மேலும் உயிரியல் பூங்காக்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களுடன் இணைந்த கூட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும். வனம் மற்றும் வன உயிரினங்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் பின்பற்றப்படும் உள்ளூர் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காக்கப்படுவதுடன், பன்னாட்டு ஒத்துழைப்பை நாடுவதன் வாயிலாக, வன மேலாண்மையின் தரம் மேம்படுத்தப்படும்.\nவனம் குறித்த தரவுத்தளம் காடு வளர்ப்பு வன ஆதாரங்கள் மற்றும் வன மேலாண்மை குறித்த தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தரவினை விரைவில் மீண்டும் பெறக்கூடிய வசதிகளுடன் கூடிய நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை பயன்படுத்தி அத்தகைய தரவு சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு குறித்த கால அளவிற்கொருமுறை நாளதுவரை ஆக்கப்பட வேண்டும். இந்த செயல்நோக்கத்திற்காக, தொலையுணர்வு முற்றும் புவியில் தகவல் பொறியமை���ு, மேலாண்மைத் தகவல் பொறியமைவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப செயல்பாடுகள் பயன்படுத்தப்படும். இத்தகைய நவீன செயல்பாடுகள், ஆதார் இருப்புக் கணக்கெடுப்பு, நில அளவை மற்றும் எல்லை வரையறை செய்தல், விவரித்தல், முக்கிய மதிப்பீடு, இடைவெளி பகுப்பாய்வு, தாவரங்கள் இயற்கையாகச் செழித்து வளரும் இடம் குறித்த மதிப்பீடு, தாவர வகைகளின் நீண்டகால கண்காணிப்பு, வனவிலங்கு, தீத்தடுப்பு, துயர்தணிப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும். மேலும், உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றில், கிடைக்கப்பெறும் வளிமண்டலவியல் அமைப்புகளுடன் இணைந்து வானிலை முன்னறிவிப்பு, குறிப்பாக, இயல்பிற்கு மாறான மழைப்பெழிவு, புயல், ஆழிப்பேரலை மற்றும் ஏனைய இயற்கைச் சீற்றங்கள் குறித்த முன்னறிவிப்புகள் வழங்கப்படும்.\nமேலாண்மை விவரங்கள் குறித்த உள்ளீடுகளுக்கு வகை செய்வதற்கு, புவியியல் தகவல் பொறியமைவு ஆய்வு கூடம் ஏற்படுத்தப்படும்.\nவனத்துறையின் தரவுத்தளம் மற்றும் துறை வல்லுநர்கள், வருவாய், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் போன்ற துறைகளுக்கும் பகிரப்பட்டு, அத்துறைகளின் தரவுத்தளம் மறுசீரமைக்கப்பட்டு, வரையறுக்கப்பட்ட வன நிலப் பகுதிகள் காலமுறைதோறும் மறுஆய்வு செய்யப்படும். ஒரு சிறப்புக் கொள்கை முயற்சியாக, இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள் போன்றவைஏற்பட்ட பின்னர் நிவாரணம் மற்றும் மறுசீரமைத்தல் நடவடிக்கைகளுக்காக, தொகுப்பு நிதி ஒன்று பராமரிக்கப்படும். இத்தொகுப்பு நிதிக்கான பங்களிப்புகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் பசுமைச் சுற்றுலா வாயிலாகக் கிடைக்கப்பெறும் வருவாய், மாநில மற்றும் மத்திய அரசுகள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகளிலிருந்து பெறப்படும் நிதியின் ஒரு பகுதி ஆகியவற்றின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.\nஅன்றாட நிர்வாக நடவடிக்கைகளுக்காக அனைத்து கோட்டங்களும் / வட்டங்களும் இணையதளம் உள் இணையம் வாயிலாக இணைக்கப்படும். திட்டப் பணிகள் குறித்து சிறந்த முறையில் தகவல் தெரிவிப்பதற்கும், அனுப்புவதற்கும், ஆய்வு செய்வதற்கும் கோட்ட / வட்ட அளவிலான அலுவலகங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்தப்படும்.\nபயிற்சி மற்றும் தகவலை பரப்புவதற்காக கல்வி சார்ந்த செயற்கைகோள் இணைப்பு வசதி வாயிலாக கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியகம், வைகை அணையிலுள்ள தமிழ்நாடு வனவியல் கல்லூரி, அனைத்து விரிவாக்க மையங்கள் ஆகியவற்றில் மெய்நிகர் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும். வனம் மற்றும் வனவிலங்கு மேலாண்மை, தீ எச்சரிக்கை, குற்றக் கண்காணிப்பு, வனவிலங்கு நடமாட்டம், ஆகியவற்றுக்காக இணையம் வழி புவியியல் தகவல் பொறியமைவு வசதியுடன் அடிப்படை அளவில் பரிமாற்றத்திற்காக தனிவழி இலக்கமுறை உதவிக்கு (Personal Digital Assistant) வகை செய்யப்படும்.\nவனவிலங்கு பாதுகாப்பு கல்வி செயல்பாடு\nமாநிலத்தில், உயிரியல் பூங்காக்களிலும், பாதுகாக்கப்பட்ட பகுதி கட்டமைப்புகளிலும், (தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள்) கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் வாயிலாக வனவிலங்கு குறித்த விழிப்புணர்வு மேம்படுத்தப்பட வேண்டும். மனித - வன உயிரின மோதலை தவிர்க்கவும் இயற்கையுடன் நல்லிணக்கத்தை பேணவும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை பொதுமக்களிடையே பரப்புவதற்கு, உள்ளூர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுடன் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். வனங்களை மக்களின் அருகாமைக்கு கொண்டுவருவதற்காக பொருள் விளக்க மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் இலக்கு பயன்பாட்டு குழுக்களுக்கான செயல்பாட்டு நடவடிக்கைகள், பயிற்சி அலகுகள் மற்றும் விளம்பரப் பொருட்கள் மேம்படுத்தப்படும்.\nஊரக எரிசக்தி பாதுகாப்பிற்கு காடு வளர்த்தல்\nமாநிலத்தின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதில் வனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. எரிபொருளுக்கான கூள எரிசக்தியை அதிகரிப்பதற்கும், புங்கன் போன்ற எண்ணெய் வித்து மரங்களை தனியார் மற்றும் சமுதாய நிலங்களில், உரிய கொள்கை நடவடிக்கைகள், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் விரிவாக்க ஆதரவு வாயிலாக வளர்ப்பதற்கு மாநில அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nமேலும் மரத்தை அடிப்படையாக கொண்ட எண்ணெய் வித்து நிறுவனங்களுக்கு காடு வளர்ப்பு துறையால் ஆதரவளிக்கப்பட வேண்டும்.\nபசுமைச் சுற்றுலா என்பது, உள்ளூர் பகுதி மக்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்கும்போது, இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதையும், முழுமையான சுற்றுச்சூழலுக்கு மாற்று ��ல்லை என்பதால், சுற்றுச்சூழல் குறித்த பண்பாடு மற்றும் இயற்கை வரலாற்றைப் புரிந்துக்கொண்டு கவனம் செலுத்துவது என்ற பயனுள்ள பயணமாக வரையறை செய்கிறது. சுருங்கக் கூறின், இது இயற்கை அடிப்படையிலும், உள்ளூர் பகுதி மக்களுக்கான பயன்கள் குறித்த முதன்மைத் திட்டக் கூறுகள் உட்பட முனைப்பான கல்வி, பொருள் விளக்கங்கள் மூலம் சுற்றுச்சூழலுக்குகந்த சுற்றுச்சூழலியல் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது.\nபசுமைச் சுற்றுலா நிருவாகம் பின்வருவன குறித்து ஆர்வமுடன் செயலாற்றும் வனம் சார்ந்த சுற்றுச்சூழல் முறையில், பழமை மாறாத இயற்கைத் தன்மையை எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பதற்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுதல்.\nஉள்ளூர் பகுதி மக்களின் வளமை மற்றும் நன்னிலைக்காக பசுமைக் சுற்றுலாவில் அவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்தல்.\nபண்படுத்தப்படாத நிலங்களை சுற்றுச்சூழலுக்குகந்தனவாக மாற்றி அளித்தல், கல்வி, பொழுதுபோக்கு ரீதியிலான அனுபவ அறிவை அளித்தல்.\nபசுமைச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான உத்திகள்\nஅனைத்து வனப்பகுதிகள் குறித்தும் நாளதுவரையிலான திறன் மற்றும் அறிவு அவசியமாகிறது. பல்வகை உயிரின தாவரத்தொகுதிக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களுடன், கடினமான அறைகூவல்களை எதிர்கொள்வதற்கு, வனத்துறை பணியாளர்களிடையே, வன மேலாண்மை சம்மந்தப்பட்ட அண்மை தொழில்நுட்பங்கள், கூட்டு வன மேலாண்மை, (JFM) மனிதவள மேம்பாடு ஆகியவை இன்றியமையாததாகும்.\nவனப்பாதுகாப்புப்படையில், குறிப்பாக வனப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் மகளிரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.'\nவனத்துறைப் பணியாளர்களுக்கு அவசியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு, தற்போதுள்ள கோயம்புத்தூர், தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியகம், வைகை தமிழ்நாடு வனவியல் கல்லூரி ஆகியவற்றை வலுப்படுத்தவேண்டும்.\nபுகழ்பெற்ற தேசிய, பன்னாட்டு நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்கள் மூலம், வன மேலாண்மையின் போக்குகளை துறைப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும்.\nதொழில் வல்லமையுடன் பயிர் செய்யும் பொருட்டு, நிலத்தைப் பண்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு, வனவியல் பயிற்சி நிறுவனங்களும் வலுவூட்டப்படவேண்டும்.\nபயிற்சி உட்பட ���ேம்பாட்டுத் திட்டங்களுக்குரிய திறனை மேம்படுத்துவதற்கு, வனத்துறையின் அமைப்பு ரீதியிலான தேவைகள் மற்றும் பணியாளர்களின் தேவைகள் குறித்து ஆராயப்படவேண்டும்.\nதுறையின் மேம்பாட்டுத் திட்டத்தில், அனைத்துப் பணியாளர்களின் பணி முன்னேற வாய்ப்பு வளம் குறித்து தனி முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nகணிசமான நிதி முதலீடு, ஏனைய ஆதாரங்கள் முதலீடு ஆகியவற்றால் மட்டுமே வனத்துறை கொள்கையின் நோக்கங்களை எய்த இயலும். காடுகளை வருவாய் ஆதாரங்களாக மட்டுமே பார்க்காமல், புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆதாரங்களாவும் கருதப்படவேண்டும். காடுகள் தேசியச் சொத்தாக இருப்பதுடன், மக்களுக்கும், மாநிலத்திற்கும் நலம் பயப்பதாக உள்ளதால் அவை நிலைத்திருக்கக்கூடிய வகையில் பாதுகாக்கப்பட்டு அதிகரிக்கப்பட வேண்டும்.\nஎனவே, காடு வளர்ப்பில், பொதுநிதி முதலீட்டினை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். தேசிய காடு வளர்ப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, தமிழ்நாட்டில் காடுகளையும், வன உயிரிகளையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கும், மரம் வளர்த்தலை அதிகரிக்கவேண்டும் என்பதற்கும் வரவு செலவு திட்டத்தில் குறைந்தது 2.5 விழுக்காடு ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசு பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை\nபக்க மதிப்பீடு (25 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் - திட்டங்கள்\nமுதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nதெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர்விக்கும் திட்டம்\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nஊரக மின் இணைப்பு கொள்கைகளும் திட்டங்களும்\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nதமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்\nமாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை - வரைவு\nமாநில வனக் கொள்கையின் வரைவுச் சுருக்கம்\nமாநில சுற்றுச்சூழல் கொள்கை 2017\nதமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை\nதமிழ்நாடு வ���த்துறை - மனிதவள மேம்பாடு\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nநீர்வள நிலவளத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம்படுத்தும் திட்டம்\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nசுற்றுச்சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு\nதமிழ்நாடு மாநில வனக்கொள்கை 2018\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 05, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:53:48Z", "digest": "sha1:PWRLGDF3JJ53R5YZDE3ZGB7S2HDJSUUJ", "length": 4968, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கொல்லப்பட்ட அமெரிக்கக் குழந்தைகள்‎ (4 பக்.)\n\"கொல்லப்பட்ட அமெரிக்கர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2017, 05:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/18093334/Universities-approved-to-pass-for-Aryan-students.vpf", "date_download": "2020-10-25T20:26:47Z", "digest": "sha1:M2EMUL6EQEDNIAAXAUWADNMB4EGUPNRG", "length": 12096, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Universities approved to pass for Aryan students || அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் என தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் என தகவல் + \"||\" + Universities approved to pass for Aryan students\nஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் என தகவல்\nசென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க பல்கலை.கள் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 18, 2020 09:33 AM\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறுதியாண்டு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.\nஇந்த சூழலில் தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் அரியர் பாடத்திற்குக் கட்டணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று முதல்வர் பிறப்பித்த உத்தரவுக்கு அனைத்து இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.\nகுறிப்பாக பொறியியல் மாணவர்களுக்கு அரியர் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிடிஇ கடிதம் அனுப்பி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கடிதம் வந்துள்ளதாக கூறப்பட்டது.\nஇது அரியர் தேர்வுக்காகக் கட்டணம் செலுத்தியிருந்த 7 லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளனர்.\nஇதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறுகையில், அனைத்து இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அரியர் ரத்து தொடர்பாகக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை. அரசு எடுக்கும் முடிவுகளை 13 பல்கலைக்கழக வேந்தர்களில் சூரப்பா ஒருவர் மட்டுமே ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்.\nயுஜிசி விதிமுறைகளின்படி தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டது என்றார்.\nஇந்நிலையில���, சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட மற்ற பல்கலை கழகங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்றனர். அதில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசென்னை பல்கலை கழகம் உள்ளிட்ட பல்கலை கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கலை அறிவியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறியியல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் அண்ணா பல்கலை கழகம் மட்டும் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. “எனது 40 நிமிட உரையை பெண்கள் முழுமையாக கேட்க வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவன்\n3. மனுஸ்மிருதி நூலை தடை செய்யக் கோரி திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்\n4. பில்லி சூனியம் எடுப்பதாக ரூ.2 லட்சம் மோசடி போலி சாமியாரின் கூட்டாளிகள் 4 பேர் கைது\n5. போலியான செல்போன் செயலிகளை உருவாக்கி ‘தட்கல்’ ரெயில் டிக்கெட் முன்பதிவு - திருப்பூர் என்ஜினீயர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-10-25T19:31:23Z", "digest": "sha1:2GS55DPANXGQUNBYNAFPVDG7BTHAU6DE", "length": 11157, "nlines": 72, "source_domain": "www.tamildoctor.com", "title": "'ச்சீ..! இப்படி ஒரு புருஷனா..!' இந்த குணாதிசியம் உடைய ஆணை பெண்கள் விரும்ப மாட்டார்களாம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\n’ இந்த குணாதிசியம் உடைய ஆணை பெண்கள் விரும்ப மாட்டார்களாம்\n’ இந்த குணாதிசியம் உடைய ஆணை பெண்கள் விரும்ப மாட்டார்களாம்\nஅருணும் ஆர்த்தியும் நிச்சய மாலையை மாற்றிக்கொண்டதும், ஆர்த்தியின் பெற்றோர்கள் ஒருவழியாக நல்ல பையனை மகளுக்கு நிச்சயம் செய்துவிட்டோம் என்ற மனநிறைவுடன் இருவரையும் ஆசீர்வதித்து கொண்டிருந்தனர். பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணத்தை பொறுத்தவரையில், நிச்சயத்திற்கு பின்னர் திருமணத்திற்கு முன்னர் இருவரும் தங்களது காதலை பரிமாறிக்கொள்ளும் தருணங்கள் அழகானது. ஆர்த்திக்கும் அப்படியே அமைந்தது. கல்யாண தேதி நெருங்க நெருங்க காதலும் வளர்ந்தது, கூடவே பெற்றோர்களை பிரிந்து செல்லப்போகிறோம் என்ற வருத்தமும் அதிகரித்தது. திருமணமும் நடந்து முடிந்து, இருவரும் தங்களது இல்லற வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தனர்.\nஅடுத்து, அருணின் தங்கை நித்யாவிற்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அருணின் பெற்றோருக்கு வயதாகிவிட்டதால், திருமண விவகாரங்களை தனியாக கையாளும் அளவிற்கு ஆர்த்தியும் அருணும் இப்போது பக்குவமடைந்து விட்டார்கள். அருணுக்கு பக்கபலமாக ஆர்த்தி ஒவ்வொரு சடங்கையும் சம்பிரதாயத்தையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தாள். நித்யாவின் திருமணமும் நல்ல முறையில்,ஒரு குறையும் இன்றி நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் முடிவதற்குள் ஆர்த்திப்பட்ட அவமானங்கள் கொஞ்சமல்ல..\nதிருமணத்தில் தன்னால் ஏற்பட்ட சின்ன சின்ன பிழைகளை மறைக்க, தன்னுடைய கவுரத்தை காப்பாற்றிக்கொள்ள ஆர்த்தி மீது குறை சொல்லி கொண்டிருந்தார் அருண். அப்படித்தான் ஒருமுறை, வீட்டில் உறவினர்கள் முன்னர் ஆர்த்தியை கத்திவிட்டார். ஆர்த்தியும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சங்கடத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.எந்த ஒரு நல்லது நடந்தாலும் தன் பெயரை முன்னிறுத்தி கொள்ளும் அருண் , வீட்டில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் ஆர்த்தியை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்டார்.இதனாலே ஆர்த்திக்கு அருண் மீது இருந்த காதல் மெல்ல மெல்ல தேய ஆரம்பித்தது.\nஅந்த சமயம் நித்யாவின் திருமண விருந்து தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. அருணின் சித்தப்பாவிற்கு அருண் வீடு பழக்கப்பட்ட இடம் தான். இருப்பினும் உறவினர்கள் வீடு என்பதால் சித்தி கூடவே சித்தப்பா இருப்பதை கண்ட அருண், “சித்தப்பா,சித்தி எங்கயும் போயிட மாட்டாங்க” என கிண்டல் செய்ய ஆரம்பித்தார். பின்னர் தனியாக சித்தப்பா அருணிடம் , “நாங்க லவ் மேரேஜ்,கல்யாணம் ஆகி இவ்ளோ வருடம் ஆனாலும் நம்ம வீட்ல யாரும் அவளை குறை சொல்லிட கூடாதுனு நினைப்பேன், நான் பக்கத்துல இருக்கிறப்போ யாரும் அவளை மரியாத குறைவா பேசிட முடியாது,அதனாலே சொந்தக்காரங்க வீட்டுக்கு போனா நான் உங்க சித்தி கூடவே இருப்பேன்” என கூறிக்கொண்டிருந்தார்.\nஇப்போது தான் அருணுக்கு தனது தவறு புரிந்தது. அந்தநேரம் ஆர்த்தி, அருண் கண்முன்னே பரபரப்பாக விருந்து வேலையை கவனித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறார் அருண். குடும்பத்திற்காக ஆர்த்தி விட்டுக்கொடுத்து போவதையும் மனைவியை தான் நோகடித்து கொண்டிருப்பதையும் உணர்ந்தார் அருண்.. ஆர்த்தியிடம் செல்லமாக கொஞ்சி பேசுகிறார்,ஆர்த்திக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்கிறார். ஆனால் ஆர்த்திக்கு அருண் மீது இருந்த பழைய காதல் காணாமல் போனது, கணவர் என்ற கடமை மட்டுமே இருந்தது..\nPrevious articleவிந்தணு தானமாக பெற்று பிறந்த குழந்தைக்கு அப்பா யார்\nNext articleசட்டையை இவ்ளோ தூரம் தூக்கிட்டயேமா உள் அங்கம் தெரிய தங்க சிலை வெளியிட்ட புகைப்படம் உள் அங்கம் தெரிய தங்க சிலை வெளியிட்ட புகைப்படம் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகைகள் கூட இந்த அளவிற்கு இறங்கவில்லை\nகண்ட இடத்தில் எல்லாம் கா ம உணர்வு வருகிறதா “மூட்” வந்தா கொஞ்சம் மூடி வையுங்க\nபெண்கள் ஆணின் எந்த மாதிரியான உரையாடலை விரும்புவார்கள் இப்படியெல்லாம் பேசும் ஆணை பெண்கள், தேடித்தேடி வந்து பேசுவார்களாம்\nஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேச வேண்டும் என்று கூறுவது ஏன் தெரியுமா மீறினால் மவனே காலி\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_515.html", "date_download": "2020-10-25T18:47:16Z", "digest": "sha1:KNJ7VPGQYYRR726G2KMIRPPAYFW56CHS", "length": 12896, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு அச்சுறுத்தல் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News World News நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு அச்சுறுத்தல்\nநவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்கும���று நீதிபதிக்கு அச்சுறுத்தல்\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகளை கொள்வனவு செய்து நிதி மோசடி மேற்கொண்ட வழக்கில் துரிதமாக தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளமையால் பாகிஸ்தான் சட்டத்துறையினர் கடும் அதிருப்தியை வௌியிட்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் (வயது 68), வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகள் கொள்வனவு செய்த பிரபலங்கள் பற்றிய ‘பனாமா ஆவண கசிவு’ விவகாரத்தில் சிக்கியதால் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் குற்றவாளி என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவரது பதவியும் பறிக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் 3 ஊழல் வழக்குகளை பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு பொலிஸார் பதிவு செய்தனர். அதில் ஒன்று அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்காக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வழங்கில் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதால், அவரை குற்றவாளி என கருதி 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை நீதிமன்ற (ஊழல் தடுப்பு) நீதிபதி முகமது அர்ஷாத் மாலிக் கடந்த வருடம் தீர்ப்பளித்தார்.\nஅதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், லாகூர் காட்லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/tag/university/", "date_download": "2020-10-25T20:15:21Z", "digest": "sha1:T7MPC4MRMUAFVBQ3Y447J2DFUEIPPALS", "length": 6033, "nlines": 69, "source_domain": "www.tyo.ch", "title": "university Archivi - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழி���் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nசனி, 23.02.2019, சுவிஸ் நாட்டின், லவுசான் ( Lausanne) நகரில், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு லவுசான் பல்கலைக்கழக தமிழ்…\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/07/Central-province-corona.html", "date_download": "2020-10-25T18:56:46Z", "digest": "sha1:7BVZEFVGNYV5Q3YY7QH5PZ3A7QJVQJSZ", "length": 3518, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "கண்டி மற்றும் மாத்தளையில் 9 பேருக்கு கொரோனா உறுதி!", "raw_content": "\nகண்டி மற்றும் மாத்தளையில் 9 பேருக்கு கொரோனா உறுதி\nகந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பணியாற்றிய நிலையில் விடுமுறைக்கு வீடுவந்த மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 9 இராணுவச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் அர்ஜுன திலகரத்ன இதனைத் தெரிவித்தார்.\nமாத்தளை மாவட்டத்தில் 04 பேரும், மற்றைய 05 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஇந்நிலையில் இவர்களுடன் நெருக்கமாக இருந்த 300 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.surabooks.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-10-25T20:30:56Z", "digest": "sha1:4Q27TSLKFWQBJDTNB4NWD633CRX6ELP5", "length": 6121, "nlines": 103, "source_domain": "blog.surabooks.com", "title": "ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு | SURABOOKS.COM", "raw_content": "\nஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு\nஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு:\nஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்.ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.\nபள்ளி ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் நேரடியாக இந்தப் படிப்புகளில் சேர்ந்து ஆசிரியர் பணிக்கான தகுதியைப் பெற முடியும்.\nஇந்தப் படிப்புகள் (தென் மண்டல பகுதியினருக்கு) கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனத்தில் (ஆர்.ஐ.இ.) மட்டுமே வழங்கப்படுகின்றன.\nபொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2015-16 கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு www.rieajmer.raj.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்-லைனில் விண்ணப��பங்களைப் பதிவு செய்ய மே 11 கடைசித் தேதியாகும். தேர்வறை அனுமதிச் சீட்டை மே 14-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagged அறிவிப்புஒருங்கிணைந்ததேர்வுநுழைவுத்பள்ளி ஆசிரியர் பணிபி.எட்பி.எட். படிப்புபி.எஸ்ஸிபி.ஏபொது நுழைவுத் தேர்வு\nபுதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு\nஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் அதிகாரி பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/09/26.html", "date_download": "2020-10-25T19:14:04Z", "digest": "sha1:YMDTNMKOH2PO5S7NDZU7FNWYA652FYWR", "length": 20298, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபூநகரி - பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப்.கேணல்.விக்டர் பணியாற்றிக் கொண்ட��ருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர்.இவர் இறுதியாக இன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவ முகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறிலங்கா இராணுவ மினிமுகாம்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபன், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும்.காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்ததுபோதும் என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஆயுதம் ஏந்தி ஒரு மாபெரும் போராட்டத்திற்குள் விடுதலைக்கான தடைகளை ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் பறித்தன.தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால்பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார்.கள்ள���யடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி,பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய் விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.\n1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில்,ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேடகொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார்.பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடுதோள் நின்று போராடினார்.சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில��� கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்க...\nதராகி சிவராம் கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்\nஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அ...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏ���்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:33:38Z", "digest": "sha1:7AWKAUFPJJHF6PWKS3MNRHPWLEYUIZPE", "length": 64485, "nlines": 562, "source_domain": "snapjudge.blog", "title": "அசோகமித்திரன் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜனவரி 5, 2019 | பின்னூட்டமொன்றை இடுக\n”தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்\n”ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்… ம்ஹூம்…”\nஅசோகமித்திரனின் கதைகளில் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும். அதையே அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் ஜெயகாந்தன் போல் புகழ் அடைந்திருப்பார். உதாரணத்திற்கு விழா மாலைப் போதில் எடுத்துக் கொள்ளலாம்.\nஅதில் சொல்லப்பட்டவர்களை அடையாளம் காட்டி ஆங்கிலக் கட்டுரை எழுதி இருக்கலாம். குஷ்வந்த் சிங் மாதிரி கவனம் பெற்றிருப்பார்.\nஅதை அசோகமித்திரன் விரும்பியதில்லை. அதனால்தான் ‘படைப்புகளைத் தாண்டி எழுதுவதும் பேசுவதும்’ அவருக்கு உவப்பாய் இருக்கவில்லை.\n‘செய் அல்லது செய்தவரை சுட்டிக் காட்டு’ விரும்பிகள் ஒரு பக்கம். ‘என் கடன் எழுதி கிடப்பதே’ இன்னொரு பக்கம்.\nPosted on திசெம்பர் 3, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nபிப்ரவரி மார்ச்சு மாதங்களில் எனக்கு நோய் பிடுங்கித் தின்கிறது. இதுவரை பத்துப் பன்னிரண்டு முறை ஆயிற்று. ஓர் ஆண்டு சுரத்துடன் காலும் நடக்க முடியாமற் போய் முடங்கிக் கிடந்தேன். ஒரு முறை மஞ்சள் காமாலை. எப்போதும் ஆஸ்துமா.\nஇப்படி நோய்கண்டு படுத்திருக்கும் நாட்களில் அதிகம் எழுத முடிவதில்லை. ஒரு முறை மட்டும் மூன்று சிறுகதைகள் எழுதினேன். அது 1962ஆம் ஆண்டில். டைபாயிடு சுரம். டைபாயிடு என்று கண்டறியக் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. அதனால் இரு மாதங்கள் படுக்கையோடும் மருந்தோடும் கிடக்க நேர்ந்துவிட்டது.\n1961-1962ஆம் ஆண்டுகள் எனக்கு ஒரு திருப்புமுனைக் காலம். உலகமே ஏதோ முடிவுக்கு வந்துவிடுவது போன்ற எண்ணம். இருமுறை வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டேன். இலட்சக்கணக்கில் சில ஜபங்கள் செய்து முடித்திருந்தேன். ஏதோ நாளைக்கே யாரிடமோ கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்கிற பரபரப்பு. அப்போது சுரம் வந்தது. முதலில் நாள் கணக்கில் விடாத அசாத்தியமான தலைவலி. அப்புறம் இதர உபாதைகள். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்கிற நிலை. சுரம் இறங்கிய பிறகும் மூன்று வாரங்களுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்றார்கள். அப்போதுதான் அந்த மூன்று கதைகளை எழுதினேன். பரபரப்பு கணிசமாக அடங்கிப் போயிருந்தது. சுரம் வந்து படுத்த படுக்கையாகக் கிடந்திராவிட்டால் ஏதாவது ஏடாகுடமாக நடந்திருக்கக்கூடும்.\nஆனால் அந்த மூன்று கதைகளைச் சுரம் வந்துதான் எழுதியிருக்க வேண்டுமென்பதில்லை. நான் அவற்றைப் பற்றி முன்பே நிறைய யோசித்து வைத்திருந்தேன். ஆனால் கதைகளைப் பொறுத்த வரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனதில் ஓர் உருவம் பெறவேண்டும். உருவமும் ஓரளவுக்கு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாறவேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம் அமைவது மிகக் கடினமான பகுதி. அதற்காக நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.\n‘நம்பிக்கை’, ’தப்ப வேண்டியதில்லை’, ‘பிரயாணம்’ ஆகிய இந்த மூன்று கதைகளையும் நான் 1950ஆம் ஆண்டு அளவிலேயே எழுதத் தீர்மானித்து விட்டேன். ஆனால் 1962ல் தான் மூன்றையும் எழுத முடிந்தது. ‘பிரயாணம்’ கதையை முடிக்க இன்னும் கூடச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது.\nஇப்போது இம்மூன்று கதைகளைப் பரிசீலனை செய்து பார்க்கும்போது எனக்குச் சிலப் பொதுச் சரடுகள் தென்படுகின்றன. மூன்றிலும் ‘நான்’ வருகிறேன். முதலிரண்டில் பார்வையாளனாகவும் கதை சொல்பவனாகவும்; மூன்றாவதில் கதையிலேயே பங்கு பெறுபவனாக. மூன்றிலும் சாதாரண மானிட நிலைக்கு அப்பாற்பட்டதொன்றைத் தேடும் முயற்சி. ‘நம்பிக்கை’ சம்பிரதாயச் சாமியார் ஒருவரை முன் வைத்து எழுதியது. ‘தப்ப முடியாதது’ ஒருவன் தன் செயலாற்றாமையை ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறும் Choiceless awareness நிலை எனத் தனக்குத் தானே ஏமாற்றிக் கொள்வது பற்றியது. மூன்றாவது கதையாகிய ‘பிரயாணம்’ ஹட யோக அப்பியாசங்களினால் சமாதி நிலையை எட்டிய போதிலும் அது சாத்தியமாகாமல் போகுமோ என்ற ஐயத்தை உட்கொண்டது. மூன்றிலும் நோயும் சாவும் வருகின்றன. ஆனால் இவைதான் முக்கிய அம்சங்கள் என்றில்லை.\nநோய் என்னும் எண்ணத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் கூட மனம் ஏற்றுக்கொள்ள எதிர்க்கிறது. ஆரோக்கியம் என்பதே நாம் ஆரோக்கியமற்றுப் போகும்போதுதான் உணருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஓர் அடிமன நிலையில் நாம் என்றும் ஆரோக்கியம் பற்றிய நினைப்பு உடையவர்களாக இருப்பதால் தான் நோயை ஏற்க நம்மையறியாமலேயே நம்முள் எதிர்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் விரைவிலேயே ஒரு சமரசமும் செய்துகொண்டு விடுகிறோம். நோய் பற்றி நாம் அளவு மீறி அலட்டிக் கொள்வதில்லை.\nநோய் நிலையை ஏற்க மறுத்த ஒரு மேற்கத்தியர் நினைவு வருகிறது. எர்னஸ்ட் ஹெமிங்வே. 1940களின் இறுதியில் அவர் புகழேணியின் உச்சியில் இருந்தார் — பிரமுகராக, எழுத்தாளராக, போர் வீரராக. அப்போது பிலிப் யங் என்னும் ஓர் இளம் பட்டதாரி டாக்டர் பட்டத்துக்கென (Ernest Hemingway: A Reconsideration – Philip Young – Google Books) ஹெமிங்வே படைப்புகளை ஆராய்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஹெமிங்வேயின் ஆதரவு இருந்திருக்கிறது.\nஆனால் நிலைமை மாறத் தொடங்கியிருந்தது. சுமார் இருபது வருட காலம் அதிகம் பிரபலமடையாமல் ஒதுங்கியிருந்த வில்லியம் ஃபாக்னர் திடீரென்று ஓர் உலக எழுத்தாளராகக் கண்டெடுக்கப்பட்டார். காரணம் மால்கம் கவ்லி என்னும் விமர்சகர் ஃபாக்னரின் பல்வேறு நூல்களிலிருந்து சிறப்பானவற்றைத் தொகுத்து, தொகுப்புக்கு விமர்சன அணிந்துரையும் எழுதி வெளியிட வழி செய்தார். இப்போது ஃபாக்னருக்குக் கிடைத்த கவனம் மற்றெல்லா அமெரிக்க எழுத்தாளர்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டது. அது மட்டுமல்ல. 1949-ஆம் ஆண்டு நோபல் பரிசு ஃபாக்னருக்கு அளிக்கப்பட்டது.\nஹெமிங்வேயுக்கு இன்னொரு அடி. பத்தாண்டுக் காலம் காத்திருந்த அவருடைய வாசகர்களுக்கு அவர் அடுத்து வெளியிட்ட நாவலான ‘அக்ராஸ் தி ரிவர் அண்ட் இண்டு தி ட்ரீஸ்’ கொஞ்சமும் பிடிக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தவர்களெல்லாம் அந்த நாவலை மட்டந்தட்டினார்கள். ‘நியூயார்க்கர்’ பத்திரிகை ஒரு கேலிக் கட்டுரை கூட (The Moods of Ernest Hemingway – The New Yorker) எழுதி வெளியிட்டது. நான் இந்த நாவலைப் ���டித்தேன். வழக்கமாகவே ஹெமிங்வேயின் கதாநாயகிகள் பலகீனமான வார்ப்புகள் — இதிலும் அப்படித்தான். ஆனால் நாவல் பல இடங்களில், கவிதை நயம் தொனிக்க இருந்தது. அது வரை அவர் அனுபவித்த முக்கியத்துவத்திற்காகவே ஹெமிங்வே பழி வாங்கப்படுவது போலத்தான் தோன்றியது. இந்த வேளையில் பிலிப் யங் ஆராய்ச்சி. பிலிப் யங் அநேகமாக ஹெமிங்வே படைப்புகளையே சார்ந்துதான் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருந்தார். அதன் முக்கிய சாராம்சம் ஹெமிங்வே 1918ல் பலமாகக் குண்டடிபட்டு படுத்த படுக்கையாகக் கிடந்ததன் அதிர்ச்சி, அவர் படைப்புகள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்று வாதிட்டிருந்தார். இதை Trauma theory என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் நான் படித்தேன். மிகவும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தது. திடீரென்று தன் செல்வாக்கு குறைந்திருக்கும் இந்த வேளையில் இந்த Trauma theory மேலும் குழப்பம் விளைந்திருக்கும் என்று ஹெமிங்வேகருதியிருக்க வேண்டும். யங் ஆராய்ச்சிக்குத் தன் ஆதரவைத் தராததோடு யங் டாக்டர் பட்டம் பெறுவதையும் ஹெமிங்வே எதிர்த்தார் என்று யங் குறை கூறியிருக்கிறார்.\nஇதற்கெல்லாம் மேலாக ஹெமிங்வே உண்மையிலேயே அப்போது நோயுற ஆரம்பித்தார். முதலில் ஏதோ சரும எரிச்சல், அலர்ஜி என்றிருந்தது. இறுதியில் புத்தி தடுமாற்றம் வரை கொண்டு விட்டிருந்தது. எப்படியோ பெரும்பாடுபட்டு அடுத்த நாவலை எழுதி வெளியிட்டார். ‘தி ஓல்ட் மான் அண்ட் தி ஸீ’. ‘அக்ராஸ் தி ரிவர் …’ நாவல் பகிஷ்கரிப்புக்குப் பரிகாரம் செய்வது போல் இப்புது நாவலை எல்லாரும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். விமரிசகர்கள் பரிசு, புக் கிளப் தேர்வு, புலிட்ஸர் பரிசு, எல்லாவற்றிற்கும் மேலாக நோபல் பரிசு.\nஇதெல்லாம் ஏதோ தற்காலிகமாகத்தான் ஹெமிங்வேயுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். அவருடைய உடல், மனநிலை தொடர்ந்து பேதமுற்றது. மாதக் கணக்கில் வைத்திய விடுதியில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அவர் அந்த ஆண்டுகளில் அவ்வப்போது எழுதிய படைப்பிலக்கிய எழுத்தை அவர் பிரசுரிக்கவில்லை. நோபல் பரிசு பெற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு, 1961-ஆம் ஆண்டில் மனச்சோர்வையும் நம்பிக்கை வரட்சியையும் தாங்க மாட்டாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்தார், அவருடைய வாழ்நாளெல்லாம் திடகாத்திரமும் தன்னம்பிக்கையும் சாகசமும் உற���சாகமும் ஒரு சேர இருப்பவர் என்ற தோற்றத்தை நேரடியாகத் தன் படைப்புகள் மூலமாகவும் மறைமுகமாக அவருடைய சாகசச் செயல்கள் பற்றிய செய்திகள் மூலமாகவும் உண்டு பண்ணியிருந்த ஹெமிங்வே இந்த முடிவு அடைந்தது உலகுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.\nஉண்மையில் ஹெமிங்வே அவ்வளவு பீதியடைந்திருக்க வேண்டியதில்லை. அவருக்குப் படைப்பிலக்கியத்தில் ஒரு சாசுவதமான இடம் உண்டு. அவருடைய நாவல்கள் அநேகமாக நிராகரிக்கப்பட்டு விட்டாலும் அவருடைய சிறுகதைகள் இன்றும் சிறப்பான இலக்கியமாகவே கருதப்படுகின்றன, பயிற்றுவிக்கப்படுகின்றன. அவர் படைப்பு பற்றிய பல கண்ணோட்டங்களில் யங் தந்த trauma theoryயும் ஒன்று; இதற்கு அதற்கு மேல் முக்கியத்துவம் இல்லை.\nஆனால் நோய்வாய்ப்பட்டவர்களின் மனம் எப்படியெல்லாம் செயல்படும் என்று யாரால் நிச்சயமாகக் கூற முடிகிறது இதில் கலாச்சாரப் பின்னணியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்திய எழுத்தாளர்கள் யாரும் நோயால் இப்படி நிலை தடுமாறிப் போய் விடவில்லை. நம் மொழியிலேயே கு.ப.ரா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி போன்றோர் நெடுங்காலம் நோயால் அவதியுற்றார்கள். சுந்தர ராமசாமியாவது ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார், தான் நோய்வாய்ப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு. ஆனால் இவர்களும் இன்னும் பல இந்திய எழுத்தாளர்களும் தாம் அனுபவிக்க நேர்ந்த நோயை விஸ்தரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம்கூட கொண்டிருக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளவில்லை.\nவெகு நுண்ணியமான வகையில் இந்தியக் கலாச்சாரத்தின் மதிப்பீடுகள், முக்கியமாக இந்த உடல், ஜன்மம் பற்றிய மதிப்பீடுதான், நம் இலக்கியத்தில், அதுவும் தற்கால எழுத்தில் கூடச் செயல்படுகிறது என்று கூறத் தோன்றுகிறது. காயமே இது பொய்யடா என்பது அவ்வளவு வேரூன்றியிருக்கிறது.\nவெளியான விவரம்: தமிழில் சிறு பத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்\n1973 ஏப்ரல் மாதம், மாத இதழாகத் திட்டமிடப்பட்டுத் தோன்றிய சுவடு-வின் ஐந்தாவது இதழ் டிசம்பர் மாதம்தான் வெளிவர முடிந்தது. அந்த இதழ் தனிச் சிறப்பு உடையது. படைப்பாளி லா.ச.ராமாமிருதத்தின் தத்துவத் தேடல்கள் என்ற பேட்டிக் கட்டுரை அதில் வந்தது. அத்துடன் மூன்று பல்கேரியப் படங்கள் பற்றி எஸ். ஏ. ராம் விரிவான கட்டுரை எழுதியிருந்தார்.\nசுவடு அ���்தக்கால ஆனந்தவிகடன் அளவில் வந்தது. ஆரம்பத்தில் 24 பக்கங்களும், பின்னர் 32 பக்கங்களும் கொண்டிருந்தது. அதன் ஏழாவது இதழ் இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ் என்று 56 பக்கங்களோடு வந்தது. அதில் ஈழத்து இலக்கியங்கள்- ஓர் அறிமுகம் (ஜவாது மரைக்கார் ), மெய்-பொய் (அசோகமித்திரன்), வார்த்தைகளும் வாழ்க்கையும் (மெளனி கதைகள் பற்றி-அகல்யா), ஞானபீடம் பரிசு பெற்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயன்- ‘ஆக்ஞேய பற்றிய அறிமுகம் (என். ஸ்ரீதரன்), டில்லியில் ஏழாவது உலகத் திரைப்பட விழா ( கலாஸ்ரீ) ஆகிய கட்டுரைகள் உள்ளன. நா. விச்வநாதன் கவிதைகள் – நான்கு பக்கங்கள் மற்றும் புவியரசு, கலாப்ரியா, அபி, கிவி கவிதைகள். சுந்தர ராமசாமி, பா. செயப்பிரகாசம், வா. மூர்த்தி கதைகள் இவற்றுடன் இம்மலர் வெளி வந்திருந்தது.\n1. எழுத்தாளர் ஜெயமோகன்: அசோகமித்திரனின் ‘பிரயாணம்’\n2. ஜெகதீஷ் குமார்: அசோகமித்திரனின் பிரயாணம்\nPosted on மார்ச் 11, 2009 | 7 பின்னூட்டங்கள்\nமுந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி\nகுறிச்சொல்லிடப்பட்டது Asokamitran, Authors, அசோகமித்திரன், அசோகமித்ரன், ஆணையர், தேர்தல், நரேஷ் குப்தா, CEC, EC, Gupta, Images, Naresh, Photos, Similarity, Tamil, Writers\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநாங்கோரி என்ற உறுப்பினர் - ஆபிதீன்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/baeba9baebcd-bb5bbfbb0bc1baebcdbaabc1baebcd-baabbeb9fbaebc7-bb5bc6bb1bcdbb1bbf", "date_download": "2020-10-25T18:45:50Z", "digest": "sha1:RLF6P4F5DXQSRT52YAKCXT4U6TOUYO63", "length": 29139, "nlines": 220, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மனம் விரும்பும் பாடமே வெற்றி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / மனம் விரும்பும் பாடமே வெற்றி\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nமனம் விரும்பும் பாடமே வெற்றி பற்றிய கட்டுரை\nபெற்றோரின் நிறைவேறாத ஆசைகளைப் பிள்ளைகள் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையிலிருந்து தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல விடுபட்டுவருகிறது. ஆனால், ஒரே மாதிரி சிந்திக்கும் மனப்பான்மையிலிருந்து இன்னும் மாறவில்லை. அதிகமான மதிப்பெண்கள் எடுப்பவர் எல்லாம் மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்பதுதான் அது.\nகலை சம்பந்தமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்கவே கூடாது என்பது அதைவிடவும் முக்கியம். எதுவுமே கிடைக்காத நிலையில்தான் கலைப் பாடங்களில் சரணடைய வேண்டும் எனும் எண்ணம் நிலவுகிறது. அப்படியானால், பாடப்பிரிவிலேயே இது உயர்ந்தது, அது தாழ்ந்தது எனப் பிரிக்கப்படும் நிலை உள்ளது என்றுதானே பொருள் இது சரியா அறிவியல் படிப்புகள் மட்டுமல்ல, கலைப் படிப்புகளைப் படித்தாலும் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உள்ளது. உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைக் காட்டிலும் அந்தத் துறை சார்ந்து நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வமும், திறனும்தான்.\nஒரு மாணவர் எதைப் படிக்கலாம் என்பதை மதிப்பெண்களை வைத்துத் முடிவு செய்யாமல் அவருடைய விருப்பம், தனித்திறன்களை வைத்து முடிவு செய்வதுதான் சரி. அதற்கு முதலில் என்னுடைய இலக்கு என்ன நான் என்னவாக விரும்புகிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடம் எது எனக்கு மிகவும் கடினமான பாடம் எது எனக்கு மிகவும் கடினமான பாடம் எது குடும்பத்தின் நிதி நிலவரம் ���ன்ன குடும்பத்தின் நிதி நிலவரம் என்ன நான் தேர்ந்தெடுக்க நினைக்கும் படிப்புக்கான வேலை வாய்ப்புகள் என்ன நான் தேர்ந்தெடுக்க நினைக்கும் படிப்புக்கான வேலை வாய்ப்புகள் என்ன என்பது போன்ற கேள்விகளை நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் மனம் சொல்லும் விடையை, பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களோடு கலந்துரையாடி உங்களின் அடுத்தகட்டப் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.\n11-ம் வகுப்பின் அடிப்படையான பாடப் பிரிவுகள் கணிதம் அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பாடங்களாகும். இயற்கை மீது லயிப்பு, உடற்கூறில் ஆர்வம், கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், சோதனை மேற்கொள்ளும் மனோபாவம், தேற்றம் படித்தல், தர்க்க ஆய்வில் ஈடுபடுதல் போன்றவை பிரதான அம்சங்கள் என்றால் நீங்கள் அறிவியல் பிரிவை அதன் இணைப் பாடங்களுடன் தேர்ந்தெடுக்கலாம்.\nஇயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் எம்.பி.பி.எஸ் மட்டுமல்லாது பல்வேறு படிப்புகளைக் கல்லூரியில் தேர்ந்தெடுக்க முடியும். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, உயிரி தொழில்நுட்பம், உயிரி வேதியியல், மீன்வள அறிவியல், கடல் உயிரியல், காட்டியல் மற்றும் வனவிலங்கு, உணவு தொழில்நுட்பம், கடலியல், தாவர வளர்ப்பு, சுற்றுச் சூழலியல் என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.\nஇவை தவிரவும் துணை மருத்துவப் பாடங்களைப் படித்து உடற் பயிற்சி சிகிச்சையாளர், பேச்சு சிகிச்சையாளர், தொழில் சிகிச்சையாளர், மருத்துவச் சோதனைக்கூடம் தொழில்நுட்ப வல்லுநர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகலாம். மருத்துவ மேலாளர், சோனோக்ராபர் தொழில்நுட்ப வல்லுநர், ஈ.ஈ.ஜி தொழில்நுட்ப வல்லுநர், யோகா நிபுணர் என இன்னும் பல புதிய வேலை வாய்ப்புகளும் அறிவியல் துறைகளில் அதிகரித்து வருகின்றன.\nஇயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணினிப் பாடத்தைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பொறியியல் படிப்பைக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கலாம். பொறியியலில் கணினி பாடம் மட்டுமல்லாமல் எத்தனையோ பாடங்கள் உள்ளன. விண்வெளித் தொழில்துறை, விவசாயம், ஆட்டோமொபைல், பயோ இன்ஃப்மேட்டிக்ஸ், உணவு, தீ, தொழிற்சாலை, தோல், நானோ தொழில்நுட்பம், அச்சு, தொலைத்தொடர்பு எனப் பல பிரிவுகள் பொறியியல் படிப்பில் உள்ளன. உங்கள் விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துப் பொறியியலில் நிபுணத்துவம் பெறலாம்.\nஇன்றைய இளைஞர்கள் பலரின் முதல் விருப்பம் வணிகப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதாக உள்ளது. இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்க வர்த்தகத்தில் ஆர்வமும், எண்களைச் சாமர்த்தியமாகக் கையாளும் திறனும், கணித அறிவும் அவசியமாகின்றன. வேகமாக வளர்ந்து வரும் நாடு இந்தியா என்பதால் அதிக எண்ணிக்கையில் பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தக் கோணத்திலும் வணிகப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். கணக்குப்பதிவியல், பொருளியல், வணிக ஆய்வுகள், கணிதம் மற்றும் தகவலியல் உள்ளிட்டவை வணிகப் பிரிவின் முதன்மை பாடங்களாகும்.\nமற்றப் பாடப் பிரிவுகளைக் காட்டிலும் கலைப் பிரிவைத் தேர்ந்தெடுத்தால் கல்லூரி படிப்பின்போது பலவிதமான பாடங்களைப் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், உளவியல், சமூகவியல், மொழிகள், மானுடவியல், மனித வளங்கள், இதழியல் உள்ளிட்ட பல பாடங்கள் வெவ்வேறு கலவையில் 11-ம் வகுப்பில் அளிக்கப்படுகின்றன.\nபத்தாம் வகுப்பு முடித்த பின்னர் இரண்டு ஆண்டுகளைப் படிப்புக்காக எப்படிச் செலவிடுவது எனும் குழப்பம் பலருக்கு குடும்பச் சூழல் காரணமாக இருக்கும். உடனடி வேலை வாய்ப்பு உள்ள தொழில்களைச் சார்ந்த ஐ.டி.ஐ படிப்புகள், பாலிடெக்னிக் படிப்புகள், இணை மருத்துவம் மற்றும் பல்வேறு துணைப் படிப்புகளில் சேரலாம். ஓரிரு மாதங்கள் தொடங்கி ஓராண்டு வரை தொழில் பயிற்சிக் கல்வி அளிக்கும் படிப்புகள் உள்ளன. உதவிக் கட்டிடவியல், கட்டிடக் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, மின்னியல் நிபுணர் பயிற்சி, மின்னணு இயக்கவியல், தச்சுவேலை இப்படி ஐ.டி.ஐ படிப்புகள் ஏராளமாக உள்ளன.\nஉயிரி தொழில்நுட்பம், வணிக மேலாண்மை, வேதியியல் பொறியியல், சிவில் பொறியியல், ஜமுக்காளத் தொழில்நுட்பம், உயிரி மருத்துவப் பொறியியல், தானியங்கி பொறியியல், விமானப் பொறியியல் எனப் பாலிடெக்னிக்கில் டிப்ளோமா பட்டம் அளிக்கும் படிப்புகள் பல உள்ளன. குறுகிய காலத்தில் பட்டயம் அளிக்கும் துணை மருத்துவப் படிப்புகள் எத்தனையோ இருக்கின்றன.\nஇவற்றைப் படித்தால் மருத்துவமனை மற்றும் மருத்துவ மையங்களில் உயிரி மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப வல்லுநர், உதவிச் செவிலியர், அறுவை சிகிச்சை அரங்���த் தொழில்நுட்ப வல்லுநர், எக்ஸ் ரே தொழில்நுட்ப வல்லுநர், மருத்துவப் பதிவு தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட வேலைகள் உடனடியாகக் கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.\nஇயல்பாக உங்கள் மனம் எத்தகைய படிப்பை விரும்புகிறது என்பதை முதலில் அறிந்து, அதற்கேற்ற படிப்பைக் கண்டறிந்து, எதிர்காலத்தை நோக்கி வெற்றி நடை போடுங்கள்.\nஆதாரம் : துடி இயக்கம், சென்னை\nFiled under: கல்வி, பல வகையான படிப்புகள், Identifying interested subject, கல்வி, பாடங்கள், மாணவன், கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி\nபக்க மதிப்பீடு (78 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்��ி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nபுகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 16, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-10-25T19:36:05Z", "digest": "sha1:RMAMADLAJSYIF4RZI7LZUOUQMOQGCA5T", "length": 14917, "nlines": 80, "source_domain": "www.tamildoctor.com", "title": "“இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்” - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா “இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்”\n“இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்”\nகாதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் ம���க்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.\nகாதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.\nமுத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.\nதாய் மகனுக்கு கொடுக்கும் முத்தம் பாசம் மட்டுமே கொண்டது. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால், காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது.\nஅதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.\nஇப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. காமசூத்ராவை தந்த வாத்சாயனாரின் `டிப்ஸ்’களையே அந்த முத்தங்கள் மிஞ்சிவிட்டன.\nஅதற்கு சிறந்த உதாரணம் உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்’. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.\nபாலுறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது.\nபிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்���ான் துணையிடம் விரும்புகிறார்களாம்.\nபிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.\nஅவர்களுக்குள் காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை.\nஅதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.\nகாமசூத்ராவை தந்த வாத்சாயனார் கூட, முத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார். “உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சண்டை இட்டுக்கொள்வது போல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள்.\nசித்தப்பிரமை கொண்டவள் போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் மூடியிருக்கும்…” என்று, காதல் பாடம் சொல்லிக்கொப்டே போகிறார் வாத்சாயனார்.\nபொதுவாக சொல்வது என்றால்… ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் சுகம்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.\nஉடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும்.\nசில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது.\nமுடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவாஅவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விர��வாக்கப்படும்.\nஉதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை.இது ஒருவரின் மதிப்பீடு. உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான்.\nஅதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது.\nஇது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.\nPrevious articleநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொஞ்சி விளையாடுங்க.\nNext articleஅந்தரங்கஉறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது\nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\n இக்காலத்து பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naalai.com/2017/07/", "date_download": "2020-10-25T19:09:13Z", "digest": "sha1:2QOY7QTLUBL2ZCVZJ2S4IHUVHY4T3T7D", "length": 13176, "nlines": 124, "source_domain": "www.naalai.com", "title": "July 2017 - \"நாளை\"", "raw_content": "\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nவடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் மருத்துவர் விவியன் பாலகிருஸ்ணனனை வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நேற்று (19.07.2017) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கின் சுகாதார துறை அபிவிருத்தி தொர்ப்pல் கலந்துரையாடப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளியு��வு அமைச்சர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது சிங்கப்பூர்…\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nஸ்காபுரோவில் நடைபெற்ற விபத்தொன்றில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை அகால மரணம் இன்று (செவ்வாய்) காலை 11 மணியளவில் ஸ்காபுரோவில் (Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில்) நிகழ்ந்த விபத்தொன்றில் 71 வயதான தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார். பலியானவர் திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இன்று காலை ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். ரொறொன்ரோ போக்குவரத்துச் சபையின் பேரூந்தில்…\nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\nஇவ்வருட காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க (கனடா) ஒன்றுகூடல் எதிர்வரும் யூலை மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொம்சன் பூங்காவில் நடைபெறவுள்ளது. நிகழ்வு ஆரம்பமாகும் நேரம் ; முற்பகல் 10.00 மணி பழைய மாணவர்கள், ஊர் மக்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், அனைவரையும் வருகை தருமாறு அழைக்கப்படுக்கிறார்கள். தொடர்புகளுக்கு ; 647-299-7443, 647-262-1436\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை\nகனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை\nபிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nஅமெரிக்க தூதுவர் பேட்டிக்கு சீனத் தூதரகம் எதிர்ப்பு\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை குறித்து ஹெகலிய ரம்புக்வெல\nமுன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குமுறுகிறார் \nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெ���ெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\n‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு\nபெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்\nசீன நாணயத்தின் மதிப்பு குறைந்தது\nசமஷ்டிக் கோரிக்கையும் பிரமதர் ரணிலும்\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை\nகனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை\nபிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடிவருகிறது.…\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nஅமீரலி,மேர்டொக்பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13…\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா – புருஜோத்தமன் தங்கமயில் – தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு…\nபொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று…\nதிருமதி கமலாதேவி நடராசா – மரண அறிவித்தல்\nஅப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு: September 02 1945 இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:734", "date_download": "2020-10-25T19:02:42Z", "digest": "sha1:YLML4WNU53BGAKYYEZEBDYAKZOVBJOFD", "length": 14616, "nlines": 103, "source_domain": "www.noolaham.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - நூலகம்", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு.\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை\n14:02, 25 அக்டோபர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\n05:44 நூலகம்:792‎ (வேறுபாடு | வரலாறு) . . (+339)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n05:28 நூலகம்:799‎ (வேறுபாடு | வரலாறு) . . (+233)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n05:16 நூலகம்:154‎ (வேறுபாடு | வரலாறு) . . (+10)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:14 நூலகம்:364‎ (வேறுபாடு | வரலாறு) . . (+20)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:12 நூலகம்:431‎ (வேறுபாடு | வரலாறு) . . (+5)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:11 நூலகம்:624‎ (வேறுபாடு | வரலாறு) . . (+5)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:11 நூலகம்:99‎ (வேறுபாடு | வரலாறு) . . (+5)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:09 நூலகம்:98‎ (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:27 (நடப்பு | முந்திய) . . (-20)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்��ுகள்)\n04:25 (நடப்பு | முந்திய) . . (+7)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 04:23 (நடப்பு | முந்திய) . . (+7,539)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:11 (நடப்பு | முந்திய) . . (+7)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n04:11 (நடப்பு | முந்திய) . . (-27)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n04:10 (நடப்பு | முந்திய) . . (+7)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 04:08 (நடப்பு | முந்திய) . . (+7,809)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n01:10 (நடப்பு | முந்திய) . . (+3)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n01:05 (நடப்பு | முந்திய) . . (+4,195)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n12:01 மனுஷவங்காதிபாதம்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+125)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 06:13 நூலகம்:799‎ (வேறுபாடு | வரலாறு) . . (+1,455)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:18 நூலகம்:786‎ (வேறுபாடு | வரலாறு) . . (+828)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n04:42 நூலகம்:792‎ (வேறுபாடு | வரலாறு) . . (+2,629)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\nபு 00:37 நூலகம்:797‎ (வேறுபாடு | வரலாறு) . . (+3,875)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்) (\" {{பட்டியல்கள் வார்ப்புர...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n00:34 வார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+123)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n05:43 (நடப்பு | முந்திய) . . (+36)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n05:41 (நடப்பு | முந்திய) . . (-40)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n05:39 (நடப்பு | முந்திய) . . (+40)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n04:32 (நடப்பு | முந்திய) . . (+4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:38 நூலகம்:374‎ (வேறுபாடு | வரலாறு) . . (+49)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:23 நூலகம்:347‎ (வேறுபாடு | வரலாறு) . . (+7)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:22 (நடப்பு | முந்திய) . . (+7)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:19 (நடப்பு | முந்திய) . . (+14)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:13 நூலகம்:334‎ (வேறுபாடு | வரலாறு) . . (+8)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:12 நூலகம்:703‎ (வேறுபாடு | வரலாறு) . . (+8)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n05:11 நூலகம்:558‎ (வேறுபாடு | வரலாறு) . . (+8)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:40 நூலகம்:370‎ (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:29 நூலகம்:362‎ (வேறுபாடு | வரலாறு) . . (+8)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:27 நூல���ம்:159‎ (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:26 நூலகம்:431‎ (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n04:25 நூலகம்:709‎ (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:57 நூலகம்:796‎ (வேறுபாடு | வரலாறு) . . (+50)‎ . . Janatha (பேச்சு | பங்களிப்புகள்)\n03:47 நூலகம்:138‎ (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:34 நூலகம்:49‎ (வேறுபாடு | வரலாறு) . . (+12)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:31 நூலகம்:149‎ (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:30 நூலகம்:95‎ (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:28 நூலகம்:93‎ (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:26 நூலகம்:744‎ (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:22 (நடப்பு | முந்திய) . . (+4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:21 (நடப்பு | முந்திய) . . (+4)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:19 (நடப்பு | முந்திய) . . (+9)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n03:06 நூலகம்:184‎ (வேறுபாடு | வரலாறு) . . (+6)‎ . . Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/06/an-analysis-of-history-of-tamil_4.html", "date_download": "2020-10-25T18:43:23Z", "digest": "sha1:JPCKB3E7Y7YOJMPIXACMP3VIWW34DTNP", "length": 20954, "nlines": 274, "source_domain": "www.ttamil.com", "title": "An analysis of history of Tamil religion/Part/:03 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:04\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\nசினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:03\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nகாது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெர...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [கோயம்புத்தூர்]போலாகுமா\nஅண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்)\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/பகுதி:02\nசித்தர் சிவவாக்கியர் கூறும் ''தேர்த்திருவிழா''\nஎன் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/08/blog-post_64.html", "date_download": "2020-10-25T18:46:37Z", "digest": "sha1:C432LIGJUEHOWWL3NZC5YYL2SOOWFH4Q", "length": 6099, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "புதுவையில் செவ்வாய்கிழமைகளில் தளர்வு இல்லா லாக்டவுன்- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nபுதுவையில் செவ்வாய்கிழமைகளில் தளர்வு இல்லா லாக்டவுன்- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nAug 12, 2020 அட்மின் மீடியா\nபுதுவை���ில் செவ்வாய்கிழமைகளில் தளர்வு இல்லா லாக்டவுன்- முதல்வர் நாராயணசாமி\nதற்போது புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும்\nமேலும் புதுச்சேரியில் கடைகள் திறக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படுவதாகவும்\nகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இனி கடைகள் திறக்க அனுமதி என்று முதல்வர்நாராயணசாமி அறிவித்துள்ளார்\nபுதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் நாராயணசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2020-10-25T19:36:26Z", "digest": "sha1:SYEKJLEU7YS52RXWGVRLYZGOB72KFENL", "length": 2288, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "மனிஷ் பாண்டே | Latest மனிஷ் பாண்டே News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசித்தார்த், கவுதம் கார்த்திக் பட ஹீரோயினை திருமணம் செய்யப்போகிறார் மனிஷ் பாண்டே\nசினிமாவுக்கும் – கிரிக்கெட்க்கும் எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷல் கெமிஸ்ட்ரி உண்டு. இந்தியாவில் பல ஹாட் ஜோடிகள் அதற்கு உதாரணம். ஷர்மிளா தாக்குர்...\nஇந்தியாவிற்கான சிறந்த நம்பர் 4 பேட்ஸ்மேன் – இந்த ஐவரில் ஒருவர் தான் பெஸ்ட் சாய்ஸ். என்ன நாம் சொல்வது, சரிதானே \nஇன்று இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் கிரிக்கெட் உலகக்கோப்பை பைனலில் ஆட உள்ளனர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635829", "date_download": "2020-10-25T19:34:00Z", "digest": "sha1:6TQ7LW7KKXZXTDKWR2MG7JXPKVCFKD3R", "length": 19881, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "வேட்டுவன் குளத்தில் தொடரும் மணல் திருட்டு | Dinamalar", "raw_content": "\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ...\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- ...\nராவணனை வழிபடும் மஹாராஷ்டிரா மக்கள் 2\nதிருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா பாதிப்பு : ...\nபெங்களூருவை வீழ்த்தியது சென்னை 3\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,270 பேர் ...\nநவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே 3\nவேட்டுவன் குளத்தில் தொடரும் மணல் திருட்டு\nதேவதானப்பட்டி:வேட்டுவன்குளத்தில் சிண்டிகேட் அமைத்து மணல் திருடுவதால் நீர் ஆதாரம் பாதித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.ஜெயமங்கலம் வேட்டுவன்குளத்திற்கு தேவதானப்பட்டி முருகமலையில் பெய்யும் மழைநீர், நான்கு ஓடைகளின் வழியாக குளத்தில் தேங்குகிறது. நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை விவசாயிகள் பயன் பெறுகின்றனர். குளத்தில் சிண்டிகேட் அமைத்து மணல் திருட்டில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேவதானப்பட்டி:வேட்டுவன்குளத்தில் சிண்டிகேட் அமைத்து மணல் திருடுவதால் நீர் ஆதாரம் பாதித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஜெயமங்கலம் வேட்டுவன்குளத்திற்கு தேவதானப்பட்டி முருகமலையில் பெய்யும் மழைநீர், நான்கு ஓடைகளின் வழியாக குளத்தில் தேங்குகிறது. நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை விவசாயிகள் பயன் பெறுகின்றனர். குளத்தில் சிண்டிகேட் அமைத்து மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.இவர்கள் மணலை 25 கிலோ மூடைகளாக கட்டி வெளியூர்களுக்கு விற்கின்றனர்.\nஇதனால் குளத்தில் எட்டு முதல் பத்து அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. நீர் ஆதாரம் பாதிக்கிறது. மணல் திருட்டை தடுக்க ஜெயமங்கலம் போலீசார்,பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுல்லைப்பெரியாற்றில் மூழ்கிய இளைஞர் மாயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுல்லைப்பெரியாற்றில் மூழ்கிய இளைஞர் மாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/06/blog-post_13.html", "date_download": "2020-10-25T19:12:04Z", "digest": "sha1:DDKLDUWIBJ3TZUY5B7GIUHWGKLWHXQWV", "length": 8306, "nlines": 41, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "விஷ்ணு விஷாலுடன் இருக்கும் பெண் யார்..!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / விஷ்ணு விஷாலுடன் இருக்கும் பெண் யார்..\nவிஷ்ணு விஷாலுடன் இருக்கும் பெண் யார்..\nநடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவர் நடிகை அமலாபாலை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது. ஆனால் இதற்க்கு விஷ்ணு விஷால் உடனே மறுத்தார்.\nஇந்த நிலையில் இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பெண் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஷ்ணு விஷால் இந்த புகைப்படத்தை பதிவு செய்த டுவிட்டில் வேறு எந்த விபரமும் தெரிவிக்கவில்லை என்பதால் அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனைகுதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர். விஷ்ணுவின் புதிய காதலி என்றும், விஷ்ணுவின் அடுத்த பட நாயகி என்றும், விஷ்ணு பேட்மிண்டன் விளையாட போகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஜூவாலா குட்டாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விஷ்ணு இல்லை என்று பதிலளித்துள்ளார்.\nஇதுபோன்ற வதந்திகளை தவிர்க்க விஷ்ணு விஷாலே தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17085", "date_download": "2020-10-25T19:23:14Z", "digest": "sha1:V7EXBGQLV3SMHVTM5ZGSQ4H654AY3FQP", "length": 16377, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 26 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 452, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 14:45\nமறைவு 17:57 மறைவு 02:02\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமி��்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஐனவரி 1, 2016\nஜன. 08இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1194 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் 74ஆவது பொதுக்குழுக் கூட்டம், 08.01.2016. வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ்:-\nதம்மாம் கா.ந.மன்றத்தின் முந்தைய (73ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nதம்மாம் கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 03-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/1/2016) [Views - 968; Comments - 0]\nமஹ்ழரா முன்னாள் தலைவரின் மனைவி காலமானார் ஜன. 03 காலை 8 மணிக்கு நல்லடக்கம் ஜன. 03 காலை 8 மணிக்கு நல்லடக்கம்\nவரலாற்றில் இன்று: ஐக்கிய பேரவையின் வேண்டுகோள் ஐனவரி 2, 2005 செய்தி ஐனவரி 2, 2005 செய்தி\nவரலாற்றில் இன்று: கீட்ஸ் ஆப்டிட்யுட் டெஸ்ட ஐனவரி 2, 2001 செய்தி ஐனவரி 2, 2001 செய்தி\nபிரதான வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுமக்கள் திரட்சி\nநாளிதழ்களில் இன்று: 02-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/1/2016) [Views - 981; Comments - 0]\nஇஸ்லாமிய அழைப்பாளர் செங்கிஸ்கான் காலமானார் ஜன. 02 அஸ்ருக்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம் ஜன. 02 அஸ்ருக்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம்\nசிறப்புக் கட்ட���ரை: “இஸ்லாமிய திருமண சட்டத்தை இந்திய திருமணச் சட்டம் தகர்க்கிறது” – எம்.ஏ.ஷேக் பி.ஏ. கட்டுரை” – எம்.ஏ.ஷேக் பி.ஏ. கட்டுரை\nஹாங்காங் பேரவை செயற்குழுவில் ரூ. 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு\nரியாத் கா.ந.மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு\nKSC மைதானத்தில், LFC கோப்பைக்கான இறகுப் பந்து போட்டி டிச. 25, 26இல் நடைபெற்றது டிச. 25, 26இல் நடைபெற்றது\nமுஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியர் விடுதி திறப்பு விழா திரளானோர் பங்கேற்பு\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணத்தில் செங்கடல் ஐனவரி 1, 2009 செய்தி ஐனவரி 1, 2009 செய்தி\nவரலாற்றில் இன்று: மீட்டர் கேஜ் ரயிலுக்கு பிரியாவிடை ஐனவரி 1, 2007 செய்தி ஐனவரி 1, 2007 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 1-1-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/1/2016) [Views - 901; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 31-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/12/2015) [Views - 945; Comments - 0]\nகொசுக்களை ஒழிக்க நகராட்சியின் சார்பில் வீதிகளில் புகையடிப்பு\n காயல்பட்டினத்தில் 6 மி.மீ. மழை பதிவு\n11 ஆயிரம் பேர் பங்கேற்ற Abacus போட்டியில், 2 ஆயிரம் பேர் பிரிவில் அமீரகம் வாழ் காயல்பட்டினம் மாணவர் சாம்பியன் பட்டம் வென்றார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manivasagar.com/thirukkural_2.php?page=63", "date_download": "2020-10-25T20:19:46Z", "digest": "sha1:274A5MJV466GJBLLWRIJQLYIVFI5PEE2", "length": 26435, "nlines": 240, "source_domain": "manivasagar.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nசைவ பொது வினா விடை\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை\nதுன்பம் வரும்போதும் (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.\n621 . இடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஇடுக்கண் வருங்கால் நகுக - ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான். (வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான், 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)\nதுன்பம் வரும்போதும் (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.\n622. வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்\nவெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.\n622 . வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்\nவெள்ளத்து அனைய இடும்பை-வெள்ளம்போலக் கரையில வாய இடும்பைகள் எல்லாம், அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்- அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ் வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.) ---\nவெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.\n623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nதுன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.\n623 . இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nஇடும்பைக்கு இடும்பை படாஅதவர்-வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர்-அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர். (வருந்துதல்-இளைத்துவிட நினைத்தல். மனத்திட்பமுடையராய் விடாது முயலவே வினைமுற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம். ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என��றார். வருகின்ற பாட்டு இரண்டினும் அதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.) ---\nதுன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.\n624. மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற\nதடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.\n624 . மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற\nமடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்-விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து-வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து. ('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. ''பகடு மருங்கு ஒன்றியும் மூக்கு ஊன்றியும் தான் தகவழ்ந்தும்' [சீவக. முத்தி. 186] அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார். 'பகடு அன்னான்' என்றார்.) ---\nதடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.\n625. அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற\nவிடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.\n625 . அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற\nஅடுக்கி வரினும்-இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும்-தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண் தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.) ---\nவிடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.\n626. அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று\nசெல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ\n626 . அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று\nஅற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார் (பெற்றவழி இவறாமை நோக்கி அற்ற வழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று. இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.) ---\nசெல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ\n627. இலக்கம் உடம்புஇடும்பைக் கென்று கலக்கத்தைக்\nமேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.\n627 . இலக்கம் உடம்புஇடும்பைக் கென்று கலக்கத்தைக்\nஉடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று-நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறக் கொள்ளாதாம் மேல்-தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார். (ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப் பெயர். 'கலக்கம்' என்னும் காரியப் பெயர் காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒரு சொல்; இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம..) ---\nமேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.\n628. இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்\nஇன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.\n628 . இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்\nஇன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன்-தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின், இவ்விரண்டுஞ் செய்தானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.) ---\nஇன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.\n629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nஇன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.\n629 . இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nஇன்பத்துள் இன்பம் விழையாதான்-வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்-துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம்-முயற்சியான் வரும் இடுக்கண், இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.) ---\nஇன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.\n630. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்\nஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.\n630 . இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்\nஇன்னாமை இன்பம் எனக்கொளின்-ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும்-அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய் உயர்ச்சி உண்டாம். (துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின்; அதனை மாறுபடக்கொள்ளவே, அதற்கு அழிவு இன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தேவிடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.) ---\nஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/03/blog-post_13.html", "date_download": "2020-10-25T19:46:20Z", "digest": "sha1:CGR4ENL4WDXUV6JPL7ODUAB4HE5FOJVA", "length": 18001, "nlines": 199, "source_domain": "www.kummacchionline.com", "title": "தெரு | கும்மாச்சி கும்மாச்சி: தெரு", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநகரம் விரிவாதற்கு முன்பு, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்தது அந்த தெரு. கான்க்ரீட்டோ மெட்டலோ (தார் ரோடு) வைக்காத மண் தெருதான்.\nதெருவின் மேற்க��� கோடிவரைதான் நகர எல்லை. தெருவின் மேற்கு எல்லையில் போகும் குறுக்கு சாலை கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்டது. தெருவிற்கு முழுப்பெயர் உண்டு. நாளடைவில் அரசியல் காரணங்களிலும் ஒழியாத ஜாதி ஒழிப்பிலும் \"தெரு\"வின் முன் பகுதி காணாமல் போய்விட்டது.ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற மொட்டை தெருக்கள் இப்பொழுது குறைந்தது இரண்டாவது இருக்கும். செட்டி தெரு, முதலி தெரு, அய்யர் தெரு, சாரி தெருவெல்லாம் தார் பூசப்பட்டு வெறும் தெருக்களாக மாறிய காலம். எங்களது இளமை காலம். தெருவில் மொத்தமே பதினைந்து வீடுகள்தான் இருக்கும்.\nஎதிர் வீட்டில் நண்பன் ஹம்சாத் அலி, அவன் வீட்டு பக்கத்து காலி மனைதாண்டி வடிவேலு முதலியாரின் மகன் ராஜவேலு, எங்கள் பக்கத்து வீட்டில் செபஸ்டியன் மற்றும் ரவி, கிச்சா, ஸ்ரீதர், ஸ்ரீநிவாசன் என்கிற சீனா என்று நண்பர்கள் பட்டாளம். இதில் பெரும்பாலானோர் வாடகை வீட்டில்தான் இருந்தோம். பட்டணத்தில் எல்லோரும் அவரவர் வசதிக்கேற்ப வெவ்வேறு பள்ளிகளில் படித்தாலும் மாலை சபேச ஐயர் வீட்டுஅருகில் இருக்கும் காலி மனைதான் எங்களது விளையாட்டு மைதானம். சிலசமயம் எதிர் வீட்டு சுவற்றில் கரிகோட்டால் ஸ்டம்ப் வரைந்து கிரிக்கெட் விளையாடுவோம். பள்ளிநேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தெருவில் உள்ள அத்தனை சிறுவர் சிறுமியர்களும் நடுத்தெருவில்தான் விளையாடிக் கொண்டிருப்போம்.\nவிடுமுறையில் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் யார் வீட்டிலாவது கூடி கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள் மாலை வெயில் தணியும்வரை ஓடும் எங்களது அக்கா தங்கைகள் மறுபுறம் அவரகளது விளையாட்டை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். எங்களது நண்பர்கள் எல்லோரது வீட்டிலும் எல்லோருக்கும் முழு சுதந்திரம் உண்டு. தெருவில் நாங்கள் ஏதாவது சில்மிஷம் பண்ணாலும் உடனுக்குடன் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டு முதுகில் டின் கட்டப்படும். இருந்தாலும் அது ஒரு கனாக்காலம்.\nபின்னர் அவரவர் டில்லி, அமெரிக்கா, துபாய் கொட்டாம்பட்டி என்று சிதறுண்டோம். எங்கள் நண்பர் கூட்டத்தில் இன்னும் ஒரு சிலர் அங்கேயே குழந்தை குட்டி என்று செட்டிலாகிவிட்டார்கள். ரவி கொஞ்சம் அவசரப்பட்டு மிகவும் உயர்ந்த இடத்திற்கு சென்று விட்டான்.\nகாலசுழற்சியில் அங்கொருவர் இங்கொருவர் என்று சந்தித்துக்கொண்டால் ஒவ��வொருவரின் நலன்களை பரிமாறிக்கொண்டோம். சமீபத்தில் ஹம்சாத் அலி தன மகளின் நிக்காஹ் விழாவிற்கு அழைத்திருந்தான். நான் எனது விடுமுறையை அதற்காக மாற்றி டில்லி வழியாக சென்னை செல்வது என்று முடிவாகி குடும்பத்துடன் டில்லி சென்றோம்.\nநண்பர்கள் கூட்டத்தில் எஞ்சியவர்களில் ஓரிருவர் தவிர பெரும்பாலானோர் வந்திருந்தனர். அன்று எங்களது சிறுவயது நினைவுகளை அசை போட்டோம். நிக்காஹ் முடிந்தவுடன் ஹம்சாத் சென்னை வருவதாக சொன்னான். இன்னும் சிலரும் சென்னை வருவதாக முடிவாகியது.\nநான் சென்னை வந்தவுடன் இரண்டு நாட்கள் கழித்து எல்லோரும் எனது வீட்டில் கூடினோம். ஹம்சாத் நாளை நாம் நம்ம \"தெரு\" விற்கு போய் எப்படி இருக்கிறது என்று பார்த்து வரலாமா, இன்னும் அங்கு யார் யார் இருக்கிறார்கள், இன்னும் அங்கு யார் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்றான். ஸ்ரீதர் இன்னும் அங்குதான் இருப்பதால் அவன் வீட்டிற்கு செல்வோம் என்று முடிவாகியது.\nஅடுத்த நாள் மாலை ஒரு நான்கு மணி அளவில் அங்கு சென்றோம், தெருவே அடையாளம் காண முடியவில்லை. இடைவிடாத பேருந்துகள், லாரிகள் போக்குவரத்தும் அதிகமாகி எங்களது தெருஅதம் இளமையை இழந்திருந்தது. செபாஸ்டியன் குடியிருந்த வீடு இப்பொழுது பெரிய கல்யாணமண்டபமாக மாறியிருந்தது. அருகில் இருந்த காலி மனை இரண்டு மூன்று கடைகள் இருந்தன.தெருமுனையில் கார்பரேஷன் கிரௌண்டில் இருந்த உடற்பயிற்சி செய்யும் புஷ் அப், புல் அப் பார்கள் ஏணி எல்லாம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் கார்பரேஷன் அலுவலகம் இருந்தது.\nஎங்களது பழைய தெரு இப்பொழுது சாலையாக மாறியிருந்தது. இருந்தாலும் அடுக்குமாடி குடிருப்புகளுக்கு பஞ்சமில்லை. ஸ்ரீதர் வீட்டை அடையாளம் காண சற்று நேரமெடுத்தது. அவன் வீடு இடித்து கட்டப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்பாக மாறியிருந்தது. அதில் ஒரு பிளாட்டில் ஸ்ரீதரை கண்டு பிடித்தோம். அவன் வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு எல்லோரும் இறங்கி தெருவில் காலாற நடந்தோம்.\nஸ்ரீதர்தான் பழைய வீடுகளின் முகப்புகள் மாறியதை சொல்லிக்கொண்டு வந்தான்.\nஇந்த மாறுதல் ஒன்றும் எங்களை வியப்பில் ஆழ்த்தவில்லை. இதெல்லாம் காலப்போக்கில் மாறுவது இயற்கை எனபதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தில்லை.\nநாங்கள் அந்தத் தெருவில் கிட்டத்தட்ட நான்குமணி��ேரம் இருந்தோம். தெருவில் சிறுவர், சிறுமியர்கள் கூட்டமோ விளையாட்டோ தென்படவில்லை.\nLabels: அனுபவம், நிகழ்வுகள், மொக்கை\nதெருவில் சிறுவர், சிறுமியர்கள் கூட்டமோ விளையாட்டோ தென்படவில்லை.\nஇப்படி அசை போடுவதை விட சுகம் ஏதுமில்லை\nஎந்த தெருவாக இருந்தாலும்...படத்தில் உள்ள தெரு உண்மையில் அழகாகவே இருக்கிறது\nஇனிய நினைவுகள்... அது ஒரு அழகிய கனாக் காலம்...\nகுழந்தைகளும் இயந்திரம் ஆன (ஆக்கிய) பின்... எங்கே பார்ப்பது...\nபழைய நினைவுகளை அசைபோடுவதில் உள்ள சுகம் அலாதியானது\nஅது ஒரு கனாக் காலம்... .உங்கள் பகிர்வு. எங்களையும் பின்னோக்கி செல்லவைத்தது.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன் ஓட்டு பத்தாயிரம் ரூபாய்..............\nடீ வித் முனியம்மா---------பார்ட் 3\nஏன் பிறந்தாய் மகனே...............கலைஞரின் சோக கீதம்\nடீ வித் முனியம்மா-----------பார்ட் 2\nடீ வித் முனியம்மா-------பார்ட் 1\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-10-25T19:21:53Z", "digest": "sha1:IP3ZVHBD4OBY7TXVK6B7M3Z5KJXMWWGY", "length": 2835, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "Advanced Search - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஒன்றும் ஒன்றும் கூட்டினால் எத்தனை\nauto chennai driving dtp epadi firefox free hyundai India ipad news patroit puratchi saver software tamil tips அறிமுகம் உதவுங்கள் ஏத்தர் 450x கணினி சந்தேகங்கள் காதல் கவிதைகள் சுசுகி ஆக்ஸஸ் 125 ஞாபக முட்கள் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 த.ஜார்ஜ் பக்கங்கள் தனிநாயகம் அடிகளார் தமிழில் மெனு தமிழ் தமிழ் கீபோர்ட் தமிழ் டைப்பிங் தமிழ்மன்றம் தரவு கொச்சகக் கலிப்பா னகர பஜாஜ் சேத்தக் பஜாஜ் பல்சர் 150 மதுப் பழக்கம் மனம் மனம் திறந்து உங்களோடு மன்ற அறிவிப்புகள் ம்ம்ம்ம்@@@@ ராஜா செய்திகள் ரெனால்ட் கிவிட் பிஎஸ்6 ரெனால்ட் ட்ரைபர் bs6 லம்போர்கி���ி ஹூராகென் வணக்கம் வணிகம் வந்தே மாதரம் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஹோண்டா டியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:49:20Z", "digest": "sha1:CTND4OFQK3EID4EPD5XALXLOOM3TKHY7", "length": 12581, "nlines": 168, "source_domain": "ourmoonlife.com", "title": "பாதுகாப்பு வலயம் - துவக்க நிலை சீரமைப்பு | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nபாதுகாப்பு வலயம் – துவக்க நிலை சீரமைப்பு\nநாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சுழற்சி நிலையில் இயங்குகிறது. கோள்களின் சுழற்சி முறையானது இரண்டு வகைகளில் நிகழ்கிறது.\n1. தன்னை தானே சுற்றுதல்.\n2. தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல் ஆகும்.\nகோளின் சுழற்சி இயக்கத்திற்கு கோளின் மைய அச்சும், பாதுகாப்பு வலயமும் மிக முக்கியமான ஆதார அமைப்பாக விளங்குகிறது. மேலும் கோளின் இரு வகை சுழற்சி (தன்னை தானே சுற்றி வருதல், தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வருதல்) இயலுக்கும் பொதுவாக அமைந்திருக்கிறது என்பதை அறிவோம்.\nபாதுகாப்பு வலய இயக்க தொடர்புகள்:\nஒரு கோளில் அதன் இயக்கத்திற்கும், சுழற்சிக்கும் மிக முக்கிய தொடர்பாக அமைவது பாதுகாப்பு வலயம் ஆகும். ஒரு கோள் தன்னை தானே சுற்றி வரும் முறையிலும், தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் முறையிலும் பாதுகாப்பு வலயத்தின் பங்கு மிக மிக முக்கியமானதாகும். அதாவது பாதுகாப்பு வலயமானது கோளின் உள் கட்டமைப்பிலும், வெளி கட்டமைப்பிலும் தொடர்பு உடையதாகும்.\nசந்திரனின் பாதுகாப்பு வலயமானது உள் கட்டமைப்பை பொறுத்த வரையில்:\nகோளுக்கும், பாதுகாப்பு வலயத்திற்கும் உள்ள இடைவெளி கட்டமைப்பில் உள்ள பஞ்ச பூதங்களின் தொடர்புகளாகும்.\nஇடைவெளிகளில் உள்ள வெப்பத்தின் தொடர்பு,\nஇடைவெளிகளில் உள்ள காற்றின் தொடர்பு,\nஇடைவெளிகளில் உள்ள ஈரப்பதத்தின் தொடர்பு என தமது உள் கட்டமைப்பில் பங்கேற்கிறது.\nசந்திரனின் பாதுகாப்பு வலயமானது வெளி கட்டமைப்பை பொறுத்த வரையில் பஞ்ச பூதங்களின் தொ���ர்பு சக்திகளோடு பங்கேற்கிறது.\nகோளின் பாதுகாப்பு வலயமானது கோள் தன்னை தானே சுற்றி வரும் நிகழ்வில் இருந்த இடத்தில் இருந்தே பிரபஞ்ச தொடர்பில் பங்கேற்கிறது.\nகோளின் பாதுகாப்பு வலயமானது கோள் தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் நிகழ்வில் சுழன்று கொண்டே தனது சுற்று வட்ட பாதையில் பிரபஞ்ச தொடர்பில் பங்கேற்கிறது. இவ்விரு வகையான சுழற்சி நிலையிலும் பாதுகாப்பு வலயமானது தனது வெளி நிலையில்:\nஆகாயமய் அமைந்திருக்கும் இடைவெளியில் தனது இயக்க ஈர்ப்பு விசையில் இயங்க வேண்டியிருக்கிறது.\nஆகாய இடைவெளியில் பரவியிருக்கும் வெப்பத்தில் கலந்து இயங்க வேண்டியிருக்கிறது.\nஆகாய இடைவெளியில் சுழன்று வரும் காற்றில் கலந்து, காற்றின் சுழற்சி ஈர்ப்பு விசையில் நகர்தல் பனியினை தொடர்கிறது.\nஆகாய இடைவெளியில் பரவியிருக்கும் ஈரப்பதத்தில் (நீரின் இயக்கத்தில்) வெப்பமும், காற்றும் கலந்து இயங்கும் இயக்கத்தில் இயங்குகிறது.\nஆகாய இடைவெளியில் சுழன்று இயங்கும் பிற கோள்களின் (கோள்கள், துணை கோள்கள்) இயக்க சக்திகளின் வெளிப்பாடுகளோடு இணைந்து அல்லது இணைப்பினை இணைய இயலாமல் இயங்குகிறது.\nசந்திரனின் பாதுகாப்பு வலய இயக்கத்தை இரு வித இயக்க பிரிவுகளாக பிரிக்கலாம்.\n1. சந்திரனில் உயிரியல் வாழ்வாதார இயக்க சீரமைத்தலுக்கு முன்பு உள்ள நிலை.\n2. சந்திரனில் உயிரியல் வாழ்வாதார இயக்க சீரமைத்தலுக்கு பிறகு உள்ள நிலை என இரு நிகழ்வுகளில் விளக்குகிறோம்.\nசந்திரன் (கோள) தன்னை தானே சுற்றி வரும் நிகழ்வில் & தனது சுற்று வட்ட பாதையில் சுற்றி வரும் நிகழ்வில் பாதுகாப்பு வலய தொடர்பினை அறிவோம். அதாவது பாதுகாப்பு வலயத்தின் உள் – வெளி ஈர்ப்பு விசையின் தொடர்பு அமைப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியவேண்டும். அதாவது சந்திரனின் பாதுகாப்பு வலயமானது சந்திரனின் கோள் அமைப்பை தனக்குள் உள்ளடக்கியிருக்கிறது. அதே வேளையில் பிரபஞ்ச கட்டமைப்போடு இணைந்திருக்கிறது. மேலும் பிரபஞ்ச சுழற்சி இயக்க இயலோடு இணைந்து இயங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/category/iti-jobs/page/36/", "date_download": "2020-10-25T19:55:45Z", "digest": "sha1:MIX3CCGA3FMOR2QW767UVKWKI7AMTC6I", "length": 2275, "nlines": 39, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "ITI Jobs | Tamilanjobs தமிழ் - Part 36", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளியில் Welding Instructor வேலை வா��்ப்பு\nRead moreதிருச்சிராப்பள்ளியில் Welding Instructor வேலை வாய்ப்பு\nசென்னையில் SERVICE ENGINEER பணிக்கு ஆட்சேர்ப்பு\nRead moreசென்னையில் SERVICE ENGINEER பணிக்கு ஆட்சேர்ப்பு\nதிருச்சிராப்பள்ளியில் Welding Instructor பணிக்கான அறிவிப்பு\nRead moreதிருச்சிராப்பள்ளியில் Welding Instructor பணிக்கான அறிவிப்பு\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/it-is-easy-impress-sweetheart-sonam-kapoor-176155.html", "date_download": "2020-10-25T19:07:35Z", "digest": "sha1:GET5G5AZQCVLH34VWZYMCAFJ6T733HBW", "length": 15173, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐஸ்வர்யாவ தான் கஷ்டம், ஸ்வீட் ஹார்ட்டை ஈசியா இம்பிரஸ் பண்ணலாம்: தனுஷ் | It is easy to impress sweetheart Sonam Kapoor: Dhanush | 'ஸ்வீட் ஹார்ட்' சோனத்தை ஈசியா இம்பிரஸ் பண்ணலாம்: தனுஷ் - Tamil Filmibeat", "raw_content": "\n26 min ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n1 hr ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\n2 hrs ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nNews பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nSports இப்படி கூடவா ரெக்கார்டு பண்ணுவாரு.. கோலியின் புது ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஸ்வர்யாவ தான் கஷ்டம், ஸ்வீட் ஹார்ட்டை ஈசியா இம்பிரஸ் பண்ணலாம்: தனுஷ்\nசென்னை: தனது மனைவி ஐஸ்வர்யாவை இம்பிரஸ் பண்ணுவது கஷ்டம் என்று கூறிய தனுஷ் இந்தி நடிகை சோனம் கபூரை இம்பிரஸ் பண்ணுவது மிகவும் எளிது என்று தெரிவித்துள்ளார்.\nதனுஷ் சோனம் கபூருடன் சேர்ந்து ராஞ்ஹனா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இது தான் தனுஷ் நடித்திருக்கும் முதல் இந்தி படம். இந்நிலையில் தன்னுடன் ஜோடியாக நடித்த சோனம் கபூர் பற்றி தனுஷ் மனம் திறந்துள்ளார்.\nசோனம் கபூர் ஏற்கனவே தனுஷ் மாதிரி கணவன் வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nசோனம் கபூர் ஒரு ஸ்வீட் ஹார்ட். படப்பிடிப்பின் போது நான் அசௌகர்யமாக உணரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்று கூறியுள்ளார் நம்மூர் மாப்பிள்ளை தனுஷ்.\nநான் தப்புத் தப்பாக இந்தி பேசியபோதும் சோனம் பொறுமையாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் என் இந்தியைப் பார்த்து சிரித்திருக்கலாம். அப்படி அவர் செய்திருந்தால் என் தன்னம்பிக்கை போயிருந்திருக்கும் என்று தனுஷ் தெரிவித்தார்.\nசோனம் கபூரை ஈசியாக இம்பிரஸ் பண்ணிவிடலாம் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். தனது மனைவி ஐஸ்வர்யாவை இம்பிரஸ் பண்ணுவது மிகவும் கஷ்டம் என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு எப்பவுமே நீ பொடிப்பயன் தான்.. அனிருத்தை வாழ்த்திய தனுஷ்.. மீண்டும் இணைந்த DnA காம்போ\n'இந்திய சினிமாவின் பெருமை'.. அசுரன் வெளியாகி ஒரு வருடம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்\nஆஹா, என்னா பெர்பாமன்ஸ்.. சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் 'தர லோக்கல்..' ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து\nபிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்\nதியேட்டரில் தான் ரகிட ரகிட ரகிட.. ஜகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் கிடையாது.. சொன்னது யாரு தெரியுமா\nசூரரைப் போற்று படத்தை அடுத்து.. ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் தனுஷ், விஜய் சேதுபதி, சந்தானம் படங்கள்\nதனுஷுடன் மீண்டும் இணைவேன்..இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் நம்பிக்கை\nஇது டி-சர்ட் பஞ்சாயத்து.. நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த சுவ���ரஸ்யமான விவாதம்.. வைரலாகும் போட்டோ\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nபாலியல் வன்முறைகளுக்குதான் வழி வகுக்கும்.. தனுஷின் படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nதனுஷின் பாலிவுட் படத்தில் அந்த ஹீரோயினும் நடிக்கிறாராமே.. விரைவில் ஷூட்டிங் தொடங்கவும் திட்டமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா\nதங்கச்சின்னு சொல்லாத ஹர்ட் ஆகுது.. கேபி உனக்கு என்னதாம்மா பிரச்சனை.. பாலாவை அந்த பாடுபடுத்துற\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5613:2009-04-13-09-43-40&catid=189&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=241", "date_download": "2020-10-25T18:49:25Z", "digest": "sha1:M6CCNNX5AEFFFTQEUP5ILC55ISX7AC7E", "length": 3253, "nlines": 39, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nParent Category: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nஅணிந்திருந்த போலி அரசியல்முகத் திரைகள்\nஅவலத்தில் கிழிந்ததடீ - சற்றுக்\nபுலியெல்லாஞ்செத்துப் பொன் னுலகொன்று வந்தாலே\nஅலையெல்லாம் ஓய்ந்தபின்னர் அழகான கப்பலிலே\nரெட்டைப் பிசாசெல்லோ பிணமாக்கி நம்மக்கள்\nரெத்தத்தைக் குடிக்குதடி - ரெண்டில்\nநட்புப் பிசாசொன்று மிஞ்சியதன் பிற்பாடு\nசெல்லாலே அடிவாங்கி நாய்கள் சாகும் எண்டு\nசொன்னாற்போல் எல்லாமே சிறப்பாய் நடந்தாச்சு\nஉண்ணாவிரதம் எல்லாம் இருக்கேலுமா எங்கள்\nசெத்தாரோ இழிகுலத்துப் புலிவாலில் கொடிபிடித்தோர்\nசெத்தால் நாம் அழ ஏலாது - எங்கள்\nஉற்றார் யார், நாம் சொல்லும் ஒரு சொல்லின் செல்வாக்கு\nஐநா வில் அரசுகளில் அதியுயர்ந்த பதவியெலாம்\nஐயோ பொறுப்பெடுங்கள் என்று கத்திச் சாகின்றோம்\nசனமெல்லாம் செத்தாலும் சகபாடிச் சக்திகளைச்\nஜனநாயக் குசுவைக் குளிரூட்டி அறைக்குள்ளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2020/10/17040119/Job-reservation-of-bank-employees-SC-ST-by-decision.vpf", "date_download": "2020-10-25T19:48:10Z", "digest": "sha1:APS6QSJ4OKJQTGV5EETNAEIN6PYRG4FP", "length": 15484, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Job reservation of bank employees: SC, ST by decision of Central Government. Vulnerability to the division || வங்கி ஊழியர்கள் பணி இடஒதுக்கீடு: மத்திய அரசு முடிவால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்கி ஊழியர்கள் பணி இடஒதுக்கீடு: மத்திய அரசு முடிவால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதிப்பு\nவங்கி ஊழியர்கள் பணி இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் முடிவால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினார்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 04:01 AM\nபொதுத்துறை வங்கிகளில் அதிகாரிகள் பதவிக்கான தேர்வு அறிவிப்பில் எஸ்.சி, எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 10 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. குறைக்கப்பட்ட இடஒதுக்கீடு முற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரை. ரவிக்குமார் எம்.பி., காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் பெத்தபெருமாள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்மாநில குழு உறுப்பினர் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.\nமுன்னதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇந்துக்களின் நலனைப் பாதுகாக்கவே நாங்கள் அரசியல் கட்சியை நடத்துகிறோம் எனக் கூறும் பா.ஜ.க. அரசு பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிராகவே சட்டங்களை கொண்டு வருகின்றது. தற்போது வங்கி அதிகாரிகள் தேர்வு ஒன்றை மத்திய அரசு அறிவித்து நடத்தியுள்ளது.\nஇதில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்ற பெயரில் முன்னேறிய சமூகப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒன்றே சமூக நீதிக்கும், பெரும்பான்மையான இந்துக்களுக்கு விரோதமாக பா.ஜ.க. அரசு செயல்படுவதை உறுதிபடுத்தியுள்ளது.\n1. ‘எனது பெயரை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள்’ ஏக்நாத் கட்சேவுக்கு அஞ்சலி தமானியா எச்சரிக்கை\n‘உங்கள் எதிரிகளுடனான அரசியல் பகையை தீர்த்து கொள்ள, எனது பெயரை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள்’ என ஏக்நாத் கட்சேவுக்கு அஞ்சலி தமானியா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\n2. இடைத்தேர்தலில் பண பலத்தால் வெற்றி பெற பா.ஜனதா முயற்சி குமாரசாமி குற்றச்சாட்டு\nபண பலத்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா முயற்சி செய்வதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\n3. தேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர் ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றச்சாட்டு\nதேவேந்திர பட்னாவிஸ் எனது வாழ்க்கையை அழிக்க முயற்சித்தவர் என்று ஏக்நாத் கட்சே பரபரப்பு குற்றம்சாட்டினார்.\n4. ஜனதாதளம்(எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா முயற்சி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nஜனதா தளம்(எஸ்) கட்சியை ஒழிக்க சித்தராமையா முயற்சி செய்வதாக குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\n5. கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன; முதல் மந்திரி குற்றச்சாட்டு\nகேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கவனம் செலுத்தியபோது பாதுகாப்பு விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன என முதல் மந்திரி பினராயி விஜயன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n3. தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கு: கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி திகில் படம் பார்ப்பது போல உள்ளது\n4. காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்\n5. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t150801-topic", "date_download": "2020-10-25T20:05:03Z", "digest": "sha1:R25L53RRQDPUREKEJEPXAUZTR7CVGSTH", "length": 54056, "nlines": 286, "source_domain": "www.eegarai.net", "title": "ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்\n -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்\n» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு\n» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )\n» உழைப்பு உயர்வைத் தரும்;\n» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்\n» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை\n» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை\n» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்\n» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது���: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\n» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» உப்பைப் போல் இரு\n» பதற்றம் பலவீனம் குறைய…\n» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை\n» இட்லி – ஒரு பக்க கதை\n» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்\n» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்\n» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..\n» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்\n» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்\n» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே\n» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\nஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.\nஇந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nஇந்த இயங்குதளமானது முதலில் ஸ்மார்ட் ஸ��பீக்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக மொபைல் போன் மற்றும் டேப்லட் உள்ளிட்டவற்றிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த பணிக்காக ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் பில் ஸ்டிவன்சனை பணிக்கு அமர்த்தியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் கூகிளில் இணையும் ஸ்டீவன்சன் “Fuchsia” உருவாக்கத்தில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nபில் ஸ்டீவன்சன், ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான OS X ன் release engineer ஆக பணியாற்றியுள்ளதோடு, மற்ற இயங்கு தளங்களான லயன் முதல் மோஜாவே வரையிலான உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.\nஇந்த, புதிய இயங்குதளம் பயன்பாட்டுக்கு வர இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் என்றும், ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக இந்த புதிய இயங்குதளத்தை வெளியிடும் வேலைகளில் கூகிள் நிறுவனம் ஏற்கனவே இறங்கிவிட்டதாகவும், ஆண்ட்ராய்ட் போனில் நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆப்கள் Fuchsia” விலும் இயங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n“Fuchsia” என்பது அமெரிக்கா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் காணப்படும் ஒருவகை தாவரமாகும். இதில் மலரும் பூக்கள் பர்ப்பிள் மற்றும் சிவப்பு நிறம் என இரு நிறங்களை கொண்டிருக்கும். ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகிய இயங்குதளங்களுக்கு மாற்றாக ஒரே இயங்குதளம் வெளியாக இருப்பதால் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள் டெக் வல்லுநர்கள்.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nசென்னை:மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜாக்டோ ஜியோ சங்கங்கள், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத்திட்டங்களுக���கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில், அரசு மக்களுக்காக இயங்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க மட்டுமே இயங்கக்கூடாது என்று கருதித்தான் இந்தக் கோரிக்கையை, அரசின் நிர்வாக நலனையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதை ஏற்க இயலாது என அரசு கருதுகிறது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தர இயலாது. அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தித் தந்தால் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஒப்பீட்டுச் சமநிலையை இது வெகுவாக பாதிக்கும்.இடைநிலை ஆசிரியர்கள் 2003ற்கு பிறகு பணியில் சேரும் போதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.\nமேலும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தி. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nபணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஜாக்டோ ஜியோ சங்கங்கள், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில், அரசு மக்களுக்காக இயங்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க மட்டுமே இயங்கக்கூடாது என்று கருதித்தான் இந்தக் கோரிக்கையை, அரசின் நிர்வாக நலனையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதை ஏற்க இயலாது என அரசு கருதுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதி��� உயர்வு தர இயலாது. அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தித் தந்தால் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஒப்பீட்டுச் சமநிலையை இது வெகுவாக பாதிக்கும்.இடைநிலை ஆசிரியர்கள் 2003ற்கு பிறகு பணியில் சேரும் போதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.\nமேலும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தி. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.\nமுன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில சங்கத்தினர் தூண்டுதலுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரையாகி விடக்கூடாது. அரசு தனது சிரமத்தை சொல்லும் போது, அதனை புரிந்து கொண்டு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு அரசை தள்ள வேண்டாம்.ஸ்டாலினுக்கு உலகமே மாயமாக உள்ளதால், தமிழக அரசை மாயமான் என்றுதான் சொல்லுவார் . லோக்சபா தேர்தலில் குறித்து வெளியானது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nசென்னை: '' பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வுகளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுத முடியும். முதல் பருவத்தில் தோல்வியடையும் பாடங்களை 3ம் பருவத்தில் தான் எழுத முடியும். ஒரு பருவத்தில் 3 அரியர் பாடங்களை மட்டுமே எழுத முடியும்'' என அண்ணா பல்கலைகழகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல்கலை தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.\nஇந்நிலையில், அண்ணா பல்கலை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலனை நடக்கிறது. மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல், தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். புதிய விதிமுறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடு���ிறதா கூகிள்\nகடலூர்: கடலூரில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது: தேர்தலில் நோட்டாவிற்கு ஓட்டுப்போட வேண்டாம். அது உங்களின் வெறுப்பை தான் காட்டுகிறது. ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கும் மகா பிரபுகள் உங்களின் கைகளில் உள்ள பணப்புழக்கத்தை தான் கொடுக்கின்றனர். ரூ.5 ஆயிரம் கொடுக்கும் மகாபிரபுக்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் என்ன. கிராம சபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்றால், தான் கிராமங்கள் மேம்படும். அதிகாரிகள் மட்டும் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல. மக்களும் அதிகாரம் படைத்தவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nசென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பிரதமர் தந்துள்ளார். இதற்கு அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டம் தேசத்திற்கு அரசியல் விழிப்புணர்வை தரும்.\nசுகாதார அமைச்சர் நட்டா, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் முரளிதர ராவ் ஆகியோர் நாளை கூட்டத்தில் பங்கேற்பார்கள். 2014 காட்டிலும் வரும்தேர்தலில் தே.ஜ., வலிமையான கூட்டணி அமையும். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nபுதுடில்லி : இன்றைய குடியரசு தினக் கொண்டாட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த நிறத்தில் சிவப்பு வாலுடன் டர்பன் அணிந்திருந்தார். வழக்கம் போல வெள்ளை குர்தாவின் நேரு கோட் அணிந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் டர்பனுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.\nஇன்று டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஒவ்வொரு மாநிலத்தில் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அம்மாநிலங்களின் நடனங்கள், இசை ஆகியவை அரங்கேற்றப்பட்டது. தமிழகத்தின் கும்மி நடனம் அரங்கேற்றப்பட்டது. வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது பாரம்பரிய முறைப்படி டர்பன் அணிந்து கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றது முதல் இன்று வரை அணிந்த டர்பன்கள் பலரையும் ��ர்த்துள்ளன. விழாவில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களில் மோடியின் டர்பனும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nபுதுடில்லி: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார்.\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nபுதுடில்லி: அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப் பட்ட வழக்கறிஞர் கவுதம் கெய்தான் கைது செய்யப்பட்டார்.\nஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணம் செய்ய ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற நிறுவனத்திடம் இருந்து நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.இந்த பரிமாற்றத்தில் 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய��ல் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மைக்கேல் கூறிய தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் கவுதம் கெய்தானை அமலாக்கத்துறையினர் நேற்றுமுன் தினம் இரவு கைது செய்தனர். கவுதம் கெய்தான் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோத கணக்குகள் வைத்துள்ளதாகவும், அதில் பல கோடி ரூபாய் கறுப்பு பணம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது கறுப்பு பண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கெய்தானை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த, 2004ல், காங்., மூத்த தலைவர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், நிதியமைச்சராக பதவி வகித்தார். அப்போது, 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம், 305 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதல், எப்.ஐ.பி.பி., விதிகளை மீறும் வகையில் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.ஐ.என்.எக்ஸ்., மீடியா ஒப்பந்தம் தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின், ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீடு கிடைத்ததில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றஞ்சாட்டி, கடந்தாண்டு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nபுதுடில்லி, 'லோக்சபா தேர்தலில், மூத்த தலைவர்களான, அத்வானி, 91, முரளி மனோகர் ஜோஷி, 84, தேர்தலில் போட்டியிடுவது, அவர்களது விருப்பத்தை பொறுத்தது' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.கடந்த லோக்சபா தேர்த லில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சாந்த குமார் உள்ளிட்டமூத்ததலைவர்கள்வெற்றபெற்றாலும்,மோடிதலைமையிலானஅமைச்சரவையில் இடம் பெறவில்லை.'கட்சியிலும், ஆட்சியிலும், 70 வயதைகடந்தவர்களுக்கு,முக்கியபதவிகள்தரப்படாது'என,பா.ஜ.,மேலிடம்முடிவெடுத்ததாக,அப்போதுகூறப்பட்டது.இந்நிலையில��, 75 வயதைக் கடந்தவர்கள், தேர்த லில் போட்டியிடலாம் என்றும், வெற்றி பெற்றால், அமைச்சர் பதவி கிடையாது என்றும், கட்சி மேலிடம், அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அமைச்சர்களான, சுஷ்மா சுவராஜ் மற்றும் உமா பாரதி ஆகியோர், தங்கள் உடல்நிலையை காரணம் காட்டி, 'தேர்தலில் போட்டியிடுவதில்லை' என, அறிவித்துள்ளனர்.இந்நிலையில், 'லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது, அத்வானி மற்றும் ஜோஷியின் விருப்பம்' என, கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அத்வானி மற்றும் ஜோஷி, தேர்தலில் போட்டியிடுவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\n2016 ஆகஸ்ட் இல் கிட் ஹப்பில் அறிமுகமானது.அண்ட்ரொயிட்/ குரோம் ஓஎஸ் -லீனக்ஸ் கேர்னலில் இருந்து விலகுகிறது.1991 இல் பின்லாந்து நாட்டு லீனஸ் டோர்வல்ட்ஸ் உருவாக்கிய லீனக்ஸ் ற்கு சயனாரா சொல்லப் போகிறது கூகிள். பதில் மிகச் சிறிய 24 kb அளவுள்ள சிர்கொன் (மக்னெட்டா) கேர்னல் பயன்படுத்தப்படுகிறது. டாட் கணித மொழியில் எழுதப்பட்டு அனைத்து மோபைல்,மேசைக் கணினி என அனைத்திலும் பாவிக்க முடியும். பிக்சல் புக்கில் (Pixelbook-Chromebook_சோதனை செய்து பார்க்கலாம்.\nRe: ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணி��ி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-10-2-2/", "date_download": "2020-10-25T19:51:40Z", "digest": "sha1:GXND4GXIUFLNIMDK5BW7ME4FSMWCYZEB", "length": 31942, "nlines": 248, "source_domain": "www.nilacharal.com", "title": "ஒரு பூனை புலியாகிறது (10.2) - Nilacharal", "raw_content": "\nஒரு பூனை புலியாகிறது (10.2)\nஅத்தியாயத்தின் முன்பாதி: ஒரு பூனை புலியாகிறது (10.1)\nஇப்போது துணைக் கமிஷனர் தொலைபேசியில் பேசி முடித்திருந்தார். அவர் பதில் சொன்னார்.\n இன்று நடைபெறவிருக்கும் கொலைத் திட்டம் வெளிநாட்டின் தூண்டுதலினால் போடப்பட்டது. அதனால் இதில் ஈடுபட்டவர்கள் சர்வதேச அரங்கத்தில் அரசியல் கொலைகளை நிகழ்த்தும் திறமையானவர்களிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அத்தகைய பயிற்சி பெற்ற ஒருவன், தான் செய்ய நினைப்பது முற்றிலும் வெற்றிகரமாக நடைபெறத் தகுந்த முன்னேற்பாட்டைச் செய்து கொள்வான். கொலைத் திட்டம் வெளிப்பட்டாலும், கொலையாளி சிக்காமல் திட்டபடி கொலையைச் செய்தே தீரவேண்டும். அதனால் அவன் சில நாட்களுக்கு முன்ன��ே இருக்கும் வீட்டை விட்டு, இருக்கும் ஊரை விட்டு வெளியூருக்குப் போய் விடுவான். கொலை நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக வந்து விடுவான். இப்போது சேகர் என்பவன்தான் கொலை செய்யப் போகிறவன் என்றும், இவன் கொலை நடக்க வேண்டிய நேரத்தில் சரியாய் வந்து சேர்ந்துவிடுவான் என்றும் நாங்கள் யூகிப்பதால், கவலைப்படுகிறோம்.\"\n அவன் இந்த நகரத்தில் எங்கே ஒளிந்திருந்தாலும் கண்டுபிடித்துக் கைது செய்யுங்கள்\" என்று கூறினான், ஹனிமேன்.\nஇப்போதும் துணைக் கமிஷனரே பேசினார்.\n\"சேகர் பற்றி எதையும் சொல்லக் கைது செய்யப்பட்டவர்கள் மறுக்கிறார்கள். சேகர் வீட்டின் அருகே இருப்பவர்களிடம் கேட்டால், சேகர், சில சமயம் தாடி வைத்திருப்பானாம். சில சமயம் மொட்டை அடித்திருப்பானாம். சில சமயம் மீசையோடும், சில சமயம் மீசை இல்லாமலும் இருப்பானாம். சுமார் ஐந்தரை அடி உயரம், மாநிறம், சுமாரான உடல்வாகு – இவ்வளவுதான் தெரியும். இதைக் கொண்டே, சந்தேகத்துக்கு இடமான அனைவரையும் விசாரணைக்காகக் கைது செய்து அழைத்து வரச் சொல்லியிருக்கிறோம். என்றாலும் கவலைப்படுகிறோம்.\"\n ஹனிமேன் கவலை அடைந்தான். சேரன் கவலை அடைந்தான்.\nதேனீயின் உயிர்த் தியாகம், சேரனின் வீரப் பயணம் – எல்லாம் வீண்தானா\nஅங்கே சில நொடிகள் நிலவிய அமைதியைக் கமிஷனரின் குரல் கலைத்தது.\n தேனீ உயிர் விடும் முன் உன்னிடம் ஏதோ சொல்ல முயன்றதாகக் கூறினாய். அதை மீண்டும் சொல்\nசேரன் கண்களை மூடிக் கொண்டான். அவன் காதுகளில் தேனீயின் கடைசிக் குரல் கேட்டது.\nசேரன் அதை அப்படியே சொன்னான்.\n கொலையாகப் போகிறவர் யார் என்னும் கேள்விக்கு விடை, கு… கு… ம… ம… இந்தப் புதிர் விடுவிக்கப்பட்டால், கொலையாகப் போகிறவர் யார் என்பது தெரியும். உடனே அவருக்குத் தகுந்த பாதுகாப்புக் கொடுக்கலாம்\" என்றார் கமிஷனர்.\n\"கு… கு… என்பது குடியரசுத் தலைவரைக் குறிக்கலாமோ\" என்று கேட்டான், சேரன்.\n\"நாங்களும் அப்படி நினைத்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் இன்று சென்னையில் இல்லை. தமிழ்நாட்டில் இல்லை. அவர் டெல்லியில் இருக்கிறார்.\"\n\"குடியரசுத் தலைவர் இல்லை என்றால், மந்திரியாக இருக்குமோ… ம… ம… என்று தேனீ சொல்லியிருப்பது மந்திரியைத்தான் குறிக்க வேண்டும்” என்றான், ஹனிமேன்.\n\"அதையும் நாங்கள் நினைத்துப் பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள். இன்ற�� காலை முதல் இரவு வரை நகரத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் மூன்று மத்திய மந்திரிகளும் ஐந்து மாநில மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் தேனீ குறிப்பிட்டது, யாரை\" – இது துணைக் கமிஷனரின் கேள்வி.\n\"ம… ம… ம… ம…\" என்று முணுமுணுத்த கமிஷனர் திடீரென்று முகம் பிரகாசம் அடைய, \"ம… ம… என்பது மத்திய மந்திரியைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டாலும் இன்று மூன்று மத்திய மந்திரிகள் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களில் யார்\n\"ம… ம… என்பது மத்திய மந்திரியானால், கு… கு… என்பது என்ன\" என்று கேட்டான், ஹனிமேன்.\n\"கு என்பது குழந்தைகள் நாளைக் குறிப்பதாகலாம். மீண்டும் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. மத்திய மந்திரிகள் மூன்று பேரும், மூன்று அமைப்புகளின் குழந்தைகள் நாளில் கலந்துகொள்கின்றனர். அதனால் எந்த மத்திய மந்திரியைத் தேனீ குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை\nதுணைக் கமிஷனர் கூறியவுடனே, ஹனிமேன், “மிஸ்டர் துணைக் கமிஷனர் ம… ம… என்பதை மத்திய மந்திரி என்று இரண்டு சொற்களாகக் கொண்டீர்கள். கு… கு… என்பதில் ஒரு கு, குழந்தைகள் நாள் எனக் கொள்ளலாம். மற்றொரு கு என்ன ம… ம… என்பதை மத்திய மந்திரி என்று இரண்டு சொற்களாகக் கொண்டீர்கள். கு… கு… என்பதில் ஒரு கு, குழந்தைகள் நாள் எனக் கொள்ளலாம். மற்றொரு கு என்ன\n\"தெரியவில்லை\" என்றார் துணைக் கமிஷனர்.\nசேரன் திடீரென்று ஒரு கேள்வி கேட்டான்.\n\"குழந்தைகள் நாள் கொண்டாடும் அமைப்பில் குழந்தை எழுத்தாளர் சங்கம் இருக்குமே அது ஆண்டுதோறும் குழந்தைகள் நாள் கொண்டாடும். கமிஷனர் ஸார் அது ஆண்டுதோறும் குழந்தைகள் நாள் கொண்டாடும். கமிஷனர் ஸார் குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைகள் நாள் கொண்டாடுகிறதா குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைகள் நாள் கொண்டாடுகிறதா\"சேரன் சிறுவர் பத்திரிகைகளைத் தொடர்ந்து படிப்பவன். அதனால், அவன் இவ்வாறு கேட்டான்.\n\"குழந்தை எழுத்தாளர் சங்கம்…\" என்று கூறிய துணைக் கமிஷனர் சுவரில் இருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தார். அதில் அன்று நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், காலமுறைப்படி இருந்தன. “அஸோஸியேஷன் ஆஃப் ரைட்டர்ஸ் ஃபார் சில்ட்ரன்…” என்று படித்தார்.\n\"ஆமாம் சார். அதுதான் குழந்தை எழுத்தாளர் சங்கம். அங்கே மத்திய மந்திரி கலந்துகொள்கிறாரா\" – சேரன் கேட��டான்.\n\"அப்படியானால் கு… கு… ம… ம… என்பது குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் நடக்கும் குழந்தைகள் நாள் விழாவில் கலந்து கொள்ளும் மத்திய மந்திரியைக் குறிக்கலாம்\" என்றான் சேரன்.\n சங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் கவனிக்கத் தவறி விட்டோம் இப்போதே குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் கலந்து கொள்ளும் மத்திய மந்திரிக்குப் போதுமான பாதுகாப்புத் தருகிறோம்\" என்றார், கமிஷனர்.\n இட் இஸ் வெரி லேட் இந்தச் சங்கத்தின் நிகழ்ச்சி காலை பதினொரு மணிக்குத் தொடங்குகிறது. இப்போது நேரம், பத்து ஐம்பது\" என்றார் துணைக் கமிஷனர்.\n\"உடனே கவர்னர் மாளிகைக்குப் போன் செய் அந்த மத்திய மந்திரி அங்கிருந்து புறப்பட வேண்டாம் என்றும் சொல் அந்த மத்திய மந்திரி அங்கிருந்து புறப்பட வேண்டாம் என்றும் சொல் கொலைத் திட்டம் என்பதையும் சொல் கொலைத் திட்டம் என்பதையும் சொல்\nகமிஷனர் ஆணையிட்டவுடனே துணைக் கமிஷனர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மத்திய மந்திரியுடன் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து \"வாட் மத்திய மந்திரி குழந்தை எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுப் போய்விட்டாரா மத்திய மந்திரி குழந்தை எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுப் போய்விட்டாரா ஓ… காட்\nPrevious : ஒரு பூனை புலியாகிறது (10.1)\nNext : அறிவியலும் தொழில் நுட்பமும் ( 22)\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தர���் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஒரு பூனை புலியாகிறது (11.1)\nஒரு பூனை புலியாகிறது (10.1)\nஒரு பூனை புலியாகிறது (9.2)\nஒரு பூனை புலியாகிறது (9.1)\nஒரு பூனை புலியாகிறது (8.2)\nஒரு பூனை புலியாகிறது (8.1)\nஒரு பூனை புலியாகிறது (7.2)\nஒரு பூனை புலியாகிறது (7.1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-10-25T19:26:56Z", "digest": "sha1:DDBBJU4UAJ3PCI3BIFWA6RWASI6IIOPD", "length": 22758, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "அர்த்தசாஸ்திரம் சொல்லும் அர்த்தமுள்ள கருத்துக்கள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅர்த்தசாஸ்திரம் சொல்லும் அர்த்தமுள்ள கருத்துக்கள்\nசாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம், அரசருக்கு மட்டுமல்ல.. அனைவரின் வாழ்க்கைக்கும் உதவும் கருத்துக்களைச் சொல்கிறது. அதிலிருந்து சில..\nஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.\nஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .\nவேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.\nஆறு, கூரிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .\nஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.\nஅறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.\nஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.\nநல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.\nஉங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.\nகற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.\nகடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.\nகாமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை.\nஎவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.\nபிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.\nபேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.\nசிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும். கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.\nகளைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.\nவிடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.\nஇரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.\nகிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல்படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.\nஅறிவாளி தனக்கு ஏற்��டும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.\nஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.\nயானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.\nஎல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.\nஅன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.\nசிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.\nஅறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,\nவயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நம்பியிருப்பது போன்ற துக்கம் வேறில்லை.\nஅர்த்தசாஸ்திரம் சொல்லும் அர்த்தமுள்ள கருத்துக்கள் – 2 இந்த ஸ்டிக்கருக்காக யாரை கைது பண்ணுவாங்க.. அண்ணிக்கு ரமலான் அண்ணனுக்கு தீபாவளி\nTags: chanakya, அர்த்தசாஸ்திரம், சாணக்கியர், நெட்டிசன்\nPrevious நெட்டூன்: குருவி வைகோவும் பருந்து கருணாநிதியும் :அரஸ்\nNext ஃப்ரீ பேஸிஸ்.. நல்லதா, கெட்டதா\nபிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா ஆஜீத்….\nமுடிவுக்கு வந்த டைனோசர் முட்டை விவகாரம் : தப்பித்த டைனோசர்கள்\nலட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனின் ஆறாவது நினைவு நாள் இன்று…\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவ��ந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-high-court-judgement-against-sun-tv/", "date_download": "2020-10-25T20:12:28Z", "digest": "sha1:ON3GZMCR3A2H6VUPCKKEAZNLYCC7J2GH", "length": 11664, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சன் டிவி-க்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இ���ச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசன் டிவி-க்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசன் டிவி-க்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசன் தொலைக்காட்சிக்கு எதிராக சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசோனி மியூசிக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து. அதில், தங்களது நிறுவனம் உரிமம் பெற்றுள்ள திரைப்பட பாடல்களையும், நிகழ்ச்சியின் பின்னணி இசையையும் சன் டிவி, தங்களிடம் அனுமதி பெறாமல் ஒளிபரப்புவதை தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது.\nஇந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.\n“சோனி மியூசிக் உரிமம் பெற்றுள்ள பாடல் மற்றும் இசையை அவர்களிடம் அனுமதி வாங்கிய பிறகே இனி சன் தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டும்” என்று தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇலவச பஸ் பாஸ்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார் வேலூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தறுத்து கொலை…. ஜல்லிக்கட்டுக்கு சசிகலாவா..\nTags: chennai high court judgement against sun tv, சன் டிவி-க்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nPrevious தனுஷ் யார் மகன்\nNext தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி புகார்\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்��ாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hyderabad-individual-declared-10k-crore-black-money/", "date_download": "2020-10-25T19:21:32Z", "digest": "sha1:W7GW7B4LKITGNOBUBSEDUC4OO4MDOXYK", "length": 13470, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தடைசெய்ய சந்திரபாபு கோரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தடைசெய்ய சந்திரபாபு கோரிக்கை\n1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தடைசெய்ய சந்திரபாபு கோரிக்கை\nஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் பத்தாயிரம் கோடி கருப்புபணம் இருப்பதாக வருமான வரித்துறையிடம் டிக்ளேர் செய்ததை தொடர்ந்து 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை உடனடியாக தடை செய்வதன் மூலம் கருப்புப்பண புழக்கத்தை கட்டுப்படுத்த முட���யும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தானே முன்வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ரூபாய் 65,000 கோடி கருப்புப்பணமாக பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 13,000 கோடி ஹைதராபாத்தை சேர்ந்தவர்களிடத்தில் இருப்பதும், அதிலும் பத்தாயிரம் கோடி ஒரே ஒருவரிடம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சட்டப்படி அவர் யார் என்பது வெளியே தெரிவிக்கப்படாது. அவர் ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கலாம்.\nஇந்தப்பணத்தில் 40 முதல் 45 வரை அபராதமாக விதிக்கப்பட்டதும் அது வெள்ளைப்பணமாகிவிடும். ஆனாலும் உடனடியாக 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்வதன் மூலம் கருப்புப்பண புழக்கத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் இந்தப் பணம் தேர்தல் நேரங்களில் தேர்தலில் ஓட்டுக்களை விலைக்கு வாங்க பயன்படுத்தப்படலாம்.\nஅதே நேரம் அப்பணம் வங்கிகளில் சேமிக்கப்படும்போது ஸ்மார்ட்போனில் ஆன்லைன் வழியாக அவற்றை பயன்படுத்துவது மிகவும் எளிதாகும் என்றும் ஒருவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதை கண்காணிப்பதும் எளிதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபூரண மதுவிலக்கை கருணாநிதி அறிவிக்காதது ஏன் ரூபாய் நோட்டு தடைக்கு மன்மோகன் சிங் கடும் கண்டனம் ரூபாய் நோட்டு தடைக்கு மன்மோகன் சிங் கடும் கண்டனம் ராணுவ வீரர்கள் குறைகளைப் பதிவு செய்ய வாட்ஸ்ஆப் எண் வெளியீடு\nPrevious ’பாகிஸ்தான் ஹீரோக்கள்’ பேனரில், பயங்கரவாதிகள் படங்களுடன் கெஜ்ரிவால் படம்\nNext பாகிஸ்தானிலிருந்து வந்த உளவுப்புறாவை விடுவிக்க கோரிக்கை\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு க���ரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/manal-kayiru-2-review/", "date_download": "2020-10-25T20:22:30Z", "digest": "sha1:27LA4M3FKREQTDP5JGVNAHAQHTOXSX35", "length": 15678, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "மணல் கயிறு 2 திரை விமர்சனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமணல் கயிறு 2 திரை விமர்சனம்\nமணல் கயிறு 2 திரை விமர்சனம்\n1982-ஆம் ஆண்டு விசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம் “மணல் கயிறு’. இப்படத்தை இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றது போல் ‘மணல் கயிறு 2’ படத்தை இயக்கியுள்ளார் மதன் குமார்.\nஇந்தப் படத்தில் எஸ்.வி.சேகரின் மனைவியாக ஜெயஸ்ரீ நடித்திருக்கிறார். எஸ்.வி.சேகரின் மகள் பூர்ணா. பூர்ணா கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்று இருக்கிறார்.\nஎஸ்.வி.சேகர் தன் மகளை சம்மதிக்க வைக்க மாரடைப்பு வந்ததுபோல் நடித்து கடைசி ஆசையாக தன் மகளை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். பூர்ணாவும் வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார். ஆனால் மாப்பிள்ளை இப்படித்தான் இருக்கவேண்டும் என 8 கண்டிஷன் போடுகிறார். பிறகு தன் மகளின் கண்டிஷனுக்கு ஏற்றவாறு மாப்பிள்ளையை தேட ஆரம்பிக்கிறார். இந்த கண்டிஷனைக் கேட்டு தாய் ஜெயஸ்ரீ அதிர்ச்சியடைந்து போய் இதைப் பற்றி விசுவிடம் கூறி தன் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடித் தருமாறு கேட்கிறார்.\nஇந்த கண்டிஷனுக்கெல்லாம் ஒத்துகொண்டது போல் ஹீரோ அஸ்வினை நடிக்கச் சொல்லி, இருவருக்கும் கல்யாணம் செய்துவைக்கிறார் விசு. போகப் போக உண்மைகள் எல்லாம் தெரியவருகிறது. உண்மைகள் எல்லாம் தெரிந்த பிறகு என்ன நடக்கிறது எனபதே இப்படத்தின் கதை.\nமுந்தய படங்களை விட இப்படத்தில் திறமைகளை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் அஸ்வின். டைமிங் காமெடிகளில் அப்பாவையே மிஞ்சிவிடுவார் போல.சண்டை காட்சிகள் , நடனம் என அனைத்தும் சூப்பர்.\nஎஸ்.வி. சேகரின் டைமிங் காமெடி இப்போது வரைக்கும் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது. அதிலும் ஷாம்ஸ், சுவாமிநாதன் கூட்டணியில் இண்டர்வியூ காட்சிகள் செம கலாட்டாக்கள்.. விசுவின் நடிப்பை சொல்லவே தேவையில்லை. மீண்டும் திரைக்கு வந்து ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.\nபூர்ணாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. படத்தில் இவர் இல்லாத சீனே இல்லை. அந்தமாதிரி ஒரு ஸ்கிரிப்ட். நன்றாக நடிக்கும் இவருக்கு ஏன் வாய்ப்புகள் கிடைகலனு தெரியல.\nஇசை தரண் குமார் “அடியே தாங்கமாட்டேனே” மற்றும் “முதல் மழை” பாடல்கள் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. பின்னணியும் காமெடிக்கு பொருத்தமாகவே கொடுத்திருக்கீங்க. ஒளிப்பதிவு கோபி வாழ்த்துகள்.\nஇயக்குனர் மதன் குமார், படத்தில் காட்சிகள் எல்லாம் அருமையாக அமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் எஸ்.வி.சேகர் போட்ட எட்டு கண்டிஷன் போடும் காட்சிகளை வைத்து இப்போதைய மக்களுக்கு கதையை புரிய வைத்திருக்கிறார்.\nமொத்தத்தில் ‘மணல் கயிறு 2’ காமெடிக்கு பஞ்சமே இல்லை, இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.\nஎழுத்தாளர் சங்க தேர்தல்.. இரண்டாயிரம் கோடி மோசடி : டைரக்டர் விக்ரமன் அதிர்ச்சி பேட்டி விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதுகிறார் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் தரப்பு கொடுத்த நெருக்கடியில் திருமணத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா…\nTags: Manal kayiru 2, S.V.Sekar, visu, எஸ்.வி.சேகர். விசு, மணல் கயிறு 2 திரை விமர்சனம்\nPrevious மனிஷா யாதவ் தன் காதலனை மணக்கிறார்\nNext விவாகரத்து கேட்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\n‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…\nநானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் ஒப்பந்தம்….\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/poet-pazhani-bharathi-poem-about-new-india/", "date_download": "2020-10-25T19:30:16Z", "digest": "sha1:K5X2GOTYEVOARXJ5BCQGDT6ZUTM44DIN", "length": 12836, "nlines": 171, "source_domain": "www.patrikai.com", "title": "செத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா : கவிஞர் பழனிபாரதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா : கவிஞர் பழனிபாரதி\nசெத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா : கவிஞர் பழனிபாரதி\n“புதிய இந்தியா” பற்றி பிரபல திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான பழனி பாரதி, முகநூலில் எழுதியிருக்கும் கவிதை வைரலாகி வருகிறது.\nமாநில கல்வி உரிமை பறித்து\nபத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து\nதாய்த்தமிழ்ப்பள்ளி திருவள்ளுவர் சிலை திறப்புவிழா பறை முழக்க வீடியோ இணைப்பு குடும்பப் பிரச்சினையால் தற்கொலை எனக்கூறி உழவர்களைக் கொச்சைப்படுத்துவதா பறை முழக்க வீடியோ இணைப்பு குடும்பப் பிரச்சினையால் தற்கொலை எனக்கூறி உழவர்களைக் கொச்சைப்படுத்துவதா மருத்துவகல்லூரிகள் ஆண்டுக்கு ரூ.2025 கோடி கொள்ளை: தடுக்க சட்டம் மருத்துவகல்லூரிகள் ஆண்டுக்கு ரூ.2025 கோடி கொள்ளை: தடுக்க சட்டம்\nTags: Poet Pazhani Bharathi poem about new india, செத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா : கவிஞர் பழனிபாரதி\nPrevious சுற்றுச் சூழலைக் கெடுக்கும் ரூ. 2 கோடி காரில், நதிகளை இணைக்க பயணிக்கும் ஜக்கி\nNext முதல்வராக எதிர்ப்பு.. பிரதமராக ஆதரவு..: மோடியின் இர(நீ)ட் வேடம்\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு வி��ரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/what-is-the-pmk-status-vc-ravi-kumar-questioned/", "date_download": "2020-10-25T19:57:03Z", "digest": "sha1:FS24UFMVD2IMB3TBAEJ5TZHV6R3YMY74", "length": 17447, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "பா.ம.க. நிலை என்ன?: வி.சி.க. ரவிக்குமார் கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: வி.சி.க. ரவிக்குமார் கேள்வி\n: வி.சி.க. ரவிக்குமார் கேள்வி\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, சமீப காலமாக பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பேசி வருகிறது. துணைவேந்தர் நியமனம், காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றில், நேரடியாக பாரதியஜனதா தலைமையை விமர்சிக்காமல், கண்டனம் தெரிவித்து வருகிறது.\nமேலும், கவர்னரின் நடவடிக்கையையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.\nஇந்நிலையில், பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதா, தொடர்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேணடுகோள் விடுத்துள்ளது.\nகடந்த நாடாளுமன்றம், மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது, பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தல்களை சந்தித்து வந்தது.\nஇந்நிலையில, உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபாட்டாளி மக்கள் கட்சியும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாமக தலைமையில் கடந்த 30ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் 32 விவசாயச் சங்கத் தலைவர்களின் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.\nஅப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் ஏப். 11-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்வதிலும் ஆளுநரின் செயல்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nமேலும், அண்ணா பல்கலைக்கழகத���துக்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, அவரது நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.\nஇதுகுறித்து, பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றும் அறிவித்துள்ளது.\nதொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், கவர்னரின் நடவடிக்கையையும் எதிர்த்து பாமக போராட்டங்களை அறிவித்து வருகிறது.\nஇந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் ராமதாசுக்கு கேள்வி விடுத்துள்ளார்.\nஅதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறதா வெளியேறிவிட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி உள்ளார்.\nமேலும், வெளியேறியதாக பாமக முறையாக அறிவிப்பு ஏதும் செய்ததா என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், இதுவரை வெளியேறவில்லையெனில் காவிரி பிரச்சனையை முன்வைத்து வெளியேறுகிறோம் என இப்போதாவது அறிவிக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே அன்புமணி பேசும்போது, திமுகவும் அதிமுகவும் மக்களை ஏமாற்றுகின்றன. மத்தியில் பாஜவை ஆதரிக்கிறோம். ஆனால் மாநிலத்தில் பாமக தலைமையை ஏற்றுக்கொண்டால் தான் கூட்டணி.\nபாஜ சிறிய கட்சி. பாமக பெரிய கட்சி. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு ஏற்க மறுப்பு தள்ளாடும் தமிழகம்: மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற போதை இளைஞர் காளையை திரும்ப பெறுவதாக மத்தியஅரசு அறிவிப்புக்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு\n: வி.சி.க. ரவிக்குமார் கேள்வி\nPrevious தே.மு.தி.கவினர் தாக்கி 3 பத்திரிகையாளர்கள் காயம் தூண்டிவிட்டதாக பிரேமலதா மீது வழக்கு\nNext மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை: தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம்\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உ���ுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/12/blog-post_7.html", "date_download": "2020-10-25T19:24:34Z", "digest": "sha1:ZHYP7VM365NNOMR6JCSHDTHN3M3XUHUY", "length": 23092, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம் ~ Theebam.com", "raw_content": "\nபட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்\nவிஜய் என்ற சுறாவை மேய்த்துவிட்டு ஒரேயடியாக நெத்திலிக்கு இறங்கியிருக்கிற எஸ்.பி.ராஜ்குமாரின் படம் ‘சுறா பெரிசா, நெத்திலி பெரிசா ‘சுறா ப���ரிசா, நெத்திலி பெரிசா’ என்றெல்லாம் கேள்வி கேட்டு கிர்ர்ர்ர்...ராக தேவையில்லை.\nநெத்தியடியாக இருக்கிறது இந்த நெத்திலி படம் முடிந்து வெளியே வருவதற்குள் முப்பத்திரண்டு பற்களில் மூன்றுக்காவது ‘சுளுக்கு’ நிச்சயம் படம் முடிந்து வெளியே வருவதற்குள் முப்பத்திரண்டு பற்களில் மூன்றுக்காவது ‘சுளுக்கு’ நிச்சயம் உபயம்... சூரி அண்டு கோவை சரளா. வெறும் துணுக்கு தோரணமாக இல்லாமல், படத்தில் செங்கல் சிமென்ட் ஜல்லி கலவையுடன் செமத்தியான ஒரு ஸ்டோரியும் இருப்பது கூடுதல் போனஸ்.\nபழனி டூ பாப்பம்பட்டிக்கு போகிற பஸ் ரூட் அதில் பயணிக்கும் நர்ஸ் ஒருத்தியை லவ் பண்ணுகிறார் டிரைவரான ஹீரோ. அவளோ முறுக்கிக் கொண்டு திரிய, விடாமல் துரத்துகிறது பஸ். ‘காரணத்தை சொல்லு. கம்முன்னு போயிடுறேன் என்று டிரைவர் கேட்க ‘எனக்கு உன்னை புடிக்கல’ என்கிறாள் முகத்திற்கு நேரே. அதற்கப்புறம்தான் தெரிகிறது, அவள் ஏன் காதலை வெறுக்கிறாள் என்று. அவளை கவலைப்பட வைத்த அந்த முடிச்சை அவிழ்த்து இறுதியில் மூன்று முடிச்சை போடுகிறார் ஹீரோ. சுபம்\nஅந்த டிரைவர் விதார்த். அவர் காதலிக்கும் நர்ஸ் மணிஷா யாதவ். ‘இப்ப பாரேன்... பஸ்சை நிறுத்திட்டு ஏதோ ரிப்பேர் ஆன மாதிரி நடிப்பானுங்க. இப்ப பாரேன்... அவனுக்கும் கண்டக்டருக்கும் சண்டை வரும். இப்ப பாரேன்...’ என்று பஸ்சில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்களை ஒரு கேரக்டர் சொல்லிக் கொண்டேயிருக்க, அட ஆமாண்ணே. என்று வியக்கும் போதுதான், ஹீரோயினும் அவள் தோழியும் ஓடி வந்து பஸ் ஏறுகிறார்கள். ‘போலாம் ரைட்’. இப்படி வில்லேஜ் பஸ்சில் வின்ட்டேஜ் கலக்கும் நகைச்சுவைகளை அள்ளி அள்ளி தெளிக்கிறார் எஸ்.பி.ராஜ்குமார். மனுஷன் ஏற்கனவே வடிவேலுவுக்கு ‘டிராக்’ எழுதியவராம். புரிஞ்சுருச்சு புரிஞ்சுருச்சு ஒரு ஜோக் அடங்கி சிரித்து முடிப்பதற்குள் அடுத்ததை அவிழ்த்துவிடுகிறார். தியேட்டரே கந்தர்கோலமாகிறது.\nஅதிலும் கண்டக்டர் சூரி, பஸ்சில் வரும் ஒரு குடும்ப குத்துவிளக்கிடம் போன் நம்பர் வாங்கி தொலைபேச, ‘நீங்க எந்த...’ என்று ஆரம்பித்து ‘அன்னைக்கு போலீஸ் ரைட் வந்தப்ப விட்டுட்டு ஓடினியே அவனா’ என்று ஆரம்பித்து ‘அன்னைக்கு போலீஸ் ரைட் வந்தப்ப விட்டுட்டு ஓடினியே அவனா இவனா’ என்று கேள்வியாய் கேட்கிறது அது. நாலைந்து செல்போன் சகிதம் அது தொழில் ���ெய்கிற லட்சணம் தெரிய.... சூரி முகத்தை பார்க்க வேண்டுமே இவர் ஒருபக்கம் என்றால், விதார்த், சூரி அண்ணன் தம்பிகளின் அருமை அம்மா கோவை சரளா இவர் ஒருபக்கம் என்றால், விதார்த், சூரி அண்ணன் தம்பிகளின் அருமை அம்மா கோவை சரளா எல்லா படத்திலும் ஒரே ஸ்லாங்கில் அவர் பேசினாலும், சிரிக்காமலிருக்க முடிகிறதா என்ன எல்லா படத்திலும் ஒரே ஸ்லாங்கில் அவர் பேசினாலும், சிரிக்காமலிருக்க முடிகிறதா என்ன புரட்டி புரட்டி எடுக்கிறார் கோவை சரளா. அதிலும், தன் கணவன் இளவரசுக்காக பெத்த பசங்களிடமே சரக்கு டம்ளரை நீட்டுகிற ஒரு காட்சி போதும். (ஆமாம்... படம் முழுக்க டாஸ்மாக்கோட பிராண்ட் அம்பாசிடர் மாதிரி எல்லா பேரும் குடிக்கிறாங்களே... ஏன் டைரக்டரே புரட்டி புரட்டி எடுக்கிறார் கோவை சரளா. அதிலும், தன் கணவன் இளவரசுக்காக பெத்த பசங்களிடமே சரக்கு டம்ளரை நீட்டுகிற ஒரு காட்சி போதும். (ஆமாம்... படம் முழுக்க டாஸ்மாக்கோட பிராண்ட் அம்பாசிடர் மாதிரி எல்லா பேரும் குடிக்கிறாங்களே... ஏன் டைரக்டரே\nமணிஷாவுக்கு வீட்டில் கண் தெரியாத அக்கா. அப்பாவும் மர்கயா. வீட்டை எழுதிக் கொடுக்க சொல்லி ரவுடிகள் மிரட்டல். இவ்வளவு சோகத்தையும் வைத்துக் கொண்டு அவர் ஏன் லவ் பண்ண வேண்டும் அதானே... நியாயம்தானே என்றெல்லாம் நம்மை நினைக்க விடுகிறார்கள். சரி... ஆனால் அவரது லோ-ஹிப் ஸாரியும், லோ கட் பிளவுசும், ‘ஐ ஆம் சாரி ’ சொல்ல வைக்கிறதே டைரக்டர் இருந்தாலும் பாவம் போல ஒரு முகத்தை வைத்துக் கொண்டு இதுபோன்ற லாஜிக்குகளை அடித்து உடைக்கிறார் மணிஷா.\nஇந்த படம் விதார்த்தின் மார்க்கெட்டில் ஒரு குளூக்கோஸ் பாட்டிலை ஒரே மூச்சில் ஏற்றுவது உறுதி உறுதி...\nபடத்தில் மற்றுமொரு நல்ல டிரைவரை காண்பிக்கும் போதே புரிந்து விடுகிறது, மணிஷாவின் அக்காவுக்கு இவர்தான் மாப்பிள்ளை என்று. அப்புறமும் நீட்டி முழக்க வேண்டியிருக்கிறது. என்னதான் செய்வார் டைரக்டரும் மணிஷாவின் அக்காவாக நடித்திருக்கிறார் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த ஸ்வேதா. (நான்தான் பாலா படத்தில் விவேக்குக்கு ஜோடியாக வருவாரே, அவரேதான்) ஆனால் இந்த படத்தால் தம்படி பிரயோஜனம் இல்லை அவருக்கு மணிஷாவின் அக்காவாக நடித்திருக்கிறார் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த ஸ்வேதா. (நான்தான் பாலா படத்தில் விவேக்குக்கு ஜோடிய���க வருவாரே, அவரேதான்) ஆனால் இந்த படத்தால் தம்படி பிரயோஜனம் இல்லை அவருக்கு இந்த கேரக்டரை ஒரு துணை நடிகை செய்துவிட்டு போய்விடலாம் ஈஸியாக.\nபொதுவாகவே முத்துக்காளையை பார்த்தால், எரிச்சல் பொத்துக் கொண்டு வரும். அவரையே ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். ஐ யம் க்ரிஷ் என்று கூறிக் கொண்டு கையில் ஒற்றை ரோசாவுடன் அவர் வருகிற காட்சி, நமக்கே சொரேர் என்றால் மணிஷாவுக்கு உட்கார்ந்த இடத்திலேயே ஒரு நாள் கால்ஷீட்டுக்கு மாரடித்திருக்கிறார் டி.பி.கஜேந்திரன். ‘குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் டைட்டிலில் வரும் இமான் அண்ணாச்சி, நிஜமாகவே இந்த ஒரு படத்தில்தான் சிரிக்க வைத்திருக்கிறாரப்பா....\n என்றால், முன்னால் வந்து மாலையை ஏற்றுக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் மூவேந்தர். இசை... தம்பி. இன்னும் கொஞ்சம் மீஜிக்கை தரவா படிச்சுட்டு அப்புறம் வாங்க\nகொடுத்த பணத்துக்கு கோக்கும் பாப்கார்னும் போதும் என்று நினைப்பவர்கள் வேறு தியேட்டருக்கு போங்க. நல்லா சிரிச்சுட்டு நாலு இருமலோட திரும்பணும் என்று நினைப்பவர்கள் மட்டும் பட்டய கௌப்பலாம்.... தைரியமா போங்க\nநிச்சயமாக குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:49 -தமிழ் இணைய இதழ் :கார்த்திகை,2014-எமது ...\nஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்\nபட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்\nவி.என்.மதியழகனின் நூல் ''வாழ்வும் வரலாறும்'' வெளி...\nகுறும்படம் :நெடுந்தீவு முகிலனின் ''பாற்காரன்'' :Video\nஅழகான கன்னங்கள் ஜொலிப்பதற்கு செய்ய வேண்டியவை\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [வல்வெட்டித்துறை]ப...\nஇராமர் பாலம்- உண்மையும் கற்பனையும்\nஇப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்...\nசித்தார்த்தின் ''எனக்குள் ஒருவன்'' டிசம்ப��ில் வெளி...\nஎழுவதும், வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2020/10/02/annachchi/", "date_download": "2020-10-25T20:10:39Z", "digest": "sha1:42C5PLHHBGTTJTTYXVZWCUU5KH26VA2N", "length": 15049, "nlines": 89, "source_domain": "eelamhouse.com", "title": "லெப் கேணல் அண்ணாச்சி | EelamHouse", "raw_content": "\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nலெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )\nவெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nHome / மாவீரர்கள் / மாவீரர் நினைவுகள் / லெப் கேணல் அண்ணாச்சி\nலெப்.கேணல் வரதா / ஆதி\n1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோ��ு சிறியும். ஒருவனாக வந்தான்.பின்னர் விநியோகநடவடிக்கைக்காக லெப். கேணல்.டேவிட் அண்ணாவுடன் சிலமாதங்கள் தீவகப்பகுதியில் கடமையாற்றினார். ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து அதில் மிகவும் தேர்ச்சி பெற்று சிறந்த வீரனாகத் திகழ்ந்தார். பின்னர் ஆகாய கடல் வெளிச் சமரில் பங்கு பற்றி தனது முதலாவது சமரும் நீண்ட நாட்கள் தொடர்ந்த சமரில் சளைக்காமல் போரிட்டான்.தொடர்ந்து கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றபோது கடற்புலிகள் அணியில் தனது பணியைத் தொடர்ந்தவன் கிளாலி கடல் நீரேரியில் மக்கள் போக்குவரத்திற்கான பாதுகாப்புச் சமரின்போது கடற்புலிகளின் தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இரு ஆர்.பி.ஐிக்களைப் படகில் ஒரே தளத்தில் பூட்டி ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தி புதிய ஒரு சாதனையை படைத்த பெருமை அண்ணாச்சியையே சாரும் .படகுச் சாரதியாகவும் சென்று கிளாலிக் கடல் நீரேரிச் சமரில் மிகத் திறமையாகச் செயற்பட்டு தனக்கான ஒரிடத்தைப் பதித்தான்.\nதொடர்ந்து பூநகரிச் சமரில் பங்குபற்றி பாரிய விழுப்புண்ணடைந்தான்.தொடர்ந்து விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு முகாம் மீதான வெற்றிகரத் தாக்குதலிலும் முக்கிய பங்காற்றிய அண்ணாச்சி .அதன் பின் கடற்புலிகளின் பொறியியற் துறையிலும் சிலகாலம் கடமையாற்றியிருந்தான். இவனதுசெயற்பாடுகளை கவனித்த சிறப்புத் தளபதி அவர்கள் இவனை மாவீரரான மேஐர் காமினி /சுதாகர் அவர்களுக்கு உதவியாக கடற்புலிகளின் முதுகெலும்பான படகுகளை தரையில் காவிச் செல்லும் படகுக்காவிகள் (டொக் ) அணியுடன் நின்றான் .படகுகளைத் தேவைக்கேற்ப இடங்களுக்கு தரையால் நகர்த்துவதே இவ்வணியின் பணியாகும் .\nதொடர்ந்து காமினி அவர்களை சிறப்புத் தளபதி அவர்கள் தன்னுடன் அழைத்துச் செல்ல காமினி அவர்களின் இடத்திற்கு அண்ணாச்சி நியமிக்கப்படுகிறான்.\nஅந்த நேரத்தில் தான் யாழ் இடப்பெயர்வும் நடைபெற்றது .அதன் பின் போராட்டத்தை பலப்படுத்துமுகமாக சாலைப் பகுதியில் தொடர்ச்சியாக விநியோகம் நடைபெற அவ் விநியோக நடவடிக்கைக்கு படகுகளை வேகமாக நகர்த்துவது.அப்படகுகளை விநியோகம் முடிந்து அதிகாலை வரும்பொழுது வேகமாக அப்படகுகளை படகுக்காவியில் ஏற்றி உழவு இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பன இடங்களுக்கு நகர்த்தி விமானத்தாக்குதலுக்கு அ��்படகுகள் உள்ளாகாமல் பாதுகாத்த பெருமை அண்ணாச்சியின் அணியையே சாரும். அவ்வளவிற்கு படகுகாவிகளை பராமரித்ததாகும். செம்மலைத் தொகுதி ,வட்டுவாகல் தொகுதி, சாலைத் தொகுதி ,கடற்சண்டை மற்றும் விநிேயோகப் படையணிகளின் படகுகள் நகர்த்துவது மற்றும் படகுக் காவிகள் படகுக்காவிகளை இழுக்கப் பயண்படுத்தப்படும் உழவு இயந்திரங்களுக்கான பொறுப்பாளனாகவும் செயற்பட்ட அண்ணாச்சி சாலை யிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோக நடவடிக்கைக்கும் சென்றுவந்தான் .\nஇரவு விநியோக நடவடிக்கைக்குச் சென்று வந்தாலும் பகலில் படகுக்காவிகளின் வேலைகளை மிகவும் திறம்படச் செய்தான் . இக்காலப்பகுதியில் குறிப்பிட்டளவான இளையபோராளிகளைக் கொடுத்தார் சிறப்புத்தளபதி சூசை அவர்கள். அப்போராளிகளை திறம்பட பயிற்றுவித்த அண்ணாச்சி அப்போராளிகளை தனது சொந்தச் சகோதர்களைப் போல பார்த்துக் கொண்டான்.ஒரு தடவை தலைவர் அவர்களை சந்தித்த பொழுது படகு நகர்த்துவதற்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களிடமே கேட்டு வாங்கிக்கொண்டார்.கடலில் சண்டைபிடிப்பது இலகு ஆனால் படகுக்காவிகளை பராமரிப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும்.அதுவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செய்வதென்பது இலகுவானதல்ல அப்படியிருந்தும் அண்ணாச்சி செயலால் செய்து காட்டினான்.\nநீண்டகடலனுபவம் கொண்ட அண்ணாச்சி விநியோக நடவடிக்கைக்கு படகின் எந்த நிலையாகிலும் சென்று வந்தார்.எந்த வேலையாகிலும் மிகவும் திறம்படச் செய்வதில் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே எத்தனையோ போராளிகளை தனது துறையில் வளர்த்துவிட்ட ஒரு வீரன் சகபோராளிகளை அண்ணாச்சி என்று அழைத்து பண்பாக கதைப்பதிலும் அதுமட்டுமல்லாமல் நகைச்சுவையாக கதைப்பதிலும் அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சியே.01.10.1999.அன்று கப்பலிலிருந்து எரிபொருள் ஏற்றிக்கொண்டு வரும்பொழுது சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் இன்னும் ஒன்பது போராளிகளுடன் வீரச்சாவடைகின்றார்.\nஇவர் வீரச்சாவடைந்தாலும் இவரால் பயிற்றப்பட்ட போராளிகள் இறுதிவரை அப்பணிகளில் நினைத்துப் பார்க்கமுடியாதவாறு மிகத் திறமையாகச் செயற்பட்டனர்.அண்ணாச்சி நினைவாக கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவினால் கட்டப்பட்டபடகு”அண்ணாச்சி”என்ற அவரின் பெயருடன் நீண்டகாலம் விநியோக நடவடி���்கையில் ஈடுபடுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஅவருக்கும் அவருடன் வீரச் சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் இந்நாளில் எமது வீரவணக்கத்தினை செலுத்துவோம்.\nPrevious கப்டன் அக்காச்சி அண்ணன்\nNext வெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nமாவீரர் நிசாம் / சேரன்\nகடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகப் போராடி 2009 மே18 இற்கு பிறகு மௌனிக்கப்பட்ட எமது ஆயுதப் போராட்ட வரலாறு அளப்பரிய ...\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naalai.com/2016/08/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-25T19:42:25Z", "digest": "sha1:VZPLKHCNNWQWBZTNZGZXWV63F2CBGO35", "length": 14337, "nlines": 134, "source_domain": "www.naalai.com", "title": "முன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது! - \"நாளை\"", "raw_content": "\nYou Are Here: Home → 2016 → August → 30 → முன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது\nமுன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது\nகிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே இவ்வாறு கைது செய்யப்ப ட்டுள்ளார்.\nஇன்று பிற்பகல் மூன்று மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் குறித்த முன்னாள் போராளியை ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விலங்கிட்டு கைது செய்து சென்றுள்ளனர்.\n என்று எவரு க்கும் தெரியாது. கைது செய்தவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.\nசம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் வழங்கியதனையடுத்து உறவி னர்கள் உடனடியாக கிளிநொச்சி இரனைமடுவில் அமைந்துள்ள பிராந்திய பிரதி பொலி ஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.\nஅங்கு அவர்களை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு செல்��ுமாறு கூறியுள்ளளனர். இதனையடுத்து உறவினர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சென்று போது அங்கும் குறித்த முன்னாள் போராளியை கைது செய்தது யார் என தங்களுக்கு தெரியாது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை உறவினர்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரிக்குமாறும், சில வேளை வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.\nஒருவரை கைதுசெய்யும் போது அவர் வாழும் பிரதேசத்திற்குரிய பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும் யாரை என்ன காரணத்திற்காக கைது செய்கின்றோம் எங்கு கொண்டு செல்லப் போகின்றோம் என்று அல்லது கைது செய்யப்படுகின்றவரின் உறவினருக்கு தாங்கள் யார் என்தனையும் எதற்காக கைது செய்கின்றோம் என்பதனையும் தெரிவித்து எழுத்து மூலம் அறிவித்திருக்க வேண்டும்\nஆனால் அவ்வாறான எவ்வித நடைமுறைகளும் இன்றி இக் கைது மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இக் கைது சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை\nகனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை\nபிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை\nகனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை\nபிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nஅமெரிக்க தூதுவர் பேட்டிக்கு சீனத் தூதரகம் எதிர்ப்பு\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை குறித்து ஹெகலிய ரம்புக்வெல\nமுன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குமுறுகிறார் \nகுற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் \nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 5 இல்\nசுவிசில் நான் கடந்தவை – 3\nTORONTO தமிழர் தெரு விழா\nசுவிசில் நான் கடந்தவை – 2\nசுவிசில் நான் கடந்தவை – 1\nமொழியுரிமைப் போராட்டத்தில் இடம்பெற்ற வழக்கும், தாக்கமும்\nமேயர் ரொறியின் அலுவலகத்தில் யாழ் நகர மேயர் ஆர்னோல்ட் \nகரி பல்கலாச்சார,பாரம்பரிய அமைச்சின் செயலாளரானார்\n”ட்ரம்பின்” ஜெருசெலெம் தலைநகரப் பிரகடனம்\n”ரூபவாகினி” பொங்கல் விழா நிகழ்வில் ஊடகமாகக் கலந்து கொள்ளாது\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி\nசிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்-வடக்கு சுகாதார அமைச்சர் யாழில் சந்திப்பு\nதமிழ் மூதாட்டி காமாட்சிப்பிள்ளை ஸ்காபுரோவில் அகால மரணம் \nநடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க கோடைகால ஒன்றுகூடல்\n‘ஸ்காபுரோ – றூஜ்பார்க்’ தொகுதிக்கான ”என்.டி.பி” கிளை திறப்பு\nபெண்கள் பிரச்சினைகள் மீதான விவாதம்\nசீன நாணயத்தின் மதிப்பு குறைந்தது\nசமஷ்டிக் கோரிக்கையும் பிரமதர் ரணிலும்\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகூட்டமைப்பின் பேச்சாளர் இன்று தேர்ந்தெடுக்கப்படவில்லை\nகனடிய தமிழர் பேரவையின் முயற்சியால் தென்னமரவடி பண்ணை\nபிளாஸ்டிக் ஸ்ரோ,மளிகைப் பைகள் 2021 இல் கனடிய அரசால் தடை\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nகொரனாவால் 2021 இல்15 கோடி மக்கள் வறுமையில்\nகடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடிவருகிறது.…\nதமிழர் தலைவிதியும் 13 ம் திருத்தமும்\nஅமீரலி,மேர்டொக்பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா சகுனம் பார்த்து, அதிஷ்டத்தை நம்பி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு சமூகத்தில், அப்பாவியான இலக்கம் 13…\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா\nதமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா – புருஜோத்தமன் தங்கமயில் – தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு…\nபொன்னுத்துரை விவேகானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விவேகானந்தன் அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று…\nதிருமதி கமலாதேவி நடராசா – மரண அறிவித்தல்\nஅப்புத்துரை கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nபிறப்பு: September 02 1945 இறப்பு: November 21 2015 யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2020-10-25T20:11:08Z", "digest": "sha1:Z5D36NKT3NSXUV5U5OJJ4ELVMV7RF5PT", "length": 7050, "nlines": 56, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "பரவை முனியம்மா பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை! மிரண்டு போன பிரபலங்கள் – உண்மை சம்பவம்! – Today Tamil Beautytips", "raw_content": "\nபரவை முனியம்மா பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை மிரண்டு போன பிரபலங்கள் – உண்மை சம்பவம்\nபரவை முனியம்மா பாட்டி காலமாகிவிட்டார் என்ற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை சினிமாவில் அடையாளப்படுத்தியது சிங்கம் போலே நடந்து வரான் செல்லப்பேராண்டி என வந்த தூள் பட பாடல் தான்.\nவிக்ரம், ஜோதிகா, ரீமே ஷென், விவேக் ஆகியோர் நடித்த இப்படத்தில் பரவை முனியம்மா பாட்டி நடித்து பாடியிருந்தார். இப்படத்தில் 6 பாடல்களை கவிஞர் அறிவு மதி எழுத பாடல்களை யாரை பாடவைப்பது என இசையமைப்பாளர் வித்யா சாகருடன் நடந்ததாம்.\nஒரு முறை பயணத்தின் போது பரவை முனியம்மாவின் குரலை கேட்டேன். அவரை சிங்கம் பாடலை பாட வைக்கலாம் என முடிவு செய்துவிட்டார்களாம்.\nபின் ரெக்கார்டிங் அழைத்து வந்த போது உடன் சங்கர் மகாதேவன், சுஜாதா ஆசை ஆசை இப்பொழுது பாடல் எழுதப்பட்ட தாளை பார்த்து 4 டேக் எடுத்து பாடி முடித்தார்களாம்.\nபின் பரவை முனியம்மாவிடம் இது தான் உங்க பாட்டு, மூன்று முறை பார்த்து பாடி வாசித்துக்கொள்ளுங்கள் என அறிவு மதி கூறினாராம்.\nஆனால் முனியம்மா எனக்கு படிக்க தெரியாது, ஒரு தடவை வாசித்துக்காட்டி மெட்டு போடுங்க,அப்படியே நான் மனசுல உள்வாங்கி பாடிருவேன் என கூறினாராம்.\nபின் மதிய உணவு வேளை முடிந்த பின் ரெக்கார்டிங்கை வித்யாசாகர் ஆரம்பிக்க பாடலை மனப்பாடமாக ஒரே டேக்கில் பாடி அசத்த அனைவரும் அசந்துப்போனார்களாம்.\nஇது தான் பரவை முனியம்மா பாட்டியில் தனித்திறமை.\nகொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு செய்தது ஏன்..\nநெஞ்சில் பாய்ந்த சுழிக்கி; போராடி மீட்ட மருத்துவர்கள் -எலியை விரட்ட சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்\nகட்டிய காதல் கணவனை விட்டு கொடுக்குமாறு கெஞ்சிய மனைவி. தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள பெரும் பரபரப்பு\nஆசையை எத்தனை நாள் தான் அடக்குறது: துணிந்துவிட்ட ஆர்யா\nகையை அறுத்துக் கொண்ட நடிகை விஜயலட்சுமி.. கணவர் படும் அவஸ்த்தை..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t53801-topic", "date_download": "2020-10-25T18:52:29Z", "digest": "sha1:KMIOOKIQ5BZELK7CXLJWRAGIRJLDFNB3", "length": 17004, "nlines": 123, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்க���்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு\nபோட்டோஷாப்பில் நாம் செய்யக்கூடிய அனைத்துப்பணிகளையும் இந்த சாப்ட்வேர் மூலம் நாம் சுலபமாக முடிக்கலாம்.இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் கலர் பிக்கர்.டூப்ளிகேட் புகைப்படம் கண்டுபிடித்தல்.இமேஜ் கன்வர்டர்.இமேஜ் கிராப்பர்.ஸ்கரின் கேப்ஷர் என 14 வகையான ஆப்ஷன்கள் பயன்படுத்தலாம்..\nமேலும் இமேஜின் டேடா யூஆர்எல் முகவரியையும் நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஇந்த சாப்ட்வேர் Gif.Jpg.png.ico.dcx.tiff.tga.psd.bmp.ps.pdf. போன்ற இமேஜ் பார்மெட்டுக்களை ஆதரிக்கின்றது;. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nபுகைப்படங்களை அதனுடைய ரெசுலேஷன் படியும்.அளவினை பயன்படுத்தியும்.எடுக்கப்பட்ட தேதியை கொண்டும் பிரிக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nபுகைப்படங்கள் நாம் எடுக்கும் சமயம் தலைகீழாகவும்.வலதுபுறம் இடதுபுறம்சா ய்ந்தும் இருக்கும் .அவ்வாறான புகைப்படங்களை அனைத்தையும் ஒரே மாதிரியாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nசின்ன சாபட்வேரில் நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். பயன்படுததிப்பாருங்கள்.\nTamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/R.K.Nagar-Money-Distribution", "date_download": "2020-10-25T20:21:12Z", "digest": "sha1:7LNJ24LJXYRVFRPEAVFYVSOZEJMRONQK", "length": 22591, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "R.K.Nagar Money Distribution News in Tamil, Latest R.K.Nagar Money Distribution News in Tamil, News of R.K.Nagar Money Distribution in Tamil, Current R.K.Nagar Money Distribution news in Tamil", "raw_content": "\nஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா செய்திகள்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்- சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கில் டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்- சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கில் டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் டிஜிபி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா: சி.பி.ஐ. விசாரணை கேட்ட தி.மு.க. மனு ஏற்பு\nஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக சி.பிஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மருதுகணேஷ் அளித்த மனுவை கோர்ட் ஏற்றுக் கொண்டது.\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பட்டியலை வருமானவரித்துறை வெளியிடவில்லை- ஐகோர்ட்டில் பதில் மனுவில் தகவல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #RKNagarByelection #MadrasHC\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar\nஎன் வீட்டிலோ உறவினர்கள் வீட்டிலோ சட்ட விரோதமாக பணம் கைப்பற்றப்படவில்லை - விஜயபாஸ்கர் விளக்கம்\nஎன் வீட்டிலோ உறவினர்கள் வீட்டிலோ சோதனை நடத்திய போது, சட்ட விரோதமாக எந்த பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். #Incometax #MinisterVijayabaskar\nசெப்டம்பர் 02, 2018 13:20\nஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா: தேர்தல் கமிஷன்-தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல்\nஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. #RKNagar #RKNagarelection\nடிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nடிடிவி தினகரன் அணி வரும் தேர்தலில் குக்கர் சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TTVDhinakaran #CookerSymbol\nஆர்.கே.நகர் தேர்தல்- தினகர��் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு\nஆர்.கே.நகர் தொகுதி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக இளங்கோவன் என்பவர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். #KamalHaasan #TTVDhinakaran\nஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்: சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்\nஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். #TTVDhinakaran #RKNagar\nஆர்.கே நகர் வாக்காளர்களை 2, 3-ந்தேதிகளில் சந்தித்து டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவிக்கிறார்\nஇடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் ஆர்.கே நகர் தொகுதி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.\nசசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன், விரைவில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் - தினகரன் பேட்டி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், சசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன். விரைவில் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என தெரிவித்துள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: முன்னிலையில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன்\nசென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் 412 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் முன்னிலை பெற்றுள்ளார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது\nசென்னை ஆர்.கே நகருக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது.\nஆர்.கே.நகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நாளை ஓட்டு எண்ணிக���கை\nஆர்.கே.நகர் தொகுதியில் நாளை பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.\nஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: அமைச்சர் உதயகுமார்\nஆர்.கே. நகர் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் உதயகுமார் கூறினார்.\nபணம் தருவதாக கடன் சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கவில்லை: டி.டி.வி.தினகரன் பேட்டி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தினகரன் கூறினார்.\nநாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை: ராணிமேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு\nஆர்.கே.நகர் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் மெரினா கடற்கரையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது.\nஆர்.கே.நகரில் அநீதியை வென்று தி.மு.க. வெல்லும்: வைகோ பேட்டி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அநீதியை வென்று தி.மு.க. வெல்லும் என்று வைகோ கூறினார்.\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன�� இருப்பதாக டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-264-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-25000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81.html", "date_download": "2020-10-25T18:42:44Z", "digest": "sha1:XJB7PH736UDCOGBWFJP2XGREXP4STDYL", "length": 10471, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூரியன் 25000 ரூபா.......சூரியன் நேயர்களிற்கு சூரியன் வழங்கிய அன்புப் பரிசு on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியன் 25000 ரூபா.......சூரியன் நேயர்களிற்கு சூரியன் வழங்கிய அன்புப் பரிசு\nசூரியன் 25000 ரூபா.......சூரியன் நேயர்களிற்கு சூரியன் வழங்கிய அன்புப் பரிசு\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nமகா சிவாத்திரி தினத்தில் சூரியன் வழங்கிய விடேச நேரலை - படங்கள்\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம்- மல்வத்தை\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nஇரத்தினபுரியில் உங்கள் ஊரில் சூரியன்\nமலையக மண்ணில் சூரியன் அசத்திய தீபாவளி இசைக் கொண்டாட்டம்\nஉங்கள் ஊரில் சூரியன் அம்பாறை மாவட்டம் மந்தானை\nSooriyan FM Love Train - சூரியன் காதல் தொடருந்து கண்கவரும் புகைப்படங்கள் - பகுதி - 02\nமன்னாரில் உங்கள் ஊரில் சூரியன்\n - மலையகத்தில் சூரியனின் வலம்புரிக் குழுவினர்\nஉங்கள் ஊரில் சூரியன் கொண்டாட்டம்\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஇங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவ���் - திடுக்கிடும் காரணம் இதோ...\nஅதிஷ்டம் இருந்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் பிளே-ஆஃப்ஸ் செல்லலாம் போட்டிகளை கணக்கு போடும் ரசிகர்கள் .\nசூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.\nசிம்பு பட சூப்பர் அப்டேட் #Simbu #VenkatPrabhu\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி #SriLanka #Covid_19 #LK\nபத்து லட்சம் பேரை நெருங்க காத்திருக்கும் கொரோனா-பிரான்சில்\nகணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஎனக்கு அழகே சிரிப்புதான் - நடிகை அனுபமா.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா...\n14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-25T20:26:08Z", "digest": "sha1:TTZNY4NNUO2T42WBKBSLTMGN5UTBYM6F", "length": 7688, "nlines": 43, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "ஆஸ்கார் வைல்டு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஆஸ்கார் வைல்டு (Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார்.\nதானாக இருந்து, தனக்கு உண்மையாய் நடந்து, தன்னிடம் பரிபூரண நம்பிக்கை கொண்டவ���ே உண்மையான கலைஞன்.\nஉலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்குச் செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடியது. - (1895)[1]\nஎன் காலத்தின் கலைக்கும் ஓர் வளர்ச்சிச் சின்னமாக நான் இருந்தேன். காளைப் பருவத்தில் இதை நான் உணர்ந்து, என் முதிய பருவத்திலும் இதை நன்றாய் அறியும்படி கட்டாயம் நிகழ்ந்தது. தன் வாழ்நாளில் உயர்ந்த நிலையில் என்னப்போல் வாழ்ந்து உண்மைகளை அறிந்தவர்கள் மிகச்சிலரே இருக்கக்கூடும்.[2]\nசாதாரண சிறையில், சாதாரண கைதியாக நான் அடைந்த நிலையைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டியதேயில்லே. இது எனக்கு ஏற்பட்ட தண்டனையே. தண்டனையைப் பற்றி வெட்கப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது என்னுடைய வாழ்க்கையில், நான் செய்யாத குற்றத்திற்காகவும் தண்டித்திருக்கிறார்கள். செய்த குற்றத்திற்காகவும் தண்டித்துமிருக்கிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில், நான் செய்த குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலும் வந்திருக்கிறேன். [2]\nநானே என்னைக் கெடுத்துக் கொண்டதாகத்தான் சொல்லவேண்டும். எந்த நிலையிலுள்ளவனும், பெரிய பதவியிலிருந்தாலும் சரி, சிறுபதவியிலிருந்தாலும் சரி, தன் செய்கையினலேதான் கெட்ட நிலையை அடைய முடியும். இந்த உண்மையைச் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் சரி, நான் சொல்லுவதும் உண்மையே. இந்த நிமிடத்தில் மற்றவர்கள் இதை ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். நான் இரக்கமற்று இந்தக் குற்றத்தை என் தலையிலே சுமத்திக் கொள்ளுகிறேன். உலகம் எனக்குக் கெடுதல் செய்திருந்த போதிலும், நான் எனக்கு செய்து கொண்ட கெடுதல் அதைவிடக் கொடிது.[3]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ 2.0 2.1 சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2020, 02:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/tag/june-11-today-tamil-tv-movies-list/", "date_download": "2020-10-25T19:56:15Z", "digest": "sha1:TXSLIXLTTIDQHX6ZWDQ4I5YGT4V5IKXK", "length": 4408, "nlines": 70, "source_domain": "technicalunbox.com", "title": "June 11 today tamil tv movies list – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஜூன் 11 வியாழக்கிழமை தமிழ் டிவி திரைப்படங்கள்\nசன் டிவி 9.30 AM கண்ணெதிரே தோன்றினாள் 3.00 PM மலபார் போலீஸ் 9.30 PM ஊமை விழிகள் கே டிவி 700 AM சகாதேவன் மகாதே\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/kantheriyaatha-isaigan", "date_download": "2020-10-25T19:17:24Z", "digest": "sha1:QKYNO56AOUFAQ2WNCQ4TTB7ASYCZ7X6X", "length": 7367, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "கண்தெரியாத இசைஞன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » கண்தெரியாத இசைஞன்\nபிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய உதவியது. சிறுவனாகையில், அவனது சூழலின் எல்லா திசைகளிலிருந்தும் வெவ்வேறு வகைப்பட்ட ஓசைகள் அவனத�� காதுகளை வந்தடைந்தபடியே இருந்தன.\nஅம்மாதிரியான ஒலிக்குப்பைகளுள் ஒன்றாக அவனிடம் வந்து சேர்கிறது ஒரு நாட்டுப்புறத்தவனின் குழலிசை. மாலை வேளைகளில் அவனுக்குள் நிரம்பும் அந்த இனிய லயம் அவனை இசையின் திசையில் இட்டுச்செல்கிறது.\nஅவன் சுய அனுபவங்களாக எதிர்கொள்ளும் நேசம், அழுகை, ஆற்றாமை, கடுமை, துயரம், மகிழ்வு, நம்பிக்கையின்மை, பயம் யாவற்றையும் இசையாக்குகிறான்.\nவிளாதீமிர் கொரலேன்கோ ‘கண்தெரியாத இசைஞன்’ என்னும் இந்த நாவலை கவித்துவம் மற்றும் உளவியல் நுட்பம் இவற்றால் உன்னத கலைப்படைப்பாகத் தந்துள்ளார்.\nசிந்தன் புக்ஸ்நாவல்விளாதீமிர் கொரலேன்கோVladimir Korolenko\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/jan/08/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3073193.html", "date_download": "2020-10-25T19:03:37Z", "digest": "sha1:TLB2Q4SCP6JX2BNT6XVDWIX22A3JSA5P", "length": 7679, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மம்மூட்டி நடித்துள்ள ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: டிரெய்லர் வெளியீடு\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமம்மூட்டி நடித்துள்ள ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: டிரெய்லர் வெளியீடு\nஆந்திர பிரதேசத்தின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்கிற திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜசேகர ரெட்டி வேடத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். யாத்ரா-வை இயக்கியுள்ளவர், மஹி ராகவ்.\nதெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 8 அன்று இந்தப் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப���படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/42/", "date_download": "2020-10-25T20:16:03Z", "digest": "sha1:XYIDYW7PGYXZWZGWNN25BQ2U4HWIMVAI", "length": 16082, "nlines": 124, "source_domain": "www.jw.org", "title": "எசேக்கியேல் 42 | ஆன்லைன் பைபிள் | புதிய உலக மொழிபெயர்ப்பு", "raw_content": "\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nமொழியை தேர்ந்தெடுங்கள் தமிழ் உள்நுழைக (opens new window)\nஆன்லைன் லைப்ரரி (opens new window)\nஅலுவலகங்கள் & சுற்றிப் பார்க்க\nஇயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\n42 அதன்பின், அவர் என்னை வடக்கிலிருந்த வெளிப்பிரகாரத்துக்குக் கொண்டுபோனார்.+ அங்கிருந்து, திறந்தவெளிப் பகுதிக்குப் பக்கத்திலும் அதை ஒட்டியிருந்த கட்டிடத்தின்+ வடக்கிலும் இருந்த சாப்பாட்டு அறைகளுக்கு என்னைக் கொண்டுபோனார்.+ 2 அவற்றின் வடக்கு நுழைவாசல் 100 முழ* நீளத்திலும் 50 முழ அகலத்திலும் இருந்தது. 3 அவை உட்பிரகாரத்தில் 20 முழ அகலத்தில் இருந்த காலியான பகுதிக்கும் வெளிப்பிரகாரத்தின் தளத்துக்கும் இடையில் இருந்தன.+ அவற்றின் நடைக்கூடங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி இருந்தன. அவை மூன்று அடுக்குகளிலும் இருந்தன. 4 சாப்பாட்டு அறைகளுக்கு முன்னால் உட்புற நடைபாதை ஒன்று இருந்தது.+ அதன் அகலம் 10 முழமாக இருந்தது, நீளம் 100 முழமாக இருந்தது.* அவற்றின் நுழைவாசல்கள் வடக்குப் பக்கமாக இருந்தன. 5 நடு அடுக்கிலும் கீழ் அடுக்கிலும் இருந்த சாப்பாட்டு அறைகளைவிட மேல் அடுக்கிலிருந்த சாப்பாட்டு அறைகள் சின்னதாக இருந்தன. ஏனென்றால், நடைக்கூடங்கள் அதிக இடத்தை எடுத்துக்கொண்டன. 6 அவை மூன்று அடுக்குகளாக இருந்தன. ஆனால், பிரகாரங்களில் இருந்தது போல அங்கே தூண்கள் இல்லை. அதனால்தான் கீழ் அடுக்கையும் நடு அடுக்கையும்விட மேல் அடுக்கின் அறைகள் சின்னதாக இருந்தன. 7 வெளிப்பிரகாரத்தை ஒட்டிய சாப்பாட்டு அறைகளுக்குப் பக்கத்தில், அதாவது மற்ற சாப்பாட்டு அறைகளுக்கு எதிரில், ஒரு கற்சுவர் இருந்தது. அதன் நீளம் 50 முழமாக இருந்தது. 8 வெளிப்பிரகாரத்தை ஒட்டிய சாப்பாட்டு அறைகளின் மொத்த நீளம் 50 முழமாக இருந்தது. ஆனால், ஆலயத்தின் பக்கமாக இருந்த சாப்பாட்டு அறைகளின் மொத்த நீளம் 100 முழமாக இருந்தது. 9 சாப்பாட்டு அறைகளுக்குக் கிழக்குப் பக்கத்தில் ஒரு நுழைவாசல் இருந்தது. அது வெளிப்பிரகாரத்திலிருந்து சாப்பாட்டு அறைகளுக்குப் போவதற்கான வாசலாக இருந்தது. 10 கிழக்கே, காலியான இடத்துக்கும் கட்டிடத்துக்கும் பக்கத்தில் இருந்த பிரகாரத்தின் கற்சுவருக்கு உள்ளேயும் சாப்பாட்டு அறைகள் இருந்தன.+ 11 அவற்றுக்குமுன், வடக்கிலிருந்த சாப்பாட்டு அறைகளுக்கு இருந்தது போலவே ஒரு நடைபாதை இருந்தது.+ அவை ஒரே நீளத்திலும் அகலத்திலும் இருந்தன. அவற்றின் வாசல்களும் கட்டமைப்பும் ஒரேபோல் இருந்தன. அவற்றின் நுழைவாசல்கள், 12 தெற்கில் இருந்த சாப்பாட்டு அறைகளின் நுழைவாசல்களைப் போலவே இருந்தன. நடைபாதை தொடங்கிய இடத்தில், கிழக்கிலிருந்த கற்சுவருக்கு முன்னால் ஒரு நுழைவாசல் இருந்தது.+ 13 அவர் என்னிடம், “வடக்கிலும் தெற்கிலும் இருக்கிற திறந்தவெளிப் பகுதிகளுக்குப் பக்கத்திலுள்ள சாப்பாட்டு அறைகள்+ பரிசுத்தமானவை. அங்கேதான் யெகோவாவின் சன்னிதியில் வேலை செய்கிற குருமார்கள் மகா பரிசுத்த பலிகளைச் சாப்பிட வேண்டும்.+ அங்கேதான் மகா பரிசுத்தமான பலிகளையும், உணவுக் காணிக்கைகளையும், பாவப் பரிகாரப் பலிகளையும், குற்ற நிவாரண பலிகளையும் அவர்கள் வைக்க வேண்டும். ஏனென்றால், அந்த இடம் பரிசுத்தமான இடம்.+ 14 பரிசுத்த இடத்துக்குள் போகிற குருமார்கள் பரிசுத்த சேவைக்கான உடைகளைக் கழற்றி வைத்த பின்புதான் வெளிப்பிரகாரத்துக்கு வர வேண்டும்.+ ஏனென்றால், அந்த உடைகள் பரிசுத்தமானவை. ஜனங்கள் இருக்கும் பிரகாரத்துக்கு வரும்போது குருமார்கள் வேறு உடைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார். 15 ஆலயத்துக்கு உள்ளே இருந்த பகுதிகளை அவர் அளந்து முடித்த பின்பு கிழக்கு நுழ���வாசல் வழியாக என்னை வெளியே கூட்டிக்கொண்டு வந்து,+ அந்த முழு வளாகத்தையும் அளந்தார். 16 அளவுகோலினால்* அவர் கிழக்குப் பக்கத்தை அளந்தார். அது ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம்வரை 500 அளவுகோல் நீளமாக இருந்தது. 17 அவர் வடக்குப் பக்கத்தை அளந்தபோது, அது 500 அளவுகோல் நீளமாக இருந்தது. 18 அவர் தெற்குப் பக்கத்தை அளந்தபோது, அது 500 அளவுகோல் நீளமாக இருந்தது. 19 பின்பு, மேற்குப் பக்கத்துக்குப் போய் அதை அளந்தார். அது 500 அளவுகோல் நீளமாக இருந்தது. 20 இப்படி, வளாகத்தின் நான்கு பக்கங்களையும் அளந்தார். பரிசுத்தமான இடத்தையும் பொது உபயோகத்துக்கான இடத்தையும் பிரிப்பதற்காக+ அதைச் சுற்றிலும் ஒரு சுவர் இருந்தது.+ அதன் நீளம் 500 அளவுகோலாகவும் அகலம் 500 அளவுகோலாகவும் இருந்தது.+\n^ இது பெரிய முழத்தைக் குறிக்கிறது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.\n^ கிரேக்க செப்டுவஜன்ட் பிரதியின்படி, “நீளம் 100 முழமாக இருந்தது.” எபிரெயப் பிரதியின்படி, “ஒரு முழ பாதை இருந்தது.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.\n^ இணைப்பு B14-ஐப் பாருங்கள்.\nஅனுப்பு அனுப்பு பைபிள் புத்தகங்கள்\nபரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)\nசைகை மொழி மட்டும் காட்டு Website Available டவுன்லோடு செய்ய மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/andhra-recipes/andhra-sweet-recipes/besan-ka-meetha/", "date_download": "2020-10-25T19:05:21Z", "digest": "sha1:P6ARUB73FLKSMYPKXD6A5557AOSZXJAA", "length": 7579, "nlines": 126, "source_domain": "www.lekhafoods.com", "title": "கடலைமாவு இனிப்பு", "raw_content": "\nஇனிப்பு இல்லாத கோவா 1 கப்\nவாணலியில் நெய் ஊற்றி, கடலைமாவை லேஸாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nகிஸ்மிஸ்ஸை சிறிதளவு தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து, எடுத்துக் கொள்ளவும்.\nமுந்திரிப்பருப்பை மிகவும் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\n600 மில்லி லிட்டர் தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, சற்று கெட்டியான பாகு பதம் வந்ததும் கடலைமாவு மற்றும் கோவா (நெய்யோடு) சேர்த்து தொடர்ந்து கிளறவும்.\nபாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாத பக்குவத்தில் வந்ததும் நெய் தடவிய தட்டில் போட்டு பரப்பி, கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பை சேர்க்கவும்.\nஆறியதும் சதுர துண்டுகளாக நறுக்கி எடுத்து இனிப்பு பலகாரமாக பரிமாறவும்.\nகோடி குரா (கோழி குழம்பு)\nசர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/149743/", "date_download": "2020-10-25T20:26:56Z", "digest": "sha1:TBA3U4N2OT4NB4NPT7YJTFDN52EOG43E", "length": 7515, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "கர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகர்ப்பிணி பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்\nகர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகொழும்பு கோட்டை மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ள அந்தப் பெண் கம்பாஹாவை சேர்ந்தனர்.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களை அடையாளம் காண மருத்துவமனையில் சிறப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவரை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததாகவும், சிகிச்சைக்காக அவர் முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nஇன்று இதுவரை 348 பேருக்கு தொற்று\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66342/Powerful-Photo-of-Sania-Mirza-with-Son-and-Tennis-Racket-During-Fed-Cup-is", "date_download": "2020-10-25T20:28:48Z", "digest": "sha1:75Q2WASSPTVNY52YBBXPYOEQWM6CSOCC", "length": 9127, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இடுப்���ில் மகன்; ஒரு கையில் டென்னிஸ் பேட்”; நெட்டிசன்ஸ் பாராட்டை பெற்ற சானியா..! | Powerful Photo of Sania Mirza with Son and Tennis Racket During Fed Cup is Breaking Internet | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“இடுப்பில் மகன்; ஒரு கையில் டென்னிஸ் பேட்”; நெட்டிசன்ஸ் பாராட்டை பெற்ற சானியா..\nஃபெட் கோப்பைக்கான தொடரில் சானியா மிர்சா பங்கேற்பதற்கு முன்னர் வெளியான புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் என பெயர் வைத்தனர். குழந்தைபேறுக்கு பின் சானியா மிர்சா கடந்த 2 ஆண் டுகளாக ஓய்வில் இருந்தார்.\nஇந்த இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கடந்த 8-ஆம் தேதி ஃபெட் கோப்பைக்கான தொடரில் சானியா மிர்சா பங்கேற்றார். ஆட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக சானியா மிர்சா தனது மகன் இஷானுடன் ஆடுகளத்திற்கு வந்தார். அப்போது இடுப்பில் இஷானையும் வலது கையில் டென்னிஸ் பேட்டையும் வைத்திருந்தார்.\n“உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வருவதை தவிருங்கள்”- கோயில் நிர்வாகங்கள் வேண்டுகோள்..\nடிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் ஆன போலீஸ்: குவியும் பட வாய்ப்புகள்..\nஇது மட்டுமல்லாமல் இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் “ எனது வாழ்கை இந்தப் புகைப்படத்தில் உள்ளது. எனக்கு வேறு வழியில்லை. இஷான் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி எதை செய்தாலும், என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட வைக்கிறான்.” என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் போட்டியில் சானியா மிர்சா இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“ரஜினி நல்ல மனிதர்; மாற்றம் நிகழப்போவது உறுதி\" -மாற்றுக் கூட்டணிக்கு வித்திடுகிறதா தேமுதிக\nஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றம் \nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ரஜினி நல்ல மனிதர்; மாற்றம் நிகழப்போவது உறுதி\" -மாற்றுக் கூட்டணிக்கு வித்திடுகிறதா தேமுதிக\nஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/salem-eureka-forbes-limited-recruitment-2020/", "date_download": "2020-10-25T18:45:16Z", "digest": "sha1:YLJZADGB3LMQMLGIZU2HFIRPVHTHHLXN", "length": 5277, "nlines": 56, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "SSLC படித்திருந்தால் Sales Executive பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!", "raw_content": "\nSSLC படித்திருந்தால் Sales Executive பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nசேலம் Eureka Forbes Limited தனியார் நிறுவனத்தில் Sales Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு SSLC படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Sales Executive பணிக்கு 20 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு SSLC படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 19 வயது முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Sales Executive பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்ட��ம்.\nமாதம் Rs.25,000/- வரை சம்பளம் டிகிரி படித்திருந்தால் வேலை நிச்சயம்\n10th படித்தவர்களுக்கு மாதம் Rs.25,000/- வரை சம்பளம்\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-25T19:09:59Z", "digest": "sha1:KAXE6RVE4ZGEMSTZUPRE3ZBFKS2YRTYM", "length": 10512, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆவின் பெண் பணியாளர்கள்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 26 2020\nSearch - ஆவின் பெண் பணியாளர்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள்; துலாம் ராசி அன்பர்களே ஆரோக்கியத்தில் கவனம்; கோபம் வேண்டாம்; நிதானம்...\nகுருப்பெயர்ச்சி பலன்கள்; சிம்ம ராசி அன்பர்களே மகாசக்தி யோகம்; மகாலக்ஷ்மி யோகம்; கடன்...\nபண்டிகைகளை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கொண்டாடுங்கள்;உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள்: மனதின் குரல் நிகழ்ச்சியில்...\nகரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்த செவிலியர் மகளுக்கு அரசுப்பணி: 4 வாரத்தில் அரசு முடிவெடுக்க...\nவிவாதம்: என்று தணியும் பெண்களின் அரசியல் தாகம்\nநீதி கிடைக்கப் போராடுவேன்: உ.பி.யைப் போல் குற்றச்சாட்டை ராஜஸ்தானும், பஞ்சாப்பும் மறுக்கவில்லை: பாஜகவுக்கு...\nஜன.1 முதல் சனிக்கிழமை பணி ரத்து; அரசு ஊழியர் பணி 5 நாளாக...\nபாலியல் பலாத்கார முயற்சி; ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம்...\nகாங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி; சோனியா, ராகுல், பிரியங்கா...\nமனித உரிமை ஆணைய நோட்டீஸை மதிக்காத அதிகாரிக்கு மீண்டும் நோட்டீஸ்: அறிக்கை தாக்கல்...\n'மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்த...\nவளம்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவேன் என்ற மோடி ஆட்சியில் வறுமைதான் வளர்ந்திருக்கிறது: கே.எஸ்.அழகிரி...\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nசென்னைக்கு ஆபத்து; குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nமகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/Corona-update-2834.html", "date_download": "2020-10-25T20:15:39Z", "digest": "sha1:JJ47VIE4DUNOC3XKYMWE3KGKKAHBWZAR", "length": 3739, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!", "raw_content": "\nகொரோனா தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசவூதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 06 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை 2,524 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் தற்போது 299 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/srilanka/sri-lankas-army-secretary-and-chief-of-police-to-resign/c77058-w2931-cid298986-su6223.htm", "date_download": "2020-10-25T18:47:53Z", "digest": "sha1:WPQTEXEV2AOVJBDOB7WJGEYP25VPDVC6", "length": 6372, "nlines": 59, "source_domain": "newstm.in", "title": "இலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ராஜினாமா?", "raw_content": "\nஇலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ராஜினாமா\nஇலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையின் ராணுவத்துறை செயலர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோரை ராஜினாமா செய்ய அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று(ஏப்.21), தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது உலகையே உலுக்கியுள்ளது.\nஇந்த கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் வெளிநாட்டவர்கள் 39 பேர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇன்னும் ஒரு சில இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தலைநகர் கொழும்புவில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இலங்கையில் பெரும்பாலாக அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீட்புப்பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 32 பேரிடம் சிஐடி ோபலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டுடன் தற்கொலை செய்துகொண்டு கூட்டத்தில் ஏனையோரையும் கொல்வதற்கு காரணமான உயிரிழந்த தீவிரவாதிகள் 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அதிகாரிகள் கவனத்தில்கொள்ளவில்லை. இதற்கான இலங்கை மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது என்று அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.\nஇந்த சூழ்நிலையில், ராணுவத்துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி புஜித் ஜெய சுந்தரா ஆகியோரை ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இன்று கொழும்புவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் இந்த தகவலை உறுதி செய்துள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/09/blog-post_60.html", "date_download": "2020-10-25T19:10:52Z", "digest": "sha1:YIKS5T3FPBYANG223ESRTRQJE53FQRJB", "length": 26951, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "ஆராய்ச்சியாளரின்செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\nஇயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்: உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.\nஅமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார். was jesus a muslim என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.\n என்ற கேள்வியுடன் அவர் நூலை துவக்குகிறார். ஆம் அவர் முஸ்லிமே என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.\nமதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு மாணவி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்தார்.\n“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.\nஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியது,\n‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும்.\nஇயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.\nவகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன் பின்னர் அவர் தனது உண்மையை தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.\nநாசா: செவ்வாய் கிரகத்தின் தரைத்தளம் குறித்த புதிய தகவல்களை கியூரியாசிட்டி விண்கலத்தின் செம்கேம் (Chemistry and Camera) லேசர் காமரா அனுப்பியுள்ளது. இதுவரை கிடைத்திராத பு��ிய தகவல்கள் இதில் அடங்கியிருப்பதால் கியூரியாசிட்டியை கண்காணித்து வரும் செவ்வாய் கிரக அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியும், திரில்லும் அடைந்துள்ளனர். மிகவும் அருமையான முடிவுகளை கியூரியாசிட்டி அனுப்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகியூரியாசிட்டியின் செம்கேம் லேசர் கேமரா மூலம் இந்த லேசர் ஒளிக்கற்றைப் படங்கள். கிட்டத்தட்ட 500 ஒளிக்கற்றைப் படங்களை செம்கேம் அனுப்பிக் குவித்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிரக தரைத்தளத்தின் கட்டமைப்பு குறித்த உறுதியான, தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து செம்கேம் லேசர் காமராவை கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளவரான லாஸ் அலமோஸில் உள்ள தேசிய பிளானட்டரி ஆய்வக விஞ்ஞானி ரோஜர் வெய்ன்ஸ் கூறுகையில்,இதைப் பார்த்தால் பூமியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மிகவும் அரிய தகவல் இது. இந்தப் படங்களைப் பார்த்து நாங்கள் பெரும் குஷியாகி விட்டோம். அந்தக் குஷியில் கொஞ்சம் சாம்பெய்னையும் கூட எடுத்து வாயில் விட்டுக் கொண்டோம் என்றால் பாருங்களேன் என்றார் படா குஷியுடன்.\nஅடுத்து இந்தப் படங்களையும், பூமியின் தரைத்தளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறார்கள் நாசா விஞ்ஞானிகள். மேலும், செவ்வாயில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளையும் படம் எடுத்து அனுப்பப் போகிறது கியூரியாசிட்டி. அதையும் பூமியில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கவுள்ளனர்.\nதற்போது கிடைத்துள்ள படங்களின்படி, செவ்வாயின் தரைத் தளமானது, ஹைட்ரஜன் மற்றும் மெக்னீசியத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nரத்த அழுத்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த:\nஉயர் ரத்த அழுத்த நோய்க்கும் சிறுநீரகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த நிலையில் மெல்போர்னில் உள்ள போகர் ஐடிஐ இதயம் மற்றும் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இது தொடர்பாக மேற்கொண்டனர். அதாவது, சிறுநீரக ரத்தக் குழாய் சுவரில் உள்ள நரம்புகளில் ரேடியோ அதிர்வலைகளைச் செலுத்தி அதி�� ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மாத்திரைகளை மட்டுமே நம்பி வாழும் லட்சக்கணக்கானவர்களுக்கு இது மிகப் பெரும் நிவாரணமாக அமையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.\nஉயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. உணவில் உப்பு அளவைக் குறைத்தல், புகை பிடிப்பதைத் தவிர்த்தல், மது அருந்துவதைத் தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியன மூலம்தான் ரத்த அழுத்த அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.\nஇது தவிர, தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலமும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை ஓரளவு கட்டுப்பாட்டுகள் வைத்திருக்க முடியும். தியானப் பயிற்சி மூலமும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் இவையெல்லாம் கடினமானவையாகக் கருதப்படுகின்றன. நவீன சிகிச்சை கண்டுபிடிப்பு முறையில், ரேடியோ அதிர்வலையை சிறுநீரகச் சுவர் ரத்தக் குழாய் நரம்பினுள் செலுத்துவதன் மூலம் அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nபுற்றுநோயை குணப்படுத்தும் வைட்டமின் ‘ஏ’: ஆய்வில் தகவல்\nஉயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயைக் கட்டுப்படுத்த பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இந்நோயை முழுமையாக குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுப்பிடிக்கப்படவில்லை.\nஅந்த அடிப்படையில் தற்போதைய ஆய்வில், வைட்டமின் ‘ஏ’ சத்து புற்றுநோயை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி ஆய்வு நடத்தி யார்க்சயர் புற்றுநோய் ஆராய்ச்சி மைய பேராசிரியர் நார்மன் மைட்லாண்ட் கூறியதாவது:-\nபுற்றுநோயை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மாலிங்னட் எனப்படும் செல்களாகும்.\nஇதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் திறன் வைட்டமின் ‘ஏ’க்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த வைட்டமின் ‘ஏ’யை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இதை உணவுச் சத்துக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅன்றாட உணவில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகமுள்ள மீன், கேரட், கல்லீரல், சிவப்பு மிளகு, காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொண���டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். அதற்காக, அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ மாத்திரைகளை சாப்பிடுவது சரியான முறையல்ல.\nபுதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் போல எதிர்வரும் 40 ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகளும் கண்டுபிடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் மூத்த விண்வெளி விஞ்ஞானி லார்ட் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.\nபூமியை போன்று அங்கும் உயிரினங்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து விடுவோம். அதைத் தொடர்ந்து அந்த கிரகங்களில் தங்கியிருக்கும் வேற்று கிரகவாசிகள் அடுத்த 40 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக���டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/the-famous-comedian-mano-bala-released-a-different-level-photoshoot-with-the-heroine/", "date_download": "2020-10-25T18:54:30Z", "digest": "sha1:P2MYPVMUGEM35PAEABVIHE5XHC77CCAZ", "length": 13970, "nlines": 140, "source_domain": "www.news4tamil.com", "title": "ஹீரோயின்லாம் ஓரகட்டும் அளவுக்கு வேற லெவல் போட்டோஷூட் வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர்!! வயிறு குலுங்க சிரிக்கும் ரசிகர்!! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஹீரோயின்லாம் ஓரகட்ட���ம் அளவுக்கு வேற லெவல் போட்டோஷூட் வெளியிட்ட பிரபல நகைச்சுவை நடிகர் வயிறு குலுங்க சிரிக்கும் ரசிகர்\nஇந்த லாக்டோன் காலகட்டத்தில் மாடல்ஸ் எல்லாம் வீட்டிலிருந்தபடியே பலவிதங்களில் போட்டோஷூட் எடுத்து இணையதளத்தை துவக்கி விடுகின்றனர். அதேபோன்று அதே போன்று தற்போது ஹீரோயின்ஸ் உங்களுக்கு எல்லாம் போட்டியாக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார் நகைச்சுவை நடிகர் மனோபாலா.\nஇந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் தெறி படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் தான் என்ற ரகசியம் வெளியாகி உள்ளது. சமீபகாலமாகத்தான் மனோபாலா நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார் அதற்கு முன்பு இவர் பிரபல இயக்குனர் ஆவார். நடிகர் கார்த்திக்கின் ஆகாய கங்கை படத்தை இயக்கி இயக்குனராக முதல் முதலாக அறிமுகமானார்.\nஇவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் படத்தை இயக்கியவரும் இவர் தான். விஜயகாந்த், சிவாஜி, ஜெயராம் என பல ஜாம்பவான்களையும் இவர் இயக்கி உள்ளார், 66 வயதுடைய மனோபாலா ஊசி உடம்பை வைத்துக்கொண்டு ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்கவைப்பதில், நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் டஃப் கம்பெடிசன் கொடுத்து வருகிறார்.\nநடிகைகளுக்கு போட்டியாக அவ்வப்போது படுக்கையறை போட்டோஷூட்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது கமல்ஹாசன் போல தக தகவென ஜொலிப்பது போல மஞ்சள் நிற ஓவர் கோட்டுடன் வெள்ளை நிற உடையில் படு ஸ்டைலாக இருக்கும் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களை போட்டு, புது லுக் எப்படி இருக்கு என கேட்டுள்ளார்.\nஅந்த போட்டோஷூட்டில் இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு வளைச்சு வளைச்சு பலவிதமாக போட்டோக்களை எடுத்து தள்ளி உள்ளார் நடிகர் மனோபாலா. மேலும், அதற்கு கேப்ஷனாக நாங்களும் டஃப் கொடுப்போம்ல என்றும், இது எப்படி இருக்கு என்றும் போட்டு இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறார்.\nசீரியல் நடிகை ஷிவானி சமீபத்தில் சேரில் அமர்ந்தபடி செக்ஸியாக போஸ் கொடுத்து இருந்தார். அந்த சேர் சூப்பரா மனோபாலாவின் இந்த சேர் போட்டோ சூப்பரா என ரசிகர்கள் கம்பேர் பண்ணி செம ரகளை செய்து வருகின்றனர். இந்த புதுவித மாற்றத்துக்கு மனோபாலா விற்காக ஒரு வீடியோ ஒன்றை ” இளம் நாயகன்” என்ற பெயரில் ரசிகர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.\n”உடம்பு தாங்காது பா.. இதெல்லாம் சும்மா எடுத்த போ��்டோ” என ரசிகர்களுக்கு மனோபாலா அவர் பாணியில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nசிம்பு பட நாயகிக்கு குவியும் லைக்குகள் சிம்புவின் ரசிகர்கள் கொடுத்த கிப்ட் இதுதானாம்\nகவர்ச்சியில் களமிறங்கிய விஜய் சேதுபதி பட நடிகை\nடிரண்டாகும் தளபதியின் தாறுமாறான ட்வீட்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nவங்கிகளுக்கு புதிய உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவு – போலீசார் தகவல்\nமாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் – மத்திய அரசு தகவல்\nகிரிக்கெட் போட்டியில் இன்றும் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை \nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித்...\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..\nதிமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு\nஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்\nஈன்ற தந்தையே இதை செய்யலாமா 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம் 10 வயது மகளுக்கு நேர்ந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/kattilthaianamthasukakana/", "date_download": "2020-10-25T19:19:14Z", "digest": "sha1:IJJTMKKG573MLAXW2SQ4EH5B4LASH7AX", "length": 13429, "nlines": 73, "source_domain": "www.tamildoctor.com", "title": "கட்டில் சுகம் காண, தினம் தினம் முதலிரவாக - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா கட்டில் சுகம் காண, தினம் தினம் முதலிரவாக\nகட்டில் சுகம் காண, தினம் தினம் முதலிரவாக\nசெக்ஸ் உறவு என்பதே ஒரு ஜாலியான விளையாட்டு. அந்த நேரத்தில் கட்டுப்பெட்டியாக, கட்டுக்கோப்பாக, கட்டுப்பாட்டோடு இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். சுதந்திரமாக உங்களது உணர்வுகளை வெளியே போக அனுமதியுங்கள். உணர்வுகள் துள்ளிக்குதித்து விளையாடட்டும், எப்படிப் போக நினைக்கிறதோ அப்படியே போகட்டும், தடுக்க முயலாதீர்கள். செக்ஸ் உறவின் போது எப்படி நடந்து கொண்டால் உணர்ச்சிகளை முழுமையாக அனுபவிக்கல���ம் என்பதற்கு ஏகப்பட்ட டிப்ஸ்கள் இருக்கிறது. அதில் சிலவற்றை பயன்படுத்தினாலே கூட போதும், உச்சகட்ட அனுபவத்தை நீங்கள் தொட்டுப் பார்க்க முடியும். அதற்காக ஹோம் ஒர்க் செய்து, புத்தகங்களைப் புரட்டி, நெட்டில் தேடி, வீடியோவில் பார்த்துத்தான் இவற்றை கற்றுக் கொள்ள முடியும் என்றில்லை. எல்லாம் அனுபவத்தில் வருவதுதான். நமக்குள்ளாகவே இருக்கும் கற்பனைக் குதிரையை லேசாக தட்டி விட்டால் கூட போதும், சொர்ககம் உங்கள் வசம். படுக்கைக்குப் போவதற்கு முன்பு இதை மட்டும் மனசுல வச்சுக்குங்க, போதும்… நல்ல ரொமான்டிக் மூடோடு ‘வேலை’யை ஆரம்பிக்க முயலுங்கள். எந்தவிதமான இடையூறும் இல்லாத வகையில் உறவுக்கான சூழல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் உற்சாக உறவுக்கு ஒரு ‘பல்லி’ கூட இடைஞ்சலாக இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு பக்காவாக இருப்பது நல்லது. அப்புறம், திசை திருப்பும் வகையிலான விஷயங்களை ஏறக் கட்டுங்கள். இரவு விளக்கு பிரைட்டாக இருந்தால் உடனே அதை ஆப் செய்து விடுங்கள், இல்லாவிட்டால் லைட்டாக வெளிச்சம் வரும் பல்புகளை வாங்கி மாட்டுங்கள். செல்போனை தூக்கி தூரப் போட்டு விடுங்கள், பாட்டுக் கேட்கப் பிடித்தால் – இருவரும் விரும்பினால் மட்டும் – சின்னதாக சவுண்டு வைத்து ரம்மியமாக சூழலை மாற்றுங்கள். இப்படி ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து பக்கவாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் வேலையைத் தொடங்குங்கள். முதலில் சின்னதாக விளையாட்டு, சில்மிஷங்கள், சிலிர்ப்பூட்டும் சில சேஷ்டைகள் என ஸ்டார்ட் பண்ணுங்கள்.. அப்படியே ஒவ்வொன்றாக தொடங்கி உச்சத்துக்குச் செல்லுங்கள். செக்ஸ் உறவின்போது சிலருக்கு ஏதாவது பேச வேண்டும் போலத் தோன்றும். குறிப்பாக சத்தம் போட்டு எதையாவது பேச வேண்டும் போல வேகமாக இருக்கும். சிலருக்கு வாயில் வருவதையெல்லாம் பேசத் தோன்றும், பேசவும் செய்வார்கள். அப்படித் தோன்றும்போது தயவு செய்து கட்டுப்படுத்தாதீர்கள். கத்த வேண்டும் போல தோன்றுகிறதா கத்துங்கள், ஏதாவது பேச வேண்டும் போல இருக்கிறதா, பேசி விடுங்கள். முடிந்தால் உங்களது மூடுக்கு உங்களது பார்ட்னரையும் இழுத்து வாருங்கள். இருவரும் சேர்ந்து ஒரே மூடில், வேகத்திற்கு மாறும்போது இன்பத்தின் அளவுக்கு அளவே இருக்காது… அதற்காக யாரும், யாரையும் க��்டாயப்படுத்தக் கூடாது என்பதும் நினைவிருக்கட்டும். சிலருக்கு அந்த சமயத்தில்,வெட்கம் வரலாம், கூச்சம், தயக்கம் வரலாம். அதையெல்லாம் தூக்கி கொஞ்ச நேரத்துக்கு கக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாக இருங்க, எப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படி நடந்து கொள்ளுங்கள். சிலருக்கு அந்த சமயத்தில் ஆபாசமாக பேசத் தோன்றும், அதை சிலர் குறிப்பாக மனைவிமார்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படிப் பேசுவது உணர்ச்சிகளை மேலும் தூண்டி, உறவை மேலும் பொலிவாக்கும் என்கிறார்கள் மன நல நிபுணர்கள். எனவே ரொம்ப ஓவராக இல்லாத வகையில் ஓரளவுக்கு பேசுவதற்கு கணவர்களை மனைவியர் அனுமதிக்கலாம்… பலன் உங்களுக்கும்தானே கிடைக்கப் போகிறது படுக்கை அறையில் யார் தொடங்குவது, யார் ஆரம்பிப்பது என்ற பிரச்சினைக்கே இடம் இருக்கக் கூடாது. யார் தொடங்கினாலும் ஓ.கேதான். நீங்கள் தொடங்கினால், அன்றைய உறவுக்கு நீங்கள்தான் ‘பாஸ்’. தொடங்கியது முதல் முடிவு வரை உங்களது பணியை செம்மையாக செய்து முடியுங்கள். ஆவேசமும், ஆக்ரோஷமும் செக்ஸ் உறவில் பிரிக்க முடியாத அம்சங்கள் என்றாலும் கூட அமைதியாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக முடிப்பதே சாலச் சிறந்தது. செக்ஸ் உறவின் போது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு விஷயத்தை மறக்காமல் இருங்கள். அதாவது, உறவின்போது இருவருமே நல்ல துடிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். யாராவது ஒருவர் டல்லாகவோ, முனைப்பு காட்டாமலோ இருந்தால் உறவு பெரும் கசப்பை சந்திக்க நேரிடும். எனவே உறவுக்கு முன்பாகவே மனதளவிலும், உடல் அளவிலும் பக்கவாக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஒவ்வொரு இரவையும் முதலிரவு போல நினைத்துக் கொண்டு விளக்குகளை அணையுங்கள்… உங்கள் வாழ்க்கையில் என்றுமே பிரகாசம்தான்…\nPrevious articleசெக்ஸ்சில் எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்\nNext articleசெக்ஸ் என்பது திகட்டாத இன்பம் … ரசித்து அனுபவியுங்கள்..\nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\n இக்காலத்து பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறி���ளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/151699/", "date_download": "2020-10-25T18:44:15Z", "digest": "sha1:HMRLNQKK3F5AXVZY7P6CZGT7YEJGA6RQ", "length": 21413, "nlines": 180, "source_domain": "globaltamilnews.net", "title": "20 ஆவது திருத்தம் - உயர் நீதிமன்றம் முக்கிய விடயங்களை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது? - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தம் – உயர் நீதிமன்றம் முக்கிய விடயங்களை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது\n20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்…\nபுதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், 2 ஆவது குடியரசு அரசியல் யாப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை இந்த சட்டமூலம் மீறுகிறது. ஆகையால் இது முற்றாக நிராகரிக்கப்படவேண்டும், சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியதாக குறிப்பட்டுள்ளார்.\nஅரசியல் அமைப்புச் சட்டத்தில் சில உறுப்புரைகளை மீறுவதாக இருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.\nநீதிமன்றிலே குறித்த சட்டமூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் உயர்நீதிமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா என்பதை மட்டுமே நீதிமன்றம் தெரிவிக்க முடியும் எனஅரசியலமைப்பு சொல்கிறது.\nஅரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்பு இன்றி மாற்றம் செய்யமுடியாத சரத்துக்களில் பிரதானமா��து ஜனாதிபதிக்கு சட்டவிலக்கு கொடுப்பது சம்பந்தமானது.\n2ஆவது குடியரசு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவர் தன்னுடைய பதவிக்காலத்தின் போது, அவருடைய எந்தச் செயலையும் நீதிமன்ற சவாலுக்கு உட்படுத்த முடியாது என்கிற அரண் போடப்பட்டது. அந்தக் காப்பரண் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சற்று விலக்கப்பட்டது.\nஅதன் மூலம் ஜனாதிபதி விடுகின்ற தவறுகள் அல்லது செய்யாமல் விடப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்திலே அடிப்படை மனித உரிமை மனுத் தாக்கல் செய்யமுடியும் . கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்புத் தொடர்பில் மைத்திரிபால சிறீசேன மேற்கொண்ட அறிவிப்பினை நீதிமன்றம் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தினை அடிப்படையாக் கொண்டே மைத்திரிபாலவுக்கு எதிரான தீர்ப்பினை வழங்கியதாக இருந்தது.\nதற்போது 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மீண்டும் 2 ஆவதுகுடியரசு அரசியல் யாப்பின் படி, ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பவருக்கு மீண்டும் ஏற்படுத்த முயலும் காப்பரணுக்கு அனுமதி வழங்க முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.\nநீதியான தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்ற சரத்தினை மாற்றுவதற்கும் நீதிமன்றம் அனுமதி மறுப்புத் தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைக்குழு, ஊடகங்களுக்கு கொடுக்கிற அறிவுரைகளை பின்பற்றப்படவேண்டும் என்றும் பொது உத்தியோகத்தர்களுக்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றாவிட்டால் அவை குற்றமாகும் என்பதை மாற்றமுடியாது என்றும் அவ்வாறு மாற்றுவதாக இருந்தால் அதுவும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n20 ஆவது திருத்த உத்தேச சட்டமூலத்தின்படி ஒரு வருடத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாம் என்று முன்மொழியப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சிக்காலத்தில் அரைவாசிக்காலத்தின் பின்னரேயே அதாவது இரண்டரை வருடத்தின் பின்னரேயே கலைக்கமுடியும் அதற்கு முன்பதாக கலைப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇருந்தபோதிலும் நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் நீதிமன்றத்தினா��் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅவற்றில், ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதி நியமனங்கள் செய்கிறபோது அதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபையிலே பெறவேண்டும் என்பது நீக்கப்பட்டு பாராளுமன்ற சபை சில கருத்துக்களைச் சொல்லலாம் என்றும் ஜனாபதி தான் விரும்பியவர்களை நியமிக்கலாம் என்றும் கொண்டுவரப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதனை மூன்றில் இரண்டு பெரும்பாமை பலத்துடன் நிறைவேற்றலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று தெரிவித்த அவர் அவ்வாறான ஆணைக்குழுக்களை சுயாதீன ஆணைக்குழுக்களாக அழைக்க முடியாது என்றும் தெரிவித்தார். இது ஜனாதிபதிக்கான அதிகாரத்தை அதிகரிப்பதாகவே அமையும் என்பதால் இதற்கு தமது எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேவேளை இந்தத் தீர்ப்புக்கு பின் அரசாங்கம் என்ன தீர்மானத்தை எடுக்கப்போகிறது என்பதனை உற்று நோக்க வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற விடயங்களைக் கைவிட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்களை மட்டும் முன்னெடுப்பார்களா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிற விடயங்களையும் கூட நிறைவேற்றி, அந்தப் பகுதிகளையும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்களா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிற விடயங்களையும் கூட நிறைவேற்றி, அந்தப் பகுதிகளையும் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவார்களா என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் அறிவித்த பின்னர் தான் இதனை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ள முடியும்.\nஇந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் குறித்த உத்தேச திருத்த வரைவுக்கு எதிரான நிலைப்பாடு உறுதியானதாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் எதிராக வாக்களிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.\nTags20 ஆவது திருத்தம் அரசியலமைப்புத் திருத்தம் உயர் நீதிமன்றம் எம்.ஏ.சுமந்திரன் சர்வஜன வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • கட்டுரைகள் • பல்சுவை • பிரதான செய்திகள்\n53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயாளன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்…\n“பாலியல்” தொழிலாளர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்”\nஶ்ரீபாத கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமாக மாறியது\nஅரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை October 25, 2020\n53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயாளன். October 25, 2020\nதௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. October 25, 2020\n“மனச்சாட்சியின்படி வாக்களிக்குமாறு ஹக்கீம் அனுமதி தந்தார்” October 25, 2020\nவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம். October 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-28-01-2017/", "date_download": "2020-10-25T18:52:14Z", "digest": "sha1:L4PYWREHOJH3PCMG3GRVYNR4MEUCA4JV", "length": 5672, "nlines": 110, "source_domain": "www.jothidam.tv", "title": "இந்த நாள் இனிய நாள். 28.01.2017 – ALP ASTROLOGY", "raw_content": "\nஇந்த நாள் இனிய நாள். 28.01.2017\nஇந்த நாள் இனிய நாள்.\nஅஸ்வினி நட்சத்திரம் – தலைவலி, கோபம் வேண்டாம், அரசு அதிகாரி தொல்லை.\nபரணி – பணத்தில் கவனம் , வீண் வார்த்தை வேண்டாம் , பிரச்சினைகள் தவிர்த்தல்.\nகார்த்திகை – தனவரவு, தொழில் வாய்ப்பு அதிகம், திடிர் வரவு, புதிய தொடர்பு .\nரோகிணி – கவனம் .\nமிருகசீரிடம் – பயம், பண முடக்கம், திருட்டு போதல்.\nதிருவாதிரை – முன்னோர் ஆசி உண்டு ஆகையால் சுப செய்தி வரும்.\nபுனர்பூசம் – தொழில் லாபம், போட்டியில் வெற்றி .\nஆயில்யம் – கடன், காளி, துர்க்கை கோவில் சொல்லுதல்.\nமகம் – உடல் நிலை கவனம் .\nபூரம் – வாகனத்தில், இரும்பு, கவனம் தேவை.\nஉத்திரம் – பயணம்,இடமாற்றம், கோவில் சொல்லுதல், புத்தக கடை சார்ந்த நபர்களை சந்தித்தல் .\nஅஸ்தம் – கவனம் .\nசித்திரை – புதிய முடிவு எடுக்க வேண்டாம்.\nவிசாகம் – தொழில் முன்னேற்றம், புதிய வாய்ப்பு வெற்றி .\nஅனுசம் – தனசேர்க்கை .\nகேட்டை – வீண் அலைச்சல் .\nமூலம் _ வெற்றி, அரசு வகை லாபம்.\nபூராடம் – கோபம் குறைத்து கொள்ளவும், இரத்த தானம் .\nஉத்திராடம் – பட்டம், பதவி, புகழ் உண்டு.\nதிருவோணம் – வாக்குவாதம் வேண்டாம், அலைச்சல் .\nஅவிட்டம் – பயம், மிக மிக கவனம் .\nசதயம் – மன உலைச்சல்.\nபூராட்டாதி – புதிய வாய்ப்பு முயற்சி, வெற்றி .\nரேவதி – உடல் நிலை கவனம், உணவுகளில் கவனம், மனகலக்கம்.\nநன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.\nPrevious post: சிறப்பு நேரலை நிகழ்ச்சி\nஅட்சய லக்ன பத்ததி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-10-25T19:36:05Z", "digest": "sha1:3VRTEX56LR2RBY642ZLYO7MCLPJTXJP3", "length": 22496, "nlines": 154, "source_domain": "www.tamilhindu.com", "title": "பசு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \n‘ஹாய், ஊ’ என்று நாம் கூப்பிடுவது போலக் கண்ணன் மாடுகளைக் கூப்பிட மாட்டான். கண்ணன் எல்லாப் பசுக்களுக்கு பெயர் வைத்துத் தான் கூப்பிடுவான். கண்ணன் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது அவை வாலை ஆட்டிக்கொண்டு வருமாம். ”இனிது மறித்து நீர் ஊட்டி” என்கிறாள் ஆண்டாள்... போன வருடம் அக்டோபர் மாதம் பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக��களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு... [மேலும்..»]\nநாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை\nமத்திய அரசு நாட்டுப்பசுவினங்களுக்காக ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி திட்டம் என்பது அரசின் எண்ணத்தில் நாட்டுப்பசுக்கள் பற்றிய சிறு எண்ணம் இருப்பதைக் காட்டுகிறது. பாராட்டுக்குரிய விஷயம் தான். உண்மையில் இந்த அறிவிப்பின் சாதக பாதகங்கள் என்ன தேவையான மாற்றங்கள் என்ன என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது... ஆண் எருமைகளையோ, சீமை மாடுகளையோ கொண்டு செல்வதை யாரும் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், நாட்டுப்பசுக்கள் வண்டி வண்டியாக கொலைக்கூடங்களுக்கு செல்வதைத்தான் ஜீரணிக்க முடிவதில்லை... நாட்டுப்பசு என்பது மனிதன்-விவசாயம்-இயற்கை இம்மூன்றிற்கும் இடையிலான மிக முக்கியமான கண்ணியாகும். வெறும் பால் மெஷின், விவசாயப்பிராணி என்று பார்க்காமல், நேரடியாக நல்ல பால் பொருட்கள் மூலமும்... [மேலும்..»]\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nதற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன... பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக... [மேலும்..»]\nதண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்” ப்ருது மனம் தெளிந்தான்... சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்” ப்ருது மனம் தெளிந்தான்... சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள் என்று வேண்டினான். அவர்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக, மரங்களின் மகளான மாரீஷாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்... நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்.... [மேலும்..»]\nஅந்த நண்பர் விவசாயி மகன் . அக் கணம் நான் அந்த நண்பர் மீது பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி - அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப் படாதது... நமது வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை என அது எதிர்கொண்டு முன்னகர வேண்டிய சவால்கள் மீதும் கவனம் குவித்து, திறன்வாயந்த அடிப்படை நூலாக வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம் அவர்கள் எழுதிய ''பசுமைப் புரட்சியின்... [மேலும்..»]\nபசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nவிவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள்” என்ற இந்த நூல் நம் பாரம்பரிய அறிவைச் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்களை அழகிய வண்ண புகைப்படங்களுடன் அளிக்கிறது. மண்புழு உரம், மண்புழு உர நீர், உயிர் நீர், கம்போஸ்ட் டீ, பஞ்சகவ்யம், மீன் அமினோ, அஸோலா ஆகிய தொழில்நுட்பங்களை செய்முறை விளக்கங்களுடன் தருகிறது. விவசாயிகளுக்கும், பசுமை வேளாண்மை மாணவர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும், இன்றியமையாத தொடக்க நிலை கையேடு. நூலாக்கியவர்கள்: டாக்டர் கமலாசனன் பிள்ளை, அரவிந்தன் நீலகண்டன், ராஜமணி, பிரேம்லதா பாண்டியன் ஆகியோர். மேலும் விவரங்களுக்கு பதிப்பாளரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். விவேகானந்த கேந்திரம் – இயற்களை வள அபிவிருத்தித்... [மேலும்..»]\nசில ஆழ்வார் பாடல்கள் – 1\nஊர் அடங்கி விட்டது. இவள் காதலைப் பற்றி வம்பு பேசிப்பேசியே களைத்துப் போன ஊர் அந்த வம்புப் பேச்சுக்கள் தா��் இவளது காதலுக்கு உரமாக இருந்ததாம்... நம்மாழ்வார் பாடல்களில் சொல்லப் படும் தத்துவம், கோட்பாடாக, கருதுகோளாக நேரடியாக இல்லாமல் கவிதையாகவே இருக்கிறது... நாராயணன் பிரபஞ்சத்தினின்றும் வேறான ஒரு கடவுளாக அல்ல, பிரபஞ்சமாகவே நிற்கும் கடவுள் (cosmic God) என்ற சமய தத்துவத்தை... (ஊட்டி இலக்கிய சந்திப்பில் பேசியது). [மேலும்..»]\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1\nஇது போன்ற சில அனுபவங்கள் வரும்போதும் நாம் பெறுவது இறை அனுபவம்தான். இவை எவையுமே ஒருவரை முன் நிறுத்தி வருவதில்லை. ஆதலால் இவை எவருக்கு வருகிறது என்பதும் முக்கியமில்லை. இப்படியாக நடப்பதிலிருந்து நாம் அனைவரும் நமது குறுகிய எண்ணங்களையும், மனப் பான்மையையும் விட்டுவிட்டு இறைவன் நம்மைத் தேடி வரும் நிலையை நாம் அடையும்படி நாம் வளர வேண்டும் என்பதே முக்கியம். [மேலும்..»]\nபூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு\nபூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும். உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக... ஆழ்ந்த கவித்துவமும், ஆன்மிகமும் ததும்பும் மொழியில், இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், புவிநேசர்களும் கூறும் சூழலியல் கருத்தாக்கங்களுடன் இயைவதாக வேத ரிஷிகளின் இந்தக் கவிதை விளங்குகிறது என்றே சொல்லலாம். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nதாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா\nஅழகிய மரமும் பூதனையின் பாலும்\nவ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 14\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nதிருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2\nஅஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nவிதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/01/15/convert-development-process-into-mass-movement-narendra-modi-thuglak-magazine%E2%80%99s-anniversary-celebrations-in-chennai/", "date_download": "2020-10-25T19:40:45Z", "digest": "sha1:VCYOJQTZ6XAKM7MN5MWS2EIVHQPKXTSW", "length": 23703, "nlines": 300, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Convert development process into mass movement: Narendra Modi – Thuglak magazine’s anniversary celebrations in Chennai « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.\nDondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”\nசென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.\nவளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.\nசென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:\nநாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.\nதமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.\nஎனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என ம���்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.\nஎன் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.\nமுதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.\nநான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.\nபெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.\nகுஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகுஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.\nமதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.\nசிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.\nஎன்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.\nகுஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப��புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.\nதேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.\nஅமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.\nஎங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.\nவளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.\nதமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,\nதமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,\nஅனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருகன்,\nமதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nமற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.\nஜனவரி 15, 2008 இல் 3:37 பிப\nIdlyVadai – இட்லிவடை: 38வது துக்ளக் ஆண்டு வ�\nஜனவரி 15, 2008 இல் 6:12 பிப\nDondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618431/amp", "date_download": "2020-10-25T19:24:36Z", "digest": "sha1:IVOFBE2ZXEAO3IYGX62J23DM35UCUFRG", "length": 12533, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஐபிஎல் 2020 டி20: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி | Dinakaran", "raw_content": "\nஐபிஎல் 2020 டி20: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nஅபுதாபி: ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அபுதாபி: ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) இன்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய ரோகித் சர்மா(12 ரன்கள்), பியுஷ் சாவ்லா வீசிய 5வது ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் ஆனார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்ட இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சாஜர்(2 ரன்கள்) மற்றும் பும்ரா(5 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்திலேயே விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பவர் பிளே முடிந்து சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 எடுத்துள்ளது. தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடுவும், டூ பிளசிசும் பொறுப்புடன் ஆடினர்.\nகுறிப்பாக, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவருக்கு டு பிளசிஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதனால் சென்னை அணியின் ரன் வேகம் அதிகரித்தது. இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டூ பிளசிசும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோற்றதற்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.\n டெல்லி மக்களை கதற வைக்கும் காற்று மாசு\nதிருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச���சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nபணி நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு UGC உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்-க்கு கொரோனா: தொற்று உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல்\n4வது வெற்றியை பதிவு செய்த CSK: 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி ஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடியது சிஎஸ்கே\nதமிழகத்தில் மேலும் 2,869 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7.6 லட்சமாக உயர்வு; இதுவரை 6.67 லட்சம் பேர் குணம்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்; கொரோனாவும் நுரையீரல் பாதிப்பும் உள்ளது: மருத்துவமனை அறிக்கை..\nதமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஈடுபடும் அரசின் நடவடிக்கையைத் திரும்பப் பெற துரைமுருகன் வலியுறுத்தல்..\nசோதனை முடிவுகளின் அடிப்படையில், அடுத்தாண்டு ஜூன் மாதம், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம் \nதாமதமாகும் உள்ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் பன்வாரிலாலை பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..\nடிரம்பிடம் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு..\nவடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nநீதிபதி கலையரசன் குழு பரிந்துரைப்படி 10% உள்ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்றாதது ஏன்: எடப்பாடி அரசின் பொறுப்பற்ற செயலால் மாணவர்கள் பாதிப்பு: மு.க. ஸ்டாலின் கண்டனம் \nபண்டிகை காலங்களில் எல்லை வீரர்களை நாம் நினைவுக் கொள்ள வேண்டும்: விஜயதசமி வாழ்த்து தெரிவித்து மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..\nமுதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்கு கெடு விதித்து 7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதலைப் பெறுங்கள்: பொன்முடி அறிக்கை..\nதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்..\nகொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தை தாண்டியது: மீண்டோர் விகிதம் 90.00% ஆக அதிகரிப்பு : மத்திய சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/articles/", "date_download": "2020-10-25T19:06:58Z", "digest": "sha1:V7AFCIHGICPCAL4ZAWBNHHSJYRDLJEDQ", "length": 99669, "nlines": 671, "source_domain": "snapjudge.blog", "title": "Articles | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநாய்பால்: “ஒவ்வொரு எழுத்தும் அட்சர லட்சம் பெறுமாறு எழுதணும்”\nPosted on செப்ரெம்பர் 8, 2018 | பின்னூட்டமொன்றை இடுக\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் ருஷ்யாவைப் போல் பெரிய நாட்டில் இருந்து வந்தால், எங்காவது போய் யாரையாவது பார்த்து, அத்தனை விரிந்த பரப்பில் எதையாவது கண்டுபிடித்து எழுதிவிடலாம். நைபால் அப்படி அல்ல. அவர் தன்னுடைய சுயசரிதைக்கான முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\n”எழுத்தாளரின் பாதி உழைப்பு என்பது தன் கர்த்தாக்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கிறது.”\nநய்பால் தன்னில் பிறரைத் தேடினார். ப்ரௌஸ்ட் எழுதிய “தொலைந்த நேரத்தைத் தேடி”யின் கதைசொல்லியின் கூற்றுப்படி ஞாபகங்களுக்கும் சுய அறிதலுக்கும் பெரும் இலக்கிய முயற்சிகளுக்கும் நுண்ணிய வேர் இழைத் தொடர் இருக்கிறது. சுயத்தில் இருந்து உண்மையைக் கண்டெடுத்து சொல்வது என்பது நிஜ சுதந்திரத்தில் இருந்தே கிட்டும். அந்த விடுதலை வேட்கை அவரிடம் இருந்தது.\nஇந்த சொல்வனம் இலக்கிய இதழ் 194-ல் நய்பாலைக் குறித்து பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதில் இது சிறப்பானது: நம்பி கிருஷ்ணன் » படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்: வி.எஸ். நைபால்\nகாலச்சுவட்டில் விஷ்ணு ஸ்வரூப் சம்பிரதாயமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதன் தலைப்பு நன்றாக இருக்கிறது. தகவலில் எந்தப் பிழையும் இல்லை: : வி.எஸ். நைபால் (1932-2018) பின்காலனிய உலகின் வீடற்ற மனிதன்\nஎழுத்தாளர் ஜெயமோகன் தன் கட்டுரையை நிறைவாகக் கொடுத்திருந்தார். ஆனால், அதற்கும் பதில்களை வெளியிட்டு, அசல் அஞ்சலியின் உண்மையான குறிக்கோள் என்பது சர்ச்சையை வளர்த்து திசைதிருப்புவது மட்டுமே என்னும் வாதத்தை நிரூபித்தார்.\nஆனால், கடித பரிமாற்றம் இலக்கியம் ஆகலாம் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சிறந்த உதாரணம்: The Painful Sum of Things | Pankaj Mishra, Nikil Saval On V. S. Naipaul | n+1. சு.ரா. மாதிரி ஒரு ஆளுமையின் மறைவிற்கு பின்னால், இப்படி இருவர் பேசி, பகிரும், நீண்ட மடல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nநைபால் எல்லா பத்திருகைகளுக்கும் தினசரிகளுக்கும் சிறிய கட்டுரைகள், அறிமுகக் குறிப்புகள், இந்திய அரசியல் குறித்த பதிவுகள் எழுதினார். நியு யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு நிருபர் போல் செயல்பட்டார். எமர்ஜென்சி குறித்து, இந்திரா மறைவு குறித்து என்று இருநூறு வார்த்தைகளுக்கு மிகாத செய்தித் தொகுப்புகள் கொடுத்தார். சத்யஜித் ராயின் ‘சதுரங்க ஆட்டக்காரர்கள்’ திரைப்படத்திற்கு சினிமா விமர்சனம் போட்டிருக்கிறார்.\nஎன்னுடைய கட்டுரையும் சொல்வனம் இதழில் வெளியாகி இருக்கிறது: கஞ்சனம் வாசிப்பவர்களுக்கு ஒரு புதிய தமிழ் வார்த்தை கிடைக்கும்.\n“மார்க்சிஸ்ட் என்பவர் மத வெறியர். மார்க்சிஸ்டுகள் மக்களின் கனவை அழித்தொழிக்க வினவுகிறார்கள். உங்களுக்கு கற்பனை என்றொன்று இருந்தால், அதை நசுக்கி, தூரத்தே வீசி, நசுக்குவது மார்க்சிச சித்தாந்தம். முழு சமூகப் புரட்சி என்பது விபரீதமானது; கிளர்ச்சி மூலமும் கலகம் மூலமும் சட்டென்று சமூகத்தைப் புரட்டிப் போடுவது என்பது அபத்தத்தில் முடியும்.”\nஇவ்வளவு ஆதுரமான பார்வை கொடுத்துவிட்டு, மற்றொரு பக்கத்தைச் சொல்லும் முந்தைய பதிவுகளை சொல்லாமல் விடலாமா எனவே: பின்-காலனிய இலக்கியம் : ஏகாதிபத்தியற்கெதிரான பண்பாட்டு வெடிகுண்டு-ஜிவ்ரி | இனியொரு\nபின்காலனிய இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளாக சினுவா ஆச்சுபே, கூகி வா தியாங்கோ, மரியாமா பா, மிஷேல் கிளிஃப், அதொல் புகாட், அகமத் நுக்குறுமா, ஹனிஃப் குறைஷி, அனிதா தேசாய், சல்மான் ருஷ்தி, வீ.எஸ்.நைபால், காப்ரியேல் கார்ஸியா மார்குவேஸ், முகார்ஜி, கமலாதாஸ் சுரைய்யா, ஏன் ரணசிங்க, அருந்ததி ரோய்,பாரதி, போன்றோர் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.\nஅதில் குறிப்பிடப்படும் கூகி வா தியோங்கோ குறித்த மொழியாக்க கட்டுரையை படித்து விட்டீர்கள்தானே — கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும் :: ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் – தமிழில்: மைத்ரேயன்\nநய்பால் குறித்து 2004-ல் எழுதிய என்னுடைய தமிழோவயம் பதிவு:\nஇந்தியாவுக்கு 1962-இல் முதல் வருகை. ‘இருண்ட பிரதேசம்’ (அன் ஏரியா ஆ·ப் டார்க்னெஸ்) என்றும் முதல் பயணத் தொகுப்பு பரந்த வாசிப்பைப் பெற்றது. இந்தியாவைப் பற்றி ஒரு மேற்கத்தியப் பார்வையாக அது இருந்த்து. இருபத்தி ஏழு வருடம் கழித்து 1989-இல் மீண்டும் செல்கையில் ஒரு மாறுபட்ட நாட்டை பார்க்க நைபால் நேரிடுகிறது.\nபணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், வளரும் பங்குச் சந்தையும், புதிய அடுக்கு மாடி கட்டிடங்களும் ஒரு வளரும் சமுதாயத்தை சுட்டுகிறது. நய்பால் சந்திக்கும் மனிதர்களின் மூலமாக சமுதாயத்தின் கதையை சொல்கிறார்\nவெற்றிப் பெற்ற முதலாளியின் அலுவலகத்தில் உள்ள மினி கோவில், வாழ்க்கையை வெறுத்து ஞானம் அடைந்ததாகப் பகர்ந்த பழைய நண்பன், சூறையாடப்பட்ட சில மணித்துளிகளில் நிவாரண நிதி கொடுக்கச் செல்லும் மத்திய அமைச்சராக விரைந்து சென்று பார்த்த சீக்கியரின் வயல் என காட்சிகளை ஒவியமாக்கிச் செலகிறார்.\nஇந்தியாவெங்கும் காணப்படும் வேறுபாடுகள், பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் எதிர்ப்பு, அரசாங்கத்தின் மேல் சலிப்பு என பல கலகங்களின் மூலம் இந்தியாவைப் பதிவு செய்வது ‘இந்தியாவில் இப்பொழுது ஒரு கோடி கலகங்கள்’ (இந்தியா: எ மில்லியன் ம்யூடினீஸ் நௌ).\nநய்பாலுக்கு ஜயப்பனை பிடித்திருக்கிறது. கர்நாடகாவிற்கு பஸ்ஸில் செல்லும் பொழுது பார்த்த கறுப்பு வேட்டி மனிதர்களை பார்த்து பயப்படுகிறார். இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த வாபர் சாமியை கும்பிடுவதால் பிடித்திருக்கிறது.\nதேவையன் என்பவர் ஜயப்ப வரலாறுகளையும், வழிபாட்டு முறைகளையும் சொல்கிறார். தேவையன் ஒரு சராசரி இந்திய பக்தரின் குறியீடு. விஞ்ஞானப் பகுதியை தினசரியில் எழுதி வருபவர். எட்டு வருடம் முன்பு கன்னி சாமியாக சென்றிருக்கிறார். கல்லூரி முடித்து ஜந்து வருடம் வெறுமையாகக் கழிந்ததால், ஒரு மாறுதலுக்காக மீண்டும் சென்றுள்ளார். மண்டல விரதம், கடுமையான பாதை, உடன் கூட்டிச் சென்றத் தோழமை, சாமிமார்களின் உதவும் மனப்பான்மையை பயணத்தின் நன்மைகளாகப் பட்டியலிடுகிறார்.\nஆனால், மகர ஜோதியை நம்பாமல் இருப்பதையும் சொல்லிச் செல்கிறார். ஒரு சிலரின் மோசடி வேலை, கஷ்டமான காட்டுப் பாதையில் காண்பிக்கப்படும் கற்பூர விளக்கு என்று வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆனால், போய் வந்த பிறகு தேவையனின் வாழ்க்கை முன்னேறியதையும், எட்டு வருடங்களாகத் தொடர்ந்து சென்று வருவதையும் தொடர்கிறார். சொல்வது தேவையன் மட்டுமே. நய்பாலின் இடைச் செருகல்கள் இதில் எதுவுமே இல்லை.\nஆனால், அவருடன் பயணித்த ஜயப்பன்மார்களில் பலரிடம் அவர் பேச்சுக் கொடுத்திருப்பார். அவர்களில் பலரும் மகர ஜோதியின் அதிசயத்தையும், சபரி மலையின் அற்புதங்களையும் விளக்கியிர��ப்பதையும் நியுஸ் ஏஜென்ஸி போன்ற ரிப்போர்ட்டிங் கொடுக்கிறார். தேவையனின் வாய் வழியாக ஜயப்பனைக் காண்பிப்பதில் இந்தியர்களின் மெய்ஞான விஞ்ஞானக் கலவையையும், ‘எப்பொருளிலும் மெய்பொருள் காண்பதையும்’ தொட்டுச் செல்கிறார். தேவையனுக்கு இரு மதங்களின் ஒற்றுமை பிடித்திருந்தது.\nவாபரை மதம் மாறச் செய்யாத ஜயப்பன் பிடித்திருக்கிறது. எல்லா ஜயப்ப சாமிகளும் வாபர் சமாதியில் மரியாதை செலுத்த வேண்டிய வழக்கம் பிடித்திருக்கிறது.\nஜயப்பனின் சமீபத்திய பெரும்புகழுக்கு நய்பால் கூறும் காரணங்களைப் பார்க்கலாம். மக்களிடம் புழங்கும் பணத்தின் அதிகரிப்பு, நன்றாக போடப்பட்ட சாலைகள், வழியெங்கும் முளைத்த கடைகள், சீர் செய்யப்பட்ட நடைபாதை, நிறையப் பேருந்துகள், ஆண்கள் மட்டும் தனியாக இன்பச்சுற்றுலா செய்யும் விருப்பம் என அடுக்கிச் செல்கிறார்.\nஇந்தியாவின் ஆன்மிக இயக்கங்களுக்கும் கடவுள் கோட்பாடுகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்துக்கும் இடையே உள்ள முரண்களை, அவருடைய ஸ்டைலில் போகிற போக்கில் சொல்லி செல்கிறார்.\nஸ்ரீனிவாசன், சுப்ரமணியன் என இரண்டு விஞ்ஞானிகளை சந்தித்த விவரம் சொல்லும் போதே அவர்களின் தாத்தாக்கள் சாஸ்திரிகளாக புரோகிதம் செய்ததை சொல்லி தன்னுடைய மெல்லிய ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.\nசீனிவாசன் அனு எரிசக்தி குழுவின் தலைவர். இவரின் அப்பா நாமம் போட்டுக் கொண்டு இருக்கிறார். சீனிவாசனின் தாத்தா புகைப்படத்தையும் கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு விவரிக்கிறார். சட்டை இல்லாத பஞ்சகச்ச வேஷ்டி; நெற்றியின் நடுவே ஒரு மெல்லிய சிவப்பு கோடு, புருவங்களில் ஆரம்பித்து தலைமுடி வரை இருக்கும் இரு வெள்ளைக் கோடுகள் என நாமத்தை விலாவரியாக இவருக்கும் வர்ணிக்கிறார்.\nநாமத்தின் தாத்பரியம், எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று நமக்கு சொல்லிக் கொண்டே தொழிற்புறட்சியில் சீனிவாசனின் பங்கை அசை போடுகிறார். சந்தியாவந்தனத்துக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, பிராமணர்கள் ஆங்கிலப் புலமைக்கு அரசாங்க உத்தியோகங்களுக்கும் கொடுத்தார்கள் என்பதை பல உதாரணங்களினால் அவர்களின் வாயாலேயே சொல்ல வைக்கிறார்.\n“சீனிவாசனின் தாத்தா சடகோபாச்சாரிக்கு எல்லா வேதங்களும் தெரியும். ஆனால், நாலணாதான் அவருக்கு புரோகிதத்தில�� கிடைக்கும். அவர் மஹாராஜாவிடம் க்ளார்க்காகவும் இருந்தார். மெடரிக் மட்டுமே முடித்து இருந்ததால் கம்மி சம்பளம். அவர் மட்டும் கல்லூரி முடித்திருந்தால் மூன்று மடங்கு சம்பளம் கிட்டி இருக்கும்.”\nஇதனால் படிப்பின் அருமையையும் ஆங்கிலத்தின் அவசியத்தையும் அவரின் குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே வலியுறுத்தி வருகிறார். படிப்பு, ஆங்கில வழிக் கல்வி, கடனே என்று செய்யும் ஆகமங்கள், மூன்று வேளை இறை வழிபாடு, புரியாத சம்ஸ்கிருத வேத பாராயணம் என வளர்ந்தவர்கள் சிறந்த அறிவியல் வல்லுனர்கள் ஆகி உள்ளார்கள் என்று கருதுகிறா நய்பால்.\nஇந்தியாவை விவரிப்பதில் உள்ள பற்றற்ற தன்மை, மூன்றாம் மனிதனை எட்டிப் பார்த்து படம் பிடித்து, ஒவ்வொரு படத்துக்கும் தலைப்புக் கொடுக்காமல், ஃபோட்டோ ஆல்பம் காட்டுவது போல் விரிகிறது இந்தப் புத்தகப் பதிவு. மேற்கத்தியர்களைக் கட்டிப் போட்டு ரசிக்கவைத்ததற்கும் இந்த non-glorification மற்றும் non-gorification இரண்டுமே காரணம்.\nஅளிப்பான் அந்தரங்கம்: எப்பொருள் – மெய்ப்பொருள் – உட்பொருள்\nPosted on ஜனவரி 10, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nகட்டுரை அசலாக வெளிவந்த சொல்வனம்.காம் தளத்திற்கு நன்றிகளுடன்\nஐஐடியிலும் ஐஐஎம்மிலும் நான்கு வருடம் படித்து தேறி வருபவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வது ஒரு ரகம். பிளஸ் டூ முடித்தவர்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய், தனக்கு வேண்டியதை மட்டும் சொல்லிக் கொடுத்து, வியாபர நுணுக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை வடிவமைத்து, அனுபவமும் இரண்டு சொட்டு சேர்த்து, தன் நிறுவனத்தின் நெளிவு சுளிவுக்கேற்ப வளைய வைத்து வார்ப்பெடுப்பது இன்னொரு கலை.\nஐபிஎம் (IBM), எச்.பி. (HP), டெல் எல்லாம் முதல் ரகம். அமேசானும் ஃபேஸ்புக்கும் முன்னேறும் இரண்டாவது ரகம்.\nமுதல் ரகத்தில் நம்பகத்தன்மை இருக்கும். கடுமையான பரீட்சைகளுக்குப் பிறகு தேர்வாகி வெளியில் வந்தவற்றையே நாம் வாங்குகிறோம். ஃபேஸ்புக்கிலோ ஒரு தடவை ஸ்டேட்டஸ் அப்டேட் போட்டுப் பார்ப்போம். இரண்டு நிமிடம் கழித்தும் அது தோன்றாவிட்டால், அதையே மீண்டும் போடுவோம். இரண்டு தடவை வந்தால் கூட பரவாயில்லை.\nஆனால், எச்.பி.க்களை பெருவிலை கொடுத்து வாங்கிப் போடும் வங்கிகளில் இந்த மாதிரி இரண்டு தடவை வரவு கழித்தலோ பற்று கூட்டலோ கூடவே கூடாது. தரம் இங்கே அதிமுக்கியம்.\nமுதலாம் ரக ஐ���ிஎம்-களில் முஸ்தீபுகள் அதிகம். முதலீட்டு செலவு நிறைய ஆகும். பரிசோதனை எல்லாம் செய்யாமல், முன் வைத்த காலை பின் வைக்காமல் நுழைய வேண்டும். நேற்று ஆர்குட்; இன்றைக்கு கூகிள் பிளஸ்; நாளைக்கு கிரோம் என்று மாறும் தட்பவெப்பத்திற்கேற்ப ஆய்வகமாக, இரண்டாவது ரகம் இயங்குகிறது.\nஅயலாக்கம் x கிளைத் துவக்கம்\n1990களின் இறுதியில் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கைக் கண்டு பயப்படாமல் களத்தில் குதித்த காலம். அதுவரை “இந்தா பிடிச்சுக்கோ இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ இருநூறு டாலரோ… முன்னூறு டாலரோ” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா” என்று கணக்கு பார்க்காமல் இன்ஃபோசிஸ்களுக்கும் விப்ரோகளுக்கும் டி.சி.எஸ்.களுக்கும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபின் “இதே வேலையை உங்க நாட்டில் போய் செய்தால், இரண்டு சதவீதம் தள்ளுபடி கிடைக்குமா” என்று பேரம் பேசினார்கள்.\nபுது நூற்றாண்டு பிறப்பதற்கு முன் பழைய உத்தி, தூசி தட்டப்பட்டு மறு வாழ்வு கண்டது. அன்று பருத்தி ஆலை ஏற்றுமதி; காலணித் தொழிற்சாலைகளை சீனாவிலும் தெற்காசியாவிலும் துவங்குதல்.\nஇப்பொழுது கணினி நிபுணர்களுக்காக இந்தியாவிலேயே கிளை தொடங்குதல். பெரு நிறுவனங்கள், தொழில் நுட்ப முதலாளிகள் என்று எந்த வட்டத்திற்குள்ளும் அடங்காமல், அனைத்து மேற்கத்திய பிரகிருதிகளும், இந்தியாவில் கணினி நிபுணர்களைக் கொண்டிருக்கிறார்கள்.\nஇடைத்தரகர் வேண்டாம்; காண்ட்ராக்டர்களை, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்த வேண்டாம்; பொட்டி தட்டுபவர்களும் விட்டேத்தியாக இல்லாமல், பொறுப்பாக இருப்பார்கள்.\nநிரலி எழுதுபவர்களிடமே இந்தப் பரிவு என்றால்…\nஇப்பொழுது அந்த நிரலிகளை இயக்கும் சர்வர் என்றழைக்கப்படும் அளிப்பான்கள்களுக்கும் – முழு வடிவமைப்பும் உள்கட்டுமானமும் கொண்டு இயங்க நினைக்கிறார்கள்.\nமுதலீடு முடக்கம் x சில்லறை வணிகம்\nஆயிரம் ஹெக்டேருக்கு அரிசியும் பணப்பயிரும் விதைப்பார்கள். இப்பொழுது ஆப்பிள் போடுகிறார்கள். ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஐக்ளௌட் (மேலும் வாசிக்க: http://solvanam.com/p=14812) தர���கிறது ஆப்பிள். நமது புகைப்படங்கள், விழியங்கள், டாரெண்ட்டில் தரவிறக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றையும் இணையத்தில் சேமித்து வைக்கலாம்.\nஆப்பிள் மட்டுமல்ல… மைக்ரோசாப்ட், அமேசான், கூகிள் போன்றோர், என்னைப் போன்ற நுகர்வோருக்கு இந்த வசதியை செய்து தருகிறது. என்னை வேலைக்கு வைத்திருக்கும் பெரு நிறுவனங்களுக்கு இதே வசதியை அதே நிறுவனங்களும் ராக்ஸ்பேஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்றோரும் சினிமாஸ்கோப் முப்பரிமாண பிரும்மாண்டமாக இயக்குகிறார்கள்.\nஅ) ‘வை திஸ் கொலவெறி டீ’ வெளியாகும் சமயத்தில் திடீரென்று அளிப்பான்களின் தேவை அதிகமாகிறது. உடனடியாக, விநாடிகளில் அளிப்பான்களைக் கூட்டலாம்; குறைக்கலாம்.\nஆ) புதிதாக வெளியிடும் நிரலிகளை, சோதித்துப் பார்க்கலாம்.\nஇ) பத்தாயிரக் கணக்கில் செலவு செய்யும் முதலீடு கிடையாது. பத்து டாலர் தள்ளினால் போதுமானது. அதிவிரைவு அளிப்பான்கள், ஆயிரம் கொடுப்பார்கள். சிறுவணிகர்களுக்கு கந்து வட்டியில் கணினிகள் வாங்கும் நிலையை விட்டு விடுதலை.\n2000-ம் ஆண்டு வருகிறது… y2k என்று ஓடினார்கள்; அவுட்சோர்சிங் செய்தால் மட்டுமே சேமிக்க முடியும் என்று ஓடினார்கள்; எல்லோரும் செல்பேசி கொண்டே இயங்குகிறார்கள் என்று ஐபோன் அப்ளிகேஷனுக்கு ஓடினார்கள்.\nஇன்றைய தாரக மந்திரம் – கிளவுட்.\nவிண்டோஸ் கொண்ட கணினி வேண்டுமா எத்தனை வேண்டும் எவ்வளவு நாளுக்கு வேண்டும் – மேகத்திற்கு செல்லுக.\nஎன்னது… விண்டோஸ் எல்லாம் வேண்டாம். நூறு இண்டெல் சில்லு கொண்ட சக்தி மட்டுமே வேண்டுமா\nஎனக்கு தேவதர்ஷினி நாயகியாகக் கொண்ட சீரியல் பிடிக்கும். கே பாலச்சந்தர் இயக்கினால் நல்லது. ஜெயமோகனின் காடு நாவலை கதையாகக் கொண்டிருக்க வேண்டும்; ஆனால், அவரின் வசனம் இயல்பாக இருக்காது; பா ராகவனை வசனம் எழுத வையுங்கள். என்னால் இந்த வாரம் மட்டும்தான் பார்க்க முடியும். என்னிடம் கேபிள் கிடையாது. எனவே, ஐந்து நாளைக்கு மட்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புங்கள் என்று கேட்பது போல் எதை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்பொழுது தேவையோ அப்பொழுது வாங்கிக் கொள்ள விழைகிறீர்களா – கிளவுடுக்கு வாங்க.\nகொஞ்சம் சீரியசாகக் கணக்குப் போட்டுப் பார்க்க விரும்புபவர்களுக்கு: http://spreadsheets.google.com/ccc\nநீங்கள் மாதத்திற்கொருமுறை மதுரையில் இருந்து சென்னை சென்று வருகிறீர்கள். அதற்காக பேருந்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், தினசரி திண்டுக்கல் வரை போய் வந்தால், டூ வீலராவது சொந்தமாக வைத்துக் கொள்வோம்.\nஅன்றாடம் ஏதாவது பயன் இருக்குமா\nஎன்றாவது எதற்காவது மட்டுமே உபயோகமா\nஎச்.பி.யிடத்திலும் ஐ.பி.எம்.மிடத்திலும் எங்களுக்கு இந்த மாதிரி தேவை. இதற்கு ஏற்ற மாதிரி வண்டி செய்து கொடு என்று கேட்டு கேட்டு, அலுத்துப் போன ஃபேஸ்புக், அமேசான்கள், தாங்களே டாட்டா நானோக்களை வடிவமைத்ததுடன், அவற்றை வாடகைக்கும் விடுகிறார்கள்.\nகலிபோர்னியா பக்கம் அளிப்பான்களின் பலு அதிகரிக்கிறதா பலு அதிகரித்தால் அளிப்பான்களின் உஷ்ணம் உச்சத்தை அடையும். உஷ்ணம் அதிகரித்தால், குளிரூட்டிகளின் வேலையும் அதிகரிக்கும். குளிரூட்டிகளினால், மின்கட்டணமும் எகிறும்.\nஅளிப்பான் அறையில் கிட்டத்தட்ட ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறினால், மின்கட்டணத்தில் நான்கு சதவிகிதம் ஜாஸ்தி கட்டவேண்டிய நிலை. அதற்கு பதிலாக, அளிப்பான்களின் வேலையை இன்னொரு ஊருக்கு திசை திருப்பி அனுப்பி வைக்கும் நுட்பத்தை கூகிள் கையாள்கிறது.\nசாதாரணமாக பக்கத்து ஊருக்குப் போ; அங்கே இருக்கும் அளிப்பான்கள் மூலமாக தகவல் அனுப்பு. ஆனால், பக்கத்து ஊர் அளிப்பான் அறையில் வெப்பம் ஏறி விட்டதா கொஞ்சம் தள்ளிப் போய், அடுத்த கட்ட அளிப்பானிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்.\nஇரண்டு லட்சம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை கூகிள் மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த நுட்பத்தினால் மட்டும் பில்லியன் கணக்கில் மின்கட்டணம் குறைகிறது.\nகணினி என்று எடுத்துக் கொண்டால்…\nஅதற்குள்ளே இண்டெல் அல்லது ஏ.எம்.டி. (AMD) சில்லுகள்; அவற்றிற்கு ஊட்டம் கொடுக்க கிராஃபிக்ஸ் கார்டுகள்; அதை இயக்க, சக்தி கொடுக்கும் மின்விசை அளிப்பு; இவற்றை எல்லாம் காற்றோட்டமான பெட்டியில் அடைக்கும் அடிச்சட்டம்; அதை அடுக்கு அடுக்காக கட்டு கட்டாக வரிசைப்படுத்தும் வடிவமைப்பு; இதற்கான மின்சார திட்டம்; குளிர்காலத்தில் வெப்பமும், கோடை காலத்தில் குளிரூட்டமும் தரும் சூழல்; மின்கட்டணம் எகிறாத கட்டிடக் கலை ஆக்கம்.\nஇவையனைத்தும் தொலைதூரத்தில் இருந்து நிர்வகிக்கும் வல்லமை; தொல்லை தராமல் கூட்டவும் குறைக்கவும் மாற்றவும் முடியும் திறமை.\nஇவ்வளவு நுட்பங்களையும் பொதுவில் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். (மேலும்: http://opencompute.org/)\nசாதாரணமாக இந்த மாதிரி முன்னோடி பொறியியல் சமாச்சாரங்களை கூகிள் பகிரும்; மைக்ரோசாஃப்ட் கட்டிக் காக்கும். ஆனால், மைக்ரோசாஃப்ட் கூட தங்கள் மேக (அசூர்: http://www.theregister.co.uk/2009/09/25/microsoft_chillerless_data_center/) தரவு மையங்களுக்கான விவரங்களை வெளிக்காட்டுகிறது.\nசரவண பவனுக்கு சென்றால் சகலமும் கிடைக்கும். கொஞ்சமாய் பசிக்கிறதா மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா மதியம் இரண்டு மணிக்குக் கூட இட்லி சாப்பிடலாம். இன்னும் கொஞ்சம் பசியா மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா மினி மீல்ஸ் கிடைக்கும். அகோறப் பசியா\nஆனால், பக்கத்து சந்தில் மாமி மெஸ் இருக்கிறது. திங்கள் கிழமை என்றால் தோசையும் சட்னியும் சாம்பாரும் மட்டுமே கிடைக்கும்; செவ்வாய் போனால் சப்பாத்தி + தால். வெரைட்டி இல்லாவிட்டாலும், மாமி மெஸ் ருசியே தனி.\nமுதல் பாணியில், சரவண பவன் போல் சகல வசதிகளுடனும் எச்.பி., டெல் போன்ற வணிகர்கள் சர்வர் கொடுக்கிறார்கள். இட்லிக்கும் அதே சாம்பார்; சாதத்திற்கும் அதே சாம்பார் என்பது மாதிரி விண்டோஸ் ஆஃபீஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆரக்கிள் டேட்டாபேஸ் இயக்குவதற்கும் அதே சர்வர்; ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுவதற்கும் அதே சர்வர்.\nவீட்டு சாப்பாடு மாதிரி தினம் தினம் மாறும் வேண்டுதலுக்கேற்ப, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஸ்பெஷலாக செய்து தரும் சர்வர் நுட்பத்தை ஃபேஸ்புக் விரும்புகிறது.\nஎன்னுடைய நண்பர்களின் ஸ்டேட்டஸ் எனக்குத் தெரிய வேண்டும். கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து பார்க்கக் கிடைத்தால் போதுமானது. பத்து மாதங்களுக்கு முன்பு ஜூலையில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை பெரும்பாலும் தினசரி தேடிக் கொண்டிருக்க மாட்டேன். நேற்று என்ன நடந்தது என்பது க்விக்காக திரையில் தோன்ற வேண்டும். பழையதைத் தேடி வினவினால், பொறுமையாகக் காத்திருக்கும் தயார் நிலையில் இருப்பேன்.\nஎச்.பி., டெல் ஆகியோர் நேற்றைய விஷயத்தைத் தேடினாலும் அதே நேரம்; பத்து வருஷம் ஆகிப் போனதை விசாரித்தாலும் ஒரே நேரம் என்று கட் அண்ட் ரைட்டாக பேசுகிறார்கள். ஃபேஸ்புக்கிற்கும் கூகிளுக்கும் இது தோதுப்படவில்லை. தாங்களே சமைத்து, அதற்கான ரெசிப்பியையும் உலகுக்கு ஓதுகிறார்கள்.\nஃபேஸ்புக்கிற்கு இது ஐ.பி.ஓ. எனப்படும் (மேலும்: http://online.wsj.com/article/SB10001424052970203935604577066773790883672.html) பங்க��ச்சந்தையை நாடும் காலம். அதற்காக பல அஸ்திரங்கள். ஒரு புறம் வாடிக்கையாளர் எண்ணிக்கை பலத்தைக் காட்டுகிறது. இன்னொரு புறம் அந்த வாடிக்கையாளர், எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கிலேயே கட்டுண்டு கிடக்கிறார் என்று புள்ளிவிவரம் திரட்டுகிறது. அதே சமயம், இது தவிர எங்களிடம் நில புலம் போன்ற அளிப்பான் – கடல் போல் அசையா சொத்தாக குவிந்து கிடக்கிறது என்பதையும் முன்வைத்து, முதலீடு கோருகிறது.\nஅது சரி… இத்தனை அளிப்பான்கள் எதற்கு தேவை\nஇன்றைக்கு எல்லோரும் பேஸ்புக்கை நாடுகிறோம். பாமாயில் கொடுக்கும் ரேஷன் கடை க்யூவாக, பேஸ்புக்கில் புதிதாக என்ன கருத்து வந்திருக்கிறது, எங்கே குழு அமைகிறது என்று பழியாய் கிடக்கிறோம். ஆனால், நாளைக்கே கூகிள் பிளஸ் என்று வேறு எங்காவது சென்று விட்டால்\nஅந்தக் காலத்தில், உங்களில் பழைய தகவல், அப்பொழுது வலையேற்றிய நிழற்படங்கள், உளறிய கருத்துகள், விரும்பிய லைக் தொகுப்புகள் எல்லாவற்றையும் பத்திரமாக சேமித்து வைத்து, விளம்பரதாரர்களிடம் விற்க நினைக்கிறது ஃபேஸ்புக்.\n750 மில்லியன் வாடிக்கையாளர்களின் நுணுக்கமான விவரங்கள், காலங்காலமாக ஒருங்கிணைக்கத்தான் இத்தனை அளிப்பான்கள்.\nரகசிய அளிப்பான் x திறமூல கணினி\nஃபேஸ்புக்கிற்கு தேவையான மென்பொருளை ஃபேஸ்புக் எழுதிக்கொள்கிறது. அப்படியானால், பேஸ்புக்கிற்கு தேவையான வன்பொருளை மட்டும், ஏன் ஐ.பி.எம்.மும், ஆரக்கிளும், எச்.பி.யும், டெல்லும் செய்துதர வேண்டும்\nதாங்கள் எழுதும் மென்பொருளுக்கு ஏற்ற வன்பொருள் வழங்கியை வடிவமைக்க விரும்புகிறார்கள். வன்பொருள் நிறுவனங்களான டெல், எச்.பி. போன்றோர், பொதுவான வழங்கிகளையே தயார் செய்கிறார்கள்.\nஒரே அளவில் அனைத்து உள்ளாடைகளையும் தயார் செய்து, சீனாக்காரரிடமும் கொடுக்கிறார்கள்; அமெரிக்காவின் போஷாக்கானவர்களிடமும் கொடுக்கிறார்கள். எப்படி பொருந்தும்\n2004களிலேயே இந்தப் பிரச்சினைகளை கூகிள் எதிர்கொண்டது. வண்ணமயமாக, விருப்பத்திற்கேற்ப, பயன்பாட்டுகேற்ப, வன்பொருள் வளைந்து கொடுக்க வடிவமைக்க ஆள் போட்டார்கள். தாய்வானுக்கும் தாய்லாந்துக்கும் ஆளனுப்பி சி.பி.யூ முதல் மதர்போர்டு வரை கொள்முதல் விலையில் சல்லிசாக வாங்கினார்கள்.\nஅமெரிக்காவில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி, வழங்கிப்பண்ணைகளுக்கு கூகிள் கால்கோள் இட்��து.\nஅண்ணன் எவ்வழி; பேஸ்புக் அவ்வழி என்று அளிப்பான்-பண்ணைகளை, இப்பொழுது ஃபேஸ்புக்கும் துவங்கி இருக்கிறது.\nதங்களின் சிட்டிவில், ஃபார்ம்வில், ஜாம்பிலாண்ட் போன்ற விளையாட்டுகளுக்கான நுட்பத்திற்கேற்ற கணினி வடிவமைப்பு; ஐபோனில் முகப்புத்தகம் தெரிவதற்கான சிற்ப்பு வழங்கி வடிவமைப்பு; செய்தியோடை மற்றும் மாற்றுத் தளங்களில் பகிர்வதற்கான அளிப்பான் வடிவமைப்பு என்று செயல்பாட்டுகேற்ப மாற்றியமைத்து தெரிவு செய்கிறார்கள்.\nஇவற்றையெல்லாம் கூகிள் போல் கமுக்கமாக வைக்காமல், பகிரங்கமாக படம் போட்டு விளக்குகிறார்கள். எழும் பிரச்சினைகளை பிரசங்கம் செய்கிறார்கள். நாலு பேர் எட்டு விதமாக தீர்வு கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, அடுத்த தலைமுறைக்கான வழங்கிநுட்பத்தை மேம்படுத்துகிறார்கள்.\nஅப்படியானால், எச்.பி., டெல் போன்ற கணினி வன்பொருள் நிறுவனங்களின் கதி அவர்களும் இதே போன்ற வழங்கி நுட்பத்திற்கு மாறலாம்; மேகதூதராக கிளவுட் கம்ப்யூட்டிங்கில் இறங்கலாம்.\nஃபேஸ்புக் அடிபற்றி, ஈ-பே, நெட்ஃப்ளிக்ஸ், சீனாவின் பைடூ, மொசில்லா எல்லாரும் இந்தப் பாதையில் காலடி வைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nஇன்னும் கூட உங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லையா\nஅமெரிக்க வீட்டுச்சந்தை வீழும் என்றும் மனை விற்பகத்திற்கான கடன் ஏமாற்றப்படும் என்றும் ஆருடம் சொல்லி, அந்த ஆருடத்தின் மீது ஊகச் சந்தையில் பந்தயம் கட்டிச் சூதாடி பெரும்பணமும் ஈட்டிய கோல்ட்மன் சாக்ஸ் இந்த ஓபன் கம்ப்யூட் – திறமூல வழங்கி நுட்பத்தில் பிரதான இயக்குநராக சேர்ந்துள்ளது போதாதா\nஇணையத்தில் திருடுவதும் அதைத் தடுப்பதற்குமான சட்டம் குறித்து சமீபத்தில் வாசித்த சுவாரசியமான கட்டுரை: சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)\nPosted on ஏப்ரல் 12, 2009 | 5 பின்னூட்டங்கள்\nஅமெரிக்கா தன்னை மட்டும் முன்னேற்றிக் கொள்ள நினைத்தால் உலகப் பொருளாதாரம் பலத்த அடிவாங்கும்.\nPosted on நவம்பர் 21, 2008 | 2 பின்னூட்டங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநாங்கோரி என்ற உறுப்பினர் - ஆபிதீன்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-25T19:29:02Z", "digest": "sha1:DO5OZ3APARQVVPCVQRDS6EUUCKB4YSZY", "length": 5919, "nlines": 61, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "திண்டுக்கல் ரேசன் கடையில் வேலை வாய்ப்பு | 10த், 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!", "raw_content": "\nதிண்டுக்கல் ரேசன் கடையில் வேலை வாய்ப்பு | 10த், 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திண்டுக்கல் ரேசன் கடையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.06.2020 முதல் 15.07.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம்.\nநியாய விலை கடை விற்பனையாளர் – 48\nநியாய விலை கடைகட்டுனர் – 07\nநியாய விலை கடை விற்பனையாளர் – 12th முடித்திருக்க வேண்டும்.\nநியாய விலை கடைகட்டுனர் – 10th முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும்.\nநியாய விலை கடை விற்பனையாளர் – 150/-\nநியாய விலை கடைகட்டுனர் – 100/-\nஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பிட்படுத்தப்ப்பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை..\nநியாய விலை கடை விற���பனையாளர் – Rs.4,300/- to Rs.12,000/\nநியாய விலை கடைகட்டுனர் – Rs.3,900/- to Rs.11,000/-\n10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்\n12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது தளம் அறை எண் 235, திண்டுக்கல் 624004\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.06.2020\nவிண்ணபிக்க கடைசி தேதி: 15.07.2020\nஅதிகாரப்பூர்வ இணையதளம்: கிளிக் செய்க\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு: கிளிக் செய்க\nவிழுப்புரம் ரேசன் கடையில் வேலை வாய்ப்பு | 10த், 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகிருஷ்ணகிரி ரேசன் கடையில் வேலை வாய்ப்பு | 12த் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/official-district-website-in-tamil-nadu/", "date_download": "2020-10-25T19:46:21Z", "digest": "sha1:HRRREVJ5JFHYL46274XCOYK67Y3SFXYU", "length": 10496, "nlines": 133, "source_domain": "www.pothunalam.com", "title": "தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..! Official District Website in Tamil Nadu..!", "raw_content": "\nதமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..\nதமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உள்ள இணையதள முகவரிகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படித்த அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று தான் இந்த பதிவு. பொதுவாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் என்ன அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வெளியிடுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். சரி வாங்க தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கு உள்ள இணையதள முகவரிகளை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க..\nதமிழ்நாடு மாவட்ட ஆட்சியர்கள் பட்டியல்..\nதமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி\n5. கோயம்புத்தூர் மாவட்டம் https://coimbatore.nic.in/\n20. திருப்பத்தூர் மாவட்டம் https://vellore.nic.in/\n32. த��ருச்சிராப்பள்ளி மாவட்டம் https://tiruchirappalli.nic.in/\nதமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2020..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nகனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNjAxNA==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-97-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:12:56Z", "digest": "sha1:5Z53NUUEGEM42RCVTNA4OQTGEFNZO7PM", "length": 7582, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்\nடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் ரயில்களில் 97 பயணிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்தது. கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் 68 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. அந்த காலத்தில் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள�� இறந்தனர் என சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பப்பட்டது. அந்த தகவல்கள் தங்களிடம் இல்லை என தொழிலாளர் அமைச்சகம் பதிலளித்தது. இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒ\\'பிரைன் ஷ்ராமிக் ரயில்களில் பயணித்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என கேள்வியை எழுப்பியிருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆகஸ்ட் 31 வரை 4,621 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ஓடின. இதில் 63 லட்சத்து 19 ஆயிரம் பேர் பயணிகள் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் 9 வரை, பயணிகளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேரின் பிரதே பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அதில் பலரும் இதய முடக்கம், இதய நோய், மூளையில் ரத்த கசிவு, முன்பே இருக்கும் நாள்பட்ட நோய்களினால் இறந்துள்ளனர். ஷ்ராமிக் ரயில்களை இயக்க மாநில அரசுகளிடமிருந்து ஆக., 31 வரை ரூ.433 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n‘டிஸ்சார்ஜ்’ ஆனார் க���ில்தேவ் | அக்டோபர் 25, 2020\nஆஸி., கிளம்பிய புஜாரா, விஹாரி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-10/on-youth-synod-021018.print.html", "date_download": "2020-10-25T19:54:35Z", "digest": "sha1:3DIQ2NVKJNBWOE23UF7FFQXHUW3R7672", "length": 7635, "nlines": 26, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை - வரலாற்றை முன்னோக்கி நடத்தும் இளையோர் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\n\"நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்\" என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இளையோர் சந்திப்பில் உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nஇமயமாகும் இளமை - வரலாற்றை முன்னோக்கி நடத்தும் இளையோர்\n\"சிறுவரும், இளையோரும் தயக்கமின்றி உண்மை பேசுவர் என்பதால், அவர்கள் வழியே, இறைவன், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் சென்றார்\" - திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nஇவ்வாண்டு, மார்ச் 19ம் தேதி முதல், 24ம் தேதி முடிய, உரோம் நகரில் ஒரு முக்கிய சந்திப்பு நிகழ்ந்தது. உலகின் 5 கண்டங்களில் வாழும் இளையோரின் பிரதிநிதிகளாக, 300க்கும் அதிகமான இளையோர், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர், மற்றும், பிற மதங்களைச் சார்ந்த சில இளையோரும், இச்சந்திப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். இச்சந்திப்பில், மாற்றுத்திறன் கொண்ட இளையோரும் கலந்துகொண்டனர். அக்டோபர் 3, இப்புதனன்று, இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் துவங்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, இச்சந்திப்பு நடைபெற்றது. \"நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்\" (“We talk together”) என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்துகொண்டோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19ம் தேதி காலையில் சந்தித்து வாழ்த்தினார்.\n\"இங்கு கூடியிருக்கும் உங்களையும், இன்னும் உலகின் பல நாடுகளிலிருந்து கணணி வலைத்தொடர்புகள் வழியே இச்சந்திப்பில் பங்கேற்கும் 15,340 இளையோரையும் நான் வாழ்த்துகிறேன்\" என்று திருத்தந்தை தன் உரையைத் துவக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் இளையோரிடம் ஒரு முக்கிய விண்ணப்பத்தை விடுத்தார்:\n\"அச்சமின்றி பேசுங்கள். நாம் துணிவுடன் பேசும்போது, ஒரு சிலர் பாதிக்கப்படலாம். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, உண்மையைத் தேடி, முன்னேறிச் செல்வோம். பிறர் கூறுவதை, பணிவுடன் கேட்போம். இங்குள்ள ஒவ்வொருவருக்கும், துணிவுடன் பேசும் உரிமை உள்ளது.\"\nஇந்த விண்ணப்பத்துடன் தன் உரையைத் துவக்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்திலும், திருஅவை வரலாற்றிலும், இளையோரின் வழியே, இறைவன் பேசினார் என்பதை, எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டார்:\n\"கடவுள், மிக இளையவர்கள் வழியே பேச விழைந்தார். எடுத்துக்காட்டாக, சாமுவேல், தாவீது, தானியேல். 'ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்த' (1 சாமு.3:1) காலத்தில், ஆண்டவர், சிறுவன் சாமுவேல் வழியே மக்களோடு பேசத் துவங்கினார். சிறுவரும், இளையோரும் தயக்கமின்றி உண்மை பேசுவர் என்பதால், அவர்கள் வழியே, இறைவன், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் சென்றார்\" என்று திருத்தந்தை இளையோரிடம் கூறினார்.\nஇந்த தயாரிப்பு கூட்டத்தின் வழியே இளையோர் துணிவுடன் வெளியிட்ட உண்மைகள், உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும், அவ்வுண்மைகளுக்கு திருஅவைத் தலைவர்கள் கவனமாகச் செவிமடுக்கவேண்டும் என்பவை, இம்மாமன்றத்தின் துவக்கத்தில் நாம் எழுப்பும் வேண்டுதல்கள்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://matale.dist.gov.lk/index.php/ta/tourism.html", "date_download": "2020-10-25T19:41:27Z", "digest": "sha1:E33QCMHY4T2JUF6M4RCL7TPAAHJMDIBL", "length": 27628, "nlines": 130, "source_domain": "matale.dist.gov.lk", "title": "சுற்றுலா", "raw_content": "\nமாவட்ட செயலகம் - மாத்தளை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் பெறும் உரிமை (RTI)\nதகவல் பெறும் உரிமை (RTI)\nகொரோனா தடுப்பு நடவடிக்கை COVID 19 தொற்றுநோய் தொடர்பான குறைகேள் குழு\nவெளியிடப்பட்டது: 30 ஆகஸ்ட் 2019\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 06 ஜூலை 2020\nசீகிரியா என்றால் சிங்கம் பாறை என்று பொருள். முதலில், பாறை கோட்டையின் நுழைவாயில் சிங்கம் வடிவத்தில் கட்டப்பட்டது. அந்த உருவத்தின் இடிபாடுகள் அரண்மனை வரை செல்லும் படிக்கட்டின் இருபுறமும் மாபெரும் சிங்கத்தின் கால்களைப் போல இருக்கின்றன. இது உண்மையிலேயே ஒரு அரண்மனையாக இருந்தது, ஏனெனில் சிகிரியா இலங்கையின் அரசியல் மையமாக கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் முதல் மில்லினியம் திட்டமிடப்பட்ட நகரங்களில் சிகிரியா சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது. ஆசியாவின் நகர்ப்புற வடிவமைப்பில் அதன் கவர்ச்சிகரமான சூழல், படைப்பு வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு நிலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக சிகிரியா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சிகிரியாவின் நகர்ப்புற இயல்பு பல மைய சூழல்களின் இடமாகும், மேலும் முழு வெளிப்புற அகழி (இது இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை) ஒரு பெரிய நடைபாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்ந்த சிகிரியா பாறைக்கு நடுவே இந்த நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டது. வடிவியல் ரீதியாக அப்படியே நகர திட்டம் கிழக்கு முதல் மேற்கு வரை நீண்டுள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 3 மீ அகலம் சுமார் 1 ஆகும்.\nசீகிரியாவிற்கு வரும் பெரும்பாலான மக்கள் இது காசியப்ப காலத்திற்கு (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) மட்டுமே என்று நம்புகிறார்கள். ஆனால் கஸ்யபா காலத்திற்கு முன்பும் பின்பும் சிகிரியாவுக்கு பல காலங்கள் இருந்தன என்பதை தொல்பொருள் சான்றுகள் நிரூபிக்கின்றன.\nசீகிரியா மன்னர் முதலாம் காசியப்ப மன்னரால் ஆளப்பட்டார் 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது, சிகிரியா 5 ஆம் நூற்றாண்டின் நகர கட்டிடக்கலை, கலை, கட்டிடக்கலை, கட்டுமான தொழில்நுட்பம், இயற்கை தோட்டம் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவை ஒன்றிணைந்த இடமாக விவரிக்கப்படலாம்.\nதொல்பொருள் ஆய்வாளர்கள் ஆரம்பத்தில் சிகிரியாவை ஒரு கோட்டையாகவும் பின்னர் ஒரு நகரமாகவும் அடையாளம் கண்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின்படி, சிகிரியாவில் எட்டு வரலாற்று காலங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது,\nஆரம்பகால கால கட்டம்- கி.மு. கி.பி 3/2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1 ஆம் நூற்றாண்டு வரையிலான பிராமி கல்வெட்டுகளில்,சீகிரியா பாறையின் அடிவாரத்தில் குகை போன்ற குகைகள் உள்ளன, இவை துறவிகளுக்கு சொந்தமானவை என்று நம்பப்படுகிறது.\nஆரம்பகால காசியப்பகாலம் - கி.பி. 1 முதல் 5 ஆம் நூற்றாண்டு வரையிலான இந்த காலகட்டத்தின் வரலாறு நிச்சயமற்றது.\nகாலம் - காசியப்ப சகாப்தம் - கி.பி. 477-495\nகாலம் - காசியப்பவிற்கு பிந்தைய காலம் - கி.பி. 6-7 நூற்றாண்டுகளுக்குப் பிறகு துறவற வயது\nநிலை - கைவிடப்பட்ட காலம்- கி.பி. 13-17 ஆம் நூற்றாண்டு\nகண்டிய காலயுகம் - 17-19 நூற்றாண்டு\nகாலம் - நவீன மறுமலர்ச்சி - 1830 கள் முதல் 70 கள் வரை பல சிக்கலான பாகங்கள் உள்ளன\nசீகிரியா பாறை மற்றும் அதன் அரண்மனை, மேற்கு மைதானம், தோட்டங்கள், அகழி மற்றும் சுவர் கொண்ட கிழக்கு மைதானம் உள்ளிட்ட கண்டி மற்றும் மலகா நீர் பூங்கா, சுற்றுலா மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு கவர்ச்சியான தொல்பொருள் தளமாக சிகிரியாவை உருவாக்குகிறது. சுவரோவியங்கள் மற்றும் சுவரோவிய சுவரில் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான பாடல்கள் காரணமாக உலக புகழ்பெற்றதாக விளங்குகின்றது .\nதம்புள்ளை என்பது இலங்கையின் கலாசார முக்கோணத்தின் பாரம்பரிய தளமாகும். 5 இயற்கை குகைகளைக் கொண்ட ஒரு குகை வளாகத்தின் சுவரோவியங்கள் மற்றும் சிலைகள் ஒரு சிறப்பு தொல்பொருள் பாரம்பரியமாக விவரிக்கப்படுகின்றது. கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பிராமி கல்வெட்டுகள், 18 ஆம் நூற்றாண்டின் சுவரோவியங்கள் இந்த இடத்தில் நீண்ட காலமாக மனித செயல்பாடுகளுக்கு சான்றுகளை வழங்குகின்றன. இதனை உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ 1991 இல் அறிவித்தது. 1982 முதல் 1998 வரை சுவரொட்டி பாதுகாப்பு பணிகள் மத்திய கலாசார நிதியத்தின் தம்புள்ளை திட்டத்தால் மேற்கொள்ளப்பட்டன.இலங்கையில் ஓவியங்களுக்கான ஆராய்ச்சி மையமாகவும், ஓவியங்களுக்கான காப்பீட்டு மையமாகவும் செயல்படும் தம்புள்ளை திட்டம் இலங்கையில் அருங்காட்சியகத்தை இயக்குகிறது.\nசுமார் 2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களை கொண்டுள்ள இக்குகை கோவிலில் \"மாரா பேயின் சலனம்\" மற்றும் \"புத்தரின் முதல் பிரசங்கத்தின் முத்தாய்ப்பு\" போன்ற மிகப் பிரசித்தி ஓவியங்கள் முக்கியமானவையாகும். ஆதி காலங்களில் வெறும் குகைகளாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இது, முதல் நூற்றாண்டுகளில் தான் கோவிகளாக மாற்றப்பட்டது. வலகம்பா எனும் மன்னன் தென்னிந்தியர்களால் அனுராதாபுரத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன் தலைநகரை கைப்பற்றியதால் தனது கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் தான் இக்குகைகள் கோவில்களாக மாற்றப்பட்டது என்கிறது வரலாறு. இது அனுராதபுர காலத்தில் கி.மு 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 923 வரையான காலப்பகுதியாகும். இங்குள்ள குகைகளில் மொத்தமாக 1500 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.\nமாத்தளை அலுவிஹாரா இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிமு 1 ஆம் நூற்றாண்டில் வலகம்பா மன்னனின் ஆட்சிக் காலத்தில், திரிபீடக கௌத்தம் புத்தரின் கல்வெட்டுடன் முழு பௌத்த உலகத்தின் உச்சமாக மாறியது\nஇலங்கையின் காலனித்துவ காலத்தில் அளுவிஹாராவின் தொல்பொருள் மதிப்பு வரலாற்று நூல்களான தீபவம்ச, மகாவம்ச, அஸ்கிரி பல்பதா, நிகாயா குறியீடு, பூஜாவலை, பிராமி கல்வெட்டுகள் உள்ளிட்ட பழங்கால கலைப்பொருட்கள் கிடைக்கப்பெற்றன. இக்கோயிலின் பெயர் அலுவிஹாரா. இக்கோயில் ஆரம்ப காலத்தில் ஆலோகலேன' என்று அழைக்கப்பட்டது. அதன் பின் அலுலேன என மாறி அலிவிஹாரயாகிறது.\nமாத்தளை மாவட்டத்தில் குருநாகல்-திருகோணமலை சாலையில் தம்புள்ளைக்கு அருகில் இப்பன்கட்டு அமைந்துள்ளது. இது இலங்கையில் காணப்படும் நன்கு பாதுகாக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கல்லறை ஆகும். இப்பன்கட்டு கல்லறை 13 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் மெகாலாய பாரம்பரியத்தைச் சேர்ந்த கல் தொகுதிகள் வடிவில் பல கல்லறைகளைக் கொண்டுள்ளது.\nஇப்பன்காட்டு கல்லறையின் முதல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை அப்போதைய தொல்பொருள் ஆணையர் டாக்டர் ராஜா டி சில்வா மேற்கொண்டார். பின்னர், 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் 21 கல்லறைகள் மத்திய கலாசார நிதியம், முதுகலை தொல்பொருள் நிறுவனம் மற்றும் ஜெர்மனியில் உள்ள (The Kommission fur Algemeine und Vergleichende Archaeologie) தொல்பொருளியல் ஆகியவற்றில் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு பெறப்பட்ட Radio Carbon கி.மு. இது 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.\nமத்திய கலாசார நிதியம் மீண்டும் 2015 இல் இபன்காட்டு சுவை கல்லறைக்கு விஜயம் செய்தது. முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 21 கல்லறைகளுக்கு அருகில் 10*10 மீட்டர் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அகழ்வாராய்ச்சியின் போது மேலும் 47 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 26 இறந்தவர்களின் அஸ்தி புதைக்கப்பட்ட கல்லறைகள்.\nகல்லறைகள் எளிய கல் பலகைகளால் செய்யப்பட்டன. சில கல்லறைகள் பல்வேறு அளவிலான களிமண் ஜாடிகளால் வரிசையாக கல்லால் மூடப்பட்டிருந்தன. இறந்த உடல்கள் அந்த கொள்கலன்களில் புதைக்கப்பட்டன. பல்வேறு வடிவங்களில் உள்ள இந்த களிமண் பானைகள் அவ்வப்போது களிமண் மற்றும் சிவப்பு களிமண்ணைச் சேர்ந்தவை. கூடுதலாக, கப்பல்கள் செம்பு அல்லது இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளையும், பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட பல வகையான மணிகளும் கண்டறியப்பட்டன.\nஅகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட நாற்பத்தேழு அடக்கங்களில் இருபத்தேழு குழந்தைகளின் சாம்பலைக் கொண்ட மண் பாத்திரங்கள். இவை பரணி கல்லறைகள் என்று அழைக்கப்படுகின்றன.\nஇலங்கையில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய கல்லறைகளில் இபன்காட்டு சுவை மிகப்பெரியது. நிலம் 700 முதல் 400 மீற்றர் வரை பரவியது. கல்லறைக்கு அருகிலுள்ள பொல்வாட்டே குடியேற்றம் ஒரு மனித குடியேற்றமாகவும், ஆரம்ப இரும்பு யுகத்திற்கு முந்தைய கல்லறையாகவும் கருதப்படுகிறது.\nஅபுவித பாரம்பரிய கைத்தொழில் கிராமம்\nஅபுவித பாரம்பரிய கைத்தொழில் கிராமம்\nமாத்தளை-தம்புள்ளை சாலையில் உள்ள போவத்தென்ன நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நாலந்தா, கல் கல்வெட்டு, முற்றிலும் கருப்பு கல்லால் ஆனது பல்லவ பேரரசில் கிமு 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வ\nரை கட்டிடக்கலை மிகவும் மேம்பட்ட கட்டமாகக் கருதப்படும் மாமல்லபுர பாணியில் நாலந்த கெடிகேயை நரசிங்கவர்மன் உருவாக்கினார் .\nபலேர் ஆற்றில் உள்ள மஹாபலிபுரம் மலைத்தொடரின் சிறப்பம்சங்களில் ஒன்று மாமல்லா பாணி வடிவமைப்பு, கருப்பு கல் மற்றும் கூரை குவிமாடம் கொண்டது. பல்லவ கட்டிடக்கலை பாணியின் கட்டிடக்கலை பல்வேறு தெய்வங்கள் மற்றும் அலங்காரங்களின் கல் கூரைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநளந்தா கெடிகே பல்லவ கட்டிடக்கலை இந்து கோவிலின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு, முன்னர் குறிப்பிட்டபடி தேரவாத மற்றும் மகாயான நம்பிக்கைகள் மற்றும் இந்துமதத்துடன் கலந்திருக்கிறது. இலங்கையில் எஞ்சியிருக்கும் புத்தர் சிலை நாலந்த கெடிகே மட்டுமே.\nஇந்த வடிவமைப்பின் காலவரிசையை தீர்மானிக்க பல காரணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன: கி.பி 691 க்குப் பிறகுதான் இலங்கை படைப்புகள் ஈர்க்கப்பட்டன. இரண்டாம் நரசிங்கவர்மன் மன்னனின் உதவியுடன் இலங்கையின் இளவரசர் இரண்டாம் மானவம்மா மன்னர் ஹத்தடோவின் ஆட்சியில் வெற்றி பெற்றார்.\nசீீீீீகிரியா தம்புள்ளை பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது. இந்த இடம் சுமார் 8 கி.மீ தூரத்தில் கும்புகதன்வல அருகே அமைந்துள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த தலம் கிரி விஹாரயா என்று அழைக்கப்படுகிறது, இத��� 9 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுக்கு பெயரிடப்பட்டது. மகாவம்சத்தின்படி, இந்த கோவிலை சத்ததிஸ்ச மன்னர் (137-119) கட்டினார். அக்போதி (578 - 612) இதை மேம்படுத்தி துணை குவிமாடம் கட்டியுள்ளார். ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் ஒரு சில குவிமாடங்கள், கல் தூண்கள் மற்றும் மடங்கள், அத்துடன் ஒரு விகாரையின் இடிபாடுகள் பல உள்ளன.\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - மாத்தளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 23 October 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/128983/", "date_download": "2020-10-25T20:20:20Z", "digest": "sha1:DZTQIT4EEF6Q3WHIJN52YYNJPLWYCH54", "length": 11659, "nlines": 131, "source_domain": "www.pagetamil.com", "title": "மலையக மக்கள் முன்னணியின் பதில் பிரதி செயலாளர் நியமனம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமலையக மக்கள் முன்னணியின் பதில் பிரதி செயலாளர் நியமனம்\nமலையக மக்கள் முன்னணியின் பதில் பிரதி செயலாளர் நாயகமாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நிதிச்செயலாளருமான பேராசிரியர் விஜயசந்திரன் ஏகமனதாக மத்திய குழுவிலும் அரசியல் உயர் பீடத்திலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் ஊடகங்களுக்கு நேற்று (08) தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்\nஏற்கனவே கட்சியின் பிரதி செயலாளராக பேராசிரியர் விஜயசந்திரன் கட்சியின் உயர் பீடத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு என்னுடன் இணைந்து சிறப்பாக செயற்பட்டு வந்தார். நான் சுகவீனமுற்றிருந்த காலப் பகுதியில் அவர் பதில் செயலாளராக நாயகமாக என்னுடைய வேலைகளையும் அவரே பார்த்து வந்தார்.\nஆனால் நாங்கள் அனுசா சந்திரசேகரனை கட்சிக்குள் உள்வாங்கிய பின்பு அவருக்கு பொறுத்தமான பொறுப்பான ஒரு பதவியை வழங்க வேண்டும் என எங்களுடைய மத்திய குழு தீர்மானித்த பொழுது பேராசிரியர் விஜயசந்திரன் தானாக முன்வந்து தன்னுடைய பிரதி செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தார்.\nஅதன் பின்பே அனுசா சந்திரசேகரன் கட்சியின் பிரதி செயலாளராக நிமிக்கப்பட்டார். ஆனால் அவர் தன்னுடைய பதவியை பொறுப்பாக நிறைவேற்றவில்ல���. கூட்டங்களுக்கு முறையாக சமூகமளிக்கவில்லை. நான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே என்னுடைய பொறுப்புகளையும் நிறைவேற்றினேன். ஆனால் இன்று அவர் கட்சியின் மத்திய குழு அரசியல் உயர்பீடங்களின் தீர்மானத்திற்கு எதிராக தன்னிச்சையாக தனியாக சுயேச்சை குழுவில் தலைமை வேட்பாளராக போட்டியிடுவதன் காரணமாக பிரதி செயலாளராக அவர் செயற்படுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இது தேர்தல் காலம் என்பதால் செயலாளருடைய தேவை அதிகமாக இருக்கும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு பதில் பிரதி செயலாளர் நாயகமாக மீண்டும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நிதிச்செயலாளருமான பேராசிரியர் விஜயசந்திரன் பிரதி பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅனுசா சந்திரசேகரன் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியிருப்பதாக வெளியான தகவல் தவறானது என்பதையும் இந்த நேரத்தில் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு\nNB 9017 இலக்க பேருந்தில் பதுளை சென்றவர்கள் சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்\nஅட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொரோனா\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/40695/why-could-not-be-done-angio-treatment-for-jayalalitha?-tamil-nadu-health", "date_download": "2020-10-25T19:52:21Z", "digest": "sha1:PPJNHEYL3ZTEJYWITUXYRP5DG2BNGK5D", "length": 7806, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெயலலிதாவுக்கு ஏன் ஆஞ்சியோ செய்யவில்லை? - ஆணையத்தில் ராதாகிருஷ்ணன் விளக்கம் | why could not be done angio treatment for jayalalitha? tamil nadu health secretary radhakrishnan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஜெயலலிதாவுக்கு ஏன் ஆஞ்சியோ செய்யவில்லை - ஆணையத்தில் ராதாகிருஷ்ணன் விளக்கம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக, தமக்கு தெரிந்தவற்றை மனசாட்சிக்கு உட்பட்டு விசாரணை ஆணையத்தில் கூறியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மூன்றாவது நாளாக ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணையும் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள்தான் கூறியதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சாட்சியம் அளித்தாக தெரிவித்தார்.\nசிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தால் இந்திய மருத்துவத்துறைக்கு இழுக்கு ஏற்பட்டுவிடும் என்பதால், அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லவில்லை என்ற அர்த்தத்தில் தாம் கூறவில்லை என ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்ததாகவும் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.\n'சபரிமலை தந்திரி 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' தேவஸம் போர்டு தலைவர்\nஆஸி.யில் அசத்தியதால் கிரேடு மாறுகிறார் புஜாரா\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய க���ரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'சபரிமலை தந்திரி 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' தேவஸம் போர்டு தலைவர்\nஆஸி.யில் அசத்தியதால் கிரேடு மாறுகிறார் புஜாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://brahas.com/ashram-books/product/43-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-10-25T18:43:09Z", "digest": "sha1:LWX4CSOISULUYQB2E3WDZS2NRXJCUEXI", "length": 2694, "nlines": 28, "source_domain": "brahas.com", "title": "ஸ்ரீ ஓம் நிந்ஜா", "raw_content": "\nஆதிவியாசர் என்று சொல்லப்படும் வியாசர் தாயே ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந்த தேவியே ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந்த தேவியே எங்களை எல்லாம் உந்தன் கட்டளை கீழ் நடத்துபவளே, ஞானிகளை ஆள்பவளே எங்களை எல்லாம் உந்தன் கட்டளை கீழ் நடத்துபவளே, ஞானிகளை ஆள்பவளே ஞான சொரூபினியே அக்னியும் நீ, ஞானசுடரும் நீ பஞ்சேந்திரியங்களை அடக்குபவர் மனதில் நிலையாக நிற்பவளே ஞான சொரூபினியே அக்னியும் நீ, ஞானசுடரும் நீ பஞ்சேந்திரியங்களை அடக்குபவர் மனதில் நிலையாக நிற்பவளே தாயே ஒரு அதிசயம் ஒன்ற ...Read more\nஆதிவியாசர் என்று சொல்லப்படும் வியாசர் தாயே ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந்த தேவியே ஜகன்மாதா தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அறிந்த தேவியே எங்களை எல்லாம் உந்தன் கட்டளை கீழ் நடத்துபவளே, ஞானிகளை ஆள்பவளே எங்களை எல்லாம் உந்தன் கட்டளை கீழ் நடத்துபவளே, ஞானிகளை ஆள்பவளே ஞான சொரூபினியே அக்னியும் நீ, ஞானசுடரும் நீ பஞ்சேந்திரியங்களை அடக்குபவர் மனதில் நிலையாக நிற்பவளே ஞான சொரூபினியே அக்னியும் நீ, ஞானசுடரும் நீ பஞ்சேந்திரியங்களை அடக்குபவர் மனதில் நிலையாக நிற்பவளே தாயே ஒரு அதிசயம் ஒன்று நடந்தது.அதை கூறவே யாம் இங்கு வந்துள்ளோம் என்று பணிந்தார்.\nஆதிவியாசரே ஞானிகளில் சிறந்த ஞானியே அனைத்து ரிஷிகளின் குருவே தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெளிவாக்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/575324/amp?ref=entity&keyword=Vatican", "date_download": "2020-10-25T19:30:15Z", "digest": "sha1:ZMJZ4Y7R4PHW22GHXG5GRIJCNLN2ZPWS", "length": 10132, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "The Pope prayed alone in the Vatican, exceeding 10,000 in Italy | இத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது வாடிகனில் தனியாக நின்று பிரார்த்தனை செய்த போப் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது வாடிகனில் தனியாக நின்று பிரார்த்தனை செய்த போப்\nவாடிகன்: இத்தாலியில் கொரோனா பலி 10,000ஐ தாண்டிய நிலையில், தனி ஆளாக செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் நேற்று பிரார்த்தனை செய்தார். இத்தாலி அடுத்த வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தனியாக நின்று நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை செய்தார். இவ்வாறு தனி ஆளாக அவர் பிரார்த்தனையில் ஈடுபடுவது, வரலாற்றில் இதுவே முதல் முறை. சதுக்கத்தில் எங்கும் எவரும் இல்லை. நகரவாசிகளுக்காக போப் ஜெபித���தார். அப்போது, ‘நகரம், தெருக்களைச் சுற்றியுள்ள இருட்டில் பலர் இறந்துவிட்டனர். கொரோனா வைரஸ் ஒரு புயல் என்றால், நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம். சாதாரண மக்கள், செய்தித்தாள் மற்றும் பத்திரிகை தலைப்புச் செய்திகளில் தோன்றாதவர்கள்.\nமருத்துவர்கள், செவிலியர்கள், மளிகைக் கடை ஊழியர்கள் மற்றும் துப்புரவாளர்கள், தொற்றுநோயின் முன்னணியில் பணியாற்றும் பிற அத்தியாவசிய ஊழியர்களுக்கும் எனது நன்றிகள்’ என்று தெரிவித்தார். இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போப் பிரான்சிஸ் பிரார்த்தனை கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை.\nமேலும், இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 பேரைக் கடந்துவிட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 889 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிப்.21ம் தேதி அன்று தொற்றுநோய் தோன்றியதிலிருந்து இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கை. மொத்த இறப்புகள் 10,023ஐ எட்டியுள்ளன. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,472 ஆக உயர்ந்தது.\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nபாகிஸ்தான் மாகாணத்தின் ஹசார்கஞ்சி பகுதியில் குண்டுவெடிப்பு\nடிரம்பிடம் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு..\nஉலகம் முழுவதும் 4.29 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு... வைரஸ் தாக்குதலால் 77,202 பேர் கவலைக்கிடம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,154,305 பேர் பலி\nபாஜ.வோட ஐடியா அமெரிக்கா வரை போயிடுச்சு... தேர்தல்ல ஜெயிச்சா கொரோனா தடுப்பூசி ப்ரீ: அதிபர் வேட்பாளர் பிடென் திடீர் வாக்குறுதி\nலடாக் எல்லைப் பிரச்னையில் எங்கள் ஆதரவு இந்தியாவுக்கே: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்க கடற்படையின் விமான விபத்தில் 2 பேர் பலி\nபாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\nஅமெரிக்காவில் கடற்படை விமானம் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு\n× RELATED முடக்கத்தான் இட்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:38:02Z", "digest": "sha1:GYXTDJE6TIGWI3BWMPFTJQOA53CKBKEE", "length": 8895, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "தருக்க நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதருக்க நூல்கள் சமயக் கருத்துகளை உயர்ந்தது தாழ்ந்தது எனக் காட்டி வாதிடும் நூல்கள். திருஞான சம்பந்தர் சமணரை வென்றார். அப்பர் சமணராக இருந்து சைவராக மாறினார். இவர்களுக்குப் பின்னர் சமணமும் பௌத்தமும் ஒடுங்கிக் கிடந்தன. அக்காலத்தில் அவர்கள் பல தருக்க நூல்களைச் செய்தனர்.[1]\nசிலப்பதிகாரம் சமண நூல். அதனோடு இணைந்துள்ள மணிமேகலை பௌத்த நூல். சிலப்பதிகாரம் முருகனையும் [2], திருமாலையும் [3], கொற்றவையையும் [4], கடல்-தெய்வத்தையும் [5] போற்றிப் பாடுகிறது. மணிமேகலை அக்காலத்தில் நிலவிவந்த ஆறு சமவாதிகளின் கருத்துக்களோடு மோதிப் பௌத்தத்தை உயர்த்திக் கூறுகிறது.[6] இவை கி. பி. 3 ஆம் நூற்றாண்டு நிலைமை. 7 ஆம் நூற்றாண்டில் தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான நூல்கள் தோன்றிச் சைவத்தையும் வைணவத்தையும் தலைநிமிரச் செய்தன. இவற்றிற்குப் பின்னர், இந்தப் பின்னணியில் 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் தோன்றியவையே சமண, பௌத்த தருக்க நூல்கள்.\nகுண்டலகேசி ஒரு பௌத்த நூல். இதன் கருத்துகளை மறுத்துச் சமணர் செய்த நூல் நீலகேசி.\nநீலகேசி – நீலநிறத் தலைமுடி\nகுண்டலகேசி – சுருட்டை நெளி முடி\nபிங்கலகேசி – பொன்னிறத் தலைமுடி\nஅஞ்சனகேசி – மை போன்ற கருநிறத் தலைமுடி\nகாலகேசி (காளகேசி) – காளம் என்னும் கருமேகம் போன்ற கூந்தல்\nஇவை இந்தத் தலைமுடியை உடைய பெண்ணை உணர்த்துகின்றன.[7] யாப்பருங்கல விருத்தி உரையில் இந்த நூல்கள் கூறப்பட்டுள்ளன.\nமேலும், வக்கினக் கிராந்தம் வக்காணித்தல் என்பது வாதம் செய்தல். இந்த நூல் வக்காணிக் கிரந்தம் என்னும் நூலாக இருக்கலாம். தத்துவ தரிசனம் என்னும் நூல்களும் யாப்பருங்கல விருத்தி உரையில் கூறப்பட்டுள்ளன.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.\n↑ சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை\n10 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodukarai.com/news/2019/09/11/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:19:19Z", "digest": "sha1:PZE277WTVX6QGBWKD6OTDI2Q7I3WV5DA", "length": 10970, "nlines": 109, "source_domain": "thodukarai.com", "title": "ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் சாதனை – News", "raw_content": "\nஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் சாதனை\nஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் சாதனை\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான வலு தூக்குதல் (Powerlifting) போட்டிகள் செப்டம்பர் 07 ம் 08 ம் திகதிகளில் அரனாயக ராஜகிரிய கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்றன.\nதேசிய மட்டத்திலான இவ்வலு தூக்குதல் போட்டிகளில் ஹெம்மாத்தகமை அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் மற்றும் கொடேகொட முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக இப்போட்டிகளில் கலந்து கொண்ட ஹெம்மாதகமை பிரதேச பாடசாலை மாணவர்கள் பலர் சாதனை படைத்துள்ளமையானது, இன்னும் அவர்களை ஊக்குவிக்க வேண்டிய விடயமாகும்.\nஅல் அஸ்ஹர் கல்லூரி உடற் கல்வி ஆசிரியர் எம்.எப்.ஏ நஸார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அல் அஸ்ஹர் கல்லூரியின் விளையாட்டு துரை பயற்றுவிப்பாளரான ஒஷாத ரத்னாயக அவர்களினால் பயிற்றுவிக்ப்பட்ட மாணவர்களே இச்சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.\nகுறுகிய காலத்தில் பாடசாலையில் புதிதாக நியமனம் பெற்ற ஒஷாத ரத்னாயகவின் பயிற்றுவிப்பினாலும் எம்.எப்.ஏ நஸார் ஆசிரியரின் மேற்பார்வையில் ஒன்றினைந்த பயிற்றுவிப்பினாலும் இச்சாதனைகள் நிலை நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅல் அஸ்ஹர் கல்லூரி கௌரவ அதிபர் எம்.ஆர்.எம் அக்ரம், உப அதிபர் ஏ.எஸ் அஜ்மீர் ஆகியோரின் பூரண ஒத்துழைப்பும் விளையாட்டுத்துரையை வளர்ப்பதில் காட்டும் அக்கரையும் இங்கு நினைவு கூறப்பட வேண்டும்.\nஅல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்களான மூவர் இப்போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.\n18 வயதின் கீழ் ஆண்களுக்கான வலு தூக்குதல் போட்டியில் 105 கிலோகிராம் எடை போட்டியில் பங்குபற்றி எம்.எப்.எம் ஸுஹைல் முதலாம் இடத்தை பெற்று கல்லூரிக்கும் ஹெம்மாதகமை பிரதேசத்திற்கும் புகழ் சேர்த்துள்ளார்.\n18 வயதின் கீழ் 49 கிலோ கிராம் எடை கொண்ட போட்டியில் கலந்து கொண்ட எம்.ஏ.எம் பர்ஹான் மூன்றாம் இடத்தை சுவீகரித்துக் கொண்டார்.\nமேலும் 16 வயதின் கீழ் 93 கிலோ கிராம் எடை வலு தூக்குதல் போட்டியில் எம்.என்.எம் உமர் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆறு மாணவர்கள் அல் அஸ்ஹர் கல்லூரி சார்பில் கலந்து கொண்டதில் மூவர் தேசிய மட்டத்தில் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஇச்சாதனை தொடர்பில் கருத்து தெரிவித்த உடற் கல்வி ஆசிரியர் எம்.எப்.ஏ நஸார் அவர்கள், எமது கல்லூரி மாணவர்கள் மாகாண மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்துள்ளனர். ஆயினும் வலு தூக்குதல் போட்டியானது எமக்கு புதிய ஒன்றாக இருந்தமையும், இதற்கான பயிற்றுவிப்பாளர் ஒஷாத ரத்னாயக அவர்கள் எமது கல்லூரிக்கு நியமனம் பெற்று ஒரு மாத காலத்தில் குறுகிய கால பயிற்றுவிப்பின் மூலம் இச்சாதனைகள் நிலை நாட்டப்பட்டமையானது ஒரு வரலாற்று சாதனையாகுமென மேலும் குறிப்பிட்டார்.\nகல்லூரியின் கல்வி, உடற் கல்வி மற்றும் விளையாட்டுத்துரையை வளர்ப்பதில் கரிசனை காட்டிவரும் அதிபர் கௌரவ அக்ரம், உப அதிபர் கௌரவ அஜ்மீர், உடற்கல்வி ஆசிரியர் கௌரவ நஸார், பயிற்றுவிப்பாளர் ஒஷாத ரத்னாயக ஆகியோரின் முயற்சிக்கு ஹெம்மாதகமை மக்கள் சார்பில் பாரட்டுக்கள்.(அ)\nசெய்தி ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரி மாணவர்கள் சாதனை தொடுகரையிடமிருந்து\n7வது நாளாகத் தொடரும் நீதிக்கான ஈருறுளிப் போராட்டம்\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nஉள்ளூர் விளையாட்டு செய்திகள் (8)\nகிசு கிசு செய்திகள் (354)\nதியாகி லெப் கேணல் திலீபன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ict-history.lk/ta/category/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-10-25T19:26:42Z", "digest": "sha1:EPPSE6G2WQFQPZYVELREUBWRIQF5ECZH", "length": 13518, "nlines": 86, "source_domain": "www.ict-history.lk", "title": "இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு – History of ICT", "raw_content": "\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\nஇணையம் மற்றும் தகவல் பா���ுகாப்பு\nகலாநிதி கவன் ரட்ணதுங்க அவர்கள் கொழும்பு, ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை (முதல் வகுப்பு கொனர்ஸ் பட்டம்) 1976 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், அங்கு அவர் வானியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினை முடித்தார். அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்குப் படித்தார். அதன்பிறகு, கலாநிதி கவன் மீண்டும் அமெரிக்கா சென்றார். 1984 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nபேராசிரியர் ரோஹன் சமரஜீவ அவர்கள் 1998-99 காலப்பகுதியில் இலங்கையில் தொலைத்தொடர்புகள் திணைக்களத்தின் பிரதான பணிப்பாளராக இருந்தார். அவர் ஒரு குறிப்பிடத்தக்க காலத்தில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு திரும்பினார். உரிமம் பெற்ற பின்னர் இரண்டு புதிய நிலையான ஆபரேட்டர்களான சன்டெல் மற்றும் லங்கா பெல் மற்றும் சிறீலங்கா டெலிகாம் ஆகியன தனியார்மயமாக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் மூலம், ஓர் ஒழுங்குமுறை நிறுவனம் உருவாக்கப்பட்டது. தொலைத்தொடர்புகள் திணைக்களமானது சிறீலங்கா டெலிகாம் (SLT) எனப்படும் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டது. 1996 இல் இயற்றப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nதிரு. சிறீ சமரக்கோடி அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் வானொலிக் கழகத்தின் செயலாளராக இருந்தார். இவர் மின்னணுவியல் மீதான ஆர்வத்தை இங்கு தான் முதலில் வெளிப்படுத்தினார். இவருக்கு ஐக்கிய இராச்சியத்தில், மின் மற்றும் மின்னணுப் பொறியியலில் (Honors) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கு மொபைல் தொலைபேசி முறையினை கொண்டுவருவதில் முன்னோடியாக இருந்தார். இவர் செல்டெல் லங்கா (Celltel Lanka) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார், அங்கு அவர் ஆரம்ப உரிமப் பேச்சுவார்த்தை மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் ஈடுபட்டார். மேலும், லங்கா இன்டர்நெட்டை அமைப்பதிலும் அவர் ஈடுபட்டார், இது...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nதிரு. லால் டயஸ் அவர்கள் ஒரு பட்டய தகவல் தொழினுட்ப வல்லுநர் மற்றும் பிரிட்டிஸ் கொம்பியூட்டர் சொசைட்டியின் ஒரு உறுப்பினர் ஆவார். இவர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் கல்வி பயின்றார், அங்கு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றுள்ளதுடன் முர்டோக் பல்கலைக்கழகத்தில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இவர் வங்கித் தொழில்துறையில் 25 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளார். திரு. லால் டயஸ் ஐரோப்பாவில் பிரெஞ்ச் வங்கி சொசைட்டி ஜெனரல், ஆபிரிக்கா மற்றும் ஆசியா மற்றும் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் ஹட்டன் நேஸ்னல் வங்கி ஆகியவற்றில் பணியாற்றிய விரிவான சர்வதேச அனுபவத்தினைக் கொண்டுள்ளார்...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nபேராசிரியர் ஜிகான் டயஸ் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றதுடன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினை பெற்றுக் கொண்டார். அத்துடன் கலிபோனியா பல்கலைக்கழகத்தில் (டேவிஸ்) கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் (CSE) ஒரு பேராசிரியராக இருக்கின்றார். இவர் .LK டொமைன் பதிவகத்தின் (LKNIC) ஸ்தாபகரும் சிரேஸ்ர நிர்வாக உத்தியோகஸ்தரும் ஆவார் அத்துடன் 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டின் ccTLD நிர்வாகத்தில் முன்னிலையில் உள்ளார். பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் LEARN இனை உருவாக்கி அதனை இயக்குவதற்க...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nபேராசிரியர் அபய இந்துருவ அவர்கள், தற்போது மொறட்டுவ பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்த வளாகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது ICT அரங்கிற்குள் 1973 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை இங்கிலாந்தின் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார். பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் “இலங்கையில் இணையத்தின் தந்தை” என அழைக்கப்படுகின்றார். இவர் இலங்கையில் இணைய சூழ்நிலைகளில் குறிப்பிட்ட தாக்கத்தினை உருவாக்க முயற்சித்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் ஒரு முக்கிய இலக்காக 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் LEARN என அழைக்கப்படும் “...\nPosted in இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு\nகொள்கை மற்றும் சட்டச்சூழலைச் செயற்படுத்தல்\nஇணையம் மற்றும் சைபர் பாதுகாப்பு\n106, பெர்னாட்ஸ் வர்த்தகப் பூங்கா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/02/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:29:06Z", "digest": "sha1:MSLNFFQX2EJRG3VFEAMMWSZE7Z7JZMNM", "length": 7119, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "தெங்கு செய்கை முன்னெடுக்கும் நிலத்தைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை - Newsfirst", "raw_content": "\nதெங்கு செய்கை முன்னெடுக்கும் நிலத்தைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை\nதெங்கு செய்கை முன்னெடுக்கும் நிலத்தைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை\nColombo (News 1st) தெங்குப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் நிலத்தைப் பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைககளை முன்னெடுக்கவுள்ளதாக, தெங்குசெய்கை சபை தெரிவித்துள்ளது.\nஇதன்கீழ், தெங்கு செய்கை நிலங்களுக்கு பசளை பயன்படுத்துவது, ஈரத்தன்மையுடன் நிலத்தைப் பாதுகாப்பது போன்ற செயற்பாடுகளுக்குத் தேவையான தொழிநுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதெங்கு செய்கையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்காக ​தெங்குசெய்கை சபையினால் நிதி வழங்கப்படவுள்ளது.\nதெங்கு உற்பத்தி ஏற்றுமதிகளை மேம்படுத்த நடவடிக்கை\nதெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்காக செயற்பாட்டு குழு நியமிக்கப்படவுள்ளது\n22,000 தெங்கு செய்கையாளர்களுக்கு உயர்தர தென்னங்கன்றுகள் விநியோகம்\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\nதெங்கு தொழிற்துறை உற்பத்திகளால் 95 பில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்\nஇடைப்பயிர் பயிரிடல்: காணியுரிமையாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை\nதெங்கு உற்பத்தி ஏற்றுமதிகளை மேம்படுத்த நடவடிக்கை\nதெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்கு செயற்பாட்டு குழு\nதெங்கு தொழிற்துறை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு\nதெங்கு உற்பத்திகளால் 95 பில்லியன் ரூபா வருமானம்\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அ���ைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/05/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-10-25T19:48:31Z", "digest": "sha1:UDKEXQ4WS2KSRAVNQZJTIHFX3S22MFBU", "length": 7810, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பங்களாதேஷ் மசூதியில் காற்றுப் பதனாக்கிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம் - Newsfirst", "raw_content": "\nபங்களாதேஷ் மசூதியில் காற்றுப் பதனாக்கிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்\nபங்களாதேஷ் மசூதியில் காற்றுப் பதனாக்கிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்\nColombo (News 1st) பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றில் 6 காற்றுப் பதனாக்கிகள் (Air Conditioner) வெடித்ததில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் காயமடைந்துள்ளனர்.\nடாக்காவின் நாராயங்கஞ்ச் நதித் துறைமுகப் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று (04) இரவு 9 மணியளவில் காற்றுப் பதனாக்கிகள் வெடித்துள்ளன.\nஇது குறித்து நாராயங்கஞ்ச் தீயணைப்பு சேவை அதிகாரி அப்துல்லா அல் அரேஃபின் டாக்கா ட்ரிப்யூன்,\nமசூதிக்கு அடியில் Titas வாயுவின் குழாய் செல்கிறது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் குழாயில் இருந்து கசிந்த வாயுவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம். வாயுக் கசிவின் போது காற்றுப் பதனாக்கியை யாரேனும் அணைக்கவோ, இயக்கவோ செய்யும் போது விபத்து நடந்திருக்கலாம்\nஇந்த விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை\nகொரோனா ஒழிப்பு படையணியுடன் கலந்துரையாடுமாறு கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள��க்கு ஆலோசனை\nபங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று\nபங்களாதேஷிலிருந்து 276 பேர் நாடு திரும்பினர்\nஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் உயிரிழப்பு\nAmphan சூறாவளியின் தாக்கம்; மேற்கு வங்கத்தில் மண்சரிவு அபாயம்\nபாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை\nகிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு நாமல் ஆலோசனை\nபங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 2பேருக்கு கொரோனா\nபங்களாதேஷிலிருந்து 276 பேர் நாடு திரும்பினர்\nஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் பலி\nAmphan சூறாவளி; மேற்கு வங்கத்தில் மண்சரிவு அபாயம்\nகம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்\nபொது போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை\nதபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இல்லை\nநாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nதமது நாட்டு உயர்ஸ்தானிகரை மீள அழைக்கும் பிரான்ஸ்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2546/", "date_download": "2020-10-25T18:50:43Z", "digest": "sha1:ENPRFY5IT72CXIUB6S45NZD5CYSSYFTL", "length": 15071, "nlines": 61, "source_domain": "www.savukkuonline.com", "title": "இது மக்கள் ஆட்சியா ? – Savukku", "raw_content": "\nஇந்திய மக்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைப்பது என்ற உறுதி ஏற்றுள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரை சொல்கிறது.\nகடந்த ஒரு வாரமாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விமானங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை ரத்து செய்யப் பட்டுள்ளன. க��ங்பிஷர் விமான நிறுவனம் நொடித்துப் போகும் அளவை எட்டியுள்ளது.\nநேற்று, செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவி, விஜய் மல்லையா என்னிடம் பேசினார். நான் இது தொடர்பாக நிதி அமைச்சரிடம் பேசி, வங்கிகளிடம் பேசி, கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள கடன்களை மாற்றி அமைத்து, அந்நிறுவனத்தை மாற்றியமைக்க முடியுமா என்று பேசியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nகிங்பிஷர் நிறுவனத்துக்கு தற்போது இருக்கும் மொத்த கடன் 7057 கோடி ரூபாய். கிங்பிஷர் நிறுவனம் தற்போது சந்தித்துள்ள மொத்த நஷ்டம் மார்ச் 31 அன்று உள்ளபடி 4283 கோடி ரூபாய். இந்நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்து இது வரை ஒரு பைசா கூட லாபமாக சம்பாதிக்கவில்லை. 20011 தொடக்கத்தில், கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்ட கடன் திரும்ப வசூல் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளை, கடனுக்கு பதிலாக கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தது.\nஅந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தேசியமயமாக்கப் பட்ட 13 வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கு 63 ரூபாய்க்கு (அப்போதைய கிங் பிஷர் பங்கு மதிப்பு ரூ.40) தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.19.65. வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகை போக, கிங்பிஷர் நிறுவனம், தேசிய எண்ணை நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை என்ன தெரியுமா இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்துக்கு 600 கோடி. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி (BPCL) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு (IOCL) 200 கோடி. எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற காரணத்தால், வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தும் நிதி அமைச்சகமும், பெட்ரோலியத் துறை அமைச்சகமும் மல்லையாவிடம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தான் தெரியும்.\nஇந்த மல்லையா யாரென்பது, தெரியுமா \nமிகப் பெரிய சாராய அதிபர். யுனைட்டட் ப்ரூவரிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். 2005ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்குகிறார். இவர் ஒரு சோக்காளி. பணக்காரர்களையும் பெண்களையும் அழைத்து அவ்வப்போது பார்ட்டி கொடுப்பது இவரது பொழுது போக்கு. இவரது பார்ட்டிகளில் கலந்���ு கொள்ளாத நடிக நடிகைகளே இல்லை எனலாம். ஆண்டுதோறும் கிங்பிஷர் காலண்டர் என்ற பெயரில் மாடல் அழகிகளை வைத்து காலண்டர் தயாரித்து வெளியிடுவார்.\nஎல்லா தொழிலிலும் இறங்கி விட்டோம். அரசியலிலும் இறங்கலாம் என்று 2000த்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து கர்நாடகா முழுவதும் வேட்பாளர்களை களத்தில் இறக்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், இவர் கட்சி மண்ணைக் கவ்வியது. ஆனால் பின்னாளில் ராஜ்ய சபா எம்பி தேர்தலில், பணம் கொடுத்து, ஜனதா தளக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, சுயேட்சையாக எம்.பி ஆனார்.\nபெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் என்ற பெயரில் ஐபிஎல் டீமை சொந்தமாக வைத்துள்ளார். எப் 1 பார்முலா ரேசில், போர்ஸ் ஒன் என்ற பெயரில் ஒரு டீம் வைத்துள்ளார்.\nதென் ஆப்ரிக்காவில் இந்தியக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்ற போது, இந்தியாவில் இருந்து சொந்த விமானத்தில் பல்வேறு எம்பிக்களை அழைத்துச் சென்றார்.\nஇந்த மல்லையாவுக்குத் தான் தற்போது நெருக்கடி. இவருக்குத் தான் உதவி செய்ய வேண்டும் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி பரிந்து பேசியுள்ளார்.\nஇது ஒரு பக்கம். மற்றொரு பக்கம். 1995 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,56,913. இது வேலை வெட்டி இல்லாத சமூக ஆர்வலர்கள் தொகுத்த கணக்கீடு அல்ல. மத்திய அரசின் தேசிய குற்றவியல் கணக்கிடும் பிரிவு வெளியிட்டுள்ள எண்ணிக்கை இது.\nகடன் தொல்லைகள் காரணமாக விவசாயிகள் தற்கொலை என்ற செய்தி வரும்போதெல்லாம் கண் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய மாநில அரசுகள், விவசாயிகளின் கடன் பிரச்சினையையும், அவர்கள் தற்கொலையையும் வெறும் எண்ணிக்கையான மட்டுமே பார்க்கின்றன என்பதே வேதனை தரும் விஷயம்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதுகாப்போம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் கண்களுக்கு மல்லையாக்களும், ரத்தன் டாடாக்களும், அம்பானிகளும் மட்டுமே குடிமக்களாகத் தெரிகிறார்கள் என்பதுதான் வேதனை.\nNext story ஆறு மாதங்கள்….\nPrevious story யோக்கியன் வர்றான்.. சொம்ப எடுத்து உள்ள வையி….\nமாவீரர் நாளில் சபதம் ஏற்போம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/implement/new-holland/", "date_download": "2020-10-25T19:29:42Z", "digest": "sha1:IHJHCBZFBFDGQL2UGAP4BZWORJZHJWKX", "length": 24280, "nlines": 190, "source_domain": "www.tractorjunction.com", "title": "நியூ ஹாலந்து பண்ணஇம்பெலெமென்ட்ஸ் விலை, நியூ ஹாலந்துஇந்தியாவில் பண்ணை உபகரணங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபுதிய ஹாலண்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு களத்தில் திறம்பட மற்றும் திறமையான பணிக்காக 10+ தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கருவிகளை வழங்குகிறது. புதிய ஹாலந்து மகிழ்ச்சியான விதை, இயற்கையை ரசித்தல், பாலர், ரோட்டரி டில்லர், ரீப்பர், சாப்பர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பயனுள்ள தயாரிப்பு வரம்பை வழங்குகிறது.\nபிரபலமானது நியூ ஹாலந்து இம்பெலெமென்ட\nலேண்ட் & ஸ்கேப்பிங் (1)\nவிதை மற்றும் உர துரப்பணம் (1)\nஇம்பெல்மென்ட் கண்டறிய - 13\nஇம்பெல்மென்ட் வரிசைப்படுத்து மூலம் சக்தி - குறைந்த முதல் உயர் வரை சக்தி - உயர் முதல் குறைந்த வரை\nரோட்டவேட்டர்RE 205 (7 Feet)\nரோட்டவேட்டர் RE 165 (5 Feet)\nரோட்டவேட்டர்RE 185 (6 Feet)\nரோட்டவேட்டர் RE 125 (4 Feet)\nபற்றி நியூ ஹாலந்து கருவிகள்\nஅதன் பின்னர் 1998 இல் புதிய ஹாலந்து நிறுவப்பட்டது; நியூ ஹாலந்து நாளுக்கு நாள் தங்களை நிரூபிக்கிறது. நியூ ஹாலந்து என்பது பண்ணை இயந்திரங்களின் சர்வதேச வர்த்தக நாமமாகும். அதன் தயாரிப்பு வரம்பில் டிராக்டர், ஒருங்கிணைந்த அறுவடை, பேலர், தெளிப்பான்கள், விதைப்பு உபகரணங்கள் ஆகியவை அடங்கும். நியூ ஹாலந்து இந்தியாவில் நன்கு விரும்பப்பட்ட பிராண்டாகும், ஏனெனில் இது செலவு குறைந்த தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.\nபுதிய ஹாலந்தில் நீங்கள் திறம்பட மற்றும் திறமை���ாக வேலைகளைச் செய்ய வேண்டிய கருவிகள் மற்றும் டிராக்டர் பாகங்கள் உள்ளன. அவை விவசாயிகளின் சுலபத்திற்கான மேம்பட்ட மற்றும் பராமரிக்க எளிதான கருவிகளை வழங்குகின்றன, அவை உற்பத்தித்திறன் மிக்கவை. புதிய ஹாலந்து எப்போதும் மேம்பட்ட தொழில்நுட்ப தயாரிப்புகளை மலிவு விலையில் வழங்குகிறது.\nபிரபலமான புதிய ஹாலந்து கருவிகள் நியூ ஹாலண்ட் மோல்ட் போர்டு-ரிவர்சிபிள் ஹைட்ராலிக், நியூ ஹாலண்ட் நியூமேடிக் பிளாண்டர் பி.எல்.பி 84, நியூ ஹாலண்ட் ஸ்கொயர் பேலர் பி.சி 5060 மற்றும் பல. புதிய ஹாலண்ட் துறைகளில் பொருளாதார மற்றும் உற்பத்தி திறன் கொண்ட தயாரிப்புகளை செயல்படுத்துகிறது.\nடிராக்டர்ஜங்க்ஷனில், உங்களுக்கு மிகவும் பொருத்தமான நியூ ஹாலந்து கருவிகளைக் கண்டறியவும். இங்கே நீங்கள் நியூ ஹாலந்து விலை மற்றும் விவரக்குறிப்புகளை செயல்படுத்தலாம் மற்றும் பலவற்றைக் காணலாம். எனவே, எங்களுடன் இணைந்திருங்கள்.\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_332.html", "date_download": "2020-10-25T20:15:08Z", "digest": "sha1:6EIGIT2UOD7GLUAI2NKUEMRWUG323BVI", "length": 39122, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசுமனரத்தன தேரருக்கு எதிராக அழைப்பாணை\nஅரச அதிகாரிகளின் கடமைக்கு தடை ஏற்படுத்தி, இடையூறு விளைவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தன தேரருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை வௌியிட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.\nமட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த விஹாரை அமைந்துள்ள இடத்தின் ஒரு சிறிய பகுதியில் சிலர் விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதாக அம்பிட்டிய சுமனரத்தன தேர் தனது முகப்புத்தகத்தின் ஊடாக காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.\nஅதன் பின்னர் அந்த பகுதிக்கு நேற்று நில அளவையாளர்கள் வருகைத் தந்து அளவீடுகளை முன்னெடுத்த போது அதற்கு அம்பிட்டிய சுமன ரத்தன தேர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.\nதொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உரிய முறையில் அளவை நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என தெரிவித்தே தேரர் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.\nகுறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என குறிப்பிடும் பெயர் பலகையையும் அங்கு காண முடிந்தது.\nஅதனையடுத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் தலையிட்டு அளவீட்டு செயற்பாடுகள் நிறைவு பெறும் வரை விவசாய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில் பிரச்சினை சுமூகமடைந்தது.\nஎவ்வாறாயினும் அம்பிட்டிய சுமனரத்தன தேரரின் கட்டுப்பாட்டில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் மூன்று அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/148496/", "date_download": "2020-10-25T20:07:09Z", "digest": "sha1:275I7D3EREP4ALXGPLKGG3IPTZWDNUQY", "length": 6809, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "ஒக்ரோபர் 9 இரண்டாம் தவணை விடுமுறை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒக்ரோபர் 9 இரண்டாம் தவணை விடுமுறை\nசகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் ஒக்ரோபர் 9ஆம் திகதியுடன் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஅன்றைய தினம் இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆரம்பிக்கின்றன.\nமூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nஇன்று இதுவரை 348 பேருக்கு தொற்று\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆத���ித்தது\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகொழும்பு கோட்டை, சுற்றியுள்ள பகுதிகளின் ஊரடங்கு காட்சிகள்\nஇலங்கையில் 16வது கொரோனா மரணம்\n20வது திருத்தத்தில் ஹக்கீமும், ரிஷாத்தும் சேர்ந்து நாடகமாடினார்கள் என்ற சந்தேகமுள்ளது; ஆதரித்து வாக்களித்தவர்களை கட்சியை...\nயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு நாளை தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/04/13/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T20:11:25Z", "digest": "sha1:2JQZZ5W43T6HZBURA4GLOMT2ZAVRAUJQ", "length": 5930, "nlines": 54, "source_domain": "islamindia.wordpress.com", "title": "ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா? | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« சானியா திருமணம் – படங்கள்\nஜிஹாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது\nஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா\nஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா\nமுஸ்லீம்கள் என்றாலே சமத்துவம் தான்.\nஅல்லா எந்த பேதமிம் பார்ப்பதில்லை.\nஜாதி என்று இஸ்லாத்தில் இல்லை, சகோரத்துவம் தான்.\nஇப்படியேல்லாம் தலைசிறந்த பண்புகள் கொண்ட, உயந்த கொள்கைகளுடன் முஸ்லீம்கள் பேசுவர்.\nஆனால், ஜாதிகள் மீதான ஒதுக்கிடு கேட்பது எப்படி என்று தெரியவில்லை.\nஅதிலும் தலித் போர்வையில் எஸ்.சி போன்ற ஒதுக்கீடு வேண்டும் என்று முஸ்லீம்கள் கேக்க ஆரம்பித்துள்ளனர்.\nமிஸ்ரா கமிஷன் அத்தகைய பரிந்துரை செய்துள்ளதாம். அதன் படி முஸ்லீம்களும் கேட்கிறார்களாம்\nExplore posts in the same categories: இட ஒதுக்கீடு, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, உள் ஒதுக்கீடு, எஸ்.ஸி, குடிப்பிரிவு, தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, Uncategorized\nThis entry was posted on ஏப்ரல் 13, 2010 at 1:31 பிப and is filed under இட ஒதுக்கீடு, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, உள் ஒதுக்கீடு, எஸ்.ஸி, குடிப்பிரிவு, தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இனம், இனவெறி, இஸ்லாமிய இறையியல், எஸ்.டி, எஸ்.ஸி, குடி, குடிப்பிரிவு, சாதி, ஜாதி, தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள்\nOne Comment மேல் “ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா\nஏப்ரல் 13, 2010 இல் 1:47 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-25T20:03:57Z", "digest": "sha1:F57KNOLOBSKPHOBUSK6VXTTCV2SDE42D", "length": 4421, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி. திருச்செந்தூர், கன்னியாகுமரி, சேரன்மகாதேவி, நான்குநேரி, இராதாபுரம், சாத்தான் குளம் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.\n1957 - துரைப்பாண்டியன் (சுயே)\n1962 - கிருஷ்ணம்மச்சாரி (காங்கிரசு)\n1967 - சந்தோசம் (சுதந்திரா கட்சி)\n1971 - சிவசாமி (திமுக)\n1977 - கே.டி. கோசல்ராம் (காங்கிரசு)\n1989 - தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரசு)\n1998 - ராமராஜன் (அதிமுக)\n2004 - ராதிகா செல்வி (திமுக)\nஇராதிகா செல்வி (திமுக) = 394,484\nதாமோதரன் (அதிமுக) = 212,803\nவெற்றி வித்தியாசம் = 181,681\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2018, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களு��் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/while+trying+to+avoid+corona+infection?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-25T19:36:29Z", "digest": "sha1:3ULPCYPFYJKJGRYWTHST5XPIVTKO7OKS", "length": 10119, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | while trying to avoid corona infection", "raw_content": "திங்கள் , அக்டோபர் 26 2020\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கரோனா; 90% நுரையீரல் பாதிப்பு, தீவிர கண்காணிப்பு: காவேரி மருத்துவமனை...\nஅக்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 764 பேர்...\nஅக்டோபர் 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகடன் தவணைக்கு வட்டிக்கு வட்டி செலுத்தியவர்களுக்கு கூடுதல் வட்டித் தொகை நவம்.5ம் தேதிக்குள்...\nநல்லது பெஞ்சில் அமர வையுங்கள்; 2006-ல் எனக்கு நேர்ந்த நிலைதான் பிரித்வி ஷாவுக்கு...\nஅதிமுகவில் இரட்டைத் தலைமை போல் சட்டம் ஒழுங்குக்கும் 2 டிஜிபிக்களா\nநானி நடிப்பில் உருவாகும் ஷியாம் சிங்கா ராய்\n' என்னோட தேவைக்கு ஏற்பகூட என்னால் சம்பாதிக்க முடியாமல்தான் இருந்தேன் ': தமிழக...\nபிஹாரில் சீதா தேவிக்கு 'ராமர் கோயிலை விட மிகப்பெரிய கோயில்: சிராக் பஸ்வான்...\nலோக் ஜனசக்தி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் சிறையில் தள்ளப்படுவார்: சிராக் பாஸ்வான்...\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமெகபூபா முப்தியை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யுங்கள்;...\nசென்னைக்கு ஆபத்து; குப்பை எரிஉலை அமைக்கும் முடிவை...\nஎஸ்பிஐ வங்கித்தேர்வு; குறைந்த மதிப்பெண் எளிதான தேர்ச்சி,...\nமகனுக்கு எழுதிக் கொடுத்த தானப் பத்திரம் ரத்து:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/1213", "date_download": "2020-10-25T19:29:38Z", "digest": "sha1:V7L753QI47MRTUDAYZZKFE4M2E3YSIFV", "length": 6339, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "சம ஊதியம் கேட்டு 30 ஆண்டுகள் கழித்து ம��ண்டும் போராட்டம் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nசம ஊதியம் கேட்டு 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் போராட்டம்\nசுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளனர்.\nசுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14 ம் நாள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇப்போராட்டம் நடந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற்சங்கங்களும் பெண்கள் உரிமைகள் அமைப்பும் தெரிவிக்கின்றன.\nசம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தயாராகி வருகின்றனர். வரும் 14-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.\nசுவிட்சர்லாந்தில் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறைவாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந்தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே உள்ளது.\nகடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.ஐ.ஏ. வெளியிட்ட அறிக்கையில், கல்வித்தகுதியும், துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் அவரது வேலைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் ஊதியம் வாயிலாக 300000 ப்ரான்க் (இந்திய மதிப்பில் ரூ.2.09 கோடி) இழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை, பெண்களின் வேலைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் மரியாதை உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் போராட்டக்குழுவினர் வலியுறுத்த உள்ளனர்.\nகாபூல் கல்வி நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழப்பு\nஒரு கையெழுத்தால் தெருவுக்கு வந்த கோடீஸ்வரர்\n3 ஆண்டுகளில் செய்ய பல பணிகள் உண்டு- நியூஸிலாந்து பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzODUwMw==/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81:-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-,-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-25T19:53:15Z", "digest": "sha1:7AKRPEOOCNBFTXEOR36QWZPJCKGWIIEK", "length": 8386, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "மெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nமெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு\nகான்பெரா : ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் தற்போது நோய் தொற்றின் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இதனால் ஊரடங்குகளில் தளர்வுகளை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நோய் பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. தொற்று பாதிப்பு கண்டறியப்படும் விக்டோரியா மற்றும் மெல்போர்ன் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், விக்டோரியா மாகாணத்தில் பாதிப்பு விகிதம் மற்றும் கொரோனா இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. ஆயினும் மெல்போர்னில் ஆக., முதல் கொரோனா ஊரடங்கு நீடித்தது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால், விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டது.\nதற்போது மெல்போர்ன் உள்ளிட்ட மாகாணங்களில், பாதிப்பு விகிதம் குறைய துவங்கியுள்ளது. புதிய தொற்று நோய்களின் 14 நாட்கள் சராசரி பாதிப்பு 30 முதல் 50 வரை இருந்தது. இதனால் இன்று முதல் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்க அரசு திட்டமிட்டது. நேற்று ஒரு நாளின் பாதிப்பு 12 ஆகவும், இன்று 16 ஆகவும் இருந்தது. இதன் 14 நாட்கள் சராசரி 22.1 ஆக குறைந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மெல்போர்ன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் பணிகளுக்குத் திரும்ப உள்ளனர். அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற சுகாதார விதிமுறையை கடைபிடிக்க வேண்டும்.\nஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டு வரை நாட்டின் எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தத���. விக்டோரியா மாகாணத்தில் 399 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஜூன் 30 க்கு பிறகு முதல் முறையாக 400 க்கு குறைவாக இருந்தது.\nதபாலில் பிரசாதம்: தேவசம் போர்டு ஏற்பாடு\nகிழக்கு கடற்கரை சாலையில் 'சைக்கிளிங்' பயிற்சியில் ஈடுபடும் ஸ்டாலின்\nபோக்குவரத்து கழகங்களுக்கு ரூ.4,545 கோடி இழப்பு\nநல்லனவற்றுக்கு சனாதன தர்மமே எடுத்துக்காட்டு\nகவர்னர் புரோஹித் மவுனத்தால் தமிழக அரசியல் கட்சிகள்\nகோவையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் பயணிக்க பயப்படாதீங்க\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/tag/genocide-ta/", "date_download": "2020-10-25T18:53:07Z", "digest": "sha1:XQWVM7Z4M7HNHFD5MT5HBAROV755QN7K", "length": 7501, "nlines": 81, "source_domain": "www.tyo.ch", "title": "genocide Archivi - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப��பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nஅன்னை பூபதி மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த…\n« ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்.…\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு யூலை தமிழின படுகொலையை நினைவு கூரும் முகமாக ஜெனிவா மாநில இளையோர் அமைப்பினால் கவனயீர்ப்பு , விழிப்புணர்வு போராட்டம்…\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nஇன்று (23.07.2018) சிங்களப் பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் 35வது ஆண்டை நினைவு…\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77146/Bharathiraja-has-requested-Chief-Minister-Palanisamy-to-allow-film-shooting", "date_download": "2020-10-25T20:22:47Z", "digest": "sha1:PFNLABALMX3IPQ5PIZZYV6HYDLNIEMWD", "length": 10363, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றோடு 150 நாட்கள்..ஏழைத் திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது - பாரதிராஜா | Bharathiraja has requested Chief Minister Palanisamy to allow film shooting in Tamil Nadu. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவ�� & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்றோடு 150 நாட்கள்..ஏழைத் திரைப்பட தொழிலாளர்களின் வயிறு பட்டினியாக கிடக்கிறது - பாரதிராஜா\nதமிழகத்தில் திரைப் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு இயக்குநரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம். ஆனால் பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி, படப்பிடிப்புகளையும் நிறுத்தி, 150 நாட்கள் ஆகிறது என்ற வேதனையை தமிழ்சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது.\n80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றன. கொரோனா காலகட்டத்தில் நாங்கள் முழுமையாக அரசாங்கத்தோடு நின்று எங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி எங்கள் முடக்கத்தை முழுமையாக செய்துவிட்டோம். எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்து, திரைத்துறை மீண்டு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் முதலீட்டின் மீதான வரவை எதிர்பார்த்து, இழப்பு மேல் இழப்பை சுமந்துகொண்டிருக்கிறார்கள். முதலீடு போடும்போதே இழப்பு என்ற நிலை மிகக் கொடுமையானது. இந்நிலை தொடராமல் தடுத்து தமிழ் சினிமா மீண்டும் மூச்சுவிட தயைகூர்ந்து வழிமுறைகளோடு கூடிய ஒரு வழிகாட்டலை திரைத்துறைக்கு வகுக்க கேட்டுக்கொள்கிறேன். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அளித்த அனுமதியைப் போல எங்களுக்கும் குறுகிய குழுவோடு, பொது இடங்களில் இல்லாமல், ஸ்டுடியோ அல்லது வீடுகளுக்குள் திரைப்பட படப்பிடிப்புகளைத் தொடர வழிவகை செய்ய, ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nநாளை நாட்டிற்கான சுதந்திர நாள். அந்நன்நாளன்று தங்களது சுதந்திர தின அறிக்கையில் எங்கள் திரைத்துறை சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும் என விரு���்புகிறோம்.எப்படிப்பட்ட வழிமுறைகளை, விதிகளோடு தந்தாலும் நிச்சயம் அதிலிருந்து மீறாது, தவறாது சீராக அவற்றைக் கடைப்பிடிப்போம் என உறுதி கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nவாட்ஸ்-அப்பில் இருந்து நீக்கப்பட்ட ‘Vacation Mode’ வசதி..\nஐ.பி.எல் பயிற்சி : சென்னை வந்த ’சின்ன தல’ ரெய்னா..\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ்-அப்பில் இருந்து நீக்கப்பட்ட ‘Vacation Mode’ வசதி..\nஐ.பி.எல் பயிற்சி : சென்னை வந்த ’சின்ன தல’ ரெய்னா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%95%E0%AE%B2/2013-07-28-05-21-21/56-76653", "date_download": "2020-10-25T19:21:32Z", "digest": "sha1:D66NZDS56RTSVFT2LFO5WSWIDOYJD6XF", "length": 16487, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழா TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome கலை வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாச��ர விழா\nவவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழா\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா கோலாகலமாக அந்தப் பிரதேச செயலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.\n'இயல், இசை, நாடகத்தால் இன்பத்தமிழ் வளர்ப்போம்' என்னும்; தொனிப்பொருளில் இந்த கலாசார விழா நடைபெற்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து இந்த கலாசார விழா நடத்தப்பட்டது.\nஇந்த விழாவில் தமிழ் வளர்த்த பெரியார்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்தியுடன் தமிழர் பாரம்பரிய கலைகளான காவடி, கலப்பை பூட்டிய எருதுகளுடன் பண்பாட்டு பேரணி நெடுங்கேணி மாகவித்தியாலயத்திலிருந்து ஆரம்பித்து பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.\nஇதனைத் தொடர்ந்து வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் ரி.தணிகாசலம், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், சேவா லங்காவின் நிகழ்சித்திட்ட பிரதிப் பணிப்பாளர் அனட்ரோய் பிரேமலதா, பொஸ்டோ நிறுவன நிகழ்சித்திட்ட முகாமையாளர் பி.செந்தில்குமரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சா.சயந்தன் ஆகியோர்; அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nஇதனைத் தொடர்ந்து நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகள்;; தமிழ் தாய் வாழ்த்து இசைத்தனர். புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்காலைக்கல்லூரி மாணவிகள் வரவேற்பு நடனம் நிகழ்த்தினர். வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே.ஆயகுலன்; வரவேற்புரை ஆற்றினார்.\nதலைமையுரையினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆற்றினார். 'காலம் தேறும் தமிழ்' எனும் இலக்கிய சொற்பொழிவினை இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரம் ஆற்றினார். நெடுங்கேணி நாவலர் முன்பள்ளி மாணவர்கள்; இசைவும் அசைவும் நிகழ்வை நிகழ்த்தினர். கவிக்கதிர் தம்பித்துரை ஐங்கரனின் தலைமையில் கவிஞர் மாணிக்கம் ஜெகன், வன்னியூர் நிசான், நந்தா, மருதோடை நிலா ஆகியோரின் பங்கேற்புடன் நல்லதோர் வீணை செய்வோம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கண்ணீந்த கண்ணப்பன் எனும் தலைப்பில் திருக்காலத்தி வில்லிசைக்குழுவினரின் வில்லிசை நடைபெற்றது. 'மருதமுகில்' நூல் வெளியீடும் நடைபெற்றது.\nநூலின் வெளியீட்டுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் மி.சூசைதாசனும் ஏற்புரையினை மலராசிரியர் ஜெ.கோபிநாத்தும் ஆற்றினர். நெடுங்கேணி செம்மொழிக்கலாமன்றத்தை சேர்ந்த இராஜேந்திரம், தவபாலன் ஆகியோரின் மதுரக்குரலிசை நடைபெற்றது. இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரம் தலைமையில் இன்றைய உலகில் தமிழர் பாரம்பரியம் பெரிதும் பின்பற்றப்படுகின்றதா பின்தள்ளப்படுகின்றதா எனும் தலைப்பில் இன் தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன், இளங்கலைச்சுடர் ஜெ.கோபிநாத், க.தவபாலசிங்கம், ஜெ.திருவரங்கன், பா.ரஜீவன், த.தர்மேந்திரா ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றம் நடைபெற்றது. நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் செம்பு நடனம் நடைபெற்றது. புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஷ்திர நுண்காலைக்கல்லூரி மாணவிகளின் கீதாஞ்சலியும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சுளகு நடனமும் கனகராஜன்குளம் மாவித்தியாலய மாணவர்களின் 'அர்ச்சந்திர மயான காண்டம்' இசை நாடகமும் மதியாமடு விவேகாநந்தா வித்தியாலய மாணவர்களின் சுமைதாங்கி எனும் சமூக நாடகமும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் 'சத்தியவான் சாவித்திரி' இசை நாடகமும் சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவர்களின் 'காணல் நீர்' சமூக நாடகமும் நெடுங்கேணி மகாவித்தியாலய ஆசிரியர்கள் மற்றும்; மாணவர்கள் இணைந்து வழங்கும் 'ஸ்ரீவள்ளி' எனும் இசை நாடகமும் சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் 'காலங்கள் மாறினாலும்' எனும் தலைப்பில் சமூக நாடகமும் மாறாவிலுப்பை அ.த.க. பாடசாலையின் 'ஏழு பிள்ளை நல்ல தங்காள்' எனும் இசை நாடகமும் கலை வேந்தன் இசை நாடக வள்ளல் ம.தைரியநாதன் குழுவினரின் 'பூதத்தம்பி' இசை நாடகமும் கற்சிலை மடு பரந்தாமன் நாடக கலாமன்றத்தினரின் பண்டாரம் வன்னியனார் எனும் வரலாற்று நடகமும் இடம்பெற்றது.\nஇதேவேளை பல்துறையிலும் கலை வளர்ச்சிக்கு உழைத்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2011-10-23-03-47-04/73-29800", "date_download": "2020-10-25T19:36:17Z", "digest": "sha1:FWUGIHLMU7CVCXBJNND62Y3KAPT5OYQX", "length": 9002, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாகரையில் உள்ளூர் போக்குவரத்திற்கு இ.போ.ச. பஸ்கள் கையளிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு வாகரையில் உள்ளூர் போக்குவரத்திற்கு இ.போ.ச. பஸ்கள் கையளிப்பு\nவாகரையில் உள்ளூர் போக்குவரத்திற்கு இ.போ.ச. பஸ்கள் கையளிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திலுள்ள உள்ளூர் மக்களின் போக்குவரத்து பிரச்சினையின் குறைபாடுகளை 'யு.எஸ்.எயிட்' நிறுவனம் இனங்கண்ட நிலையில், இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பழுதடைந்த 5 பஸ் வண்டிகளை திருத்தம் செய்து மீண்டும் மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும்; நிகழ்வும் இயந்திர உபகரணங்களை வழங்கும் நிகழ்வும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவாகரை பஸ் டிப்போவில் சாலை முகாமையாளர் ஜீ.மஹிமதர்ஷன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; கோறளை வடக்கு பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, கிழக்கு மாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் எம்.என்.எச்.எம்.நசீர், யு.எஸ்.ஏயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப்பணிப்பாளர் ரெமி ஹரிஸ், திட்டப்பிரதிநிதி சாந்தி டுயிவெல், பொலிஸ் பரிசோதகர் ஜ.பி.ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n16 ஆவது கொரோனா மரணம் பதிவானது\n’என்னை ஏன் இன்னும் நீக்கவில்லை’\n’புத்தளத்தையும் நோக்கி கொரோனா வருகிறது’\nமஸ்கெலியாவில் 26 பேருக்கு பிசிஆர் பரிசோதனை\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_428.html", "date_download": "2020-10-25T20:03:28Z", "digest": "sha1:R72QFNOGOJWFX56DLLXWYHEC4TCVFQDF", "length": 6479, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்\nபதிந்தவர்: தம்பியன் 28 June 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்பில் இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அதனொரு கட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.\nஇதன்போதே, கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்க, போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, காணி உறுதிகளின் பிரதிகள் அடங்கிய கோவையை மின்னஞ்சலில் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/b89b9fbb2bcd-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/b87bb0bc1ba4bafba4bcdba4b9abc8-baabb2bb5bc0ba9ba4bcdba4bc8-ba4b9fbc1baabcdbaaba4bc1-b8ebaabcdbaab9fbbf", "date_download": "2020-10-25T18:53:29Z", "digest": "sha1:E3YB6TCNBM6NPGSUTXLUY2FQZDO3PSXP", "length": 12496, "nlines": 197, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / உடல் நலம்- கருத்து பகிர்வு / இருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nமன்றம் இருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதற்போதுள்ள சூழ்நிலையில் உடம்பில் முக்கிய உறுப்பாக இருக்கும் இருதயத்தசையை யாரும் சரிவர கவனிக்காமல் இருப்பதால் இருதயத்தசை பலவீனம் அடைகிறது. இதை பற்றி இங்கு விவாதிக்கலாம்\nஇந்த மன்றத்தில் 3 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nஆராக்கியமாக வாழ இருதயத்தை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் by manickam 1 TASNA September 29. 2015\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபழ வகைகளின் அற்புத நன்மைகள்\nகாது - மூக்கு - தொண்டை பிரச்சனைகள்\nஆஸ்துமா நோயை எவ்வாறு தடுக்கலாம்\nஇருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி\nதாவரங்களும் அதன் மருத்துவ பயன்களும்\nஇளைஞர்களுக்கான இனிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறை\nஇயற்கை மருத்துவத்தில் பின் விளைவுகள்\nஉணவு முறையும் சர்க்கரை நோயும்\nநோய் மற்றும் சிகிச்சைகளின் விளக்கங்கள்\nஇருதயக் கோளாறுகள் நீக்கும் ஹோமியோபதி மருந்துகள்\nமாரடைப்புக்கான காரணங்களும் அதைத் தடுக்கும் முறைகளும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-has-jatayu-found-in-tamil-nadu/", "date_download": "2020-10-25T19:07:43Z", "digest": "sha1:SPHVPLZTGSEVN2RHS5YEIEKKTWVMKUGO", "length": 21528, "nlines": 115, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "FACT CHECK: சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFACT CHECK: சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதா\nஇந்தியா சமூக ஊடகம் சமூகம்\nSeptember 30, 2020 September 30, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதா\nசத்தியமங்கலம் வனப் பகுதியில் புனிதத் தன்மை வாய்ந்த ஜடாயு பறவை கண்டறியப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nகழுகு ஒன்று பல முயற்சிகளுக்குப் பிறகு சிறகை விரித்து பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இராமாயணத்தின் கதைக்கு புகழ் பெற்ற ஜடாயு ஆபூர்வ −தெய்வீக புனிதத்தன்மை வாய்ந்த ஜடாயு பறவை வகை இனத்தினை பெரும்பாலும் யாரும் பார்க்கவே முடியாது. அபூர்வமான−அரிதான பறவை சத்தியமங்கலம் மலைப் பகுதியில் மேற்படி பறவை பறப்பதாக பறவை ஆராய்ச்சி வல்லுநர்களுக்கு வந்த தகவலின்படி காண்பதற்கு அரிதான ஜடாயு பறவையினை வீடியோ பதிவு செய்துள்ளனர். நாமும் பார்த்து −மற்ற ஆன்மீக பக்தர்களுக்கும் அனுப்ப வேண்டுகிறேன் ஜெய் ஶ்ரீராம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வீடியோ பதிவை, ஆன்மீகச் சிந்தனைகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Valasai G Elumalai என்பவர் 2020 ஆகஸ்ட் 4ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nராமாயணத்தில் ஜடாயு என்ற பருந்து இனத்தைச் சேர்ந்த பறவை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இருப்பது கழுகு இனத்தைச் சேர்ந்த பறவை போல உள்ளது. இது மதம் சார்ந்த விஷயம் என்பதால் இந்த விவகாரத்துக்குள் நாம் செல்லவில்லை. இந்த வீடியோ சத்தியமங்கலத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.\nவீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்���ோ இந்தி முதல் பல்வேறு ஃபேக்ட் செக் ஊடகங்களும் இந்த வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டு கட்டுரை வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.\nதொடர்ந்து தேடிய போது கேரளாவில், கர்நாடகாவில், மத்தியப் பிரதேசத்தில் ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டது என்று பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. அவற்றைத் தாண்டி தேடிய போது, ஸ்பானிஷ், போர்த்துக்கீசிய மொழிகளில் இந்த வீடியோவுடன் கூடிய பல செய்திகள், பதிவுகள் நமக்குக் கிடைத்தன.\n2018ம் ஆண்டு வெளியான செய்தியில் பிரம்மாண்ட காண்டோர் பறவை பறக்கவிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த செய்தியில் அர்ஜென்டினா நாட்டில் விஷம் வைத்த உணவை உட்கொண்ட இந்த கழுகு உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டறியப்பட்டது. மிகவும் அரிய வகை பறவை என்பதால் அதை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 16 மாத சிகிச்சைக்குப் பிறகு 2014ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி கட்டமர்காவில் உள்ள மலை உச்சியில் இருந்து பறக்கவிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதன் அடிப்படையில் கூகுளில் வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது, 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட வீடியோ கிடைத்தது. ஸ்பானிஷ் மொழியில் இருந்த அந்த வீடியோவை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது பறவை பறக்கவிடப்பட்ட தகவலைத் தெரிவித்திருந்தனர். மேலும் அந்த வீடியோவை பார்க்கும் போது கூண்டிலிருந்து அது திறக்கப்பட்டதும் வெளிவரும் காட்சிகள் தெளிவாக இருந்தன. இதன் மூலம் இந்த வீடியோ தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் வனப் பகுதியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.\nஆண்டியன் காண்டோர் என்ற கழுகு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அது தென் அமெரிக்க கண்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளில் காணப்படும் கழுகு இனம் என்றும் உலகின் மிகப்பெரிய பறக்கும் பறவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nபலரும் இந்த வீடியோ கேரள மாநிலத்தில் ஜடாயு பறவை நினைவாக உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ள சடயமங்கலம் என்று பகிர்ந்து வருவதை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்திப் பிரிவு ஆய்வு நடத்தியுள்ளது. இது தொடர்பாக கேரள வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இந்த பறவை இந்தியாவைச் சேர்ந்தது இல்லை என்று குறிப்பிட்டதாக கட்டுரையில் கூறியுள்ளனர்.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்தியாவில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டறியப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.\nTitle:சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதாக பரவும் வதந்தி\nவெறும் 10 நிமிடத்தில் டோக்கியோ சென்ற புல்லட் ரயில்\nFACT CHECK: இளம் வயதில் அன்னை தெரசா என்று பகிரப்படும் வியட்நாம் பெண்ணின் படம்\nடாஸ்மாக் கடைக்கு எதிராக போராடினால் கைது செய்யக்கூடாது – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையா\n“தலைப்புச் செய்தி போட தெரியாத ஊடகங்கள்” – ஃபேஸ்புக் பதிவின் உண்மை\nபாகிஸ்தான் குத்துச்சண்டை வீராங்கனையுடன் மோதிய தமிழ்ப் பெண் கவிதா தேவி- உண்மை என்ன\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசிட்ரால்கா குடித்ததால் சிறுநீரகக் கட்டி மறைந்துவிட்டது – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா சிட்ரால்கா என்ற சிரப் குடித்ததால் தன்னுடைய சிறுநீர... by Chendur Pandian\nபிரதமர் மோடி பேசியதை பார்த்து டிவியை உடைத்த நபர்- வீடியோ செய்தி உண்மையா மோடியின் நேரலை அறிவிப்பைப் பார்த்து கோபத்தில் டி.வ... by Chendur Pandian\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nதுபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி- ஃபேஸ்புக்கில் த���டரும் வதந்தி துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்... by Chendur Pandian\nFACT CHECK: பீகாரில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் என்று பரவும் பழைய படம்\nFactCheck: பெரம்பலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்: வதந்தியை நம்பாதீர்\nஇலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் இவரா\nFACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nFACT CHECK: இலங்கையில் உள்ள அனுமான் பாதம் படமா இது\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nGandhirajan commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\nSankar commented on இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா\n[email protected] commented on உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா: இது தினமணியில் நவம்பர் 4 2015 ல் வெளி வந்து உள்ளது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (963) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (293) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (40) உலகம் (9) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,308) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (246) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (76) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (123) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/gosling-tops-poll-most-wanted-celebrities-for-adult-movies-180299.html", "date_download": "2020-10-25T20:25:24Z", "digest": "sha1:HPQMFV4XMSWJ6CT4S2AACVW5YHHV6P3A", "length": 15214, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஏ' படத்தில் நடிக்க இந்த ஹீரோ சூப்பராக இருப்பாராம் | Gosling tops poll of most wanted celebrities for adult movies - Tamil Filmibeat", "raw_content": "\n49 min ago அனிதா ரொம்ப கணக்கு போடாதீங்க.. ஹவுஸ்மேட்ஸ் அவங்கக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க.. பட்டைய கிளம்பிய கமல்\n1 hr ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n2 hrs ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n3 hrs ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\nNews பிரான்ஸில் ஒரே நாளில் 52,010 பேருக்கு கொரோனா- உலக நாடுகளில் அதிக ஒருநாள் பாதிப்பு\nSports சிஎஸ்கே அவுட்.. காத்திருக்கும் வலி.. தோனி சொன்ன அந்த 12 மணி நேரம் ஆரம்பம்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ஏ' படத்தில் நடிக்க இந்த ஹீரோ சூப்பராக இருப்பாராம்\nநியூயார்க்: அடல்ட் படங்களில் நடிக்க ஹாலிவுட் ஹீரோ ரயன் கோஸ்லிங் பொருத்தமாக இருப்பார் என்று வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.\nஅடல்ட் பட நிறுவனமான விவிட் என்டர்டெயின்மென்ட் ஏ படங்களில் எந்தெந்த ஹாலிவுட் நடிகர்கள் நடித்தால் ரசிகர்கள் மிகவும் பிடிக்கும் என்ற வாக்கெடுப்பை நடத்தியது. இது குறித்து ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்\nஅந்த வாக்கெடுப்பில் எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளனர் என்று பார்ப்போம்.\nகட்டுக் கோபான உடல் கொண்ட ரயன் கோஸ்லிங் அடல்ட் படங்களில் நடிக்க சிறந்தவர் என்று ரசிகர்கள் வாக்களித்துள்ளனர். அவருக்கு 21.6 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.\nஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் லிவ் இன் பார்ட்னர் பிராட் பிட் 17.2 சதவீத வாக்குகளைப் பெற்று அடல்ட் படங்களில் நடிக்க பொருத்தமான நடிகர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nமேஜிக் மைக் பட புகழ் நடிகர் சான��னிங் டாட்டம் அந்த மாதிரி படங்களில் நடிக்க சிறந்த நடிகர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் நடித்த ஒயிட் ஹவுஸ் டவுன் அண்மையில் ரிலீஸ் ஆனது.\nநடிகர்கள் மேத்யூ மெக்கன்னாவ்கீ மற்றும் ஜானி டெப் ஆகியோர் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் லியாம் ஹெம்ஸ்வொர்த், பிராட்லி கூப்பர், ராபர்ட் பேட்டின்சன் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு 2-வது இதய அறுவை சிகிச்சை.. நலமாக இருப்பதாக தகவல்\nமோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகைக்கு 2 மாதம் சிறை.. தண்டனையை கேட்டதும் கண்ணீர் விட்டு கதறல்\n விமானம் போன்ற சொகுசு காரை விற்க, பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டாலோன் முடிவு\nமுதலில் இரு பெண்களுடன்.. அப்புறம் 16 வயதில் அந்த ஹாலிவுட் நடிகருடன்.. பதற வைக்கும் மைலி சைரஸ்\nதனது மகளுக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்தது ஏன்.. பிரபல ஹாலிவுட் நடிகர் இப்படியொரு விளக்கம்\nபீக்கில் இருந்தபோதே சென்றார்.. 'இதற்காகத்தான் சினிமாவை விட்டு விலகினேன்' மனம் திறந்த பிரபல நடிகை\nஇது லாக்டவுன் திருமணம்.. 60 வயதில் பிரபல நடிகையை மணந்து கொண்ட ஹீரோ.. திரையுலகினர் வாழ்த்து\nமிசிஸிபி பர்னிங், எவிடா படங்களை இயக்கியவர்.. பிரிட்டீஸ் இயக்குனர் காலமானார்..திரையுலகம் இரங்கல்\nஇன்னும் விவாகரத்து ஆகல.. அதுக்குள்ள புது காதலருடன் சுற்றும் பிரபல நடிகை.. கடலில் ஹாட் லிப் கிஸ்\nஓட்டலில் வாக்குவாதம்.. சண்டையை விலக்கச் சென்ற நடிகைக்கு கத்திக்குத்து.. மருத்துவமனையில் அனுமதி\n2 முறை ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஒலிவியா மறைவு.. திரையுலகம் இரங்கல்\nஎன் ஷீல்டையே பரிசாத் தரேன்.. தங்கையை காப்பாற்ற போராடிய சிறுவனுக்கு.. கேப்டன் அமெரிக்கா பாராட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார்\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nநீங்க பஞ்சயத்தே பண்ண வேணாம்.. கமல் வேலையை மிச்சப்படுத்திய மொட்டை தாத்தா.. என்ன ஆச்சு தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bajrangi-bhaijaan-fails-bring-down-rajamouli-s-film-usa-035830.html", "date_download": "2020-10-25T19:06:20Z", "digest": "sha1:Y62FTVQATLZCEZMQP253OYDCVKY5RLXE", "length": 14455, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமெரிக்காவில் பஜ்ரங்கி பாய்ஜானை மிரட்டும் பாகுபலி | 'Bajrangi Bhaijaan' Fails to Bring Down Rajamouli's Film in USA - Tamil Filmibeat", "raw_content": "\n25 min ago சிரிச்சுகிட்டே சாதிச்சிடுறாங்க.. ரம்யாவை நெகிழ வைத்த கமல்.. இன்னொரு கையில் ஊசியும் இருக்கு\n1 hr ago யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா\n1 hr ago ஆயுத பூஜை பிடிக்கும்.. காரணத்தை சொன்ன கமல்.. இந்தியன் 2 பட ஷூட்டிங் விபத்து பாதிப்பும் தெறித்தது\n2 hrs ago இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்\nNews பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nSports இப்படி கூடவா ரெக்கார்டு பண்ணுவாரு.. கோலியின் புது ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்\nFinance சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் கணிப்பும் இது தான்..\nAutomobiles டாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் பஜ்ரங்கி பாய்ஜானை மிரட்டும் பாகுபலி\nமும்பை: அமெரிக்காவில் உள்ளி தியேட்டர்களில் சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் ரிலீஸாகியும் பாகுபலி படத்தின் வசூலில் சிறிதளவு கூட பாதிப்பு ஏற்படவில்லை.\nஎஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம் இந்தியா மட்டும் இன்றி அமெரிக்காவிலும் வசூலில் சாதனை செய்து வருகிறது.\nபடம் ரிலீஸான 10 நாட்களில் ரூ. 355 கோடி வசூல் செய்துள்ளது.\nரூ.240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாகுபலி படம் அ��ெரிக்காவிலும் சக்கை போடு போடுகிறது. அமெரிக்காவில் பாகுபலி ரூ.40.27 கோடி வசூல் செய்துள்ளது.\nசல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் படம் அமெரிக்காவில் ரிலீஸாகியுள்ளது. இருப்பினும் அந்த படத்தால் பாகுபலியின் வசூல் பாதிக்கவில்லை. வார இறுதி நாட்களில் பாகுபலி படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் முந்தியடித்துள்ளனர்.\nபாகுபலி படத்தின் வசூலை பார்த்து பயமாக உள்ளதாக சல்மான் கானே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஜ்ரங்கி பாய்ஜான் ரிலீஸான 5 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.\nசல்மான் கானின் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் அதனால் பாகுபலி படத்தின் வசூல் அருகில் கூட வர முடியவில்லை.\n”பஜ்ரங்கி பைஜான்” திரைப்படத்துக்கு முதலில் கேட்கப்பட்ட ஹீரோ யார் தெரியுமா\nபாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்ததுடன் வெள்ளி விழா கொண்டாடிய பாகுபலி, பஜ்ரங்கி பாய்ஜான்\nயூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி, தமிழ் படங்களையே ஓரம்கட்டிய கன்னட திரைப்படம்\nதூம் 3 சாதனை காலி.. இந்திய அளவில் வசூலில் 3வது இடத்தைப் பிடித்தது பாகுபலி\nபாகுபலியை தூக்கிச் சாப்பிட்ட பஜ்ரங்கி பைஜான்.. 12. நாளில் ரூ. 400 கோடியை அள்ளியது\nபஜ்ரங்கி பாய்ஜானை பார்த்துவிட்டு குமுறிக் குமுறி அழுத சிறுமி: தீயாக பரவும் வீடியோ\nஆமீர் கானை அழ வைத்த சல்மானின் பஜ்ரங்கி பைஜான்\n5ஆம் நாளில் பிகிலை வீழ்த்தி விரட்டியடித்த கைதி .. அமெரிக்காவில் அள்ளியிருக்க வசூலை பாருங்க\nஅம்மா தானம் செய்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்ததா\nஎனக்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையா\nஅமெரிக்காவில் இளையராஜா பாடல்களை பாடி உருக வைத்த எஸ்.பி.பி.\nசர்கார்: சன் பிக்சர்ஸ் ஏன் கடைசி நேரத்தில் இப்படி செய்துவிட்டது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nநீங்க பஞ்சயத்தே பண்ண வேணாம்.. கமல் வேலையை மிச்சப்படுத்திய மொட்டை தாத்தா.. என்ன ஆச்சு தெரியுமா\nபெண்கள் மீது வன்முறை கூடாது.. ஒரே போடாக போட்ட கமல்.. அப்போ இனிமே பிக்பாஸ் வீட்டில ‘அது’ இருக்காதா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெள��யிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/search/label/tamil%20chicken%20recipes?updated-max=2018-05-08T14:31:00%2B05:30&max-results=20&start=9&by-date=false", "date_download": "2020-10-25T19:14:21Z", "digest": "sha1:5CED7SLW4ZVSNYD73ZN7HFTSQX7LH7LU", "length": 6116, "nlines": 79, "source_domain": "www.exprestamil.com", "title": "Expres Tamil: tamil chicken recipes", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\nதந்தூரி சிக்கன் -Tanddori Chicken\nதேவையானவை : கோழி தொடை - 4 எண்ணெய் - அரை லிட்டர் ஜிலேபி பவுடர் - சிறிதளவு இஞ்சி , பூண்டு விழுது - 2 ஸ்பூன் கடலை மாவு - ...\nசில்லி சிக்கன் - Chilly Chicken\nதேவையானவை : கோழிக்கறி - 1/2 கிலோ பூண்டு - 5 பச்சைமிளகாய் - சிறிதளவு உப்பு - சிறிதளவு வினிகர் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ...\nசிக்கன் ரிச் குருமா - Chicken Rich Kuruma\nதேவையான பொருட்கள்: கோழிக்கறி – 3/4 கிலோ , பெரிய வெங்காயம் – 3 ஃப்ரஷ் க்ரீம் – 1/4 கப் ஏலக்காய் தூள்...\nசிக்கன் கோலா - Chicken Kola\nதேவையானவை: சிக்கன் 1/4 கிலோ முட்டை – 2 வெண்ணெய் - 40 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு மக்காச்சோளம் மாவு - 4 டீஸ்பூன் உப்...\nகோழி மஞ்சுரியன் - Chicken Manjurian\nதேவையான பொருட்கள் : 1. கோழிக்கறி - அரை கிலோ 2. பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன் 3. இஞ்சி (பொ...\nகூர்க் சிக்கன் குழம்பு - Goorg chicken kuzhambu\nதேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு : 1. சிக்கன் – 3/4 கிலோ 2. கூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன் 3. மிளகாய் தூள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Articlegroup/Colombo-Bomb-Blast", "date_download": "2020-10-25T19:09:17Z", "digest": "sha1:N7ISWX7CDHN7FNT3QZK4FLDUJPBAQGOJ", "length": 22189, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு - News", "raw_content": "\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு செய்திகள்\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு\n258 உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் நீட்டித்து அதிபர் மைத்ரிபாலா சி��ிசேனா உத்தரவிட்டுள்ளார்.\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு - இலங்கை அரசு உறுதி செய்தது\nஇலங்கை குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்\nஇலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு\nகொழும்பு நகரில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதலில் 250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. #Easterattacks #SriLankaBlasts\nஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்த இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்\nதற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது தொடர்பாக அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார். #SriLankaBlasts #Sirisena\nஇலங்கை பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை - மத்திய அரசு\nஇலங்கை பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெறவில்லை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. #CentralGovernment\nகொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் - இலங்கை ராணுவ தளபதி\nகொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளார். #Srilankabombblasts\nஇலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து\nஇலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. மீண்டும் தாக்குதல் நடக்கும் அபாயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. #srilankablasts #SriLankaAttacks #EasterAttack #CatholicsMass\nஇலங்கை குண்டுவெடிப்பு- சென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது\nஇலங்கையில் நடைபெற்ற குண��டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SrilankanAttack\nஇலங்கையில் வெடிகுண்டுகளை கண்டறிய ராணுவத்துக்கு நாய்களை பரிசாக வழங்கிய பேராசிரியை\nஇலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை தான் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த 5 நாய்களை, வெடிகுண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்தி கொள்ள ராணுவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார். #SriLankabombings #Easterblasts #colomboblasts #PetDog\nஇலங்கையில் புர்கா அணிய தடை - மைத்ரிபால சிறிசேனா அதிரடி உத்தரவு\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து, புர்கா உள்ளிட்ட முக திரைகளை அணிய அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தடை விதித்துள்ளார். #MaithripalaSirisena #SrilankanBlasts\nஇலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதித்தார் சிறிசேனா\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜே.எம்.ஐ. அமைப்புகளுக்கு தடை விதித்தார் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா. #SriLankaAttacks #MaithripalaSirisena #banstwogroups\nஇலங்கை கல்முனை பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையின் கல்முனை சாய்ந்தமருது பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. #SriLankaAttacks #IS\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு- மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலி\nஇலங்கையில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, வீட்டில் குண்டு வெடித்ததில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். #SriLankaAttacks #ISIS\nஇலங்கையில் 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- ராணுவ அதிகாரி தகவல்\nஇலங்கையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலின்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். #SriLankaAttacks #ISIS\nஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் பலி எண்ணிக்கையை குறைத்து அறிவிக்கும் இலங்கை அரசு\nஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் பலி எண்ணிக்கை 359 ஆக உயர்ந்ததாக பல ஊடகங்கள் மதிப்பிட்ட நிலையில் 253 பேர் மட்டுமே உயிரிழந்ததாக இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது. #SriLankablasts #Easterblasts #colomboblasts #SriLankablaststoll\nஇலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் பறிமுதல் - 7 பேர் கைது\nஇலங்கையில் அதிரடிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் வைத்திருந்த 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #SrilankaBlast\nஇலங்கை அதிபரின் உத்தரவை ஏற்று பாதுகாப்பு செயலாளர் ராஜினாமா\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவை ஏற்று, பாதுகாப்பு துறை செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார். #SrilankaBlast #ColomboBlast\nஇலங்கையில் அதிரடிப்படை சோதனை - ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது\nஇலங்கையில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர். #SrilankaBlast\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_509.html", "date_download": "2020-10-25T18:54:31Z", "digest": "sha1:RRN7ZREPUBF5XZRFC3QYCCZUTFHQML6R", "length": 18101, "nlines": 145, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அரையிறுதிக்கு நுழையும் அடிப்படை பண்பு இலங்கை அணியிடம் இருக்கவில்லை: மஹேல - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Sports News அரையிறுதிக்கு நுழையும் அடிப்படை பண்பு இலங்கை அணியிடம் இருக்கவில்லை: மஹேல\nஅரையிறுதிக்கு நுழையும் அடிப்படை பண்பு இலங்கை அணியிடம் இருக்கவில்லை: மஹேல\nநடப்பு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், அரையிறுதிக்கு நுழையும் அளவுக்கு அடிப்படையான பண்புகள் இலங்கை கிரிக்கெட் அணியிடம் இருக்கவில்லை என அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணி விளையாடிய விதம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “மத்திய வரிசையில் போதுமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதோடு லசித் மாலிங்கவை தவிர்த்து துடுப்பாட்ட வரிசைகளை அச்சுறுத்தும் அளவுக்கு பந்துவீச்சும் இருக்கவில்லை.\nஉலகக் கிண்ண அணி பற்றி எதிர்பார்ப்புகள் இருந்தன. இலங்கை போதுமான துடுப்பாட்டத்திறனை வெளிப்படுத்தாத போதும் பெரிய தொடர்களில் அவர்கள் எப்போதும் சிறப்பாக செயற்படுகின்றனர். மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அவர்களின் வெற்றி அவர்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது. அந்த வெற்றிகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். மழையால் கைவிடப்பட்ட போட்டிகளால் வாய்ப்புகள் நழுவிப்போயின. இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான இறுதிக் குழுநிலைப் போட்டி ஒரு தீர்க்கமான போட்டியாக இருந்திருக்கக் கூடும். நிலைமை மாறிவிட்டது.\nஅஞ்சலோ மெத்தியூஸ் தொடரின் ஆரம்பத்தில் துடுப்பாட்டத் திறனுடன் இருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான இன்னிங்ஸ் அவருக்கு தீர்க்கமானதாக இருந்ததோடு அது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இலங்கை கிரிக்கெட்டுகாக அவருக்கு அதிகம் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதோடு எதிர்கால திட்டத்தில் அவர் கட்டாயம் இருக்க வேண்டும்.\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை சரியாக விளையாடவில்லை என்றபோதும் அவர்களின் பந்துவிச்சு ஒரே மாதிரியாக இருந்தது என்ற விமர்சனத்தை மாத்திரமே என்னால் முன்வைக்க முடியும். பந்துவீச்சுத் துறை அதிகம் கவலை அளிப்பதாக உள்ளது. மாலிங்க தனது கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்ளும் தருணத்தை எட்டியிருக்கும் நேரத்தில் எந்த ஒரு நிலையிலும் தாக்கம் செலுத்���க்கூடிய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நான்கு அல்லது ஐந்து பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள்.\nஅனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்ற இளம் வீரர்கள் மூலம் வலுவான துடுப்பட்ட வரிசை ஒன்றை கட்டியெழுப்ப முடியும். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண தொடர் வரை விளையாட தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.\nஎனினும், விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, ஒருநாள் பந்துவீச்சில் தமது திட்டம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். அணித்தலைவராக திமுத் கருணாரத்ன மிகச் சிறந்த பணியை ஆற்றியதாக அனைவரும் உணர்கின்றனர். அது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தபோதும் நிலைமையை கட்டுப்படுத்தி செயற்பட்டார். சதகமான முடிவுக்காக தம்மாலான அனைத்து முயற்சிகளையும் அவர் செய்தார்.\nதுடுப்பாட்டத்திலும் உலகக் கிண்ண தொடரை சிறந்த முறையில் அவர் ஆரம்பித்ததும் அவரது செயற்பாட்டுக்கு உதவியது. உலகக் கிண்ண தொடரில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறந்த முறையில் ஆற்றிய திமுத் தலைமைப் பொறுப்பில் தொடர்வதை பார்க்க இலங்கை விரும்பும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.\nநடப்பு உலகக்கிண்ண தொடரில் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்த இலங்கை அணி, குழுநிலைப் போட்டிகளுடன் வெளியேறியது.\nபெரும்பாலும் அனுபமில்லாத வீரர்களை கொண்ட அணியாக உலகக்கிண்ண தொடருக்குள் நுழைந்த இலங்கை அணி, 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மழைக் காரணமாக கைவிடப்பட்டது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய ��யணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/258777?ref=archive-feed", "date_download": "2020-10-25T19:26:37Z", "digest": "sha1:IZQO7NL2Y4QUH4GKT65C5UECB6SDXL43", "length": 10071, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "ரிசாட் எங்கிருக்கின்றார் என அரசாங்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் தேடுங்கள் - விஜயகலா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரிசாட் எங்கிருக்கின்றார் என அரசாங்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் தேடுங்கள் - விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் எங்கிருக்கின்றார் என அராசங்கத்தில் உள்ளவர்களின் வீடுகளில் தேடிப்பாருங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர்: உங்களது வீட்டில் இந்த நாட்களில் யார் இருக்கின்றார்\nஊடகவியலாளர்: இல்லை, பதியூதீன் அமைச்சர் இருக்கின்றாரா\nவிஜயகலா: அது எனக்குத் தெரியாது, அது அவரிடம் கேளுங்கள்\nஊடகவியலாளர்: எல்லா இடங்களிலும் தேடுகின்றார்கள் அவரைக் காணவில்லை அதுதான் உங்கள் வீட்டில் ஏதும் இருக்கின்றாரா என கேட்டோம்\nவிஜயகலா: ஏன், எங்களது வீட்டுக்கு வர யாருக்கு உரிமையுண்டு எனது அனுமதியின்றி வீட்டுக்குள் வர முடியாது அல்லவா நீங்கள் அரசாங்கத்தின் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று தேடிப்பாருங்கள்\nஊடகவியலாளர்: யாரின் வீட்டில் இருக்கக் கூடும்\nஊடகவியலாளர்: உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருக்கின்றது அதுதான் சிரித்துக்கொண்டு பதிலளிக்கின்றீர்கள்\nவிஜயகலா: இல்லை, எனக்கு வேறு வேலையில்லையா இது பற்றி தேடுவதற்கு, ரிசாட் பதியூதீன் எம்.பி.யிடம் எங்கு இருக்கின்றார் என தொலைபேசி மூலம் கேட்டுப் பாருங்கள்\nரிசாட்டை கைது செய்ய முடியாதது அரசாங்கத்தின் பாதுகாப்புதான் என்ன இது ஓர் சிறிய நாடு இந்த நாட்டில் ஒருவரை பிடிப்பது கடினமானதல்ல, பொலிஸாரிடம் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கேட்டுப்பாருங்கள் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்��ற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_601.html", "date_download": "2020-10-25T19:05:15Z", "digest": "sha1:ZBN6H7S52WLILZV5OIBIFVEUAZ74V3TV", "length": 5034, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு\nபதிந்தவர்: தம்பியன் 24 August 2017\nவேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். 20 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் 46 வயதில் வெளியில் வருகிறார்.\n91இல் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவளான் 26 ஆண்டுக்கு பிறகு வெளியில் வருகிறார். தந்தை குயில்தாசனை கவனித்துக் கொள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. உடல்நலமிக்காத தந்தை பார்க்க தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது. அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு அமைச்சர் சண்முகம் பரோல் வழங்கியுள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு தகுதி உடையவருக்கு பரோல் வழங்குவோம் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\n0 Responses to பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bonnyworld.net/ta/v-tight-gel-review", "date_download": "2020-10-25T19:28:21Z", "digest": "sha1:PLILOZ546GNRSCK6OO6P3SM2RDROAR5A", "length": 24803, "nlines": 108, "source_domain": "bonnyworld.net", "title": "V-Tight Gel ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்பூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nV-Tight Gel உடனான சிகிச்சைகள் - சோதனையில் ஆசை அதிகரிப்பு உண்மையில் சாத்தியமா\nV-Tight Gel மிகவும் நோக்கமான உடற்பயிற்சிக்கு சரியானது, ஆனால் என்ன காரணம் வாங்குபவர்களின் அனுபவங்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: இன்பத்தை அதிகரிப்பதில் V-Tight Gel நன்றாக V-Tight Gel என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா வாங்குபவர்களின் அனுபவங்களைப் பார்ப்பது தெளிவைக் கொண்டுவருகிறது: இன்பத்தை அதிகரிப்பதில் V-Tight Gel நன்றாக V-Tight Gel என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா V-Tight Gel வாக்குறுதியளித்ததைச் செய்தால் நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.\nV-Tight Gel பற்றிய உண்மைகள்\nதீங்கு விளைவிக்காத பொருட்களுடன், V-Tight Gel நீண்ட காலமாக நன்றாக வேலை செய்கிறது. அரிதாகவே இருக்கும் பக்க விளைவுகளுக்கான வழிமுறைகள் மற்றும் சிறந்த விலை-செயல்திறன் விகிதம் அறியப்படுகிறது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், தயாரிப்பு வழங்குநர் மிகவும் மரியாதைக்குரியவர். வாங்குதல் ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் பாதுகாப்பான இணைப்பு மூலம் செய்ய முடியும்.\nV-Tight Gel உங்களை திருப்திப்படுத்துமா\nஎந்த பயனர் குழு V-Tight Gel என்பதைப் பார்ப்பதன் மூலம் இதற்கு எளிதாக பதிலளிக்க முடியும்.\nசந்தேகத்திற்கு இடமின்றி, V-Tight Gel எடுத்துக்கொள்வது எடை குறைக்க மக்களுக்கு உதவுவதில் ஒரு பெரிய படியை எடுக்கும்.\nV-Tight Gel -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nநீங்கள் ஒரு டேப்லெட்டில் மட்டுமே எறிந்துவிட்டு, உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கும் வரை, உங்கள் அணுகுமுறையைப் பற்றி மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும்.\nநீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் வளர்ச்சி கடினமானது.\nV-Tight Gel இலக்கை V-Tight Gel துரிதப்படுத்துகிறது. இன்னும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nஎனவே, நீங்கள் அதிக காமத்தை வேகமாக குறிவைக்கும்போது, நீங்கள் V-Tight Gel வாங்க வேண்டியதில்லை, நீங்கள் தொடர்ந்து பயன்பாட்டை இழுக்க வேண்டும். எனவே நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே 18 வயதாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். Breast Actives ஒப்பிடுகையில், இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nV-Tight Gel நிலையான அம்சங்கள் வெளிப்படையானவை:\nதீர்வைப் பயன்படுத்துவதன் மகிழ்ச்சியான நன்மைகள் அற்புதமானவை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nV-Tight Gel ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே ஜீரணிக்கக்கூடியது மற்றும் உடன் வருவது எளிது\nஉங்கள் அவலநிலையை நீங்கள் விளக்க வேண்டிய அவசியமில்லை, இதனால் ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, ஏனென்றால் ஒரு டாக்டரின் அறிவுறுத்தல் இல்லாமல் தயாரிப்பு ஆன்லைனில் வாங்கப்படலாம் மற்றும் சாதகமான விதிமுறைகளில் சிக்கலானது\nபேக் மற்றும் டிரான்ஸ்மிட்டர் விவேகமான மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் வாங்குகிறீர்கள், அது ரகசியமாகவே இருக்கிறது, அங்கு நீங்கள் என்ன ஆர்டர் செய்கிறீர்கள்\nV-Tight Gel பயனர்களுக்கு எந்த அளவிற்கு உதவுகிறது\nV-Tight Gel உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள, பொருட்களின் விஞ்ஞான நிலைமையைப் பார்ப்பது உதவும்.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை முன்பே செய்துள்ளோம். செயல்திறன் குறித்த உற்பத்தியாளரின் தகவலை நாங்கள் பார்த்தால், பயனர் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன.\nஇந்த வழியில், உற்பத்தியின் மதிப்பிற்குரிய இந்த நுகர்வோரின் மதிப்புரைகளையாவது.\nV-Tight Gel என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nV-Tight Gel ஏதாவது பக்க விளைவுகள் உண்டா\nV-Tight Gel அதன் பொருட்களால் ஆதரிக்கப்படும் உயிரியல் செயல்முறைகளை உருவாக்குகிறது.\nசந்தையில் உள்ள பல தயாரிப்புகளைப் போலல்லாமல், V-Tight Gel மனித உடலுடன் செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nகேள்வி எழுகிறது, நிரல் மிகவும் நன்றாக உணர ஒரு கணம் ஆகலாம்.\nநிச்சயமாக. இது சிறிது நேரம் எடுக்கும், மேலும் பயன்பாட்டின் தொடக்கத்தின் அசாதாரண உணர்வு நன்றாக ஏற்படக்கூடும்.\nவெவ்வேறு பயனர்களால் பக்க விளைவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை ...\nV-Tight Gel ஜெலின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வதில் அதிக பயன் இருக்காது, எனவே நாங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய மூன்றில் கவனம் செலுத்துகிறோம்:\nஇது எரிச்சலூட்டும் வகையில் அந்த பயனுள்ள மூலப்பொருளை பரிசோதிக்க ஓரளவுக்கு கொண்டு வருகிறது, ஆனால் அது கொஞ்சம் குறைவாக உள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக, கடைக்காரர்கள் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, மாறாக, இந்த பொருட்களும் அந்த பொருட்களும் ஆய்வின் அடிப்படையில் மிகவும் சக்திவாய்ந்தவை.\n> V-Tight Gel -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nஎல்லோரும் அதை பிரச்சினைகள் இல்லாமல் பயன்படுத்தலாம்\nநீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நுனியில் ஒட்டிக்கொள்வதுதான்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nவிளைவுகளை நீங்கள் முன்கூட்டியே அறிந்திருக்க தேவையில்லை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் வழிமுறைகளை ஒருங்கிணைப்பதில் எந்த சவாலும் இல்லை.\nநூற்றுக்கணக்கான நுகர்வோரின் அறிக்கைகள் அதைக் காட்டுகின்றன.\nஅவர்களின் பதிலளிக்கப்படாத அனைத்து கேள்விகளுக்கும், கையேட்டில் விரிவான மற்றும் பயனுள்ள தகவல்கள் உள்ளன, மேலும் நெட்வொர்க்கில் வேறு இடங்களிலும் உள்ளன, இது இந்த கட்டுரையில் ���ணைக்கப்பட்டுள்ளது.\nமுடிவுகளை எவ்வளவு விரைவாக எதிர்பார்க்க முடியும்\nV-Tight Gel எப்படியும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தொடர்ந்து கண்டறியக்கூடியது, சில வாரங்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nதயாரிப்பு எவ்வளவு நீடித்தது, அதிக தெளிவற்ற முடிவுகள். GenF20 Plus மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஇதற்கிடையில், பயனர்கள் V-Tight Gel பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், உண்மையில், அவர்கள் அதை கட்டங்களாகப் பயன்படுத்துகிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகும், சில வாரங்களுக்கு மீண்டும் மீண்டும்.\nதனிமைப்படுத்தப்பட்ட செய்திகளைத் தவிர்த்து, விரைவான முடிவுகளைத் தெரிவிப்பது, குறைந்த பட்சம் சில மாதங்களாவது தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் விடாமுயற்சி செய்வது நல்லது. மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nV-Tight Gel பற்றிய நுகர்வோர் அறிக்கைகள்\nV-Tight Gel போன்ற ஒரு கட்டுரை செயல்படுகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி, மன்றங்கள் மற்றும் மதிப்புரைகளிலிருந்து பயனர் அனுபவத்தைக் கவனிப்பது மதிப்பு. துரதிர்ஷ்டவசமாக, இந்த தலைப்பில் மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nசான்றுகள், சுயாதீன ஆய்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை பகுப்பாய்வு செய்ததன் விளைவாக, V-Tight Gel இந்த வெற்றிகளின் தொகுப்பைக் கண்டுபிடித்தேன்:\nஇவை மக்களின் உண்மை மனப்பான்மை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, நான் நினைப்பது போல், பெரும்பான்மையினருக்கு பொருந்தும் - நீங்கள் உட்பட.\nஇந்த அற்புதமான விளைவுகள், உங்கள் ஒப்புதலைத் தூண்டக்கூடும்:\nதயாரிப்பை முயற்சிக்கும் வாய்ப்பை யாரும் இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஎனவே ஆர்வமுள்ள நுகர்வோர் அதிக நேரம் காத்திருக்கக்கூடாது, இது V-Tight Gel இனி கிடைக்காது என்ற ஆபத்தை ஏற்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, இயற்கையான தயாரிப்புகளுக்கு வரும்போது, சில நேரங்களில் ஒரு குறுகிய நேரத்திற்குப் பிறகு அவை ஒரு மருத்துவரால் மட்டுமே பெற முடியும் அல்லது உற்பத்தி நிறுத்தப்படும்.\nஎங்கள் முடிவு: எங்கள் முன்மொழியப்பட்ட மூலத்திலிருந்து தீர்வைப் பெற்று, அது எவ்வளவு மலிவானது மற்றும் சட்டபூர்வமாக வாங்க முடியும் வரை, அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்களே பாருங்கள்.\nதொடக்கத்திலிருந்து முடிக்க திட்டத்தை முடிக்க உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் எனில், நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றுவீர்கள். இந்த கட்டத்தில் அது கூறுகிறது: விடாமுயற்சி. இருப்பினும், இந்த தயாரிப்பு மூலம் இந்த இலக்கை அடைய உங்கள் நிலைமை உங்களை ஊக்குவிக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஇந்த தயாரிப்பை ஆர்டர் செய்யும் போது அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nவலையில் கேள்விக்குரிய சப்ளையர்கள் மீது பேரம் பேசுவதை ஆர்டர் செய்வதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nபயனற்றதாகவும் பெரும்பாலும் உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கக் கூடியதாகவும் இருக்கும் மருந்துகள் உங்களுக்கு வழங்கப்படும் அதிக நிகழ்தகவு உள்ளது. கூடுதலாக, சலுகைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன, ஆனால் இறுதியில் நீங்கள் எப்படியும் மேசையின் மீது இழுக்கப்படுவீர்கள்.\nஎனவே, எனது ஆலோசனை: இந்த தீர்வை சோதிக்க நீங்கள் முடிவு செய்தால், அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் கடைகளை கடந்து செல்லுங்கள்\nஇதற்கிடையில், நான் அனைத்து மாற்று வழங்குநர்களையும் ஆன்லைனில் மதிப்பாய்வு செய்துள்ளேன், அசலை வாங்க வேறு இடம் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.\nசிறந்த சலுகைகளைப் பெறுவது எப்படி\nஇந்த கட்டுரையிலிருந்து இணைப்பைப் பயன்படுத்தவும். இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், இதன்மூலம் குறைந்த கட்டணத்திலும் சிறந்த விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்ய உத்தரவாதம் அளிக்கப்படுவீர்கள்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nV-Tight Gel க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kiruthikan.com/2016/12/04/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95-8/", "date_download": "2020-10-25T20:08:06Z", "digest": "sha1:OJL3TNYUFKMMQC7X3DKCVTAV4WQ2ZWOC", "length": 13507, "nlines": 72, "source_domain": "kiruthikan.com", "title": "மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-8 – இன்னாத கூறல்", "raw_content": "\nஇன்னாத இருக்க இனியவை மட்டுமே கூறேல்\n1953 ஆம் ஆண்டு இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் ப்றிட்ஜ்ரவுணில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின்மூலம் தொடரைத் தன்வயமாக்கிக்கொண்டனர் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்ட வீரர்கள். வீக்ஸ் 760 ஓட்டங்களை 3 சதங்கள் 2 அரைச் சதங்களுட்படப் பெற்றுகொண்டார். ஐந்தாவது போட்டியில் வீக்ஸ், வோல்கொட், வொரெல் மூவருமே சதமடித்தார்கள். வலன்ரைன் 28 இலக்குகளை இந்தப் போட்டித்தொடரிற் கைப்பற்றியபோதும், இந்தியவீரர்களும் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இப்போட்டித்தொடரின் மிகுதி நான்கு போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.\n1954 ஆம் ஆண்டு இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகளிற் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 5-நாட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மிக விறுவிறுப்பான இந்தத் தொடரின் முதலிரு போட்டிகளிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணி முறையே 140 மற்றும் 181 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றிகளைத் தனதாக்கிக்கொண்டபோதும், மூன்றாவது போட்டியிலும் ஐந்தாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி 9 இலக்குகள் வித்தியாசத்திற் பெற்றுக்கொண்ட வெற்றிகளின் காரணமாகவும், வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நான்காவது போட்டியினாலும், தொடரானது 2-2 என்கிற வகையில் சமநிலையில் முடிந்தது. நான்காவது போட்டியில் வீக்ஸ், வொரெல், வோல்கொட் மூவரும் சதமடித்தார்கள். வோல்கொட் இந்தப் போட்டித்தொடரில் மூன்று சதங்கள், மூன்று அரைச் சதங்கள் அடங்கலாக 698 ஓட்டங்களைக் குவித்தார். பதிலுக்கு இங்கிலாந்தின் அணித்தலைவரான லென் ஹட்டன் 677 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ராமதீன் 23 இலக்குகளைச் சாய்த்தார். வீக்ஸ் (487 ஓட்டங்கள்) வொரெல் (334) ஆகியோரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிசார்பில் சிறப்பாக விளையாடியிருந்தார்கள்.\n1955 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அவுஸ்திரேலிய அணியைத் தம்மண்ணுக்கு வரவேற்றார்கள். கீத் மில்லர், றே லிண்ட்வோல், நீல் ஹார்வி, றிச்சி பேனோ, இயன் ஜோன்சன், ஆதர் மொறிஸ் போன்ற சிறந்த ஆட்டக்க���ரர்களை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணியை மேற்கிந்தியத்தீவுகளால் சமாளிக்க முடியாமற்போனது. இத்தனைக்கும் வோல்கொட் வெறிகொண்டவர் போல அற்புதமாக மட்டையெடுத்தாடினார். ஐந்து சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் அடங்கலாக 827 ஓட்டங்களைக் குவித்தார். போர்ட்-ஒஃப்-ஸ்பெயினிலும், கிங்ஸ்ரனிலும் நடைபெற்ற இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் இரு ஆட்டவாய்ப்புகளிலும் சதமடித்தார். வீக்ஸ்சும் தம் பங்குக்கு 469 ஓட்டங்களைப் பெற்றார், ஒரு சதம் மூன்று அரைச்சதங்கள் உள்ளடங்கலாக. இருந்தபோதும் நீல் ஹார்வி (650 ஓட்டங்கள், 3 சதங்கள்), கீத் மில்லர் (439 ஓட்டங்கள், 3 சதங்கள், 20 இலக்குகள்), றே லிண்ட்வோல் (187 ஓட்டங்கள், 1 சதம், 20 இலக்குகள்), றிச்சி பேனோ (246 ஓட்டங்கள், 1 சதம், 18 இலக்குகள்), கொலின் மக்டொனால்ட் (449 ஓட்டங்கள், 2 சதங்கள்) ஆகியோரின் அபாரமான ஆட்டத்திறணுக்கு முன்னால் ஈடுகொடுக்கமுடியாமல் 3-0 என்கிற கணக்கில் தொடரை இழந்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி.\nஇதன்பிறகு நியூசிலாந்தில் நடந்த தொடரை 3-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டது மேற்கிந்தியத்தீவுகள் அணி. வீக்ஸ் (418 ஓட்டங்கள்) துடுப்பாட்டத்திலும் ராமதீன் (20 இலக்குகள்), வலன்ரைன் (15 இலக்குகள்) பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்கள். இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பெற்றுக்கொண்ட வெற்றி அவர்களது துடுப்பாட்ட வரலாற்றின் முதல் வெற்றியென்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் 1957 ஆம் வருடத்திலிடம்பெற்ற இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு மோசமான அனுபவமாகவே அமைந்தது. அணிவீரர்கள் யாருமே சரியாகச் செயற்படாமற்போக 3-0 என்கிற கணக்கில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இழந்தார்கள். 5-0 என்கிற மோசமான கணக்கிலிருந்து நேரப்பற்றாக்குறை காரணமாகவே மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் மயிரிழையிற் தப்பித்தார்கள்.\nநாடு திரும்பிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர், 1958 இல் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டார்கள். அந்தப் போட்டித்தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் 3-1 என்கிற கணக்கில் வெற்றிகொண்டார்கள். இந்தத் தொடர் துடுப்பாட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். பல சாதனைகள் இத்தொடரில் நிலைநாட்டப்பட்டன. இத்தொடரைப் பற்றி விரிவாகப் பார்க்கமுன்னர், இத்தொடருக்கு முன்ன��்வரை “திறமைசாலி” என்று அடையாளங்காணப்பாட்டாலும் தமது திறமையை அதுவரையும் நிரூபிக்காத ஒரு இளம்வீரர் மேற்கிந்தியத்தீவுகளின் புதிய நாயகனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அவரைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.\nPrevious Post: மேற்கிந்தியத்தீவுகள்; கலிப்சோவிலிருந்து கலிப்சோவுக்கு-7\nNext Post: தமிழில் Gay & Lesbian குறும்/திரைப்படங்களைத் தடைசெய்ய வேண்டும்\nஎஸ். போஸின் கவிதைகளை முன்வைத்து\nKiruthikan on யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓர…\nkirishanth on யாழ். பல்கலைக் கழக சம்பவம்- ஓர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-25T20:06:33Z", "digest": "sha1:YQ2IYT4L4X62PAOXPSC4PL6HLHIT6XOO", "length": 4488, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலட்டு, ஓர் இந்திய இனிப்புப் பலகாரம் ஆகும். இது பொதுவாக இந்தியக் குடும்பங்களில் பண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படுகிறது. இது பருப்பு மாவில் இருந்து பந்து போல் செய்யப்பட்டு பின்னர் சர்க்கரைப்பாகில் நனைத்து உருண்டையாக ஆக்கப்படுகின்றன. இது செய்வதற்கு எளிதாகையால் மிகவும் பரவலாக வீடுகளில் செய்யப்படுகிறது.\nபண்டிகைக் காலங்களிலும் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் பரிமாறப்படும்\nCookbook: இலட்டு Media: இலட்டு\nதிருப்பதி லட்டு - ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை கோவிலில் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும் இலட்டு\nமோட்டிசூர் இலட்டு - பீகார் மாநிலத்தில் செய்யப்படும் ஓர் இலட்டு வகையாகும்.\nரவா இலட்டு - ரவையும் சர்க்கரையும் நெய்யும் கொண்டு செய்யப்படும் இலட்டாகும்.\nஇலட்டு செய்யும் முறை-அறுசுவை.காம் (தமிழில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/amazing-homemade-multani-mitti-face-pack/", "date_download": "2020-10-25T19:04:34Z", "digest": "sha1:JIUKBID26OIYX5TQOXF2HMABGMCYDU4J", "length": 17163, "nlines": 135, "source_domain": "www.pothunalam.com", "title": "இது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க - ஒரு மாற்றம் தெரியும்..! Multani Mitti Face Pack Uses in Tamil..!", "raw_content": "\nஇது மட்டும் முகத்தில் போட்டு பாருங்க – ஒரு மாற்றம் தெரியும்..\nமுல்தானி மெட்டி அழகு குறிப்புகள்..\n முல்தானி மெட்டி (Multani Mitti Uses in Tamil) பற்றி அனைவருக்கும் தெரியும். குறிப்பாக இந்த முல்தானி மெட்டியை அதிகளவு அழகு நிலையங்களில் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த முல்தானி மெட்டி (multani mitti) சரும அழகை மேம்படுத்தவும், தலை முடி பிரச்சனையை சரி செய்யவும் பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த முல்தானி மெட்டியை சருமத்திற்கு பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. முல்தானி மெட்டியை பயன்படுத்தி வசீகர அழகை பெறமுடியும்.\nமேலும் முல்தானி மெட்டி (Multani Mitti Uses in Tamil) முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் முகத்தில் தோன்றும் கரும் புள்ளிகள், பருக்கள், சரும கறைகள் ஆகியவற்றை மறைய செய்யவும் உதவுகிறது.\nசரி இன்றைய அழகு குறிப்பு பதிவுகளில் நாம் பொதுநலம் பகுதில் முல்தானி மெட்டியை (Multani Mitti Face Pack Uses in Tamil) பயன்படுத்தி சருமத்தில் தோன்றும் சில பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமுதலில் நாம் முல்தானி மெட்டியை (Multani Mitti Face Pack Uses in Tamil) பயன்படுத்தி ஒரு பேஸ்ட் தயாரிப்போம் வாங்க…\nஉங்களை அழகாக்க ஆரஞ்சு தோல் உதவுகிறது..\nமுல்தானி மெட்டி (multani mitti) – 3 ஸ்பூன்\nதக்காளி ஜூஸ் – 2 ஸ்பூன்\nபுதினா இலை சாறு – 2 ஸ்பூன்\nசுத்தமான தேன் – ஒரு ஸ்பூன்\nகாய்ச்சாத பசும் பால் – இரண்டு ஸ்பூன்\nஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் முல்தானி மெட்டி (multani mitti) எடுத்துக்கொள்ளுங்கள்.\nஅவற்றில் இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் புதினா சாறு, பால் இரண்டு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.\nபின்பு இந்த முல்தானி மெட்டி (Multani Mitti Uses in Tamil) கலவையை சருமத்தி தடவி சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.\nபின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர, சருமத்தில் தோன்றும் கரும் புள்ளிகள், கருவளையங்கள், இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் இருக்கும் கறைகள் அனைத்தும் மறைந்து விடும்.\nசருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க / Multani Mitti Face Pack Uses in Tamil:-\nசருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய சிறந்த முல்தானி மெட்டி அழகு குறிப்புகள் இதோ. அதாவது ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் தக்காளி ஜூஸ், ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனம் பவுடர் மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின் சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே காயவிடுங்கள், பின் வெது வெதுப்பான நீரில் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும். சருமம் பொலிவுடன் காணப்படும்.\nசிலருக்கு சருமத்தில் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும் அவர்கள் முல்தானி மெட்டியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் மாஸ்க்காக போட வேண்டும்.\nபின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.\nஇந்த முறையை தொடர்ந்து செய்து வர சருமத்தில் எண்ணெய் வழிவதை தடுத்து, சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள முடியும்.\nநரை முடி மறைய பீட்ரூட் இயற்கை ஹேர் டை..\nmultani mitti uses in tamil: சிலருக்கு சருமம் உலர்ந்து தடிமனாக இருக்கும் அவர்கள் முல்தானி மெட்டியுடன் ஒரு ஸ்பூன் பாதாம் பேஸ்ட் மற்றும் இரண்டு ஸ்பூன் பால் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவுங்கள். இந்த முறையை தினமும் செய்து வர சருமம் பொலிவுடன் இருக்கும்.\nசிலருக்கு அதிகளவு கண்களில் கருவளையம் இருக்கும். இந்த கருவளைய பிரச்சனையை சரிசெய்ய இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டி (multani mitti), ஒரு ஸ்பூன் கேரட் விழுது மற்றும் இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.\nபின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை இரண்டு வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வர கண்களில் இருக்கும் கருவளையங்கள் மிக விரைவில் மறைந்து விடும்.\nசரும நிறத்தை மேம்படுத்த இரண்டு ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், ஒரு ஸ்பூன் தயிர் கலந்து 20 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவைக்கவும்.\nபின்பு அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் புதினா பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின்பு இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திர��க்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.\nஇந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்து வர சருமத்தில் நிறமாற்றதை உணர முடியும்.\nஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil\nஇயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..\nமுல்தானி மெட்டி பயன்படுத்தும் முறை\nமுக அழகை அதிகரிக்கும் கோதுமை மாவு.. இந்தாங்க நச்சுனு ஒரு பியூட்டி டிப்ஸ்..\nவீட்டிலேயே மெனிக்யூர் செய்வது எப்படி\n உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க இதை போட்டால் போதும்..\nஉங்கள் முகம் வெள்ளையாக வாழைப்பழம் ஃபேஸ் பேக்..\nவாழைப்பழம் போதும் ஒரே வாரத்தில் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு மறைந்துவிடும்..\nபிரசவத்திற்கு பின் முடி உதிர்வதை தடுக்க இயற்கை மருத்துவம்..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/liver-problem-treatment-in-tamil/", "date_download": "2020-10-25T18:40:20Z", "digest": "sha1:EMUNWKTQ3WQLQBJZUDNS6ORKF2EGPG7N", "length": 13187, "nlines": 116, "source_domain": "www.pothunalam.com", "title": "கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..!", "raw_content": "\nகல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..\nகல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம் (kalleeral prachanai)..\nமனித உடலில் சருமத்துக்கு அடுத்துபடியாக மிகப்பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல்தான். இதனுடைய எடை சுமார் 1.2 கி.கி முதல் 1.5 கி.கி வரை இருக்கும். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கல்லீரலுக்கு உண்டு, அது என்னவென்றால் நோய் தொற்று அல்லது வேறு ஏதோ கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட்டால் அதை தானாகவே சரி செய்து கொள்ளும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு.\nகல்லீரல் நம் உடலில் ஒரு நாளைக்கு 500 வகையான வேலைகளை செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா செரிமானத்திற்கு உதவும் பித்த நீர் முதல், இரத்தத்தை உறைய செய்யும் ரசாயனம் வரை அனைத்தும் கல்லீரல்தான் சுரக்கிறது.\nகொழுப்பு கட்டி கரைய சித்த மருத்துவம் (Lipoma Treatment In Tamil)..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகல்லீரல் பாதிப்பு இதழ் ஏற்றப்படுகிறது:-\nஇப்படிப்பட்ட கல்லீரலின் செயல்பாடுகள் மது அருந்துவதால் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை அதிகம் இருந்தாலும் மது அருந்துவதால் தான் கல்லீரல் அலர்ஜி நோய், கல்லீரல் கொழுப்பு நோய், கல்லீரல் புற்றுநோய், தாமிரத்தை வெளியேற்ற முடியாத காரணத்தால் ஏற்படும் வில்சன் நோய், ஐயர்ன் மெட்டபாலிசம் போன்ற கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் வருகின்றன.\nமேலும் மைதா, சக்கரை, துரித உணவுகள், பொரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றின் மூலம் கல்லீரல் பாதிப்படைகிறது.\nகல்லீரல் பாதிப்பு குணமாக என்ன செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..\n40 வகை கீரைகள் மற்றும் அவற்றின் மருத்துவ பலன்கள்..\nதொடர்ச்சியாக அடர்ந்த நிறத்தில் சிறுநீர் மற்றும் கழிவுகள் வெளியேறுவது.\nகல்லீரல் பாதிப்பு குணமாக வைட்டமின் சி:\nகல்லீரலில் பிரச்சனை உள்ளவர்கள் வைட்டமின் C சத்து அதிகம் நிறைந்துள்ள நெல்லிக்காயை தினமும் 3 முதல் 5 வரை உட்கொள்வதினால் கல்லீரல் பிரச்சனை குணமாகும்.\nகல்லீரல் பாதிப்பு குணமாக பொன்னாங்கண்ணி:-\nபொன்னாங்கண்ணிக்கீரையை தினமும் கூட்டாகவோ, பொரியலாகவோ அல்லது சூப் வைத்தோ சாப்பிட்டு வர கல்லீரல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.\nகல்லீரல் பாதிப்பு குணமாக ஆப்பிள் சீடர் வினிகர்:\nகல்லீரலில் பிரச்சனையுள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக்கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்துவதினால். கல்லீரல் சுத்தமாகும். இவ்வாறு தினமும் மூன்று முறை அருந்தலாம்.\nகல்லீரல் பாதிப்பு குணமாக அதிமதுரம்:-\nஇந்த கல்லிரல் பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாக அதிமதுரம் விளங்குகிறது. இந்த அதிமதுரத்தின் வேறை நன்கு பொடி செய்து. அந்த பொடியை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் சேர்த்து. நன்றாக கொதிக்க விடவும். பின் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் அருந்தலாம். இவ்வாறு அருந்துவதினால் கல்லீரல் பழம்பெரும்.\nதினமும் நீரில் ஊறவைத்த 7 பாதாம் சாப்பிடுங்க என்ன பயன் தெரியுமா..\nகல்லீரல் பாதிப்பு குணமாக அவகோடா மற்றும் வால்நட்ஸ்:-\nகல்லீரல் நோய் எதுவும் வராமல் இருக்க வேண்டும் என்றால் அவகோடா மற்றும் வால்நட்ஸ் இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil\nதொப்பை குறைய என்ன செய்வது \nயாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்..\nசப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஐந்து உயிருக்கு ஆபத்தான உணவுகள்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nவயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் | Ulcer treatment food in tamil\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_353.html", "date_download": "2020-10-25T19:28:31Z", "digest": "sha1:KWCIV6PXERIIH3PHSIGUBDWV7APBTPV7", "length": 7766, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "ஆர்யா- சாயிஷா திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம்..!!! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / ஆர்யா- சாயிஷா திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம்..\nஆர்யா- சாயிஷா திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம்..\nஆர்யா- சாயிஷா ஜோடி திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் திரைப்படம் டெடி. இப்படத்தை இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிவரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் சதிஷ்,கருணாகரன் உ���்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் திருவள்ளுர் பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐரோப்பா நாட்டில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு நாட்கள் வரை தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/16295/2020/10/sooriyanfm-gossip.html", "date_download": "2020-10-25T20:06:37Z", "digest": "sha1:YKWFVVHZ2GW2BA54PQ3NED23SYTF7K35", "length": 12307, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகர் தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் தனுஷின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசென்னையிலுள்ள தனுஷின் வீட்டிற்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகம் தெரியாத நபர் ஒருவரால் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் முடிவில், குறித்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது.\nஏற்கனவே விஜயகாந்த் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் தனுஷ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து, இந்திய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவேட்டியால் பெரும் வேதனைப்பட்ட வேல்முருகன்\nதனது மனைவியால் பரிதாபமாகப் பலியான இளைஞர்\nபிக்பொஸ் தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nசூரியிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில், விஷ்ணு விஷாலின் தந்தை கைது\nரொம்ப மிஸ் பண்ணுகிறேன் - தனுஷின் உண்மையான காதல் #Dhanush\n''இருட்டு அறையில் முரட்டுக் குத்து'' படத்தையடுத்து ''இரண்டாம் குத்து'' ...\n''இரண்டாம் குத்துக்காக'', பெரிதும் தாக்கப்பட்டார் ஆர்யா...\nமாரி 2 திரைப்பட வில்லன், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஆண் குழந்தை பிறந்துள்ளது - நடிகர் கார்த்தி #Actor_ Karthi\nவீட்டு வாசலில் விளையாடிய சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த நபர்.\nஇறந்த குழந்தை மீண்டும் வந்த அதிசயம் \nபேலியகொடை, கொட்டாவ நேற்று 166 | கம்பஹாவில் ஊரடங்கு | Sooriyan FM | ARV Loshan & Manoj\nநேற்று இலங்கையில் 180 பேர் அதிகரிக்கிறதா\nமேலும் சில பிரதேசங்களில் உடன் அமுலாகும் ஊரடங்கு | Sri Lanka News | Sooriyan Fm | Rj Chandru\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு.\nஇங்கு செல்பவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள் #DaladaMaligawa #COVID__19 #COVID19 #SriLanka\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nஅதிஷ்டம் இருந்தால் சென்னை சூப்பர்கிங்ஸ் பிளே-ஆஃப்ஸ் செல்லலாம் போட்டிகளை கணக்கு போடும் ரசிகர்கள் .\nசூரரைப்போற்று வெளியாவதில் தாமதம் , இதுதான் காரணம்.\nசிம்பு பட சூப்பர் அப்டேட் #Simbu #VenkatPrabhu\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி #SriLanka #Covid_19 #LK\nபத்து லட்சம் பேரை நெருங்க காத்திருக்கும் கொரோனா-பிரான்சில்\nகணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு.\nமீண்டும் பிறந்தார் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.\nசூரியனில் பூமியை விட பெரிதாகும் கருப்பு புள்ளி\nஎனக்கு அழகே சிரிப்புதான் - நடிகை அனுபமா.\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா...\n14 ஆவது கொரோனா மரணம், குளியாப்பிட்டியில் பதிவானது...\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nசற்றுமுன்னர் குளியாப்பிட்டியில் மற்றுமொருவர் மரணம்\nகழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் - திடுக்கிடும் காரணம் இதோ...\nமீன் சந்தையில் கொரோனா வேகமாக பரவ இதுதான் காரணமா #FishMarketing #Corona\nதிருகோணமலையில் கொரோனா தொற்று #Coronavirus\nகிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று #COVID19 #SriLanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/09/blog-post_8903.html", "date_download": "2020-10-25T20:13:50Z", "digest": "sha1:K2LDRUP7FMCQGGONJ7W6GS2NZVBWEC75", "length": 21513, "nlines": 240, "source_domain": "www.ttamil.com", "title": "தொழில்நுட்பம் ~ Theebam.com", "raw_content": "\nகுழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனை கரு குழாய் மூலம் குழந்தை பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும்.\nஇந்த தகவலை இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி ஆர்த்தி பிரசாத் தெரிவித்துள்ளார். இவர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் எழுதிய லைக் எ விர்ஜின் என்ற அறிவியல் ஆய்வு புத்தகம் வெளியிடப்பட்டது.\nஅதில் தற்போது பல துறைகளில் அதிவேகமாக அறிவியல் முன்னேறியுள்ளது. அதுபோன்று இனபெருக்க உற்பத்தியிலும் அதி நவீன வளர்ச்சி அடைந்துள்ளோம்.\nஎதிர்காலத்தில் பிளாஸ்டிக் மூலம் செயற்கை கருப்பை தயாரிக்க முடியும். அதில் இயற்கை கருப்பையில் இருக்கும் பேக்டீரியாக்கல் மற்றும் திரவத்தை உருவாக்கலாம்.\nஎனவே, குழந்தையை 10 மாதம் சுமக்க பெண் தேவை இல்லை. அதேபோன்று, உயிரணு (விந்தணு) பெற ஆண் தேவையில்லை. ஏனெனில் செயற்கை முறையில் தற்போது அது தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎச்சரிக்கை...: உங்களது FACEBOOK நண்பர்களிடம் இருந்நு தங்களுக்கு ஏதாவது Message Link Address http://www.melma.se/ என்றோ அல்லது வேறு Message Link Address வந்தால் அதனை நீங்கள் Open பண்ண வேண்டாம்.\nஅதில் ஆபாச புகைப்படத்தை இணைத்து விட்டிருக்கின்றனர்.\nஎனவே இந்த \"VIRUS\" link Click செய்தால் தங்களது FACEBOOK ல் இருந்து தங்களை அறியாமல் உங்களுடைய நண்பர்கள். மற்றும் உறவினர்கள் என நீங்கள் Message அனுப்புவது போன்று எல்லோருக்கும் போய்ச்சேரும்.\nஇதனால் நமது நட்பையும் மறியாதையையும் இழக்க நேரிடும். எனவே இதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு. இயலுமானவரை ஏனைய நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..\nகுறிப்பு:-எமக்கும் இவ்வாறான மெயில் வந்தது. அதை நாங்கள் திறக்க நேரிடவில்லை என்றாலும் எமது பெயரிலிருந்து இதேபோல் Link Address Message வந்திருந்தால் அது நாமாக அனுப்பவில்லை. என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nகாது கேளாதவர்களுக்கு சத்தத்தை உணர்த்தும் புதிய கண்ணாடி:\nகாது கேளாத மனிதர்கள் பார்ப்பதற்கு ஜம்மென்று இருப்பார்கள். அவர்களிடம் அந்த குறைபாடு இருப்பது போல் தெரியாது. ஆனால் அவர்களால் இந்த உலகத்தின் இனிமையான சத்தத்தை மற்றும் இசையைக் கே��்ட முடியாது.\nஆனால் தொழில் நுட்பத்தின் மூலம் இனி் அவர்களால் சத்தத்தை உணர முடியும். அதற்காக ஒரு கண்ணாடி வந்திருக்கிறது. அதாவது கொரியாவில் இருக்கும் கொரியா அட்வான்ஸ்டு இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் அன்ட் டெக்னாலஜியைச் சேர்ந்த அறிஞர்கள் ஒரு புதிய மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.\nகாது கேளாதவர்கள் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால், அவர்கள் சத்தத்தை பார்க்க முடியும். அதாவது அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று இந்த கண்ணாடி அவர்களுக்கு உணர்த்தும் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.\nஇந்த கண்ணாடியின் பிரேமில் 7 மைக்ரோபோன்கள் உள்ளதால் அவை சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை காது கேளாதவர்களுக்கு மிக எளிதில் உணர்த்திவிடும்.\nகாது கேளாதவர்களுக்கு இந்த புதிய கண்ணாடி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பலாம். மேலும் இந்த கண்ணாடி மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரு மணி நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு செல்லலாம்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1 மணி நேரத்தில் விமானத்தில் செல்ல முடியுமா என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவின் நாசா மற்றும் பென்டகன் நிதி அளிப்புடன் 140 மில்லியன் டொலர் செலவில் “எக்ஸ்-51-ஏ வேவ் ரைடர்” என்ற ஜெட் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமானம் மணிக்கு 4,500 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஹைப்பர் சோனிக் என அழைக்கின்றனர். இந்த விமானத்தில் பி-52 குண்டு வீசும் விமானத்தின் இறக்கை பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த விமானம் இன்று தெற்கு கலிபோர்னியாவின் எட்வர்டு விமானப்படை தளத்தில் இருந்து சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது. இது 70 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் பெற்றது.\nஇச்சோதனை வெற்றி பெற்றால் விமான வரலாற்றில் இது புதிய மைல் கல் ஆக கருதப்படும்.\nஜப்பான் விஞ்ஞானிகளின் புதிய கண்டு பிடிப்பு.நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனே உறைய வைக்கும் புதிய மருந்து.\nவிபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக்கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கிறது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற��காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.ஜப்பானில் உள்ள தேசிய ராணுவ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில் கண்ணுக்கு தெரியாத நுட்பமான பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை உடலில் செலுத்தியதும் ரத்தநாளத்தில் சேதமடைந்த பகுதிகளை அடைத்துக் கொள்ளும். இதன் மூலம் ரத்த கசிவு உடனடியாக தடுக்கப்படும்.தற்போது விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதித்து உள்ளனர். அதில் மருந்து வெற்றிகரமாக வேலை செய்தது. இந்த புதிய மருந்து மூலம் உலகில் பெரிய அளவில் விபத்து மரணங்களை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஆபரேசன் செய்யும் போதும் இந்த மருந்தை பயன்படுத்தினால் அதிக ரத்தபோக்கை தடுக்கலாம் என்றும் அவர்கள்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1069728", "date_download": "2020-10-25T19:56:59Z", "digest": "sha1:XJC352QHNBK3AES7FI2QNNDWJOSV7VVG", "length": 2851, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐதராபாத் நிசாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐதராபாத் நிசாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:48, 22 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ru:Низам Хайдарабада\n12:35, 3 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:48, 22 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ru:Низам Хайдарабада)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:42:12Z", "digest": "sha1:3LBXKOL7ZZNLX6NQCLFKQI5FYVCJOSLB", "length": 5292, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "தவாங் மாவட்டத்தில் |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nடோர்ஜீகாண்டு சென்ற ஹெலிகாப்டரின் உடைந்தபாகங்கள் கண்டுபிடிக்கபட்டது\nஅருணாச்சல முதல்வர் டோர்ஜீகாண்டு சென்ற ஹெலிகாப்டரின் உடைந்தபாகங்கள் தவாங் மாவட்டத்தில் லோபோடங்-பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கபட்டது.இதனை தொடர்ந்து டோர���ஜி காண்டுவின் உறவினர் ஒருவர் அவரது உடலை அடையாளம் காட்டினார். இதர 4பேரின் உடல்கள் ......[Read More…]\nMay,4,11, —\t—\tஅருணாச்சல முதல்வர், உடைந்தபாகங்கள், கண்டுபிடிக்கபட்டது, டோர்ஜீகாண்டு, தவாங் மாவட்டத்தில், லோபோடங், ஹெலிகாப்டரின்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/41030/Hardik-Pandya%E2%80%99s-father-reacts-amid-outrage-on-his-son%E2%80%99s-comments-at", "date_download": "2020-10-25T19:47:40Z", "digest": "sha1:OE2UNWVHC2DYHKPQVKYNHFHUUH7YGUMH", "length": 14219, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஹர்த்திக் பாண்டியா ஒரு விளையாட்டுப் பையன்” - தந்தை கருத்து | Hardik Pandya’s father reacts amid outrage on his son’s comments at Koffee With Karan show | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“ஹர்த்திக் பாண்டியா ஒரு விளையாட்டுப் பையன்” - தந்தை கருத்து\nஹர்த்திக் பாண்டியாவின் சர்ச்சை பேச்சு குறித்து அவரது தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா. 25 வயதான ஒரு இளம் வீரர் இவர். குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை கார்களுக்கு பைனான்ஸ் வழங்கும் தொழில் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது குடும்பம் மிக மாடர்னான குடும்பம். எதையும் ஒளிவுமறைவின்றி வீட்டில் விவாதிக்கக் கூடிய சூழலில் தான் வளர்ந்ததாக ஹர்த்திக் பா���்டியாவே தனது நேர்காணல் ஒன்றில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில்தான் சில தினங்கள் முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் இவரும் ராகுலும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு தொகுப்பாளர் கேட்கும் பல கேள்விகளுக்கு பதிலளிப்பது வாடிக்கை.\nஇதில் பிடித்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், இடங்கள், பாடல் என பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.\nஅதில் இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரா அல்லது விராட் கோலியா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இருவரும் சற்றும் யோசிக்காமல் கோலியின் பெயரை முன் மொழிந்தனர். மேலும் ஹர்த்திக் பாண்டியா பெண்கள் குறித்தும் இனவெறியை தூண்டும் வகையிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து சமூக வலைத்தளவாசிகள் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை விட கோலியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பிசிசிஐ பெண்கள் குறித்து தவறாக கருத்துகளை தெரிவித்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறித்து 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு நிர்வாகிகள் குழு நோட்டீஸ் அனுப்பியது.\nஇதனிடையே ஹர்த்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியிருந்தார். ஆனால் இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், ஹர்த்திக் பாண்டியா ட்விட்டரில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது எனவும் கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு டிவி நிகழ்ச்சியில் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார் எனவும் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து நிர்வாகிகள் குழுத் தலைவர் வினோத் ராய் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து பதிலளிக்க ஹர்த்திக் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் பதிலில் திருப்தி இல்லை எனவும் தெரிவித்த அவர் 2 போட்டிகளில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு விளையாடத் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் ஹர்த்திக் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஷு பாண்டியா, அவரது மகன் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ‘மிட்டே’ ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் எனது மகனின் கருத்தை படிக்காமலே கருத்து கூறுவார்கள் என நான் நினைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. ஆகவே அந்தப் பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவன் பேசினான். ஆகவே அதை பெரியதாக எடுத்து கொள்ளக்கூடாது. எதிர்மறையாக எடுத்துக் கொண்டு தீவிரமாக விவாதிக்கக் கூடாது. என் மகன் ஒரு வெகுளியான பையன். அவன் இயல்பிலேயே விளையாட்டுத்தனமாகவே இருப்பான்” என்று கூறியுள்ளார்.\nதொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுமா ஆஸ்கர் விழா\nகால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை\nRelated Tags : Hardik Pandya, offee With Karan, ஹர்த்திக் பாண்டியா, ‘காஃபி வித் கரண்’, பிசிசிஐ, ஹிமான்ஷு பாண்டியா,\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nத���குப்பாளர் இல்லாமல் நடைபெறுமா ஆஸ்கர் விழா\nகால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/02/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-7/", "date_download": "2020-10-25T20:20:39Z", "digest": "sha1:NKGWA25AZJTB4GDSA7TBH6NFPGP3NIQR", "length": 62931, "nlines": 244, "source_domain": "www.tamilhindu.com", "title": "வன்முறையே வரலாறாய்… -7 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழில் : அ. ரூபன்\n‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.\nM.A.Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.\nஅந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன….\nமுந்தைய பகுதிகள்: பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5, பகுதி 6\nசிறிதும் மனிதத்தன்மையற்ற, கொடூரமான வழிவகைகள் மூலம் இஸ்லாம் உலகில் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு நேர் எதிர் குணங்களுடைய – அமைதியையும், வன்முறையற்ற வாழ்க்கையையும் போதிக்கின்ற -பௌத்த மதமானது, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், இந்தியாவின் சிந்து, வங்காளம் போன்ற பகுதிகளிலும் மிகுந்த செல்வாக்குடன் இருந்து வந்தது.\nஜிகாதிற்கு பலியான பௌத்தம் (நாளந்தா)\nதங்களுக்கு எதிரான அத்தனை மத நம்பிக்கைகளையும் வன்முறை மூலம் அழித்தொழிக்கும் செயலை தங்களின் அடிப்படை மதக் கடமையாகக் கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னால் பௌத்தம் பேரழிவைச் சந்தித்தது. ஆம்; இஸ்லாம் பரவிய வழிகளில் இருந்த பௌத்தம் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டது.\nஇஸ்லாமிய வரலாற்றிசிரியரான அல்-புரூனி இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 1203-ஆம் வருடம் இந்தியாவின் பிகார் பகுதியிலிருந்த பௌத்தர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்ட பக்தியார் கில்ஜியைப் பற்றிக் குறிப்பிடும் மற்றொரு இஸ்லாமிய வரலாற்றிசிரியரான இப்ன்-அசிர், “எதிரிகள் அறியாதவண்ணம் திடீர்த் தாக்குதலை மேற்கொண்ட முகமது பக்தியார், மிகுந்த வேகத்துடனும், துணிவுடனும் கோட்டை வாயிலை அடைந்து, பின்னர் எதிரிகளின் கோட்டையைக் கைப்பற்றினான். அதனைத் தொடர்ந்து அளவற்ற செல்வத்தை வெற்றி கொண்ட இஸ்லாமியப் படை கைப்பற்றியது. அந்தக் கோட்டையில் வசித்தவர்களில் பெரும்பாலோர் மொட்டைத்தலைகளை உடைய பிராமணர்கள் (உண்மையில் அவர்கள் பௌத்த பிட்சுகள்). அவர்கள் அத்தனை பேரும் வாளுக்கு உடனடியாக இரையாக்கப்பட்டார்கள்.”\nஅதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தினை அடைந்த பக்தியார் கில்ஜி “ஏராளமான புத்தகங்களைக் கண்டான்” எனக் குறிப்பிடுகிறார் இப்ன்-அசிர். பக்தியார் கில்ஜி பௌத்த பிட்சுகளின் மீது செலுத்திய ஈவு, இரக்கமற்ற படுகொலைகள் காரணமாக அங்கிருந்த புத்தகங்கள் என்ன மாதிரியானவை என்று சொல்வதற்குக் கூட ஒருவரும் கிட்டவில்லை எனப் பூரிக்கும் இப்ன்-அசிர், “அங்கிருந்த அத்தனை பிராமணர்களும் (பௌத்த பிட்சுகள்) கொல்லப்பட்டிருந்தார்கள்” என எழுதுகிறார்.\nஇஸ்லாமிய மதவெறியால் அழிக்கப்பட்ட அறிவுக் கருவூலம் (நாளந்தா பல்கலைக்கழகம்)\nஉலகப் புகழ் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் ஒன்பது அடுக்குகளைக் கொண்ட மிகப் பெரும் நூலகம் என்பதனைக் கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மிகப் பெரும் அவலம்தான். அங்கிருந்த புத்தகங்களில் எதுவும் குரான் இல்லை என்பதனை அறிந்துகொண்ட பக்தியார் கில்ஜி, பின்னர் அத்தனை புத்தகங்களையும் தீக்கிரையாக்கினான். கௌதம புத்தரின் காலம்தொட்டு பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அபூர்வமான புத்தகங்கள் மூடர்களின் கண்மூடித்தனமான மதவெறியால் எரிந்து சாம்பலாகின.\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிந்தது குறித்து எழுதும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், “இந்தியாவில் பௌத்தம் அழித்தொழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இஸ்லாமியப் படையெடுப்புகளே” என்று குறிப்பிடுகிறார்.\nசிலை வழிபாடு செய்யும் காஃபிர்களை அழிக்கப் புறப்பட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி அவர் கூறுகையில், “இஸ்லாம் ‘பட்’ (But)களுக்கு எதிரான ஒரு சமயமாகப் பிறந்த ஒன்று. அராபிய வார்த்தையான ‘பட்’ என்பதற்கு ‘சிலைகள்’ என்று அர்த்தம். எனவே புத்தரை வழிபடும் பௌத்தர்களு���் இஸ்லாமியர்களின் கண்களுக்கு சிலை வழிபாடு செய்பவர்களாகவே தென்பட்டார்கள். எனவே சிலைகளை உடைக்கும் அவர்களின் மதக் கடமையானது பௌத்தத்தையும் ஒழிக்கும் ஒரு செயலாக மாறியது. இஸ்லாம் இந்தியாவில் மட்டும் பௌத்த மதத்தை அழிக்கவில்லை. அது சென்ற இடங்களில் எல்லாம் அதனை அழித்து ஒழித்தது. இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன்னர் பாக்டீரியா, பார்த்தீயா, ஆஃப்கானிஸ்தான், காந்தாரம், சீன துருக்கிஸ்தான் பகுதிகளில் மட்டுமின்றி ஆசிய நாடுகள் அத்தனையிலும் பரவி இருந்தது” என்கிறார் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.\nஇஸ்லாம் பௌத்த மதத்தை மட்டும் அழிக்கவில்லை; அதையும் தாண்டி கல்வியையும், அறிவையும் அழித்தது என்று தொடரும் பாபா சாகேப், “வெறி கொண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கல்வி, கேள்விகளில் மிகச் சிறந்த பௌத்த பல்கலைக்கழகங்களான நாளந்தா, விக்ரம்ஷீலா, ஜகதாலா, ஓடாந்தபூரி போன்றவற்றை அழித்தார்கள். பௌத்த பிட்சுக்கள் எவ்வாறு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனைக் குறித்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் வரலாற்றாசிரியர்களே விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்” என்கிறார்.\n“இந்த அர்த்தமற்ற படுகொலைகளின் காரணமாக பௌத்தத்தின் ஆணிவேர் இந்தியாவில் வெட்டியெறியப்பட்டது. பௌத்த பிட்சுகளைக் கொன்றதன் மூலம், இஸ்லாம் பௌத்தத்தை இந்தியாவில் கொன்றழித்துவிட்டது. இந்திய பௌத்தத்தின் மீது விழுந்த மரண அடி அது” என மேலும் சொல்கிறார் டாக்டர் அம்பேத்கர்.\nஇதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள். இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை என்பதே வரலாறு. முகலாய ஆட்சியாளர்களின் காலத்தில் உயர்சாதி இந்துக்களான ராஜபுத்திரர்களும், பிராமணர்களும் மட்டுமே அவர்களின் படைகளிலும், பிற அரசு உத்தியோகங்களிலும் சேர்க்கப்பட்டார்கள். தாழ்த்தப்பட இந்துக்களும், சீக்கியர்களும் முகலாயர்களால் உதாசீனப்படுத்தப் பட்டார்கள். முன்பே சொன்னபடி, 1690-ஆம் வருடம் சின்சானியில் கலவரம் செய்த தாழ்த்தப்பட்ட ஜாட்களை அடக்க உயர்சாதி இந்துக்களான ராஜபுத்திரர்களை ஔரங்கசீப் அனுப்பி வைத்தான்.\nஇஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல்கள் காரணமாக எண்ணற்ற கல்வியாளர்களும், சிற்பிகளும், தொழில் வினைஞர்களும் கொல்லப்பட்டார்கள். காலம்காலமாக அறிவையே தங்களது செல்வமாகச் சேர்த்து வந்த இந்தியாவில், கல்வியும், கலாச்சாரமும், கட்டடக்கலையும், சிற்பக்கலையும், நெசவும், அறிவியலும் அழிந்தன. இந்த நிலைமையே எகிப்தியர்களுக்கும், சிரியர்களுக்கும், பாரசீகர்களுக்கும் ஏற்பட்டது. உலகின் பல பழமையான கலாச்சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டன.\nஇஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களைத் தூக்கிப் பிடிப்பதையே தனது கடமையாச் செய்து வந்த ஜவஹர்லால் நேருவே கூட இதனை ஆமோதிக்கிறார்.\n“வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த முஸ்லிம்கள் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கோ அல்லது அறிவியல் வளர்ச்சிக்கோ எதுவும் செய்யவில்லை. எந்த விதமான புதிய அரசிய கோட்பாடுகளோ அல்லது பொருளாதாரக் கோட்பாடுகளோ அவர்களிடம் இல்லை. அவர்களின் மத நம்பிக்கை காரணமாக உண்டாகியதாகக் கூறப்படும் சகோதரத்துவத்திற்கும் மேலாக ஒருவகையான ஆண்டான்-அடிமைக் கோட்பாடே அவர்களிடம் நிலவியது. தொழில்நுட்பத்திலும், உற்பத்தித் திறனிலும் அதன் அடிப்படைக் கட்டமைப்பிற்கான அறிதலிலும் அவர்கள் ஒருபோதும் இந்தியர்களுக்கு நிகரானவர்களாக இருந்ததில்லை. மொத்தத்தில் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் இந்தியாவின் கலாச்சாரத்திற்கும், பொருளாதார வாழ்க்கைக்கும் அளித்த பங்களிப்பு மிக, மிகக் குறைவானதே. அன்றைய இந்தியா இஸ்லாமிய நாடுகளை விடவும் எல்லா விதத்திலும் முன்னேறிய ஒன்றாகவே இருந்தது.”\nஇஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கூட்டம் கூட்டமாக அப்பாவி இந்துக்களைக் கொன்றழித்த கொலைபாதகச் செயல்கள் இங்கொன்றும், அங்கொன்றுமாய் நிகழ்ந்தவை அல்ல என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்துக்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வது, அவர்கள் வழிபடும் கோவில்களை இடித்து அதன் மீது மசூதிகளைக் கட்டுவது, அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடித்து அடிமைகளாகப் பிடித்துச் செல்வது போன்றவை – இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொள்கைகளாகவே இருந்து வந்தன. அந்தக் கொள்கையே இந்தியா முழுமையாகவும் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nசுல்தான் அலாவுதீன் கில்ஜியும் (1296-1316), முகமது-ஷா-துக்ளக்கும் (1325-1351) காஃ��ிர்களைக் கொல்லுவதிலும் அவர்களின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதிலும் மிகுந்த உற்சாகம் கொண்டவரக்ள். சுல்தான் ஃபிரோஸ்-ஷா-துக்ளக் (1351-88) வங்காளத்தின் மீது எடுத்த ஒரு படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்றாசிரியர் சிராஜ்-அஃபிஃப், “கொல்லப் பட்ட வங்காளிகளின் தலைகள் கணக்கிடப்பட்டதில் 1,80,000 (ஒரு லட்சத்து எண்பதாயிரம்) பேர்களுக்கும் மேலாக இருந்ததாக”க் குறிப்பிடுகிறார்.\nஃபிரோஸ்-ஷா-துக்ளக், சிலை வழிபாட்டாளர்கள் மீது மிகக் கடுமையாக நடந்து கொண்டதுடன், அவர்களின் கோவில்களை இடிப்பதை வழக்கமாக கொண்டவன். இந்துக்கள் ரகசியமாக எங்கேனும் வீடுகளில் சிலை வழிபாடு செய்கிறார்களா என்று கண்காணிக்க தனி உளவுப்படையையே அமைத்த பெருமை ஃபிரோஸ்-ஷா-துக்ளக்கிற்கு உண்டு. பல இந்துக் கோவில்களை தரைமட்டமாக்கி, அங்கிருந்த பூசாரிகளையும், பிராமணர்களையும் கொன்றதாக அவனது வரலாற்றுக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.\nஅவனது வாழ்க்கைக் குறிப்பான ஃபுதுகாத்-இ-ஃப்ரோஸ்-ஷாஹியில், “காஃபிர் இந்துக்கள் இந்த நகரைச் சுற்றிலும் சிலைவழிபாட்டுக் கோவில்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது இறைதூதருக்கு அல்லா அளித்த கட்டளைகளுக்கு எதிரானது. அல்லா அளித்த கட்டளையானது இந்தக் சிலைவழிபாட்டை முழுமையாகத் தடைசெய்கிறது. எனவே நான் அந்தக் கோவில்களை முழுமையாக இடித்து அழித்துவிட்டதுடன் அதுபோன்ற செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காமலிருக்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்.”\nதென்னிந்தியாவில் குல்பர்கா மற்றும் மத்திய இந்தியாவின் பிதாரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாமினி சுல்தான்கள் இதற்கு சிறிதும் சளைத்தவர்களல்ல. “ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இந்து காஃபிர் ஆண், பெண் மற்றும் குழந்தைகளைக் கொல்வது மதக் கடமை” என்ற எண்ணமுடையவர்களாக பாமினி சுல்தான்கள் இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார் அப்துல் காதிர் பாதோனி.\nபாமினி சுல்தான்களின் மதவெறிக்கு பலியான ஹம்பி நகரம்\nஅதனையும் விட, பாமினி சுல்தான்கள் “ஒவ்வொரு முஸல்மானின் மரணத்திற்கும் பதிலாக ஒரு லட்சம் காஃபிர் இந்துக்களை கொல்ல வேண்டும்” எனச் சட்டமே இயற்றி இருந்ததாகக் குறிப்பிடுகிறார் ஃபரிஸ்டா. இரக்கமற்ற, மதவெறியர்களான பாமினி சுல்தான்களால் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்களைக் குறித்து பிறகு பார்க்கலாம்.\nஇந்து அரசரான இரண்டாம் தேவராயர் போரில் இரண்டு முஸ்லிம்களைக் கைப்பற்றியதற்குப் பதிலாக, சுல்தான் அலாவுதீன் அஹமத்-ஷா-பாமானி (1436-58), “ராஜா தேவராயா கைப்பற்றிய இரண்டு முஸல்மான்களைக் கொன்றால் அதற்கு பதிலாக நான் ஒரு லட்சம் இந்துக்களைக் கொல்வேன்” எனச் சூளுரைத்ததாகத் தெரிகிறது. இதனைக் கேட்டு அச்சமடைந்த இரண்டாம் தேவராயர் உடனடியாக அந்த இரண்டு முஸ்லிம்களை விடுதலை செய்ததுடன், சுல்தானுக்கு கப்பம் கட்டுவதற்கும் சம்மதித்ததாகத் தெரிகிறது.\nஅமிர் தைமூர் அவனது வாழ்க்கைக் குறிப்பான மல்ஃபுஸாத்-இ-தைமூரியில், தான் இந்துஸ்தானத்திற்குப் படையெடுத்தது இஸ்லாமிய மதக் கடமையான ஜிகாதினை நிறைவேற்றி, காஃபிர்களை அழித்தொழிப்பதற்காகவே எனக் குறிப்பிடுகிறான். முக்கியமாக “காஜியாகுவதற்காக (காஃபிரைக் கொல்பவன்)”. 1398-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியைக் கைப்பற்றிய தைமூரின் உத்தரவின்படி ஒரே நாளில் ‘ஒரு லட்சம் காஃபிர்களும், சிலை வழிபாட்டாளர்களும்’ கொல்லப்பட்டார்கள்.\nTags: Imperialism and Slavery, Islamic Jihad – A Legacy of Forced Convesion, M.A. Khan, ஃபரிஸ்டா, ஃபிரோஸ்-ஷா-துக்ளக், ஃபுதுகாத்-இ-ஃப்ரோஸ்-ஷாஹி, அ.ரூபன், அமிர் தைமூர், அல்-புரூனி, ஆஃப்கானிஸ்தான், இப்ன்-அசிர், இரண்டாம் தேவராயர், இஸ்லாம், ஓடாந்தபூரி, ஔரங்கசீப், காந்தாரம், சின்சானி கலவரம், சிராஜ்-அஃபிஃப், சீன துருக்கிஸ்தான், சுல்தான் அலாவுதீன் அஹமத்-ஷா-பாமானி, சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ஜகதாலா, ஜவஹர்லால் நேரு, ஜிகாத், டாக்டர் அம்பேத்கர், நாளந்தா பல்கலைக்கழகம், பாக்டீரியா, பாமினி சுல்தான்கள், பார்த்தீயா, பௌத்த பிட்சுகள், பௌத்தம் அழிவு, பௌத்தர்கள், முகமது பக்தியார் கில்ஜி, முகமது-ஷா-துக்ளக், விக்ரம்ஷீலா\n12 மறுமொழிகள் வன்முறையே வரலாறாய்… -7\nதாங்கள் இஸ்லாமியர்கள் எப்படி மிகவும் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டு இனப் படுகொலை செய்தார்கள் என்பதை அனைவரின் கவனத்திற்கும் தமிழ் இந்து தளத்தில் வெளிச்சம் போட்டுக் கட்டுவது, மீண்டும் அப்படிப் பட்ட பாதிப்புக்கு இந்துக்களும், ஏனைய சமயத்தவரும் ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணமே என்பதைப் பாராட்டுகிறேன். உங்களது இந்த சீரிய பணி தொடரட்டும். எனது வாழ்த்துக்கள்\nஇதற்கு மூலப் புத்தகமான Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan யும் முழுவதையும் படித்துத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. ஒரு இஸ்லாமியரே தனது சமயத்தின் கட்டுமிராண்டிச்செயல்களைத் துயரத்துடன் படம் பிடித்துக் காட்டுவதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். அந்தப் புத்தகத்தின் முகவுரையில் இஸ்லாமிய அனுதாபியான தான், நியுயார்க்கில் 9/11 தாக்குதலுக்குப் பிறகு ‘அமைதியான இஸ்லாம்’ சமயத்தை ஏன் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று மன வருத்தப்பட்டு, திருக்குரானைக் கற்க ஆரம்பித்து, அதில் சொல்லி இருப்பதைக் கண்டு மனம் கசந்து, வரலாறுகளை நன்கு கற்றறிந்து, தன் மனதில் எனப்பட்ட கசப்புகளை வடித்தெடுத்த நூலே ‘இஸ்லாமிக் ஜிஹாத்’ என்று தெளிவு படுத்தியதை படித்ததும் எனது மனம் நெகிழ்ந்தது. அதைத் தமிழ் உலகுக்கு நீங்கள் நல்குவதும் அளவு கடந்த நிம்மதியைத் தந்தது.\nஅதே சமயத்தில், “இதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள். இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை என்பதே வரலாறு…” என்று இன்றைய தொடரில் நீங்கள் எழுதி இருப்பது, இந்துக்களிடையில் பிளவை ஏற்படுத்த இந்த வளையத்தைக் கருவியாக ஆக்கிக் கொண்டுவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.\nநீங்கள் திரு கானின் ‘இஸ்லாமிக் ஜிஹாத்’தைப் படித்தால், அவர் இம்மாதிரி எழுதவில்லை என்று புலனாகும். வேண்டுமென்றால் அவர் புத்தகத்திலிருந்தே நீங்கள் எழுதியிருப்பதற்கு மாறான கருத்துக்களைச் சான்றாகத் தர என்னால் இயலும்.\nதிரு கான் “இஸ்லாமிலும் பிரிவினைகள் இருந்து வந்தன, வருகின்றன; இந்து சமயத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறிய மாஜி-இந்துக்களை, அதாவது ஜிஹாதின் மூலம் ‘நல்வழி’ப்படுத்தப்பட்டோரையும் அராபிய முஸ்லிம்கள் எவ்வாறு மதித்தார்கள், அரபு மேட்டிமையை எப்படி நிலைநிறுத்தினார்கள்” என்பதை விளக்கிய பகுதியைச் சுருக்கி, ‘பலவண்ணப் பூமாலை’யாக விளங்கிவந்த நமது இந்து சமயத்தை பிய்த்தெறிந்து, கிறிஸ்தவமயமாக்க, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடத்திவந்த ஆபிரஹாமச் சமயப் பாதிரியார்களின் பிரசாரத்தை இன்றும் தொடர்ந்து தமிழ் வளையங்களில் காண்பது மிகவும் மன வேதனையத் தருகிறது. ஜாதி வேற்றுமையை உடைத்தெறிய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, ஜாதி வேற்றுமையைத் தூண்டுவதுபோல எழுதுவது நியாயம்தானா என்று உங���களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் கட்டுரையை அந்தக் கேள்வியுடன் எழுதி வாருங்கள். உங்கள் கட்டுரைகள் இந்து சமய ஒற்றுமையை வளர்க்கும் வண்ணமும் பார்த்துக்கொள்ளுங்கள்.\nமாற்றான கருத்து இருந்தால், தங்களிடமிருந்து அதை அறிய நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.\nமற்ற இணைய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னுடைய இந்தப் பதிவு நிறைய மறுமொழிகளைக் கொண்டுவரும் என்று அறிவேன். அதை நல்ல முறையில் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.\nஇதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள். இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்க அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை என்பதே வரலாறு…” என்று இன்றைய தொடரில் நீங்கள் எழுதி இருப்பது, இந்துக்களிடையில் பிளவை ஏற்படுத்த இந்த வளையத்தைக் கருவியாக ஆக்கிக் கொண்டுவிடுமோ என்றும் அஞ்சுகிறேன்.\nஇந்தப் பகுதியைப் பொறுத்தவரை நான் வெறும் மொழி பெயர்ப்பாளன் மட்டுமே. இந்துக்களிடையே “பிளவு” ஏற்படுத்த முனைகிறேன் என்பதெல்லாம் உங்களின் கற்பனையைத் தவிர வேறெதுவும் இல்லை. மூலப்புத்தகத்தில் எழுதி இருப்பதைத்தான் நான் மொழி பெயர்த்திருக்கிறேன். எனக்குப் பிடிக்காத கருத்து உண்மையானதாக இருக்கும்பட்சத்தில் நான் அதனைச் நேர்மையாகச் சொல்லவே முயல்வேன். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் பதவிகள் கொடுத்தார்கள் என்பதில் என்ன மாதிரியான “பிளவு” இந்து மதத்தில் ஏற்படப்போகிறது அரிசேனன்\nஅப்படி நடந்திருந்தால் அது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கேவல மனோபாவத்தைத்தானே காட்டுகிறது\nஅப்படி அவர் எழுதவில்லை என்று ஆதாரம் காட்டுவீர்களாம். அதற்காக விவாதம் வேறு வருமாம். நல்ல தமாஷாக இருக்கிறது.\nநான் என்னுடைய வ்யாசத்தில் கவனம் செலுத்திவருவதால் உங்களது அருமையான தொடரை விட்ட இடத்திலிருந்து தொடரவேண்டும்..\nமூல ஆங்க்ல வ்யாசத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளது உள்ளபடி நீங்கள் பகிர விழைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. Ready came the reply from your end by quoting the related portion with page ref. Thumbs up.\nஅன்பர் ஸ்ரீ அரிசோனன் தன் தரப்பிலிருந்து சொல்ல வேண்டிய மாற்றுத் தகவல்கள் ஓரிரு வரிகளில் இருந்தால் நேரடியாக அதைப் பகிர்ந்து மேற��கொண்டு சம்வாதம் செய்வது முறையான கருத்துப்பரிவர்த்தனமாகும். If he feels that the author deviates from the original source, that can be straight away done by quoting the page reference to the pdf file the author has shared with us for ref.\nமேலும், கீழ்சாதி மக்களைக் கையாளும்போது (நடத்தும்போது), முஸ்லிம் (இஸ்லாமிய) ஆட்சியாளர்கள் உயர்சாதி இந்துக்கள் மாதிரி சாதி எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்கள்.\nநீங்கள் எழுதியிருப்பது: “இதையெல்லாம் விடவும், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்திய உயர்சாதி இந்துக்களைக் போல சாதி வெறியர்களாகவும் இருந்தார்கள்.”\nஒப்பிடுவோம்: ‘மேலும்’ என்பதும் ‘இதையெல்லாம் விடவும்’ என்பதில் அதிக மாறுபாடு இல்லை. ‘ஆட்சியாளர்களை’ நீங்கள் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இது சரியான மொழிபெயர்ப்பு இல்லாவிட்டாலும், முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆக்ரமிப்பாளர்களாகவே இருந்ததால் அதையும் விட்டு விடலாம்.\n‘சாதி எண்ணம் கொண்டவர்கள்’ என்பதற்கும் ‘சாதி வெறியர்கள்’ என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இதை நான் மேலும் விளக்கவேண்டிய தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.\nஇந்த ஒரு வேறுபாட்டுக்குத்தான் நான் மறுப்பு எழுதினேன்.\nதிரு ரூபன் அவர்களே, நான் உங்கள் பக்கம்தான். நமது இந்து சமயத்திற்கும், இந்து மக்களுக்கும், இந்து கலாசாரத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதியை நீங்கள் படம் பிடித்துக் காட்டுவதை நான் பாராட்டி எழுதியது எதுவும் உங்கள் கண்ணில் படாது போனது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.\nசாதி வேறுபாடு காட்டக்கூடாது, சாதியைக்கொண்டு உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பிரிவினை செய்யக்கூடாது என்பதில் நான் மிகவும் குறிப்பாக இருக்கிறேன். அதனால் ‘சாதி வெறியர்கள்’ என்று குறிப்பிட்டது எனது மூல நரம்பைக் கொஞ்சம் தொட்டு விட்டது.\nஉங்களது சிறந்த பணியை மீண்டும் தொடருங்கள். அதற்கு எப்பொழுதும் எனது பாராட்டும், ஆதரவும் எப்பொழுதும் உண்டு.\nதிரு கிருஷ்ணகுமார் அவர்களே, தங்களது கேள்விக்கும் இதிலேயே பதில் அடங்கி இருக்கிறது.\nமொழிபெயர்க்கையில் சரியான வார்த்தைகளை உபயோகிக்காதது எனது தவறுதான். அதற்காக என்னை மன்னியுங்கள். நான் தமிழில் புலமையுடையவன் அல்லேன். என்னால் இயன்றவரை செய்து கொண்டிருக்கிறேன். இனியும் தவறுகள் வந்தால் பொறுத்துக் கொண்டு என்னை சரிப்படுத்துமாறு வேண்டுகிறேன்.\nநானும் இந்த வாசகத���தையும் மொழிபெயர்ப்பையும் வாசித்தேன் தான். வித்யாசம் துலங்கவில்லை. அழகாக விளக்கியமைக்கு நன்றி.\nதாங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. நான் எழுதிய கருத்தைப் புரிந்துகொண்டாலே போதும். ஒவ்வொரு மொழியுமே மிகவும் மாறுபாடான தனித் தன்மையை கொண்டது. ஆகவே, பேசுவதைவிட மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஒருசில சமயம், சில சொற்களை மொழிமாற்றம் செய்வது என்பதே இயலாது. உதாரணத்திற்கு, ‘நீ உனது பெற்றோருக்கு எத்தனையாவது மகன்/மகள்’ என்பதை ஆங்கிலத்திற்கு சாரியானபடி மொழிமாற்றம் செய்வது என்பது இயலவே இயலாது. மேலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் சொற்தொடர்கள் வெவ்வேறு விதமாக உருவமைக்கப் படுகின்றன. அதனாலேயே மிகவும் கடினமான உங்களது, மற்றும் திரு கிருஷ்ணகுமாறது முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. அதற்கு நாங்கள் அனைவரும் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். உங்களது சிறந்த பணியைத் தொடருங்கள்.\nமன்னிப்பு கேட்டதால் எனக்கொன்றும் குடி முழுகிப்போகப் போவதில்லை. என்னுடைய இலக்கு வேறு. எனவே அனாவசிய மயிர் பிளக்கும் விவாதங்களைத் தவிர்க்க முயல்கிறேன். என்னுடைய இந்த வார்த்தைப் பிரயோகம் தவறு. அதற்கு பதிலாக இதனை உபயோகித்திருக்கலாம் என்று நேரடியாக சொல்லியிருந்தால் இதெற்கெல்லாம் அவசியமேயில்லை.\n‘சாதி வெறியர்கள்” என்பதனை ‘சாதிய சிந்தனையுடையவர்கள்’ என்று மாற்றுமாறு தமிழ் ஹிந்து குழுவினரை வேண்டுகிறேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nவன்முறையே வரலாறாய்… – 4\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nபொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்\nஎழுமின் விழிமின் – 27\nகுடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2\nஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை\nஉத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nஎப்படிப் பாடினரோ – 1 : அருணாசலக் கவிராயர்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/10-000.html", "date_download": "2020-10-25T18:46:00Z", "digest": "sha1:JX6C4R6QDII2GMAFZFH2QKWKDDTLBYIR", "length": 5974, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரான்ஸில் கடும் காட்டுத் தீ! :10 000 பேர் வெளியேற்றம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரான்ஸில் கடும் காட்டுத் தீ :10 000 பேர் வெளியேற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 27 July 2017\nதெற்கு பிரான்ஸைத் தாக்கி வரும் கடுமையான காட்டுத் தீ காரணமாக சுமார் 10 000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர். செயிண்ட் ட்ரோப்பெஷ் சுற்றுலா விடுதி உட்பட அப்பகுதியில் தாக்கி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஏனைய ஐரோப்பிய நாடுகளின் உதவியையும் பிரான்ஸ் நாடியுள்ளது.\nஒவ்வொரு வருடமும் அநேகமாக கோடைக் காலத்தில் இப்பகுதியில் சிறியளவில் காட்டுத் தீ தாக்கி வருவது வாடிக்கையாகும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 4000 தீயணைப்பு வீரர்களும் 19 தண்ணீர் குண்டுகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 12 தீயணைப்பு வீரர்களும் 15 போலிசாரும் மாசுபட்ட புகையை சுவாசித்ததால் உடல் நலம் பாதிக்கப் பட்டனர்.\nகோர்சிக்கா தீவினை உள்ளடக்கிய மத்தியதரைக் கடற்பரப்பை அண்டிய பகுதியில் காட்டுத் தீயால் 4000 ஏக்கர் நிலம் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது. மிக வலிமையாக வீசும் காற்றால் பரவி வரும் தீயை அடக்க ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பல நாடுகளின் மேலதிக தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானங்கள் உதவியை பிரான்ஸ் உடனே நாடியதுடன் அதன் கோரிக்கையை ஏற்று இத்தாலி உடனே தனது தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைத்தும் இருந்தது.\n0 Responses to பிரான்ஸில் கடும் காட்டுத் தீ :10 000 பேர் வெளியேற்றம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n :10 000 பேர் வெளியேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/bollywood/a-popular-director-wanted-to-see-my-cleavage-surveen-chawla/articleshow/71287125.cms", "date_download": "2020-10-25T18:44:02Z", "digest": "sha1:HXPEPQJPX3LDORBPIJ7O2SI34EHYSUVP", "length": 12794, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎன் கிளீவேஜை பார்க்கணும் என்றார் பிரபல இயக்குநர்: அர்ஜுன் ஹீரோயின் பகீர்\nஒரு முறை, இரண்டு முறை அல்ல மாறாக 5 முறை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ��ந்தி மொழி படங்களில் நடித்தவர் சுர்வீன் சாவ்லா. தற்போது அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் அவர் பட வாய்ப்புக்காக இயக்குநர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,\nநான் தென்னிந்திய படங்களில் நடித்தபோது இயக்குநர் ஒருவர் என் கிளீவேஜை பார்க்க வேண்டும் என்றார். மற்றொரு இயக்குநரோ என் தொடையை பார்க்க வேண்டும் என்றார். மேலும் ஒரு இயக்குநர் நான் உங்களின் உடம்பில் ஒவ்வொரு இன்ச்சையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.\nநீங்க என்ன சொன்னாலும் கேட்பேன், கைவிட்டுடாதீங்க: கணவருக்காக நடிகை கண்ணீர்\nதேசிய விருது பெற்ற தென்னிந்திய இயக்குநர் ஒருவரின் படத்திற்காக ஆடிஷன் நடந்தது. அது பல மணிநேம் நடந்தது. அன்று எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் ஆடிஷன் முடிந்த உடன் கிளம்பிவிட்டேன். உங்களுக்கு தான் உடம்புக்கு சரியில்லையே நான் மும்பை வரை துணைக்கு வருகிறேன் என்றார் அந்த இயக்குநர்.\nஅவரின் பேச்சு எனக்கு சரியாகத் தோன்றவில்லை. அதனால் வேண்டாம் என்று கூறி விட்டேன். நான் ஒரு முறை ஒரு ஆடிஷனுக்கு சென்றேன். அங்கிருந்த நபர் என்னை பார்த்து நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்றார். அப்பொழுது நான் வெறும் 56 கிலோ தான் இருந்தேன். அந்த நபரின் கண்ணில் தான் கோளாறு என்று நினைத்தேன் என்றார்.\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் விஜய் ஹீரோயின்\nதேசிய விருது பெற்ற அந்த பிரபலமான தென்னிந்திய இயக்குநர் யாராக இருக்கும் என்று தான் ஆளாளுக்கு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஅந்த ஹீரோவின் மகன் உங்க மகளுடன் ஓடிப் போயிட்டா என்ன செய...\nஅந்த ஹீரோவுடன் ஓடிப் போயிடுவேன்: பெற்றோரை மிரட்டிய வாரி...\nஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன்.. முன்னணி நடிகர் மகளை...\nஒரே டார்ச்சர், எனக்கு ஏதாவது ஆ��்சுனா அந்த இயக்குநர் தான...\nநீங்க என்ன சொன்னாலும் கேட்பேன், கைவிட்டுடாதீங்க: கணவருக்காக நடிகை கண்ணீர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதிருநெல்வேலிகஞ்சா டோர் டெலிவரி, இந்த நம்பருக்கு கூப்பிடுங்க\nக்ரைம்கோவை: மகனை கடத்த அடியாட்களுடன் வந்த மனைவி..\nதமிழ்நாடுதமிழகத்தில் இந்த அளவுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு..\nசினிமா செய்திகள்இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத் தான் தைரியம், வனிதா\nதிருநெல்வேலிபிரம்மா மீது டிஜிபியிடம் வழக்கு: நெல்லையில் விக்கிரமராஜா சூளுரை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE/", "date_download": "2020-10-25T19:25:10Z", "digest": "sha1:I6AKAZ6RPGT5MTKRKUNINZ6NHCPD42CH", "length": 6383, "nlines": 76, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "சப்பாத்திக்கு அருமையான முட்டை கீமா ,egg keema tamil.tamil tis mutta keema – Today Tamil Beautytips", "raw_content": "\nசப்பாத்திக்கு அருமையான முட்டை கீமா ,egg keema tamil.tamil tis mutta keema\nபச்சை பட்டாணி – 1/2 கப்\nமிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி\nமல்லித்தூள் – 2 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 3 மேஜைக்கரண்டி\nபிரிஞ்சி இலை – 1\nபட்டை – 1 இன்ச்\nபெரிய வெங்காயம் – 1\nவெங்காயம், கொத்தமல்லிய��� பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுட்டையை வேக வைத்து வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.\nபட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.\nபச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nமசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.\nஇறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.\nசாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா ரெடி.\nஇட்லிக்கு அருமையான சின்ன வெங்காய சாம்பார்,sinnavangaya sambar\nகனவாய் மீன் வறுவல் செய்ய..\nசில்லி சிக்கனுடன் இதை சேர்த்து கட்டாயம் ஏன் சாப்பிட வேண்டும்..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-10-25T19:35:39Z", "digest": "sha1:XF24PJYHDUL5IHHD7K25VSV6EJFE4HYD", "length": 21031, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக சட்டசபை News in Tamil - தமிழக சட்டசபை Latest news on maalaimalar.com", "raw_content": "\n2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம்\n2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம்\n2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கமல்ஹாசனுக்கு வழங்கி மக்கள் நீதி மய்ய நிர்வாக குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்: கே.எஸ்.அழகிரி\nசட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான் என திருக்கோவிலூரில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nதமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் - எல்.முருகன் நம்பிக்கை\nதமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் எனவும், சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் எனவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 20, 2020 18:14\nசட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிட்டால் வரவேற்போம்: பா.ஜனதா தலைவர் எல். முருகன்\nதமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி போட்டியிட்டால் வரவேற்போம் என்ற பா.ஜனதா தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 20, 2020 17:05\n50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\n2020-21 ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறித்துள்ளார்.\nசெப்டம்பர் 17, 2020 20:17\nமணமக்கள் வசிப்பிடத்திலும் திருமணத்தை பதிவு செய்யலாம்- சட்டசபையில் மசோதா நிறைவேறியது\nமணமக்கள் வசிப்பிடத்திலும் திருமணத்தை பதிவு செய்யலாம் என்ற சட்டமசோதா சட்டசபையில் நிறைவேறியது.\nசெப்டம்பர் 17, 2020 07:42\nசட்டசபையில் இன்று 19 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன\nதிருமணங்கள் பதிவு செய்தல் திருத்த சட்ட முன்வடிவு உள்பட 19 மசோதாக்கள் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.\nசெப்டம்பர் 16, 2020 17:12\nமூன்று நாள் கூட்டம் முடிவடைந்த நிலையில் தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது.\nசெப்டம்பர் 16, 2020 16:43\nகிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் - பொன்முடி வலியுறுத்தல்\nகிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி வலியுறுத்தி உள்ளார்.\nசெப்டம்பர் 16, 2020 14:32\nதமிழக சட்டசபையில் இருந்த�� திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nபுதிய கல்வி கொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுப்பதாக கூறி திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nசெப்டம்பர் 16, 2020 13:11\nவரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nவரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 16, 2020 12:33\nஅரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார்- கருணாஸ்\nஅரியர் மாணவர்களின் அரசன் எடப்பாடியார் என தமிழக சட்டசபையில் கருணாஸ் எம்.எல்.ஏ. புகழாரம் சூட்டினார்.\nசெப்டம்பர் 16, 2020 11:45\nமேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nமேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.\nசெப்டம்பர் 16, 2020 07:46\nகொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 15, 2020 18:46\n13 மாணவர்கள் மரணத்துக்கு திமுகதான் காரணம்- முதலமைச்சர்\nநீட் தேர்வால் 13 மாணவர்கள் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.\nசெப்டம்பர் 15, 2020 18:40\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.\nசெப்டம்பர் 15, 2020 14:56\nதமிழகத்தில் கொரோனா காலத்தில் 3.82 லட்சம் பிரசவங்கள்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனா காலத்தில் 3.82 லட்சம் பிரசவங்கள் நடந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 15, 2020 14:56\nசட்டசபையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றம்\nநீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\nசெப்டம்பர் 15, 2020 12:54\nகொளத்தூர் மின்��ிலைய பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொளத்தூர் மின்நிலைய பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுதியுள்ளார்.\nசெப்டம்பர் 15, 2020 12:14\nஅண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து - முக ஸ்டாலின்\nஅண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை மற்றும் மாநில சுயாட்சி தீர்மானங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 15, 2020 11:27\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nசென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/indian_penal_code/ipc_76_to_106.html", "date_download": "2020-10-25T18:50:55Z", "digest": "sha1:7VNDTEMT4ODIJD3NYUVWYY4R5PQBPM4T", "length": 27379, "nlines": 219, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பிரிவு 76 முதல் 106 - இந்திய தண்டனைச் சட்டம் 1860 - Indian Penal Code - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 1860, Inidan Law, Indian Penal Code, பிரிவு, குற்றமாகாது, தற்காப்புரிமை, சட்டம், தீங்கு, செய்யும், இந்திய, நல்லெண்ணத்துடன், தண்டனைச், துன்பம், மரணம், காரியம், செயல், சம்மதம், செயலில், எதிரிக்கு, penal, indian, code, ஏற்பட்டால், கூடாது, செயலால், குற்றமாகும், ��திரி, அவர், தற்காப்புரிமையில், சட்டப்படி, உள்ளது, இந்தியச், ஆபத்து, ஏற்படும்போது, எதிராளி, அச்சம், – 100, குற்றமில்லை, தவிர, | , மற்றது, ஒருவரை, ஏற்படலாம், வேண்டும், உடலுக்கு, நபர், நேர்ந்தாலும், குற்றக், கருத்தின்றி, ஏற்பட்டாலும், ஊழியர், inidan, பொது, சிறு, அறிவு, நலனுக்கு, மிகச், அவரது, ஒருவர், போதை, சட்டப்பூர்வமான, சிறிய", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், அக்டோபர் 26, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » இந்திய தண்டனைச் சட்டம் 1860 » பிரிவு 76 முதல் 106\nபிரிவு 76 முதல் 106 - இந்திய தண்டனைச் சட்டம் 1860\nபிரிவு – 76 : சட்டப்படி கடமையாற்றும் பொது ஊழியர் செயலில் தீங்கு ஏற்பட்டாலும் குற்றமாகாது.\nபிரிவு – 77 : சட்டப்படி நீதிபதி தண்டிப்பதால் அவர் செயல் குற்றமாகாது.\nபிரிவு – 78 : உத்தரவு (அ) தீர்ப்புப்படி காரியம் செய்பவர் மீது குற்றமாகாது. அம்மன்றத்துக்கு உத்தரவிட அதிகாரமில்லை என்றாலும் குற்றமாகாது.\nபிரிவு – 79 : சட்டப்படி கடமையாற்றுகிறவர் நல்லெண்ணத்துடன் சரியானதென நம்பி செய்வதில் எதிர்பாராமல் தவறு நேர்ந்தாலும் குற்றமாகாது.\nபிரிவு – 80 : சட்டப்படியும், கருத்துடனும், கவனத்துடனும் குற்றக் கருத்தின்றி செய்யும் செயலால் துன்பம் (அ ) விபத்தானால் குற்றமாகாது.\nபிரிவு – 81 : குற்றக் கருத்தின்றி நல்லெண்ணத்துடன் பெரிய தீங்கு நேர்வதைத் தடுக்க செய்யும் சிறு காரியம் மூலம் சிறு தீங்கு நடந்தால் குற்றமாகாது.\nபிரிவு – 82 : ஏழு வயதுக்குட்பட்டவர் செயல் குற்றமாகாது.\nபிரிவு – 83 : ஏழுமுதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட அறிவு முதிர்ச்சி பெறாதவர் செயல் குற்றமாகாது.\nபிரிவு – 84 : சித்த சுவாதீனம் இல்லாதவர் செயல் குற்றமாகாது.\nபிரிவு – 85 : போதை நபர் செயல் குற்றமாகாது. ஆனால் போதை அவர் விரும்பி ஏற்றிருக்கக் கூடாது. அறியாமல் வந்திருக்கவேண்டும்.\nபிரிவு – 86 : சில சட்டப்பூர்வமான செயல்கள் கருத்தோடும் தெளிவோடும் செய்தால்தான் குற்றமாகும். அவை கூட 85 இ.த.ச. படி பொருந்தும்.\nபிரிவு – 87 : 18 வயதுக்கு மேற்பட்ட நபர் சம்மதப்படியான செயலில் துன்பம் நேர்ந்தால் குற்றமாகாது. ஆனால் செயலில் குற்ற நோக்கு கூடாது.\nபிரிவு – 88 : ஒருவர் இசைவுடன் அவரது நலனுக்காக நல்லெண்ணத்துடன் செய்யும் செய���ில் துன்பம் ஏற்பட்டால் குற்றமாகாது.\nபிரிவு – 89 : 12 வயதுக்குட்பட்டவர், மன நலம் குன்றியவர் ஆகியோரின் பாதுகாவலரின் சம்மதம் பெற்று அவரது நலனுக்கு செய்யும் காரியம் குற்றமாகாது.\nபிரிவு – 90 : தனக்குத் தீங்கு நேரும் அச்சத்தால் சம்மதம் கொடுக்கப்பட்டாலும், விஷயம் புரியாமல் சம்மதம் தந்தாலும் அது சம்மதம் ஆகாது.\nபிரிவு – 91 : சில காரியத்தால் தீங்கு நேர்ந்தாலும், நேராவிட்டாலும் அச்செயல் குற்றமாகும். அது சம்மதத்துடன் புரிந்தாலும் குற்றமே. (எ.கா.- கருச்சிதைவு)\nபிரிவு – 92 : ஒருவரின் சம்மதம் இல்லாமலே சூழ்நிலை அனுசரித்து அவர் நலனுக்கு நல்லெண்ணத்துடன் செய்யும் காரியம் குற்றமாகாது.\nபிரிவு – 93 : நல்லெண்ணத்துடன் ஒரு செய்தியை பிறரிடம் தெரிவிக்கும் செயலால் அந்த நபருக்குத் துன்பம் ஏற்பட்டால் குற்றமாகாது.\nபிரிவு – 94 : மிரட்டலுக்கு அடங்கி ஒருவர் செய்யும் காரியம் குற்றமாகாது. ஆனால் தானே மிரட்டல் விடுப்பவரிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது.\nபிரிவு – 95 : மிகச் சிறிய குற்றச் செயலால் மிகச் சிறிய தீங்கு ஏற்பட்டால் அது குற்றமாகாது.\nபிரிவு – 96 : தற்காப்புரிமை பயன்படுத்தும்போது எதிரிக்கு ஏற்படும் துன்பம் குற்றமாகாது. ஆனால் தற்காப்புரிமை அத்துமீறக்கூடாது.\nபிரிவு – 97: தனது, அதேபோல், பிறரது உடல், உடைமை, காத்துக்கொள்ள தற்காப்புரிமை உள்ளது. இதில் 99 இதச பிரிவின்படி நிபந்தனை உள்ளது.\nபிரிவு – 98: இளமை, குடிபோதை, அறிவு தெளிவின்மை, பைத்தியக்காரன், போதைக்காரன், இவர்களிடமும் தற்காப்புரிமை பயன்படுத்தலாம்.\nபிரிவு – 99: பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செய்யும் காரியத்தை எதிர்த்து தற்காப்புரிமை பயன்படுத்தக் கூடாது.\nபிரிவு – 100 : -எதிராளி நம்மைத் தாக்கிக் கொலை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்படும்போது\n-நம் உடலுக்கு எதிரியின் செயலால் கொடுங்காயம் ஏதாவது ஏற்படலாம் என்ற எண்ணம் தோன்றும்போது\n-எதிராளி கற்பழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாக்கும்போது\n-இயற்கைக்கு மாறான முறையில் தன்னுடைய காம இச்சையை எதிரி தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற வெறியுடன் நெருங்கும்போது\n-கடத்திச் செல்ல வேண்டும் என்ற கருத்துடன் நம்மை அண்டியுள்ள ஒருவரை எதிரி தாக்க முனையும்போது\n-சட்டவிரோதமாக ஒருவரை எதிரி காவலில் வைப்பதற்கென முயற்சி செய்து அதனினின்றும் சட்டப்பூர்வமான அல��வலர்களை அணுகி விடுதலை பெற முடியாத நிலை ஏற்படும்போது\nஆகிய ஆறுவித சந்தர்ப்பங்களில் எதிரிக்கு மரணம் ஏற்பட்டாலும் தற்காப்புரிமை படி குற்றமல்ல.\nபிரிவு – 101: இ.த.ச. பிரிவு – 100-ல் உள்ளபடிதான் எதிரிக்கு மரணம் ஏற்படலாம். இதச 99ன் படி மரணம் குற்றமாகும். மற்றது குற்றமில்லை.\nபிரிவு – 102: நமது உடலுக்கு ஆபத்து என்ற அச்சம் தோன்றியதுமே நமக்குத் தற்காப்புரிமை கிடைக்கின்றது.\nபிரிவு – 103: ரவில் வீடு இடித்துக் கொள்ளை, தீ, அத்துமீறுதல், திருடுதலால் மரண பயமெனில் தற்காப்புரிமையில் எதிரிக்கு மரணம் குற்றமாகாது.\nபிரிவு – 104 : பிரிவு 103ல் உள்ளது தவிர திருடு, தொல்லை, வரம்பு மீறல், செயலில் தற்காப்புரிமையில் எதிரிக்கு மரணம் தவிர மற்றது குற்றமாகாது.\nபிரிவு – 105: நம் சொத்துக்கு ஆபத்து வரும்போது தற்காப்புரிமை கிடைக்கிறது. ஆபத்து நீங்கியதும் தற்காப்புரிமை இல்லை.\nபிரிவு – 106: மரண தாக்குதலின்போது தற்காப்புரிமையில் நிரபராதிக்குத் தீங்கு ஏற்பட்டால் குற்றமில்லை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇந்திய தண்டனைச் சட்டம் 1860, Indian Penal Code, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் 1860, Inidan Law, Indian Penal Code, பிரிவு, குற்றமாகாது, தற்காப்புரிமை, சட்டம், தீங்கு, செய்யும், இந்திய, நல்லெண்ணத்துடன், தண்டனைச், துன்பம், மரணம், காரியம், செயல், சம்மதம், செயலில், எதிரிக்கு, penal, indian, code, ஏற்பட்டால், கூடாது, செயலால், குற்றமாகும், எதிரி, அவர், தற்காப்புரிமையில், சட்டப்படி, உள்ளது, இந்தியச், ஆபத்து, ஏற்படும்போது, எதிராளி, அச்சம், – 100, குற்றமில்லை, தவிர, | , மற்றது, ஒருவரை, ஏற்படலாம், வேண்டும், உடலுக்கு, நபர், நேர்ந்தாலும், குற்றக், கருத்தின்றி, ஏற்பட்டாலும், ஊழியர், inidan, பொது, சிறு, அறிவு, நலனுக்கு, மிகச், அவரது, ஒருவர், போதை, சட்டப்பூர்வமான, சிறிய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰�� ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2020/oct/07/ipl-13-usa-pacer-ali-khan-ruled-out-of-tournament-3480226.amp", "date_download": "2020-10-25T19:19:34Z", "digest": "sha1:KKLHUW2CNPDYGKFU2GQ5HFCPWSDCDHZX", "length": 4662, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "ஐ.பி.எல்லில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க வீரர் விலகல் | Dinamani", "raw_content": "\nஐ.பி.எல்லில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க வீரர் விலகல்\nஅபுதாபி: ஐ.பி.எல்லில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க வீரரான அலி கான் காயம் காரணமாக போட்டித்தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் அலி கான். வேகப்பந்து வீச்சாளர். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த கரிபியன் லீக் டி 20 கிரிக்கெட் போட்டித்தொடரில் கோப்பையை வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியவர்.\nதற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான ஹாரி குர்னி காயம் அடைந்தைத் தொடர்ந்து அவருக்கு மாற்று வீரராக அலி கான் கொல்கத்தா அணி நிர்வாகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்மூலம் ஐ.பி.எல்லில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க வீரர் என்ற சிறப்பினை அலி கான் பெற்றார்.\nஇந்நிலையில் அலி கான் காயம் காரணமாக ஐ.பி.எல் போட்டித்தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nகொல்கத்தா அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.\nதோனியின் பாராட்டு மழையில் ருதுராஜ்\n20 பந்துகளில் அரைசதம்: பாண்டியா விளாசலில் 195 ரன்கள் குவித்த மும்பை\nதோனி, ரோஹித் வரிசையில் கோலி: சிக்ஸர்களில் புதிய மைல்கல்\nரோஹித் இல்லை: டாஸ் வென்ற மும்பை பேட்டிங்\n'ஸ்பார்க்'-ஐ வெளிப்படுத்திய ருதுராஜ்: சென்னை அசத்தல் வெற்றி\nஇதய அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில்தேவ்\nபெங்களூருவை 145 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது சென்னை\nஇன்றும் ரோஹித் களமிறங்குவது சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.freecomiconline.me/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/8/", "date_download": "2020-10-25T19:02:40Z", "digest": "sha1:ZLIQXNIFL5DRMHFH4FSIFCRZBUGZSTDU", "length": 24321, "nlines": 379, "source_domain": "ta.freecomiconline.me", "title": "முகப்பு - இலவச வெப்டூன் ஆன்லைன்", "raw_content": "\nஅத்தியாயம் 3 அத்தியாயம் 2\nஅத்தியாயம�� 4 அத்தியாயம் 3\nவெறுமனே சக பணியாளர்கள் அல்ல\nஅத்தியாயம் 4 அத்தியாயம் 3\nஅத்தியாயம் 3 அத்தியாயம் 2\nஅத்தியாயம் 163 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 162 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 270 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 269 செப்டம்பர் 27, 2020\nகுளிர்ச்சியான மனைவி - அவளை கொடுமைப்படுத்துவது எளிதல்ல\nஅத்தியாயம் 58 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 57 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 32 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 31 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 19 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 18 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 12 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 11 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 80 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 79 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 22 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 21.5 அக்டோபர் 13, 2020\nஅன்பைத் துரத்த பரிமாணங்களைக் கடத்தல்\nஅத்தியாயம் 2 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 1 செப்டம்பர் 22, 2020\nஇளவரசி டோம்பாய் & இளவரசர் எரிச்சலான\nஅத்தியாயம் 81 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 79 செப்டம்பர் 22, 2020\nதிரு. லூவின் மனைவி மற்றும் அதிர்ஷ்டமான சந்திப்பு\nஅத்தியாயம் 138 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 137 செப்டம்பர் 27, 2020\nசியாவோ பாயின் தந்தை ஒரு அற்புதமான மனிதர்\nஅத்தியாயம் 59 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 58 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 11 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 10 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 4 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 3 செப்டம்பர் 22, 2020\nஇளவரசி முகவரின் சாகுபடி வழிகாட்டி\nஅத்தியாயம் 21 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 20 செப்டம்பர் 22, 2020\nகாரமான மனைவியின் மறுபிறப்பு உலகம்\nஅத்தியாயம் 59 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 58 செப்டம்பர் 22, 2020\nஹீரோவின் மனைவியைப் போலவே பிழைக்கவும்\nஅத்தியாயம் 75 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 74 செப்டம்பர் 22, 2020\nமுதலாளி, என்னை திருப்பி அனுப்ப வேண்டாம்\nஅத்தியாயம் 57 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 56 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 28 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 27 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 59 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 58 செப்டம்பர் 22, 2020\nஉங்கள் தீய ராணிக்கு வழி வையுங்கள்\nஅத்தியாயம் 19 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 3 ஆகஸ்ட் 22, 2020\nஅத்தியாயம் 2 ஆகஸ்ட் 22, 2020\nசியாவோ பாயின் தந்தை ஒரு அற்புதமான மனிதர்\nஅத்தியாயம் 56 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 55 செப்டம்பர் 19, 2020\nஒரு தலைகீழ் ஹரேம் விளையாட்டின் உலகில் நான் விழுந்ததைப் போல் தெரிகிறது\nஅத்தியாயம் 14 அக்டோபர் 17, 2020\nஅத்தியாயம் 13 அக்டோபர் 17, 2020\nஅ���்தியாயம் 9 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 8 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 4 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 3 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 5 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 4 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 0 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 3 அக்டோபர் 1, 2020\nஅத்தியாயம் 2 செப்டம்பர் 22, 2020\nஅத்தியாயம் 104 அக்டோபர் 17, 2020\nஅத்தியாயம் 103 அக்டோபர் 17, 2020\nஅத்தியாயம் 17 அக்டோபர் 20, 2020\nஅத்தியாயம் 16 அக்டோபர் 13, 2020\nநான் ஒரு நாவலின் வில்லன் பேரரசராகிவிட்டேன்\nஅத்தியாயம் 23 அக்டோபர் 21, 2020\nஅத்தியாயம் 22 அக்டோபர் 21, 2020\nதயவுசெய்து மென்மையாக இருங்கள், என் பாஸி மாமா\nஅத்தியாயம் 60 செப்டம்பர் 27, 2020\nஅத்தியாயம் 59 செப்டம்பர் 27, 2020\nஅடுத்த வாழ்க்கையில் நான் உங்களுக்காக காத்திருப்பேன்\nஅத்தியாயம் 11 ஆகஸ்ட் 29, 2020\nஅத்தியாயம் 10 ஆகஸ்ட் 29, 2020\nஅத்தியாயம் 3 ஆகஸ்ட் 18, 2020\nஅத்தியாயம் 2 ஆகஸ்ட் 18, 2020\nதூய பெண் - சுங்கிங் யடூ ஹூலாலா\nஅத்தியாயம் 479 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 478 செப்டம்பர் 17, 2020\nஉங்களுக்காக வீழ்ச்சிக்கு உதவ முடியாது\nஅத்தியாயம் 27 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 26 செப்டம்பர் 17, 2020\nநான் அழகாக இருக்கிறேன், நீ அழகாக இருக்கிறாய்\nஅத்தியாயம் 49 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 48 செப்டம்பர் 17, 2020\nமுன்னாள் கணவர் - தயவுசெய்து மென்மையாக இருங்கள்\nஅத்தியாயம் 73 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 72 செப்டம்பர் 17, 2020\nநியான் சியோக்சியாவோவின் தப்பிக்கும் திட்டம்\nஅத்தியாயம் 21 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 20 செப்டம்பர் 17, 2020\nஎம்ப், மிகவும் கடினமாக இருக்க வேண்டாம்\nஅத்தியாயம் 333 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 332 செப்டம்பர் 17, 2020\nமுதலாளி, என்னை திருப்பி அனுப்ப வேண்டாம்\nஅத்தியாயம் 13 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 12 செப்டம்பர் 17, 2020\nசெல்வி யாருடைய காதல் சர்வைவல் விளையாட்டு\nஅத்தியாயம் 30 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 29 செப்டம்பர் 17, 2020\nசிபி தலைமை நிர்வாக அதிகாரியின் ஸ்வீட்ஹார்ட் வடிவமைப்பாளர்\nஅத்தியாயம் 34 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 33 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 163 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 162 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 268 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 267 செப்டம்பர் 19, 2020\nஎன் அம்மாவை கொடுமைப்படுத்துவது எளிதல்ல\nஅத்தியாயம் 14 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 13 செப்டம்பர் 17, 2020\nஇதய துடிப்பு அழகு விளையாட்டு\nஅத்தியாயம் 3 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 2 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 49 ச��ப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 48 செப்டம்பர் 17, 2020\nகுளிர்ச்சியான மனைவி - அவளை கொடுமைப்படுத்துவது எளிதல்ல\nஅத்தியாயம் 57 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 56 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 5 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 4 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 31 செப்டம்பர் 19, 2020\nஅத்தியாயம் 30 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 23 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 22 செப்டம்பர் 17, 2020\nஒரு பட்டாம்பூச்சி உருமாற்றம் மூன்று முறை\nஅத்தியாயம் 4 அக்டோபர் 8, 2020\nஅத்தியாயம் 3 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 6 அக்டோபர் 13, 2020\nஅத்தியாயம் 5 அக்டோபர் 13, 2020\nநான் என் கழுத்தை உங்களுக்கு வழங்குகிறேன்\nஅத்தியாயம் 1 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 0 செப்டம்பர் 17, 2020\nஹீரோவின் மனைவியைப் போலவே பிழைக்கவும்\nஅத்தியாயம் 74 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 73 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 58 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 57 செப்டம்பர் 17, 2020\nஅத்தியாயம் 1 செப்டம்பர் 17, 2020\nபோ ஹீ யிங் சியாங்\nஷ oun னென் அய்\nFreeComicOnline.me இல் வெப்டூன், மன்ஹுவா, மங்காவை ஏன் படிக்க வேண்டும்\nஅனிம் மற்றும் மங்காவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றத்துடன் ஜப்பானிய பொழுதுபோக்குத் தொழில் ஆசியாவில் வெடித்தது மற்றும் ஆதிக்கம் செலுத்தியது. மொபைல் சகாப்தம் வெப்டூன் மன்வாவைத் திறந்தபோது, ​​மொபைல் சாதனங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி. வெப்டூன் காமிக் வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காகவும், எல்லையற்ற இணைப்பு மற்றும் பன்மொழி வெளியிடும் திறனுடனும் அவற்றை ஊக்குவிக்கிறது. தென் கொரியாவில் வேரூன்றிய ஆசிய காமிக் புத்தகத் தொழிலில் வெப்டூன் மன்வாவும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வெப்டூன் மன்வா கொரியா உலகளவில் உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது.\nFreecomiconline.me மிகவும் தனித்துவமான வலைத்தளம் மற்றும் வெப்டூன் பயன்பாடு. மட்டுமல்ல இலவச மங்கா ட j ஜின்ஸ் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் நூற்றுக்கணக்கான தலைப்புகளுடன், ஆனால் அவை கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் நெடுவரிசைகளையும் கொண்டுள்ளன.\nFreecomiconline.me 1500 சிறந்தது கொரிய வெப்டூன்கள் மன்வா கதைகள் மற்றும் முழு வண்ணம் இலவச வெப்டூன் நாணயங்கள் உங்களால் முடியும் வெப்டூன்கள் மன்வாவை இலவசமாகப் படிக்கவும் நாணயங்களை ஹேக் செய்யாமல்.\nFreecomiconline.me உட்பட பல சிறந்த காமிக்ஸ்களும் உள்ளன பாய்ஸ் லவ், பெண்கள் விரும்புகிறார்��ள், பதின்ம வயதினரை நேசிக்கிறார்கள், அதிரடி, நாடகம், காதல், திகில், த்ரில்லர், கற்பனை, நகைச்சுவை… மற்றும் சிறந்தவை இலவச காமிக் ஆன்லைன் ஒவ்வொரு வகையிலும்.\nFreecomiconline.me என்பது நீங்கள் படிக்கக்கூடிய இடமாகும் இலவச வலை காமிக்ஸ், இலவச வெப்டூன், இலவச மன்ஹுவா ஆன்லைன், இலவச மங்கா ட j ஜின்ஸ் மற்றும் தினசரி புதுப்பிக்கப்படும். நீங்கள் தினமும் Freecomiconline.me ஐ அணுகும்போது நீங்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.\nFreecomiconline.me அதன் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளின் மூலம் இலவச காமிக் புத்தக தளங்களை ஆன்லைன் காமிக்ஸ் சேவையை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் உள்ளடக்கங்களை பல தளங்களில் விநியோகிக்கிறது.\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\n© 2019 FreeComicOnline.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nW இலவச வெப்டூன் ஆன்லைனுக்குத் திரும்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-25T19:36:39Z", "digest": "sha1:BWCIEKYJ4IGZKU2XEX3BKNZ6FRORZF4H", "length": 3553, "nlines": 44, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "ஜான் பிளச்சர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஜான் பிளச்சர் (John Fletcher 1579–1625) என்பவர் ஆங்கில நாடக ஆசிரியர், கவிஞர் ஆவார்.\nகடவுளின் பிரதம லட்சணம் கருணையே.[1]\nஎனக்கு தேசத்துக்கு வேண்டிய பாடங்களைப் பாடும் பாக்கியம் கிடைத்தால் போதும் யார் வேண்டுமானாலும் சட்டங்கள் செய்யும் அதிகாரத்தை வகித்துக் கொள்ளட்டும்.[2]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கருணை. நூல் 69 - 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 10:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/shri-sai-tex-processors-pvt-ltd-recruitment-2020/", "date_download": "2020-10-25T19:24:48Z", "digest": "sha1:L2AH2AABELNYLP6TMQFBE4VTGLIKUPIU", "length": 5669, "nlines": 57, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Data Entry Operator பணிக்கு Degree படித்தவர்கள் தேவை! இன்றே விண்ணப்பியுங்கள்!!", "raw_content": "\nData Entry Operator பணிக்கு Degree படித்தவர்கள் தேவை\nதிருப்பூர் SHRI SAI TEX PROCESSORS தனியார் நிறுவனத்தில் Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇதில் Data Entry Operator பணிக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Data Entry Operator பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 19 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Data Entry Operator பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nPACKING HELPER பணிக்கு ஆட்சேர்ப்பு பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nபுதுக்கோட்டை அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை வாய்ப்பு\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண��ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/jio/", "date_download": "2020-10-25T19:29:33Z", "digest": "sha1:V3WQ7U2YXMVC2CGV46VHVDQQGEUM362L", "length": 5054, "nlines": 97, "source_domain": "www.cybertamizha.in", "title": "jio Archives - Cyber Tamizha", "raw_content": "\nஜியோ-வை நொறுக்க புதிய கூட்டணி\nஜியோ-வை நொறுக்க புதிய கூட்டணி: ஜியோ நிறுவனத்தை நொறுக்க 20 ஆயிரம் கோடியை முதலீடு செய்கின்றது வோடாபோன் மற்றும் ஐடியா கூட்டணி. அம்பானியின் ஜியோ நிறுவனம் பல\nஅமேசான் , பிளிப்கார்ட்-க்கு ஆப்பு \nஅம்பானி இன் அடுத்த வேட்டை: இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் . இன்டர்நெட் ,தொலைபேசி வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து ஆன்லன்\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்(avocado fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/1", "date_download": "2020-10-25T20:16:47Z", "digest": "sha1:U3UX5BHVSEIW6PGC2ZFGQNH6CVM47HPN", "length": 19107, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "Women health tips in tamil | Pengal Maruthuvam | Women care Tips - Maalaimalar | 1", "raw_content": "\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்... தேவையான ஊட்டச்சத்துக்களும்\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்... தேவையான ஊட்டச்சத்துக்களும்\nமுப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது.\nபதிவு: அக்டோபர் 22, 2020 11:47 IST\nதிருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்\nதிருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:\nபதிவு: அக்டோபர் 21, 2020 13:22 IST\nமாதவிடாய் காய்ச்சலும்... வீட்டு வைத்தியமும்\nமாதவிடாய் காலம் நெருங்குவதற்கு முன்பு காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறி குறிகளையும் சிலர் எதிர்கொள்வார்கள். இதற்கு ‘பீரியட் ப்ளூ’ என்று பெயர்.\nபதிவு: அக்டோபர் 20, 2020 09:41 IST\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினையை ஏற்படுத்துமா\nஅதிகரித்துவரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 19, 2020 12:36 IST\nகுழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ்... தாய்ப்பால் கொடுக்கலாமா\nகுழந்தைக்கு கொரோனா பாசிடிவ். ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு கொரோனா நெகட்டிவ். இந்த நிலையில் அந்தத் தாய், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற கேள்விக்கான விடையைப் பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 17, 2020 11:25 IST\nதாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை\nகுழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாக கொடுக்க தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை.\nபதிவு: அக்டோபர் 16, 2020 11:23 IST\nஇரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள சரியாக காலம் எது தெரியுமா\nதம்பதியர்களே..அவசரப்படாதீர்கள்.. இரண்டாவது குழந்தைக்கு போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nபதிவு: அக்டோபர் 15, 2020 12:53 IST\nகர்ப்பிணிகளின் தூக்கத்திற்கு இடையூறாக இருப்பது எது தெரியுமா\nகர்ப்பமான பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக உள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2020 08:43 IST\nதாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா\nகுழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. தாய்க்கு இதய நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்த பாதிப்பு வருமா என்பது குறித்துஅறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 13, 2020 12:31 IST\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 12, 2020 13:35 IST\nகர்ப்ப காலத்தில் அதிகளவு பால் குடிக்கலாமா\nகர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம். ஆனால் அதிகளவு பால் குடித்தால் பிரச்சனைகள் வருமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 10, 2020 12:40 IST\nகர்ப்ப காலத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா\nகருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். இந்த சந்தேகத்திற்கான விடையை இப்போது பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 09, 2020 12:38 IST\n35 வயதுக்கு மேல் கர்ப்பமா அப்ப இந்த பிரச்சனைகள் வரலாம்\n35 வயதுக்கு மேல் கர்ப்பமானவர்கள், கர்ப்பமாக நினைப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 08, 2020 12:54 IST\nஉடலில் சுரக்கும் ‘காதல் ஹார்மோன்’\nகாதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.\nபதிவு: அக்டோபர் 07, 2020 13:03 IST\nபத்தாம் மாதம்:கைகளில் தவழும் குழந்தை\nகர்ப்பக் காலத்தின் நிறைவு மாதம் இது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். நடக்கவே சிரமமாக இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி பெற்றிருக்கும். போலியான பிரசவ வலியும் ஏற்படலாம்.\nபதிவு: அக்டோபர் 06, 2020 09:38 IST\nஒன்பதாம் மாதம் : குழந்தையிடம் தாய் பேசலாம்\nஒன்பதாம் மாதம் குழந்தை கீழ்நோக்கி இறங்கி வருவதை அடிக்கடி தாயால் உணரமுடியும். குழந்தை தூங்கும்போது கண்களை மூடிக்கொள்ளவும், விழித்திருக்கும்போது கண்களை திறந்துகொள்ளவும் பழகிக்கொள்ளும்.\nபதிவு: அக்டோபர் 05, 2020 11:27 IST\nஎட்டாம் மாதம்: குழந்தையின் தலை கீழ்நோக்கித் திரும்பும்\nஎட்டாவது மாதத்தில் கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் வயிற்றுப் பகுதியில் சொறி உணர்வு தோன்றும். மலச்சிக்கலும், அஜீரணமும் அதிக தொந்தரவு தரும்.\nபதிவு: அக்டோபர் 03, 2020 09:32 IST\nஏழாம் மாதம்: தாயின் குரலுக்கு குழந்தை கட்டுப்ப��ும்\n26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.\nபதிவு: அக்டோபர் 01, 2020 12:17 IST\nஆறாம் மாதம் : குழந்தை சத்தத்தை உணரும்..\nஆறாம் மாதத்தில் கர்ப்பிணித் தாயின் உடல்எடை அதிகரிக்கும். தசைகள் இறுகி முறுக்கிக்கொள்வதால் அவ்வப்போது உடல் வலி ஏற்படும். தாயின் கால் மற்றும் முகத்தில் வீக்கம் தோன்றும்.\nபதிவு: செப்டம்பர் 30, 2020 11:22 IST\nநான்காம் மாதம்: பிரகாசிக்கும் புதிய நம்பிக்கை\nகர்ப்பத்தின் நான்காம் மாதத்தில் கர்ப்பிணிக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயம் இந்த மாதத்தில் நீங்கிவிடுவதுதான் அதற்கான காரணம்.\nபதிவு: செப்டம்பர் 28, 2020 12:02 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/17th-lok-sabha-prime-minister-narendra-modi-says-the-role-of-an-active-opposition-is-important-opposition-need-not-bother-about-their-numbers-i-hope-they-will-speak-actively-and-participate-in-ho/", "date_download": "2020-10-25T20:23:29Z", "digest": "sha1:3VQDMGTVCQHRGJH2ULX2DNKT727DS4UI", "length": 14058, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது: பாராளுமன்ற வளாகத்தில் மோடி தகவல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது: பாராளுமன்ற வளாகத்தில் மோடி தகவல்\nஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது: பாராளுமன்ற வளாகத்தில் மோடி தகவல்\n17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது என்று கூறினார்.\n17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலை தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளோடு கூட்டம் தொடங்கியுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் (ஜூலை) 26-ஆம் தே���ி வரை நடைபெற உள்ளது.\nமுன்னதாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய கனவுகள், புதிய நம்பிக்கையோடு 17வது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நாட்டிற்கு சேவையாற்ற மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம். எதிர்க்கட்சிகள் அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் சுறுசுறுப்பாகப் பேசுவார்கள், சபை நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.\nஎதிர்க்கட்சியின் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது என்று கூறியவர், ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\n7வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது: மோடி உள்பட மூத்த உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் ஜி-20 உச்சி மாநாடு: ஜப்பான் பிரதமர் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதலாண்டு நினைவுநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை\nPrevious மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. வீரேந்திர குமார் பதவி ஏற்றார் குடியரசு தலைவர் பதவி பிரமாணம்\nNext வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறாக நடந்த சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/flipkart-to-pay-rs-15000-fine-for-selling-faulty-mobile-charger/", "date_download": "2020-10-25T19:35:52Z", "digest": "sha1:RRCEGT4WZ3D66XWEEAYDCA7QFC4KF3IO", "length": 14116, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "சார்ஜர் எரிந்து செல்போன் நாசம்!! பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசார்ஜர் எரிந்து செல்போன் நாசம் பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்\nசார்ஜர் எரிந்து செல்போன் நாசம் பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்\nகோளாறு உள்ள சார்ஜரை விற்ப���ை செய்து செல்போன் சேதத்திற்கு காரணமான பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் அகமது அக் இர்பானி என்பவர் ஆன்லைன் வணிகம் மூலம் பிலிப்கார்ட் நிறுவனத்தில் ரூ. 259க்கு மொபைல் சார்ஜர் ஒன்றை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கினார். இந்த சார்ஜரில் தனது மொபைல் போனை டாக்டர் சார்ஜ் போட்டார்.\nசார்ஜ் போட்ட 10வது நிமிடத்தில் சார்ஜர் தீ பிடித்து எரிந்தது. இதில் செல்போனும் சேதமடைந்தது. இது குறித்து பிலிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் செய்தார். அவர்கள் மாற்று சார்ஜர் வழங்க முன் வந்தனர். ஆனால் செல்போன் சேதத்திற்கு மின் கசிவு அல்லது உயர் மின் அழுத்தம் தான் காரணம் என்று கூறி பொறுப்பேற்க மறுத்துவிட்டனர்.\nவிற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் நாங்கள் முகவர் மட்டுமே என்று பிலிப்கார்ட் தெரிவித்தது. 100 முதல் 240 லே £ல்ட்ஸ் மின் அழுத்தம் தாங் கூடியது சார்ஜர் என்று அதில் குறிபிப்பிடப்பட்டுள்ளது.\nசெல்போன் சேதத்துக்கு இழப்பீடு தர மறுத்ததை தொடர்ந்து ஐதராபாத் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் இர்பானி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து ரூ. 15 ஆயிரம் அபராதமாக இர்பானிக்கு பிலிப்கார்ட் வழங்க உத்தரவிட்டது. விற்பனை செய்யப்பட்ட சார்ஜரு க்கு செல்போனுக்கு தொடர்பு உள்ளது.\nகோளாறான சார்ஜரை விற்பனை செய்ததால் செல்போனுக்கு ஏற்பட்ட சேதத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் மன்ற நடுவர் கருத்து தெரிவித்தார்.\n ஆப்பிள் – பாக்ஸ்கான் இந்தியாவில் மீண்டும் ஐபோன் உற்பத்தி செய்யப்போகின்றன கன்னட நடிகர்களை கிண்டல் செய்த தமிழ் இளைஞர் மீது தாக்குதல்\n பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்\nPrevious கூட்டத்தை கலைக்க பெல்லட் துப்பாக்கி மாற்று வழி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nNext 18மணி நேர வேலை: உ.பி. முதல்வரின் அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுத��\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-dont-get-back-of-somebodys-threaten-sasikala-told-mlas-at-kuvathur/", "date_download": "2020-10-25T19:40:42Z", "digest": "sha1:CO6UTDB6W6NSVCSAVXN3B5643RABU73O", "length": 15618, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "யாருக்கும் பயந்து பின்வாங்க மாட்டேன்… சசிகலா திட்டவட்டம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர��கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nயாருக்கும் பயந்து பின்வாங்க மாட்டேன்… சசிகலா திட்டவட்டம்\nயாருக்கும் பயந்து பின்வாங்க மாட்டேன்… சசிகலா திட்டவட்டம்\nயாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என சசிகலா எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேசினார்.\nகூவத்தூரில் இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், ‘‘ ஓ. பன்னீர் செல்வத்தையும் என்னையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவர் அமைதியானவர் போல் தோற்றம் அளிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், நான் சிங்கத்துடனேயே இருந்தவள். இந்த குட்டி சிங்கத்தை பார்த்து சிலருக்கு பயம் உருவாகி உள்ளது. என்னுடன் இருக்கும் நீங்களும் சிங்கங்கள் தான்’’ என்றார்.\nமேலும், அவர் பேசுகையில், ‘‘அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாது கலைத்து விடலாம் என சில எட்டப்பர்கள் உருவாகி உள்ளனர். ஆட்சியை கைப்பற்ற எதிரிகள் சதி வலை பின்னுகிறார்கள். அந்த வலையில் சிக்கவிடக் கூடாது. ஆட்சி நம் கைக்கு வந்த பின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் உங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எடுத்து கூறுங்கள்’’ என்றார்.\nதொடர்ந்து அவர் பேசுகையில்,‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். டெல்லி வரை சென்று வெற்றி பெறுவோம். இந்த இயக்கத்தை ஆட்சியையும் உயிர் உள்ள வரை காப்பாற்றுவேன். இயக்கத்தையும் ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது என ஆவேசமாக தெரிவித்தார்.\nபின்னர் அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘வசதி வாய்ப்புடன் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக பிரிக்க பார்க்கிறார். நானும் விவசாயி குடும்பத்திலிருந்து வந்தவள். நீங்கள் எனக்கு துணையாக இருந்தால் எதையும் நான் சாதிப்பேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ எடுப்பேன். ஜெயலலிதாவும் நானும் சென்னை சிறையையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு சிறையையும் பார்த்திருக்கிறோம். பின்னர், ஆட்சியில் சாதித்தும் இருக்கிறோம்’’ என்றார்.\n‘‘ஆட்சி அ��ைத்து ஜெயலலிதா சமாதிக்கு போவோம். அங்கு கேபினட் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுப்போம். ஜெயலலிதாவின் ஆசி பெற்று கோட்டைக்கு செல்வோம். ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைப்போம். இதுவே எனது வாழ்நாள் பாக்கியம். இதற்கு தி.மு.க. தடை போட முடியாது’’ என்றார்.\nதமிழக அரசியலில் பரபரப்பு: விஜயகாந்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு தைலாபுரம் தோட்டத்தில் முதல்வருக்கு சைவ விருந்து… ராமதாஸ் குடும்பத்தினரே தயாரித்து அளித்த ‘டிஷ்’ மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தது: தேனாம்பேட்டை, நந்தனம் மேம்பாலப் பணிகளை தொடங்குமா தமிழக அரசு\nTags: i don't get back of somebody's threaten sasikala told mla's at kuvathur, க்கள் மத்தியில் பேசினார், யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என சசிகலா எம்.எல்.ஏ.\nPrevious ஆளுநரை தடுக்கும் சக்தி எது\nNext ஓபிஎஸ் அணிக்கு 11வது எம்.பி.யாக தேனி பார்த்திபன் ஆதரவு\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாத���ப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kadhal-kavidhaigal-part-5/", "date_download": "2020-10-25T20:08:39Z", "digest": "sha1:PIT5V4XY24PK7GPVNL6O62M2XS5JX3SB", "length": 15064, "nlines": 279, "source_domain": "www.patrikai.com", "title": "காதல் கவிதைகள் – தொகுப்பு 5 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாதல் கவிதைகள் – தொகுப்பு 5\nகாதல் கவிதைகள் – தொகுப்பு 5\nகாதல் கவிதைகள் – தொகுப்பு 5\nபா. தேவிமயில் குமார் கவிதைகள்\nவழி, வலி, மற்றும் வளி\n– பா. தேவிமயில் குமார்\n“முறிவு” – கவிதை நட்பு நாள் – நாளும், நாளும் ….. காதல் கவிதைகள் – தொகுப்பு 6\nPrevious காதல் கவிதைகள் – தொகுப்பு 4\nNext காதல் கவிதைகள் – தொகுப்பு 6\n” – உறவுகள் – கவிதை பகுதி 6\n“எந்நன்றி” – உறவுகள் – கவிதை பகுதி 5\n“இந்நாள் மகள்” – உறவுகள் – கவிதை பகுதி 4\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன��று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madras-day-lectures-by-madras-local-history-group/", "date_download": "2020-10-25T19:25:34Z", "digest": "sha1:YA3MNO2DRO2ZJK2YZZJNVVJ2U4JZS2HR", "length": 9991, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "கடல் கடந்த சங்கீத நாட்டிய சபாக்கள் – Cleveland Sundaram – Live | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகடல் கடந்த சங்கீத நாட்டிய சபாக்கள் – Cleveland Sundaram – Live\nகடல் கடந்த சங்கீத நாட்டிய சபாக்கள் – Cleveland Sundaram – Live\nகடல் கடந்த சங்கீத நாட்டிய சபாக்கள் – Cleveland Sundaram\n பாபநாசத்தால் என் படம் நாசமானது : விவேக் Shake Yo Body பாடலின் மியூசிக் வீடியோ வெளியீடு….\nPrevious ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் டிரைலர் வெளியீடு….\nஅடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்\nடெல்லி – பெங்களூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை – சுவாரசிய வீடியோ\nபோலீஸ் தடியடியில் சிக்கிய தொண்டரை காப்பாற்றிய பிரியங்கா காந்தி …. வீடியோ\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த���து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modi-and-40-thieves-cong-senior-leader-kapilipal-said-about-rafael-scam/", "date_download": "2020-10-25T20:03:10Z", "digest": "sha1:SYDZXR4RO6QNJJKISNUY3OQKTPUYQ7CL", "length": 17466, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "'மோடியும் 40 திருடர்களும்': காங். மூத்த தலைவர் கபில்சிபல் காட்டம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘மோடியும் 40 திருடர்களும்’: காங். மூத்த தலைவர் கபில்சிபல் காட்டம்\n‘மோடியும் 40 திருடர்களும்’: காங். மூத்த தலைவர் கபில்சிபல் காட்டம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் விவகாரம் குறித்து மோடி அரசு எப்போது பதில் அளிக்கப் போகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.\nநம் நாடு ஏற்கனவே ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற கதையைக் கேட்டிருக்கிறது, ஆனால், தற்போது, அதை மோடி ஆட்சியில் நேரடியாக பார்த்து வருகின்றது என்றும், பிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா இல்லை அம்பானிக்குப் பிரதமரா” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.\nபிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஒப்பந்த விவரத்தை வெளியிடவும் கோரி வருகிறது. ஆனால், இதை பாஜக அரசு ஏற்க மறுத்து பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக – காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரான ராபர்ட் வதேராவின் நண்பர் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்காத காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது என்றும், சர்வதேச கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு காங்கிரஸ் செயல்படுகிறது என்றும் பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.\nஇந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் கூறிய தாவது, ”ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் நடந்த ஊழல் குறித்து கேள்வி கேட்ட���ள், கேட்பவரின் குடும்பத்தாரினை மீது சேற்றை வாரி இறைப்புது தான் பாஜக-வின் குணம்.\nகாங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது, அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சி அனில் அம்பானியின் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.\nகடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது, 2012-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி கொடுக்கப்பட்டது, 2014-ஆம் ஆண்டு மார்ச் 13-ம் நாள் ஒப்பந்தப் புள்ளி திறக்ப்பட்டது.\nநாங்கள் மத்திய அரசின் ஹால் (HAL) நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம். ஆனால், மோடி அரசு ஹால் (HAL) நிறுவனத்துக்குக் கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்துள்ளது.\nஇது குறித்து காங்கிரஸ் காரணம் கேட்டால், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் தவறான வார்த்தை களையும், சேற்றை வாரி இறைக்கும் பேச்சுகளையும் பேசுகிறார்கள் என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல், நம்நாடு ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ என்ற கதையைக் கேட்டிருக்கிறது, ஆனால், தற்போது மோடி ஆட்சியில் நேரடியாக பார்த்து வருகின்றது.\nபிரதமர் மோடி நாட்டுக்குப் பிரதமரா இல்லை அம்பானிக்குப் பிரதமரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஏப்ரல் 8,2015 அன்று, பிரதம மந்திரி ரபேல் இந்திய பிரதமர் பிரான்சிற்கு விஜயம் செய்யும் போது ஏப்ரல் 10, 2015 ரஃபேல் ஒப்பந்தம் போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. ஆனால் 36 ரபேல் விமான ஒப்பந்தங்களைப் பற்றி பிரதமர் அறிவித்தார், அவர்களில் யாரும் அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.\nபாஸ்போர்ட் பெற.. ஆவணமாக குடும்ப அட்டை ஏற்கப்படாது தேர்தல் களத்தில் கலக்கும் நடிகர்-நடிகைகள் இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் ஜெயலலிதா\nPrevious இந்தியாவில் பத்து ஆண்டுகளில் 75000 மாணவர்கள் தற்கொலை : அதிர்ச்சி தகவல்\nNext மன்மோகன் சிங் பிறந்த நாளுக்கு ராகுல், மோடி வாழ்த்து\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/photo-of-black-hole-is-released-for-first-time-in-space-history/", "date_download": "2020-10-25T19:54:55Z", "digest": "sha1:DVKK3FVKIG4TNC7HY7HGSBGJM5KWGAK7", "length": 13969, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "சரித்திரத்தில் முதல் முறையாக வெளியாகிய கருந்துளை ���ுகைப்படம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசரித்திரத்தில் முதல் முறையாக வெளியாகிய கருந்துளை புகைப்படம்\nசரித்திரத்தில் முதல் முறையாக வெளியாகிய கருந்துளை புகைப்படம்\nஉலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.\nவிண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பை கருந்துளை என அழைக்கின்றனர். கருந்துளை வழியாக ஒளி உள்ளிட்ட எந்த பொருளும் ஊடுருவி செல்ல முடியாது. இந்த பரப்பு துளை என பெயரிடப்பட்டிருந்தாலும் அது காலியான துளையாக இருப்பதில்லை. அந்த சிறிய பகுதிக்குள் பல அடர்த்தியான விஷயங்கள் நிரம்பி உள்ளன.\nஇந்த கருந்துளையின் ஒரு பகுதியை திரும்பி வர இயலாத புள்ளி (POINY OG NO RETRUN) என அழைக்கிறார்கள். அந்த இடத்துக்கு சென்றவர்கள் யாரும் திரும்பவே முடியாது. அங்குள்ள ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு சின்னா பின்னம் ஆகி விடுவார்கள். அதே வேளையில் அங்கு ஒரு மனிதன் சென்றால் எவ்வாறு உயிர் இழக்க நேரிடும் என்பது குறித்து எந்த ஒரு விஞ்ஞானியாலும் விவரிக்க இயலவில்லை.\nஇது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானி ஐன்ஸ்டின் கணித்து கூறி உள்ளார். இந்த பிரமாண்டமான பரபான கருந்துளையை ஒரு டெலஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்க முடியாது என்பதையும் அவர் அப்போதே தெரிவித்திருந்தார். அதற்கு இணங்க ஹார்வர்ட் பேராசிரியர் ஷெபர்ட் டோலமன் தலைமையில் இயங்கிய குழு தொடர்ச்சியான 8 டெலஸ்கோப்புகளை இணைந்து இந்த படத்தை எடுத்துள்ளது.\nகடந்த 10 நாட்களாக இம்முயற்சியில் ஈடுபட்டிருந்த 200 விஞ்ஞானிகள் கொண்ட இந்த குழு இந்த கருந்துளையின் புகைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த கருந்துளை நமது சூரிய குடும்பத்தின் மொத்த அளவை விட பெரியதாகும். அத்துடன் சூரியனை விட 6500 கோடி அளவுக்கு கூடுதல் எடை கொண்டதாகும். சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் ஒளியைக் காட்டிலும் அதிக ஒளி பொருந்தியதாகும்.\nவிநாயகர் ஆட்டு மாமிசம் தின்பவரா : இந்தியர்கள் ஆவேசம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ ஃபோன் X அறிமுகம் செய்தது கூகுளுக்கு 20 வயது : சிறப்பு டூடுல் வெளியீடு\nPrevious வேட்புமனு பரிசீலனை கண்துடைப்பா 24வயது சுயேச்சை வேட்பாளரின் மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்\nNext 2019 உலகக் கோப்பை: போட்டியில் பங்கேற்கும் அணிகள் குறித்து நாடுகள் அறிவிக்கும் விவரம்…\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்தியாவை பற்றி இழிவாக பேச்சு: அதிபர் டிரம்ப்புக்கு ஜோபிடன் கண்டனம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவ��� என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/prabhakaran-seemans-photo-is-real-what-is-eelam-journalists-saying/", "date_download": "2020-10-25T19:30:40Z", "digest": "sha1:EVB4XSPT33MR5VOJKTOG4GV6DBZDZZNH", "length": 14589, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "பிரபாகரன் – சீமான் புகைப்படம் உண்மையா?: ஈழ ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரபாகரன் – சீமான் புகைப்படம் உண்மையா: ஈழ ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன\nபிரபாகரன் – சீமான் புகைப்படம் உண்மையா: ஈழ ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மேலும், புலிகளின் பெயரைச் சொல்லி வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம் சீமான் நிதி வசூல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.\nவைகோ, பிரபாகரனுடன் பல நாட்கள் ஈழத்தில் இருந்தவர். அதே போல பிரபாகரனுடன் இருந்த, கோவை. ராமகிருஷ்ணனும், அந்த படம் போலியாக இருக்க வாய்ப்புள்ளது என்றார்.\nஇது குறித்து சீமான் தரப்பில் விளக்கம் ஏதும் சொல்லாத நிலையில் இந்த விவகாரம் பூதாகரமெடுத்துள்ளது.\nஇந்த நிலையில் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தம் வரை அங்கிருந்த ஈழத்து ஊடகவியலாளரான சிவகரன், “பிரபாகரனுடன் சீமான் படம் எடுத்துக்கொண்டது உண்மைதான்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர், “சீமான் தாயகம் (ஈழம்) வந்தபோது, கிளிநொச்சியில் அவரை சந்தித்து பல மணி நேரம் பேசியிருக்கிறேன். அவர் வன்னிக்கு வந்து பிரபாகரனையும் சந்தித்தார். மேலும் பல தளபதிகளையும் சந்தித்தார். அனைத்தும் உண்மை. இந்த உண்மை அறிந்த பல ஆயிரம் பேர், இன்று உலகம் முழுதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஇன்னொரு ஈழத்து ஊடகவியலாளரான ஜீவேந்திரன் நடராஜன், “பொதுவாக பிரபலங்கள் முக்கியஸ்தர்கள் வரும்போது பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்தான்.\nஆனால் இந்த படம் போலியா உண்மையா என்பதை விஞ்ஞான ரீதியாகத்தான் உறுதிப்படுத்தலாம். அப்படி தொழில் நுட்பரீதியாக உறுதிப்படுத்துவது மிக எளிதான விடயம். அதைச் செய்து உண்மையை நிலைநாட்டலாம்.\nமற்றபடி சீமானை பிடித்தவர்கள் உண்மை என்றும் பிடிக்காதவர்கள் போலி என்றும் கூறுவார்கள். அந்த கருத்துக்களை ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.\nகட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் : ரஜினிக்கு பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ் தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் தேசத்துரோகம் நம்பிக்கை ஓட்டு: ஓபிஎஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நம்பிக்கை ஓட்டு: ஓபிஎஸ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்\n: ஈழ ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன\nPrevious வந்தவாசி ஆதிதிராவிடர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை அதிரடி சோதனை: ரூ. 69 லட்சம் பறிமுதல்\nNext துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் கடல் முற்றுகை போராட்டம்: பதற்றம்\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி���ாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shikhar-dhawan-ruled-for-3-weeks-due-to-thumb-injury/", "date_download": "2020-10-25T19:40:00Z", "digest": "sha1:7LB7PHTMCKH5PGOKVVZBKSQSKFI4EGAH", "length": 15048, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "கட்டை விரல் காயம்: உலககோப்பை தொடரில் இருந்து தவானுக்கு ஓய்வு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகட்டை விரல் காயம்: உலககோப்பை தொடரில் இருந்து தவானுக்கு ஓய்வு\nகட்டை விரல் காயம்: உலககோப்பை தொடரில் இருந்து தவானுக்கு ஓய்வு\nகட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலககோப்பை தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் டின் தொடக்க ஆட்டக்ககாரரான தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில், கடந்த மே 30 முதல் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதுவரை 15 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி முதல் இடத்திலும், ஆத்ரேலியா அணி இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான் அதிகபட்சமாக 117 ரன்கள் அடித்தார். இந்திய அணி வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன் எடுத்திருந்தது.\nஇந்த போட்டியின்போது, ஷிகர் தவானின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது பீல்டில் இறங்காமல் ஒய்வுவெடுத்து வந்தார்.\nஇந்த நிலையில், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தவான் அடுத்த போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும், அவருக்கு அடுத்த மூன்று வாரத்திற்கு ஓய்வு வழங்கப்படுவ தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇன்னும் நடைபெற உள்ள போட்டிகளிலும் தவான் சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் தவானுக்கு மூன்று வாரம் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவுக்கு அடுத்த போட்டி நியூசிலாந்துக்கு எதிராக வரும் வியாழக்கிழமை நாட்டிங்காமில் நடை பெற உள்ள நிலையில், தவான் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. அதுபோல தவானுக்கு பதில் யார் களமிறக்கப்போவது என்ற தகவலும் வெளியாகவில்லை.\nஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி : பி வி சிந்து மற்றும் சாய்னா அரை இறுதிக்கு முன்னேற்றம்\nPrevious கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு உ.பி.மாநில அரசுக்கு கடும் கண்டனம்\nNext இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5% மட்டுமே, 7% அல்ல : முன்னாள் பொருளாதார ஆலோசகர் தகவல்\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\n���ிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/supreme-court-refuses-to-hear-emergency-petitions-against-kasmir-special-status-cancellation-and-tehseen-poonawalla-seeking-withdrawal-of-curfew/", "date_download": "2020-10-25T20:24:02Z", "digest": "sha1:VFYYB3NKDS2WWHMBME6FBMUT6X225KJ7", "length": 16679, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அவசர மனுக்களை விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அவசர மனுக்களை விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அவசர மனுக்களை விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவுகளான 370, 35ஏ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனு குறித்து உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஆனால், அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடரப்பட்ட சமூக ஆர்வலரின் மனுவையும் உடனே விசாரிக்க மறுத்து விட்டது.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, தற்போது மோடி அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான தீர்மானம் மற்றும் காஷ்மீர் மாநில மறு சீரமைப்பு மசோதாக்கல் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி, இந்திய அரசியல் சட்டம் 370, 35 ஏ ஆகிய பிரிவுளை ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.\nமத்திய அரசின் இந்த அதிரடியை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மந்திரி பரூக் அப்துல்லா கூறி இருந்தார். இந்த நிலையில், டில்லியைச் சேர்ந்த எம்.எல்.சர்மா என்பவர், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஉச்சநீதி மன்ற நீதிபதிகள் என்.பி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது சட்டவிரோதம் என்றும், சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று உடனே விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்ட���ர்.\nஆனால், அவரது முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், உரிய நேரத்தில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.\nஅதுபோல, காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள ப கட்டுப்பாடுகளுக்கு எதிராக சமூக ஆர்வலரான தெசின்புன்வாலா மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ‘‘காஷ்மீரில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. செல்போன், இணையதள சேவை முடக் கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும், வீட்டுக் காவலில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள ள முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபாவை விடுவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவையும் உடனே விசாரிக்க முறையிடப்பட்டது. ஆனால், அதையும் ஏற்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.\nகட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, கொறடா உத்தரவை மீறினால்.. பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன், அமைச்சர் பொய் சொல்கிறார் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன், அமைச்சர் பொய் சொல்கிறார் பரூக் அப்துல்லா பணம் செலுத்திய நடிகர்கள்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீடியோ குறித்து சாடிய குலாம்நபி ஆசாத்\nPrevious புதிய விதி: வரி பிடித்தம் திரும்ப பெற வேண்டுமானால் வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்க வேண்டியது கட்டாயம்\n இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி ரேடியோவில் முக்கிய உரை\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tender-problem-or-temporary-govt-problem-tamilisai-questioned/", "date_download": "2020-10-25T19:31:05Z", "digest": "sha1:3GFY5CRQKRBP6O25WBFKWSGAUKQJ5R5R", "length": 14428, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "டெண்டர் பிரச்சினையா? அல்லது டெம்பிரரி அரசு பிரச்சினையா? தமிழிசை கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n அல்லது டெம்பிரரி அரசு பிரச்சினையா\n அல்லது டெம்பிரரி அரசு பிரச்சினையா\nதமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் பருப்பு, உளுந்து, பாமாயில் போன்ற பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை.\nஇதை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போர்க்குரல் எழுப்பிவருகின்றனர்.\nரேஷன் கடைகளில் உணவுபொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து, தமிழக பாரதியஜனதாவின் பெண்கள் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை பேசிய தாவது,\nதமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் சரிவர வழங்கப்படுவது இல்லை. நாங்கள் ரேசன் உணவு பொருட்கள் பிரச்சினைக்காகத் தான் போராட்டத்தை அறிவித்தோம்.\nஆனால், இப்போது மேலும் பல பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.\nமேலும், ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு காரணம் டெண்டர் விடுவதில் பிரச்சினை என்கிறார்கள். அது டெண்டர் பிரச்சினையா அல்லது டெம்பிரரி அரசு பிரச்சினையா அல்லது டெம்பிரரி அரசு பிரச்சினையா\nதமிழக அரசு வாட் வரி உயர்த்தியதன் காரணமாக எல்லா பொருட்களும் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது என்று அரசு மீது குற்றம் சாட்டினார்.\nமேலும், மத்திய அரசு ஒரு சிறு அளவில் வரி உயர்வு கொண்டு வந்தால் கூட கொந்தளிக்கி றார்கள். இப்போது நேரடியாகவே இவ்வளவு சுமையை மக்கள் மீது ஏற்றியிருக் கிறார்கள்.\nபா.ஜனதாவை பொறுத்தவரை பூவில் தேன் எடுப்பது போல் வலி தெரியாமல் வரியை ஏற்றும். ஆனால் வலிக்க வலிக்க வரி போடுகிறது தமிழக அரசு என்றார்.\nமேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் மானியம் எதையும் மத்திய அரசு குறைக்கவில்லை எனவும், வீணாக மத்திய அரசு மீது பழி போடுவது தவறு என்றார்.\nவருமானம் எப்படி வந்தது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு ஜெ.,வுக்குத்தான் இருக்கிறது:ஆச்சார்யா குதிரை பேரமும் நடக்காது…எருமை பேரமும் நடக்காது : ராமதாஸ் கருத்து படகை தர முடியாது: அடம்பிடிக்கும் இலங்கை\n Tamilisai questioned, டெண்டர் பிரச்சினையா அல்லது டெம்பிரரி அரசு பிரச்சினையா அல்லது டெம்பிரரி அரசு பிரச்சினையா\nPrevious ஸ்டாலின் சொத்து கணக்கை காட்டத் தயாரா\nNext ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) விண்ணப்பம் விநியோகம்\nஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் அறிக்கை\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோ���ா பாதிப்பு விவரம்\nகேரளாவில் இன்று 6,843 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,92,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 6,059 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,45,020 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 4,439 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 4,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2869 பேருக்குப் பாதிப்பு…\nரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பிரபலங்களும் கொரோனாவால்…\nசென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ் வந்துள்ளது. இன்று தமிழகத்தில் 2869…\nமும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி\nஅமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா\nகொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு\nஇந்துத்துவா என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள் – பாரதீய ஜனதாவை விளாசும் உத்தவ் தாக்கரே\nபாரதீய ஜனதாவை எதிர்த்து வித்தியாச பிரச்சாரத்தை தொடங்கிய மம்தாவின் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/author/shiva-chelliah/", "date_download": "2020-10-25T19:41:13Z", "digest": "sha1:AZIOGSBIN65WCSTASP5D5MVRJLWNW5PY", "length": 17836, "nlines": 170, "source_domain": "www.penbugs.com", "title": "Shiva Chelliah, Author at Penbugs", "raw_content": "\nகங்குலி | கிரிக்கெட் | நா.முத்துக்குமார் | தமிழ் | யுவன் | இசை | தனிமை | கிறுக்கல்கள் | பாலு மஹேந்திரா | கவுதம் மேனன் | சினிமா மற்றும் பல..\nஎன்றோ ஓர் நாள் இழப்பு என்பதுவாழ்வில் வந்து தான் ஆக வேண்டும்என்று தெரிந்து தான் எல்லோரும்தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இந்த வாழ்க்கைஎன்பது நிலையானது அல்ல முடிந்த வரைபிறரிடம் அன்போடு இருந்து நாம் இறக்கும்நாளில் நான்கு...\nகிரிக்கெட்ல பரபரப்பா மேட்ச் போனாலேஆர்வமா உட்கார்ந்து பார்க்குறப்போ அதுலசில அணிகள் விளையாண்டா ஆர்வம்மட்டுமில்லாமல் கொஞ்சம் வெறி ஏறும் நாடிநரம்புகளில், உதாரணமாக ஆஷஸ் தொடரில்இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிக்குஎதிரான போட்டிகள் நடத்தும் போதுபோட்டி நடைபெறும் ஊரில் திருவிழாகோலம்...\nமொழி – ஓர் உந்துதல் \nமொழி – ன்ற ஒன்னகட்டாயத்தின் பேரில் கற்றுக்கொள்என அவனிடம் திணிக்க வேண்டாம், தன்னோட மரபணுல ஒன்றிணைந்துதலைமுறையாய் தொன்று தொட்டுவருவது எம்மொழியோ அதுவே அவனின்தாய்மொழி அது போக உலக மக்களிடம்தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளஅவனுக்கு பொது மொழி என்ற...\nரொம்ப நாட்களா என்ன நானேகேட்குற ஒரு கேள்வினா அதுஇது தான் இது மட்டும் தான் Who am I.. இது நான் மட்டும் இல்லஎன்ன மாதிரி பல பேருதங்களுக்குள்ள தினமும் கேட்குறகேள்வி தான் ஆனா...\nஅரசன் அன்று கொல்வான்தெய்வம் நின்று கொல்லும், ஒரு பானை சோற்றுக்குஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்கஅப்படி தான் அரசியல் களத்தில் முன்னும்பின்னுமாக நஞ்சின் தீங்கு பரவப்பட்டுதலைமையில் உள்ள அனைவரும்விஷமாக இருப்பின் ஒருத்தர் மட்டும்அங்கு கருப்புத்தங்கமாக காட்சி...\nசரியா மார்ச் மாதம் தொடங்குச்சுஇந்த கொரோனா பிரச்சனை அப்போஇருந்து நம்ம எல்லோர் காதுக்கும்ஒரே அலைவரிசையில ஒலிக்குறஒரு வார்த்தைன்னா அது லாக்டவுன்- ன்றஇந்த வார்த்தை தான், ஊர் சுற்றித்திரிந்த வேடந்தாங்கல்பறவையை சிறகுடைத்து நீ பறக்ககால அவகாசம்...\nநாள் : ஆகஸ்ட் 14 2016, ஆகஸ்ட் 13 இரவு 11:30 க்குவேலை செய்யும் ஊரானகோயம்புத்தூரில் இருந்துசொந்த ஊரான மதுரைக்குமூன்று நாட்கள் விடுமுறை காரணமாகசெல்ல பேருந்தில் ஏறி வழக்கம் போல்ஜன்னல் சீட்டில் அமர்ந்தேன், குடிக்க...\nMass – Class – Raw – Cult – Experimental இந்த எல்லாத்தையும் ருசிச்சு பார்க்குறஆளுங்க சினிமால ரொம்பவே கம்மி,கடைசில இருக்க Cult & Experimental படங்கள்எடுத்து பண்ண முன்னணில இருக்கநடிகர்கள் தயங்குவாங்க,மார்க்கெட்டிங்ர��தியாக...\nபடம் பார்த்தவர்கள் மட்டும் படிக்கவும், Manny – க்கு OsteosarcomaJagdhish Pandey – க்கு GlaucomaKizie Basu – க்கு Thyroid Cancer நம்ம தலைவர் ரஜினிகாந்த் சிவாஜிபடத்துல சொன்ன வசனம் தான், சாகுற...\nவாரணம் ஆயிரம்ல கிருஷ்ணன்சொல்லுற மாதிரி ஒரு டயலாக் வரும், Just Pursue What Your Heart Desires அவன் நெஞ்ச தொட்டுட்டான்அவன தடுக்காத, இந்த இரண்டு வசனங்களும் கதையின்சூழ்நிலைக்கு கெளதம் எழுதியிருந்தாலும்சூர்யாவின் நடிப்பு சாம்ராஜ்யத்துக்காகவேஎழுதப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/blog-post_507.html", "date_download": "2020-10-25T19:33:24Z", "digest": "sha1:YO4SMZQU3F6K6T5HTHY44LURQC3H4NTX", "length": 10883, "nlines": 67, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மாணவர்களுக்கு இலவச பான் கார்டு: பள்ளி நிர்வாகம் நடவடிக்கை - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் மாணவர்களுக்கு இலவச பான் கார்டு: பள்ளி நிர்வாகம் நடவடிக்கை\nமாணவர்களுக்கு இலவச பான் கார்டு: பள்ளி நிர்வாகம் நடவடிக்கை\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nபோடியில் மாணவர்களுக்கு இலவசமாக வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்றுக் கொடுத்த பள்ளி நிர்வாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nமத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, சிறப்பு தேர்வுகளுக்கான ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்கி வருகிறது. இந்த உதவி தொகைகளை வங்கி கணக்கின் மூலமே பெற முடியும். இதற்காக மாணவர்கள் கட்டாயம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.\nவங்கிக் கணக்கு தொடங்குவதற்கு பெரும்பாலான வங்கிகள் அடையாள சான்றுடன் வருமான வரி நிரந்த கணக்கு எண் (பான் கார்டு) அவசியம் என கூறுகின்றனர். வருமான வரி நிரந்தர கணக்கு எண் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியாமல் பல மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் கல்விக் கடன் பெறுவதற்கும் வங்கிகளில் நிரந்தர கணக்கு எண் கேட்கப்படுகிறது.\nஇதுபோன்ற சிரமங்களை தவிர்க்க போடியில் செயல்பட்டு வரும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நிரந்தர வருமான வரி கணக்கு எண் பெற்று கொடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ரா.ஜெயக்குமார் கூறியது: மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்குவதற்கும், எதிர்கால தேவைக்கும் கருதி பள்ளி நிர்வாகம் சார்பில் வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்று கொடுத்துள்ளோம். இதற்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே செலுத்தியுள்ளது.\nமுதல் கட்டமாக பள்ளியில் பயிலும் மிகவும் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த 10 வயதுக்கு கீழ் உள்ள 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிரந்தர கணக்கு எண் பெற்றுக் கொடுத்துள்ளோம். அதற்கான பான் அட்டை அஞ்சல்துறை மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே கிடைத்துள்ளது. மேலும் வருமான வரி நிரந்த கணக்கு எண் என்றால் எண்ண, நிரந்தர கணக்கு எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ள 10 இலக்கங்கள் கொண்ட எழுத்து மற்றும் எண்கள் எதனை குறிப்பிடுகிறது. நிரந்த கணக்கு எண்ணை எப்போதெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.\nபிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்கனவே ஆன்லைன் கல்வி, செல்லிடபேசி தேர்வுகள், அறிவியல், கணித சிறப்பு தேர்வுகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களையும் அதிக அளவில் பங்கேற்க செய்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் பெற்றுக் கொடுத்துள்ளதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/born-2-win-swetha-speaks-about-indias-first-transgender-dtp-centre", "date_download": "2020-10-25T20:11:34Z", "digest": "sha1:LNFBYYZ3LUUHJFVY26ECIETEPO4GTJVM", "length": 13933, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "``அவமானங்கள்தான் இன்ஸ்பிரேஷன்!’’ - டி.டி.பி மையம் தொடங்கிய திருநங்கை சுவேதா| Born 2 Win Swetha speaks about India first transgender DTP center", "raw_content": "\n’’ - டி.டி.பி மையம் தொடங்கிய திருநங்கை சுவேதா\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் திருநங்கைகள் நடத்தும் DTP மற்றும் Communication மையம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் திருநங்கைகள் நடத்தும் DTP மற்றும் Communication மையம் தொடங்கப்பட்டுள்ளது.\n`சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு (Born2Win)' மூலம் திருநங்கைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாடு என சமூகப் பணியாற்றிவரும் திருநங்கை சுவேதாவின் விடாமுயற்சியால் உருவான மையம் இது. கடந்��� 2013-ம் ஆண்டு முதல் இம்மையத்தின் வாயிலாக நூற்றுக்கணக்கான திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் சுவேதா தன் பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n``நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். சிறு வயதிலிருந்தே சமூகப் பணிகளில் எனக்கு ஆர்வம் அதிகம். சமூக அமைப்பு ஒன்றில் பணியாற்றி வந்த நான், 2013-ம் ஆண்டு `சாதிக்கப் பிறந்தவர்கள்' என்னும் அமைப்பை உருவாக்கினேன். சமூகத்தால் ஒதுக்கப்பட்டேன். சுற்றியிருப்பவர்களால் அவமானங்களைச் சந்தித்தேன். பணிச்சூழலில் நான் சந்தித்த அவமானங்கள்தான் இந்த சமூக அமைப்புக்கு வித்திட்டது. திருநங்கைகளுக்கு பலர் உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால், அதற்கு முன்னால் அவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவை கல்வியும் வேலைவாய்ப்பும் தான். அதற்கான பாதையை உருவாக்கிக் கொடுப்பதே என் அமைப்பின் நோக்கம்.\n- கர்நாடக நாட்டுப்புறக்கலை அகாடமிக்குத் தலைவரான திருநங்கை\nஒவ்வோர் ஆண்டும் ``மிஸ் தமிழ்நாடு திருநங்கை ராணி’’ என்னும் நிகழ்வை நடத்திவருகிறேன். இதில் பங்குபெறும் திருநங்கைகளுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகளுக்கான சாதனையாளர் விருதும் வழங்கி வருகிறோம். சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் இயங்கிவரும் 11 திருநங்கைகளை அடையாளம் கண்டு அவர்களை கெளரவிக்கும் விதமாக விருது வழங்கி வருகிறோம். ஜெர்மனி, இலங்கை, சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் இருந்தும் திருநங்கைகள் இதற்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களை கெளரவிக்கும்போது மற்ற திருநங்கைகள் மனதிலும் நம்பிக்கை துளிர்விடும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.\nதிருநங்கைகள் பலர் இன்றுவரை பான் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அத்தியாவசிய ஆவணங்கள் கூட இல்லாமல் இருக்கின்றனர். எங்கள் அமைப்பு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பான் கார்டு போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மூத்த திருநங்கைகள் 5 பேருக்கு ஒரு வருடத்துக்கான பென்ஷன் உதவி செய்துகொட���த்திருக்கிறோம். யூடியூபில் என் நேர்காணலை பார்த்து கிராமப்புறங்களில் இருக்கும் திருநங்கைகள் என்னைத் தேடி வருகிறார்கள். ``எனக்கும் உங்களை மாதிரி சாதிக்கணும்’’ என்று அவர்கள் சொல்லக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும். அண்மையில் நண்பர்கள் உதவியுடன் ஒரு திருநங்கைக்கு சுயதொழில் தொடங்க தள்ளுவண்டி உணவகம் வைத்துக் கொடுத்தோம்.\nஎங்களைத் தேடி வரும் திருநங்கைகளுக்கு பொருளாதார உதவிகள் செய்வதைவிட வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்கே முன்னுரிமை கொடுக்கிறோம். இந்த VGJA Communication மையம் தொடங்குவதற்கு பல்வேறு தடைகள் வந்தன. பலர் உதவி செய்வதாகக் கூறி கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டனர். எல்லாத் தடைகளையும் தாண்டி இதை சாதித்துக் காட்டியிருக்கிறோம். சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மையம் தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை இயங்கும்.\nPrint - xerox - Design Works, இணைய உதவிகள், stationary பொருள்கள் விற்பனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்காக இரண்டு திருநங்கைகளுக்கு பயிற்சி அளித்து இந்த மையத்தில் பணியமர்த்தியிருக்கிறோம். இந்தியாவிலேயே முழுக்க முழுக்க திருநங்கைகள் நடத்தும் டிடிபி மையம் இதுவே. என்னைப் பொறுத்தவரை திருநங்கை சமூகம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு என்னால் முடிந்த உதவிகளை இறுதி மூச்சுவரை செய்துகொண்டே இருப்பேன். என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டும்’’ என்றார் உற்சாகம் பொங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakarjanai.com/page/4/", "date_download": "2020-10-25T19:05:04Z", "digest": "sha1:7J2WEGBOZITUXJV7G6DYSIAVLSYO2N5U", "length": 8863, "nlines": 112, "source_domain": "rajakarjanai.com", "title": "rajakarjanai – பக்கம் 4 – Tamil Magazine", "raw_content": "\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\nஆன்லைனில் அசைவ பிரியாணி.. ஆர்டர் கொடுத்த CORANA நோயாளிகள்\nஅசைவம் தர மறுத்ததால் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துள்ளனர். – சேலத்தில். பிரியாணி, தந்தூரி சிக்கன் பார்சல் வரவழைத்த கொரோனா நோயாளிகள்_* [...]\n50 நாள் – 50 இளம் பெண்கள் மாயம்- Lock-down-ல்\n_சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒவ்வ��ரு மாதமும் தினமும் சிறுகுறு குற்றங்கள், போக்குவரத்து [...]\nTASMAC அபார சாதனை.5 நாள்-700 கோடி\n5 நாட்களில் 697 கோடிக்கு மது விற்பனை: நேற்று முன்தினம் 109 கோடி விற்பனை_* 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 _தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் [...]\nதேனியில் ஒரு கிராமத்தில் 12 பேருக்கு கொரோனா : ஒன்றாக சேர்ந்து தாயம் விளையாடியதால் நேரிட்ட பரிதாபம். சென்னையில் இன்று [...]\nகொரோனா சோதனை – தனிமை-வழிமுறைகள்- வெளியிட்டது தமிழக அரசு\nஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 [...]\n“ஏமாற்றத்தையே அளிக்கிறது” ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nநிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார தொகுப்பு ஏமாற்றம் அளிக்கிறது சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடனுதவிகளை தவிர, வேறு எதுவும் [...]\nஸ்பெயின் நாட்டில் 113 வயதை கடந்த பாட்டி தனது மன வலிமையால் கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து மீண்டு [...]\nஅமெரிக்காவை தொடர்ந்து பிரேசில், ரஷ்யா, பெருவில் கொரோனா பாதிப்பு அதிகம் அமெரிக்காவில் நேற்று 21,712 பேருக்கு கொரோனா பாதிப்பு; [...]\nஇந்தியாவின் 34% குடும்பங்கள் பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிரே வாழ முடியாது மக்களை ஏமாற்றும் மோடியின் 20 லட்சம் கோடி பேக்கேஜ்\nபாஜக பிரதமர் மோடி கொரானாவுக்கு பின் உள்ள நிலைமை சமாளிக்க என்று 20 லட்சம் கோடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். [...]\nசென்னையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 20வயது இளம் பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 20வயது இளம் பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழந்த ஆழ்வார் திருநகரை சிறந்த பெண்ணுக்கு ஒரு [...]\nகிராமத்து கிருஷ்ணவேணியும்- நகரத்து நந்தினியும்..\nகருப்பை – பெண்மையின் பொக்கிஷ சுருக்குப்பை\nமல்லிகையே..மல்லிகையே.. மனம் கவரும் மருத்துவ மல்லிகையே\nதேங்காய்ப் பாலின் அற்புதங்கள் ..\nUncategorized – எதிலும் சேராதது…\nஅறிவியல், கல்வி , தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஇளைஞர்களுக்காக – விழிப்புணர்வு ,விவேகம்.\nஉங்களுக்காக -மருத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nக்ரைம் – டீப் -பரபரப்பு\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஅறிவியல், கல்வி மற்றும் தொழில்நுட்பம்\nஆன்மீகம் , பண்பாடு, ஜோதிடம் ..\nஉங்களுக்காக -ம��ுத்துவம் – மனநலம் – அந்தரங்கம்\nநம்ம சென்னை – நம்ம குரல்\nஇளைஞர்களுக்காக (வளரும் சமுதாயமே வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176395?ref=archive-feed", "date_download": "2020-10-25T19:31:53Z", "digest": "sha1:EFYELVDRX5R4WD44T5VVEN7PYGAJR6K7", "length": 6944, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் 64வது படம் பற்றி அடுத்தடுத்த புதிய அப்டேட்ஸ் - Cineulagam", "raw_content": "\n.. பாருங்க எவ்வளவு இளமையா இருக்கிறாங்கனு\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதிக்கு அடித்த அதிர்ஷ்டம்... | Vijay 65 | Indian 2 Shooting\nவனிதா மேடம் யாரு கூட அடுத்து சேர போறாங்க... கஸ்தூரி வெளியிட்ட உண்மை\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது இவர்தான்.. வெளியான பரபரப்பு தகவல்\nஎனக்கே புதுசா இருக்கு.. பிக்பாஸ் அனிதாவை பற்றி புட்டு புட்டு வைத்த கணவரின் பதிவு\nபிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு நடுவில் வனிதாவின் அதிரடி முடிவு\nநடு வீட்டில் தாக்கப்பட்ட நாட்டாமை அர்ச்சனா லிஸ்ட் செட் ஆகலயே\n இந்த மூன்று பொருட்களை வைத்து வழிபட்டால் கிடைக்கும் அதிர்ஷடங்கள் என்ன\nசிம்பு பட கதாநாயகி வெளியிட்ட புகைப்படம்.. சிம்பு ரசிகர்களால் குவியும் லைக்ஸ்\nதிடீரென நடந்த கலக்கப்போவது யாரு புகழ் சரத்தின் நிச்சயதார்த்தம்- பெண் யார் தெரியுமா\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nவிஜய்யின் 64வது படம் பற்றி அடுத்தடுத்த புதிய அப்டேட்ஸ்\nவிஜய்யின் பிகில் படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. இப்பட ரிலீஸிக்கு முன்னரே தன்னுடைய 64வது படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் விஜய்.\nஇந்த படத்திற்கான படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு கடும் மாசு பிரச்சனையால் படக்குழு தவிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையில் தானும் தளபதி 64 படப்பிடிப்பில் இணைந்துவிட்டதாக நடிகை மாளவிகா மோகனன் டுவிட் செய்தார். இப்போது என்ன தகவல் என்றால் சர்கார் படத்திற்கு பிறகு விஜய்யுடன், நடிகர் பிரேம் குமார் இதில��� நடிக்கிறாராம்.\nபிரேமை அடுத்து சேத்தன், அழகன் பெருமாள், மேத்யூ வர்கீஸ் ஆகியோர்களும் நடிக்கிறார்கள் என்று தகவல் வருகிறது.\nபின் ஆண்டனி வர்கீஸ் படப்பிடிப்பில் வரும் டிசம்பர் மாதம் இணைகிறாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/theaters-are-allowed-to-open-from-october-1-tamilfont-news-270702", "date_download": "2020-10-25T20:11:31Z", "digest": "sha1:JDTZ5UNIAB3L2WFKHQBLMSTY6Z7OBUNW", "length": 12323, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Theaters are allowed to open from October 1 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nநாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுவிட்டாலும் திரையரங்குகள் திறக்க மட்டும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nதிரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சமீபத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையை அடுத்து விரைவில் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது\nஇந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நாடு முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது\nதிரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளை ஏற்பாடு செய்து அதன் பின்னர் திரையரங்கம் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\nசூர்யாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்\nஎனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்\nஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்\nசுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்\n 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nபாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை\n'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போட்டியாளர்\nபாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2", "date_download": "2020-10-25T20:10:33Z", "digest": "sha1:PXWJDD6GIRUCQMEBQ3ZDYXX3DT6CNQFQ", "length": 20720, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "Women health tips in tamil | Pengal Maruthuvam | Women care Tips - Maalaimalar | 2", "raw_content": "\nஇரண்டாவது மாதம் :ஆரஞ்சு அளவில் சிசு\nஇரண்டாவது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் காலைநேர சோர்வு ஏற்படும். வாந்தி, வயிற்றுவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்றவை தோன்றும்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 12:14 IST\nகர்ப்பத்தின் முதல் மாதம்: உடலுக்குள் இன்னொரு உயிர்\nகர்ப்ப காலத்தின் முதல் காலகட்டத்தில் பெரிய அளவில் கர்ப்பிணியின் உடலில் மாற்றங்கள் உருவாகாது என்றாலும், சிசு நான்கு வாரத்தை அடைந்துவிடும்போது குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படலாம்.\nபதிவு: செப்டம்பர் 24, 2020 13:22 IST\nசத்தம் இல்லாமல் முத்தம் கொடுங்கள்\nகணவருக்கு, மனைவி கன்னத்தில் முத்தம் கொடுத்தால் அது சாதாரணமானது. காதுகளில் கடித்து முத்தம் கொடுத்தால், அடுத்து தொடர வேண்டியதற்கான அழைப்பு அது. தாம்பத்தியத்தில் முத்தம் இளங்காற்று போல் வீசுகிறது. நல்ல தாம்பத்தியத்தின் தொடக்கமாகவும் அது அமைகிறது.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 12:41 IST\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவை தாயையும் வயிற்றில் இருக்கும் சேயையும் பாதிக்கும்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 09:24 IST\nமருத்துவமனைக்கு போகும் வழியில் கார் அல்லது பிற வாகனங்களில் குழந்தை பிரசவமாவது பற்றி அவ்வப்போது கேள்விப்படுவது உண்டு.\nபதிவு: செப்டம்பர் 21, 2020 11:23 IST\nகர்ப்பகாலத்தில் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தாதீங்க... எச்சரிக்கை...\nகர்ப்பகாலத்தில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்தினால் கருவில் வளரும் குழந்தை உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக புதிய ஆய்வு குறிப்பிடுகிறது.\nபதிவு: செப்டம்பர் 19, 2020 11:27 IST\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nபெண்களின் மனமானது கர்ப்பகாலத்தில் பெரிய மாற்றத்தை அடைகிறது. அதாவது இந்நிலையில் பெண்களின் இதயம் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 18, 2020 09:03 IST\nபிரசவத்திற்கு பின்பு பெண்களுக்கு எழும் இரண்டு கேள்விகள்\nபிரசவம் ஆன பெண்கள் பலருக்குள்ளும், முக்கியமான இரண்டு கேள்விகள் எழுகின்றன. அந்த கேள்விகள் என்ன அவை இரண்டுக்குமான பதில்களை இங்கே பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 12:16 IST\nதாய்ப்பால் கொடுக்க முடியவில்லையா... அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க... தாய்ப்பால் பெருகும்...\nஒரு சில தாய்மார்களுக்கு என்ன முயன்றாலும் தாய்ப்பால் தரமுடியாமல் போகலாம். எனினும் அத்தகைய பெண்கள் சற்று சிரமம் பார்க்காமல் சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் போது அவர்களாலும் நிச்சயம் தாய்ப்பால் கொடுக்க முடியும்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 12:18 IST\nகர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதற்கு இது தான் காரணம்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டாலும், இது தவிர வேறு சில காரணங்களும், அவர்களது தூக்கத்திற்கு இடையூறாக இருக்கின்றது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 10:48 IST\nகர்ப்பகாலம் பெண்களுக்கு மனதளவில் கொண்டாட்டமாக இருந்தாலும், முன்பு உடை அளவில் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்தது.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 13:26 IST\nபெண்கள் திருமணத்திற்கு முன் கட்டுடலுடன் வலம் வர வேண்டுமா\nமணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைக்க தயாராக இருக்கும் அனைவரும் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் பிருந்து அக்கறை செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம்.\nபதிவு: செப்டம்பர் 12, 2020 13:22 IST\nமார்பகங்கள் ஏன் தொங்குகின்றன: காரணமும்... தீர்வும்...\nமார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 13:35 IST\nபெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா... அப்போ இந்த பிரச்சனை இருப்பது நிச்சயம்...\nபெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் சினைப்பை கட்டிகள்/ கருப்பை கட்டிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nபதிவு: செப்டம்பர் 10, 2020 10:49 IST\nகொரோனா ஊரடங்கால் இளம்பெண்களிடம் அதிகரித்துள்ள உடல் எடை, கர்ப்பப்பை கோளாறுகள்\nகொரோனா ஊரடங்கு மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை, நேரம் தவறிய கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் இளம் பெண்களிடம் மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் சினைப்பை நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக மகப்பேறு டாக்டர் சர்மிளா தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2020 13:26 IST\nகொரோனா பரிசோதனையை காரணம் காட்டி பிரசவத்தை தாமதப்படுத்தக்கூடாது\nகொரோனா பரிசோதனை வசதி இல்லை, பரிசோதனை தாமதம் போன்றவற்றை காரணம்காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது.\nபதிவு: செப்டம்பர் 08, 2020 10:54 IST\nபெண்கள் விரும்பும் ‘லெக்கிங்ஸ்’....ஏற்படுத்தும் விளைவுகள்...\n‘லெக்கிங்ஸ்’ பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை உபயோகிப்பது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 07, 2020 13:16 IST\nஇந்த அறிகுறிகள் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்...\nஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.\nபதிவு: செப்டம்பர் 05, 2020 13:29 IST\nபெண்களின் குடிப்பழக்கத்திற்கு இது தான் காரணம்\n‘பெண்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும், ஆண்களைவிட பெண்களிடம் மதுவால் ஏற்படும் ஆபத்து உயர்ந்து கொண்டிருப்பதாகவும்’ ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nஅப்டேட்: செப்டம்பர் 04, 2020 14:38 IST\nபதிவு: செப்டம்பர் 04, 2020 14:37 IST\nவயதுக்கு வருவது தள்ளிப்போனால் நல்லது\nஉடல் இயக்க வளர்ச்சியை புரிந்து ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், சமீப காலங்களில் சிறுமிகளின் மனோபாவத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மகப்பேறு டாக்டர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 03, 2020 13:23 IST\nபெண்கள் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு இவை தான் காரணம் தெரியுமா\nமருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்.\nபதிவு: செப்டம்பர் 02, 2020 10:53 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-25T20:04:57Z", "digest": "sha1:QDHTWQM64GF46G4S3SRU76CDFTNCBYL4", "length": 4973, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்மை |", "raw_content": "\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்து, இரண்டு சங்களவு எடுத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு ......[Read More…]\nDecember,6,14, —\t—\tஅம்மை, குழந்தை, தலைச் சுற்று, துளசி, துளசி வேரை, வண்டு கடி, வயிற்றுப்போக்கு, விஷம்\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , ...\nகுழந்தை பாடும் பாடல் ஓம் நமோ நாராயண\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thefindshop.com/listing.php?id=18104", "date_download": "2020-10-25T19:40:51Z", "digest": "sha1:6XABELH7C7VDH4PYGBJY6I3ZDHIOK42O", "length": 3312, "nlines": 95, "source_domain": "thefindshop.com", "title": "The find shop", "raw_content": "\nவயல்களின் மன்னன். இந்தியாவில் மிக அதிகமாக விரும்பப்படும் அக்ரி டிராக்டர்.\nஇந்தியாவின் முதலாவது சர்வதேச டிராக்டர்\nஇந்தியாவின் முதலாவது முழுமையான கான்ஸ்டன்ட் மெஷ் உள்ள கியர் பாக்ஸ்.\nமிகவும் உயரிய க்விக் ரெஸ்பான்ஸ் ஹைடிராலிக் லிப்ட்.\nஓட்டுவதற்கு இந்தியாவிலேயே மிகவும் சௌகரியமான டிராக்டர்.\nஉருளைக்கிழங்கு வயலுக்காக முதல் விருப்பம உறுதியான டெக்னாலஜி எக்ஸ்ட்ரா டார்க்யு இஞ்சின்\nபெரிய டிராக்டர் ... பெரிய சிந்தனை\nஅனைத்தையும் விட அதிக பவர், விரைவான பிக்கப் திறனுடன்...\nபெரிய வேலைகளுக்கு நம்பகமான டெக்னாலஜி\nசர்வீஸ் இடைவெளி உள்ள சூப்பர் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம், அதிக சேமிப்பு.\nமல்டி ஸ்பீடூ மற்றும் ரிவர்ஸ் கருவிகளுடன் நன்கு இணைந்து இயங்குகிறது.\nஅதிக வேலை, அதிக எரிபொருள் சேமிப்பு.\nஹெவி டியூட்டி கிரவுன் வீல் தரும் அபாரமான செயல்திறனுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55744/Law-student-who-accused-Chinmayanand-of-rape-allegedly-detained-in", "date_download": "2020-10-25T20:32:19Z", "digest": "sha1:EC6VCHS2LIKJYRHA7KL4MFGTEEZYUOHF", "length": 8484, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது | Law student who accused Chinmayanand of rape allegedly detained in extortion case | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது\nசின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் பணம் பறித்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா, அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்பேரில், கடந்த 20 ஆம் தேதி கைது\nசெய்யப்பட்டு ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த பெண் பணம் பறித்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே இந்தப் பெண் அலாகாப���த் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசின்மயானந்தா தொடர்ந்த பணம் பறித்தல் வழக்கில் இந்தப் பெண்ணிற்கு தொடர்பு உள்ளது என்று கடந்த வாரம் சிறப்பு விசாரணை குழு கண்டுபிடித்தது. இந்த வழக்கில் அப்பெண்ணும் அவரது மூன்று நண்பர்களும் பாலியல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காக சின்மயானந்தாவிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பெண்ணுடைய நண்பர்கள் சின்மயானந்தா 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபீரோவை உடைக்காமல் நகை, பணம் கொள்ளை - தொழிலதிபர் வீட்டில் கைவரிசை\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபீரோவை உடைக்காமல் நகை, பணம் கொள்ளை - தொழிலதிபர் வீட்டில் கைவரிசை\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பாடு: கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_2795.html", "date_download": "2020-10-25T19:51:59Z", "digest": "sha1:VGSMKL3UV4HGTIETIDBAA4FHZDITUWDY", "length": 42560, "nlines": 527, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் - திருவள்ளுவர்: பயனில சொல்லாமை", "raw_content": "\nPosted in அறத்துப்பால், இல்லறவியல், குறள் 0191-0200, பயனில சொல்லாமை\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பயனில சொல்ல��மை.\nபல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nபலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.\nகேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.\nபலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.\n[அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள் , கடுஞ்சொல் இனியவை கூறலானும் , குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.)\nபல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.).\nபயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅறிவுடையார் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைப் பேசுகின்ற ஒருவன் எல்லா மக்களாலும் இகழப்படுவான்.\nபயனில பல்லார்முன் சொல்லல் நயனில\nபலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.\nபலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.\nஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.\nபயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.).\nபயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவிரும்பத் தகாத செயல்களை நண்பர்களிடம் செய்வதை விடப் பயனொன்றும் இல்லாத சொற்களை அறிவுடையார் பலர் முன்னே ஒருவன் சொல்லுதல் தீதானதாகும்.\nநயனிலன் என்பது சொல்லும் பயனில\nபயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.\nஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.\nபயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.\nபயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.).\nநயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபயனொன்றும் இல்லாதவற்றை ஒருவன் விரிவுப்படுத்தி உரைக்கின்ற உரையானது அவன் நீதி இல்லாதவன் என்பதனைச் சொல்லிக் காட்டும்.\nநயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்\nபயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.\nபயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.\nபயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.\nபயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.).\nஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநற்பயன் சேராத குணமில்லாத சொற்களைப் பலரிடத்திலும் ஒருவன் சொல்லுவானானால், அப்படிப் பட்டவனை, அவை நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.\nசீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில\nநல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.\nபயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.\nஇனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.\nபயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.).\nபயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநற்குணமுடைய இனிய தன்மை வாய்ந்த பெரியோர்கள், பயனில்லாத சொற்களைச் சொன்னால் அவர்களுடைய மேன்மையும் நன்மதிப்பும் நீங்கிவிடும்.\nபயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்\nபயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.\nபயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.\nபயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.\nபயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.).\nபயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது ப��னில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபயனில்லாத சொற்களைப் பலகாலும் பாராட்டிப் பேசுபவனை மனிதன் என்று கூறாதே; மக்களுக்குள்ளே பதர் என்று சொல்லுக.\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nபண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.\nஅறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.\nநீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.\nநயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.).\nசான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசான்றோர்கள், நயமில்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லுவார்களாக; பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தல் நல்லதாகும்.\nஅரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nஅரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.\nஅருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.\nஅரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.\nஅரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.).\nஅரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅறிதற்கரிய நற்பயன்களை ஆய்ந்தறியும் அறிவுடையவர்கள், மிக்க பயனி��்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.\nபொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த\nமயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.\nமயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.\nமயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.\nபொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். \"('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது).\nபொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅஞ்ஞானத்திலிருந்து நீங்கிய தூய அறிவினையுடைய பெரியோர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nபயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.\nசொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.\nசொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.\nசொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. \"வைகலும் வைகல் வரக்கண்டும்\" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.).\nசொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nசொற்கள் பலவற்றுள்ளும் பயன்தரக்கூடிய சொற்களைச் சொல்லுவாயாக; சொற்களில் பயனேதும் இல்லாத சொற்களைச் சொல்லாதிருப்பாயாக.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ���ரு அறிமுகம்\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 10000க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/01/11/98", "date_download": "2020-10-25T19:43:19Z", "digest": "sha1:USBWQLNKWCFRMWLJMYCTEGRQMRRVIVFB", "length": 9417, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த பூங்குன்றன், அலர்ட் ஆன எடப்பாடி", "raw_content": "\nஞாயிறு, 25 அக் 2020\nடிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த பூங்குன்றன், அலர்ட் ஆன எடப்பாடி\nமொபைல் டேட்டா ஆனில் இருக்க... வாட்ஸ் அப் மெசேஜ் டைப்பிங் ஆனபடியே இருந்தது.\n\"பூங்குன்றன்... இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. ஜெயலலிதாவின் நேரடி உதவியாளர். தாடியும் குங்குமப்பொட்டு சகிதமாக கார்டனில் சகல இடத்துக்கும் செல்லும் அதிகாரம் படைத்தவராக இருந்தவர். ஜெயலலிதா எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை சசிகலா கூட சில நேரங்களில் பூங்குன்றனை கேட்டுத்தான் தெரிந்து கொள்வார் என்று சொல்வார்கள். கார்டனுக்கு வரும் புகார்கள் தொடங்கி, வி.ஐ.பி.கள் வரை பூங்குன்றன் பார்வை படாமல் நகர முடியாது.\nஅதிமுகவினர் அனுப்பும் பல புகார்களை ஜெயலலிதா கவனத்துக்கே கொண்டு போகாமல் தனி ரூட்டில் பூங்குன்றனே டீல் செய்தார் என்று கூட இவர் மீது அப்போது புகார் வாசிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராக பூங்குன்றன் இருந்தாரோ அதே அளவுக்கு சசிகலாவின் நம்பிக்கை நாயகனாகவும் வலம் வந்தார். பூங்குன்றன் மீது சில புகார்கள் நேரடியாக ஜெயலலிதா கவனத்துக்குப் போய், அவர் கோபப்பட்ட போது, சசிகலாதான் தலையிட்டு கோபத்தை தணிய வைத்தார் என்பதெல்லாம் கடந்த கால வரலாறு. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பூங்குன்றன் இப்போது எங்கே என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் அடிக்கடி வருவதுண்டு. அந்த பூங்குன்றனை கடந்த வாரத்தில் அமைச்சர் ஒருவர் சந்தித்திருக்கிறார்.\nஅப்போது, ‘உங்க மேல நாங்க மிகுந்த மரியாதை வெச்சிருக்கோம். அம்மா இருக்கும்போ���ு நீங்க செஞ்ச உதவிகள் எதையும் நாங்க மறக்கவில்லை. அம்மாவுக்கு நீங்க எப்படி இருந்தீங்களோ அதே மாதிரி எடப்பாடி அண்ணனுக்கும் இருங்க. அவரும் அதை விரும்புறாரு. நீங்க கூட இருந்தால் இன்னும் பலமாக இருக்கும் என நினைக்கிறாரு. உங்களுக்கு தேவையான எல்லாம் செஞ்சு கொடுக்க ரெடியா இருக்கோம்.உங்களை உடனடியாக அவரு பார்க்கணும்னு சொன்னாரு...' என்று சொல்லியிருக்கிறார் அந்த அமைச்சர்.\nஅதற்கு பூங்குன்றனோ, ' எடப்பாடி அண்ணன் மீது எனக்கும் மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால், அம்மா இடத்தில் அவரை வெச்சுப்பார்க்க எனக்கு மனசு ஒப்புக்கலை. தினகரன் தரப்புல இருந்தும் என்னை கூப்பிட்டாங்க. நான் வர முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். அதனால அண்ணனை தப்பா நினைச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்க. இப்போ நான் அரசியல் பக்கம் இருந்து விலகி ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். சீக்கிரமே அண்ணனை வந்து பார்க்கிறேன். ஆனால் அவரோடவே இருக்க முடியாது..' என்று சொல்லி இருக்கிறார்.\nஇந்த தகவல் எடப்பாடிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. 'மறுபடியும் பேசிப்பாருங்க...' என்று சொன்னதாக சொல்கிறார்கள்.\" என்று முடிந்தது அந்த மெசேஜ்.\n“பூங்குன்றன் மீது இப்போது என்ன எடப்பாடிக்கு திடீர் பாசம் \" என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்டது.\nபதிலை தொடர்ந்து டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.\n“சொல்றேன்... ஆழ்வார் பாசுரங்களைப் பற்றி பேசுவது, கோயில் குளமென சுற்றி வருவதுமாகத்தான் இருந்தார் பூங்குன்றன். அப்போதெல்லாம் அவரை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. 'அண்மையில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்திருக்கிறார் பூங்குன்றன். சசிகலா வெளியே வந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு எப்படி இருந்தாரோ அப்படி சசிகலாவுக்கும் இருக்கப் போகிறார் பூங்குன்றன். அதற்கான சந்திப்புதான் ஜெயிலில் நடந்திருக்கிறது.' என்று உளவுத்துறை மூலமாக ஒரு ரிப்போர்ட் எடப்பாடிக்கு வந்திருக்கிறது. அதைப் பார்த்த பிறகுதான் பூங்குன்றனுக்கு தூது அனுப்பியிருக்கிறார் எடப்பாடி. ஜெயலலிதா ரகசியங்கள் தெரிந்த ஒருவர் கூடவே இருந்தால் நல்லது என எடப்பாடி நினைக்கிறார். எந்தக் காரணத்துக்காகவும் சசிகலா பக்கம் பூங்குன்றன் சாய்ந்துவிடக் கூடாது என்பதுதான் எடப்பாடியின் எண்ணம்.\nஅதற்காகவே இந்த கரிசனமு��் அக்கறையும்\" என்ற பதில் மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு, ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.\nவெள்ளி, 11 ஜன 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/3", "date_download": "2020-10-25T20:04:43Z", "digest": "sha1:H6EMNFQWFFVEAT3EXDDMEBODGV2BAYQV", "length": 19218, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "Women health tips in tamil | Pengal Maruthuvam | Women care Tips - Maalaimalar | 3", "raw_content": "\nஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா\nஒரே ஒருமுறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம் இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 13:04 IST\nபெண்களுக்கு மார்பக அழகில் ஏற்படும் சந்தேகங்களும்... தீர்வும்...\nபெண்மையின் இலக்கணமான மார்பகத்தில் தான் பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். இன்று பெரும்பாலான மார்பக பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்து விட்டன.\nகர்ப்பிணிகளுக்கு மூல நோய் வரக்காரணமும் தடுக்கும் வழிமுறைகளும்\nசில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மூல நோய் (Piles) வரும். இது தற்காலிகமானது தான் என்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.\nகர்ப்பிணி தாய்மாருக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் கலோரிகள்\nகர்ப்பிணி தாய்மார்கள் கலோரிகள் அதிகம் கொண்ட உணவை சாப்பிடவேண்டிய தேவையோடு, வயிற்றை நிரப்பி எடையை அதிகரிக்காத உணவாக அவை இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.\nபெண்களின் அன்னம் போன்ற நடை.. ஆரோக்கியத்திலோ குறை..\nஅழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் மிக அவசியமானது. அதனால் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒருசில மணிநேரம் மட்டுமே அணியுங்கள்.\nதாம்பத்திய சிக்கலுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள்\nதாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை பார்க்கலாம்.\nஉறங்கிக்கிடக்கும் ஹார்மோன்களை உசுப்பிவிடும் முத்தம்\nமுத்தம்… உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. முத்தம் என்றால் பொதுவாக தவறான கற்பிதங்களே இருக்கின்றன. தயவுசெய்து அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.\nபெண்கள் தாய்மை அடைவதை பாதிக்கும் தைராய்டு\nசில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிர��்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.\nஉலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், முதலில் ‘குழந்தையின்மை என்றால் என்ன’ என்பது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.\nபுகைப்பிடிக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்\nகாலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது.\nபெண்களுக்கு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் ஜீன்ஸ்\nபெண்கள் பஸ்களில் ஏறி-இறங்கவும், வாகனங்களை இயக்கவும் ஜீன்ஸ் சவுகரியமாக இருக்கிறது என்பது அனேகமானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் ஜீன்ஸ் அணிவது பெண்களுக்கு பல்வேறு விதத்தில் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.\nகருப்பை : ஐம்பது கிராம் அதிசயம்\nபெண்களின் தாய்மையில் கருப்பை முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் முதலில் கண்ணுக்குத் தெரியாத கருவாகத் தான் தாயின் கருப்பைக்குள் சென்றிருப்போம்.\nபெண்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும், இயற்கை வழிமுறையும்...\nஎந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தா\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் சர்க்கரை சாப்பிடுவது ஆபத்தானது...இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா தாக்கம்\nகொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.\nபிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் இறப்பதற்கான காரணங்கள்\nகர்ப்பகாலத்திலோ அல்லது பிரசவத்திற்கு பிறகோ உடல்நலக்குறைபாடுகளால் தாய்மார்கள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nபெண்கள் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிந்தால் இந்த பிரச்சனைகள் வராது\nதினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் ப��ரா அணிவதுதான் நல்லது. மார்கபங்களின் வடிவத்தை சீராக பராமரிக்க இது உதவும்.\nகாம உணர்வை அடக்க முடியாவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்\nகாம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.\nபெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு இதுவா காரணம்\nமார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம்.\nமாதவிடாய் நிறம் உணர்த்தும் உடல் ஆரோக்கியம்\nமாதவிடாய் காலத்தின்போது வெளிப்படும் ரத்தத்தின் நிறத்தை கொண்டே பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.\nபச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamhouse.com/2019/06/16/pukaludal/", "date_download": "2020-10-25T20:13:55Z", "digest": "sha1:HUGLJ33S544BKAUEMNBYUDBETWDM55IZ", "length": 27751, "nlines": 116, "source_domain": "eelamhouse.com", "title": "விடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…? | EelamHouse", "raw_content": "\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\nலெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் )\nவெற்றியரசனுடன் (ஸ்ரிபன்) வித்தாகிய வீரர்கள்\nHome / ஆவணங்கள் / விடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்\nவிடுதலைப் போராளிகளின் புகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்…\nவீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது.\nமாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமா��� எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம் என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம்.\nஇதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுவதோ, தகனம் செய்யப்படுவதோ நடந்து வந்தது. ஆனால், இனிமேல் வீரமரணமடையும் அனைத்துப் புலிவீரர்களின் உடல்களையும் புதைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். புதைக்கப்பட்ட இடத்தில் அவ்வப் போராளியின் பெயர் கூறும் கல்லறைகள் எழுப்பப்பட்டு அவை தேசிய நினைவுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்படும். இவைகள் காலங்காலமாக எமது போராட்ட வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.\nதாங்கள் வீரமரணமடைந்தால் தங்களுடைய உடல்களை மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைத்து அங்கே நினைவுக்கற்கள் நாட்டப்பட வேண்டும் என்பதே போராளிகளின் விருப்பமாகும். இந்த விருப்பம் மிக அண்மையில் ஏற்பட்ட தொன்றல்ல. இந்திய – புலிகள் போர்க் காலத்தில் வன்னிக் காட்டுக்குள்ளேய\nே போராளிகளின் இவ் விருப்பங்கள் வெளிப்படத் தொடங்கிவிட்டன. பிரதானமாகத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த மணலாற்று காட்டுக்குள்ளேயே இவ் விருப்பங்கள் வெளிப்படுத்தப்ப\nஇந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக கடும் சமர்கள் நடந்த இடம் மணலாறு என்பது தெரிந்ததே. இந்தியப் படைகளுடனான போரில் நாம் சந்தித்த வெற்றிக்கு அத்திவாரமாக இருந்தது மணலாற்றுக் காட்டில் நாம்கண்ட வெற்றிதான். இந்தச் சமர்களில் எமது போராளிகள் பெற்ற வெற்றிக்கு மணலாற்றுக்காடு உறுதுணையாக இருந்தது. இதனால் தங்களுடைய போராட்ட வாழ்வில் ஒன்றிக்கலந்து உறுதுணையாக இருந்த அந்த நிலத்திலேயே தங்களது உடல்களும் புதைக்கப்பட வேண்டும் எனப் போராளிகள் விரும்பினார்கள்.\nமணலாற்றுக் காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய போராளிகள் பலர் தாங்கள் எங்கேசென்று போராடி வீரமரணமடைந்தாலும் தங்களது உடல்கள் மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குள்தான் புதைக்கப்படவேண்டும் என எழுத்து மூலம், வாய் மூலம் தலைவர் பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படியே அவர்களது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு வந்தன.\nஇதன் காரணமாக இன்று மணலாற்றுக் காட்டுக்குள் பெரியதொரு மாவீரர் துயிலும் இல்லம் போராட்டக் கதைகளைக் கூறிக்கொண்டே இருக்கின்றது. இதேபோன்று மற்றைய மாவட்டங்களிலும் சிறிய சிறிய அளவுகளில் காடுகளுக்குள் போராளிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன. இவ்விதம் தங்களது உடல்கள் சொந்த மண்ணுடன் கலக்கப்பட வேண்டும் என்ற போரளிகளது மன விருப்பத்தையும் அதன் பின்னால் இருந்த ஆத்மதிருப்தியையும் பார்த்தோம். இனி போராளிகளது உடல்களை தகனம் செய்வதற்கும், புதைப்பதற்கும் இடையில் இருக்கும் மானிட உணர்வுகளையும், அதன் பிரதிபலிப்புக்களையும், மனோவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பார்ப்போம். அப்போது பாரிய உண்மைகளை நாம் கண்டுகொள்ளலாம்.\nமரபு வழியாக தமிழர்களிடம் இருந்துவரும் சம்பிரதாயங்களின\n்படி இறந்தவர்களை தகனம் செய்வதே வழமை என அறிந்து வைத்திருக்கின்றோம். இதற்கு விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமான வாதங்கள் வைக்கப்படுவது நாம் அறிந்ததுதான். ஆனால் அந்த வாதத்தை இம் மண்ணின் விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த போராளிகள் விடயத்தில் ஒப்புநோக்க முடியாது. போராளிகள் தனிமனிதர்கள் அல்ல. அவர்கள் ஒரு இனத்தின் காவலர்கள். அந்த இனத்தின் வழிகாட்டிகள். ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் சிருஸ்டிகர்த்தாக்கள். இவர்களது வீரச்சாவுகள் வெறும் மரணநிகழ்வுகள் அல்ல. இவர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னமாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும். இந்தத் தியாகச் சின்னங்கள் எமது மக்களின் மனதில் காலங்காலமாக விடுதலை உணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.\nஅதாவது, போராளிகளின் கல்லறைகள் மக்களின் உள்ளத்தில் சுதந்திரச் சுடரை ஏற்ற உதவும் நெருப்புக் கிடங்குகளாகவே பயன்படும். எனவேதான் போராளிகளது உடல்களைப் புதைத்து கல்லறைகளை எழுப்பி அதை என்றென்றும் உயிர்த்துடிப்புள்ள ஒரு நினைவுச் சின்னமாக நிலைநிறுத்த நாங்கள் விரும்புகின்றோம். இன்றுவரை 3750ற்கும் மேற்பட்ட புலிவீரர்கள் வீரமரணமடைந்துவி\nட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தால் எமது விடுதலைப் போராட்டம் உயர்ந்ததொரு கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. ஆனால் இவர்களது நினைவை உயிர்த்துடிப்புள்ளதாக்கும் சின்னங்கள் எம்மிடம் உண்டா எனக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் பதில் கிடைக்கும்.\nஇப் போராளிகள் அனைவ���ுக்கும் அவர்கள் பெயர் கூறும் கல்லறைகள் கட்டப்பட்டால் அவற்றைக் கண்ணுறும் அனைத்து மக்களும் சுதந்திரத்தின் பெறுமதியைப் புரிந்து கொள்வதுடன் அதை வென்றெடுக்க போராளிகள் கொடுத்த உயிர்விலையையும் உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்வார்கள்.\nஅன்பிற்குரிய எமது பெற்றோர்களே, மக்களே\nஎமது இயக்கத்தின் இந்த முடிவை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இந்த முடிவு காலங்காலமாக இருந்துவந்த சம்பிரதாயம், சாஸ்திரங்களுக்க\nு முரணாக இருக்கிறது என நீங்கள் கருதலாம். ஆனால், உங்களது பிள்ளைகளான புலிவீரர்கள் இந்தச் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இந்த நாட்டின் பொதுச் சொத்தாக, பொக்கிசமாக இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இப் பொக்கிசங்கள் வெறும் நினைவுகளாகவும், எண்ணிக்கைகளாகவும் மட்டும் இருக்கக்கூடாது. அவை பொருள்வடிவில் என்றென்றும் எம்மண்ணில் இருந்துகொண்டேயிருக்க வேண்டும்.\nஇது ஒருபுறமிருக்க, எமது சக தோழர்கள் சிலரது வீரமரணத்தின் பின் நடைபெறும் சில சம்பவங்கள் எமது மனதைப் பாதித்திருக்கின\n்றன. அதாவது, பொற்றோரோ, உடன்பிறந்தவர்களோ, உறவினர்களோ இல்லாது நடைபெறும் எமது போராளிகளின் இறுதிச் சடங்குகளை நாம் கண்டிருக்கின்றோம். என்னதான் எமது தோழர்கள் சூழ்ந்து நின்று தகன நிகழ்சியை நடத்தினாலும்கூட, அப் போராளியைப் பெற்றெடுத்து – சீராட்டி வளர்த்தெடுத்த தாய் – தந்தையரோ, அல்லது உடன் பிறந்தவர்களோ இல்லாதது எமது மனதை நெருடுகின்றது. போராட்ட சூழல் காரணமாக அவர்கள் வரமுடியாது விட்டாலும் நாளை இப் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளையின் நினைவாக நாங்கள் எதைக் காட்டப் போகின்றோம் ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம் ஒன்றன் பின் ஒன்றாய் நுற்றுக்கணக்கான போராளிகளைத் தகனம் செய்த சாம்பல் மேட்டையா காட்டப் போகின்றோம் அப்படியான சூழலில் அவர்கள் படும் துயரையும், அங்கலாய்ப்பையும் அனுபவவாயிலாக நாம் அறிந்தே இருக்கின்றோம்.\nஎனவேதான் தனது பிள்ளையின் உடலைப் பார்க்காது விட்டாலும் கூட அவனது உடல் புதைக்கப்பட்ட கல்லறையைப் பார்த்து ஓரளவு ஆறுதல் அடையவாவது நாங்கள் உதவி செய்வோம். அத்துடன் அடிக்கடி அக்கல்லறைக்குச் சென்று அவனது நினைவுகளை மீட்டுப் பார்ப்பதுடன் ஓர் ஆத்ம திருப்தியையும் அவர்கள் அடைந்து கொள்வார்கள்.\nகல்லறைகளை அமைத்து அடிக்கடி அங்கே செல்வது சோகத்தை தொடர்ந்தும் மனங்களில் வைத்திருப்பதற்க\n என ஒரு கேள்வி எழலாம்.\nஅன்புக்குரியவர் ஒருவரின் சாவு சோகமானது தான். ஆனால் அந்தச் சோகத்தை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் அவரை மறக்க முயற்சிப்பதாக இருக்க முடியாது தானே கல்லறைக்கு மீண்டும் மீண்டும் செல்வதால் சோகம் அதிகரிக்கும் என்றில்லை. உண்மையில் அப்படிச் செல்வதால் மனம் நிம்மதி அடையும்.\nஎல்லாம் சரியாகத்தான் இருக்கின்றது. தகனம் செய்வதற்குப் பதிலாக புதைப்பது என்பது தமிழர் பண்பாட்டுக்கு முரணான செயலல்லவா என யாராவது வினா எழுப்பலாம்.\nநீண்டகாலம் தொட்டு இருந்து வரும் தகனம் செய்வது தமிழரின் பண்பாடு என எண்ணுவது தவறானது. உண்மையில் பண்டைய தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களது உடல் புதைக்கப்பட்டு நடுகல் வைக்கப்பட்டதாக போதுமான வரலாறுகள் உண்டு. புறநானுற்று இலக்கியமும் ஈமத்தாழி வடிவிலான தொல்லியல் சான்றுகளும் இதை நிரூபிக்கப் போதுமானது.\nஆனாலும் இந்த ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும், உண்மையில் இந்த முறையை ஒரு சமூக சீர்திருத்தமாக நாங்கள் செய்யவில்லை. இது போராளிகளுக்கு மட்டும் பொருந்தும். இது பொதுமக்களிற்கல்ல. எனவே இங்கே பண்பாட்டுப்பிரச்சனை எழநியாயமில்லை. அத்துடன் புதைப்பது என்ற முடிவானது வெறும் இறுதிக் கிரியை நிகழ்ச்சி அல்ல, அது போராட்டத்தை உயிர்ப்புடன் என்றென்றும் வைத்திருக்கும் ஒரு சரித்திர தியாகத்தின் சின்னம்.\nசரி அப்படி புதைத்து எழுப்பப்பட்ட கல்லறைகளை இராணுவம் அழிக்காதா அப்படி நடந்தால் வீரமரணமடைந்த போராளிகள் அவமதிக்கப்பட்டத\n எனவே இந்த அவமதிப்புக்கு புலிகளே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா\nதியாகி சிவகுமாரனுக்கு உரும்பராயில் அமைக்கப்பட்ட சிலையையும் மன்னார் தளபதி லெப்.கேணல் விக்டரது கல்லறையையும் சிங்களப் படைகள் சிதைத்ததையும் மனதில் வைத்து மேற்குறித்த கேள்விகள் எழுவது நியாயமானது.\nபோரில் கொல்லப்பட்ட எதிரி இராணுவ வீரனது கல்லறைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண போர்தர்மம். ஆனால் அதை சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கும் என உறுதி கூறமுடியாதுதான். ஆக்கிரமிப்பு இராணுவமாக இங்கு செயற்பட்டு அதானால் இங்கு கொல்லப்பட்ட இந்திய ஜவான்களுக்காக இந்திய அரசு எமது மண்ணிலேயே அமைத்த நினைவுச் சின்னங்களை இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்ட பின்பும்கூட நாம் உடைத்தெறியவில்ல\nை என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.\nஆனால், எமது மண்ணில் எமது போராளிகளுக்கு எமது மக்கள் அமைத்த நினைவுத் துண்களையும், கல்லறைகளையும் சிங்கள இராணுவம் உடைத்தெறிவதையிட்டு நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. வேண்டுமானால் அதையிட்டு சிங்கள இனம் வெட்கப்படட்டும். இறுதியாக ஒன்று சொல்கிறோம். முழுமையாகவே எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது தாய்மண்ணை விடுவிக்கும் போரில் வீரமரணமடையும் ஒரு வேங்கை கேட்பது ஆறு அடி நிலத்தை மட்டுமே.\n(ஐப்பசி – கார்த்திகை 1991)\nPrevious நடவடிக்கை எல்லாளன் – இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்\nNext தமிழீழ கட்டமைப்புகள் – ஒரு தொகுப்பு\nமாவீரர் தின உரைகள் (ஒலி வடிவம் – எழுத்து வடிவம்)\nமாவீரர் நாள் உரை – 1989 மாவீரர் நாள் உரை – 1992 மாவீரர் நாள் உரை – 1993 ...\nகேணல் கீதனுடன் ஒரு உரையாடல்\nபுகழுடல்கள் ஏன் புதைக்கப்பட வேண்டும்\nவிடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம்\nஈழவிடுதலை ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள்\nசமாதான பேச்சுவார்த்தை காலம் – 2002 (காணொளி தொகுப்புகள்)\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nலெப்.கேணல் வரதா / ஆதி\nமாவீரர் நிசாம் / சேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-10-25T19:59:13Z", "digest": "sha1:NPRP7JRYNKOFZF37JZSZPI2LQVYA54DR", "length": 15539, "nlines": 134, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோலா, இனிப்புச் சுவை மிக்க கார்பனேற்றப்பட்ட கஃபீன் அதிகமுள்ள ஒரு குடிபானம். இது பலராலும் விரும்பிக் குடிக்கப்படும் பானம் எனினும் இதை அதிகம் குடித்தால் உடலை பருமனாக்க உதவும்.\nஇந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இளநீர், மோர், பழச்சாறு, தேனீர் போன்ற பானங்களை விடுத்து மக்கள் கோலாவை இப்போது அதிகம் நுகர தொடங்கி உள்ளார்கள்.\n4 கோலா குடிப்பதால் உடலில் ஏற்படும் விளைவுகள்\n5 ஆசியாவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்\n6 ஐரோப்பாவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்\n7 வட அமெரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்\n8 ஆபிரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்\n9 தென் அமெரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்\nஉலகில் அதிகப்படியான மக்களால் விரும்பி குடிக்கப்படும் பானம் கோலா ஆகும். நூறு வருடங்களுக்கு மேலாக இந்தப் பானம் முதலிடத்தில் உள்ளது.\nகோக்க கோலாவே முதலில் ஆரம்பிக்கப்பட்ட கோலா தொழிற்சாலையாகும். இவர்கள் இன்று வரை கோலா தயாரிக்கும் முறையை மர்மமாகவே வைத்துள்ளனர். இவர்களின் கிளை தொழிற்சாலைகளுக்கு கூட தயாரிக்கும் முறை தெரியாது. பானம் தயாரிக்கத் தேவையான சிரப் அனைத்து நாடுகளில் உள்ள தொழிற்சாலைக்கும் அனுப்பி வைக்கப்படும். பின் அவர்கள் அதிலிருந்து கோலாவை தயாரிப்பார்கள்.\nகோக்க கோலா தொழிற்சாலையே முதன் முதலில் கோலாவை அறிமுகப்படுத்தியதால், இது கோலா பானம் என்று வழங்கலாயிற்று.\nதெளிவான கோலா 1990 முற்பகுதியில் பிரபலமானதாக்கப்பட்டது.இவ்வகை கோலா ஒரு நிறமற்ற திரவம் ஆகும் . கிரிஸ்டல் பெப்சி, 7 அப்,ம்ற்றும் ஐஸ் கோலா எனற பெயர்களில் இவை மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.\n330 மிலி. அளவுள்ள கோலாவில், 8 முதல் 10 தேக்கரண்டி சர்க்கரையும்,30 முதல் 55 மிகி. அளவுக்கு காஃபீனும், 150 கலோரியும் உள்ளன. இவை தவிர செயற்கை நிறக் கலவைகளும், சல்ஃபைட்டுகளும் உள்ளன.\nகோலா குடிப்பதால் உடலில் ஏற்படும் விளைவுகள்தொகு\nகுடித்த பத்து நிமிடங்களில் உள்ளே சென்ற சர்க்கரை ரத்தத்தில் கலப்பதால் இருபது நிமிடங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பெருமளவு கூடுகிறது. நாற்பது நிமிடங்களில் கோலாவில் உள்ள காஃபீன், கண்களின் பாவையைப் பெரிதாக்க, ரத்தத்தின் அழுத்தம் கூடுகிறது. உடனடியாக குடல், ரத்தத்துக்கு அதிக சர்க்கரையை வழங்குகிறது. அதிக சர்க்கரையும் காஃபீனும் ரத்தத்தில் கலப்பதால் உற்சாகம் பிறக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சர்க்கரை அளவும் காஃபீன் அளவும் பெருமளவில் சரிந்து பழைய நிலைக்கும் கீழே செல்வதால் ஒருவித களைப்பும் சலிப்பும் ஏற்படுகின்றன.\nநாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படிக் குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடவும் குறையவுமாகப் பந்தாடப்படுவதில் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெருகுகின்றன.\nஅதோடு, கோலாவில் இருக்கும் ஃபாஸ்ஃபாரிக் அமிலம், எலும்பிலுள்ள கால்சியத்தினை வெளியேற்றி அதனைப் பலவீனப்படுத்துகிறது; பல்லின் எனாமல் பெரிதும் பாதி���்கப்பட துணை செய்கிறது.\nஅதிகபட்ச காஃபீன், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவதால் மரபணுக்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி குடல் பாதிப்புகளும் பார்க்கின்ஸன் போன்ற நரம்புமண்டல பாதிப்பு நோய்களும் வர வாய்ப்பு இருக்கிறது.\nஇரண்டு கோலா பாணங்கள் தொடர்ந்து குடிப்பதன் மூலம் பல்லில் ஏற்படும் பாதிப்பை உடனடியாக உணரலாம்.\nஆசியாவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்தொகு\nஅம்ரட் மற்றும் பக்கோலா கோலா, பாக்கிஸ்தான்.\nகாம்பா கோலா, இந்தியா. கோக்ககோலா மற்றும் பெப்சிகோ ஆகிய நிறுவனங்கள் 1991 இல் இந்தியாவில் வர்த்தக வியாபாரத்தை தோடங்கினர்.\nமெக்கா கோலா,கிழக்கு ஆசிய நாடுகள்.\nரெட் புல் கோலா, தாய்லாந்து.\nஜம் ஜம் கோலா, அரபு நாடுகள்.\nஇவை அனைத்தும் அந்த அந்த ஊர்களில் பிரபலமான கோலா வகையாகும்.\nஐரோப்பாவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்தொகு\nபர்ர் கோலா, ஐக்கிய இராச்சியம்.\nபிரீவேய் கோலா, ஐரோப்பா முழுவதும் விற்கப்படுகின்றது.\nகொபோலா கோலா, செக் குடியரசு மற்றும் சிலோவாக்கியா.\nரெட் புல் கோலா, 2008 இல் இருந்து ஐரோப்பா முழுவதும் விற்கப்படுகின்றது.\nஉபுண்டு கோலா, மேற்கு ஐரோப்பா.\nவேர்ஜின் கோலா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா.\nவிட்டா கோலா, கிழக்கு ஜேர்மனி.\nகிளெட்டா கொஸ் கோலா, ஐஸ்லாந்து.\nவட அமெரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்தொகு\nபென்டிமன்ஸ் கியூரியோசிற்றி கோலா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா.\nஜொன்னி ரியான் கோலா, நியூயோர்க்.\nரெட் புல் கோலா, ஐக்கிய அமெரிக்கா.\nபெய்கோ கோலா, ஐக்கிய அமெரிக்கா.\nஆபிரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்தொகு\nதென் அமெரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்தொகு\nகோலா பானங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்று விகடன் புத்தகத்தில் வந்த கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2016, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-10-25T19:02:26Z", "digest": "sha1:4B3E6Q7BPFG7SJGVVSYP64DJTVTYT36K", "length": 2018, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்டீபன் பிளெமிங் | Latest ஸ்டீபன் பிளெமிங் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஸ்டீபன் பிளெமிங்\"\nஇதனால தாங்க அவரை நம்பி அனுப்பினோம்- புலம்பி தள்ளிய சி எஸ் கே கோச் பிளெமிங்\nஐபிஎல் 2020 புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. முதல் போட்டியில் வென்ற சென்னை டீம், அடுத்த இரண்டு...\nஇது தாங்க எங்க டீமுக்கு பிரச்சனை- புலம்பி தள்ளிய சி எஸ் கே கோச்\nகொரானாவின் பயத்தால் இம்முறை ஐபிஎல் போட்டிகளை UAE-க்கு மாற்றினார்கள்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/blog-post_486.html", "date_download": "2020-10-25T18:54:21Z", "digest": "sha1:LQMSVXULEUAYM2NTNJY435DI4EDYEJ6T", "length": 7341, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மன அழுத்தத்தை குறைக்கும் எளிய முறைகள் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome உடல்நலம் மன அழுத்தத்தை குறைக்கும் எளிய முறைகள்\nமன அழுத்தத்தை குறைக்கும் எளிய முறைகள்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nநம்முடைய மன அழுத்த அளவைக் குறைப்பது கடினம் விஷயம் அல்ல. மன அழுத்தத்தை குறைக்க நீங்கள் பல முறைகள் பயன்படுத்தலாம், அவற்றுள் \"ஆழமான சுவாச பயிற்சிகள், தியானம், இசையில் தளர்வு மற்றும் போதுமான தூக்கம்\" ஆகியவற்றால் நாம் எளிமையாக மன அழுத்தத்தை குறைக்க முடியும்.\nமருத்துவச் செய்திகளை மேலும் படிக்க\nஅரிப்பு மற்றும் வலி காரணமாக, சாதாரண மக்கள் கூட தூக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். அறையை இருட்டடிப்பதன் மூலம் நீங்கள் தூக்கத்தை ஊக்குவிக்கலாம், செல்போன்களை அறைக்கு வெளியே விட்டுவிட்டு சரியான நேரத்தில் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்தாளே மன அழுத்தத்தை குறைக்கலாம்.\nகீல்வாதம் உள்ள பலர் வலி மற்றும் விறைப்பிலிருந்து சூடான குளியல் அல்லது ஸ்பாக்கள் மூலம் நிவாரணம் பெறுகிறார்கள். ஈரமான வெப்பம் தசை தளர்த்தலை அதிகரிக்கிறது. வலியின் தளத்திற்கு இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது. மேலும், தசைகளில் உள்ள விறைப்பு மற்றும் பிடிப்புகளை நீக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/20.html", "date_download": "2020-10-25T19:07:33Z", "digest": "sha1:Z5NCBOXVXDGV4HN6XSF3YH7Z4DMBEWGX", "length": 5385, "nlines": 44, "source_domain": "www.yazhnews.com", "title": "எச்சரிக்கை - 20 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு டெங்கு : தேசிய டெங்கு கட்டுப்பாடு பிரிவு!", "raw_content": "\nஎச்சரிக்கை - 20 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோருக்கு டெங்கு : தேசிய டெங்கு கட்டுப்பாடு பிரிவு\nநாட்டில் கடந்த ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரையில் ஒன்பது மாகாணங்களிலும் 23, 885 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவ்வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் இது வரையில் 3,380 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பிற்கு அடுத்ததாக மட்டக்களப்பில் 2,262 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2,260 பேரும் , கண்டியில் 2,181 பேரும் , கம்பஹாவில் 2,029 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇதே போன்று யாழில் 1,959 பேரும் , இரத்தினபுரியில் 1,456 பேரும் , களுத்துறையில் 1,430 பேரும் , காலியில் 1,111 பேரும் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளனர். இவற்றை தவிர ஏனைய மாவட்டங்களில் ஆயிரத்திற்கு குறைவான நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கல்முனையில் 861 , குருணாகலில் 772 , கேகாலை 600, மாத்தளை 499, பதுளை 419, புத்தளம் 411 என்ற அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nசற���றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/permission-has-been-granted-to-operate-tuition-classes-from-monday.html", "date_download": "2020-10-25T20:09:01Z", "digest": "sha1:YP5W2NMQDIPDJGL6B27XN7CG6YHZIUEV", "length": 2857, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி - அரசாங்கம்", "raw_content": "\nHomeeditors-pickமத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி - அரசாங்கம்\nமத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி - அரசாங்கம்\nமத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 100 மாணவர்களுக்கு உட்பட்ட வகையில் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகள் நடைபெறலாம் - கல்வி அமைச்சு\nபல்கலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்...\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம் - இன்றைய ராசிபலன் 25.03.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T20:05:30Z", "digest": "sha1:Z35OUWNKMAM3ZOT3QN3K6X7ZGOQ5CB47", "length": 10498, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்கள் நலம்: Latest பெண்கள் நலம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண்களோட அந்த இடத்துல வர்ற அரிப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகரை எப்படி பயன்படுத்தணும்\nஆப்பிள் சிடார் வினிகர் நம் எல்லா வசதிகளுக்கும் பயன்படும் மிகச்சிறந்த பொருள். இந்த ஓரே ஒரு பொருளைக் கொண்டு பருக்களை சரி செய்தல், மூட்டுவலி போன்ற எண்...\nகர்ப்ப பரிசோதனையில நெகட்டிவ் ரிசல்ட் வந்திடுச்சா... உடனே என்ன பண்ணணும் தெரியுமா\nநிறைய தம்பதியர்களுக்கு தற்போது இருக்கும் பெரிய பிரச்சினை கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுதல். கர்ப்பம் தரிக்க நிறைய தடவை அவர்கள் முயன்றும் பல நே...\nஆண்களைவிட பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது ஏன்\nஉலகில் தற்கொலை எண்ணம் அதிகமாக இருப்பத�� ஆண்களுக்கா பெண்களுக்கா என்று அறிந்து கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்றை நிகழ்த்தியது. அதில் சில ...\nமுக்கியமான சமயத்துல மாதவிடாய் வந்திடுச்சா... வந்தபின் மாத்திரை இல்லாம எப்படி நிறுத்தலாம்\nமாதவிடாய்க் காலங்கள் வலி மிகுந்த காலங்கள். ஒவ்வொரு மாதமும் பெண்கள் இந்த வலியால் பாதிக்கப்படுகின்றனர். பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் காலகட்டம் வரை பெ...\nவயிற்றில் கரு உண்டாகும்போது பிறப்புறுப்பில் என்ன மாதிரியான மாற்றம் நிகழும்... வேறு அறிகுறிகள் என்ன\nநமது இயற்கை அன்னையின் அம்சங்கள் எப்போதும் சிறப்பானது. அவள் படைப்பில் உண்டான ஒவ்வொருவரும் அற்புதமானவர் தான் என்பது மறுப்பதற்கில்லை. அந்த இயற்கை அன...\nகைரேகை பார்க்கும்போது ஆணுக்கு வலது கையும் பெண்ணுக்கு இடது கையும் ஏன் பார்க்கறாங்க தெரியுமா\nமூக்கு குத்துவது, காது குத்துவது போன்றவை உடலில் உள்ள தேவையில்லாத வாயுக்களை வெளியேற்றுவதற்கு தான். பொதுவாக ஆண்களின் உடலில் வலப்புறமும் பெண்கிளன் உ...\nபெண்ணுறுப்பில் வைக்கப்பட்ட காப்பர்-டி சரியா இருக்கான்னு எப்படி சரிபார்ப்பது\nபெண்களுக்கான கருத்தடை முறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவற்றில் பக்கவிளைவுகளும் சேர்ந்தே உள்ளன. எனவே பாதுகாப்பான மற்றும் நீடித்த ...\nஅன்னாசி, எள், பப்பாளி தவிர வேற என்ன சாப்பிட்டா உடனே மாதவிடாய் வரும்\nபெண்கள் கருவுறுதலில் மாதவிடாய் சுழற்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சியால் கருவுறுதலில் சிக்கல் ஏற...\nகர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா\nகர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் கருவில் வளரும் குழந்தையை கவனமாக கவனித்து கொள்ள வேண்டும்....\n... புளியும் வாழைப்பழமும் சாப்பிட சொல்லுங்க...\nமாதவிடாய் என்பது பெண்ணுடனே பிறந்தது எனலாம். ஒரு பெண் பூப்பெய்த நாட்களிலிருந்து அவளின் ஒரு குறிப்பிட்ட வயது வரை அவள் சந்திக்கும் ஒரு பிரச்சினை தான்...\nவயது என்பது வெறும் எண் மட்டுமே, அதனால், என் வாழ்க்கை முறை மாறப்போவதில்லை என்று தன்னம்பிக்கை கொண்டவர்கள் கூறினாலும், வயதாவதால், நாம் சில விசயங்களை, இ...\nஇனப்பெருக்க உறுப்பே இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு மாதவிலக்கு வருமா\nபெண்கள��க்கு மாதவிடாய் சுழற்சி முறையாக இருப்பது மிக முக்கியம். அந்த சுழற்சி முறையை வைத்தே அவர்களுடைய உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்னைகளையும் புர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/25070333/College-girl-lecturer-dies-after-falling-from-scooter.vpf", "date_download": "2020-10-25T20:31:35Z", "digest": "sha1:HUBEN3E26FFCIXO25PFSTXNDW7KB72VI", "length": 12465, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "College girl lecturer dies after falling from scooter near Perambalur || பெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் சாவு + \"||\" + College girl lecturer dies after falling from scooter near Perambalur\nபெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் சாவு\nபெரம்பலூர் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த கல்லூரி பெண் விரிவுரையாளர் பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 07:03 AM\nபெரம்பலூர் அருகே உள்ள பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி நித்யா (வயது 36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நித்யா பெரம்பலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூருக்கு நித்யா ஸ்கூட்டரில் சென்று விட்டு, இரவில் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பாளையம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி, இறங்கியபோது ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி நித்யா கீழே விழுந்தார்.\nஇதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஹாவேரி அருகே குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் சாவு\nஹாவேரி அருகே, குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.\n2. சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பரிதாப சாவு\nசங்கரன்கோவிலில் மோட்டார் சைக் கிள்-சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், என்ஜினீயர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n3. ராய்ச்சூர் அருகே மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு; புதுமாப்பிள்ளை சாவு மேலும் 4 பேர் கவலைக்கிடம்\nராய்ச்சூர் அருகே, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. இதில் புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\n4. பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரை சரமாரியாக கத்தியால் குத்திய தொழிலாளி வாலிபர் சாவு; 4 பேருக்கு சிகிச்சை\nபெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரின் வயிற்றில், சரமாரியாக கத்தியால் தொழிலாளி ஒருவர் குத்தினார். இதில் வாலிபர் ஒருவர் இறந்தார். 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n5. அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீர் சாவு\nஅம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீரென்று இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n4. வெடிகுண்டுகளுடன் திரிந்த பெண் வக்கீல், 5 ரவுடிகள் கைது வெடிகுண்டுகள், கத்திகள் பறிமுதல்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/2018/05/curd-chicken-gravy-in-tamil.html", "date_download": "2020-10-25T19:50:06Z", "digest": "sha1:MGVNVLN4F3Q3CK4HSP3WU2SCHHPSC6S2", "length": 4672, "nlines": 72, "source_domain": "www.exprestamil.com", "title": "தயிர் சிக்கன் கிரேவி - Curd Chicken Gravy - Expres Tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nபூசணிக்காய் தோசை செய்வது எப்படி \nகாவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிபெருக்கின் சிறப்புகள்\nதயிர் சிக்கன் கிரேவி - Curd Chicken Gravy\nகோழி - 1/2 கிலோ\nதயிர் - 1 கப்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்\n1. மிக்சியில் வெங்காயம், தக்காளியையும் தனி தனியாக அரைத்து கொள்ளவும்\n2. .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n3. இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், ஆகியவற்றை சேர்த்து,அரைத்த தக்காளியையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\n4. இதனுடன் நறுக்கிய கோழி தனியாத்தூள், சீரகத்தூள் உப்பு சேர்க்கவும், நன்றாக கொதி வந்தவுடன் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.குழம்பு திக்காக வந்தவுடன் இறக்கினால் சுவையான தயிர் சிக்கன் கிரேவி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/5", "date_download": "2020-10-25T19:49:51Z", "digest": "sha1:GI6LDU6U3GY5AK36HY4ZUDSJGX2236GI", "length": 20120, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "Women health tips in tamil | Pengal Maruthuvam | Women care Tips - Maalaimalar | 5", "raw_content": "\nகாசநோய் இருந்தால் கர்ப்பமடைய முடியாதா\nஇந்த உலகில் பெரும்பாலான பெண்களுக்கு கருத்தரிப்பு குறைபாடு பிரச்சனை ஏற்பட இந்த காசநோய் தொற்று ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம், உங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.\nதாம்பத்திய தொடர்பில் மகிழ்ச்சி அதிகரிக்க தேவையான ‘5’\nகணவன்- மனைவி இடையேயான தாம்பத்திய தொடர்பில் மகிழ்ச்சி அதிகரிக்க தேவையான முதல் 5 விஷயங்களை பாலியல் நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:\nமுதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை\nமுதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்..\nபெண்��ளின் இனப்பெருக்க உறுப்புகள்தான், மனித உற்பத்திக் கேந்திரம். பெண்ணுறுப்பு, கருப்பை, சினைப்பைகள், கருக்குழாய்கள் போன்றவைகள் அதில் குறிப்பிடத்தக்கவை.\nபெண்ணின் கர்ப்பமும்.... ஹார்மோன் மாற்றங்களும்...\nபெண்கள் பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன.\nகர்ப்ப காலத்தில் மாதுளம் பழம் சாப்பிடுவது நல்லதா\nமாதுளம் பழங்களில் ஒரு சிறந்த சதவீத அளவிற்கு விட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த பழத்தை சாப்பிடலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்... இவ்வளவு நன்மைகளா\nதாம்பத்தியம் என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும்.\nமாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை உடல்நலத்தை பாதிக்குமா\nபெண்கள் மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.\nதாயும் சேயும் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி அவசியமா\nகர்ப்ப காலத்தில் போடுவதற்கு தாய்க்கும் சேய்க்கும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் உள்ளன. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி நினைவில் கொண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்று இயலாமல் போனாலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.\nவெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை\nகடந்த காலங்களில் குழந்தையின்மை ஒரு குறையாக பார்க்கப்பட்ட காலம் மாறி அறிவியல் வளர்ச்சியால், குழந்தையின்மை சிகிச்சை முறையில் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது.\nகர்ப்பம் உறுதி செய்யப்பட்டதும் இந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிடாதீங்க\nநீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று உறுதி செய்யப்பட்டதும் சில காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லது.\nகுழந்தைகளுக்கு மரபியல் குறைகளை நீக்க கருவிலேயே திருத்தம் செய்யும் முறை...\nமுக்கியமான நோய்களால் தாக்கப்படுவதை பிறவியிலேயே தடுக்க, கருவிலேயே திரு��்தம் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டாம் மருத்துவர்கள் கூறுவார்கள். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nகர்ப்ப காலத்தில் வரும் தலைவலியும்... காரணமும்... தீர்வும்...\nகர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம்.\nகர்ப்பிணிகள் கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசலாம்\nமருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்து விடுமாம். கர்ப்பிணிகள் கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில குறிப்புகள்...\nகர்ப்பிணிகள் 9-வது மாதத்தில் மலச்சிக்கல் வராமலிருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்\nகர்ப்பிணிகள் சத்தான உணவை மட்டுமே எடுத்து கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nவயிற்றில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கு உகந்த மீன் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.\nபெண்களை மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் சிறுநீர் கசிவு பிரச்சனை\nசில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடும். இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.\nபெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா\nதிருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nகொரோனா முன் பலமானவர்கள் ஆண்களா, பெண்களா\nகொரோனா வைரஸ் தொற்றை பொறுத்தமட்டில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கிறார்கள்.\nபெண்களின் கருவை கலைக்கும் ‘தைராய்டு’\nதைராய்டு ��ாதிப்புகள் பெண்களிடம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தால் அது கருகலைந்து போவதற்கும், சிசுவின் வளர்ச்சி குறைபாட்டிற்கும் காரணமாகி விடும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/health-benefits-of-jewelry/", "date_download": "2020-10-25T19:11:15Z", "digest": "sha1:QPI2GYCS47FSYN5VLD62ZRSJE5QSNBE4", "length": 16500, "nlines": 123, "source_domain": "www.pothunalam.com", "title": "ஆரோக்கிய குறிப்புகள் - நகை அணிவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..?", "raw_content": "\nஆரோக்கிய குறிப்புகள் – நகை அணிவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..\nநகை அணிவதால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகளா (Health Benefits Of Jewelry)..\nஆரோக்கிய குறிப்புகள் – நகைகள் அணிவது நமது பாரம்பரித்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடலின் ஒருசில முக்கியப்பகுதிகளுக்கென தனித்தனியான நகைகள் உள்ளன. இவை அழகிற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகின்றன.\nஅந்த வகையில் வெள்ளி, தங்கம், நவரத்தினங்கள் போன்ற நகைகளை அணிவதால் உண்டாகும் நன்மைகளை பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nஇதையும் படிக்கவும் –> கருத்துபோன பழைய நகையை இப்படி செய்தால் புது நகையாக மாறிவிடும்..\nசரி நகை மற்றும் நவரத்தினம் அணிந்துகொள்வதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஆரோக்கிய குறிப்புகள் – வெள்ளி பயன்கள் (silver benefits for health):\nவெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அதிக முத்துக்களை கொண்ட கொழுசு அணிந்து விடுவதால், அவர்கள் உள்ள இடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.\nஇந்த வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.\nவெள்ளி நகை அணிந்துகொள்வதினால் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும், இரத்த நாளங்கள் மற்றும் எலும்பின் வலிமைகளை அதிகரிக்கிறது, மேலும் உடல் வலிக்கு நிவாரணம் அளிக்கின்றது.\nஉடல்நலம் குறிப்பு��ள் – பெண்கள் கொலுசு மட்டும் ஏன் வெள்ளியில் அணிகின்றனர்\nஅனைத்து நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், கொலுசை மட்டும் தங்கத்தில் அணிவதில்லை, அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தங்கத்தில் மகாலட்சுமி குடியிருப்பதால், அதனை காலில் அணியக்கூடாது என்பதால் தான். காலில் அணியும் எல்லா நகைகளும் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.\nஆரோக்கிய குறிப்புகள் – செப்பு காப்புகள் (Copper benefits for health)\nசெப்பு காப்புகள், மூட்டு வலிகளை குறைக்கிறது. எலும்பு சார்ந்த வலி இருப்பவர்கள் செப்பு காப்பு அணிந்து வந்தால் நல்ல தீர்வு காணலாம்.\nஉடல்நலம் குறிப்புகள் தங்கம் (health benefits of jewelry)\nதங்க நகை அணிவதால் வாழ்நாள் கூடும் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டே நிலவி வருகிறது. இதில் இருக்கும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் தன்மை தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பதட்டத்தை குறைத்து, மன தைரியத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.\nதங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகு அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. ஆபரணங்கள் அணிவதால் நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி வெள்ளி, முத்து, பவளம் போன்ற நகைகளை அணிவதாலும் நன்மைகள் உண்டாகிறது.\nவர்ம புள்ளிகள் நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.\nஆரோக்கிய குறிப்புகள் முத்து (pearl benefits in tamil)\nஆரோக்கிய குறிப்புகள் – முத்து: செரிமானம், இதயம் மற்றும் கருவுறுதல் போன்ற கோளாறுகளிலிருந்து நிவர்த்தியடைய உதவுகிறது.\nஉங்கள் கோவத்தை குறைக்கவும், உணர்சிகளை கட்டுப்படுத்தவும் கூட முத்து உதவும். முத்துமாலை அணிவதால் இந்த நன்மைகளை எல்லாம் கிடைக்க பெறலாம்.\nஇதையும் படிக்கவும்–> கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..\nஉடல்நலம் குறிப்புகள் கார்னட்டின் – (Garnet health benefits)\nநவரத்தின கற்கள் உங்கள் வாழ்க்கையில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும் என நமது மூதாதையர் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது.\nஇது, தீய எண்ணங்களை அழிக்கவும், நன்மையை அதிகரிக்கவும் செய்யும் என்று நம்பப்படுகிறது. கார்னட்டின் கற்கள் சக்தியை அதிகரிக்க தூண்டி தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்று கூறுகிறார்கள்.\nஆரோக்கிய குறிப்புகள் அம்பர் – (Amber health benefits)\nஆரோக்கிய குறிப்புகள் பண்டைய காலத்திலிருந்தே அம்பர், கழுத்து, தலை, மற்றும் தொண்டை வலிகளுக்கான நிவாரணியாக பயன்படுத்தி வரப்பட்டுள்ளது.\nஅம்பரில் நெக்லஸ் அணிவது பதட்டம், மயக்கம் போன்றவற்றையும் குறைக்க உதவுமாம்.\nஉடல்நலம் குறிப்புகள் செவ்வந்தி கல் – (Amethyst stone health benefits)\nசெவ்வந்தி கல் என கூறப்படும் “Amethyst” உங்கள் மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள உதவுமாம். மன நிம்மதி இல்லாதவர்கள் இதை அணியலாம்.\nஆரோக்கிய குறிப்புகள் இந்திரநீல கல் – Aquamarine stone health benefits\nஆரோக்கிய குறிப்புகள் – இந்திரநீல கல், செரிமானம், கண் மற்றும் பற்களின் வலிமையை சீராக வைத்துக்கொள்ள உதவுமாம்.\nஇது எதிர்மறை எண்ணங்களை குறைத்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது. துயரத்தை துடைத்து, இன்பம் பெருக வைக்குமாம் இந்திரநீல கல்.\nஇதையும் படிக்கவும்–> பித்தளை பாத்திரம் பளபளக்க – Best Trick To Clean Bronze\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil\nஏசியை நம் வீட்டில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nஇயர் போன் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nஅட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்..\nஆன்மிக தகவல்கள் – சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா\nஆன்லைனில் உங்களின் பி.எஃப். தொகையை பெறுவது எப்படி\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதொப்பை குறைய என்ன செய்வது \nஜாதிமல்லி சாகுபடி செய்தால் நல்ல வருமானம் பெறலாம்..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nமுன்னோர்களின் சாபம் நீங்க பரிகாரம்..\nகுறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNjQ5Mw==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-:-26-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF,-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-25T19:44:32Z", "digest": "sha1:4GWIPWMAKRHSQAHGQOYGDIV3WKBPAUUW", "length": 6343, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியா- இலங்கை இடையே மெய்நிகர் உச்சிமாநாடு.: 26-ம் தேதி பிரதமர் மோடி, ராஜாபக்சே பங்கேற்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஇந்தியா- இலங்கை இடையே மெய்நிகர் உச்சிமாநாடு.: 26-ம் தேதி பிரதமர் மோடி, ராஜாபக்சே பங்கேற்பு\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சே இடையான மெய்நிகர் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. இலங்கை பிரதமர்மகிந்த ராஜாபக்சே உடனான மெய்நிகர் உச்சிமாநாட்டில் இரு நாடுகளுக்கான நீண்டகாலம் மற்றும் பண்தன்மையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்துகிறார். இரு தரப்பு ஒத்துழைப்பை அனைத்து தளங்களிலும் விரைவு படுத்த வேண்டிய முக்கியத்துவம் குறித்து இருவரும் விவாதிக்கையுள்ளனர். கொரோனா பெரும் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை தீர்ப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நட்புறவில் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஐநா பொது கவுன்சில் கூட்டத்தில் இந்த ஆண்டு காணொலி வாயிலாக பிரதமர் நிகழ்த்தவிர்க்கும் உரைக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்\nஸ்டோக்ஸ் சதம்: ராஜஸ்தான் வெற்றி\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்: மாரடைப்பால் 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்\nஅமெரிக்க ஊடக கருத்துக்கணிப்புகள் செல்லுபடியாகாது- என்பிசி செய்தியாளர்\nகோவையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் பயணிக்க பயப்படாதீங்க\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 4136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி\nமும்பை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஸ்டோக்ஸ் அசத்தல் சதம் | அக்டோபர் 25, 2020\nதுபாயில் ஐ.பி.எல்., பைனல்: ‘பிளே–ஆப்’ அட்டவணை அறிவிப்பு | அக்டோபர் 26, 2020\nநம்பிக்கை தந்த ‘சூப்பர் ஓவர்’: அர்ஷ்தீப் சிங் உற்சாகம் | அக்டோபர் 25, 2020\nபஞ்சாப் அணியின் வெற்றிநடை தொடருமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 25, 2020\nருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் * சென்னை கிங்ஸ் ‘சூப்பர்’ வெற்றி | அக்டோபர் 25, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirupoems.com/about", "date_download": "2020-10-25T19:47:32Z", "digest": "sha1:HX7MLXPVW3DIX5BPSVEZTU2QRZNI4RSC", "length": 3990, "nlines": 29, "source_domain": "www.thirupoems.com", "title": "அறிமுகம் | Thirupoems", "raw_content": "\nதிருச்செல்வம் திருக்குமரன் ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.\nதிருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏகபுத்திரனாக இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் உதயன் பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும், அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.​\nஇவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், ஐரியம், இடாய்ச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல், உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.\n​திருக்குமரன் கவிதைகள் (கரிகணன் பதிப்பகம், 2004)\nவிழுங்கப்பட்ட விதைகள் (முதல் பதிப்பு 2011: உயிரெழுத்துப் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்)\nதனித்திருத்தல் (உயிரெழுத்துப் பதிப்பகம், 2014)\nவிடைபெறும் வேளை (யாவரும் பதிப்பகம், 2019)\nசேதுக்கால்வாய்த் திட்டம் (இராணுவ, அரசியல், பொருளாதார, சூழலியல் நோக்கு, ஆய்வுநூல், பிரம்மா பதிப்பகம், 2006)\n© திருச்செல்வம் திருக்குமரன். 2020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/09/blog-post_316.html", "date_download": "2020-10-25T19:11:20Z", "digest": "sha1:QDEISD4IE77GFGHZR2MTZV7XSCBEK2AV", "length": 39060, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நஜுமுதீனின் ஆட்டோவை கடத்த முயற்சி - சிங்கள சகோதரர்களின் முயற்சியினால் முறியடிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநஜுமுதீனின் ஆட்டோவை கடத்த முயற்சி - சிங்கள சகோதரர்களின் முயற்சியினால் முறியடிப்பு\n28-09-2020 பி.ப ஒரு மணியளவில் முச்சக்கரவண்டி நிறுத்தத்திற்கு வந்த இளைஞனும் யுவதியும் (நஜுமுதீன் 54) எனும் முச்சக்கர வண்டி ஓட்டுனரிடம் அசோகபுர (சிங்ராஜ) பகுதிக்கு செல்ல வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். அங்கு சென்ற இளைஞனும் யுவதியும் அவரை கூரான ஆயுதங்கள் கொண்டு தாக்கியதுடன் மிளகாய் தூளை அடித்து அவரை கீழே தள்ளி விட்டு முச்சக்கர வண்டியை கடத்திக் கொண்டு போகும் போது அப்பகுதி சிங்கள பெண் ஒருவர் விடயத்தை கண்டு மலையடிவாரத்தில் உள்ள கடைக்கு விடயத்தை கைபேசிமூலம் அறிவிக்க, அங்கு ஒன்றுகூடிய சிங்கள சகோதரர்கள் ஹெம்மாதகம பொலிஸாருக்கு விடயத்தை அறிவித்ததோடு முச்சக்கர வண்டியை மடக்கிப் பிடிக்க ஆயத்தமாகியதோடு பொலிஸாரும் ஸ்தலத்திற்கு வர இலேசாக பிடிபட்டனர்.\nகடத்தலில் ஈடுபட்ட இளைஞன் மாவனல்ல உடுமுல்லை பிரதேசத்தையும் யுவதி தனமல்வில பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது....\nகாயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஹெம்மாதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇக் கடத்தலை முறியடிக்க ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பதில் (OIC) பொறுப்பதிகாரி எதிரிசிங்ஹ அவர்களின் தலைமையில் போக்குவரத்து பொலிஸ் (OIC) பொறுப்பதிகாரி ஹேமன்த , ஜயதிஸ்ஸ மற்றும் சார்ஜன் (48566) உதயகுமார, பெண் பொலிஸ் மங்கலிகா (8067) ஆகியோர் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர்.\nநாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் மாத்திரமன்றி ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் அதி முக்கிய கடமையாகும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்ச��ட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொ��்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81164/INDIAN-Cricketer-Ravichandran-Ashwin-S-Birthday-Today-KNOW-The-Secret-To", "date_download": "2020-10-25T19:29:40Z", "digest": "sha1:25VKMHYLC4DK67LHL2JCNJ5NILGUO4YS", "length": 10971, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சக்சஸ் ரகசியம் சொல்லும் ரவிச்சந்திரன் அஷ்வின்..! | INDIAN Cricketer Ravichandran Ashwin S Birthday Today KNOW The Secret To His Success | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசக்சஸ் ரகசியம் சொல்லும் ரவிச்சந்திரன் அஷ்வின்..\nஆங்கிலேயர்கள் உருவாக்கிய கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் தமிழன் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இன்று பிறந்த நாள்.\n1986-இல் இதே நாளில் சென்னையில் பிறந்தார் அவர்.\nபேட்ஸ்ட்மேன்களுக்கு பஞ்சமில்லாத இந்திய கிரிக்கெட் அணியில் தனது அபாரமான பந்து வீச்சு திறன் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்பவர்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக்குறைந்த போட்டிகளில் மின்னல் வேகத்தில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் தலைசிறந்த பவுலர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் என கிரிக்கெட் உலகின் பெரும்பாலான 'வின்'களை தன் பக்கம் வைத்துள்ளவர் அஷ்வின். சமயங்களில் பேட்டிங்கிலும் அசத்துவார்.\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமாக பந்து வீசியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றவர்.\nதற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஷ்வின் நாளை மறுநாள் துபாயில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.\n“எப்போதுமே பல பேர் நம்மை பார்க்கிறார்கள் என்ற ஆர்வத்தில் ஒருபோதும் நான் கிரிக்கெட் விளையாடியதில்லை. சர்வதேச போட்டிகள் துவங்கி உள்ளூர் போட்டிகள் வரை நான் எங்கு கிரிக்கெட் விளையாடினாலும் அதை ஆழமாக ரசித்து விளையாடுகிறேன்.\nடிவிஷனல் லெவல் கிரிக்கெட்டில் நான் விளையாடினால் கூட அதே கேம் ஸ்பிரிட்டோடு தான் ஆட்டத்தை ரசித்து விளையாடுவேன். ஏனென்றால் காலம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு என்னை தகவமைத்துக் கொள்ளும் குணாதிசயத்தை கொண்டவன் நான்.\nஇந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தீவிர பயிற்சி செய்து கொண்டே இருப்பேன்.\nஎனக்கான வாய்ப்பும், அழைப்பும் வரும் போது என் திறனை வெளிக்காட்டுவேன். இது தான் என் ஸ்டைல்.\nபெரிய இடங்களுக்கு சென்றாலும் புது புது விஷயங்களை முயற்சித்து கொண்டே இருந்தால் தான் தொடர்ந்து சக்சஸ் பெற முடியும். அதே வேளையில் தோல்விகளை தழுவும் போதும் மனம் தளராமல் முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் விளையாட்டானாலும் சரி, வாழ்க்கையானாலும் சரி நாம் நம்மை வளர்த்துக் கொள்ள தயராக இருந்தால் தான் வளர முடியும்” என ஒரு பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார்.\nட்விட்டரில் அவருக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n“உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா; தைரியமா இரு” - ரசிகருக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி\nஇளம் வயதினர், குழந்தைகளிடம் கொரோனா தடுப்பூசியை சோதிக்கும் சீன நிறுவனம் சினோவாக்\nஆர்சிபியை தகர்த்து வெற்றி வாகை சூடிய சிஎஸ்கே \nகொரோனா பாசிட்டிவ்.. தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு..\nபறவைகளுக்காக குறுங்காடு.. பசுமையை மீட்கும் பணிக்காக ஒன்று கூடிய இளைஞர்கள்..\n'அரசியல் பேசும் அம்மன்' - வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nசொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா; தைரியமா இரு” - ரசிகருக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி\nஇளம் வயதினர், குழந்தைகளிடம் கொரோனா தடுப்பூசியை சோதிக்கும் சீன நிறுவனம் சினோவாக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/age/", "date_download": "2020-10-25T19:52:24Z", "digest": "sha1:NKWLCG7CJHCTLU3CP4A6WAWDPJWINMEF", "length": 55177, "nlines": 327, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Age « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இர���ந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.\nஉள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.\nஉகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.\nஉள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.\nசமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.\n“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.\nகடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.\n18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.\nஇலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.\nசூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.\nஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.\nஇதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்க��, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.\nமொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.\nஅனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\n“”தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா\nமருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.\nஇந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் “”கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (கங்ஸ்ங்ப் டப்ஹஹ்ண்ய்ஞ் ஊண்ங்ப்க்) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.\nமேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.\nஅரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.\nகிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம்.\nதனியார் பள்ளியில் 1.01 லட்சம்.\nநகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம்.\nதனியார் பள்ளியில் 1.76 லட்சம்.\nகிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.\nபள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.\n2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம்\nகிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும்,\nதனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும்,\nநகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும்,\nதனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.\nகிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.\nஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.\nபொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.\n2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.\nமொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.\nநுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்\nமுதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.\nகிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.\nமேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான்.\nமைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.\nகிராமப்புற ம���்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.\nஎனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nஅடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.\nஇவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் “”நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை” என்ற நிலையே தொடரும்.\nமக்களுக்குக் கல்வி வழங்குவதில் பல முறைகள் உள்ளன. நேரடியாக வகுப்பறையில் வழங்கப்படும் கல்விமுறை; அஞ்சல் வழியாக வழங்கப்படும் கல்விமுறை. அடிப்படைக் கல்வியை ஓரிரு ஆண்டுகள் தந்து உயர்கல்வி தரும் திறந்தநிலைக் கல்விமுறை.\nஇக் கல்விமுறைகள் அனைத்தும் “உயர்கல்வியைப் பரவலாக்குவது’ என்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கு முன்பாகவே அதற்கு முந்தைய அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வி பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அடிப்படைக் கல்வி யாருக்கு வழங்கப்படுகிறதோ அந்தப் பயனாளிகளுக்கு அது சரியாகச் சென்று சேர்கிறதா என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா என்றும் அக்கறையோடு மீள்பார்வை செய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.\nஇத்தகு மீள்பார்வை முறைகளோ, சுயமதிப்பீட்டு முறைகளோ இல்லையென���றால் “முழு எழுத்தறிவு இயக்கம்’ என்பது “வயலில் நிறுத்திய வைக்கோல் பொம்மை’ போலத்தான் பயன்தரும்\nஒரு சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. ஆண் பெறுகின்ற கல்வி, அவனுக்கும் அவனையொத்த பிறருக்கும் பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இப் பயன்பாடு அவன் வாழும் தலைமுறையால் உணரப்படுகிறது.\nபெண் பெறுகிற கல்வியோ, வாழும் தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி இத்தகு தொலைநோக்குப் பயன்பாடு உடையது என்பதால்தான் இதனைத் “தொலைநோக்குக் கல்வி’ என்கிறோம்.\nஒரு சமுதாயம் வளமான சமுதாயமாகத் திகழ வேண்டுமென்றால் அங்கு பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பதுவே இப்போதுள்ள குற்றச்சாட்டு.\nஅனைத்துலக மாணவர்களின் கல்வியறிவு பற்றிய மதிப்பீட்டறிக்கையில் தாய்மார்கள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த தாய்மார்களின் பிள்ளைகள், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட தாய்மார்களின் பிள்ளைகளைவிட அறிவைப் பெறுவதில், பெற்ற அறிவைப் பயன்படுத்துவதிலும் பல நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.\nஅதேசமயத்தில் சமுதாயத்திலும் பணியிடத்திலும் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் விகிதாசாரக் குறைவாகும்.\n1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் பெண்களுக்குக் கல்வி தருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கையின் காரணமாக 15 சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. நாடு முழுவதும் இன்னும் 19 கோடி பெண்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 51 சதவீதமாக இருந்த இந்த நிலை 2001ல் 64 சதவீதமாக அதாவது 13 சதவீதம் – கூடுதல் பெற்றுள்ளது. இது தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி ஆகிய நான்கு கட்டக் கல்விகளைப் பெறுகின்ற மொத்தப் பெண்களின் விகிதாசாரமாகும்.\nபெண்கள் அதிக அளவில் கல்வியறிவு பெற முடியாமல் போவதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் வயதுக்கு வந்து விடுவதாகும். இந்த இயற்கை நிகழ்வு அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடுகிறது. முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கக்கல்வி பெறும் சிறுமியர்களில் 38 – 67 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது 10, 11 வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகிறது. இதையும் மீறி 8ஆம் வகுப்புவரை பயிலும் சிறுமியர்களில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் திருமணம் மற்றும் இதர காரணங்களுக்காக பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே முடித்து விடுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.\nஇவ்வாறு சிறுவயதில் பெண்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் போவதற்கு அவர்களின் பெற்றோரே முக்கியக் காரணமாகின்றனர். கல்வியறிவு பெறாத பெற்றோர்கள் அந்த நேரத்திற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார்களே ஒழிய, தங்கள் மகளைப் பற்றிய நெடுநோக்குப் பார்வை அவர்களுக்கு இல்லை. இதனால் பெண்ணைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்ற அவலமும் நிகழ்ந்து விடுகிறது. கல்வி அறிவைப் பெறாத நிலையில் சிறுமியரின் வாழ்வு சீர்கேடாகிறது.\nஒரு நாடு, இன்றைய காலகட்டத்தில் அதிகமாகப் பேசப்படும் அல்லது வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதப்படும் அறிவுச்சந்தையில் சவால்களைச் சந்திக்க வேண்டுமென்றால் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்பதை அறிவு வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் இணைத்துப் பார்க்கும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு உயர்கல்வியில் “பெண்களுக்கு உகந்த படிப்பு இது; ஆண்களுக்கு உகந்த படிப்பு இது’ என்று பிரித்துப் பார்க்கும் “பால் மையக் கல்வி’ போக்கையும் கைவிட வேண்டும் என்று அவர்கள் உறுதிபடச் சொல்கின்றனர்.\nஇதற்கெல்லாம் இன்றியமையாததாக “பால்வேறுபாடு கூடாது’ என்ற முழக்கம் கல்வி நிலையில் முதன்மைப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் உண்மையான முழுக் கல்வியைப் பெற முடியும்.\nஇன்றைய நிலையில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்று விடுவதில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகும் அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இன்றைய கல்வியாளர்களால் வாழ்நாள் கல்வி என்று அழைக்கப்படுகிறத���.\nவாழ்நாள் கல்வியால் அறிவுப்புரட்சியையும் அதன்வழி, பொருளாதார நிலைபேற்றையும் ஒரு நாடு அடைய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கான சில செயல்முறைத் திட்டங்களை மேலும் காலம் தாழ்த்தாது இப்போதிருந்தே வகுக்க வேண்டும்.\nஇதன் முதற்கட்டமாக, வளமான எதிர்காலத்திற்கு ஒரு நாட்டை இட்டுச் செல்வதற்கான ஆற்றல் வாய்ந்த பெண் கல்வியில் தொடக்க நிலையிலிருந்தே குறைபாடுகள் களையப்பட வேண்டும். தொடக்கக் கல்வியில் சிறுமியர்கள் கல்வி “இடைவீழ்ச்சி’ அடைவதற்கான காரணங்கள் என்னவென்று கண்டறிதல் வேண்டும். கண்டறிந்த உண்மைகளின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கான முனைப்பு இயக்கம் ஒன்றை அந்தந்தப் பகுதிப் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும்.\nஇது அரசு இயக்கமாக இல்லாமல் மக்களின் விருப்ப இயக்கமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக, கல்வி வழங்குவதில் பால்வேறுபாட்டைக் களைய வேண்டும்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக தாய்மார்களுக்குக் கல்வி வழங்குவதற்கென கல்வியாளர்களைக் கொண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொடக்கநிலையில் சிறுமியர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் அவலம் தொலையும்.\nஇவ்வாறு தொலைநோக்குப் பார்வையோடு படிப்படியாகப் பெண்கல்வித்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 15 ஆண்டுகளில் – அதாவது 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் நிலைபெற்ற நாடாகவும், அறிவுச்சந்தையில் வளம்பெற்ற நாடாகவும் உருவாகும் சூழல் வெகுதொலைவில் இல்லை.\n(கட்டுரையாளர்: பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/ventura-securities-ltd-recruitment-for-marketing-executive-jobs/", "date_download": "2020-10-25T19:37:22Z", "digest": "sha1:WMRGDF4AQYXDDU5R3V2MQHSZRTFCXP2R", "length": 5364, "nlines": 58, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "சென்னையில் Marketing Executive பணிக்கு ஆட்கள் தேவை!!", "raw_content": "\nசென்னையில் Marketing Executive பணிக்கு ஆட்கள் தேவை\nசென்னை VENTURA SECURITIES LTD தனியார் நிறுவனத்தில் Marketing Executive பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Arts – BUSINESS TAMIL படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்ப��க்கலாம்.\nஇதில் Marketing Executive பணிக்கு 40 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Under Graduate & Above – Bachelor of Arts – BUSINESS TAMIL படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Marketing Executive பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nகாஞ்சிபுரத்தில் Electrical Engineer பணிக்கு மாதம் Rs.25,000/- சம்பளம்\nதிருநெல்வேலியில் WELDER பணிக்கு ஆட்சேர்ப்பு\nகோயம்புத்தூரில் AERA SALES MANAGER பணிக்கு மாதம் RS.25,000/- சம்பளம்\nசென்னையில் PRODUCTION ENGINEER பணிக்கு டிகிரி முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரத்தில் மாதம் Rs.25,000/- ஊதியத்தில் பணிபுரிய வாய்ப்பு\nகரூரில் மாதம் Rs.25,000/- வரை சம்பளத்தில் வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nField Technician பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/how-to-control-white-grub-and-what-are-the-prevention-methods-crop-protection-pest-of-sugarcane-grub-symptoms-and-precautions/", "date_download": "2020-10-25T19:09:02Z", "digest": "sha1:W4ECOZV5XF2K27SPRCSFU6HQJNMLHDOJ", "length": 14036, "nlines": 117, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கரும்பு பயிரைத் தாக்கும் (கோலோட்ரைக்கியா கொன்சங்கினியா): மேலாண்மை முறைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகரும்பு பயிரைத் தாக்கும் (கோலோட்ரைக்கியா கொன்சங்கினியா): மேலாண்மை முறைகள்\nகரும்பைத் தாக்கும் பூச்சிகளுள் வேர்புழு மிக முக்கியமானது. இது ஒரு வருடகால வாழக்கைச் சுழற்சியைக் கொண்டது. இதற்கு முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டு ஆகிய நான்கு பருவநிலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் புழுப்பருவம் மட்டுமே பயிறைத் தாகக்கூடியது.\nமுட்டை: ஒரு பெண் வண்டானது மண்ணில் 27 முட்டைகள் இடக்கூடியது. இதன் முட்டைகள் உருண்டை வடிவில் மண் தவரினால் சூழப்பட்டிருக்கும்.\nபுழு: சதைப்பற்றுடன் ஆங்கில ‘சி’ (C) எழுத்து வடிவில் மஞ்சள் கலந்த வெ��்ளை நிறத்தில் காணப்படும். கரும்பின் வேர் மற்றும் மண்ணில் அதிகம் காணப்படும்.\nகூட்டுப்புழு: கூட்டினுள் மண்ணில் ஆழப்பகுதியில் காணப்படும். மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் கூடு மண்ணால் ஆனது.\nவண்டு: வண்டுகள் கூட்டிலிருந்து வெளிவந்த உடன் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். பின் கருமை நிறமாக மாறிவிடும்.\n* ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரை\nபுழு தாக்குதலின் முதல் நிலை அறிகுறி\n* முதல் கோடை மழைக்குப் பிறகு வண்டுகள் வெளிவருதல்\n* கரும்பின் இலைகள் மஞ்சள் நிறமாக மற்றும்\n* தீவிர தாக்குதலினால் தூரில் உள்ள அனைத்து பயிர்களும் காய்ந்து விடும்.\n* வேர்ப்பகுதி முழுவதுமாக உண்ணப்பட்டிருக்கும்\n* நிலத்தடி தண்டுப்பகுதியில் குழி போன்ற ஓட்டைகள் காணப்படும்\n* பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால், எளிதில் வெளிவந்து விடும்\n* பாதிக்கப்பட்ட கரும்புகள் வேரற்று கீழே சாய்ந்து விடும்\n* முதல் கோடை மழைக்குப் பிறகு வெளிவரும் வண்டுகளை ஒரு வாரத்திற்கு, தொடர்ந்து வேப்பமரம் மற்றும் பெருமரங்களிலிருந்து சேகரித்தல் அழித்தல் நல்லது.\n* வண்டுகள் வரக்கூடிய மரங்களில் பூச்சி மருந்துகளை தெளித்தல்\n* ஆழமான உழவின் மூலம் நிலத்திற்கடியில் உள்ள கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை வெளிக் கொண்டு வந்து இரையாக்குதல்.\n* தாக்கப்பட்ட வயல்களில் நீரைத் தேக்கி நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிர் செய்து புழுக்களை அழித்தல்.\n* ஜூன் - ஜூலை மாதங்களில் பிவேரியா ப்ராங்னியார்டி எனும் பூச்சிக்கொல்லி பூஞ்சாளத்தை ஏக்கருக்கு 1012 ஸ்போர்கள் எனும் வீதத்தில் நிலத்தில் இட்டு பிறகு நீர் பாய்ச்சுதல்\nமண்ணில் இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் இப்பூஞ்சாளம் மூலம் போதியளவு மேலாண்மையை பெறுவதற்கும், மேற்கூறப்பட்ட பரிந்துறையின் படி தொடர்ந்து வரக்கூடிய வருடங்களிலும் மண்ணில் இட்டு வரலாம்.\n* வண்டுகள் வெளிவரும் மே- ஜூன் மாதங்களில் பூச்சிக்கொல்லி நூற்புழுக்களை (EPN) ஏக்கருக்கு 2.5 × 109 குஞ்சுகள் வீதம் தாக்கப்பட்ட வயல்களில் இட்டு பாதுகாப்பை பெறலாம்.\n* ஜூன்- ஜூலை மாதங்களில், தேவைப்படும் பொழுது போரேட் குருணை மருந்தினை ஹெக்டேருக்கு 2.5. ஏ. ஐ எனும் வீதத்தில் வயல்களில் இடலாம்.\nபயிர்களின் ஹார்மோனாக மாறி உயிரூட்டும் டிரைக்கோடெர்மா விரிடி\nகோயம்புத்தூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விலை பற்றிய ஆய்வு\nமுருங்கை சாகுபடியை ஊக்குவிக்க, தோட்டக்கலை துறைக்கு ரூ. 5கோடி நிதி ஒதுக்கீடு\nசெங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், 33 ஏக்கரில் இயற்கை தோட்டம் \nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு\n - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்\nABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி\nவிவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்\n ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்\nதமிழக அரசின் தன்னிகரில்லாத் திட்டம் -பெண் குழந்தை இருந்தால் உங்களுக்கும் 50 ஆயிரம்\n45 நிமிடத்தில் கடன் வழங்கும் SBI - உங்களை தேடி வரும் சூப்பர் திட்டம்\nஅஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nகங்காருவைக் கைது செய்து அசத்திய போலீசார்- வாஷிங்டனில் வேடிக்கை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு\n உங்களுக்காக வருகிறது ஆர்கானிக் சிக்கன்\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\nகொல்லிமலையில், பாரம்பரிய சிறுதானியமான கேழ்வரகு சாகுபடி\nவீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது எஸ்பிஐ\nஇலை உதிரா மரமான நாவல் மரத்தை பயிரிட்டு நல்ல லாபம் பெறலாம்\nபப்பாளியினால் ஏற்படும் தீமைகள் தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு\nஆட்டுக்கு ரூ.5 ஆயிரம்; மாட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை காப்பீடு: நாகையில் மத்திய அரசின் கால்நடை காப்பீட்டுத் திட்டம்\nமார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7 தொழில் நிறுவனங்கள்\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020_10_07_archive.html", "date_download": "2020-10-25T20:13:43Z", "digest": "sha1:D2OF5ST3Q5XQPANQWAJU5GI5KUUHN5JI", "length": 37057, "nlines": 867, "source_domain": "tamil.lankaimage.com", "title": "10/07/20 - Tamil News", "raw_content": "\nசாட்சியங்கள் கிடைப்பின் ரிஷாத்தின் சகோதரர் மீண்டும் கைது செய்யப்படுவார்\nஏனையோருக்கும் அதேநிலை என்கிறார் அமைச்சர் சமல் விடுதலை செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரருக்கு எதிரான ச...Read More\nசுகாதார வழிகாட்டல்களை எம்.பிமாரும் பின்பற்ற வேண்டும்\nசபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவுறுத்து நாட்டில் மீண்டும் அதிகரித்துள்ள கொவிட் 19 தொற்றுநோய் சூழலுக்கு மத்தியில் சகல பாராளுமன்ற உறுப்பி...Read More\nகொவிட் 19 இதுவரை 708 பேருக்கு தொற்று உறுதி\nநான்கு பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு அமுல் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 708 பேருக்க...Read More\nPCR பரிசோதனை அறிக்ைககளின் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கை\nA/L , புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் இன்று அறிவிப்பு மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையிலிருந்து பரவியுள்ள கொவிட் -- 19 வைரஸ் தொடர...Read More\nகுட்டி சுட்டி| யின் சிறுவர் தின விழா\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு லேக்ஹவுஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வும் சிறுவர்களுக்கான வெளியீடான 'குட்...Read More\nகல்முனையில் 32 பேர் சுய தனிமைப்படுத்தல்\nடொக்டர் சுகுணன் தெரிவிப்பு கல்முனையில் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரி...Read More\nயாழ்ப்பாண அரச அதிபர் மகேசன் யாழ்ப்பாண மாவட்டத்தினை எந்நேரத்திலும் முடக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஏனெனில் தற்போதைய நிலைமையின் சிக்கல...Read More\nஆட்பதிவு திணைக்களம் 3 தினங்கள் மூடப்படும்\n7,8,9 நாட்களில் சேவைகள் நிறுத்தம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் எதிர்வரும் 03 நாட்களுக...Read More\nவயல் நிலங்களை நிரப்ப அரசு ஒருபோதும் இடமளிக்காது\nஅமைச்சர் மஹிந்தானந்த திட்டவட்டம் வயல் நிலங்களை நிரப்பி வேறு செயற்பாடுகளுக்காக உபயோகிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழ...Read More\nஅப்துல் மனாபுக்கு கல்முனையில் பாராட்டு\nஇலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்த���ன் பொதுச் செயலாளரும், கல்...Read More\n19 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டி\nஸ்ரீ லங்கா புட்போல் அகடமிக் அசோசியேசன் 19 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. சுமார் 32 அகடமி...Read More\nபெங்களூரை வீழ்த்தி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் (திங்கட்கிழமை) நடைப...Read More\nஆப்கானிஸ்தான் கிரிக்ெகட் வீரர் நஜீப் கார் விபத்தில் மரணம்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நஜீப் டரகாய் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், ​நேற்று...Read More\nஇந்திய மகளிர் கிரிக்ெகட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஐ.பி.எல் தொடரின் ஓர் அங்கமாக நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பெண்களுக்கான செலெஞ்ச் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நிறைவடைந்தவுடன் இந...Read More\nஆர்ப்பாட்டத்தை அடுத்து கிரிகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ரத்து\nபாரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து கிரிகிஸ்தான் தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் நிர்வாகம் ரத்துச் செய்துள்ளது. புதிய தேர்தலை நடத்தக் கோ...Read More\nஅணைக்கு மேலால் விமானம் பறக்க எத்தியோப்பியா தடை\nநைல் நதியில் கட்டப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய பாரிய அணைக்கு மேலால் விமானங்கள் பறப்பதற்கு எத்தியோப்பியா தடை விதித்துள்ளது. 4.8 பில...Read More\nகருந்துளை கண்டுபிடிப்புகளுக்காக மூவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு\nகருந்துளைகள் பற்றிய புரிதலுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டின் பெளதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட...Read More\nமாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 20 ஆண்டுகள் சிறை\nஊழல், பண மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி அஹமது அதீப்புக்கு 20 ஆண்டு...Read More\nவெனிசுவேலாவில் நாணய தாள்களுக்கு பற்றாக்குறை\nவெனிசுவேலாவில் உயர் பணவீக்கம் நாட்டில் பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தி இருப்பதால் பெரிய தொகை கொண்ட நாணயத் தாள்களை அச்சிட காகிதங்களை அந்...Read More\nடிரம்பின் மரணத்தை வேண்டிய பதிவுகளை நீக்கியது ட்விட்டர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மரணமடைய வேண்டும் என்று கூறும் பதிவுகளை ட்விட்டர் நீக்கியதை அடுத்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அ...Read More\nஉலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா\nஉலகில் 10இல் ஒருவருக்கு கொவிட்–19 தொற்று பரவி இருக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்படி உல...Read More\nவெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப் கொரோனா தொற்று பற்றி குறைமதிப்பீடு\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மூன்று நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n16ஆவது மரணம் பதிவு; கொழும்பு 02 ஐச் சேர்ந்த 70 வயது ஆண்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 16ஆவது நோயாளி மரணமாகியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சை...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதிங்களே உன்னதமானது என்கிறார் ஐயப்பதாச குருக்கள் வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமையே சி...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nசாட்சியங்கள் கிடைப்பின் ரிஷாத்தின் சகோதரர் மீண்டும...\nசுகாதார வழிகாட்டல்களை எம்.பிமாரும் பின்பற்ற வேண்டும்\nகொவிட் 19 இதுவரை 708 பேருக்கு தொற்று உறுதி\nPCR பரிசோதனை அறிக்ைககளின் பிரகாரம் அடுத்தகட்ட நடவட...\nகுட்டி சுட்டி| ���ின் சிறுவர் தின விழா\nகல்முனையில் 32 பேர் சுய தனிமைப்படுத்தல்\nஆட்பதிவு திணைக்களம் 3 தினங்கள் மூடப்படும்\nவயல் நிலங்களை நிரப்ப அரசு ஒருபோதும் இடமளிக்காது\nஅப்துல் மனாபுக்கு கல்முனையில் பாராட்டு\n19 வயதிற்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டி\nபெங்களூரை வீழ்த்தி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி\nஆப்கானிஸ்தான் கிரிக்ெகட் வீரர் நஜீப் கார் விபத்தில...\nஇந்திய மகளிர் கிரிக்ெகட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஆர்ப்பாட்டத்தை அடுத்து கிரிகிஸ்தான் பாராளுமன்ற தேர...\nஅணைக்கு மேலால் விமானம் பறக்க எத்தியோப்பியா தடை\nகருந்துளை கண்டுபிடிப்புகளுக்காக மூவருக்கு நோபல் பர...\nமாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு 20 ஆண்டுகள் சிறை\nவெனிசுவேலாவில் நாணய தாள்களுக்கு பற்றாக்குறை\nடிரம்பின் மரணத்தை வேண்டிய பதிவுகளை நீக்கியது ட்விட...\nஉலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா\nவெள்ளை மாளிகைக்கு திரும்பிய டிரம்ப் கொரோனா தொற்று ...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nவிஜயதசமி, வித்தியாரம்பம் ஏடு தொடக்குதல் 26 இல்\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/08/blog-post_74.html", "date_download": "2020-10-25T20:07:30Z", "digest": "sha1:KJRAUTWTSU56ER2DQV5EBZPVGGCWXGKO", "length": 3922, "nlines": 60, "source_domain": "www.thaitv.lk", "title": "ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் அறிவிப்பு.. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Politics PSri Lanka SRI LANKA NEWS ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் அறிவிப்பு..\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் அறிவிப்பு..\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக கீழ்வரும் உறுப்பினர்களின் பெயர்கள் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-10-25T18:55:15Z", "digest": "sha1:S7IBZF4KVMRP6JS22IDWBBG7BAQWGTEW", "length": 14752, "nlines": 317, "source_domain": "www.tntj.net", "title": "எஸ்.பி.மைதீன் குற்றச்சாட்டு – நெல்லை TNTJ விளக்கம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திஎஸ்.பி.மைதீன் குற்றச்சாட்டு – நெல்லை TNTJ விளக்கம்\nஎஸ்.பி.மைதீன் குற்றச்சாட்டு – நெல்லை TNTJ விளக்கம்\nமேலப்பாளையத்தில் நகர தலைவராக இருந்த எஸ்.பி. மைதீன் என்பவர் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பெண் தொடர்பு குற்றச்சாட்டு வருவதற்கு முன்பே ஜமாஅத் பணிகளில் இருந்து விலகி விட்டார்.\nஎனவே இவரை 30.04 .2010 அன்று நகர செயற்குழு கூடி பொறுப்பிலிருந்து நீக்கியது.\nபுதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியானது. அதன் பின்னர் பெண் தொடர்பு குற்றச்சாட்டு எழுந்தவுடன் இவரை அழைத்து விசாரித்த போது, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அவர், தான் வகித்து வந்த மஸ்ஜிதுர் ரஹ்மான் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டு ஜமாத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.\nமேற்படி குற்றச்சாட்டுக்கு பிறகு நடைபெற்ற டி.என்.டி.ஜே. பொதுக்குழு மற்றும் மஸ்ஜிதுர் ரஹ்மான் பொதுக்குழு ஆகியவற்றில் எஸ்.பி. மைதீனுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை.\nஅவருடன் ஜமாஅத் உறுப்பினர்கள் ஜமாஅத் ரீதியாக எந்தத் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மேற்படி பொதுக்குழுவில் பகிரங்கமாக அறிவிப்பும் செய்யப்பட்டது.\nதற்போது எஸ்.பி. மைதீன் டி.என்.டி.ஜே.யின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.\nமுஸ்லிம்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடு போதாது- புதுவை முதலமைச்சருக்கு TNTJ கடிதம்\nஇந்தியாவில் ”காவிப் (இந்துத்துவா) பயங்கரவாதம்” ப. சிதம்பரம் எச்சரிக்கை\nகொரோனாவை விட கொடியத�� NPR.\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2020-10-25T18:49:47Z", "digest": "sha1:VZQFASC2RBSYMCB66XJVUUS5GHW65QXQ", "length": 11896, "nlines": 306, "source_domain": "www.tntj.net", "title": "சிக்கல்நாயக்கன்பேட்டையில் ஃபித்ரா விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்சிக்கல்நாயக்கன்பேட்டையில் ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 10440 மதிப்பிற்கு 24 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.\nஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nசிக்கல்நாயக்கன்பேட்டையில் நோன்பு பெருநாள் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2018/09/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-10-25T18:46:15Z", "digest": "sha1:WO4F24T3NMDP4WUVFCKNCWRRJ3B2ZN2T", "length": 57900, "nlines": 297, "source_domain": "ambedkar.in", "title": "கோகுல்ராஜ் வழக்கில் உண்மைகளை மறைத்தாரா ஸ்வாதி? – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome வன்கொடுமைப் பதிவுகள் கோகுல்ராஜ் வழக்கில் உண்மைகளை மறைத்தாரா ஸ்வாதி\nகோகுல்ராஜ் வழக்கில் உண்மைகளை மறைத்தாரா ஸ்வாதி\nசேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பு வழக்கறிஞராக சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும், கோகுல்ராஜ் தாயாரின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜும் ஆஜராகி வருகிறார்கள்.\nகோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனின் வாக்குமூலமும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்த பிறகு, இவ்வழக்கின் முக்கியச் சாட்சியான ஸ்வாதியிடம் ரகசிய விசாரணையும், திறந்தவெளி விசாரணையும் நடைபெற்றது. அதற்காக ஸ்வாதி முகத்தை மூடியவாறு தன் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞரோடு 12 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். திருச்செங்கோடு மலைக்கோயிலிலிருந்து யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் கோகுல்ராஜை கடத்திச் சென்றதாகக் கைப்பற்றப்பட்ட வெள்ளை நிற டாடா சபாரி காரும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.\nநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை பகல் 12:30 மணிக்குத் தொடங்கியது. கோகுல்ராஜை இறுதியாகப் பார்த்தவரும், அவரை யுவராஜ் கடத்திச் சென்றதாகச் சொல்லப்பட்ட நேரடி சாட்சியும் ஸ்வாதிதான் என்பதால், அவரை பாதுகாப்பு கருதி திரை மறைவு (இன்கேமரா) விசாரணை மேற்கொண்டதால், இவ்வழக்கில் குற்றம் செய்தவர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள், அவர்களுடைய வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீஸார் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nமற்ற வழக்கறிஞர்களோ, பத்திரிகையாளர்களோ, பார்வையாளர்களோ உள்ளிட்ட எவரும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இருந்தாலும், ஆதாரமற்ற நீதிமன்ற வட்டாரத்தில் பெறப்பட்ட முழுமையான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்வாதி கூண்டில் ஏறி நின்றதும், புரஜக்டர் மூலம் திருச்செங்கோடு மலைக்கோயிலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா 1, கேமரா 5 மூலம் பதிவாகி இருந்த வீடியோவை நீதிமன்றச் சுவரில் ஓட்டினார்கள். அதை ஸ்வாதி கூண்டில் நின்று திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nநிறைய பேர் கோயிலுக்குள் செல்கிறார்கள். அதன்பிறகு கோகுல்ராஜும், ஸ்வாதியும் சேர்ந்தவாறு கும்பலாக இல்லாமல் தனியாகக் கோயிலுக்குள் செல்கிறார்கள்; சாமி கும்பிடுகிறார்கள். பிறகு, உட்காருவதற்காகத் திண்ணையை நோக்கி வருகிறார்கள். அப்போது யுவராஜ் (வெள்ளை நிறச் சட்டை, காக்கி ந���ற பேன்ட் அணிந்திருக்கிறார்) மற்றும் அவருடைய ஆட்கள் கோயிலுக்குள் செல்கிறார்கள். அதன்பிறகு ஓர் ஆணும், ஒரு பெண்ணும் ஸ்வாதியைக் கோயிலுக்குள்ளிருந்து வெளியே அழைத்துச் செல்கிறார்கள். இதையடுத்து, கோகுல்ராஜை யுவராஜ் உட்பட 7 பேர் கோயிலுக்குள்ளிருந்து வெளியே அழைத்துச் செல்கிறார்கள். இந்த வீடியோ இரண்டரை நிமிடம் முதல் மூன்று நிமிடம் வரை ஓரளவுக்குத் தெளிவாகவே ஓடுகிறது.\nஅதையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, ஸ்வாதியிடம் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தார்.\nவழக்கறிஞர் கருணாநிதி: “வீடியோவைப் பார்த்தீங்கள்ல. அதுல இருப்பது நீங்கதானே\nஸ்வாதி: “வீடியோ கிளியரா இல்லை. அதிலிருக்கும் உருவம் என்னுடையதில்லே”.\n(இந்தப் பதிலைக் கேட்டதும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி மற்றும் கோகுல்ராஜ் தாயார் சித்தராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ஆகியோர் அதிர்ச்சியடைந்தார்கள்…)\nவழக்கறிஞர் கருணாநிதி: (அதிர்ச்சியடைந்தவாறு…) “நல்லாப் பாருங்கம்மா… உங்களை ரெண்டு பேர் கூட்டிட்டுப் போறாங்க…. கோகுல்ராஜை, யுவராஜ் உட்பட 7 பேர் கூட்டிட்டுப் போறாங்க”.\nஸ்வாதி: “இந்த வீடியோவுல இருப்பது நான் இல்லே. இதைப்பத்தி எனக்குத் தெரியாது”.\nவழக்கறிஞர் கருணாநிதி: “நீங்களும், கோகுல்ராஜும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குப் போனீங்கதானே\nஸ்வாதி: “திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலைப்பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இதுநாள் வரை அந்தக் கோயிலுக்குப் போனதில்லே”.\nவழக்கறிஞர் கருணாநிதி: “கோகுல்ராஜையாவது தெரியுமா\nஸ்வாதி: “கோகுல்ராஜ் என்னோடு கல்லூரியில் படித்திருக்கலாம். ஆனா, அவர் யார் என்று எனக்குத் தெரியாது”.\nவழக்கறிஞர் கருணாநிதி: “திருச்செங்கோடு காவல் நிலையத்திலும், பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணையிலும் இந்த வீடியோவில் இருப்பது நானும் கோகுல்ராஜும்தான் என்றும், கோகுல்ராஜைக் கடத்திச் செல்லும் 7 பேரில் வெள்ளை நிறச் சட்டை, காக்கி கலர் பேன்ட் அணிந்திருப்பவர் யுவராஜ் என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். அதை, 164 ரிப்போர்ட்டில் ஜே.எம்.2 நீதிமன்றத்திலும் சொல்லி இருக்கிறீர்கள்”.\nஸ்வாதி: “ஆமாம் சொன்னேன். போலீஸ் சொல்லிக்கொடுத்து சொல்லச் சொன்னார்கள்”.\nவழக்கறிஞர் கருணாநி��ி: “அதை நீதிபதியிடம் போலீஸ்காரர்கள் என்னை நிர்பந்தப்படுத்திச் சொல்லச் சொல்கிறார்கள் என்று சொல்லி இருக்கலாமே\nமதியம் 1:15 மணியோடு திரை மறைவு விசாரணை நிறைவுபெற்று மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. பத்திரிகையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தயாரானதைத் தெரிந்துகொண்ட ஸ்வாதி, முகத்தை மூடியவாறு பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூழ வெளியே ஓடிவந்து ஆம்னி வேனில் ஏறிப் பறந்து சென்றார்.\nயுவராஜ் மற்றும் அவர்களுடைய ஆட்கள் முகத்தில் சிரிப்பலை வீசியது. நீதிமன்ற விசாரணையைப் பார்வையிட வந்த யுவராஜின் ஆதரவாளர்களுக்கு உணவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கன்களை நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள உணவகங்களில் கொடுத்து அசைவு உணவு சாப்பிட்டார்கள்.\nஉணவு இடைவேளை முடிந்து மிகவும் பாதுகாப்பாக ஸ்வாதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்தார். அதை, பத்திரிகையாளர்கள் வீடியோ எடுக்க… ஸ்வாதியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறே நீதிமன்றத்துக்குள் சென்றார்கள். மதியம் சரியாக 2:50 மணிக்கு நீதிமன்ற விசாரணை தொடங்கியது. தற்போது திரைமறைவு (இன்கேமரா) நடைமுறை விலக்கப்பட்டு திறந்தவெளி நீதிமன்ற நடைமுறை செயல்பட்டது. அதையடுத்து அனைவரும் நீதிமன்ற விசாரணையை உற்று நோக்கினோம்.\nஸ்வாதி: “ஐயா என்னைப் பத்திரிகையாளர்கள் வீடியோ, போட்டோ எடுக்கிறார்கள். அவர்களை எடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்”.\nநீதிபதி: “அவர்கள் வீடியோ, போட்டோ எடுத்தால் முகத்தை மூடிக்கொள்ள வேண்டியதுதானே… யார் எடுத்தா\nஸ்வாதி: “ஓர் அண்ணன் வீடியோ எடுத்தார்”\nநீதிபதி: “பத்திரிகையாளர்களிடம் நீயே சென்று, `என்னை போட்டோ அண்டு வீடியோ எடுக்க வேண்டாம்’ என்று தாழ்மையாகக் கேளு”.\nஅதையடுத்து, நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்கப்பட்டனர். ஸ்வாதி கூண்டைவிட்டு இறங்கிவந்து, பத்திரிகையாளர்களை எல்லாம் பார்த்து, “என்னை போட்டோ எடுங்காதீங்க” என்றார். அதற்கு அவர்களும், “சரி” என்று சொன்னார்கள்.\nஅதன்பிறகு கூண்டேறிய ஸ்வாதியிடம், அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்ட கேள்விகளும் அதற்கு ஸ்வாதியின் பதில்களும்…\nவழக்கறிஞர் கருணாநிதி: “போலீஸ் விசாரணையின்போது உங்க போட்டோவைக் கொடுத்தீர்களா இல்லை, அவர்கள் உங்களைப் போட்டோ எடுத்தார்களா இல்லை, அவர்கள் உங்களைப் போட்டோ எடுத்தார்களா\nஸ்வாதி: “நான் போட்டோ கொடுக்கவில்லை. ஆனால், அவர்கள் என்னை போட்டோ எடுத்தார்கள்”.\nநீதிபதி: “ஏன் இப்படிக் கும்பலாக நிற்கிறீர்கள். அனைவரும் போய் அமருங்கள். வழக்கறிஞர்கள் சத்தமாத்தானே பேசுறாங்க” (கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் போய் அமர்ந்துகொண்டார்கள். ஆனால், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் உட்காராமல் நின்றுகொண்டிருந்தனர்.)\nவழக்கறிஞர் கருணாநிதி: (சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிருந்தா, புகைப்படங்களை வழக்கறிஞரிடம் கொடுக்க… அதை ஸ்வாதியிடம் காட்டி …) “இதில் இருப்பது உங்களுடைய புகைப்படம்தானே\n(யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் கும்பலாகத் தொடர்ந்து நின்றுகொண்டிருந்ததைக் கண்ட நீதிபதி, `இங்கு நிறைய எவிடென்ஸ் (evidence) இருக்கு. தொலைந்தால் உங்கமீது நடவடிக்கை எடுக்கப்படும். நான் வழக்கை அப்சர்வேஷன் (observation) செய்யணும். ஆர்க்யூ செய்பவர்களைத் தவிர, மற்ற அனைவரும் போய் அமருங்கள்” என்றார். ஆனால், அவரது பேச்சையும் கேளாமல் மீறிக் கொண்டிருந்த நின்றுகொண்டிருந்தனர் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள். இதைக் கண்ட நீதிபதி… எழுத்தரிடம், “நான் சொல்வதை அப்படியே எழுதுங்கள். எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் பல முறை சொல்லியும் வழக்குக்கு இடையூறாக நின்றுகொண்டிருக்கிறார்கள்” என்று சொல்ல… அதன் பிறகே, அவர்கள் போய் அமர்ந்தனர்.)\nவழக்கறிஞர் கருணாநிதி: (சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிருந்தா, செல்போன் வாங்குவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட படிவத்தில் கொடுத்த போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டுகளைக் கொடுத்தார்) “இதில் இருக்கும் போட்டோ உங்களுடையதுதானே\nவழக்கறிஞர் கருணாநிதி: “இந்த போட்டோக்கள் உங்களுடையது என்றால், வீடியோவில் இருப்பதும் நீங்கள்தான்\nஸ்வாதி: “அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை”.\nஅதையடுத்து வழக்கறிஞர் கருணாநிதி, நீதிபதியைப் பார்த்து…. ஆவணங்களைக் காட்டி, “இந்த போட்டோவில் இருப்பது ஸ்வாதி என்றால், அந்தக் கோயில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கும் புகைப்படமும் ஸ்வாதியுடையதுதான் என்று லேப்பில் (Lab) கொடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறி நிறுத்திக்கொண்டார். அதன் பிறகு, இவ்வழக்கின் மூன்றாம் தர வாதியும், கோகுல்ராஜ் அம்மா சித்ராவின் வழக்கறிஞருமான நாராயணன் தொடர்ந்தார்…\n(வழ���்கறிஞர் நாராயணன், மரணத்தின்போது கோகுல்ராஜ் அணிந்திருந்த ஆடையை அடையாளம் காட்ட எடுத்து வரச் சொன்னார். அதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் கோகுல்ராஜின் ஆடைகளைக் கொண்டுவந்து காட்டினார்கள்.)\nவழக்கறிஞர் நாராயணன்: “நீங்கள் கோகுல்ராஜைப் பார்த்தபோது இந்த ஆடைகளைத்தான் கடைசியாக அணிந்திருந்தாரா\nவழக்கறிஞர் நாராயணன்: “இந்த ஆடைகளைத்தான் கோகுல்ராஜ் கடைசியாக அணிந்திருந்தார் என்று காவல் துறை விசாரணையில் அடையாளம் காட்டி இருக்கிறீர்களே\nவழக்கறிஞர் நாராயணன்: (சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கொடுத்த ஒரு துண்டுச்சீட்டைக் காட்டி…) “இது உங்களுடைய கையெழுத்துதானே\nஸ்வாதி: (தயங்கியவாறு…) “என்னுடைய கையெழுத்துதான்”.\nவழக்கறிஞர் நாராயணன்: (துண்டுச்சீட்டைக் காட்டி…) “இது அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்தபோது… யுவராஜ் உங்கள் முகவரியையும், செல் நம்பரையும் எழுதிக் கொடுக்கச் சொன்னபோது எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டு. இதில் இருப்பது உங்கள் கையெழுத்துதான்”.\nஸ்வாதி: “என்னுடைய கையெழுத்துதான். ஆனால் கோயிலுக்குப் போகவில்லை. எப்போது எழுதியது என்று தெரியாது”.\nவழக்கறிஞர் நாராயணன்: நீங்களும், கோகுல்ராஜும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றீர்களா\nஸ்வாதி: “நான் கோயிலுக்குப் போகவே இல்லை”.\nவழக்கறிஞர் நாராயணன்: “23.6.2015 அன்று கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து உங்களிடம் 1,000 ரூபாய் பணம் கேட்டார்\nவழக்கறிஞர் நாராயணன்: (சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆவணத்தைக் கொடுக்க..) “நீங்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு… அதாவது, 22-ம் தேதி கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து 1,000 ரூபாய் பணம் கேட்டிருந்தார். அவருடைய போன் நம்பர் இதுதானா” என்று இரண்டு செல்போன் நம்பர்களைக் காட்டினார்.\nவழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜும், நீங்களும் திருச்செங்கோடு அர்ந்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டீர்கள்தானே\nஸ்வாதி: “நான் கோயிலுக்கே போகவில்லை”.\nவழக்கறிஞர் நாராயணன்: “சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருக்கும் திண்ணையில் உட்கார்ந்து பேசினீர்களா\nவழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜும், நீங்களும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்தபோது யுவராஜும் அவருடைய ஆட்களும் உங்களிடம் வந்து பேசினார்களா\nஸ்வாதி: “நான் கோயிலுக்கே போகவில்லை”.\nவழக்கறி���ர் நாராயணன்: “நீங்கள் கோயிலில் இருந்தபோது யுவராஜ் உட்பட அவருடைய ஆட்கள் 7 பேர் வந்து உங்களுடைய செல்போன்களைப் பறித்துக்கொண்டது உண்மைதானே\nஸ்வாதி: “இல்லை. நான் கோயிலுக்கே போகவில்லை”.\nவழக்கறிஞர் நாராயணன்: “அவர்களில் வெள்ளைச் சட்டை அணிந்துகொண்டு ஒல்லியாகச் சிவப்பாக ஒருவர் இருந்தார். போலீஸார் விசாரணை மூலம் அவர் பெயர் ரஞ்சித் எனத் தெரிந்துகொண்டேன் என்று கூறி இருக்கிறீர்கள்\nவழக்கறிஞர் நாராயணன்: “வெள்ளைச் சட்டை, காக்கி பேன்ட் அணிந்துகொண்டு சிவப்பாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் யுவராஜ் என்பது பின்னிட்டுத் தெரிந்துகொண்டது உண்மைதானே\nவழக்கறிஞர் நாராயணன்: “நீல நிறச் சட்டையில் மாநிறமாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஶ்ரீதர் என்பது பின்னிட்டுத் தெரிந்துகொண்டது உண்மைதானே\nவழக்கறிஞர் நாராயணன்: “ `குண்டாக, கறுப்பாக விபூதி பட்டை அணிந்துகொண்டு முகத்தில் அம்மைத் தழும்பு புள்ளிகளுடன் தாடி பெரிய மீசையோடு ஒருவர் இருந்தார். அவர் பெயர் சிவக்குமார் என்பது போலீஸார் விசாரணையில் பின்னிட்டுத் தெரிந்துகொண்டேன்’ என்பது உண்மைதானே\nவழக்கறிஞர் நாராயணன்: “டி ஷர்ட் அணிந்துகொண்டு சிவப்பாக ஒல்லியாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் செல்வராஜ் என்பதைப் போலீஸ் விசாரணையில் தெரிந்துகொண்டேன் என்பது சரிதானே\nவழக்கறிஞர் நாராயணன்: “கோயிலில் நீங்கள் இருந்தபோது யுவராஜும் அவருடைய ஆட்களும் உங்களிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுத்து, உங்க வீட்டு முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எழுதிக் கொடுக்கச் சொல்லிக் கூறினார்களா\nவழக்கறிஞர் நாராயணன்: “அந்தத் துண்டுச் சீட்டில் இருப்பது, உங்கள் கையெழுத்துதானே” (அப்போது, சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் துண்டுச் சீட்டை நாராயணனிடம் கொடுக்க… அவர் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியிடம் கொடுத்தார். கருணாநிதி ஸ்வாதியிடம் காட்டினார்.)\nஸ்வாதி: (அந்தத் துண்டுச் சீட்டைப் பார்த்து..) “இதில் உள்ள கையெழுத்து என்னுடையதுதான். ஆனால், கோயிலுக்கும் போகவில்லை. யாருக்கும் எழுதியும் தரவில்லை”.\nவழக்கறிஞர் நாராயணன்: “நீங்களும், கோகுல்ராஜும் கோயிலில் இருந்தபோது யுவராஜும், அவருடைய ஆட்களும், `உங்க சாதி என்ன… அம்மா, அப்பா யார்… அவர்கள் என்ன செய்கிறார்கள்’ என்ற விவரங்களைக் கேட்டார்தானே\nஸ்வாதி: “நான் கோயிலுக்கே செல்லவில்லை”.\nவழக்கறிஞர் நாராயணன்: “யுவராஜ், உங்களிடம்… `நீங்களும், கோகுல்ராஜும் காதலிக்கிறீர்களா’ என்று கேட்டாரா\nவழக்கறிஞர் நாராயணன்: “அப்போது, `நாங்கள் காதலிக்கவில்லை. இருவரும் கல்லூரி நண்பர்கள்’ என்று சொன்னீர்கள்தானே\nஸ்வாதி: “நான் கோயிலுக்குப் போகவில்லை”.\nவழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜும் அதேபோலச் சொன்னாரா\nவழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜை யுவராஜ் தரப்பினர் மிரட்டினார்களா\nவழக்கறிஞர் நாராயணன்: “யுவராஜோடு வந்த சந்திரசேகர் அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் உங்களை மட்டும் தனியாக கோயிலிலிருந்து அழைத்துச் சென்றார்களா\nவழக்கறிஞர் நாராயணன்: “ `சந்திரசேகரும், ஜோதிமணியும்தான் என்னைக் கோயிலிலிருந்து அழைத்துச் சென்றார்கள்’ என்று போலீஸ் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறீர்கள்\nஸ்வாதி: “நான் கோயிலுக்குப் போகவில்லை”.\nவழக்கறிஞர் நாராயணன்: “சந்திரசேரரும், ஜோதிமணியும், `என்ன காதல் தகராறா’ என்று கேட்டார்களா\nவழக்கறிஞர் நாராயணன்: “ `பஸ்ஸில் அழைத்துச் சென்றபோது எனக்கும் சேர்த்து சந்திரசேகர் டிக்கெட் எடுத்தார்’ என்று சொன்னது உண்மையா\nவழக்கறிஞர் நாராயணன்: “கோகுல்ராஜை வெள்ளை நிற டாடா சபாரி காரில்தான் கடத்திச் சென்றார்களா\nவழக்கறிஞர் நாராயணன்: “நான், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) தேர்வுக்காகப் படிக்கச் சென்றுவிட்டு மீண்டும் ஊர் வந்தபோது யுவராஜ் அனுப்பியதாக ஒருவர் என்னை வந்து அணுகினார். அந்த நபர், `உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் லஞ்சமாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நீங்களும் யுவராஜும் ஒரே சாதிக்காரர்கள். அதனால் அவரை அடையாளம் காட்டிக் கொடுக்கக் கூடாது’ என்றார். அதற்கு நான், `கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனால் கண்டிப்பாக யுவராஜை அடையாளம் காட்டுவேன்’ என்று கூறினேன். அதற்கு அந்த நபர், `அப்படியென்றால் உன்னையும், உன் தங்கை மற்றும் உன் தாய் தந்தையரையும் கோகுல்ராஜ் அனுப்பிய இடத்துக்கே அனுப்பிவிடுவோம்’ என்று மிரட்டினார் என விசாரணையில் சொல்லி இருக்கிறீர்கள்”.\nவழக்கறிஞர் நாராயணன்: “சேலம் மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பின்போது ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டினீர்கள். பின்னிட்டு, போலீஸார் விசாரணையில் அந்த நபர் யுவராஜின் கார் டிரைவ��் அருண் எனத் தெரிந்துகொண்டேன் என்பது சரிதானா\nவழக்கறிஞர் கருணாநிதி: “காவல் துறையிலும், ஜே.எம். 2 நீதிமன்றத்திலும் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருக்கிறீர்கள்\nஸ்வாதி: “அப்போது என் அம்மா, அம்மாவை போலீஸார் பிடித்து வைத்திருந்தனர். நீதிமன்றத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் போலீஸார் ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தார்கள். அதைப் படித்துப் பார்த்து போலீஸாரின் நிர்பந்தத்துக்குப் பணிந்து நீதிமன்றத்தில் சொன்னேன்”.\nவழக்கறிஞர் கருணாநிதி: “அப்பா, அம்மாவை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்திருந்ததையும், போலீஸார் நிர்பந்தப்படுத்தி மிரட்டினார்கள் என்பதையும் ஏன் அப்போது நீதிமன்றத்தில் சொல்லவில்லை\nவழக்கறிஞர் கருணாநிதி: “உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக, எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் சொல்வதற்கான இடம் நீதிமன்றம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nவழக்கறிஞர் கருணாநிதி: “இறந்துபோன கோகுல்ராஜ் தலித் இனத்தவர் என்பதாலும் நீங்களும், யுவராஜும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், யுவராஜ் தரப்பினர் உங்களைக் கேட்டுக் கொண்டதாலும் நடந்தவற்றை அனைத்தையும் மறைத்து எதிரிகளுக்கு ஆதரவாகப் பொய்யாகச் சாட்சியம் அளித்திருக்கிறீர்கள்\nஸ்வாதி: “இல்லை. எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லி இருக்கிறேன்”.\nஇந்த விவாதங்கள் அனைத்தையும் போலீஸ்காரர் ஒருவர் தன் செல்போனில் ரெக்கார்டு செய்துகொண்டிருப்பதாகச் சந்தேகம் அடைந்த நீதிபதி, நீதிமன்ற காவலர்களைக் கூப்பிட்டு… ”அவருடைய செல்போனை ரெக்கவர் செய்து… அதில், ஏதாவது இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதா” என்று பார்க்கச் சொன்னார். அந்த செல்போனில் இந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதால், செல்போன் அவரிடமே கொடுக்கப்பட்டது. பிறகு நீதிபதி இளவழகன், இந்நீதிமன்றம் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.\nநீதிமன்றம் முடிந்த பிறகு ஸ்வாதியைப் பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பத்திரமாக காரில் ஏற்றிவிட்டனர். ஸ்வாதியும், கோகுல்ராஜூம் இணைந்து எடுத்துக்கொண்ட பல படங்கள் இந்த வழக்குக்குப் பின்னர் வெளியாகின. ஏற்கெனவே போலீஸ் விசாரணையின் போது, யுவராஜூக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருந்தார் ஸ்வாதி. நிச்சயம் குற்���வாளிக்கு தண்டனை வாங்கித் தருவேன் என ஸ்வாதி சொன்னதாகக் கூடச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் ஸ்வாதி பிறழ் சாட்சியம் அளித்திருப்பதற்கு பின்னணியில் ஏதோ ஒரு நிர்பந்தம் இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.\nஇதுபற்றி சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் விசாரித்தபோது, “இதுபோன்று நாங்கள் ஆயிரம் கேஸ் பார்த்திருக்கிறோம். அரசு சாட்சியங்கள் எப்போதும் நிலையாக இருக்காது. மாறிவிடும் என்பது எங்களுக்கும் தெரியும். அதனால்தான் 164 ரெக்கார்டுபடி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெறவைத்தோம். இவ்வழக்கில், ஸ்வாதியைவிட முக்கிய ஆதாரமாக இருப்பது சி.சி.டி.வி. புட்டேஜ். அதிலுள்ளவர் ஸ்வாதிதான் என்று சென்னையில் உள்ள லேபில் ஆய்வுக்கு அனுப்பி உறுதிப்படுத்தியிருக்கிறோம். இதுபோன்ற பல அறிவியல்பூர்வமான ஆதாரங்களை மறுக்க முடியாது. `கோயிலுக்குப் போனதும், கோகுல்ராஜைச் சந்தித்ததும், இந்த வீடியோவில் இருப்பதும் நான்தான். மேற்கொண்டு எனக்கு எந்தச் சம்பவமும் தெரியாது’ என்று ஸ்வாதி சொல்லி இருந்தால் இவ்வழக்கு வலுவிழந்திருக்கும். ஆனால் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கி இருக்கிறார், ஸ்வாதி. நாங்கள், இதை ப்ளஸ் பாயின்ட் ஆகத்தான் பார்க்கிறோம். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைக்க ஸ்வாதியின் பதில்கள் வலு சேர்த்திருக்கின்றன” என்றனர், மிகத் தெளிவாக.\nசூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது கோகுல்ராஜ் வழக்கு.\nMore In வன்கொடுமைப் பதிவுகள்\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\nமத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில், தாங்கள் பயிர் செய்த விளைநிலத்தில் இருந்த ஒரு …\nசிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்\nகொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுர…\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது\nகவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன\nஉடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனை…\nLoad More In வன்கொடுமைப் பதிவுகள்\nசிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்\nகொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுர…\nகதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்\nபளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று\nகாலத்தின் மீது கறைகளை எறிகிறீர்கள்\nகொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி ஆர். வீரையன்\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nஇந்நாட்டு மக்களுக்கு டாக்டர் கே.ஆர். நாராயணன் அளித்த இறுதிச் செய்தி\nஅதிகாரமற்றவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் பங்கை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வியல் தேவைகள் நிறைவேற்றப்படும் போதுதான் …\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nபகவன் புத்தரின் பெயர்கள் சில…\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nமத்தியப் பிரதேசம் தலித் தம்பதி: விளைநிலத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தம்பதியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_01_21_archive.html", "date_download": "2020-10-25T20:11:03Z", "digest": "sha1:SMFIQHZKC2QAWDHVK67OCFUFOICP3WOS", "length": 57386, "nlines": 1541, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/21/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத ...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇஸ்லாம் இணைய பேரவைக்கு பகிரங்க எழுத்து வடிவ விவாத அழைப்பிதழ்.(உமர்,உண்மை அடியான்,மற்றும் குழுவினர்)\nஅருமை இணைய வாசகர்களே,உண்மை தெய்வம் இயேசுகிறிஸ்துவையும்,அவருடைய சிலுவை மரணத்தையும் மறுதலிக்கும் நோக்கில் உலகில் தோற்றுவிக்கப்பட்ட வழிகளில் இஸ்லாமும் ஒன்று .இயேசு போதித்த அன்பு,பரிசுத்தம் இவை அனைத்துக்கும் கொஞ்சமும் இடம் இல்லாமல் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் .அதை உலக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.\nஆனால் ஒரு சில இஸ்லாமியர்களின் புரட்டுகளை நம்பி ஒரு சிலர் முஸ்லீம்களாக மாறுவது நடக்கத்தான் செய்கிறது.ஆனால் அப்படி மாறினவர்கள் எலிப் பொரியில் மாட்டினவர்களாய் வெளியே வரவும் முடியாமல் ,உள்ளே இருக்கவும் முடியாமல் தவிக்கிறாவ்ர்கர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்ட இவர்கள் முகத்தில் கரி பூசும் வகையில் கடந்த ஆறு மாதகாலமாக அவர்களின் அனைத்து தாக்குதல்களுக்கும் இணையத்தில் பதில் சொல்லப்பட்டு வருகிறது .ஆனால் கடந்த ஒரு சில நாட்களுக்கு நம்முடைய உண்மை அடியான் தளத்திலும்,மற்ற ஒரு தளத்திலும் ஒரு ஹதீஸ் பற்றிய செய்தி வெளியிட்டு இருந்தோம் .அதில் முகமதுவை திட்டியதற்காக கர்பிணிப்பெண்ணைக் கொலை செய்தவனுக்கு மண்ணிப்பு வழங்கி தன் கோர முகத்தை உலகத்துக்கு பதிவு செய்த முகமதுவை அடையாளம் காட்டினோம் .\nஅதற்கு பதில் அளித்த இஸ்லாம் இணைய பேரவை என்ற இணையம்\n\"அப்படியே எல்லா முஸ்லீம்களும் நபியை திட்டினால் கொலையா செய்கிறார்கள் ,அப்படி கொலை செய்வதாக இருந்தால் இணையத்தில் இஸ்லாமுக்கு எதிராக விமர்ச்சனம் செய்யும் எல்லோரையும் தீர்த்துக்கட்டியிருப்போம் அல்லவா என்பது போல் மிரட்டல் தொனியில் பேசிவிட்டு \"முகமது வெறும் இறைத்தூதர் மட்டும் அல்ல அவர் ஒரு னாட்டை ஆளுபவர்.நாட்டை ஆள்கிறவர்களை யார் திட்டினாலும் சும்மா இருக்க மாட்டார்கள்\"என்றெல்லாம் சொல்லி ஒரு ஹதீஸை ஆதாரமாக வைத்தார்கள்.\nஆனால் அவர்கள் வைத்த ஹதீஸ் அவர்களுக்கு வினையாக முடிந்தது\n.ஏன் என்றால் அவர்களின் முதல் ,மற்றும் இரண்டாவது கலிபாக்களே முகமதுவை திட்டுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லுவதை காண முடிந்தது.மேலும் ஆளுகிற கலிபாவை திட்டினால் கூட பொருத்துக்கொள்ள வேண்டும் முகமதுவை திட்டினால் பொருக்க கூடாது என்பதையும் அந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுவதை நாம் சுட்டினோம் .\nநபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். (பார்க்க : அபூதாவூது 4349).\nஅதற்கு சரியான பதிலை தராத அந்த இணையம் நம்மை நேரடி விவாதத்துக்கு அழைத்துள்ளது.\nஆனால் நேரடி விவாதம் என்பதெல்லாம் கதைக்கு உதாவது என்பதால் அதை நான் ஏற்க வில்லை\n,ஆனால் நண்பர் உமர் அவர்களும்,நானும் எழுத்து வடிவ விவாதத்துக்கு இஸ்லாமிய இணைய பேரவைக்கு அழைப்பு விடுகிறோம். தாங்கள் பின்பற்றுவது உண்மையான மார்கம் என்று நம்புவார்களானால்,தைரியம் இருந்தால் நம் அழைப்பை ஏற்று எழுத்து விவாதத்துக்கு வரட்டும் .நாங்கள் தயார்.அவர்கள்.....\nஅருமை இஸ்லாமிய இணய பேரவை நண்பர்களுக்கு\n,உங்களின் நேரடி விவாத அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம்.ஆனால் நேரடி விவாதத்துக்கு எங்களால் வர இயலாது.அதற்கான காரணங்களை உமர் அவர்கள் கீழே விளக்கியுள்ளார்.\nநாங்கள் உங்களுக்கு ஒரு அழைப்பிதழ் கொடுக்கிறோம்\n.எழுத்து வடிவ விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம்,நீங்கள் உண்மையை வைத்திருந்தால் எங்களுடன் விவாதத்துக்கு வாருங்கள். உங்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல எங்கள் குழு தயாராக உள்ளது.\nஏற்கனவே உமர் அவர்கள் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.அதன் தொடுப்பு; http://unmaiadiyann.blogspot.com/2007/11/blog-post_20.html\nஏன் எங்களால் நேரடி விவாதத்துக்கு வரமுடியாது,\nநான் ஏற்கனவே \"ஈஸா குர்‍ ஆன் தளத்தின்\" சார்ப்பில் \"ஒரு எழுத்து\" விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தேன். ஆனால், அதற்கு இது வரை பதில் வரவில்லை.\nஆனால், இப்போது ஒரு மேடை விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். இதை முக்கியமாக \"உண்மையடியானுக்கு\" விடுத்துள்ளார்கள், அதே நேரத்தில் இவ்விவாத அழைப்பு எல்லாக்கும் என்றும் சொல்லியுள்ளார்கள்.\nஇவ்விவாத அழைப்பிற்கு ஈஸா குர்‍ ஆனின் பதில்:\nநான் எழுத்து விவாதத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது. எழுத்து விவாதத்திற்கு விருப்பமிருந்தால், நான் விவாதிக்க தயார்.\nநேரடி மேடை விவாதத்திற்கு ஈஸா குர்‍ஆன் வராததிற்கு காரணங்கள்:\n1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.\n2. மேடை விவாதத்தில் \"முஸ்லீம்கள்\" முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக‌ இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.\n(சில முஸ்லீம் அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் நிச்சயமாக உண்மையாக இருக்கும் என்று நமப நான் தயாராக இல்லை, அது ஜாகிர் நாயக் அவர்களாக , ஜைனுல் ஆபீதீன் அவர்களாக அல்லது மற்ற யாராக இருந்தாலும் சரி. நாங்கள் சொல்வதை ஏன் நம்பமாட்டீர்கள் என்று கேட்காதீர்கள். காரணம், உங்கள் உயிரினும் மேலான முகமதுவின் வார்த்தைகளையே நாங்கள் நம்பவில்லை என்று தான் இந்த இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி நம்பமுடியும் என்று கேட்காதீர்கள். காரணம், உங்கள் உயிரினும் மேலான முகமதுவின் வார்த்தைகளையே நாங்கள் நம்பவில்லை என்று தான் இந்த இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன, அப்படி இருக்கும் போது உங்களை எப்படி நம்பமுடியும் நூலையே நாங்கள் நம்பவில்லை அப்படியிருக்கும் போது, சேலையை எப்படி நம்புவது. அந்த நூலில் நெய்த சேலை தானே இதுவும்.)\n3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.\n4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும் \", அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்\" என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.\n5. கடைசியாக இஸ்லாம் ‍கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது.\nஎனவே, எழுத்து வடிவ விவாதத்திற்கு சரி என்றுச் சொன்னால், நான் தயாராக உள்ளேன்.\n ( நான் மட்டும் 6 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன்)\nமரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்(மகொமவா):\nஅருமையான இஸ்லாமிய நண்பர்களே, முதலாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள்:\nஎன்று மரியாதை இல்லாமல் எழுதாதீர்கள்.\nயாருக்கு தொடை நடுங்கிக்கொண்டு இருக்கிறது என்று கடந்த 6 மாதமாகவே எல்லாருக்கும் தெரியும்.\nஉங்கள் மார்கத்தை விமர்சித்தால், உடனே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுவீர்களோ\nஉங்களால் முடிந்தால், இஸ்லாமிடம் ஆதாரம் இருந்தால் எங்கள் கட்டுரைகளுக்கு அதாரபூர்வமாக பதில் கொடுங்கள். அது உண்மையாகவே ஆதாரமாக இருந்தால், எங்கள் முகத்தில் அதுவே கரியை பூசிவிடும். எங்கள் கட்டுரைகளையும் உங்கள் கட்டுரைகளையும் படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள் யார் சொலவது உண்மை என்று.ச் அதை விடுத்து, இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.\nஇஸ்லாமை விமர்சித்தால் இப்படி எழுதுகிறீர்களே, கிறிஸ்தவத்தை நீங்கள் விமர்சிக்கிறீர்களே, இயேசுவைப்பற்றி பொய்யையும், அவதூறையும் அள்ளி வீசுகிறீர்களே, நாங்கள் எப்படி சொல்வது உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா\nந���ங்கள் நோயாளிகளாக இல்லாமல் இருந்தால்,\nஉங்கள் தொடைகள் நடுங்காமல் இருந்தால்,\nநீங்கள் பேடிகள் இல்லாமல் இருந்தால்,\nஎன்னோடு \"எழுத்து வடிவ விவாததிற்கு வாருங்கள்\".\nநான் இஸ்லாமிய உலக செய்திகளை என் தளங்களில் பெரும்பான்மையாக பதிக்க முயற்சி எடுப்பதில்லை. நான் இஸ்லாமியர்களுக்கு பதில் எழுதவில்லை, இஸ்லாமுக்கு பதில் எழுதுகிறேன். என் தளத்தில் பல கட்டுரைகள் உள்ளன. அவைகளுக்கு பதில் சொல்லுங்கள்.\nஉங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு பொய் என்று நிருபிக்க, மேடை விவாதம் மூலமாகத்தான் தீர்வு காணவேண்டும் என்பதில்லை, எழுத்து விவாதம் மூலமாகவும் செய்யலாம், உங்களால் முடிந்தால்\nஇஸ்லாமை உண்மை என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு,\nமுகமது ஒரு நபி என்று நிருபிக்க ஒரு வாய்ப்பு, உங்கள் முன்பு உள்ளது, அதை பயன்படுத்திக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.\nநேரடி விவாததிற்கு என் இயலாமையை நான் சொல்லிவிட்டேன், \"நாங்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்தால், கிறிஸ்தவர்கள் வரவில்லை\" என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்களால் முடிந்தால், எழுத்துவிவாதத்திற்கு வரவும்.\n\"இலவசமாக தளம் வருகிறது என்று எழுதுகிறார்கள்\" என்று குற்றம் சாட்டுகிறீர்களே. ஒரு வேளை பணம் கொடுத்து சொந்த தளத்தில் என் கட்டுரைகளை பதித்து விட்டால் பதில் சொல்லிவிட்டு இருப்பீர்களோ தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் என் கட்டுரைகள் அனைத்தும் உள்ளது. அந்த தளம் \"பணம்\" கொடுத்து வாங்கியது தான். அதற்கு பதில் சொல்லவேண்டியது தானே\n\"நாட்டியம் ஆடத்தெரியாதவளுக்கு ஆடச்சொன்னால், மேடை சரியில்லை என்று சொன்னாளாம் ஒருத்தி\" அது மாதிரி உள்ளது உங்கள் கேள்விகள்.\n நான் ரெடி அப்ப நீங்க\nஒரு முஸ்லீம் மற்றவனை தீவிரவாதி என்பது நகைச்சுவை இல்லையா\nநமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில் 3 மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:33 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லா, இணைய பேரவை, இஸ்லாம், குரான், முகமது, விவாதம்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்��ிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618961", "date_download": "2020-10-25T19:16:02Z", "digest": "sha1:C4SEEWTIZMDYYVQNGASP54XNS36TJR72", "length": 11980, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "கர்நாடக அணைகளில் 78 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிப���ரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்நாடக அணைகளில் 78 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து 78ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு வந்து கொண்டிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் ஏற்கனவே நிரம்பி உள்ளன. இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nகபினி அணையில் இருந்து விநாடிக்கு 35ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 43ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 78 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இதனால் இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 13ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 40,000 கனஅடி���ாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல்லில் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\nஇதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 11,241 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 12,480 கனஅடியாக அதிகரித்து இரவு 8 மணியளவில் 35,000 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 18ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 90.26அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 89.92 அடியானது. நீர்இருப்பு 52.55 டிஎம்சி. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீர், இன்று அதிகாலை முழுமையாக மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும்.\nமுன்னதாக. தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியின் உத்தரவுப்படி காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தண்டோரா மூலம் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பண்ணவாடி பரிசல் துறை மற்றும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பாலம்\nவசிஷ்ட நதியை ஆபத்தான முறையில் கடக்கும் மக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபுதுச்சேரி வில்லியனூர் அருகே ஆடு திருடி பைக்கில் தப்பி செல்லும் இளைஞர்கள்: வைரலாக பரவும் சிசிடிவி வீடியோ\nபுதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இயங்கிய காய்கறி கடைகள் மீண்டும் நேருவீதிக்கு இடமாற்றம்\nமுதல்வருடன் பொதுமக்கள் திடீர் வாக்குவாதம்: கல்லறை தோட்ட சீரமைப்பில் பாகுபாடு என புகார்\nமஞ்சூர் அருகே மாவோயிஸ்ட் விழிப்புணர்வு கூட்டம்\nதொடர் விடுமுறை இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் விரக்தி\nதனித்தேர்வாணையம் இல்லை; நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மையில் புதுச்சேரி முதலிடம்\nஆக்கிரமிப்புகளால் தொடரும் அவலம்; சேலத்தில் பலத்த மழை பெய்தும் பாலையாய் கிடக்கும் அணைகள்: தெற்கு பாசன விவசாயிகள் கண்ணீர்\nதிருமங்கலம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\n× RELATED பேச்சிப்பாறை, பெருஞ்ச��ணி அணைகளில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/09/05/66", "date_download": "2020-10-25T19:17:06Z", "digest": "sha1:PQFBGI3GWVFLKXS2JYR3HHGKRN5DP5X6", "length": 12529, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிதம்பரம்: 75 ஆவது பிறந்தநாள் திகார் சிறையில்!", "raw_content": "\nஞாயிறு, 25 அக் 2020\nசிதம்பரம்: 75 ஆவது பிறந்தநாள் திகார் சிறையில்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் கடந்த 22ஆம் தேதி முதல் சிபிஐ காவலில் இருந்த நிலையில் இன்று (செப்டம்பர் 05) அவரை செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திகார் சிறையில் தனி அறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து தனது 75 ஆவது பிறந்தநாளை சிதம்பரம் திகார் சிறையில் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. அவருக்கு ஜாமீன் பெற சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் வாதிட்டு வந்தனர். ஆனால், சிதம்பரத்துக்கு ஜாமீன் பெற முடியவில்லை. தொடர்ந்து சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தி வந்தனர். அடுத்தடுத்து சிதம்பரத்துக்கு 5 முறை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்றுவரை 15 நாட்கள் சிபிஐ காவலில் சிதம்பரம் இருந்தார். சிபிஐ காவலுக்கான அதிகபட்ச காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று (செப்டம்பர் 5) மீண்டும் நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.\nஅப்போது சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். ”இந்த வழக்கில் சிதம்பரத்தால் ஆதாரத்தை அழிக்க வாய்ப்பு உள்ளது என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுகொண்டது. அவர் சக்தி வாய்ந்த நபர் என்பதால் ஆதாரங்களை அழிக்க கூடும். எனவே அவரை வெளியே விடக் கூடாது. அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.\nஇதற்கிடையே, ஒருவேளை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டால் திகார் சிறையில் அடைக்க நேரிடும் என்பதால், அதனை தடுக்கும் வகையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையிடம் ஆஜராகத் தயார் என��று சிதம்பரம் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதத்தில், போலீஸ் காவல் முடிந்தால் நீதிமன்ற காவல் என்பது அவசியமானது என சட்டத்தில் எந்த கொள்கையும் இல்லை. என்று தெரிவித்தார். ஆதாரங்களே இல்லாத நிலையில் சிதம்பரம் ஆதாரத்தை அழித்துவிடுவார் என்ற சிபிஐ வாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை அரை மணி நேரத்துக்கு பின்னர் வழங்குவதாக தெரிவித்தார். பின்னர் 5 மணியளவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிதம்பரத்தை 19ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்மூலம் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார். சிதம்பரம் தரப்பில் வெஸ்ட்டர்ன் டாய்லட், மருத்துவ வசதியுடன் கூடிய தனி அறை வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, அவருக்கு தனி அறை ஒதுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇன்று காலை அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, சிபிஐ காவலுக்கு எதிரான மனுவை சிதம்பரம் தரப்பு திரும்ப பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,\nஏர்செல்' நிறுவனத்தில் 'மேக்சிஸ்' நிறுவனம் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு முறைகேடாக அனுமதி பெற்றதாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சைனி, சிதம்பரம், கார்த்தி ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கினார். , இருவரும் வெளிநாடு செல்லக்கூடாது என்றும் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.\nதிகாரில் பிறந்தநாள்- அமித் ஷா ஆசை நிறைவேறியது\nஇப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்தபோது 2010 ஆண்டில் சொரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் அவரைக் கைது செய்தார் அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம். அந்த கணக்கைத் தீர்க்கும் வகையில் அதே வகையில் சிபிஐ மூலம் இப்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிதம்பரம் கைதானது முதல் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் வரும் செப்ட���்பர் 16 ஆம் தேதி ப.சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்தநாள். ‘அப்பாவின் பிளாட்டினம் ஜூப்ளி பிறந்தநாள் வருது. கூடவே நான் எம்பியாகி வரும் முதல் பிறந்தநாள். அதனால ரொம்ப கிராண்டா சிலிபிரேட் பண்ணணும்’ என்று தன் தந்தை ப.சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட கடந்த ஒரு மாதமாகவே திட்டம் போட்டு வந்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். இதற்காக முன்னேற்பாடுகளையும் செய்து வந்தார்.\nஆனால் இன்று சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் மூலம், செப்டம்பர் 16 ஆம் தேதி சிதம்பரத்தின் 75ஆவது பிறந்தநாள் திகார் சிறையில் கழியப் போகிறது. அதற்குள் எப்படியாவது ஜாமீனில் வெளியே வர வைக்க சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nடிஜிட்டல் திண்ணை: சசிகலா - சந்திரலேகா சந்திப்பு: அதிமுகவுக்குள் சமரச அறிகுறி\nதமிழக பாஜக தலைவர் ஆகிறார் ஏ.பி. முருகானந்தம்\nஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால்தானே அபராதம்: வைரல் வீடியோ\nசிதம்பரத்தின் நிலை எதிர்க்கட்சித் தலைவருக்கும்: ஹெச்.ராஜா\nபாஜகவில் ரஜினி கேட்கும் பதவி\nவியாழன், 5 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE..--%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/GlIv_Q.html", "date_download": "2020-10-25T20:19:04Z", "digest": "sha1:BV2Z4VYQI4PPC33UB7D3RJC7A66ZISHF", "length": 12906, "nlines": 57, "source_domain": "pallivasalmurasu.page", "title": "மாவட்டங்கள் முடக்கமும் 144 தடையுத்தரவும் ஒன்றா..- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி விளக்கம் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nமாவட்டங்கள் முடக்கமும் 144 தடையுத்தரவும் ஒன்றா..- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி விளக்கம்\nசென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதால் என்ன நடக்கும் முடக்கம் என்ற வார்த்தை சரியானதா முடக்கம் என்ற வார்த்தை சரியானதா 144 தடையுத்தரவு போன்றதா முடக்கம் என்பது குறித்து ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் கேட்டபோது அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nகரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒன்றுகூடாமல் தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும், அடுத்தவருக்கும் பரவாமல் தடுக்க முடியும் என்பது மருத்துவர்களின் வாதம்.\nபொதுமக்கள் தனிமைப்படுத்துதலுக்கு ஏதுவாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை, தியேட்டர்கள், மால்கள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வழிபாட்டுத் தலங்களும் மூட உத்தரவிடப்பட்டது. பொதுமக்கள் மார்ச் 31-ம் தேதி வரை வெளியில் வருவதை கூடியவரை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டது.\nசமூகத் தனிமைப்படுத்துதல் என்பதை ஏற்காமல் பொதுமக்கள் பயணம் செய்வதும், ஒன்றுகூடுவதையும் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா பரவலுக்கு எதிராக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்கள், விமான சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் கேட்டுக்கொண்டபடி இன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்கிற கோரிக்கை ஏற்று யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனிடையே இன்று திடீரென புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி இந்தியா முழுவதும் 75 மாவட்டங்கள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்கம் என்பதைவிட கட்டுப்பாடு என்பதே சரி என்கின்றனர். இதில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களும் அடங்கும். 3 மாவட்டங்கள் முடக்கம் என்றால், அது 144 தடையுத்தரவு போன்றதா என்கிற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.\nகட்டுப்பாட்டுக்கும் 144 தடையுத்தரவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இது பெரும்பாலும் மக்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஒன்று என்றே கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:\nமுடக்கம் என்கிறார்களே. அது சரியான வார்த்தையா\nஅப்படிச் சொல்ல முடியாது. கட்டுப்பாடு கூடுதலாக விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடு என்றுதான் குறிப்பிட வேண்டும். தற்போதுள்ள நிலையிலிருந்து கூடுதலாக சில நடவடிக்கைகளை இந்த மூன்று மாவட்டங்களிலும் எடுப்பார்கள்.\nஜன நெருக்கம் உள்ள நகரங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நிறைய வெளியூர் ஆட்கள் குவியும் மாவட்டங்கள் என்பதால் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவார்கள். அதாவது அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற விஷயங்களுக்குக் கட்டுப்பாடு வரும். அதாவது பொதுமக்கள் கூடுவதால்தானே இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது, பரவுகிறது. அதனால் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.\nஅப்படியானால் கடைகள் திறப்பது உள்ளிட்ட விஷயங்கள் என்ன ஆகும்\nகடைகள் திறந்து வைப்பதிலும் முக்கியமான அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற விஷயங்களைக் குறைக்க முயல்வார்கள். இதைவிட கார்ப்பரேட் கம்பெனிகள், ஆலைகள் உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. இது தவிர ரயில், போக்குவரத்து மூலம் பரவுவதால் அதன் மூலம் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய சேவை, சிறிய கடைகள் மற்ற விஷயங்களில் கட்டுப்பாடுகள் இருக்காது என்று நினைக்கிறேன்.\nஅப்படியானால் வெளி மாவட்டத்திலிருந்து வாகனங்கள் வருவதை தடுப்பார்களா\nஅனுமதிக்க வாய்ப்பில்லை. மிகவும் கண்காணிப்புடன் இருப்பார்கள். மற்ற மாவட்டங்களிலும் கேட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.\nஅப்படியானால் இதற்கும் 144-க்கும் என்ன வித்தியாசம்\n144 என்பது கடுமையான கட்டுப்பாடு இருக்கும். இது தனிப்பட்ட முறையில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவது. டிராபிக் ரெகுலேஷன் போன்று இருக்கும். 144 -ல் மிகவும் கட்டுப்பாடாக இருப்பார்கள் வெளியில் வந்தால் கைதே நடக்கும். இதில் வேண்டுகோளாக கேட்டுக்கொள்வார்கள். இது மக்களின் நன்மைக்காக போடுவது என்பதால் ஆர்டராக இல்லாமல் வேண்டுகோளாக இருக்கும்.\nஇதுவரை 3 மாவட்டத்துக்கும் வரவில்லை என்கிறார்கள். பொதுவாக வந்துள்ளது என்கிறார்கள். அதில் உள்ள விளக்கங்கள் குறித்து இனிமேல்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது வந்தபிறகே என்ன நிலைப்பாடு என்பது முழுமையாக தெரியவரும்.\nசட்டம் போடுகிறார்கள் என்பதற்காக அல்லாமல் பொதுமக்கள் தாமாக நமக்குரிய நன்மைக்கான விஷயம் என்பதை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். வீண் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாகரன் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/features/abdul-kalam-birthday", "date_download": "2020-10-25T19:19:06Z", "digest": "sha1:27UDI4UFKS5SF2I6TU6BDZ23ADEH3HL2", "length": 31557, "nlines": 72, "source_domain": "roar.media", "title": "கலாமின் கனவு – ஒரு தலைசிறந்த ஆசிரியரின் வழிகாட்டல்", "raw_content": "\nகலாமின் கனவு – ஒரு தலைசிறந்த ஆசிரியரின் வழிகாட்டல்\n“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்\nசான்றோன் எனக்கேட்ட தாய்” என்பது வள்ளுவன் வாக்கு.\nமனிதகுலம் உலகில் தோன்றிய காலத்திலிருந்து இன்று இந்த நிமிடம் வரை உலகில் கோடான கோடி மக்கள் பிறந்து, வாழ்ந்து மறைந்தும்விட்டனர். வரலாற்றுப் பக்கங்களில் அவர்களனைவரது பெயர்கள் பெரும்பாலும் புள்ளிவிபரங்களாகவே பதியப்பட்டுள்ளன. புறநடையாக வெகுசிலரே வரலாற்று ஏடுகளில் நித்திய நிலைபெற்றுப் புகழுடல்கொண்டு புவியில் இன்றும் வாழ்கின்றனர்.\nஒரு குடியரசுத் தலைவர், ஒரு தலைசிறந்த விஞ்ஞானி, ஒரு எழுத்தாளர் இப்படிப் பல பரிமாணங்கள் எடுத்தாலும் தன்னை ஓர் ஆசிரியராக அறிமுகப்படுத்திக்கொள்வதையே பெருமையாகக் கருதி, மாணவ சமுதாயத்திற்கு என்றும் ஓர் உந்துசக்தியாய், வழிகாட்டியாய், நண்பனாய் வாழ்ந்துகாட்டி, பலநூறு மாணவர்கள் மத்தியில் ஓர் ஆசிரியராகவே உயிர்நீத்த தலைமகன் கலாநிதி ஆ.ப.ஜெ அப்துல் கலாம் அவர்களின் பிறந்ததினம் இன்று.\nதமிழகத்தின் கடைக்கோடியான ராமேசுவரம் தீவில், படகு உரிமையாளரான ஜெயினுலாப்தீன்- ஆஷியம்மா தம்பதியரின் கடைசி மகனாக, 1931, அக். 15-இல் பிறந்தார் ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம். படம் – udayavani.com\nஒரு சிறந்த மனிதன், ஓர் வெற்றிகரமான சாதனையாளன், ஓர் அறிவியலாளன், பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்புக்குரிய தலைவன் இப்படிப்பல கோணங்களில் தடம்பதித்த இவ்வேவுகணை நாயகனின் பிறப்பு, வாழ்வு, மறைவு, அதற்குப்பின்னான வாழ்வு இவையனைத்துமே வெற்றிப்பாதையில் தன் பயணத்தைத் தொடர ஏங்கும், அதற்காகப் போராடும் அனைத்து முயற்சியாளர்களுக்கும் ஓர் நீலப்படியாகவே இருக்கும்.\nகலாநிதி கலாமின் பிறந்ததினத்தைக் கொண்டாடும் இளம் மாணவர்கள். கலாமின் பால்ய வாழ்க்கை வறுமை நிரம்பியது. பள்ளி செல்லும் வயதிலேயே பத்திரிகை வ���நியோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ராமேஸ்வரத்திலேயே ஆரம்பக் கல்வி பயின்ற கலாம், ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், திருச்சியிலுள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டம் (1954) பெற்றார். படம் – firstpost.com\nகுறிப்பாக மாணவ சமுதாயம், வெற்றிகரமான இந்தியா, சூழல் காப்பு, மக்களின் நலன் என பல்வேறுபட்ட கனவுகளைச் சுமந்து, அவற்றை வெற்றிகரமாகக் கொண்டுநடாத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அக்கனவுகள் நனவாக்கப்படும் திட்டத்துக்கான வாரிசுகளை வளப்படுத்தி, பிரதியுபகாரம் எதிர்பாராது தன்னோடு சார்ந்தவர்களையும் சாதனையாளர்களாக்கிய இவ்வேவுகணை நாயகன் வெற்றிக்காய் வகுத்துவைத்த நியதிகள்தான் யாவை இக்கட்டுரை கலாமவர்கள் எமது கருத்திற்காய் விட்டுச்சென்ற வெற்றியின் இரகசியங்களைப் பேசும்.\n1955-இல் சென்னை எம்.ஐ.டி.யில் சேர்ந்த கலாம், அங்கு விண்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்றார் (1960). படிப்பை முடித்தவுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பில் (DRDO) விஞ்ஞானியாகச் சேர்ந்தார். சென்ற புதிதிலேயே ராணுவத்துக்கான சிறிய ரக ஹெலிகாப்டர் (Hovercraft) ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தார். இதனிடையே, விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசியக் குழுவிலும் (INCOSPAR) கலாம் இடம் பெற்றிருந்தார். படம் – topyaps.com\n01 – தோல்வியைக் கையாளக் கற்றுக்கொள்ளல்\nவாழ்க்கை என்பது பல்வேறுபட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது. தனது இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றி, தோல்வி இவை இரண்டுமே மாறி மாறி வரக்கூடியன. தோல்வி என்கின்ற தருணம், அது தருகின்ற ஏமாற்றம், மன உளைச்சல் இவை ஓர் மனிதனை ஆட்கொள்ளும் பட்சத்தில் அவன் வெற்றிப்பாதையில்நின்றும் தூரமாகிறான். அதேசமயம் தோல்வி என்னும் தற்காலிகத்தைத் துடைத்தெறிந்துவிட்டு வெற்றியின் படிகளைத் தேடவிழைபவன் தனது இலக்குகளைநோக்கி விரைந்து செல்கின்றான். தோல்வியைக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள் வெற்றிகள் வந்து உங்கள் கைகோர்க்கும் என்கிறார் கலாம்.\nசெயற்கைக்கோள் ஏவூர்தி-3 (Satellite Launching Vehicle: SLV-III) திட்டத்தின் இயக்குநராக கலாம் பணியாற்றினார். அத்திட்டத்தில் பலகட்டங்களில் தோல்விகளைச் சந்தித்தபோதும், இடைவிடாத முயற்சியாலும் கடின உழைப்பாலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏவுகணை வெற்றியடைந்தது. 1980-இல் இந்தியாவில் வடிவம���க்கப்பட்ட ரோகிணி செயற்கைக்கோளை, இந்த ஏவுகணையே சுமந்துகொண்டு விண்ணைச் சாடியது. அது வெற்றிகரமாக இயங்கி, சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. அதுவரை செயற்கைக்கோள்களை ஏவ வெளிநாடுகளையே சார்ந்திருந்த இந்தியா, எஸ்எல்வி தொழில்நுட்பம் உள்ள நாடுகளின் வரிசையில் சேர்ந்தது. படம் – thehindu.com\n02 – கனவு காணுங்கள்\nபுத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புக்கள் போன்றவை இலகுவில் நிகழ்ந்துவிடுவதில்லை. படைப்பாற்றலுள்ள ஆளுமைகளே இவ்வாறான கண்டுபிடிப்புக்களுக்கு தூண்டுகோலாக அமைகின்றனர். அப்படைப்பாற்றலுள்ள எண்ணங்களோடுகூடிய கனவுகள், அல்லது விளைபொருள்பற்றிய கற்பனைகள் தொடர் முயற்சிகளைக் கடந்துவரும்போதுதான் ஆக்கங்கள் பிறக்கின்றன. ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும், படைப்பாளியும், கலைஞனும் தனது ஆக்கம் அல்லது அடைவுபற்றிய கற்பனையை நனவாக்கும் முயற்சியின் வெற்றியாகவே புத்தாக்கங்களைப் பிரசவிக்கின்றனர். கனவு எனப்படுவது தூக்கத்தில் வருவதல்ல, மாறாக, வெற்றிப்பாதையில் உள்ள உங்களைத் தூங்கவிடாமல் செய்வது என்னும் பின்குறிப்பையும் அடிக்கோடிடுகிறார் அவர்.\nகலாம் தலைமையிலான விஞ்ஞானிகளின் தொடர்ந்த உழைப்பால், நாக் (2010), பிருத்வி (1988), ஆகாஷ் (1990), திரிசூல் (1985), அக்னி (1989) ஆகியவை வெற்றியடைந்தன. இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்திலும் இடம்பெற்று, இந்தியாவின் பாதுகாப்பை வெளிநாட்டு உதவியின்றி உறுதிப்படுத்தின. படம் – sivadigitalart.files.wordpress.com\n03 – நேர்மை வெற்றியின் முக்கிய படி\nகல்வி எனப்படுவது நேர்மை, கீழ்ப்படிவு, நல்லொழுக்கம் மற்றும் சிறந்த பண்புகளோடு சேர்கையிலேயே அக்கல்வியின் நோக்கமும் பெறுதியும் முழுமையடைகிறதெனலாம். ஒரு மனிதனின் முறையான கல்வி எனப்படுவது அவனது பண்பு மற்றும் நடத்தைக்கோலத்தை வைத்தே அடுத்த கட்டத்தை அடையும் என்பது வரலாறுகண்ட உண்மை. வெற்றிகரமான ஆழுமைகள் அத்தனையும் வெளிப்படுத்திய, வாழ்ந்துகாட்டிய ஒற்றுமையியல்பு இவையே எந்த ஒரு மனிதன், மனித விழுமியங்களை சீர்தூக்கிக் கடைப்பிடித்து தன்னையும் பிறரையும் நல்வாழ்க்கையை நோக்கி நகர்த்திச் செல்கிறானோ அவன் வெற்றியாளர் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு முன்செல்வான் என்பது அவர் கருத்து.\nகலாமின் மிகப் பெரிய சொத்தே அவரது நூல்கள்தான். கடைசி வரை விலைமதிப்பில்லா�� சொத்தாக தனது சொத்தாகக்கருதினார். அதுபோக, அவருடைய பழமையான பாரம்பரியமான வீணை, ஒரு மடிக்கணினி, ஒரு கைக்கடிகாரம், ஒரு இறுவட்டு இயக்கி, அவருடைய நீல நிறச் சட்டை ஆகியவையே அவரது இதர சொத்துக்கள் ஆகும். படம் – india.com\n04 – நீங்கள் நீங்களாகவே வாழுங்கள்\nஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன், தனக்கென்ற பிரத்தியேக குணம், திறமை, பலம், பலவீனம் இப்படி தனக்கேயுரிய தனிச்சிறப்பியல்புகளோடு இருப்பவன். தனது இயல்பு, தனக்கேயுரிய தனிச்சிறப்பு, திறமை போன்றவற்றை இனங்கண்டு அவற்றுக்கான தேடல் மற்றும் பயிற்சியை அவன் தொடர்வதன்மூலமே தான் எடுத்துக்கொண்ட குறித்த துறையில் உச்சம்தொட இயலும். இருந்தும் எம்மைச் சூழ உள்ள சமுதாயம் நம்மை நாமாக வாழ விடாமல், மற்றவர்களாக மாற்றியமைக்கவே பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டவண்ணம் இருக்கிறது. இதுவே தனது சுயத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் சவாலாகும். இச்சவாலை எதிர்கொண்டு முன்செல்பவன் வெற்றியாளனாவதில் சந்தேகமில்லை என்கிறார் கலாம்.\nகலாம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவை மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல விற்பனையிலும் முன்னணியில் உள்ளவை. இந்த நூல்களிலேயே தலை சிறந்தது அக்னிச் சிறகுகள்தான். 1999ம் ஆண்டு வெளியான இந்த நூல். இதுவரை 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. தொடர்ந்து அமோகமாக விற்பனையாகியும் வருகிறது.\n05 – தடைகளையும் எல்லைகளையும் கடந்துசெல்லுங்கள்\nவரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் சாதனையாளர்கள் அனைவரும் சாத்தியமற்றைவை என்று எல்லோராலும் கருதப்பட்ட விடயங்களை சாத்தியமாக்க முடியும் என்ற சிந்தனையையுடன் போராடியவர்கள். வரையறுக்கப்பட்ட கூட்டுக்குள்ளிருந்து பரந்த உலகைநோக்கிச் சிறகடித்துப் பறந்தவர்கள். உலகை மாற்றக்கூடிய திறமை அவர்களிடமே உள்ளது. அது அவர்களாலேயே இயலும். நான்கு நிமிடங்களில் ஓடி முடிப்பது இயற்கைக்குப் புறம்பானது, அது உயிராபத்தையும் சம்பவிக்கலாம் என்று மருத்துவர்களும் நிபுணர்களும் ஆருடம் கூறிய ஓட்டத்ரத்தை நான்கு நிமிடங்ஙழகளில் ஓடிக்கடக்க முடியும் என்று தன் உயிரையும் பணயம்வைத்து ஓடிச் சாதனை படைத்த ரோஜ்ஜர் பனிஸ்டரையும் இவ்வுலகு கடந்தே வந்திருக்கிறது. எனவே உங்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் கண்ணாடிச் சுவர்களை தகர்���்துக்கொண்டு வெளியேறுங்கள் அது உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்லும் என்பது அவரது அறிவுரை.\nதனது பதவிக் காலத்தில் நாடு முழுவதும் பயணித்து, கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டினார் கலாம். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகும் அவரது கல்விப் பயணம் தொடர்ந்தது. பல உயர் கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது மரணமும்கூட, மாணவர்களிடையே இருந்தபோதே நிகழ்ந்தது. படம் – india.com\n06 – பாடையில் ஏறினும் ஏடது கைவிடேல்\nகல்வி ஒரு மனிதனது ஆக்கத் திறனை மேம்படுத்தும். மேம்பட்ட ஆக்கத்திறன் அவனைச் சீரிய வழியில் சிந்திக்கத் தூண்டும். தேர்ந்த சிந்தனை அவனது அறிவாற்றலை விரிவுபடுத்தும். பரந்த அறிவு அவனைச் சிறந்தவனாக்கும். தொடர்ச்சியாகக் கல்வியறிவைப் பெற்றுக்கொள்வது வெற்றியாளர்களுக்கு இன்றியமையாதது. நாளுக்கு நாள் அவனது கல்வி அவனை மேம்படுத்தும், சிந்தனையைத் தூண்டும். அதுவே அவனது வெற்றியை உறுதிசெய்யும் என்கிறார்.\nதன்னை எப்போதும் ஒரு ஆசிரியராகவே அடையாளப்படுத்த விழையும் கலாமவர்கள் வெற்றியாளராகவேண்டுமெனில் கற்றுக்கொடுப்பவராக இருங்கள் என்கிறார். தனக்குத் தெரிந்த ஒரு விடயத்தை இன்னொருவருக்குக் கற்றுக்கொடுப்பது ஒரு எளிமையான செயற்பாடாகத் தோன்றலாம். இருப்பினும் அது மற்றவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியதாக இருக்கும். ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததியின் வாழ்க்கை முறையை, பெறுபேறை வேறுநிலைக்குக் கொண்டுசெல்லும் வலிமை கல்விக்கு உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த எனது கனவுகளை, இலட்சியங்களை அன்று நான் சிறுவனாக இருந்தபோது எனது ஆசிரியர் இனங்காட்டி, வடிவமைத்து செய்த அரும்பணியே இன்று நான் பெற்றிருக்கும் வெற்றிகளனைத்திற்கும் படிக்கல்லாகும். கற்றுக்கொடுத்தல் எங்கள் அறிவை மேம்படுத்தும் அதேவேளை அது அடுத்தவர்களையும் வெற்றியின்பால் இட்டுச்செல்லும் என்றும் பதிவுசெய்துள்ளார்.\nஅமெரிக்காவின் ஹூவர் பதக்கம் (2009), இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியின் கிங் சார்லஸ் பதக்கம் (2007), இந்திய அரசின் ஜவகர் விருது (1998), பத்மபூஷண் (1981), பத்ம விபூஷண் (1990), பாரத ரத்னா (1997) உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற கலாம், 40 பல்கலைக்கழகங்களின் கெள���வ முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார். படம் – news.indianservers.co\n08 – நேர்மையும் நாணயமும்\nதனித்தோ அல்லது ஒரு சமுதாயத்தின் தலைவராகவோ செயற்படும் போது என்றைக்கும் நாணயமாக நடந்துகொள்ளல் அவசியம். ஒரு மனிதனை புனிதனாக்கும் பாதை நேர்மைக்கும் நாணயத்திற்கும் பழக்கப்பட்ட பாதை. தான் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு காரியத்திலும், தான் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கவேண்டும் அதில் வெற்றியும் காணவேண்டும். நேர்மையும் நாணயமும் உள்ள எந்த மனிதனும் வெற்றியின் நிலையை அடையத்தேவையான அடிப்படைத் தகுதியைப் பெற்றவனாகவே கருதலாம் என்பது அவரது வெற்றிக்கான அறைகூவல்.\nகலாம் சிறந்த விஞ்ஞானி, மக்கள் தலைவர் மட்டுமல்ல, அற்புதமான எழுத்தாளரும்கூட. அவரது அக்னிச்சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், எனது வானின் ஞானச்சுடர்கள் உள்ளிட்ட 9 நூல்களும் இளைஞர்களாலும் மாணவர்களாலும் வெகுவாக விரும்பிப் படிக்கப்படுகின்றன. கலாம் பிறந்த நாளை தமிழக அரசு இளைஞர் எழுச்சிநாளாக அறிவித்துள்ளதுடன், கலாம் பெயரில் சுதந்திர தின விழாவில் பரிசினையும் வழங்கி வருகிறது. ஒடிஸாவிலுள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு “அப்துல் கலாம் தீவு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படம் – mensxp.com\nநேர்மையுள்ள, நற்பண்புகள் நிறைந்த உள்ளம் ஒரு மனிதனை அழகிய குணம் பொருந்தியவனாக மாற்றும், குணாதிசயங்கள் அழகாக மாறும்போது வீடுகளில் அமைதியும், ஒற்றுமையும் உருவாகும், வீடுகளில் உருவாகும் நல்லிணக்கம், நாட்டை, நாட்டு மக்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் , ஒழுங்கமைத்த நாடுகள் உலகில் சமாதானத்தையும் சாந்தியையும் நிலைநாட்டும். என வெற்றிகரமான வாழ்க்கை முறையை வகுத்தளித்துள்ளார் எமது மரியாதைக்குரிய கலாநிதி அப்துல் கலாமவர்கள்.\n உங்களது வெற்றியின் பாதை பெயர்பெற்ற பாடசாலைகளோ, பெற்றார் உங்களுக்காய் செய்துதரும் வசதி வாய்ப்புக்களோ, பணமோ, பொருளோ எதுவுமேயில்ல. படகோட்டி ஒருவரின் மகனாகப்பிறந்த ஒரு மனிதன் வாழ்ந்து காட்டிய நிதர்சனமான வாழ்க்கைமுறை நம் கண்ணெதிரே நடந்தேறியிருக்கிறது. ஆம் அது சாத்தியமென்றால், தெளிந்த நோக்கு, சீரிய சிந்தனை, விடாமுயற்சி, உயர்ந்த பண்புகள், தொடர்ந்த கல்வி, இவைமட்டுமே உங்கள் வெற்றிக்கு வித்தாகும் மாணவ சமுதாயமே இவ்வுலக��ன் சிறந்த எதிர்காலம். சிறந்த மாணவர்களால் உருவாக்கப்படும் சிறந்த மனிதர்கள்மூலம், தான் கனவுகண்ட உலகை உருவாக்குவதே அவரின் கனவாக இருந்தது. இந்தியாவுக்குமட்டுமல்ல கலாமவர்களின் கனவை சுமந்துசெல்லும் ஒவ்வொருவருக்கும் இன்று இளைஞர் எழுச்சி தினமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/09/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-26/", "date_download": "2020-10-25T20:08:20Z", "digest": "sha1:R7LWRTLZNKI3RYYYV4U5HOD3PKJPECQ5", "length": 56777, "nlines": 122, "source_domain": "solvanam.com", "title": "குளக்கரை – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2016 No Comments\nமானுடத் துயரத்தை விரட்டும் வழிகளில் பயணிப்பதாகப் பிரகடனப்படுத்தி மனிதர்களை வழிநடத்தும் கொள்கைகள்/தத்துவங்களும் அவற்றின் வெற்றிக்காக லட்சியவாதிகளையும், நாட்டுப்பற்றாளர்களையும், போர் வீரர்களையும் பலி கேட்பது என்பது வரலாறு நெடுக நாம் பார்த்து வருவதுதான். இரு நீண்ட யுத்தங்களில் கை கால்கள் இழந்து வீடு திரும்பியவர்கள் விவசாயம் செய்வதற்காக நிலம் வேண்டி யுத்தத்தில் கடைசிப் பணம் வரை கரைத்திருந்த அரசுகளிடம் கையேந்தி நின்றது, ஆஃப்கனிஸ்தானில் ரஷ்யா நடத்திய போரும், அங்கு வீசப்பட்ட ஏராளமான குண்டுகளும் பொடிந்த நாடாக மாறிய அவலம் இன்றுவரை அதன் மக்களைக் காவு கொள்கிறது. இந்தப் போரின் பின்விளைவுகள் அண்டை நாடுகளிலும் பெரும் அவலங்களைப் பரப்புகின்றன. பாகிஸ்தானின் பிரதான எல்லைப்பகுதியை ஊடுருவி குண்டுகள் போட்டழிக்கும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளோடு சமர் செய்துவரும் பாகிஸ்தானிய வீரர்கள் வீடு திரும்பும் பட்சத்தில் நொடிந்து போன ஊர்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான ஊதியமும் கிடைப்பதில்லை. நாட்டுக்காக போராடும் வீரனாக திரும்ப வருவது மட்டுமே அவனுக்கு எஞ்சும் அவலத்தைச் சுட்டும் கட்டுரை\n[stextbox id=”info” caption=”அண்டை நாடுகளில் சீனா நடத்திய விமான நிலையத் தாக்குதல்”]\nதென் சீனக் கடல் பகுதிகளில் தான் கோரும் உரிமை செல்லுபடியாகாது என ஹேக் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து சீனா பல கோணங்களில் எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபுறம் எப்போதும் போல அந்த தீர்ப்பைக் குறித்த வலைதளங்களை முடக்கியது. அடுத்தத���க அந்த தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால எதுவும் மாறப் போவதில்லை என்றும் அறிக்கை விட்டது. பிறகு தென் சீனக் கடலின் செயற்கைத் தீவுகளின் கட்டுமானத்தை துரிதப்படுத்தி அதை பிரகடனப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பொருளாதார, வர்த்தக குடையின் கீழ் உள்ள நாடுகள் இந்த தீர்ப்பை ஒட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பாதவாறு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. ஒருபுறம் தூதரக, வர்த்தகச் செயல்பாடுகள் மூலம் சிறு நாடுகளாகிய வியெட்நாம், ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து அரசுகள் இதைப் பெரிதாக்காமல் வைத்துக் கொண்டது.\nஅதையும் தாண்டி சிறு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும் “சீனத் தேசியவாதிகள்” என்ற போர்வையில், எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளின் நிறுவனங்களையும், மக்கள் சேவைகளையும் முடக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் கணினிகளை ஊடுருவும் சீனர்களுக்கு இந்த சிறு நாடுகளின் இணைய கட்டமைப்புகள் ஒரு பொருட்டே இல்லை. சமீபத்தில் வியெட்னாம் விமான நிலையத்தில் சீனர்கள் நடத்திய ஊடுருவல் ஒரு உதாரணம். இந்த ஊடுருவலால் சீனா அடையும் பொருளாதார அனுகூலம் என ஒன்றும் கிடையாது. அமெரிக்க நிறுவனங்களை ஊடுருவுதல் மூலம் கிட்டக் கூடிய தொழில் ரகசியங்கள் போல வியெட்நாமில் எதும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் ஒரு மாஃபியா தலைவன் போல் தன்னைச் சுற்றி உள்ளவர்களை, முக்கியமாக சிறியவர்களை தன்னைக் குறித்த அச்சத்துடன் வைத்திருக்க வேண்டும். அந்த நாடுகளில் இயல்பாக மக்களிடம் தன்னைக் குறித்த எதிர்மறை கேள்விகள் எழ கூடாது என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக இதைப் போன்ற ஊடுருவல்களை நிகழ்த்தி தன் பேரிருப்பை சொல்லாமல் உணர்த்திக் கொண்டிருக்கிறது போலும்.\nஇந்த கேன்சருக்கு மருந்து தேவை என முடித்திருப்பது மதக்கிளர்ச்சியாளர்க் குழுவின் முன்னாள் செயலாளர் எனும்போது கட்டுரை காட்டும் சித்திரம் நம்முன் பூதாகரமாக நிற்கிறது. 1990களின் தொடக்கத்திலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தின் கிடுக்குப்பிடிக்கு ஆளான இங்கிலாந்தும், அதற்கு ஆதரவாக கூட்டத்தைத் திரட்டிய லண்டன் இஸ்லாமிய அமைப்புகளும் இன்று பெரும்பூதமாக வளர்ந்து நிற்கும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பைப் பார்த்து தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டனரா அல்லது அஞ்சம் செளதரி போல் நம்பிக்கையாளர்களை வேலைக்கு எடுத்து மூளைச்சலவை செய்கிறார்களா என்பதைச் சொல்லும் கட்டுரை. இந்த அஞ்சம் செளதரி ஐநூறுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை மூளைச்சலவை செய்து இங்கிலாந்திலும் பிற நாடுகளிலும் கடந்த பத்தாண்டுகளாக நடந்தத் தாக்குதல்களுக்குச் செயல்திட்டம் தீட்டிக் கொடுத்தவன் என்று சொல்லப்படுகிறது. இன்று இங்கிலாந்து நீதித்துறை அவனுக்கு இருபது வருடங்கள் தண்டனை வழங்கியுள்ளது.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக ஜிகாதிகளின் வெறியாட்டங்களை ஊக்குவித்து வந்தவனது குற்றப்பட்டியல் நூற்றுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவும் கண்ணுக்குத் தெரியாது வளர்ந்து வந்த இந்த வலையானது இன்று தனது முழு பலத்தைத் திரட்டி ஆட்சிகளுக்கு எதிரணி அமைப்பது, சிரியா, துருக்கி போன்ற நாடுகளின் தலையாயப் பிரச்சனையாகவும் மாறியுள்ளது. சாதாரண ஜோக்கர் என நினைத்திருந்த அஞ்சம் செளதரி போன்றவர்களால் இப்படிப்பட்ட வலுவான திட்டங்களை உருவாக்கி, நம்பிக்கையாளர்களை மூளை சலவை செய்ய முடிகிறது என்றால், பெரும் அரசாக இன்று உருவாகியிருக்கும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் பலத்தை நம்மால் நினைத்தே பார்க்க முடியாது. அஞ்சம் செளதரி போல் பல நாடுகளில் ஒளிந்திருக்கும் விஷக்கண்ணிகள் இன்னும் எத்தனை எத்தனையோ\nNext Next post: தேசிய கல்விக் கொள்கை – 2016\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்���ாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரி��ா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி ���ி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதைகள் - வ. அதியமான்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nபாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/bigg-boss-tamil-4-promo-1-day-12-dated-oct-16-ft-jithan-ramesh-shivani-archana.html", "date_download": "2020-10-25T20:13:53Z", "digest": "sha1:WQ2T6ZDVRHQNAKF6RD6B5SLSZIQSF3WS", "length": 6473, "nlines": 129, "source_domain": "www.behindwoods.com", "title": "Bigg Boss Tamil 4 Promo 1 Day 12 dated Oct 16 ft Jithan Ramesh, Shivani, Archana, Sanam Shetty", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVj Archana Makes Fun Of Suresh In Biggboss சுரேஷை வம்புக்கு இழுத்த புதிய போட்டியாளர்\n🔴LIVE: \"விரல் சப்பிட்டு இருந்தியா\" அலறவிட்ட Archana\n🔴 1 வீடு, 3 நாள், 26 Stars - அடுத்த சம்பவம் Ready, வரப்போகும் புது Show | Zee Tamil\nBigg Boss UNSEEN Day 10, Shivani ஆட்டம் ஆரம்பம், பொண்ணு பேசி தள்ளிடுச்சு....\nSuresh-ஐ ஆரத்தி எடுத்து கலாய்ச்ச VJ Archana, வெறுப்பேத்தி சிரிச்ச Rio, Anitha, Ramya, Nisha\nElimination-ல் இருந்து தப்பிக்கும் SANAM Velmurugan-ன் கட்டிப்புடி வைத்தியம்\nசெம DANCE ஜோடி யாரு\n தொடரும் ராஜதந்திரம்😈 தோலுரிக்கும் Ravindar\nஇதை Correct-ஆ செஞ்சுட்டா, Nomination-ல இருந்து தப்பிக்கலாம், நமக்கு Entertainment இருக்கு| BiggBoss4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107889651.52/wet/CC-MAIN-20201025183844-20201025213844-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}