diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0246.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0246.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-45_ta_all_0246.json.gz.jsonl"
@@ -0,0 +1,468 @@
+{"url": "http://aatralarasau.blogspot.com/2012/08/1967.html", "date_download": "2020-10-21T11:23:20Z", "digest": "sha1:P4LC7TIQKMEAN6BVEZ4A7NQZ7ESM4MSS", "length": 42085, "nlines": 341, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: இஸ்ரேல் அரபு 1967 போர் காணொளி", "raw_content": "\nஇஸ்ரேல் அரபு 1967 போர் காணொளி\nஇயற்கையின் விதிகளுள் ஒன்றான போராட்டம்,போட்டி என்பதற்கு மனிதன் மட்டும் விதிவிலக்கு அல்ல என்பதை அதன் இரத்தம் தோய்ந்த வரலாற்றுப் பக்கங்களில் காண்கிறோம்.\nமனிதர்களின் போராட்டம் என்பது போர் என அழைக்கப் படுவது அதற்கு ஆண்டவன் கட்டளையில் இருந்து பல வித தர்ம நியாயங்களும் கற்பிக்கப் படுவதும் அனைவரும் அறிந்ததே.போர் பற்றி கூறாத மத புத்தகங்கள் குறைவே\nஇப்போதைய உலக வரலாற்றில் மிக முக்கிய பிரச்சினையாக திகழும் இஸ்ரேல் அரபு நாடுகள் பிரச்சினையின் மிக முக்கியமான் 1967 போர் பற்றிய காணொளி இப்பதிவில் பார்ப்போம்.\nஅனைத்து போர்களுக்குமே பொருளாதாரம் ,அரசியல் நலன் மட்டுமே காரணமாக இருக்கும்.மதம்,கொள்கைக்காக போர் என்பது ஏமாற்று வேலை என்பது கொஞ்சம் உற்று நோக்கினால் புரிந்து விடும்.\nஆளும் வர்க்கங்கள் தங்களின் சுய இலாபங்களுக்காகவே போர்களை ஏற்படுத்துகின்றன என்பதும்,ஆயுதம் தயாரிக்கும்,நிறுவனங்கள்,அரசுகள் போர்களை ஊக்குவிக்கின்றன என்பதும் கண்கூடு.\nசரி இஸ்ரேல் அரபு நாடுகள் பிரச்சினை அறிய இப்பதிவை படித்தால் 1948 CE க்கு முந்தைய சூழல் புரியும்.\nஇஸ்ரேல் பாலஸ்தீனம் நடந்தது என்ன\nஅரபுநாடுகள் இஸ்ரேலை எளிதில் அழித்து விடலாம் என தவறாக கணக்கீடு செய்ததின் விளைவாக பல் போர்கள் 1948ல் இருந்தே நடந்து வந்தன.அனைத்திலும் இஸ்ரேலே வெற்றி பெற்றது..\nஅப்படி எனில் இஸ்ரேல் மிக சக்தி வாய்ந்ததா,யூதர்கள் மிக திறமையானவர்களா என்று சிந்திப்பது அறியாமை.இஸ்ரேல் என்னும் நாடு அந்த இடத்தில் இருப்பது மேற்கத்திய நாடுகளின் அரசியல் நலனுக்கு சாதகம்.ஆகவே அது அவைகளால் பாதுகாக்கப் படுகிறது.\nஇஸ்ரேலுக்கு மேலை நாடுகள் உதவினாலும் அதன் எல்லைகளை அதிகம் விரிவு படுத்த முடியவில்லை. அப்போதைய இஸ்ரேலின் புவியியல் எல்லைகள் ஒழுங்கற்று எளிதில் ஊடுருவும் வண்ணம் இருந்தன. பாருங்கள்\nஇந்த போர்களினால் இஸ்ரேல் எப்படி இலாபம் அடைந்தது என்பதை வரைபடத்தில் பாருங்கள்.\nசூயஸ் கால்வாயை அபோதைய எகிப்திய அதிபர் நாசர் அரசுடமை (26 July 1956 ) ஆக்கியதும் ஃப்ரான்ஸ்,இங்கிலாந்து இணைந்து போர்(29 October – 7 November 1956) தொடுத்த்ன. இஸ்ரேல் முதலில் எகிப்தை தாக்கி போரை ஆரம்பித்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.\nஅபோதைய வல்லரசு சோவியத் யூனியன்,ஐ.நா அமைப்பின் அழுத்தம் காரணமாக சூயஸ் கால்வாயை விட்டு இங்கிலாந்து,ஃப்ரான்ஸ் வெளியேற நேரிட்டது.\nபோரில் துன்பப் பட்டு நாசரை பதவியில் இருந்து தூக்கி எறிவார்கள் மக்கள் என எதிர்பார்த்த்ன இஙிலாந்து& ஃப்ரான்ஸ்.ஆனால் அரபுலக்த்திற்கே த்லைவர் போல் புகழ் அடைந்தார். அரபு தேசியம் என்ற ஒன்று தோன்ற ஆரம்பித்தது.நாசர் அதன் வழி காட்டி ஆனது, மேலை நாடுகளுக்கும், அதன் கைக்கூலி மத்திய கிழக்கு அரசுகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியது.\nஎனவே இன்னொரு போர் மத்திய கிழக்கில் உருவாக வேண்டும் என முடிவு செய்தன\nஆறு நாள் போர் (Six-day war) அல்லது ஜூன் போர் அல்லது 1967 அரபு-இசுரேல் போர் அல்லது மூன்றாம் அரபு-இசுரேல் போர் எனப்படுவது 1967இல் June 5 தொடக்கம் June 10 வரைஇசுரேலியரால் அரபு நாடுகளானஎகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். சூன் 5 இல் இசுரேலின் அதிரடி வான் தாக்குதலுடன் இந்தப் போர் ஆரம்பமானது. இதன் விளைவு இசுரேலின் வெற்றியாக அமைந்தது\nமேற்கண்ட வரைபடம் போருக்கு முந்தைய பிந்தைய இஸ்ரேலின் நிலப்பரப்பை காட்டுகின்றன.\nஇந்தப் போர் பற்றிய காணொளி இஸ்ரேல் எப்படி வெற்றி பெற்றது என்பதை விள்க்குகிறது.\nமூன்று நாடுகளான எகிப்து,ஜோர்டான்,சிரியா ஆகியவற்றை வித்தியாசமாக இஸ்ரேல் எதிர்கொண்டதாக காணொளி கூறூகிறது.\nஎகிப்தின் அனைத்து விமானத் தள்ங்களும் குண்டு வீசித் தாக்கப்பட்டன. ஜோர் டான் ,சிரியாவில் இருந்த உளவாளிகள் அப்படைகளை ஊடுருவி அனைத்து விடயங்களையும் இஸ்ரேலுக்கு தெரிவித்தனர் என்வும் காணொளி கூறுகிறது..\nசினாய் பாலை வனத்தில் இஸ்ரேலிய வீரர்கள் பயிற்சி எடுத்து தயாராக இருந்ததும்,அதற்கேற்ற ஆயுதங்களை,உணவு,வாகனம் ஆகியவற்றை கையாண்டதுமே வெற்றிக்கு காரணம் என காணொளி கூறுகிறது..\nஆயினும் இந்த விடயங்களைப் பார்க்கும் போது இஸ்ரேல் தனது வலிமையை விட எதிரிகளின் தவறான நடவடிக்கைகளினால் மட்டுமே வெற்றி பெற்றது அறிய முடிகிறது.\nஎகிப்து,ஜோர்டான்,சிரியா படைகளிலேயே சில மேலை நாட்டு உளவாளிகள் வேண்டுமென்றே தோல்வியை நோக்கி அழிவுப் பாதையில் வழி நடத்தி இருக்க்லாம் என்வே தோன்றுகி��து.\nகாணொளி பார்த்த பின் உங்களுக்கும் இதே சிந்தனை தோன்றலாம்\nபிறகு என்ன இஸ்ரேல் வெற்றி\nசிரியாவிடம் இருந்து கோலன் குன்றுகள்\nஜோர்டானிடம் இருந்து மேற்கு கரை ,கிழக்கு ஜெருசலேம் கைப்பற்றியது.\nஇந்த போரின் பிறகு எகிப்திய அதிபர் நாசருக்கு உள்நாட்டிலும்,அரபுகிலும் எதிர்ப்புகள் விமரசனங்கள் வலுத்த்ன. மாவீரன் நாசர் த்ன கனவுகளோடு 28 September 1970 மரணம் அடைந்தார்.\nஇதில் சினாய் எகிப்திடம் அன்வர் சதத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையில் [26 March 1979,] திருப்பி அளிக்கப் பட்டது.\nமேற்கு கரை,கிழக்கு ஜெருசலேம்,காசா பகுதி இன்றுவரை இஸ்ரேல் வசம் உள்ளது.\nகோலன் குன்றுகளின் நிலை யார் வசம் என்பது தெளிவாக தெரியவில்லை.\nசென்ற பதிவில் கூறிய விடயங்களையும் இணைத்துப் பாருங்கள்\nஇஸ்ரேல் ஏன் வென்றது என் மதவாதிகள் மட்டுமே சிந்திப்பர் ,நாம் சொல்வது எப்படி வென்றது என்பது மட்டுமே\nஅனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nஇஸ்ரேலினுடைய பெரிய பலம் மொசாட் உளவு அமைப்பு தான். இருப்பினும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இஸ்ரேலை ஒரு பக்கம் தடவி கொடுத்துவிட்டு, அரபு நாடுகளுக்குக் கொம்பு சீவி விடுவதுதான் வேலை. மேலோட்டமாகப் பார்த்தால் இஸ்ரேல் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இழப்பு இருவருக்குமே. வெற்றியோ தோல்வியோ, போர் என்று வந்தால் இழப்பு நிச்சயம் இருக்கும். இருசாராருமே முட்டிக்கொண்டு போரிடுவது, வேறொருவன் ரத்தம் குடிக்கத்தான் வழிவகுக்கும்.\nயுத்தம் நடந்து 45 வருட நினைவு இந்த வருடம் 3,ஜுனில் அனுசரிக்கபட்டது. இந்த யுத்தத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டும் இஸ்ரேலுக்கு உதவின என அரபுக்களால் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அந்நிய உதவி இருப்பினும் இசுரேலியர்களின் திறமை மெச்சத்தக்கதே. அவர்களின் புத்திசாலிதனமும் கடும் உழைப்பும் நிச்சயமாக பல இனத்தவரை விட மேம்பட்டதே.\nஇந்தியர்களிடம் கார்கில் யுத்தத்தின் போது இதே நேபாம் குண்டுகளை வீசி விரைவில் போரை முடிக்கும்படி ரஷ்யா இந்தியாவிற்கு அறிவுரை வழங்கியும் இந்தியா சொதப்பி பல வீரர்களை இழந்தது. இதேமாதிரி மும்பாய் குண்டு தாக்குதலின் போது தனது சிறப்பு படைகளை அனுப்புவதாக இசுரேல் சொன்ன போது அரபு நாடுகளுக்கு பயந்து இந்தியா மறுத்துவிட கடைசியில் யூத இளம் தம்ப���ிகளை இந்திய படைகளால் காப்பாற்ற இயலவில்லை.கட்டத்தின் வரைபடம்கூட இல்லாமல் கமெண்டோ தாக்குதல் ஆரம்பித்த இந்திய கறும்பூனைகளின் திறமை பார்த்து கடுப்பாயிருக்கிறார்கள் இசுரேலிகள்.\nஇன்னொரு விடயம் இசுரேல் படைகள் தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருந்த போது அரபி படைகள் உள்நாட்டு எதிரிகளுக்கு எதிராக பிஸியாக இருந்தது அரபுக்களின் தோல்விக்கு காரணம் என விவரண படம் சொல்லுகிறது. இதேபோல் இந்திய உளவுத்துறையினர் எதிர்கட்சிகளுக்கு எதிராக பிஸியாக இருப்பதால் அவர்களுக்கு தீவிரவாத தாக்குதல்களுக்கு பற்றி முன்னறிவிப்பு செய்ய இயலுவதில்லை என்பது நிபுணர் கருத்து.பிறரின் தவறுகளிலிருந்தும் பாடம் கற்காத இனமய்யா நமது இனம்\n//அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டும் இஸ்ரேலுக்கு உதவின என அரபுக்களால் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அந்நிய உதவி இருப்பினும் இசுரேலியர்களின் திறமை மெச்சத்தக்கதே. அவர்களின் புத்திசாலிதனமும் கடும் உழைப்பும் நிச்சயமாக பல இனத்தவரை விட மேம்பட்டதே.//\nஅரபுக்கள் வழக்கம் போல் மேலை நாடுகளின் கைக்கூலிகள் என திரும்பவும் நிரூபிப்பதும்,அவர்களையும் போற்றும் கும்பலும் எதுவரை செல்வார்கள் என பார்க்கலாம்\nஇஸ்ரேலியர்கள் ஒரு இனத்தவரே அல்ல. அவர்களின் மீது நடத்தப் பட்ட ஜீனோம் ஒப்பீட்டு பரிசோத்னைகள் இத்னை நிரூபித்த்ன.எந்த நாடுகளில் இருந்து வந்தார்களோ அவர்களோடு ஜீன்களையும் வாங்கிக் கொண்டே வந்துள்ளனர். ஆகவே இது பிறப்பு சார்ந்து அல்ல சூழல் சார்ந்தே என கருதலாம்\nபெரும்பானமையூதர்கள் இரஷ்யாவில் இருந்து வந்தவர்கள்.இவர்களே அரசியலில் ஆளுமை செலுத்துகின்றார்\nவிண்வெளியிலிருந்து அமெரிக்கா அஸ்ரோநாட் சுனிதா வில்லியம்ஸின் இந்திய சுதந்திரதின வாழ்த்து மற்றும் விண்வெளி நிலைய காட்சிகள்\nசகோக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.\nசகோக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்சகோ \n உங்கள் விமர்சனங்களை வவ்வால் பதிவுகளில் படிப்பவன் நான். மேலும் உங்கள் பதிவுகளையும் அவ்வப்போது படிப்பவன். ஆனால் கருத்துரை சொன்னதில்லை. உங்கள் பதிவின் தலைப்பில் சமரசம் என்பதில் கடைசி எழுத்தில் ஒற்று இல்லாமல் ” சமரசம “ என்று (சமரசம உலாவும் இடமே) உள்ளது. சரி செய்யவும். தலைப்பு என்பதால் சொல்ல வேண்டியதாயிற்று.\nஎனது இனிய இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி. எப்படி இவ்வள்வு நாட்களாக பார்க்காமல் இருந்தேன்தலைப்பை ஒற்று இட்டு மாற்றி விட்டேன்.நாம் விமர்சனம்,விவாதம் இரண்டும் விரும்புகிறோம்.மீண்டும் நன்றி.\nகூடிய சீக்கிரம் இஸ்ரேலும் இஸ்லாத்திற்கு மாறிவிடும் ..இன்னும் 20 ஆண்டுதான் ...\nஅதன்பிறகு நீங்கள் இந்த மாதிரி படம் போட்டு பதிவு போடமுடியாதே .........அச்சச்சோ.....\nவாங்க சகோ அஞ்சா சிங்கம்,\nஆமாம் ஆமாம் உலகே மாறும் போது இஸ்ரேல் எம்மாத்திரம்.எனினும் அவர்கள் யூதர்கள் எந்த பிரிவுக்கு மாறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே நிலவரம் மாறும்.\nபாருங்கள் சவுதி அரச குடும்பம் கூட யூத வம்சத்தவர்தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிந்தானே அதிக மத பிரச்சினைகள்\nமுதலில் இஸ்லாமுக்கும் காஃபிர்களுக்கும், பிறகு இஸ்லாமியப் பிரிவுகளுக்குள்,ஒரே பிரிவு ஆகிய பின் ,நல்ல மூமின் கெட்ட மூமின்(முனாஃபிக்) என அப்படியே பரிணாம வளர்ச்சி அடைந்து போய்க் கொண்டே இருக்கும்.\nஆகவே இஸ்ரேல் உள்ளிட்ட உலகமே இஸ்லாமுக்கு மாறினாலும் போர்கள் அதிகம் ஆகுமே தவிர குறையாது என்பதற்கு நாம் உறுதி அளிக்கிறோம்.\nஅப்படியே பழகி விட்டார்கள்,சும்மா இருக்க முடியாது\nநமக்கு bore அடிகாமல் இருக்க்வே போர் செய்கிறார்களா என்ன\nஅமெரிக்க இராணுவம் உலகத்தில் நடந்த அனைத்து இராணுவ போர்களின் யுத்திகளை, பாடமாக வைத்துள்ளது. ஆனால், இந்த ஆறு நாள் போரின் யுத்திகளை பாடமாக வைக்கவுமில்லை சொல்லித்தருவதுமில்லை. ஏனென்றால் இதை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது. மேலும் அதிர்ஷ்டத்தை பெரிதும் நம்பும் யுக்தி.\nமுதலில் ஜியாணிஸம் zionism என்ற கொள்கை சரியா தவறா என்று பார்ப்பது அவசியம். சரியென்றால், வாங்க் எல்லோரும் ஆப்பிர்க்க செல்வோம் என்று சொல்லவேண்டியதுதான்.\nஇஸ்ரேல் பிரச்சனை ஆரம்ப முதலே கருப்பு வெள்ளை பிரச்சனையில்லை. அக்காலகட்டத்தில் பிரான்ஸ்தான் இஸ்ரேலுக்கு ஆயுதம் அதிகமாக் அளித்தது. இஸ்ரேல் அமைப்பு சாரா நாடுகளில் இணையத்தான் முற்பட்டது. அமெரிக்கா சில நேரங்களில் இஸ்ரேலை அடக்க நினைத்தது. இது ஒரு அரசியலாகத்தான் பார்த்தார்கள்.\nபாலஸ்தீன பிரச்சனையை மத பிரச்சனையாக்கியது மேலும் குழப்பியது. 1967 போரில் ஈடுப்ப���்ட அரபு நாடுகளின் தலைவர்கள் மத முக்கியத்தை விட அனைத்து அரபு நாட்டை அமைக்க முற்பட்டனர்.\nசூழ்நிலைகளை சரியாக பயன்படுத்தியது இஸ்ரேல்தான். இரண்டாம் உலக போர் கொடுமைகளுக்கு பிறகு, யூதர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நிலையை சரியாக பயன்படுத்தினார்கள்.\nreal politics யார் செய்தார்களோ அவர்கள் வெற்றி பெற்றனர். அதை பாலஸ்தீனியர்கள் செய்திருந்தால் தற்போது இருக்கும் இடங்களை விட அதிகமாக கிடைத்திருக்கும், இஸ்ரேல் இன்னும் சிறியதாக இருந்திருக்கும்.\nமத தலைவர்கள் முன்னிலைபடுத்தினால் என்னாவாகும் என்பதற்கு ஒரு சாட்சி இந்த பிரச்சனை. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.\nமற்றவர்களின் சதி என்று குறை கூறிக்கொண்டே இருப்பதைவிட( படிக்காமல் இருந்ததற்கு யார் காரணம் என்று கேட்டு ஒரு அறிஞர் அதற்கு காந்திதான் காரணம் என்று பேச ஆ வென்று ஒரு கூட்டம் கேட்டுகொண்டுதானிருந்தது), தங்களிடம் ஓற்றுமையை நிலைநாட்டி, சாதகங்களை பயன்படுத்தி வெற்றிபெற நினைக்க வேண்டும். மதத்தை முன்னிலைபடுத்தினால் மற்றவைகள் அடிப்பட்டு போய்விடும். மதத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் நலம்.\nஹி...ஹி..ஹி.. உண்மையான கடவுள் யார் யூத கடவுளா இஸ்லாம் கடவுளா\nஎஜமானராக இருக்கும் வீட்டு காவல் நாய், யாரோ\n//மத தலைவர்கள் முன்னிலைபடுத்தினால் என்னாவாகும் என்பதற்கு ஒரு சாட்சி இந்த பிரச்சனை. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.//\nஇந்த மத தலைவர்கள் என்று சொல்பவர்களும் இஸ்ரேல் உருவாக்க சதியில் உடந்தை என்பதே என் வாதம்.பாருங்கள்.\n1. யூதர்கள் 1840_ 1930 வரை பாலஸ்தீனர்களிடம் இருந்து நிலம் வாங்குகின்றனர்.\n2.அப்படி விற்றவர்களின் குடும்பங்களுக்கு மேலை நாடுகள் குடியுரிமை தந்து அழைத்துக் கொள்கின்றன.\n3. போர் புரிவது எதிர்ப்பு போல் தோன்றினாலும் ,இஸ்ரேல் எதிர்ப்பு நாடுகளிலேயே பல உள்ளடி வேலைகள்,மேலை நாட்டு உளவாளிகளின் ஊடுருவல் குழப்பங்கள் இஸ்ரேலுக்கு சாதகம் ஆயிற்று.இன்னும் அப்படித்தான்.\n4. இஸ்லாமிய மதவாதத்திற்கு எதிரானது இஸ்ரேல் என்ற பிரச்சாரம் ,மதவாதிகளின் மத விள்மப்ரத்தை விட நன்கு எடுபடுகிறது.இப்போது உலகையே 20+ வருடங்களில் கைப்பற்றுவோம் என பலர் இணையத்தில் கூவுவது,சவால் விடுவது நாம் அறிவோம்.\nஇதனை தடுக்க இஸ்ரேலின் வழியே சரியாது என்பது அந்நோய்க்கு சர்வ ரோஹ நிவாரண தீர்வாக�� விடுகிறது\nஇதுதான் \"இஸ்ரேலை பாதுகாப்பது மதவாதம் எதிர்ப்போரின் கடமையாகும்\" என்னும் பிரச்சாரம் பலரிடம் நன்கு எடுபடுகிறது.\nஆகவே இஸ்ரேலின் உருவாக்கம் என்பது உரிமை மீறல்&ஆக்கிரமிப்பு என்பதே மறக்கப் படுகிறது.\n//அமெரிக்க இராணுவம் உலகத்தில் நடந்த அனைத்து இராணுவ போர்களின் யுத்திகளை, பாடமாக வைத்துள்ளது. ஆனால், இந்த ஆறு நாள் போரின் யுத்திகளை பாடமாக வைக்கவுமில்லை சொல்லித்தருவதுமில்லை. ஏனென்றால் இதை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது. மேலும் அதிர்ஷ்டத்தை பெரிதும் நம்பும் யுக்தி.//\nஇஸ்ரேல் பற்றிய அருமையான கட்டுரை சகோ.\nஅனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.\nஅந்த, செய்தியை முன்னர் ஒரு காணொளியில் பார்த்த போது குறிப்பு எழுதி வைத்திருந்தேன். அதைதான் சொல்லியிருந்தேன். அந்தச் செய்தி தவறு என்று சுட்டிகாட்டியமைக்கு நன்றி. ஆதாரமல் இல்லாமல் செய்திகளை தரும் தவறை இனி தவிர்ப்பேன்.\nஅந்த, illegitimate செய்தியை வாபஸ் பெறுகிறேன்))).\nஒரு பத்திரிக்கை எழுத்தாளரைப்போல் பதிவில் எழுத மிகுந்த நேரம் செலவழித்து ஆதாரம் தேட இயலாது என்பது புரிகிறது. பதிவுகள் ஒரு இன்பார்மல் தகவல் தொடர்பு என்பதால் தவறுகள் ஓகேதான். ஆனால் அதனை ஒப்புக்கொள்ளவது பெரிய மனிசத்தனம். நீங்கள் பெரிய மனுசர். :-)\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nதொடர் பின்னக் கூட்டல் அறிவோமா\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அ...\nவிதைகளுக்கு விடுதலை வேண்டும் : காணொளி\nஇஸ்ரேல் அரபு 1967 போர் காணொளி\nமத்திய கிழக்கில் அமெரிக்க படைத் தளங்கள் பாருங்கள்\nடார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட்: பகுதி 4\nடார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட் :பகுதி 3\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முற���யாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easy24news.com/category/news/page/2616/", "date_download": "2020-10-21T11:07:39Z", "digest": "sha1:GEQWBRE54R22RKKEGGLO4EMXK2AI4GOY", "length": 12448, "nlines": 181, "source_domain": "www.easy24news.com", "title": "News | Easy 24 News | Page 2616", "raw_content": "\nமூன்று மஞ்சள் கருக்களை கொண்ட அதிசய கோழி முட்டை\nமூன்று மஞ்சள் கருக்களை கொண்ட அதிசய கோழி முட்டை கோழி முட்டைகளில் இரு மஞ்சள் கருக்கள் இருப்பது ஆச்சரியமானதல்ல. ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர் கோழி முட்டையொன்றை உடைத்த...\tRead more\nமட்டு – யாழ் விஜயத்திற்கு தயாராகும் கனடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றக் குழு\nமட்டு – யாழ் விஜயத்திற்கு தயாராகும் கனடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றக் குழு சுமார் 135 பேரை உள்ளடக்கிய கனடாவின் உயர்மட்ட பாராளுமன்றக் குழு தலைமையிலானவர்கள் வெகுவிரைவில் இலங்கைக்கு விஜயம்...\tRead more\nபுலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கட்டுநாயக்கவில் கைது\nபுலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கட்டுநாயக்கவில் கைது விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் ப...\tRead more\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 8 பேர் உறவினர்களிடம் கையளிப்பு\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 8 பேர் உறவினர்களிடம் கையளிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய ப...\tRead more\nகனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், காற்றுத் தரம் தொடர்பிலான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள\nகனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம், காற்றுத் தரம் தொடர்பிலான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ள அல்பேட்டாவின் ஃபோட் மக்முரேப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகையினால் அதனைத் சுற்றியுள்ள...\tRead more\nஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை\nஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை மறுக்கிறார் சீனத்தூதுவர் May 22, 2016 சீனா நரமாமிசத்தை (மனித இறைச்சியை) பதப்படுத்திய மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளிடையே விற்பனை ச...\tRead more\nவண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் “இசை மழை” என்ற மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஓர் நிதி சேகரிப்பு\nவண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் யாழ்நகரில் வைத்தியசாலையின் கிழக்குப் பக்கமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் க...\tRead more\nகனடா அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் முதற்கடவுளாகிய சிவன் மூலமூர்தியின் கொடியேற்ற பெருவிழா இனிதே இன்று நடந்தேறியது.\nஆலய மண்டபம் நிறைந்த பக்தர்கள் புடைசூழ கொடியேற்ற வைபவ நிகழ்வு ஆகம விதிகளுக்கு அமைவாக நடந்தேறியது. ஆலய தர்மகர்த்தா, முதல்வர், சமூக தலைவர், சமூக சேவை திலகம், ஆன்மீகவாதி, ஆலய நிர்வாக வித்தகர் என...\tRead more\nகனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.\nஅவர்களின் ஆசைப்படி பரந்துவாழும் தமிழர்களிடம் சிறந்த இசை ஆற்றல் உண்டு என்றும் ஆனால் பல திறன்களை உடைய ஏராளமான பாடகர்கள் தகுந்த மேடைகளின்றி தங்களுடைய திறமைகளை வெளிக்கொணராமல் அல்லலுறுவதனையும் மன...\tRead more\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nகாதலரை மணந்தார் நடிகை பூனம் பாண்டே\nபரபரப்பை ஏற்படுத்திய சுஷாந்த், ரியா புகைக்கும் வீடியோ\nநீட் மரணம் : நாம் செய்யப் போவது என்ன\nநீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் : இயக்குனர் அமீர்\nலங்கா ஐ.ஓ.சி. விலையும் அதிகரிப்பு\n‘கொரோனா’ பாதிப்பு இன்று 120 ஆக உயர்வு – இதுவரை 15 பேர் குணமடைந்தனர்\nஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து\nகட்டாா் நாட்டின் “கட்டாா் சரட்டி” உதவி நிதிய அங்குராப்பணம்\nநாளை மறுதினம் ஐந்து தமிழ்க் கட்சிகளும் மீண்டும் சந்திப்பு\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\nமன்னாரில் பண்டைத் தமிழர்களின்புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\nசர்வதேச சமூகத்துக்கு நாடு ஒருபோதும் அடிபணியாது\nகரு ஜயசூரிய விடுத்துள்ள அவசர வேண்டுகோள்\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paasam.com/?p=5150", "date_download": "2020-10-21T10:59:02Z", "digest": "sha1:XRPJKI7UOMQQKKWL2GS4L3QSANSQO7IM", "length": 15104, "nlines": 113, "source_domain": "www.paasam.com", "title": "எக்னெலிகொட வழக்கு: சந்தியாவிடம் 10 வருடங்களின் பின் விசாரணை | paasam", "raw_content": "\nஎக்னெலிகொட வழக்கு: சந்தியாவிடம் 10 வருடங்களின் பின் விசாரணை\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளும் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வு எக்னெலிகொடவின் மனைவியிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nதனது கணவருக்கு நீதிக்கோரி, கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விருது வென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட, விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினம், தனக்கு ஆறுதலான நாள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போய் 3,873 நாட்களுக்குப் பின்னர், அவர் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கின் முதல் சாட்சியாக ஓகஸ்ட் 2ஆம் திகதி தான் சாட்சியம் அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“பிரகீத் இல்லாமல் போய் 3,873 நாட்களில் மிகவும் திருப்திகரமான நாளாக ஓகஸ்ட் 2 அமைந்தது. ஏனெனில் அவர் காணாமல் போனமை தொடர்பாக இலங்கை அரசு தாக்கல் செய்த வழக்கில் நான் முதல் சாட்சியாக அழைக்கப்பட்டேன். பழைய உண்மையில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.” என ட்விட்டர் தளத்தில் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.\n2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி அழைக்கப்பட்டபோதிலும் சில காரணங்களால் அவரால் சாட்சியமளிக்க முடியவில்லை. இந்நிலையில் சாட்சியப் பதிவு செப்டெம்பர் 2ஆ��் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஎக்னெலிகொட வழக்கில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 உறுப்பினர்களுக்கு எதிராக கொலை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nலெப்டினன்ட் கேணல் எரந்த பீரிஸ், ஆர். எம். டி கே. ராஜபக்ச, சுரேஷ் என அழைக்கப்படும் வடுகெதர வினி பிரியந்த டிலன்ஜன் உபசேன, ரஞ்சி என அழைக்கப்படும் சமிந்த குமார அபேரத்ன, தனுஷ்க குணரத்ன, ஐயாசாமி பாலசுப்ரமணியம், தரங்க பிரசாத் கமகே மற்றும் டி ஈ ஆர் பீரிஸ் லெப்டினன்ட் கேர்ணல் ஷம்மி அர்ஜூன குமாரரத்ன ஆகியோருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nசெப்டெம்பர் 7ஆம் திகதி தான் மீண்டும் சாட்சியமளிக்க உள்ளதாகவும் சந்தியா எக்னலிகொட தெரிவிக்கின்றார்.\nஜனவரி 24, 2010 அன்று கொழும்பிற்கு அருகே கடத்தப்பட்ட பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமைத் தொடர்பில் சந்தியா எக்னலிகொட ஜனவரி 25, 2010 அன்று ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.\nமுறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரின் பி அறிக்கை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதோடு, கடந்த 2015ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்டது.\nகுற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2019 ஜனவரி 24ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வின் ஊடாக இந்த வழக்கை விசாரணை செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்தார்.\nகட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தெற்கின் பிரபலமான வழக்குகளை, நீதிமன்ற அதிகாரம் இல்லாத, ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிவிக்கும் மனித உரிமைகள் அமைப்பு, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு கோரி நீதியமைச்சர் அலி சப்ரிக்கும், சட்டமா அதிபருக்கும் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.\nமூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்கள், அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு செல்வதாக மகஜரை கையளித்த மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட, ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.\n“பல வருடங்களாக நீதிக்காக போராடிக் கொண்���ிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்துவது யார் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்துவது யார் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது யார் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது யார் தயவுசெய்து குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம். குற்றவாளிகளை தண்டியுங்கள். அது உங்கள் பொறுப்பு என்பதை நான் உங்களுக்கு தெளிவாக நினைவுபடுத்துகிறேன், தயவுசெய்து அந்த பொறுப்பிற்காக முன்நிற்குமாறு கேட்கின்றேன்” என சந்தியா ஏக்னெலிகொட சட்டமா அதிபரிடமும் நீதி அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரான்ஸ் பாரிசில் இலங்கையர் வெறிச் செயல்:4சிறுவர்கள் உட்பட ஐவர் பலி-5 பேர் படுகாயம்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன் – என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சியால் நடிகை தற்கொலை முயற்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டனர்\nபிரித்தானியாவில் கொரோனா சிகிச்சையளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/dikwella/audio-mp3", "date_download": "2020-10-21T11:24:34Z", "digest": "sha1:5HYSNXJPWTGZZ4CJ5NDLYD4IU652E2WH", "length": 3566, "nlines": 86, "source_domain": "ikman.lk", "title": "Audio மற்றும் MP3 உபகரணங்கள் திக்வல்ல இல் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nஆடியோ மற்றும் MP3 (6)\nஒலிபெருக்கி / ஒலி அமைப்பு (5)\nAudio மற்றும் MP3 உபகரணங்கள் திக்வல்ல இல் விற்பனைக்கு\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nமாத்தறை, ஆடியோ மற்றும் MP3\nமாத்தறை, ஆடியோ மற்றும் MP3\nமாத்தறை, ஆடியோ மற்றும் MP3\nமாத்தறை, ஆடியோ மற்றும் MP3\nமாத்தறை, ஆடியோ மற்றும் MP3\nமாத்தறை, ஆடியோ மற்றும் MP3\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuttysuvar.com/category/extreme/", "date_download": "2020-10-21T09:46:37Z", "digest": "sha1:ECAI6RX6S3IPHA3C42MCB2HQQLERRDSR", "length": 5145, "nlines": 172, "source_domain": "kuttysuvar.com", "title": "Extreme Archives | KuttySuvar", "raw_content": "\nஇதுதாண்டா சிங்கப்பெண்… இரு கைகளால் சிலம்பம் சுற்றும் தமிழச்சி\nதிருச்சி பா.ஜ.க , பிரமுகர் படுகொலை வழக்கில் 5 பேர் கைது\nதிருச்சி : திருச்சி பா.ஜ., மண்டல செயலாளர் விஜயரகு கொலைவழக்கில் 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு(வயது 39). பா.ஜ.க. பாலக்கரை மண்டல செயலாளராக இருந்தார். திருச்சி காந்தி...\nசுதந்திர இந்தியாவில் முதன்முறையாக 4 பேருக்கு தூக்கு\nசுதந்திர இந்தியாவில் 4 பேருக்கு ஒரே முறை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். கடந்த 2012-ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டுப் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில்...\n முன்பும் பின்பும் வைரல் படங்கள்\n5 ஆண்டு UAE சுற்றுலா விசா\nஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் திங்களன்று ட்விட்டர் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுலா விசாக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்...\nபிரபலங்களின் வாழ்த்து மழையில் ரஜினிகாந்த்.. தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://kaigal.com/jobs-modern-list/?job_title=&location=salem&radius=20", "date_download": "2020-10-21T10:50:36Z", "digest": "sha1:TUMO7DFRRARY6JWQX3GGCGSYQEPPYP5J", "length": 26243, "nlines": 189, "source_domain": "kaigal.com", "title": "Jobs Modern List - Kaigal.com - Jobs in Tamil Nadu", "raw_content": "\nA/C Mechanic (ஏ/சி மெக்���ானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்)\nA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்)\nமுழு / பகுதி நேர வேலைவாய்ப்புகள்\nஎளிய தேடலுடன் பல வேலைகள் உங்களுக்காக..\nAll specialismsA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்) Filter by specialisms e.g. developer, designer\nAll LocationsAriyalur (அரியலூர்)Chengalpet (செங்கல்பட்டு)Chennai (சென்னை)Coimbatore (கோவை)Cuddalore (கடலூர்)Dharmapuri (தர்மபுரி)Dindigul (திண்டுக்கல்)Erode (ஈரோடு)Kallakkurichi (கள்ளக்குறிச்சி)Kanchipuram (காஞ்சிபுரம்)Kanyakumari (கன்னியாகுமாரி)Karaikal (காரைக்கால்)Karur (கரூர்)Krishnagiri (கிருஷ்ணகிரி)Madurai (மதுரை)Mahe (மாகே)Mayiladuthurai (மயிலாடுதுறை)Nagapattinam (நாகப்பட்டினம்)Namakkal (நாமக்கல்)Nilgiris (நீலகிரி)Perambalur (பெரம்பலூர்)Puducherry (பாண்டிச்சேரி)Pudukkottai (புதுக்கோட்டை)Ramanathapuram (ராமநாதபுரம்)Ranipet (இராணிப்பேட்டை)Salem (சேலம்)Sivaganga (சிவகங்கை)Thanjavur (தஞ்சாவூர்)Theni (தேனி)Thenkasi (தென்காசி)Thoothukudi (தூத்துக்குடி)Tiruchirappalli (திருச்சி)Tirunelveli (திருநெல்வேலி)Tirupattur (திருப்பத்தூர்)Tiruppur (திருப்பூர்)Tiruvallur (திருவள்ளூர்)Tiruvannamalai (திருவண்ணாமலை)Tiruvarur (திருவாரூர்)Vellore (வேலூர்)Villupuram (விழுப்புரம்)Virudhunagar (விருதுநகர்)Yanam (யானம்) Please select your desired location\nBakery Master (பேக்கரி மாஸ்டர்)(1)\nChild care (குழந்தை பராமரிப்பாளர்)(0)\nCollection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)(5)\nData Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)(1)\nDTP Operator (டிடிபி ஆபரேட்டர்)(0)\nFactory Worker (தொழிற்சாலை ஊழியர்)(0)\nFashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)(0)\nFashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)(0)\nGraphic Designer (கிராஃபிக் டிசைனர்)(0)\nHome based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)(0)\nIndustry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)(0)\nLift Mechanic (லிப்ட் மெக்கானிக்)(0)\nLoad Man (சுமை தூக்குபவர்)(0)\nMachine Incharge (மெஷின் பொறுப்பாளர்)(0)\nQuality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)(1)\nService Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)(1)\nStore Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)(0)\nTextiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)(0)\nTextiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)(0)\nTourist Guide (சுற்றுலா வழிகாட்டி)(0)\nAll LocationsAriyalur (அரியலூர்)Chengalpet (செங்கல்பட்டு)Chennai (சென்னை)Coimbatore (கோவை)Cuddalore (கடலூர்)Dharmapuri (தர்மபுரி)Dindigul (திண்டுக்கல்)Erode (ஈரோடு)Kallakkurichi (கள்ளக்குறிச்சி)Kanchipuram (காஞ்சிபுரம்)Kanyakumari (கன்னியாகுமாரி)Karaikal (காரைக்கால்)Karur (கரூர்)Krishnagiri (கிருஷ்ணகிரி)Madurai (மதுரை)Mahe (மாகே)Mayiladuthurai (மயிலாடுதுறை)Nagapattinam (நாகப்பட்டினம்)Namakkal (நாமக்கல்)Nilgiris (நீலகிரி)Perambalur (பெரம்பலூர்)Puducherry (பாண்டிச்சேரி)Pudukkottai (புதுக்கோட்டை)Ramanathapuram (ராமநாதபுரம்)Ranipet (இராணிப்பேட்டை)Salem (சேலம்)Sivaganga (சிவகங்கை)Thanjavur (தஞ்சாவூர்)Theni (தேனி)Thenkasi (தென்காசி)Thoothukudi (தூத்துக்குடி)Tiruchirappalli (திருச்சி)Tirunelveli (திருநெல்வேலி)Tirupattur (திருப்பத்தூர்)Tiruppur (திருப்பூர்)Tiruvallur (திருவள்ளூர்)Tiruvannamalai (திருவண்ணாமலை)Tiruvarur (திருவாரூர்)Vellore (வேலூர்)Villupuram (விழுப்புரம்)Virudhunagar (விருதுநகர்)Yanam (யானம்) Please select your desired location\nBakery Master (பேக்கரி மாஸ்டர்)(1)\nMarketing Executive – சந்தைப்படுத்தல் நிர்வாகி\nOffice Work (அலுவலக வேலை)\nOffice Staff – அலுவலக பணியாளர்\nOffice Work (அலுவலக வேலை)\nOffice Staff – அலுவலக பணியாளர்\nOffice Work (அலுவலக வேலை)\nOffice Staff – அலுவலக பணியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/milind-soman-is-ready-another-nude-photoshoot-045876.html", "date_download": "2020-10-21T11:15:33Z", "digest": "sha1:K26OWTHK3EBNSBDDKOF6AZWNMBE6NLOT", "length": 15098, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க ஆட்சேபனை இல்லை: பிரபல நடிகர் பேட்டி | Milind Soman is ready for another nude photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\n23 min ago யார் மேல தப்பு வயசானவர் என்பதால் மட்டும் சுரேஷ் செய்வது நியாயமா வயசானவர் என்பதால் மட்டும் சுரேஷ் செய்வது நியாயம��\n48 min ago வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\n1 hr ago பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n1 hr ago குறுகுறு பார்வையால் இளசுகளை வசியம் செய்யும் காந்த கண்ணழகி... ஜொள்ளுவிடும் ரசிகர்கள் \nFinance இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle உடலுறவுக்கு பிறகு ஆண்கள் 'இத' செஞ்சாதான் பெண்கள் திருப்தியா உணர்வாங்கலாம்...\nNews பாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க ஆட்சேபனை இல்லை: பிரபல நடிகர் பேட்டி\nமும்பை: மீண்டும் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மாடலும், நடிகருமான மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார்.\nமேட் இன் இந்தியா பாடல் மூலம் மிகவும் ரசிகைகளை கவர்ந்தவர் மிலிந்த் சோமன். மாடலும், நடிகருமான அவர் தற்போது மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.\n51 வயதிலும் செம ஃபிட்டாக உள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nஓடும்போது நான் கடவுள் போன்று உணர்கிறேன். இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை. நான் மனிதரை விட மேலானவன் என்று உணர்கிறேன்.\nஓடத் துவங்கிவிட்டால் தினமும் கூடுதல் தூரம் ஓட முயற்சி செய்வீர்கள். அது மகிழ்ச்சியை தரும். ஓடுவதற்கு நீங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும். நம்மால் முடியும் என்று மனது நினைக்க வேண்டும்.\nநான் மாடலிங் துறைக்கு வரும் முன்பு நான் அழகாக உள்ளதாக யாருமே கூறியது இல்லை. என் பெற்றோர் கூட கூறியது இல்லை. கவர்ச்சிகரமான ஆண் என கடந்த 30 ஆண்டுகளாக அழைக்கப்படுகிறேன்.\nநான் விளம்பரம் ஒன்றுக்காக நிர்வாணமாக போட்டோஷூட்டில் கலந்து கொண்டுள��ளேன். அந்த புகைப்படங்களால் கூட சர்ச்சை ஏற்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கும்.\nநான் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் மிகவும் அழகானது. அதில் எனக்கு அசவுகரியமே இல்லை. என் அம்மாவுக்கு கூட அந்த புகைப்படம் பிடித்திருந்தது. மீண்டும் நிர்வாண போட்டோஷூட் நடத்துவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றார் மிலிந்த்.\nஉடல்நலக்குறைவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. திரைத்துறையினர் இரங்கல்\nபோதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை.. பரபரப்பு\nஎம்.ஜி.ஆர், ஜெய்சங்கருடன் நடித்த.. பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\n'நான் போதைக்கு அடிமையா இருந்தேன்..' திடீரென வைரலாகும் நடிகை கங்கனாவின் வீடியோ\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nபிரணாப் முகர்ஜி மரணம்.. டாப்ஸி முதல் அஜய் தேவ்கன் வரை.. பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்\nசுஷாந்த் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் இருந்தன.. ஆம்புலன்ஸில் சென்ற நபர் பகீர்.. கதறும் சகோதரி\nதவறாக நடக்க முயன்றதால் படத்தில் இருந்து விலகினேன்.. முன்னணி தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்\nகொரோனா லாக்டவுனில்.. மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2 கிராமங்களை தத்தெடுத்த பிரபல நடிகை\nலாக்டவுனுக்கு பிறகு மக்களை தியேட்டருக்கு இழுக்க பாலிவுட் பலே திட்டம்.. என்னன்னு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'இது நான் எதிர்பார்க்காத ஒன்று.. பீட்டர்பால் பற்றி குறை சொல்ல விருப்பம் இல்லை..' வனிதா விஜயகுமார்\nகாதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா உருக்கம்\nபடமாகும் ஷேக்ஸ்பியர் நாடகம்.. பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் ஜோடியான மிஷ்கின் ஹீரோயின்\nபிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ்க்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமணம்\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/09/spb-spb.html", "date_download": "2020-10-21T10:01:39Z", "digest": "sha1:GLTVLNIHSCRAFHZUQJYRSART3LHE5VVP", "length": 16959, "nlines": 90, "source_domain": "www.akattiyan.lk", "title": "யார் இந்த SPB - SPB யின் வரலாறு ஒரு பார்வை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இந்தியா யார் இந்த SPB - SPB யின் வரலாறு ஒரு பார்வை\nயார் இந்த SPB - SPB யின் வரலாறு ஒரு பார்வை\nஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார்.\nஇந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றி பல விருதுகளை வென்றவர். 1966ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமாகியுள்ள இவர், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.\nவெள்ளித்திரையில் பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வந்துள்ள இவர், பல திரைப்பட நடிகர்களுக்கு பின்னணி குரல் அளித்துள்ளார். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியுள்ளது.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள நெல்லூரில் எஸ்.பி. சம்பமூர்த்தி - சகுந்தலாமா என்பவர்களுக்கு மகனாக பிறந்துள்ளார். அவரது தந்தை எஸ்.பி. சம்பமூர்த்தி ஒரு ஹரிகாதா கலைஞராக இருந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாடகர் எஸ்.பி. சைலாஜா உட்பட இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் உள்ளனர்.\nதனது சிறு வயதிலேயே இசையின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட பாலசுப்பிரமண்யம், இசை சம்மந்தமாக பல குறியீடுகளைப் குறித்து இசையைக் கற்றுக்கொண்டார். பொறியாளராக வேண்டும் என்ற நோக்கத்துடன் அனந்தபூரில் உள்ள ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த இவர், டைபாய்டு காய்ச்சல் காரணமாக ஆரம்பத்தில் தனது படிப்பை நிறுத்திவிட்டு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்களின் இணை உறுப்பினராக சேர்ந்தார்.\nபாலசுப்ரமணியம் தனது பொறியியல் படிப்பின் போது பல இசை சம்மந்தமான பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வந்துள்ள இவர், பாடல் போட்டிகளில் பங்குபெற்று பல விருதுகளை வென்றார். 1964 ஆம் ஆண்டில், மெட்ராஸை தளமாகக் கொண்ட தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த அமெச்சூர் பாடகர்களுக்கான இசை போட்டியில் முதல் பரிசை வென்றார்.\nஅனிருட்டா (ஹார்மோனியத்தில்), இளையராஜா (கிதார் மற்றும் பின்னர் ஹார்மோனியம்), பாஸ்கர் (தாளத்தில்), மற்றும் கங்கை அமரன் (கிதாரில்) ஆகியோரைக் கொண்ட ஒரு ஒளி இசை குழுவின் தலைவராக இருந்துள்ளார் பாலசுப்ரமணியம்.\nஎஸ்.பி. கோடண்டபாணி மற்றும் கந்தசலா ஆகியோரால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு பாடல் போட்டியில் அவர் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலும் வாய்ப்புகளைத் தேடும் இசை அமைப்பாளர்களைப் பார்வையிடும் அவரது முதல் ஆடிஷன் பாடல் \"நிலவே என்னிடம் நெருங்காதே\" என்ற பாடலாகும்.\n1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் முதலில் பாடியது \"சாந்தி நிலையம்\" படத்தில் வரும் 'இயற்கையெனும் இளையகன்னி' என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த \"அடிமைப் பெண்\" திரைப்படத்தில் பாடிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் வெளிவந்தது.\nபாலசுப்ரமணியம் 1980 ஆம் ஆண்டு \"சங்கராபரணம்\" என்ற திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் பலரின் கவனத்தைபெற்றார். இந்த படம் தெலுங்கு திரையுலகில் இருந்து வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கே. விஸ்வநாத் இயக்கியுள்ள இப்படத்தின் ஒலிப்பதிவு கே.வி. மகாதேவன், மற்றும் தெலுங்கு சினிமாவில் கர்நாடக இசையின் பயன்பாடு அதிகரிக்க வழிவகுத்தது.\nகிளாசிக்கல் பயிற்சி பெற்ற பாடகர் அல்ல, அவர் பாடல்களைப் பதிவு செய்வதில் \"திரைப்பட இசை\" அழகியலைப் பயன்படுத்தினார். பாலசுப்ரமணியம் தனது படைப்புகளுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான முதல் தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.\nஹிந்தி படங்களில் அவரது முதல் படைப்பு அடுத்த ஆண்டில், ஏக் துஜே கே லியே (1981) இல் இருந்தது, இதற்காக அவர் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான மற்றொரு தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.\nபாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.இளையராஜா, ஹம்சலேகா, எம். எஸ். விஸ்வநாதன் என தமிழ் சினிமா முன்னனி இசையமைப்பாளர் இசையமைத்த பல மெலோடி பாடல்களில் பாடியுள்ள இவர், பெரும்பாலும் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் அறிமுக பாடல்களை இவர் பாடியுள்ளார். இ��ருக்கு தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல ரசிகர்கள் உள்ளனர்.\nநாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.\nஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.\nஎஸ்.பி.பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.\nஇதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.\nபிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார்.\nஇவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 25ல் உயிரிழந்துள்ளார்.\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nசமூகத்திற்குள்ளிருந்து பல கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் கடும் ஆபத்து காணப்படுகின்றது என ...\nவர்த்தமானியில் கையெழுத்திட்ட சுகாதார அமைச்சர்\nகொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளடங்கிய வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/06/22152232/1629174/Realme-Narzo-10A-4GB-RAM-64GB-variant-price.vpf", "date_download": "2020-10-21T10:37:56Z", "digest": "sha1:4HGNMYIZIRSMJHTN5B5UOO7SX5VU4ER7", "length": 18245, "nlines": 218, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரியல்மி நார்சோ 10ஏ 4ஜிபி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் || Realme Narzo 10A 4GB RAM, 64GB variant price", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரியல்மி நார்சோ 10ஏ 4ஜிபி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டின் புதிய நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரியல்மி பிராண்டின் புதிய நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரியல்மி பிராண்டு கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.\nதற்சமயம் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஸ்கிராட்ச் ப்ரூஃப் டெக்ஸ்ச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nரியல்மி நார்சோ 10ஏ சிறப்பம்சங்கள்:\n- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ்\n- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கு்ம வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10\n- 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ், PDAF\n- 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4\n- 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4\n- 5 எம்பி செல்ஃபி கேமரா\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், FM ரேடியோ\n- டூயல��� 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி\nஇந்தியாவில் ரியல்மி நார்சோ 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nப்ளிப்கார்ட்டில் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\n5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ\nரூ.63.8 லட்சம் விலையில் எல்ஜி புதுவித டிவி விற்பனை துவக்கம்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் விரைவில் காலிங் வசதி\nஅமேசானில் ஐபோன்கள் விற்பனையில் புதிய சாதனை\nஅசத்தல் அம்சங்களை கொண்ட ரியல்மி கியூ2 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nபட்ஜெட் விலையில் ரியல்மி 100 வாட் சவுண்ட்பார் இந்தியாவில் அறிமுகம்\n64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் அதிக திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்யும் ரியல்மி\nரியல்மி கியூ சீரிஸ் ஸ்மார்ட்போன் அக்டோபரில் அறிமுகமாகும் என தகவல்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/29/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-21T10:46:27Z", "digest": "sha1:ZEHRGMTL6V4DB3X6GIPHAIDQ6R7VSJND", "length": 8625, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேங்காய் இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை - வர்த்தக அமைச்சு - Newsfirst", "raw_content": "\nதேங்காய் இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை – வர்த்தக அமைச்சு\nதேங்காய் இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை – வர்த்தக அமைச்சு\nColombo (News 1st) தேங்காய் இறக்குமதிக்கான எவ்வித திட்டமும் இல்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.\nநாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படவில்லை என வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.\nதட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து தேங்காய் விலையை அதிகரிக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.\nதேங்காய்க்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மாற்றுவதற்கான தேவை தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அதிக விலையில் தேங்காய் விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பில் ஆராய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nஅவ்வாறான விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகபட்ச சில்லரை விலைக்கு அதிகமாக தேங்காய்களை விற்பனை செய்த 56 பேருக்கு எதிராக நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு, கம்பஹா, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, மாத்தளை, பதுளை, நுவரெலி���ா ஆகிய மாவட்டங்களில் நேற்று விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.\nஅநுராதபுரம் மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களில் அதிக விலையில் தேங்காய் விற்பனையில் ஈடுபடுவோர் தொடர்பில் இன்று (29) சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய திட்டம்\nதேங்காய், அரிசியை அதிக விலையில் விற்பனை செய்த 364 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nதேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nசலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய திட்டம்\n364 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசீரற்ற வானிலையால் தெங்கு உற்பத்தி வீழ்ச்சி\nஅரிசிக்கான நிர்ணய விலை அறிவிப்பு\nதேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு\nநிவாரண விலையில் தேங்காய் விற்பனை\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்\nநாட்டில் இதுவரை 5,811 பேருக்கு கொரோனா தொற்று\nபதவி வறிதாகியுள்ளதாக மணிவண்ணனுக்கு கடிதம்\nமாகந்துரே மதுஷின் இறுதிக்கிரியை இன்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nடொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nசீன பொருளாதாரம் 4.9 வீதம் வளர்ச்சி\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2018/09/naatham55.html", "date_download": "2020-10-21T09:57:55Z", "digest": "sha1:LYPCKYBSZCT2G7KKDUZ2Z56GJB32BFPK", "length": 20506, "nlines": 234, "source_domain": "www.tamilnaatham.org", "title": "விக்கியை விரட்டியடிக்க புலிகளின் பாணி தேவை! சபையில் அஸ்மின் எடுத்துரைப்பு!! - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் விக்கியை விரட்டியடிக்க புலிகளின் பாணி தேவை\nவிக்கியை விரட்டியடிக்க புலிகளின் பாணி தேவை\n\"மக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது கருணாவுக்கு என்ன நடந்தது அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது.\"\n- இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஐ.அஸ்மின் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், அமைச்சரவை தொடர்பான சர்ச்சை எழுந்தது. இந்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"எல்லா நேரத்திலும் சுறுசுறுப்பான - புத்திசாலித்தனமான (ஸ்மாட்டாக) இல்லாவிடினும் சிக்கல் நிறைந்த நேரங்களில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படும்.\nஅமைச்சரவை இல்லை. அமைச்சரவையின் தலைமையும் முதலமைச்சரும் பொறுப்புச் சொல்லுகின்ற சவைக்கு கட்டுபடுகின்ற நிலையில் இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமான தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. சவைக்கு கட்டுப்படாத, சவைக்குப் பொறுப்புச் சொல்லாத ஒரு முதலமைச்சர் எங்களுக்குத் தேவையா என்பது கேள்வி. அதனைச் சபை தீர்மானிக்கவேண்டும். அந்தத் தீர்மானத்தை நீங்கள் முன்வைக்கலாம். இந்த விடயத்துக்கு என்ன முடிவெடுக்கப் போகின்றோம்\nஇரண்டு சந்தர்ப்பங்களில் சபை ஏகமனதாகத் தீர்மானம் எடுத்து முதலமைச்சருக்கு அறிவித்துள்ளது. தேநீர் கடையில் பேசுபவர்கள் கூட அமைச்சரவை நியமிக்கின்ற அதிகாரம் யாருக்கு இருக்கு என்று தெளிவாகச் சொல்கின்றார்கள்.\nமுதலமைச்சர்தான் அமைச்சர்கள் யார் என்பதை ஆளுநருக்கு அறிவிக்கவேண்டும். இது எல்லோருக்கும் தெரியும். காலம் கடத்தி ஒன்றும் நடக்கவில்லை என்று விடக் கூடிய பிழையான முன்னுதாரணத்தை நோக்கித்தான் முதலமைச்சர் சென்று கொண்டிருக்கின்றார்.\nஅப்படியாக இருந்தால் இந்தச் சபையின் விவாதத்தை இன்னொரு நிலைக்கு மாற்றுங்கள். இப்படி ஒன்று தேவை\nமக்களுக்கு நம்பிக்கையாக - விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பங்களில் முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் சில தீர்மானங்களை இப்படியான சந்தர்ப்பங்களில் எடுத்திருக்கின்றார்கள். மாத்தையாவுக்கு என்ன நடந்தது கருணாவுக்கு என்ன நடந்தது அந்தத் தீர்மானங்கள் ஜனநாயகத்துக்குப் புறம்பானதாக இருக்கலாம். ஆனால், அப்படியான தீர்மானங்கள் சில இடங்களில் தேவைப்படுகின்றது. அப்படியான நிலைமையில் நீங்கள் (அவைத் தலைவர்) புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுங்கள்\" - என்றார்.\nஇதன்போது அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், \"புத்திசாலித்தனமான தலைமைத்துவத்தை எடுத்துத்தான் இந்த விடயத்தில் சமரசமான போக்கில் சென்று கொண்டிருக்கின்றேன்\" - என்றார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, சமரசமான போக்கு அல்ல சரணாகதி என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதனை மறுதலித்தார்.\nஅமைச்சர் ஒருவரை நியமிக்கும் ஆலோசனையை நீங்கள் வழங்கலாமா என்று அவைத் தலைவரிடம் அஸ்மின் கேள்வி எழுப்பினார். இல்லை என்று அவைத் தலைவர் பதிலளித்தார்.\n\"இந்தச் சபையின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்ற முதலமைச்சருக்குத்தான் அந்த அதிகாரம் இருக்கின்றது. அவர் அதனைச் செய்யவில்லை என்றால் அடுத்தது என்ன அந்தப் பரிந்துரையை மேற்கொள்ளக் கூடியவரை முதலமைச்சராக்குவதுதான்\" என்று அஸ்மின் கூறினார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nதமிழர்கள் மதம் மாறி இனம் மாறிய வரலாறு தொடரகூடாது - மனோகணேசன்\nவத்தளை, நீர்கொழும்பு முதல் அப்புறம் புத்தளம், மாவட்டத்தில் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் \"மதம் - இனம்\" மாறினார்கள் என்ற விடயம்...\nதலைவர் பிரபாகரன் ஏன் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்\nமகேந்திரனைத் தவிர வேறு சில தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்களும் வன்னி வந்து சென்ற போதும் தன் மக்களுக்கு சினிமா கற்றுக் கொடுக்கவும்...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடிய��ருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nஜெயலலிதாவின் தமிழீழக் கோரிக்கை உண்மையானதா\nஇந்தியா ஐ.நா.வில் ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று நான் கோருகிறேன். அதில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைக் கண்டிப்பதோடு அதில்...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-21T09:50:12Z", "digest": "sha1:S7EWCSF2JHUZHKIW2AYHW6WNN7HXUCJZ", "length": 13947, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "அவமானம் தாங்காமல் மருத்துவ அதிகாரின் ஓரினச்சேர்கை காதலனை கொலை செய்த மகன்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ���லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்அவமானம் தாங்காமல் மருத்துவ அதிகாரின் ஓரினச்சேர்கை காதலனை கொலை செய்த மகன்\nஅவமானம் தாங்காமல் மருத்துவ அதிகாரின் ஓரினச்சேர்கை காதலனை கொலை செய்த மகன்\nதனது தந்தையுடன் ஓரினச் சேர்க்கை உறவு வைத்திருந்த நபரை மகன் கொலை செய்துள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ண தேவ் ராஜ் ஸ்ரீவத்சவா. இவர் அரசு துணை தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்தார்.\nஇவருக்கும், 38 வயதான ராஜு திவிவேதி என்பவருக்கும் இடையே ஓரினச் சேர்க்கை உறவு இருந்து வந்தது.\nஇதனால் வேதனை அடைந்தார் ஸ்ரீவத்சவாவின் மகன் அனுபவ். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பசுபதி நகரில் பகுதியில் உள்ள ராஜு திவிவேதியின் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீவத்சவாவின் மகன், திவிவேதியைக் கொலை செய்தார்.\nகாலையில் ராஜு திவிவேதியின் அறைக்கு சென்ற அவரது தாயர் லக்சுமி தனது மகன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.\nபாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்தும், அதை மீட்கக் கோரியும் நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 13-42 ஜுன் 19-25\nகிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவை ரத்த செய்யக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி\nஅனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-jan10/3180-2010-02-06-09-05-11", "date_download": "2020-10-21T10:03:44Z", "digest": "sha1:KKITCT2ZL237OC22QKGR2GIH6F3CQVR7", "length": 56868, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "நெருக்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசெம்மலர் - ஜனவரி 2010\nசில கேள்விகளும், ஆயிரம் பசுக்களும்\nஆர்டருக்காக காத்திருப்பவர்கள் – விமர்சனம்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nபெரியாரை நன்கு புரிந்தேன்; போற்றினேன் பெரியார் என்னைப் புரிந்தார்; பாராட்டினார்\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் வெளிப்படும் மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள்\nபுத்தம் புது காலை - சினிமா ஒரு பார்வை\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nசெம்மலர் - ஜனவரி 2010\nபிரிவு: செம்மலர் - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 06 பிப்ரவரி 2010\n'நந்துருணிக்குப் பொறந்திருந்தாலும் ராஜயோகத்தில்லப் பொறந்திருக்கா... கார்த்திகா, அப்படியான யோகத்தில் தான் அவ ஆயா வயித்தில இருந்து விழுந்திருக்கணும். இன்னிக்கு அவ ஆயி, அப்பன் அன்றாடம் காய்ச்சியா இருந்தாலும் அவளோடச் சிவந்த தோலுக்கும் உடம்போட லட்சணத்துக்கும் பொண்ணு கேட்டு வர்றவனுங்க அவளை ஏந்திக்கிட்டுப் போயிடுவானுங்க.' அவள் பிறந்து மண்டிப்போட்டு ஊர்ந்து அழகு காட்டியக் காலத்தில் இருந்து, தெருவுக்குள் இருக்கும் வயதானதுகள் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள்.\nகீர்த்திகா அப்படியான அழகில் துறுதுறு என்றுதான் மொழுமொழுப்பாய் இருந்தாள். இரண்டாவதும் பெண்ணாய் பிறந்துவிட்டாளே என்ற ஆயாசத்தில் ஆயாக்காரி மருந்து சோறுக் கூடத் திங்காமல் சாரம்பிடித்துக் கிடந்தாள்.\nஅவள் கணவன் மதி, ரொட்டிக் கம்பெனியில் வேலைபார்த்து கொண்டுவரும் சம்பாத்தியத்தில் இந்த இரண்டு பொட்டைப் புள்ளைகளையும் எப்படி கரை ஏற்றிவிட முடியும் என்பதுதான் அவளின் சாரத்திற்கான காரணமாக இருந்தது. அவன், முதல் முதலில் வேலைக்கு என்று போனது அந்த ரொட்டிக் கம்பெனிக்குத்தான். தொடர்ந்து அந்த கம்பெனியும் அதன் முதலாளியும்தான் தனக்கு எல்லாமும் என்றுதான் நத்திக்கொண்டு கிடந்தான். சொலுப்பமான வருமானம் என்றாலும் அந்த வருமானத்தில் வாழ்ந்து மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக் கொண்டான்.\nஅந்த முதலாளியும் மதியை விட்டுவிட மனசில்லாமல் தான்அவனுக்கான அவசியத் தேவைகளை தெரிந்துகொண்டு அப்பஅப்ப... ஏங்க தாங்கலுக்கு காசு பணம் கொடுத்து தனக்கு நம்பகமான ஒரு ஆளாக வைத்துக் கொண்டு இருக்கிறார். அவரே ஏற்பாடு செய்து கொடுத்த கோவில் மனை. அதில் சின்னதான கூறை வீடு. பொண்ணுகளைப் பட்டினிப்பசி போடாமல் காலத்தை ஓட்ட முடிந்தது. உள்ளூர் பள்ளிக்கூடத்தில் அதுகளை படிக்க வைத்திருந்தான்.\n\".... மாலதி படிச்சது போதும். உன்னோட அண்ணன் மவனுக்குக் கொடுத்துடலாம்.. அம்மா கேட்டுச்சி. நானும் செஞ்சிடுலாம்ன்னு சொல்லிருக்கேன். அண்ணன் மவன் திருப்பூர் வேலைப்பார்த்துக்கிட்டு இருக்கு. நாம பெரிசா செய்யிறதுக்கு இல்லங்கிறது அவங்களுக்கும் தெரியும். காலத்தோட செஞ்சிடுவோம்...' என்று தன் மனைவி சொல்லும் போது மதிக்கு மவளை இன்னும் கொஞ்சம் மேலே படிக்க வைக்கத்தான் ஆசை. ஆசைக்கு வாக்கப்பட்டா தீனிபோட வக்கு இருக்கணுமே.. சொடுக்கிப்போட்டாள். அதுவும் சரிதான் என்று அவனுக்குப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் மூத்தப்பொண்ணும் ஏற்றுக்கொண்டுவிட்டாள். குட்டாக சொல்ல வேண்டியவர்களுக்கு மட்டும் சொல்லி கோவிலில் வைத்து கல்யாணத்தை செய்து முடித்தார்கள்.\nஎன்னதான் சிக்கனம் என்றாலும் மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சீர்வரிசையைச் செய்யும்படிதான் ஆயிற்று. மதியை ரொட்டிக் கம்பெனிக்காரரும் கைவிட்டுவிடவில்லை. மதி இதில ஏழாயிரம் இருக்கு. இந்தப் பணத்தை நீ திருப்பித்தர வேண்டாம். நீ கடனாக் கேட்ட பதினைஞ்சாயிரத்தை இப்ப புரட்ட முடியில. நாளைக்கு எட்டாயிரம் தர்றேன். அதை வச்சிப் பாத்துக்க.\nஇந்த ஊரில் மூன்று ரொட்டிக் கம்பெனிகள் இருந்தன. ஒன்றை ஒன்று தாண்டாமல் அது அது பாட்டுக்க யாவரத்தைப் பாத்துக்கிட்டுதான். இப்ப நாலஞ்சி வருசத்தில பெரிய பெரிய கம்பெனிகள் போட்டிப்போட்டுக் கொண்டு.. இங்கே இருக்கும் இந்தச் சில்லரைக் கம்பெனிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டு வருசத்திற்குள் இரண்டு கம் பெனிகளை வரிசையாக மூடிவிட்டார்கள். மதியோட முதலாளியின் கம்பெனியும் இப்போது தள்ளாடியபடிதான்.. போட்டச் சரக்குகளுக்கு கையில் பணம் புரளவில்லை. கடன் போனது பெரும்பகுதி வாராக்கடனாக நிலுவையில் நிற்கிறது. இந்த நேரம் கம்பெனி முதலாளி இந்தப்பணத்தைக்கூட புரட்டிக் கொடுப்பார் என்று மதி எதிர்பார்க்கவில்லை. இப்போதெல்லாம் மாசக்கடைசியில் கூலிபோடும்போது அவர் முழிபிதுங்கி நிற்பது அவனுக்குத் தெரியாதது இல்லை. எப்படியோ இன்னும் ரெண்டு வருசம், கம்பெனியை இழுத்துப்பிடிச்சி ஓட்டினால் போதும், நாம் தலை நிமிர்ந்திடலாம். கார்த்திகாவுக்கு ஒரு நல்லது செஞ்சிட்டாப்போதும், அப்பாடான்னு உக்காந்திடலாம் என்ற நினைப்பு நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கவில்லை.\n'மதி-இ���்வளவு ஆட்களை வச்சிக்கிட்டு இனிமே கம்பெனியை ஓட்ட முடியாது. நாலஞ்சி பேரு மட்டும் நின்னு செய்ய மட்டும் செய்யுங்க. நீ அடுப்பைப் பாத்துக்க.. தை, மாசி மகசூல் காலத்தில் பண்ணும் வருக்கியுந்தான் கொஞ்சம் அதிகமா போகும். இப்ப நடக்கிறது நடக்கட்டும் நாம முடிஞ்ச வரைக்கும் செஞ்சிப் பார்ப்போம்..' அவன் முதலாளி சொன்னதும் அவனும் ஏற்றுக்கொண்டான். வேறு வழியும் இல்லை.\nஇரவு, அவன் வீட்டுக்குப் போகும்போது அவன் அக்காவும் அவள் கணவரும், தன் மனைவியோடு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்தபோது அவனுக்கு மகிழ்ச்சி கூடியது. எப்படியோ தன் அக்காள் மகன் சூர்யா, தன் மகள் கீர்த்திகாவைக் கல்யாணம் கட்டிக் கொண்டால் போதும், மவளின் ஆசையை நிறைவேற்றி வைத்ததுபோல் ஆகிவிடும் என்ற நினைப்புதான் அவனுக்கு.\nஅக்காவிடம் போன ஆறுமாசத்துக்கு முன்னால இவனாகவே பேச்சு எடுத்தபோது, '...எனக்கு ஒரே புள்ள. தத்திஉத்தி பாலிடெக்னிக்கில படிக்க வச்சிட்டேன். துபாயிக்கும் போயி நாலு காசு சம்பாதிக்கிறான். அவனுக்கு ஏங்கதாங்க உள்ள எடத்தில தான் பொண்ணு எடுக்கணும். உன் பொண்ணு அத்தானைக் கட்டிக்கனுன்னு நாக்க தட்டிக்கிட்டிக்கிட்டு நிக்கிறா. என்னோட மவனுக்கும் அந்த ஆசை இருக்கு. நான் செஞ்சி வைக்க ஒத்துக்க மாட்டேன். நீயும் நப்பாசையில இருக்காதே. சேப்பு தோலோட, உடம்பு கரவுசெரவா இருந்துட்டா எல்லாம் வந்துடுமா... உன் பொண்ணு வாய்யையும் கையையும் அடக்கி வச்சிக்கிட்டு இருக்கச்சொல்லு...' திட்டித் தீர்த்துவிட்டுப்போன அக்கா இப்போது புருசனோட வந்திருக்குன்னா, கல்யாணம் பேசி முடிக்கத்தான் என்று நினைத்துக்கொண்டான்.\nஅவன் நினைத்து வந்தது சரிதான். தன் அக்காவிடமும் அத்தானிடமும் பொதுப்படையாகப் பேசிக் கொண்டு இருந்தான். அவன் மனைவியும், \"சாப்பிட வாங்க\" என்று அழைத்துவிட்டு பரிமாறிக் கொண்டு இருந்தாள். கார்த்திகாவுக்கு சந்தோசம்.\n'என்னை மேல படிக்க வைக்கத்தான் முடியல, அப்ப, உனக்கு கல்யாணம் பண்ணிவிட்டாப்போதும்'ன்னு அசமடக்கிட்டே. மாங்குடி அத்தானைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். இதையாவது நிறைவேத்தி வைம்மா' என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள். அப்போது தான் இந்த அத்தைக்காரி வந்து அப்படிப்பேசி முறித்துக்கொண்டு போய்விட்டாள். ஆனால் கார்த்திகாவுக்கு முழுநம்பிக்கை இருந்தது. ச���ர்யாவும் கீர்த்திகாவோடு அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறான். அவளுக்கென்று அலைபேசி ஒன்றையும் அனுப்பி வைத்து தொடர்பை நெருக்கத்தில் வைத்துக் கொண்டான். பத்து நாளைக்கு முன்னால் அவன் பேசிடும்போது, 'கார்த்திகா/உன்னைத்தான் நான்.. அம்மாவும் அப்பாவும் மனசு கோண வேண்டாம்ன்னு தான் அவங்க மனசையும் சரிபண்ணிக்கிட்டு இருக்கேன். அம்மா அப்பா வந்துபேசினா அவங்க கேக்கிறதை செய்யிறேன்னு ஒத்துக்கச் சொல்லு. நான் இருக்கிறேன். மாமாவுக்கும் மாமிக்கும் கஷ்டத்தைத் தரமாட்டேன்' என்று சொன்னதோட நிறுத்திக்கவில்லை. ஆறுபவுனுக்கு நீளமான சங்கிலியை அனுப்பி வைத்திருந்தான்.\nசாப்பிட உக்காந்ததும் தான் மதியின் அக்கா பேச்சை எடுத்தாள். 'மூத்தப்பெண்ணைக் கட்டிக் கொடுத்ததுபோல கார்த்திகாவை கட்டுன பொடவையோட அனுப்பிடக்கூடாது. நாங்களும் மவனுக்கு கல்யாணம் கட்டிவச்சி எங்க கூடவே வச்சிக்கிறது போல இல்ல. தனிக்குடித்தனம் வச்சிடத்தான் நினைச்சிக்கிட்டு இருக்கிறோம். அவனுக்குன்னு ஒரு வீட்டுமனையை மட்டும் வாங்கிக் கொடுத்திடுங்க போதும். வேற நகைநட்டு எதுவும் பேசலை...' என்று சொல்லுவதைக் கேட்டதும் மதிக்கும் அவன் பொண்டாட்டிக்கும் சொரக்கு என்றுதான் இருந்தது.\n\"... ஏன் இப்படி விதண்டுப்போறீங்க. வேற யாருக்கு செய்யப்போறீங்க அதுவும் இப்பவேயா வாங்கி வைக்கச் சொல்லுறோம். நீங்க நெனைச்சா செய்யலாம்...\" என்று சொன்னதும் சூரியாவின் வார்த்தையை நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.\nகல்யாணம் முடிஞ்சி நாலு மாசம் போனதே தெரியாமல்தான் சூர்யாவை கீர்த்திகா மசக்கிப்போட்டு இருந்தாள். போனவாரம்தான் கீர்த்திகாவை கட்டிக்கொண்ட உணர்வில் இருந்தான். பெரும்பாலான நாட்களில் கீர்த்திகாவோடு வீட்டிலேயேஇல்லை. பயணம்தான். அவன் மனசில் வரித்து வைத்திருந்த ஆசை எல்லாம் நடத்திக்கொண்டான். கோடைக்கானலில் தங்கியிருந்த அந்த நான்கு நாட்கள் போல இனி ஒரு தடவைஅப்படி ஒரு இனிமையான வாழ்வாக அமையுமா என்று அவனே நினைத்துக் கொண்டு இருக்கிறான். மவன் இப்படி காசை தண்ணியாக செலவு செய்து ஊர்ஊராக பயணப்பட்டுப்போய் கொண்டு இருக்கிறானே பொண்ணைக் கொடுத்தவங்களும் அவனுக்கு எந்த சீரும் செய்யாமல்.. அவன் அம்மாக்காரி நோப்பாலப்பட்டுக் கொண்டு இருக்கிறாள்.\n'சும்மாத்தான் இரு... அவனும் ஏழெட்டு வர���சமா வெளிநாட்டிலேயே அடங்கி ஒடுங்கிக்கிடந்தவன். பொண்டாட்டியோட அங்க இங்க போய் வர ஆசையா இருக்காதா இன்னும் ஒரு மாசமோ இரண்டு மாசமோ பொண்டாட்டியோட இங்க இருக்கப்போறான். விட்டுட்டுப்போனா எத்தனை வருசம் கழிச்சி வரப்போறானோ. அவன் சந்தோசத்துக்குத்தானே சம்பாதிக்கிறான். செலவு செஞ்சிக்கிட்டுப்போவட்டுமே..' அவன் அப்பாக்காரர் அவன் அம்மாவை அசமடக்கி வைத்தார். கூடவே மருமகள் கீர்த்திகா நாலுமாசமா இருக்கிறாள் என்று தெரிந்ததும் தன் வாயடியைக் குறைத்துக்கொண்டாள்.\nஅவன் தன் அம்மாவைப் பற்றி புரியாமலா இருக்கிறான் 'அம்மா கேக்கிற வீட்டுமனையை வாங்கித்தாறேன்னு ஒத்துங்க நான் அதுக்கு ஏற்பாடு பண்ணிடுறேன்..' என்று கல்யாணத்துக்கு முன்னேயே தன் மாமா, அத்தையிடமும் சொன்னதை சூரியா அப்படியே விட்டுவிடவில்லை.\nசொன்னபடி வீட்டுமனை வாங்கிக்கொடுக்காவிட்டால், அம்மா, கீர்த்திகாவை விரட்டியே அடித்துவிடுவாள் என்று புரிந்துதான்.. அவனுக்குப் பிடித்தது போல நகர விரிவாக்கத்தில் ஒரு மனையைப் பார்த்து முன்பணம் கட்டி தன் பெயருக்கு ஒப்பந்தம் செய்து வைத்துக் கொண்டான்.\n\"கீர்த்திகா இதுக்கு மேலும் நான் லீவ தொடர முடியாது. மூணு மாச லீவுதான் வாங்கிக்கிட்டு வந்தேன், ஆறுமாசமா நீட்டிச்சிக்கிட்டு வந்துட்டேன். அடுத்த வாரம் இந்நேரமெல்லாம் நான் துபாயில இருக்கணும்...\" என்று சூரியா சொன்னதும் கீர்த்திகாவுக்கு சப்பென்று வடிந்து போயிற்று \"முதல்ல நீ அம்மாவோடத்தான் இருக்கனுன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சுல்ல. இப்ப வீட்டுமனைக்கு உன் அப்பா அம்மா அட்வான்ஸ் கொடுத்து வாங்கிட்டாங்கன்னு அந்தப்பத்திரத்தைப் பார்த்ததும், கீர்த்திகா மனசுக்குப் புடுச்ச இடத்தில இருக்கட்டுமே. நான் அவளை பாக்கனுன்னு நெனைச்சாலும் அவ என்னைப் பாக்கனுன்னு நெனைச்சாலும் பெரிய பயணமா செய்யப்போறோம். நெனைச்ச நேரத்தில பஸ்ஸப்படுச்சா கால் மணிநேரத்திலே பாத்துடப்போறோம்.. நீ பொண்டாட்டிப்பத்தி கவலைப்படாமப் போடா..\" அம்மா சொல்லிட்டு, நீ அம்மா அப்பா மனசு கோணாம நடந்துக்க. போன மாசம் அம்மா சண்டைப்போட்டதை மனசில வச்சிக்காம சௌசன்னியமா அம்மாக்கிட்ட பேசி பொழங்கிக்கிட்டு இரு..\" என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் இப்படி அவள் வாயும் வயிறுமா இருக்கும்போது நாம கிட்டக்க இருந்து பாத்துக்க மு���ியாம பயணம் போறோமேங்கிற கவலை அவனை பிடித்திருந்தது. ஒரு ரெண்டு வருசம் ஓடுற ஓட்டம் என்று மனசை திடப்படுத்திக்கொண்டான். ஆனால் அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை. கீர்த்திகா அவ்வப்போது அழுகு குவித்துக் கொண்டுதான் இருந்தாள்.\n\"....மாமா, கீர்த்திகாவுக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது. பணங்காசப்பத்தி கவலைப்படாதீங்க. நான் கவனிச்சிக்கிறேன். இப்ப பாத்துட்டு வந்த டாக்டருக்கிட்டவே பிரசவத்தை வச்சிக்கலாம். மாசத்துக்கு ரெண்டு தடவை அவங்கக்கிட்டவே அழைச்சிக்கிட்டுப் போய் காட்டிக்கிட்டு வாங்க. அடுத்தமுறை ஊருக்கு வந்து திரும்பும் போது கீர்த்திகாவையும் துபாய்க்கு அழைச்சிக்கிட்டுப்போவலாம்ன்னு இருக்கேன். நான் சொல்லும்போது பாஸ்போட்டு எடுத்திடுங்க. விசாவோடுதான் வருவேன். இப்ப நான் போய் ஆறு மாசத்திற்குள்ள வீட்டுமனைக்கு ஒரு லட்ச ரூவாயை அனுப்பி வைச்சிடுறேன். அப்ப அப்ப நான் அம்மா அப்பாவுக்கு பணம் அனுப்பும் போது கீர்த்திகாவுக்கு பணம் கொடுக்கச் சொல்லிட்டுத்தான் போறேன். அவங்களும் கொடுப்பாங்க. நானும் சூழலுக்கு ஏத்தாப்போல உங்க பேருக்கும் பணம் அனுப்பி வைக்கிறேன். கீர்த்திக்கும் குழந்தைக்கும் எந்தக்குறையும் வைக்கக்கூடாது. கவனமாப் பாத்துங்க. அப்பா அம்மா கூட குறைச்சலா நடந்துக்கிட்டாலும் பொறுத்துக்குங்க\" என்று சொன்னதை கேட்கும் போது கீர்த்திக்கு மனநிறைவாக இருந்தது.\nகீர்த்திகாவின் அம்மாவும் அப்பாவும் மாப்பிள்ளையின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சூரியாவை பயணத்திற்கு அனுப்பிவைத்துவிட்டுத் தான் திரும்பியிருந்தார்கள்.\nமதிக்குக் கொஞ்சம் பளுவை இறக்கி வைத்ததுபோல இருந்தது. இருந்தாலும் இன்னும் கொஞ்சகாலத்துக்கு கம்பெனியை இழுத்துச்புடுச்சிக்கிட்டு இருந்துட்டாப்போதும் என்ற நினைப்போடுதான் அன்றைக்குக் கம்பெனிக்குப் போனான். சில சரக்குகள் இல்லையே தவிர வியாபாரத்திற்கு போகும் ஆட்கள் உற்சாகமாக இல்லை. \"நம்ம சரக்குக்கு கிராக்கி இல்லை. ஒரு ரூபா வரைக்கும் பெரிய கம்பெனிகளோட பாக்கெட் ரொட்டி வந்துட்டு, மக்கள் அதைத்தான் விரும்புது. கடைங்களும் சரக்குப்போடாதேங்கிறாங்க. இருக்கிறத வித்து காசுக் கொடுத்தாப்போதுன்னு சொல்றாங்க...\" லயன் பார்ப்பவர்கள் சொல்லி மழுமாறினார்கள். வியாபாரம் படுத்ததும் கம்ப��னியோட முதலாளிக்கும் கொடுக்கல் வாங்கலில் தொங்கல் விழுந்துவிட்டது.\n\"மதி, கம்பெனிய இனிமே நடத்த முடியாது. அவங்க அவங்க வேற இடத்தில் கிடைக்கிற வேலைக்கு போயிடுங்க. இன்னும் ஒரு மாசம் போகட்டும் விக்க வேண்டியதெல்லாம் வித்துட்டு உங்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுப் பணம் தருகிறேன்...\" என்று அனுப்பி வைக்கும்போது மதியால் எடுத்து அடி வைக்க முடியவில்லை. எதிர்காலமே அவன் முன்னால் இருண்டு போய் கிடந்தது.\nகீர்த்திகா மூணு நாளைக்குப் பிறகு இன்றைக்குத்தான் அடித்துப் போட்டது போல தூங்கிக்கிடக்கிறாள். அவள் மனசு இத்துப்போய் கிடந்தது. 'பொண்ணாப் பொறந்தவ இப்படி மல்லாக்கப் படுக்கக் கூடாது' இவள் அம்மாக்காரி அடிக்கடி நினைவுபடுத்துவாள். இன்றைக்கு அந்தப் தொணதொணப்பும் அவளை உசுப்பவில்லை. ஏழுமாதம் நிறையாத அவளின் அன்பு மகன் பாலைக் குடித்துவிட்டு அம்மாவின் மனசில் படிந்துக் கிடக்கும் வேதனை என்ன என்று அறியாமல் அவள் மார்பில் குப்புறப்படுத்துக்கிடக்கிறான். அவன் அனிச்சயாய் அவ்வப்போது அவள் மார்பு பால்காம்பை சப்பியதால் பால் வழிந்தோடி மார்பில் திவளைத் திவளையாய் கிடக்கின்றன. அரை வயிற்றுக்கு கஞ்சிக்குடித்தாலும் படுத்தால் அமைதியாய் தூங்கி நிம்மதியாய் முழிப்பதை இழந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இந்த திருப்பூர் நகருக்குள் அடி எடுத்து வைத்தாளோ அப்போதே கீச்சிடும் பறவைகளின் ஒலியும் தாவி ஒடும் அணிகளின் கிச்கிச் ஒலியும் கறவைமாடுகளின் காலத்தை உணர்த்திக் கத்திடும் கத்தலும் கன்றுகள் துள்ளி ஓடும் பாய்ச்சல் ஒலியும் இவை எல்லாவற்றையும் வழித்து எறிந்துவிட்டுத்தான் கீர்த்திகாவின் அம்மா செவித்தை அணைத்தாற்போல் கூனிக்கிடக்கிறாள்.\nதிருப்பூர் பிரதான சாலைக்குள் இருந்து விலகிப்போகும் சந்து பல திருப்பங்களுக்குப் பிற்பாடு நூற்றுக்கணக்கான வார்குச்சிகள் ஒவ்வொன்றும் பத்துக்கு இருவதுக்குள் வாழ்க்கைத்தேவைகள் அனைத்தும் அதற்குள் அடங்கிக் கிடந்தன. தனித்த ஷெட்டருக்குள் யாரும் புதிதாய் வந்துவிடாமல் பாதுகாப்பை செய்து வைத்திருக்கிறார். மதி வேலைபார்க்கும் கம்பெனியின் மேலாளர். அதை ஓட்டிச் செல்லும் சந்தில் இரவு பகல் என்ற வேறுபாடே தெரியாது. எந்த நேரமும் மனிதர்களின் நடமாட்டம். இரண்டு சக்கர வாகன���்களின் விரட்டல் சத்தம், பக்தி பரவசங்கள், குமுறும் அழுகையின் குரல்கள், குடிமகன்களின் தள்ளாட்ட அரவம், இவை எல்லாவற்றையும் மீறித்தான் இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வார்குச்சியில் உறக்கத்தில் கிடக்கிறார்கள்.\nகீர்த்திகாவின் அம்மாக்காரி பனிரெண்டு மணி நேரம் பனியனுக்கு லேபில் ஒட்டி ஒரு நாள்கணக்கை நேர் செய்துவிட்டு வந்து கீர்த்திக்கும்அவன் மகனுக்கும் செய்ய வேண்டியதை செய்து கொடுத்து மவள் மனசு கோணாமல் பேசி இருந்துவிட்டு படுத்தவள்தான் உடல் ரோதனையையும் மனக்கவலையையும் ஒழிந்துபோகட்டும் என்றுதான் வாய்பிளந்தபடி அப்படி தூங்குகிறாள். அவள் அப்பாவுக்கு இரவுநேர வேலை. நாம் பிறந்து இப்படி அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.. அவள் மனசு குன்னிப்போகிறது.\nஒரு பதினைந்து நாட்களுக்கு முன் வரை இதே கீர்த்திகா அவள் பிறந்த வீட்டில் தன் மகனை அணைத்துப் பால் மார்பைத் தந்து ஒருக்கணிந்துக்கிடந்தாள். இந்நேரம் சூரியா என்ன செய்து கொண்டு இருப்பாரோ சூரியாவும் நம்மைப்போல பிறந்த மகன் முகம் பார்க்காமல் பணத்திற்காக இப்படி முடங்கிக்கிடக்கிறோமேங்கிற ஆதங்கம் வழிய கிடப்பாரோ, கோடைக்கானலின் அந்த நான்கு நாட்களை அசைப்போட்டபடி கிடப்பாரோ என்ற நினைவுகள் அறுத்துக்கொண்டு இருக்கும்போது தான்அலைபேசியின் சிணுங்கல் அவளை உசுப்பியது. கணவன்தான் என்ற முடிவோடு எடுத்தாள்.\nமகனின் உள்ளாங்கை அகல அலைபேசியின் திரையில் கோடைக்கானல் புல்வெளியில் பொய்யான மான்குட்டியை அணைத்து சிரித்துக் கிடந்தபோது அவள் எடுத்த அந்தப்படம் அவளை வசப்படுத்தியது. அவளே போதுங்கிற வரை பேசினான். அவன் பேசியதில்... கீர்த்தி ஒரு லட்ச ரூபாவுக்கு செக் அனுப்பியிருக்கேன். என்னா செய்யனுன்னு அதில கடுதாசியும் எழுதியிருக்கேன். எல்லாத்தையும் முடிச்சிக்கிட்டுபேசு... என்று அதை சுறுக்கமாய்பேசி முடித்தான். இன்னும் இரண்டு வருசம் பல்லைக்கடிச்சிக்கிட்டு இருந்தால் அப்புறம் நானும் என்மகனும் சூரியாவின் பிடிக்குள் மயங்கித்தான் கிடக்கப் போகிறோம். அதை யாராலும்.. என்ற நினைப்போடு தான் உறங்கிப் போனாள் கீர்த்திகா. இவர்களுக்கு என்று அவள் அப்பா ஏற்படுத்தித் தந்த மறைப்புக்குள் எப்படி தன்னை மயக்கிப் போட்டு குசுகுசு என்று பேசினானோ அப்படித்தான்.\nஅந்தமயக்கம் அந்த நொடியே அவளைவிட்டு அகலவில்லை. நான்கு நாட்கள் போனபின் அவள் அத்தையும் மாமாவும் திடுதிப்பென்று வந்தார்கள். வாய்ப்பேச்சால் அவளையும், அவள் பெற்றவர்களையும் நைய அடித்து வார்வாராய் கிழித்துப்போட்டு போய்விட்டார்கள். அவர்கள் பேசிய அந்த ஒவ்வொரு வசையையும்.. ஏதோ வீட்டிற்குள் வந்தா அப்படிப்பேசினார்கள் தெருவே கூடி வேடிக்கைப்பார்ப்பது போல அல்லவா நெருப்பை அள்ளிக்கொட்டினார்கள். இப்போது அவள் அந்த வசையை நினைத்தாலும் இந்த வார்குச்சியிலேயே தூக்குமாட்டித் தொங்கவேண்டும் போலத்தான். அன்றைக்கு பிற்பகலில் தபால்காரர் வந்து தந்த உறையை பிரித்துப்பார்த்தபோது அதிர்ந்துதான் போனார்கள்.\nகீர்த்திகாவிடம் சொன்னதுபோல செக் இருந்தது. அவன் சொன்ன கடிதம் அப்படி இல்லை. அவன் அம்மா அப்பாவிற்கு எழுதியது. கீர்த்திக்கு எழுதியது அவர்கள் அப்பா அம்மாவுக்கு.... அப்போதே கவலை அவளை குரல் வளையைப் பிடிக்கத்தான் செய்தது. ஆனால், அப்போது கூட இப்படி எல்லாம் மாறிப்போகும் என்று அவள் எதிர்பார்க்வில்லை.\nஅதற்கு மேல் இந்த ஊரில் இருந்து என்ன செய்யப்போகிறோம் என்று மதி முடிவு எடுத்தபோது அவன் மனைவி ஏற்றுக்கொள்ளத் தயங்கினாள். இன்னும் பத்து நாளில் மருமகன் வாங்கி மாமா வாங்கினதாக சொன்ன அந்த மனைக்கு கெடு முடியப்போகிறது. நல்லவேளை சூரியா எழுதிய அந்தக்கடிதத்தில் நீங்கள் வாங்கி இருக்கும் அந்த வீட்டுமனைக்கு கொடுங்கள் என்று எழுதியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அக்காக்காரி இன்னும் என்னென்ன கொட்டி இருப்பாளோ. இப்ப நாம குடியிருக்கிற எடத்தை வித்தாபோதும் அந்த மனைக்கு கொடுத்திடலாம். நாம எங்காவது போய் பிழைச்சிடலாம் என்று முடிவு எடுத்து உடனடியாக விற்றும் விட்டான். மருமகன் வாங்கின அந்த மனைக்கான பத்திரப்பதிவை முடித்துக்கொண்டு இத்தனை காலமாக உரிமையோட வாழ்ந்த அந்த வீட்டைகாலி செய்துவிட்டு திருப்பூருக்கு வந்து சேர்ந்து இருக்கிறார்கள்.\nஇதை நினைக்கும்போது கீர்த்திகாவுக்கு இன்னும் மனவேதனை கூடிவிட்டது. அன்றைய நாளில் இருந்து அவள் பிடிக்குள் கிடந்த சூர்யா சிரித்துக்கிடந்த படம் கிசுகிசுக்க சூர்யா கொடுக்கும் அழைப்பை காது கொடுத்துக்கேட்டாலும் அவன் அழைப்பைத் தொட விரும்பவில்லை. மகனை எறும்பு கடிப்பது போல உணர்ந்தவள் அனிச்சயாய் மகனை தடவிக் கொடுத்த ���ோது மீண்டும் அந்த அலைபேசி மினுக்கி சிணுங்கியது. நிச்சயமா சூரியாவாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக எடுத்துப்பார்த்தாள். இதே நகரில் இருக்கும் அவள் அக்காக்காரி நான்காவது முறையாக அழைத்திருந்தாள். அவசரம் இல்லாமல் இந்த அகால நேரத்தில் அக்கா அழைத்து இருக்க மாட்டாள் என்ற நினைவு அவளை உறுத்தியது. பரபரப்போடு அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டாள்.\n\"... யேய் கீர்த்தி நான் எத்தனை தடவ.. அப்படி என்னடீ மல்லக்க அடிச்சிக்கிட்டு தூங்கிற உன் புருஷன் நீ குடியிருக்கும் ஷெட்டர்வாசல்ல காத்துக்கிட்டு நிக்கிறாராம்டீ... வாட்சுமேனும் உன் நம்பருக்கு அடிச்சிருக்காரு. நீ எடுக்கலன்னதும் உன் புருஷனை வெளியிலயே நிறுத்தியிருக்காருடி..\"\nமவனை வாரி அணைத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள். காவலரின் ஷெட்டரை ஒட்டி, பெட்டியை நெஞ்சோடு அணைத்தபடி சூர்யா சாய்ந்து இருந்தான். களைப்பு அவன் விழிகளை மூடச் செய்திருந்தது. அவன் சிவந்த கன்னத்தில் நான்கைந்து கொசுக்கள் கடித்துக்கிடந்தன.\nஇன்றைய அந்தியில் இருந்து சூரியாவிடம் இருநது தொடர்ச்சியான அழைப்பைப் பார்த்தாலும் எடுத்துப் பேச மனசில்லாமல் செய்த அலட்சியம் அவளை படீர் என்று தாக்கியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobsbazzar.com/?p=4250", "date_download": "2020-10-21T10:07:39Z", "digest": "sha1:YFU3VNNFCBMMQWZXVZGJFYMF6ALE2R3X", "length": 7502, "nlines": 46, "source_domain": "jobsbazzar.com", "title": "சிவகாசி திரைப்படத்தில் சிறுவயது விஜய் தங்கையாக நடித்த பொண்ணு யார் தெரியுமா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க !!! - Jobs Bazaar", "raw_content": "\nசிவகாசி திரைப்படத்தில் சிறுவயது விஜய் தங்கையாக நடித்த பொண்ணு யார் தெரியுமா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க \nOctober 18, 2020 rudraLeave a Comment on சிவகாசி திரைப்படத்தில் சிறுவயது விஜய் தங்கையாக நடித்த பொண்ணு யார் தெரியுமா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க \nசிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் வளர்ந்த பின் பெரிய நட்சத்திரமா��� ஜொலிப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் நடிகை வெண்பாவும் ஒருவர் கற்றது தமிழ் திரைப்படத்தில் சின்ன வயது அஞ்சலி, சிவகாசி படத்தில் விஜயின் தங்கை ஆகியப் பாத்திரங்களில் நடித்து அசத்தியவர்தான் வெண்பா. சிவகாசி படத்தில் நடிகை செம்பா மற்றும் விஜய் குடும்பத்துடன் இருப்பது போல சிறுவயதுபோட்டோ ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கும்.அந்த படம் தற்போது இணையத்தில் வெளியாகி விரலாகி வருகிறது.சுமார் 12 இணையத்தில் முன்பு வந்த அந்த படத்தில் காண்பிக்கபட்ட புகைபடத்தை பார்த்து நடிகை செம்பவும் ,ரசிகர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்துள்ளார்.\nஇவர்தான் சமீபத்தில் மாயநதிதிரைப்படத்தில் நடித்திருந்தார். அதுவும் நல்லவரவேற்பைப் பெற்றது.தல அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது அம்மணியின் வெகுநாள் ஆசை.\nபள்ளிப்பருவக் காதல் என்றாலே தமிழ்த்திரைப்பட இயக்குனர்களின் ஒரே சாய்ஸ் வெபா தான். அவர் நடிப்பும் அதற்கேற்ப துரு, துருவென்று இருக்கும். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து அடுத்தகட்டத்துக்கு நாயகியை நோக்கி நகரத்துடிக்கும் வெண்பா அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவேற்றுவார். அந்தவகையில் இப்போது புதுமணப்பெண் போல் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.\n41 ஆண்டுகளுக்கு முன் த த்து கொடுக்கப்பட்ட மகனை சந்தித்த தாய் மொழி புரியாமல் ப ரிமாறிய பாசம் மொழி புரியாமல் ப ரிமாறிய பாசம் \nநடிகையிடம் ரயிலில் வரம்புமீறிய 40வயதான நபர் அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல் அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல்\nநடிகை காஜலுடன் கு டித்துவிட்டு போஸ் கொடுத்த தளபதி விஜய்.. புஃல் போ தையில் இயக்குனருடன் வைரலாகும் புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகை சரண்யாவின் இரண்டாவது கணவர் தான் பொண்வண்ணன் முதல் கணவர் யார் தெரியுமா முதல் கணவர் யார் தெரியுமா நம்பமாட்டீங்க \nகொளுகொளுவென இருந்த ஹன்சிகாவா இது… எலும்பும், தோலுமாக காணப்படும் புகைப்படம்\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வா ர்த்தையில் திட்டிய சனம் அ தி ர்ச்சியில் போட்டியாளர்கள்\n4 கணவனை பி ரி ந் த வனிதாவை கி ழி த்து தொ ங் க விட்டு க டு மையாக எ ச் சரித்த பிக்போஸ் கஸ்தூரி\nநடிகர் கார்த்திக்கு குழ���்தை பிறந்தது.. சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்.. சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்.. அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்\nவாழ்க்கைத் தத்துவத்தை முப்பது நொடியில் சொன்ன ஆடு… மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வீடியோ..\n38 வயதாகும் மருது திரைப்பட வில்லன் ஆர்.கே.சுரேஷ் சத்தம் இல்லாமல் திருமணம் பொண்ணு யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%AE%E0%AE%BE._%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-10-21T11:46:08Z", "digest": "sha1:FDG4TZM5M36JWUSIFNXYCMXZA3U342Z4", "length": 7086, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "க. மா. மாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகரிங்கோழக்கல் மாணி மாணி (Karingozhakkal Mani Mani; (30 சனவரி 1933 – 9 ஏப்ரல் 2019) பரவலாக கே. எம். மாணி (K. M. Mani) இந்திய அரசியல்வாதியும் கேரள காங்கிரசின் பிரிவான கேரள காங்கிரசு (மா) கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். கேரள சட்டசபையின் நிதி அமைச்சராக மிகக் கூடுதலாகப் பதின்மூன்று நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த சாதனை படைத்தவர். கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினராகவும் இருந்தவர். கேரள அரசில் நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றிய பெருமையையும் உடையவர். 1965ஆம் ஆண்டில் பாலை சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nகேரள மாநில நிதியமைச்சர், சட்டம் மற்றும் வீடு அமைச்சர்\nடா. தாமசு ஐசக் (நிதி), எம். விசயகுமார் (சட்டம்)\nவருமான அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர்\nகே. பி. இராசேந்திரன் (வருமானம்), எம். விசயகுமார் (சட்டம்)\nவருமானத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர்\nவருமானத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர்\nபாசன அமைச்சர், சட்ட அமைச்சர்\nதிசம்பர் 1981 – மே 1986\nசனவரி 1980 – அக்டோபர் 1981\nஏப்ரல் 1977 – சூலை 1979\nதிசம்பர் 1975 – மார்ச் 1977\nகாங்கிரசின் கோட்டயம் மா. கா. கு. செயலாளர்\nஒரு மகளும் ஐந்து மகள்களும்\nசிரிய மலபார் கத்தோலிக்கர் நசுரானி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/nissan/kicks/price-in-kollam", "date_download": "2020-10-21T11:08:37Z", "digest": "sha1:IZDFKUGFOBIOUK4U2JWTLZSCI5JDC6PC", "length": 23291, "nlines": 443, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கிக்ஸ் கொல்லம் விலை: கிக்ஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் கிக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்நிசான்கிக்ஸ்road price கொல்லம் ஒன\nகொல்லம் சாலை விலைக்கு நிசான் கிக்ஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n1.5 எக்ஸ்எல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொல்லம் : Rs.11,28,573*அறிக்கை தவறானது விலை\nநிசான் கிக்ஸ் :- Book before 15th அக்டோபர் an... ஒன\non-road விலை in கொல்லம் : Rs.11,87,361*அறிக்கை தவறானது விலை\nநிசான் கிக்ஸ் :- Book before 15th அக்டோபர் an... ஒன\n1.3 டர்போ எக்ஸ்வி (பெட்ரோல்)\non-road விலை in கொல்லம் : Rs.14,49,316*அறிக்கை தவறானது விலை\nநிசான் கிக்ஸ் :- Book before 15th அக்டோபர் an... ஒன\n1.3 டர்போ எக்ஸ்வி (பெட்ரோல்)Rs.14.49 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre (பெட்ரோல்)\non-road விலை in கொல்லம் : Rs.15,46,378*அறிக்கை தவறானது விலை\nநிசான் கிக்ஸ் :- Book before 15th அக்டோபர் an... ஒன\n1.3 டர்போ எக்ஸ்வி pre (பெட்ரோல்)Rs.15.46 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி (பெட்ரோல்)\non-road விலை in கொல்லம் : Rs.16,43,439*அறிக்கை தவறானது விலை\nநிசான் கிக்ஸ் :- Book before 15th அக்டோபர் an... ஒன\n1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி (பெட்ரோல்)Rs.16.43 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre option (பெட்ரோல்)\non-road விலை in கொல்லம் : Rs.16,73,771*அறிக்கை தவறானது விலை\nநிசான் கிக்ஸ் :- Book before 15th அக்டோபர் an... ஒன\n1.3 டர்போ எக்ஸ்வி pre option (பெட்ரோல்)Rs.16.73 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre option dt (பெட்ரோல்)\non-road விலை in கொல்லம் : Rs.16,98,037*அறிக்கை தவறானது விலை\nநிசான் கிக்ஸ் :- Book before 15th அக்டோபர் an... ஒன\n1.3 டர்போ எக்ஸ்வி pre option dt (பெட்ரோல்)Rs.16.98 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி (பெட்ரோல்) (top model)\non-road விலை in கொல்லம் : Rs.17,28,368*அறிக்கை தவறானது விலை\nநிசான் கிக்ஸ் :- Book before 15th அக்டோபர் an... ஒன\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி (பெட்ரோல்)(top model)Rs.17.28 லட்சம்*\nநிசான் கிக்ஸ் விலை கொல்லம் ஆரம்பிப்பது Rs. 9.49 லட்சம் குறைந்த விலை மாடல் நிசான் கிக்ஸ் 1.5 எக்ஸ்எல் மற்றும் மிக அதிக விலை மாதிரி நிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி உடன் விலை Rs. 14.14 லட்சம். உங்கள் அருகில் உள்ள நிசான் கிக்ஸ் ஷோரூம் கொல்லம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை கொல்லம் Rs. 9.90 லட்சம் மற்றும் க்யா Seltos விலை கொல்லம் தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்க��\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி Rs. 16.43 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Rs. 17.28 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option dt Rs. 16.98 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Rs. 14.49 லட்சம்*\nகிக்ஸ் 1.5 எக்ஸ்எல் Rs. 11.28 லட்சம்*\nகிக்ஸ் 1.5 எக்ஸ்வி Rs. 11.87 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre Rs. 15.46 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option Rs. 16.73 லட்சம்*\nகிக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்லம் இல் க்ரிட்டா இன் விலை\nகொல்லம் இல் Seltos இன் விலை\nகொல்லம் இல் நிக்சன் இன் விலை\nகொல்லம் இல் டஸ்டர் இன் விலை\nகொல்லம் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nகொல்லம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிக்ஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,494 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,145 1\nடீசல் மேனுவல் Rs. 4,394 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,495 2\nடீசல் மேனுவல் Rs. 8,544 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,545 3\nடீசல் மேனுவல் Rs. 7,194 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,295 4\nடீசல் மேனுவல் Rs. 5,294 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,945 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிக்ஸ் சேவை cost ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nகொல்லம் இல் உள்ள நிசான் கார் டீலர்கள்\nநிசான், டாட்சன் கார்கள் ஜனவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது\nஎல்லா நிசான் செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the cost அதன் adding பாதுகாப்பு அம்சங்கள் to ஏ 2019 நிசான் Kicks\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிக்ஸ் இன் விலை\nதிருவனந்தபுரம் Rs. 11.28 - 17.28 லட்சம்\nகோட்டயம் Rs. 11.28 - 17.28 லட்சம்\nதிருநெல்வேலி Rs. 10.92 - 17.01 லட்சம்\nநாகர்கோவில் Rs. 10.92 - 17.01 லட்சம்\nசிவகாசி Rs. 10.92 - 17.01 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 11.28 - 17.28 லட்சம்\nகொச்சி Rs. 11.28 - 17.28 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/death-sentence-is-better-than-encounter-says-congress-mp-thirunavukkarasar/articleshow/72397499.cms", "date_download": "2020-10-21T10:41:00Z", "digest": "sha1:B76CJ7CP27WEZYPYPMFWI5Z5VUY3AVNP", "length": 13601, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "su thirunavukkarasar: என்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச்சி காங்கிரஸ் எம்.பி கூறுவதை கேளுங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎன்கவுன்ட்டரை விட இதுவே சரியானது - திருச்சி காங்கிரஸ் எம்.பி கூறுவதை கேளுங்க\nதெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருத்துகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nதிருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பருவக்கால அவசர நிலை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான திருநாவுக்கரசர் பங்கேற்றார்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் வழக்கு தொடர்பாக பதிலளித்தார். அதாவது, \"உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வெளிப்படையாக நடத்த வேண்டும்.\nஇதைத் தான் அப்பவே சொன்னோம்: மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெருமிதம்\nதேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை. முறைப்படி நடத்த வேண்டும் என்று தான் கேட்கிறோம். உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயமில்லை. எப்படியாவது தேர்தல் நடந்து தான் ஆக வேண்டும்” என்று கூறினார்.\nஇதையடுத்து தெலங்கானா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக பேசுகையில், ”குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை கொடுக்க வேண்டும். தூக்கு தண்டனை வரை கொடுக்கலாம். ஆனால் என்கவுன்ட்டர் ஏற்கதக்கதல்ல” என்றார்.\nஊடக செய்திகளை நம்புகிறேன் - சிரித்தபடி புகழ்ந்த முதலமைச்சர் பழனிசாமி\nபின்னர் வெங்காய விலை உயர்வு பற்றி பேசினார். அதாவது, “வெங்காய விலை தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பாஜக தற்போது ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் வகையில் செயல்பட்டுள்ளது.\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன சாப்பிடுகிறார் என்பது நாட்டுக்கு முக்கியமல்ல. அது அவசியம் இல்லாதது. வெங்காய விலை குறைக்கப்பட வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதெலங்கானா என்கவுன்ட்டர் - என்ன சொல்கிறார்கள் தமிழக பெண் அரசியல்வாதிகள்\nவெங்காய விலை தொடர்பான பேச்சை நிர்மலா சீதாராமன் தவிர்த்திருக்க வேண்டும். இதற்காக அவர் குடும்பத்தை, மதத்தை, சாதியைப் பற்றி பேச நான் விரும்பவில்லை\" என்று திருநாவுக்கரசர் எம்.பி கூறினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு: அமைச்சர் செங்கோட்...\n6 மாசம் ஆச்சு; இப்படியொரு சூப்பர் நியூஸ்; தமிழக மக்கள் ...\nகொட்டித்தீர்க்கப் போகும் கனமழை: இந்தப் பகுதிகளெல்லாம் உ...\nஅரியர் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஅடேயப்பா மூன்று மாவட்டங்களுக்கு கனமழை: எந்த ஊருக்குலாம் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉலகம்உலகை அதிசயிக்க வைத்த பறவை; அதுவும் 11 நாட்களில் நடந்த ஆச்சரியம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசினிமா செய்திகள்Vanitha நான் நினைத்திருந்தால் 4 பேரை மெயின்டெயின் செய்திருக்கலாம்: வனிதா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழ்நாடுதமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வு - வெளியானது முக்கிய அறிவிப்பு\nசினிமா செய்திகள்Vanitha சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ: வனிதாவை விளாசிய கஸ்தூரி\nசினிமா செய்திகள்அண்ணன் பிள்ளைக்காக ரூ. 10 லட்சத்தில் வெள்ளித் தொட்டில் வாங்கிய தம்பி நடிகர்\nவர்த்தகம்பிஃப் பயனாளிகள் கவனத்துக்கு... இதைச் செய்யாவிட்டால் ஆபத்து\nஇந்தியாவிவசாயக் கடன் தள்ளுபடி: அடடே அறிவிப்பு\nஎன்.ஆர்.ஐஅமெரிக்காவில் களைகட்டும் நவராத்திரி விழா: ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து\nடெக் நியூஸ்வெறும் ரூ.5,499 க்கு இந்தியாவில் அறிமுகமான லேட்டஸ்ட் ஜியோனி போன்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஆரோக்கியம்Iodine Deficiency day Day : அயோடின் குறைபாடு காரணங்கள், அறிகுறிகள் தீர்வுகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/79840-14.html", "date_download": "2020-10-21T10:54:13Z", "digest": "sha1:DUIDVTVNUVM7R25WOAICYWELXTSBPMWW", "length": 17848, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட14 மாணவர்களை தேர்ச்சி பெறச்செய்த வன்னிவேலம்பட்டி அரசு பள்ளி | தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட14 மாணவர்களை தேர்ச்சி பெறச்செய்த வன்னிவேலம்பட்டி அரசு பள்ளி - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nதனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட14 மாணவர்களை தேர்ச்சி பெறச்செய்த வன்னிவேலம்பட்டி அரசு பள்ளி\nதேர்ச்சி சதவீதத்தை காரணம் காண்பித்து தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமதுரை மாவட்டம், பேரையூர் அருகே வன்னிவேலம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு முதலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மட்டுமே இருந்தது. அப்போது இங்கு படித்த பெரும்பாலான குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு தனியார் பள்ளியில் சேர்ந்தனர்.\nஇந்நிலையில் இப்பள்ளி கடந்த 2009-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், புதூர், முத்துலிங்காபுரம், சின்னா ரெட்டியபட்டி உள்ளிட்ட கிராமங் களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வை 44 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தனியார் பள்ளிகளால் வெளியேற்றப்பட்ட மாணவர்களும் உண்டு.\nஎஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக சில தனியார் பள்ளிகள் சுமாராகப் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களை ஏதாவது காரணங்களைக் கூறி பள்ளியில் இருந்து நீக்கிவிடுகின்றன. அவ்வாறு தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் தான் கை கொடுக்கின்றன. தனியார் பள்ளிகளால் வெளியேற்றப்பட்டு கடந்த 3 ஆண்டுகளில் இந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட 16 பேரில் 14 பேரை ஆசிரியர்கள் தேர்ச்சியடையச் செய்துள்ளனர்.\n2013-14-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாண வனும், 2014-15-ம் கல்வியாண்டில் சேர்ந்த 6 மாணவர்களும், 2015-16-ம் கல்வியாண்டில் சேர்ந்த 9 பேரில் 7 மாணவர்களும் இந்த பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇந்த மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் மட்டுமின்றி உள்ளூர் இளைஞர்கள் தினமும் இரவு 7 முதல் 10 மணி வரையும், காலை 5 முதல் 7 மணி வரையும் பாடம் நடத்துகின்றனர். இதற்காக அந்த இளைஞர்கள் இரவு முழுவதும் பள்ளியிலேயே மாணவர்களுடன் தங்கி விடுகின்றனர்.\nஇது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சு.பாஸ்கரன் கூறியதாவது: ஒன்றுமே தெரியாத மாணவ னையும் தேர்ச்சியடையச் செய்வது தான் ஆசிரியரின் வேலை. தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர் களுக்கு அரசு பள்ளிகள் தான் இடம் அளிக்கின்றன. அந்த மாணவர்களை புறக்கணிக்காமல் தேர்ச்சி பெறச் செய்ய முழு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு மாணவனையும் முறை யாக ஊக்குவித்தால் தேர்ச்சி பெறச் செய்யலாம்.\nகடந்த ஆண்டு தேர்வில் தனியார் பள்ளியில் இருந்து வெளி யேற்றப்பட்டு இந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட ஒரு மாணவன் 400 மதிப்பெண்களுக்கு மேலும், மற்றொரு மாணவன் அறிவியலில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.\nதனியார் பள்ளி14 மாணவர்கள்வன்னிவேலம்பட்டி அரசு பள்ளிதேர்ச்சி100% தேர்ச்சி\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nஅனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன்...\nஆளுநர் 4 மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் இனியும் ஆலோசனையா- ஒவ்வொரு நாளும் தாமதம்...\nவீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்: ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு\nசேலம் கால்நடைப் பூங்காவை டிசம்பரில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி\nஎம்.பில்., பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்.27-ல் நுழைவுத் தேர்வு: முதல்முறையாக இணையவழியில் நடக்கிறது\nஆளுநர் 4 மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் இனியும் ஆலோசனையா- ஒவ்வொரு நாளும் தாமதம்...\nச���லம் கால்நடைப் பூங்காவை டிசம்பரில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி\nமதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ‘வாக்கிங்’ செல்வதற்கு கட்டணம் வசூல்: புதிய நடைமுறையால்...\nஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர்...\nஉயரம் சிறுசு, சாதனை பெரிசு\nபாலியல் பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: பெற்றோர்கள் செய்ய...\nகுடிப்பதற்கும், சமையலுக்கும் மழைநீர் மட்டுமே உபயோகம்: 28 ஆண்டுகளாக பின்பற்றும் முதியவர்\nஅம்மா சிமென்ட்க்கு டி.டி. எடுக்க புதிய முகவரி: பழைய முகவரியில் எடுத்த பயனாளிகள்...\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் விட்டோவா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/742943/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-10-21T10:34:20Z", "digest": "sha1:YUJPUIZ7EBJT5DZH6JBH7S3NNXSOMNUU", "length": 5383, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் அதிரடி – மின்முரசு", "raw_content": "\nநிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் அதிரடி\nநிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் அதிரடி\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.\nஅவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.\nஇதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே, சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக்கூ���ி வரும் குற்றவாளி பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், கடந்த 2012-ம் ஆண்டு போலீசார் தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனது மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.\nபொருளாதார மேலாய்வு 2020: வேலை வாய்ப்பை உருவாக்குவதில் சீனாவின் மாதிரியை பின்பற்றுங்கள்.. \nஅடப் பாவிகளா…. ரசிகர்களின் ஆறுதலுக்கு பதிலளித்த ஓவியா\nவெர்சன் 2.0: முதன்மையான 3 அணிகளுக்கு தண்ணி காட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவெயின் பிராவோ சிஎஸ்கே-யின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகல்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/867103", "date_download": "2020-10-21T10:33:07Z", "digest": "sha1:QHYARLPBSSIPM2S7IQMQOPSGFDXQSTPP", "length": 4229, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"துனீசியப் புரட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துனீசியப் புரட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:40, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:40, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n12:40, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிம்ம்படிமம்:Caravane_de_la_libération_4.jpg |thumb|250px|புரட்சியில் ஈடுபட்ட மக்களின் ஒரு பகுதியினர் ]]\nவடக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தின் [[துனீசியா|துனீசிய]] நாட்டில் ஏகாதிபத்திய அரசின் ஆட்சிமுறைக்கு எதிராக 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்டு 2011 ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டிய [[மக்கள் புரட்சி]] ஆகும். இந்த புரட்சியின் விளைவாக துனீசிய நாட்டில் ஆட்சி மற்றம் ஏற்பட்டதுடன், பரவலான [[வடக்கு ஆப்பிரிக்கா|வடக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும்]] [[மத்திய தரைக்கடல்]] நாடுகள் சிலவற்றிலும், ஆட்சிமாற்றம் வேண்டி ��க்கள் தெருக்களில் இறங்கி போராடும் அளவுக்கு பெரிதும் பாதிப்பையும் இந்தப்புரட்சி ஏற்படுத்தியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/14/ambani-it-notice-income-tax-dept-issue-notice-to-ambani-family-regarding-600-mn-black-money-016048.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-21T11:17:27Z", "digest": "sha1:RNGHCF5ZMUX3YXFNENZYV6ZFCKOUWGLH", "length": 31906, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அம்பானி குடும்பத்துக்கே நோட்டீஸா? 600 மில்லியன் கறுப்புப் பணமா? தட்டித் தூக்கும் வருமான வரி துறை..! | Ambani IT Notice: Income Tax dept issue notice to Ambani family regarding 600 mn black money - Tamil Goodreturns", "raw_content": "\n» அம்பானி குடும்பத்துக்கே நோட்டீஸா 600 மில்லியன் கறுப்புப் பணமா 600 மில்லியன் கறுப்புப் பணமா தட்டித் தூக்கும் வருமான வரி துறை..\n 600 மில்லியன் கறுப்புப் பணமா தட்டித் தூக்கும் வருமான வரி துறை..\nயூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை\n1 min ago ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 20.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\n32 min ago இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\n47 min ago அரசின் அம்சமான 12 சேமிப்பு திட்டங்கள்.. என்னென்ன திட்டங்கள்.. என்ன சலுகைகள்.. விவரம் என்ன\n1 hr ago யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன் தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்\nMovies என்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை சுரேஷ்.. இதுவும் கேம் பிளானா\nNews 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nLifestyle உடலுறவுக்கு பிறகு ஆண்கள் 'இத' செஞ்சாதான் பெண்கள் திருப்தியா உணர்வாங்கலாம்...\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: வருமான வரித் துறையினருக்கு கிடைத்த தகவல்கள் படி அதிரடியாக ஒரு பெரிய காரியத்தைச் செய்து இருக்கிறார்கள். அதுவும் இந்தியாவின் பணக்கார க���டும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பத்தை எதிர்த்துச் செய்து இருக்கிறார்கள்.\nஇந்த பணக்கார குடும்பங்கள் தான் ஆளும் அரசியல் வர்கத்துக்கும் சரி, ஆட்சியை நடத்தும் அதிகார வர்கத்துக்கும் சரி, மிக நெருக்கமாக இருப்பார்கள். நாளை நம் நாட்டில் என்ன நடக்கும் என்கிற விஷயம் அவர்களுக்கு இன்றே தெரிந்து விடும்.\nஅரசின் கொள்கைகள், முடிவுகள் மற்றும் எதிர்காலத்தில் வரும் உத்தரவுகளைக் கூட இந்த பணக்கார குடும்பங்கள் நினைத்தால் மாற்றி அமைக்க முடியும். மாற்றி அமைத்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒன்று தான் அம்பானி குடும்பம்.\nமுகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர்களுக்கும் வருமான வரித் துறை அதிகாரிகள் 2015 கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 28, 2019 அன்று நோட்டீஸ் வழங்கி இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த நோட்டீஸ் அம்பானி குடும்பத்தினருக்கு வரவே இல்லை என ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.\nவருமான வரித் துறையினர், 2015 கறுப்புப் பணச் சட்டம் பிரிவு 10 உட்பிரிவு (I)-ன் கீழ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்களாம். மும்பை வருமான வரித் துறையின் கூடுதல் ஆணையர் 3 (3) தான் அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரி நோட்டீஸ் வழங்கி இருக்கிறதாம். ஆக வெளிநாடுகளில் இருக்கும் சொத்து பத்துக்களை அம்பானி குடும்பத்தினர்கள் வருமான வரித் துறையிடம் முறையாகச் சொல்லவில்லை என்பது தான் முதல் குற்றம். வெளிநாட்டு சொத்து பத்துக்களை வருமான வரிப் படிவத்தில் குறிப்பிடாதது மிகப் பெரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.\n2011- 12 கால கட்டத்தில், ஹெச்எஸ்பிசி ஜெனிவா வங்கியில் கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் 1,100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விவரம் கிடைத்த பின் தான், வருமான வரித் துறையினர் செயலில் இறங்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த விவரங்கள் வெளியான போது தான் ரிலையன்ஸ் குழுமம் சுமார் 14 நிறுவனங்கள் பெயரில் சுமார் 600 மில்லியன் டாலர் தொகையை பதுக்கி வைத்திருக்கும் விஷயமும் வெளியானது.\nஇந்த 14 ரிலையன்ஸ் நிறுவனங்களின் வழியாக யார் லாபம் அடையப் போகிறார்கள்.. என வருமான வரித் துறை விசாரித்த போது முகேஷ் அம்பானியின் மனைவி, மகன்கள் மற்றும் மகள் தான் என்கிற விஷயமும் தெரிய வந்தது. இந்த விவரம் கிடைத்த உடன் மும்பை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரிகளிடம் ஆலோசித்து இருக்கிறார்கள். தீர விசாரித்த பின் தான் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்களாம்.\nஅப்படி அம்பானி குடும்பத்தினர்கள் என்ன பெரிய தவறு செய்துவிட்டார்கள் எனக் கேட்கிறீர்களா.. நவம்பர் 05, 2003 காலத்தில் Capital Investment Trust என்கிற அமைப்பு சி ஜே தமானி என்பவருடன் சேர்ந்து உருவாக்கப்படுகிறது. இந்த ட்ரஸ்டுக்கு முதல் முதலீடு வெறும் 1,000 டாலர் தானாம். அதன் பிறகு நிறைய பணம் ரிலையன்ஸ் தரப்பில் இருந்து வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.\n1. இந்த Capital Investment Trust என்கிற அமைப்பு Thames Global Limited என்கிற நிறுவனத்துக்கு உரிமையாளராக இருக்கிறது.\n2. இந்த Thames Global Limited என்கிற நிறுவனம் Infrastructure Company Limited மற்றும் Antalis Management Limited போன்ற நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கிறது.\n3. இப்படி ஒரு பெரிய சங்கிலித் தொடராக ஒரு நிறுவனத்தின் கீழ் இன்னொரு நிறுவனம், அதன் கீழ் இன்னொரு நிறுவனம் என தொடர்கிறது.\nஇதில் அம்பானி குடும்பத்தினர் செய்திருக்கும் முதலீடுகள், வைத்திருக்கும் சொத்து விவரங்களை வருமன வரித் துறையினரிடம் சொல்லவில்லை. இந்த சங்கிலித் தொடரில் சில பல மில்லியன் சொத்துக்கள் வைத்திருக்கிறார்களாம்.\nகேமன் தீவுகளில் இருக்கும் Infrastructure Company Limited நிறுவனம், கடந்த பிப்ரவரி 09, 2004-ல் சுமார் 400 மில்லியன் டாலர் தொகையை, ரிலையன்ஸ் போர்ட்ஸ் & டெர்மினல் (RPTL) நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் யுடிலிட்டீஸ் & பவர் (RUPL) ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. ஆனால் ரிலையன்ஸ் போர்ட்ஸ் & டெர்மினல் (RPTL) மற்றும் ரிலையன்ஸ் யுடிலிட்டீஸ் & பவர் (RUPL) ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பவர்கள் பட்டியலில் கேமன் தீவுகளில் இருக்கும் Infrastructure Company Limited-ன் பெயர் வரவில்லை.\nஅதெப்படி முதலீட்டாளர்கள் பெயர் இல்லாமல் எனப் பார்த்தால்... இந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர் ரிலையன்ஸ் குழுமத்தின் தாய் நிறுவனமான RIHPL (Reliance Industries Holding Pvt Ltd)-ன் கைக்குத் தான் திரும்ப சென்று சேர்ந்து இருக்கிறது. இந்த RIHPL (Reliance Industries Holding Pvt Ltd) நிறுவனம் வழியாக லாபம் அடைந்தவர்கள் சாட்சாத் முகேஷ் அம்���ானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரின் மூன்று குழந்தைகள் தான்.\n2002 - 03 கால கட்டத்தில் RIHPL (Reliance Industries Holding Pvt Ltd)-க்கு வந்து சேர வேண்டிய பணம் (ஜிடிஆர்), ஒன்றன் பின் ஒன்றாக பல நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு (Transfer), சில நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு (Merger), சில நிறுவனங்கள் வேறு சில நிறுவனங்களாக தனியாக பிரிக்கப்பட்டு (கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா.. அதற்குத் தானே இத்தனையும் செய்திருக்கிறார்கள்) பணம், பேங்க் ஆஃப் நியூயார்க் மெலன் (The Bank of New york Mellon) வழியாகத் தான் வந்து இருக்கிறது.\nபேங்க் ஆஃப் நியூயார்க் மெலன் தரப்பிலோ, ரிலையன்ஸ் குழுமத்தின் பணத்தை (ஜிடிஆர்) வைத்திருந்தது தாங்கள் தான், ஆனால் அந்த பணம் தங்களுடையது இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் குழுமத்தின் பணத்துக்கு யார் உண்மையான உரிமையாளர் என்பதை ரிலையன்ஸ் நிறுவனம் வேண்டும் என்றே மறைத்து இருக்கிறது. பேங்க் ஆஃப் நியூயார்க் மெலன் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பணத்தை பதுக்கி இருக்கிறார்கள். இப்படித் தான் பல மில்லியன் டாலர் கறுப்புப் பணத்தை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பதுக்கி வைத்து இருப்பதாகச் சொல்லி நோட்டீஸ் வழங்கி இருக்கிறது வருமான வரித் துறை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிரடியாய் களத்தில் இறங்கும் டிமார்ட்.. ஜியோமார்ட்-க்கு அடுத்த அடி..\nஅலிபாபா-வாக மாறும் டாடா, அப்போ அம்பானி.. இனி ஆட்டம் வேற லெவல்..\nஅம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா மத்தியில் எல்ஐசி\nஅம்பானி திட்டமே வேற.. இனி டார்கெட் இந்தியா இல்லை..\nரொம்ப சீப், ஆனா உயிர்போகும் பிரச்சனை.. இந்திய டெலிகாம் துறையின் உண்மை முகம்..\nஅம்பானியால் 3 பில்லியன் டாலர் கோவிந்தா.. அழுது புலம்பும் பிர்லா..\nமுகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கே ஆப்பா.. 800 கோடி ரூபாயை இழந்தார்களா..\nஒன்றுக்கும் 2க்கும் நடுவில் வித்தியாசம் 12.. இது அம்பானி கணக்கு..\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nஅம்பானி போடும் மாஸ்டர் பிளான்.. அமேசான் உடன் கூட்டணி..\nஅம்பானியின் அடுக்குமாடி வீட்டை சீரமைப்பதாக பொய் கணக்கெழுதிய முகேஷ் ஷா - ரூ.17 கோடி மோசடி\nஇடிந்து போன அனில் அம்பானி..\nகிரெடிட் சூசி சொன்ன நல்ல விஷயம்.. பட்டையை கிளப்பிய இண்டிகோ பங்கு விலை..\n448 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்\nஇந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/03175914/Chennai-Airport-returning-to-normal-15-lakh-people.vpf", "date_download": "2020-10-21T10:45:15Z", "digest": "sha1:46B4N5PK4OBGLAXYKQWGPMQHH5UAJK5U", "length": 14029, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai Airport returning to normal 1.5 lakh people traveled in July || இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம் + \"||\" + Chennai Airport returning to normal 1.5 lakh people traveled in July\nஇயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\nசென்னையில் விமான சேவை தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செனையில் விமான நிலையம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nசென்னையில் விமான சேவை தொடங்கிய போது, அதிகபட்சமாக சென்னைக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 25 விமானங்கள் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது . நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட குஜராத், மராட்டியம், டெல்லி ஆகிய இடங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே விமானத்தை இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.\nசென்னை விமான நிலையம் மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பயணாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே சிக்கி கொண்டிருந்த மக்கள் தற்போது விமானங்கள் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.\nபொது போக்குவரத்த்குக்குத் தடை, சிக்கலான இ- பாஸ் நடைமுறை, அவசர நிலை, போனற காரணங்களால் மாநிலத்திற்குள் செல்ல மக்ககள் விமான சேவையை பெரிதும் விரும்புகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்த��ர்.\nகடந்த, ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 1,45,671 பேர் வருகை தந்துள்ளனர். இது, முந்தைய மாதத்தை விட 6.6 சதவீத வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் முழு ஊரடங்கு அனுமதித்த நிலையிலும் கூட, சென்னை விமான நிலையம் விதிமுறைகள்படி, தடையில்லாமல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது . விமானம் பயணர்கள் தங்கள் பயணச் சீட்டுகளை இ- பாஸாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nமுன்னதாக,கட்டண நிர்ணயம் மற்றும் விமானங்களில் 45 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நவம்பர் 24ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\n1. சென்னை விமான நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு 166 விமான சேவையில் 15 ஆயிரம் பேர் பயணம்\nசென்னை விமான நிலையத்தில் 7 மாதங்களுக்கு பிறகு 166 விமான சேவைகளில் 15 ஆயிரத்து 350 பேர் பயணம் செய்தனர்.\n2. சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு\nசென்னை விமான நிலையத்தில் இடி-மின்னலுடன் பெய்த மழை காரணமாக 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்து வானத்தில் வட்டமடித்தன.\n3. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் மீண்டும் திறப்பு\nசென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர் பயணிகள் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\n4. சென்னை விமான நிலையத்தில் 3 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்-மருந்து விற்பனையாளர் கைது\nசென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர்.\n5. சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பு: கொல்கத்தா, மும்பைக்கு விமான போக்குவரத்து தொடங்கியது\nசென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பால் கொல்கத்தா, மும்பைக்கு விமான போக்குவரத்து தொடங்கியது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் ���ுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்\n3. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n4. பொறியியல் கல்லூரிகள் இணைப்பு நிறுத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உண்டு - உயர்நீதிமன்றம்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/cinema/23569", "date_download": "2020-10-21T10:13:06Z", "digest": "sha1:HXRHU6ZPYLW3AHJMMWGALUYVUDTRXGGU", "length": 9169, "nlines": 75, "source_domain": "www.kumudam.com", "title": "ஒரு மணிநேரத்திற்கு 50 முதல் 60 முறை கால் செய்தார் வைரமுத்து… பிரபல சேனல் விஜே புகார் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஒரு மணிநேரத்திற்கு 50 முதல் 60 முறை கால் செய்தார் வைரமுத்து… பிரபல சேனல் விஜே புகார்\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Oct 15, 2020\nவைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nமீ டு விவகாரம் இந்தியாவில் வேகமாக பரவி கொண்டிருந்த போது பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சின்மயி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஒரு பெண் வைரமுத்து மீது மீ டு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.\nஅதில், “அந்த பெண் தனக்கு நடந்தது குறித்து என்னிடம் கூறி 2 ஆண்டுகளாகிவிட்டது. அவரின் குடும்பத்தார் ஆதரிக்காததால் இவ்வளவு காலம் ஆகிவிட்டது என்று கூறி அப்பெண்ணிடம் பேசிய மெசேஜ் ஸ்க்ரீன் ஸாட்களை வெளிட்டுள்ளார்.\nஅதில் அப்பெண் கூறுகையில்,”மீடூ இயக்கம் ஆரம்பத்த போதே இந்த சம்பவம் குறித்து உங்களிடம் கூற நினைத்தேன். என் பெயரை சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் எ���் மாமனார், மாமியார் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் என் பெயரை பயன்படுத்த வேண்டாம். என்னை 17வது பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nநான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது நான் வைரமுத்துவிடம் ஆட்டோகிராஃப் கேட்டேன். அப்போது அவர் கையெழுத்துடன் தனது தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டுள்ளார். எனக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை. அதனால் கண்டுகொள்ளவில்லை.\nஅதன்பிறகு நான் பிரபல சேனலில் விஜேவாக வேலை செய்யத் தொடங்கினேன். அப்போது வைரமுத்து என்னை சந்தித்து தொடர்பு எண்ணை கேட்டார். நானும் யோசிக்காமல் கொடுத்துவிட்டேன். அவர் அதிக தொல்லை கொடுத்தார். அவரின் எண்ணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மவுண்ட் ரோடு அருகே உள்ள ஒரு இடத்திற்கு வருமாறு அடிக்கடி அழைத்தார். ஒரு மணிநேரத்திற்கு 50 முதல் 60 முறை கால் செய்தார். தன் கனவில் கண்ட தேவதை நான் என்று அவர் கூறினார்.\nஇதையடுத்து என் மீடியா பாஸ்களிடம் கூறி அவரின் மனைவியிடம் பேசி அவரை அடக்கி வைக்க வேண்டியாதாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து வைரமுத்து மீது மீ டு புகார்கள் அதிகரித்து வருவதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\nதிரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.. தமிழில் ஒத்த செருப்பு,\nஜன கண மன படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரித்வி ராஜ்க்கு கொரோனா… அச்சத்தில் ப\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nதமிழ் நடிகையை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவான படம்\nஜெயலலிதாவாக நடிக்கும் நடிகை மீது தேசத் துரோக வழக்கு\nஅந்த படம் பார்த்து கதறி அழுதேன் மனம் திறந்த ஸ்ரீகாந்த்\nபெண் இசையமைப்பாளர்கள் ஏன் குறைவாக இருக்காங்க தெரியுமா \nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakaran.lk/2020/10/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/57987/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-21T10:38:55Z", "digest": "sha1:Z7X5Q6AVRS764B3DKS4KG5AQTM5FENT6", "length": 10272, "nlines": 149, "source_domain": "thinakaran.lk", "title": "குளிர்பானம் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம் -இம்ரான் தாஹிர் | தினகரன்", "raw_content": "\nHome குளிர்பானம் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம் -இம்ரான் தாஹிர்\nகுளிர்பானம் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம் -இம்ரான் தாஹிர்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் குளிர்பானம் சுமந்து கொண்டிருக்கிறார்.\nகடந்த ஐபிஎல் பருவத்தில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி முதன்மை விக்கெட் கைப்பற்றியவராக ஜொலித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாபிரிக்காவின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் பருவத்தில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.\nஅண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமீயர் லீக் தொடரிலும் 15 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியிருந்தார். இருப்பினும் சென்னையின் ஆடும் லெவனில் அவர் இடம் பிடிக்காமல் உள்ளார். அவர் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு குளிர்பானம் எடுத்துச் செல்லும் பணிகளை அவ்வப்போது கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில் இது குறித்து இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பல வீரர்கள் எனக்கு குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இப்போது நான் அந்த பணியை திரும்ப செய்து வருகிறேன். களத்தில் விளையாடும் வீரர்களுக்கு குளிர்பானம் கொடுத்து வருகிறேன். அது என் கடமையும் கூட. நான் அணியில் விளையாடுகிறேனா இல்லையா என்பது விஷயமல்ல. எனது அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம்.\nஎனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செய்வேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅலரி மாளிகையில் நவராத்திரி பூஜை\nநவராத்திரி பூஜை கொண்டாட்டங்களில் நான்காவது நாளான நேற்று (20) அலரி...\nவவுனியாவிலிருந்து யாழ். நோக்கி மரநடுகைத்த��ட்டம்\nமருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இருந்து யாழ். நோக்கிய...\nமேலும் 44 பேர் குணமடைவு; நேற்று Brandix கொத்தணியில் 180 பேர் உள்ளிட்ட 186பேர் அடையாளம்: 5,811\n- குணமடைந்தோர் எண்ணிக்கை 3,501- தற்போது சிகிச்சையில் 2,297 ...\nகோமரங்கடவலவில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின்...\nமுழு கம்பஹா மாவட்டத்திற்கும் இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு\nநேற்றையதினம் 125 பேர் உள்ளிட்ட 513 பேர் இதுவரை கைதுமுழு கம்பஹா...\nபேலியகொடை மீன் சந்தைக்கு பூட்டு; 49 பேருக்கு கொரோனா தொற்று\nபேலியகொடை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....\n20: இரு நாள் விவாதம் ஆரம்பம்; எதிராக எதிர்க்கட்சி வாகனப் பேரணி LIVE\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான இரு நாள் விவாதம் இன்று (21)...\nரியாஜ் பதியுதீன் கைதை தடுக்கும் ரிட் மனு தள்ளுபடி\nதான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு கோரி, பாராளுமன்ற...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/yearof2016/108-oct-2016/2850-2016-09-30-09-44-23.html", "date_download": "2020-10-21T10:21:20Z", "digest": "sha1:UKSGPNXQ2TYZ6CCL7SJVRN6Y6YV7GKGY", "length": 14914, "nlines": 52, "source_domain": "www.periyarpinju.com", "title": "பேசாதன பேசினால்...", "raw_content": "\nHome 2016 அக்டோபர் பேசாதன பேசினால்...\nபுதன், 21 அக்டோபர் 2020\nஇலக்கியாவும், இனியனும் அக்கா தம்பி. அவர்கள் இருவரையும் வெளிநாட்டிலிருந்து வந்த மாமா கடைக்குக் கூட்டிச் சென்றார்.\nஇலக்கியாவும், இனியனும் தங்களுக்கு தேவையான விளையாட்டுப் பொருள்களை யெல்லாம் மாமாவிடம் கேட்டு வாங்கிக் கொண்டனர்.\nகடுமையான வெயில் நேரம் என்பதால் ஒரு கடையில் குளிர்பானம் குடிக்க நின்றார் மாமா. “இலக்கியா... இனியன்... உங்களுக்கு என்ன குளிர்பானம் வேணும்\nஇலக்கியா சற்றும் தயங்காமல் “பாட்டிலில் விற்கும் குளிர்பானம் வேண்டாம்” என்றாள். இனியன் தனக்கு “சில்லென்று இருக்கும் எந்த குளிர்பானமாக இருந்தாலும் சரி” என்றான்.\nமாமா���ும், இனியனும் ஆளுக்கு ஒரு குளிர்பானத்தை உறிஞ்சிக் குடித்தபடி இருந்தனர். அந்த குளிர்பானக் கடைக்கு அருகிலேயே சாலை ஓரத்தில் இளநீர் கடை ஒன்று இருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தாள் இலக்கியா.\nஅந்த இளநீரைப் பார்த்ததும் தன் அப்பா இளநீர் பற்றி சொன்ன செய்திகள் நினைவுக்கு வந்தன.\nகுவியலாக இருந்த இளநீர் காய்களிலிருந்து ஒரு இளநீர் மட்டும் திடீரென கண், வாய், மூக்கு இவற்றோடு இனியனை நோக்கி உருண்டு வந்து பேசத் தொடங்கியது.\n இது உனக்கே நல்லாயிருக்கா... இந்த நாட்டுலேயே இயற்கையா கிடைக்கிற என்னை விட்டுட்டு இரசாயனப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுற வெளிநாட்டு குளிர்பானத்தைக் குடிக்கிறியே... இதனாலே உடம்புக்கு எவ்வளவு கெடுதல் தெரியுமா\nஇனியன் கோபத்தோடு... “இந்த குளிர்பானம் போல உன்னாலே அழகா இருக்க முடியலேங்கிற வெறுப்புல தானே பேசுறே” என்றான்.\n உன்மேல உள்ள பொறுப்புலே பேசுறேன்...’’\n“வளைந்து நெளிந்த பிளாஸ்டிக் பாட்டிலில் வண்ணக் கலவை, இதுதான் அழகுன்னு நினைச்சியா... அதான் இல்லே... அந்த அழகுலதான் ஆபத்து அதிகம் இருக்கு. பிளாஸ்டிக் பாட்டில், அதுக்குள்ள இருக்கிற இரசாயனக் கலவை இந்த ரெண்டுமே உடம்புக்கு கெடுதல்.\n இயற்கையா வளர்ந்த எனக்குள்ள இருக்கிற உயிர் சத்து நிறைஞ்ச இளநீர் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. கலப்படம் செய்ய முடியாதது. இளநீர் தாய்ப்பாலுக்கு இணையான புரதச் சத்தும், கரிமப் பொருளும் கொண்டது. உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கக் கூடியது. உன்னை மாதிரி குழந்தைகளின் அஜீரணத்தை சரி செய்யும். உடம்புல உள்ள உள் உறுப்புகளை சீரா செயல்பட வைக்கும்.\nரத்தத்திலே உள்ள பிளாஸ்மாவுக்கு மாற்றுப் பொருளா செயல்படும். உடம்பில் உள்ள உப்புப் பற்றாக்குறையை சரி செய்யும். சிறுநீர் சீராப் பிரிவதற்கு உதவும். எங்கிட்ட நிறைய அளவு பொட்டாசியம் இருப்பதால் நான் கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்துக்கு நல்ல மருந்து. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் என்னிடம் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் வருவதைத் தடுக்குறேன்.\nஇரத்தத்தைச் சுத்தப்படுத்தி, தேவையற்ற அசுத்த நீர்களைப் போக்கி இரத்தச் சோகை ஏற்படாம பாதுகாக்கிறேன். எலும்புகளுக்கும், உடல் உறுப்புகளுக்கும் வலுகொடுத்து உடல் வளர்ச்சி சீரா இருக்க உதவுறேன்.\nமூளைக்குப் புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துறேன். நினைவாற்றலைத் தூண்டுறேன். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோய் தாக்கியவங்க இளநீர் குடிச்சா உடம்பு சீக்கிரம் குணமாகும். உங்களை மாதிரி சின்னப் புள்ளைகளுக்கு மட்டுமில்லாமெ வயசானவங்களுக்கும், நோயாளிகளுக்கும் இயற்கை தந்த சிறந்த டானிக்தான் நான்.\nமேலும்... இளநீரான நான் உடலுக்குத் தேவையான காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளோவின், நியாசசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலெட் இதையெல்லாம் இயற்கையாகவே தர்றேன். ஆனா நீ குடிக்கிற இந்த பெப்சி, கோக்கு கொக்கக்கோலான்னு இருக்கிற எல்லாமே தாகத்தை தணிக்கிறதுக்கு பதிலா அதிகமாக்கும். உடம்புக்குள்ள போகிற அந்த இரசாயனக் கலவை உடம்பைக் கெடுத்திடும். உன் வளர்ச்சியை தடுத்திடும்.\nநீ குடிக்கிற இந்த குளிர்பானத்தைத் தயாரிக்க குறைஞ்ச செலவுதான் ஆகுது. ஆனா... இதுக்கு செய்யப்படுற விளம்பரத்துக்கும் சேத்துதான் நீங்க பணம் குடுக்குறீங்க. அந்தப் பணம் வெளிநாட்டுக் கம்பெனிக்குப் போய்ச் சேருது.\nஎன்னை விலை குடுத்து வாங்குனா, அந்த பணம் உள்ளூருலே என்னை விளையவச்ச விவசாயிக்குப் போய்ச் சேரும். என்னை குடிச்சிட்டு தூக்கிப்போட்டா... கொஞ்ச நாள்ளே மக்கி மண்ணுலெ உரமாயிடுவேன். இல்லே காஞ்சி போயி நாறாகி, கயிறாகி மறுபடியும் மனுஷனுக்கே பயன்படுவேன். உன்னைக் கெடுக்கிற இந்த குளிர்பான பிளாஸ்டிக்கை தூக்கிப் போட்டா... மண்ணையும் கெடுத்து மலடா ஆக்கிடும்.\nஇளநீரான என் உள்ளே இருக்கிற வழுக்கை இருக்கே அது குளுக்கோசுக்கு இணையானது. அதை சாப்பிட்டா உடனேயே ஆற்றல் அதிகமாகும். களைப்பு காணாமல் போயிடும். வயித்துல உள்ள குடல் புழுவை வெளியேத்தி வயித்தையும் சுத்தப்படுத்தும்.\nஇவ்வளவு நல்ல பொருளை விட்டுட்டு கெட்டதை குடிக்கிறியே அதை நினைச்சுத்தான் நான் வருத்தப்படுறேன்.’’\n“இளநீர் நல்லதுன்னு சொல்லு ஒத்துக்குறேன். இது கெட்டதுன்னு யார் சொன்னா...” என்றான் இனியன். “பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து சொன்ன செய்தியைத்தான் உனக்கு இப்ப சொன்னேன் என்னைச் சாப்பிடலைன்னாலும் பரவாயில்லே... இனிமே இதுமாதிரி குளிர்பானங்களை தயவு செய்து குடிச்சு உடம்பை கெடுத்துக்காதே என்னைச் சாப்பிடலைன்னாலும் பரவாயில்லே... இனிமே இதுமாதிரி குளிர்பானங்களை தயவு செய்து கு���ிச்சு உடம்பை கெடுத்துக்காதே நான் வர்றேன்’’ என்று சொல்லி மறைந்தது இளநீர்.\n ஏன் இளநீர் கடையையே முறைச்சு பாத்துக்கிட்டிருக்கே” என்றபடி இலக்கியாவைத் தட்டினார் மாமா.\nகற்பனையிலிருந்து இலக்கியா சுய நினைவுக்கு வந்தாள். “மாமா போன வாரம் அப்பா குளிர்பானம் கேட்டதுக்கு அது வேண்டான்னு சொல்லி இளநீர் வாங்கித் தந்தாங்க. அப்ப இளநீரின் சிறப்பையும், குளிர்பானத்தின் கெடுதலையும் எடுத்துச் சொன்னாங்க அது நினைவுக்கு வந்தது. அதை... அந்த இளநீரே தம்பிக்கிட்ட சொன்னா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாத்தேன்’’ என்றாள்.\n“அப்படி என்ன சொன்னாங்க...” என்றார் மாமா.. இளநீர் பேசியதை மீண்டும் தம்பி இனியனுக்கும் மாமாவுக்கும் சொன்னாள் இலக்கியா. மனம் வருந்திய மாமா சொன்னார். “இலக்கியா, நீ சொன்ன பிறகுதான் எனக்கே இந்த விவரமெல்லாம் தெரிஞ்சுது.\nஇனி எப்பவும் உடம்புக்கு கெடுதல் செய்யும் குளிர்பானத்தை விட்டுட்டு நாட்டுக்கும் நம்ம உடம்புக்கும் நன்மை தரக்கூடிய இளநீரைத்தான் குடிப்பேன் இனியா இனி நீயும் இளநீர்தான் குடிக்கணும்” என்றார். இனியனும் இலக்கியா சொன்ன நல்ல கருத்தை ஏற்றுக் கொண்டான். பிஞ்சுகளே நீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paasam.com/?p=5153", "date_download": "2020-10-21T10:03:54Z", "digest": "sha1:BBUBCUMKVGFSZPB7ARTPV7QQKP4UZWI6", "length": 6917, "nlines": 103, "source_domain": "www.paasam.com", "title": "இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரியான தமிழ் யுவதி பரிதாப மரணம் | paasam", "raw_content": "\nஇலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரியான தமிழ் யுவதி பரிதாப மரணம்\nஇலங்கை மத்திய வங்கியின் உதவி இயக்குனராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்திலும் முக்கிய பதவிவகித்து வந்த அமிதா சுந்தரராஜ் (34), நேற்று முன்தினம் மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nலொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதித்தடைகளை உடைத்துக் கொண்டு, எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மோதித்தள்ளியதில் இந்த விபத்து நேர்ந்தது.\nஇலங்கையில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தார்.\nஇந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான கிருஷாந்தா சில்வா (52) என்பவரும் பலியானார்.\nபிரான்ஸ் பாரிசில் இலங்கையர் வெறிச் செயல்:4சிறுவர்கள் உட்பட ஐவர் பலி-5 பேர் படுகாயம்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன் – என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சியால் நடிகை தற்கொலை முயற்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டனர்\nபிரித்தானியாவில் கொரோனா சிகிச்சையளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T11:53:36Z", "digest": "sha1:AGKHWZA45KPJIO6XZUJCQ64W2RBWOZFF", "length": 8084, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனித மரபணுத்தொகைத் திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனிதன் மரபணுத்தொகைத் திட்டம் என்பது மனிதரின் மரபணுத்தொகையை முழுமையாகக் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து (சீனா, பிரான்ஸ், யேர்மனி, யப்பான், பிரித்தானியா) முன்னெடுக்கப்பட்டது.\nமனித வரலாற்றில் இது ஒரு முக்கிய அறிவியல் தொழில்நுட்ப மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மனிதரின் மரபகராதியை பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் படிவளர்ச்சிக் கொள்கையை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது மரபணுவை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.\n2 இந்தியா பங்கெடுக்க தவறுதல்\nமனித மரபணுத்தொகையை முழுமையாக ஆராய்ந்து அறிவதற்காக மனித மரபணுத்தொகைத் திட்டம் 1989 இல் [1] ஆரம்பிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டில் முழு மரபணூத்தொகைக்குரிய ஒரு சுமாரான வரைவு செய்து முடிக்கப்பட்டது[2]. பின்னர் 2003 ஆம் ஆண்டில், அப்போதுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முக்கியமான மரபணுக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய, முழுமையான மரபணுத்தொகை அறியப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது[3]. 2006 ஆம் ஆண்டில், கடைசியாக ஆராயப்பட்டுக் கொண்டிருந்த நிறப்புரியின் ஆய்வும் முடிவடைந்து, Nature எனப்படும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டதுடன், மனித மரபணுத்தொகை ஆய்வுத் திட்டம் முழுமையடைந்து விட்டது[4]. இதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் உலகெங்கும் உள்ள உயிரியல் மருத்துவ ஆய்வாளர்கள், மருத்துவர்களால் பயன்படுத்தப்பட முடியும்.\nஇந்த திட்டத்தில் ஆறுநாடுகள் முக்கிய பங்களித்தன. இதில் இந்தியா பங்களிக்க தவறிவிட்டது. இதை தவறவிட்டதற்கு இந்தியாவின் மந்தமான அரச துறையே காரணம் என இந்தியாவை பங்கெடுக்க ஊக்குவித்த இந்திய விஞ்ஞானி Pushpa M. Bhargava ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.[5]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-21T11:17:14Z", "digest": "sha1:PNBI6M22WI6KGMJLLXFB2FDR7CB3ROLY", "length": 9972, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:17, 21 அக்டோபர் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபேரூராட்சி 16:18 -1 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →இதனையும் காண்க\nசி பேரூராட்சி 16:18 +480 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →இதனையும் காண்க\nபேரூராட்சி 16:16 +19 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →வெளி இணைப்புகள்\nஊராட்சி ஒன்றியம் 16:15 -125 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →இதனையும் காண்க\nசி ஊராட்சி ஒன்றியம் 16:15 +39 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →இதனையும் காண்க\nசி ஊராட்சி ஒன்றியம் 16:09 +47 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் →இதனையும் காண்க\nசி இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளு��் 13:33 -101 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் 01:19 +101 2409:4072:6412:ec2b::24d0:8a1 பேச்சு F என்ற இடத்தில் இலட்சத்தீவுகள் உள்ளது அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\nசி வார்ப்புரு:இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர் 15:57 -17 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் update ....\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/agriculture/good-yield-can-be-seen-if-you-save-the-winner-only-from", "date_download": "2020-10-21T11:51:18Z", "digest": "sha1:FHHUN5ZYKHTHKU6BTJ4AKAVOO6XBKYU6", "length": 10980, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த நோயில் இருந்து மட்டும் வெற்றிலையை காப்பாற்றிவிட்டால் நல்ல மகசூல் பார்க்கலாம்...", "raw_content": "\nஇந்த நோயில் இருந்து மட்டும் வெற்றிலையை காப்பாற்றிவிட்டால் நல்ல மகசூல் பார்க்கலாம்...\nவெற்றிலையைத் தாக்கும் வேர் அழுகல் நோய்...\nஇந்நோய் ஒருவகை பூசணத்தால் ஏற்படுகிறது. வெள்ளைக்கொடி மற்றும் கற்பூரி என்ற ரகங்களில் அதிகமாக இந்நோய் தாக்குதல் காணப்படும்.\nஇந்நோயின் முதல் அறிகுறியாக வெற்றிலைக் கொடிகள் திடீரென காய்ந்து விடும். கொடியின் இலைகள் மஞ்சள் நிறமாகி கீழ்நோக்கி தொங்கிவிடும். கொடிகள் மூன்று நாட்களுக்குள் காய்ந்து விடும். நோய் தாக்குதலுக்கான கொடியின் தண்டுகளில் நீர்கோத்த புள்ளிகள் தோன்றும்.\nபின்னர் இப்புள்ளிகள் பழுப்பு நிறமாக மாறி தண்டு முழுவதும் பரவும் தன்மைக் கொண்டது. இதனால் கொடியின் வேர் பகுதி அழுகி தூர்நாற்றம் வீசும். மழை காலங்களில், நீர் வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.\nஒராண்டு வயதுள்ள தரமான, நோய் தாக்காத விதைக் கொடிகளை தேர்வு செய்ய வேண்டும். விதைக்கொடிகளை 0.25 சதவீதம் போர்டோ கலவையில் 20 நிமிடங்கள் நனைய வைத்து நடவு செய்யலாம்.\nஅழுகல் நோய் தோன்பட்ட கொடிகளில் 0.25 சதவீதம் போர்டோ கலவை அல்லது காப்பர் அக்ஸிகுளோரைடு மருத்தினை 15 நாட்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்கலாம். மழை காலங்களில் நீர் தேங்காதவாறு வடிகால் வசதிகளை ஏற்படுத்தலாம்.\nஇலைப்புள்ளி நோய், கருந்தாள் நோய்: முதலில் ஈரக்கசிவுடன் கூடிய புள்ளிகள் இலைகளின் அடிப���பகுதியில் தோன்றும். பின்னர் இப்புள்ளிகள் பெரிதாகி இலையின் மேற்புறத்துக்கு பரவும். இந்நோயால் பாதிக்கப்பட்ட தண்டுகள் அழுகி பின்னர் கொடி காய்ந்து விடும்.\nஅதிகமாக காணப்படும் மேகமூட்டம், விட்டுவிட்டு மழை பெய்தல், அதிக அளவு தொடர்ந்து மழை பெய்தல் போன்ற பருவகாலங்களில் இந்நோய் அதிகமாக தாக்கும். மழை நீர் மற்றும் பாசன நீரின் மூலம் இந்நோய் பரவும் தன்மைக் கொணடது.\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் இருந்தால் படத்தை வெளியிடலாம்... விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிக���்பெரிய கொள்ளை..\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் இருந்தால் படத்தை வெளியிடலாம்... விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/amit-sha-banner-removed-from-merina", "date_download": "2020-10-21T11:05:58Z", "digest": "sha1:7IVIDPTQUNNV72ZTIT2QZI4VK5CWGEOD", "length": 9229, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மெரினாவில் இருந்த அமித்ஷாவின் பேனர் திடீரென அகற்றம்...", "raw_content": "\nமெரினாவில் இருந்த அமித்ஷாவின் பேனர் திடீரென அகற்றம்...\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் பயணமாக நாளை மறுநாள் தமிழகம் வருகை தர உள்ளார். 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வரும் அவருக்கு, தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.\nசென்னை வரும் அமித்ஷா, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தல் டிஜிட்டல் நூலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடபட உள்ளார். பின்னர், அமித்ஷா, விமானம் மூலம் கோவை செல்கிறார்.\nஅமித்ஷா, வருகையில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தமிக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.\nஅமித்ஷாவுக்கு, பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கும் வகையில் தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக சென்னை, நகரம் முழுதும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், சென்னை மெரினாவில் முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட 50 அடி உயர பேனரை காவல் துறையினர் அகற்றியுள்ளனர். மேலும், அமித்ஷாவை வரவேற்று காமராஜர் சாலையில் 50 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த 3 பேனர்களும் அகற்றப்பட்டுள்ளன.\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/karunanidhi-ruled-north-also-state-own-power-get-by-karunanidhi-pd6a9u", "date_download": "2020-10-21T10:49:10Z", "digest": "sha1:ITQLMTTYK7C4STMNALNKS52FMHPUFSUP", "length": 12566, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வடக்கையும் கலக்கியவர் இந்த கருணாநிதி… மாநிலங்களுக்கு சுயாட்சியைப் பெற்றுத் தந்தவரும் இவரே!!!", "raw_content": "\nவடக்கையும் கலக்கியவர் இந்த கருணாநிதி… மாநிலங்களுக்கு சுயாட்சியைப் பெற்றுத் தந்தவரும் இவரே\nதமிழகத்தில் இருந்து கொண்டே வடக்கையும் வணங்க வைத்த கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வடிவமைத்தவர்களுள் முக்கியமானவர்.\nமறைந்த முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பல பிரச்சனைகளை சமாளிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.\n1988 செப்டம்பர் 17 ல் கருணாநிதி முன்னின்று உருவாக்கிய தேசிய முன்னணி அகில இந்திய அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் – பாஜகவுக்கு மாற்றான ஒரு முக்கிய முயற்சியாக இன்றளவும் அது பார்க்கப்படுகிறது. அதில், கருணாநிதி வெற்றியும் கண்டார் என்பது வரலாறு.\n1996ல் மீண்டும் ஐக்கிய முன்னணியை கருணாநிதி முன்னின்று உருவாக்கினார். இக்கூட்டணி ஆட்சியில் அமர்ந்த பிறகு தேவகௌடா, ஐ.கே.குஜ்ரால் என இரு பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றினார் கருணாநிதி..\n1996 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் – பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் இந்தி தெரியாத, ஆங்கிலம் தெரியாத தேவ கௌடாவை பிரதமராக்கினார் கருணாநிதி.\nதென் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற தென் இந்தியர்களின் கனவு கருணாநிதியால் நனவானது.\n1996 ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்தது. தேசிய அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தும், தன் உயரம் தனக்குத் தெரியும் என எனக் கூறி பிரதமர் கோரிக்கையை துணிந்து நிராகரித்தார்\nஇதே போன்று கருணாநிதிக்கு குடியரசுத்தலைவருக்கான வாய்ப்பு வந்த போதும் தனக்கு தமிழக அரசியலே போதும் என முடிவெடுத்தார்.\nஜூன் 25, 1975ல் நெருக்கடி நிலை பிறப்பிக்கபட்ட அடுத்த 24 மணி நேரத்தில் திமுக செயற்குழு கூட்டப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கருணாநிதி தயாரித்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதலாக கட்சி ரீதியாக நெருக்கடி நிலைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது கருணாநிதி தான்.\nஇதே போன்று சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் கோட்டையில் ஆளுநர் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி வந்தார். அப்போது ஆளுநரின் அதிகாரம் குடியரசு தினத்துடன் நிற்கட்டும் எனப் போராடி, சுதந்திர தினத்தன்று முதலமைச்சரே தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவரும் கருணாநிதியே.\nகருணாநிதியின் இந்த ஆளுமைத்திறன், போராட்ட குணம் என பல பரிணாமங்களை வட ���ாநிலங்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஆங்கில பத்திரிக்கைளும் பாராட்டுகின்றன.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை மரணம்..\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்.. எடப்பாடிக்கு உத்தரவிட நீதிமன்றம் சென்ற வழக்கு..\nஅருந்ததியினருக்கு கருணாநிதி வழங்கிய உள் இடஒதுக்கீடு.. உறுதி செய்த உச்சநீதிமன்றம்.. பூரிப்பில் மு.க. ஸ்டாலின்.\nநடிகர் சுஷாந்த் மரணத்தில் தொடரும் மர்மங்கள்.. அதிர்ச்சியளிக்கும் நடிகை ரியா வாட்ஸ் அப் உரையாடல் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\nஇன்னும் 2 நாள் இருக்கு... அதுக்குள்ளயே பிரபாஸுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி சர்ப்பிரைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/will-rajini-start-the-party-in-february-what-is-the-real-situation--qhtbue", "date_download": "2020-10-21T10:32:20Z", "digest": "sha1:ZA2KJXZNAOINXGWODJ5KGY5YR5Q4M7AZ", "length": 17554, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிப்ரவரியில் கட்சி ஆரம்பிக்கிறாரா ரஜினி? உண்மை நிலவரம் என்ன? | Will Rajini start the party in February? What is the real situation?", "raw_content": "\nபிப்ரவரியில் கட்சி ஆரம்பிக்கிறாரா ரஜினி\nநவம்பரில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஜினி பிப்ரவரியில்தான் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nநவம்பரில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஜினி பிப்ரவரியில்தான் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇலவு காத்த கிளி, இலவு காத்த கிளி என்று ஒரு கதை உண்டு. அந்த கதையில் வரும் இலவு காத்த கிளிக்கு நல்ல உதாரணம் யார் என்றால் அது நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான். 1980களிலேயே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் 1989ல் வெளியான ராஜாதி ராஜா படத்திலேயே தனக்கு கட்சியும் வேண்டாம், ஒரு பதவியும் வேண்டாம் என்று பாடலாகவே பாடியிருப்பார் ரஜினி. ஆனாலும் கூட ஜெயலலிதாவுடனான மோதல் ரஜினியை அரசியல் பாதைக்கு இழுத்து வந்தது.\n1996 தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுக்க அந்த தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. அப்போது முதலே தேர்தலுக்கு தேர்தல் ரஜினியின் வாய்ஸ் என்ன என்கிற எதிர்பார்ப்பு எழும். ஆனால் ரஜினி கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பித்து வந்தவர், ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பிறகு அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அதுநாள் வரை இலவு காத்த கிளியாக இருந்த ரஜினி ரசிகர்கள் துள்ளிக் குதித்து களம் இறங்கினர். ரசிகர் மன்றம் பலப்படுத்தப்பட்டது.\nமாநிலம் முழுவதும் நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அடிக்கடி ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்து பேசினார். திமுக, அதிமுகவிற்கு இணையாக கிராமங்களில் கூட ரசிகர்மன்றங்கள் புத்துயிர் பெற்றன. ரஜினி ரசிகர்கள் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் கனவில் மிதக்க ஆரம்பித்தனர். மேலும் ரஜினி செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடியது. அவர் பேசுவது எல்லாம் தலைப்புச் செய்திகளானது. திமுக த��க்கு போட்டியாளராக ரஜினியை கருத ஆரம்பித்தது. அதிமுக ரஜினியிடம் மோதுவதை தவிர்த்தது.\nஅரசியல் ரீதியாக தனது நண்பர்கள் மட்டும் அல்லாமல், பொதுவான பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களை ரஜினி சந்தித்து பேச ஆரம்பித்தார். அடிக்கடி போயஸ் கார்டனில் அரசியல் தொடர்பான சந்திப்புகள் நடைபெற்றன. அமைச்சர்களாக இருக்கும் இரண்டு பேர் நள்ளிரவில் ரஜினியை வீடு தேடிச் சென்று சந்தித்ததாக கூட தகவல்கள் வெளியாகின. மேலும் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு பொதுச் செயலாளர் யார், கொள்கை பரப்புச் செயலாளர் யார் என்றெல்லாம் சில பெயர்கள் அடிபட்டன.\nஆனால் அறிவித்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகும் கூட ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகவே இல்லை. ஆனால் தீபாவளிக்கு கட்சி ஆரம்பிப்பார், மதுரையில் மாநாடு, திருச்சியில் மாநாடு என்று யூகங்கள் மட்டும் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் தமிழக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டால் தான் கட்சி ஆரம்பிப்பேன் என்று கடந்த பிப்ரவரியில் ஒரேபோடாக போட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் ரஜினி.\nஅதன் பிறகு நவம்பரில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று யூகங்கள் எழுந்தன. ஆனால் அதற்கும் தற்போது வாய்ப்பில்லை என்றும் பிப்ரவரியில் தான் ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ஒரு சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. ஆனால் ரஜினியை பொறுத்தவரை கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் அவர் இல்லை என்கிறார்கள். தேர்தல் களம் ஸ்டாலின் – எடப்பாடி என்று தயாராகியுள்ள நிலையில் மக்கள் புதிய ஒருவரை எதிர்பார்ப்பதற்கான சூழல் இல்லை என்று ரஜினி கருதுவதாக கூறுகிறார்கள்.\nமேலும் கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட படத்திற்கான போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்துள்ளன. எனவே இனி எடுக்க வேண்டிய காட்சிகளுக்கான போஸ்ட் புரடக்சன் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறுகிறார்கள். அந்த வகையில் ரஜினி விரைவில் அண்ணாத்த படப்பிடிப்பை முடிக்க உள்ளதாகவும், அதன் பிறகு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் பிறகு பிப்ரவரியில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்றும் வழக்கம் போல் பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளன.\nஅதே சமயம் தற்போதைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை தள்ளிப்போட்டுள்ள ரஜினி, பிப்ரவரி வரை மக்களின் எழுச்சிக்காக காத்திருக்க உள்ளதாக சொல்கிறார்கள். அப்போதும் எழுச்சி வரவில்லை என்றால் அரசியலுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டுவிட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக களம் இறங்குவது என்கிற முடிவில் ரஜினி உள்ளதாக சொல்கிறார்கள். எனவே மீண்டும் இந்த இடத்தில் இலவு காத்த கிளி கதையை நினைவுபடுத்துவதை தவிர் வேறு வழியில்லை.\nபடம் ரிலீசாகி வெற்றி பெறுவதற்கே நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார்.. சூப்பர் ஸ்டாரை டேமேஜ் செய்த அமைச்சர்..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\nஅவர் ஒருவரால்தான் திமுக, அதிமுகவை அகற்ற முடியும்... பழ. கருப்பையா சரவெடி..\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினியுடன் கூட்டணியா.. அமித் ஷா பரபரப்பு தகவல்..\nரஜினி அரசியல் வருகையை தடுக்கப் பார்க்கிறார்கள்... திமுக, அதிமுக மீது தமிழருவி மணியன் ஆவேசம்..\n#BREAKING வரி செலுத்தினார் ரஜினிகாந்த்... முடிவுக்கு வந்தது ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபடம் ரிலீசாகி வெற்றி பெறுவதற்கே நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார்.. சூப்பர் ஸ்டாரை டேமேஜ் செய்த அமைச்சர்..\nஎடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம்.. விருதுநகர் அதிமுக கோட்டை..\nதமிழகத்திற்கொரு இக்கட்டு என்றால் அதிமுக வேடிக்கை பார்க்காது: பாஜகவையும், சூரப்பாவையும் எச்சரித்த அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/review/6-years-after-vijay-and-ajith-movies-released-same-day-prpbda", "date_download": "2020-10-21T11:15:34Z", "digest": "sha1:7UVLSPJ3CPKX5VMHORTPX32ZZHMVL4MG", "length": 10066, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "6 வருடங்களுக்கு பின் ஒரே நாளில் மோதும் அஜித் - விஜய் படங்கள்!", "raw_content": "\n6 வருடங்களுக்கு பின் ஒரே நாளில் மோதும் அஜித் - விஜய் படங்கள்\nகடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' படமும் அஜித் நடித்த 'வீரம்' படமும் பொங்கல் திருவிழாவை ஒட்டி ஒரே நாளில் ரிலீஸ் ஆகியது. இதை தொடர்ந்து மீண்டும் 6 வருடங்களுக்கு பின் 2020 ஆம் ஆண்டில் அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' படமும் அஜித் நடித்த 'வீரம்' படமும் பொங்கல் திருவிழாவை ஒட்டி ஒரே நாளில் ரிலீஸ் ஆகியது. இதை தொடர்ந்து மீண்டும் 6 வருடங்களுக்கு பின் 2020 ஆம் ஆண்டில் அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nவிஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 63ஆவது படத்தை தொடர்ந்து, 'மாநகரம்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாக உள்ள ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜய்யின் உறவினரான சினேகா பிரிட்டோ தயாரிக்கவுள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகியது. இந்த படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஅதே போல் 'நேர்கொண்ட பார்வை' படத்தை முடித்து விட்டு, அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்திலேயே மற்றொரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படமும் கோடை விடுமுறையை டார்கெட் செய்து ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுவதால், ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அஜித் -விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\n“வலிமை” பட ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு... அலைக்கழிக்கப்படும் அஜித் ப���க்குழு...\nவாவ்... செம்ம க்யூட்... ஃபேஸ் ஆப் மூலம் சிறுவர், சிறுமிகளாக மாறிய திரைப்பிரபலங்கள்...\nஅஜித் வழியில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்... அதிரடியாக வெளியான அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி...\n“அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்\nஎஸ்.பி.பி., இறுதிச் சடங்கில் அரசியல் ஆதாயம் தேடும் வி(ஜய்)சிலடிச்சான் குஞ்சுகள்... மாஸ்டர் மார்க்கெட்டிங்..\nதொடங்கியது “வலிமை” பட ஷூட்டிங்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/cheating-women", "date_download": "2020-10-21T11:35:17Z", "digest": "sha1:F545T3TML73VTAXOYQRICX5OM53IMAFK", "length": 8415, "nlines": 99, "source_domain": "tamil.asianetnews.com", "title": "cheating women: Latest News, Photos, Videos on cheating women | tamil.asianetnews.com", "raw_content": "\n15 பேருடன் உல்லாச வாழ்க்கை 16 வது கணவனுக்கு டிமிக்கி கொடுத்து கர்ப்பம் கலைத்த பெண் 16 வது கணவனுக்கு டிமிக்கி கொடுத்து கர்ப்பம் கலைத்த பெண் 17 வதாக சிக்கிய ஆந்திர பணக்காரரா\n6 மாசத்துக்கு ஒரு கல்யாணம், கர்ப்பத்தை கலைத்தும், ஜோடி ஜோடியாய் பல ஆண்களுடன் ஜாலியாக உல்லாச வாழ்க்கை அனுபவித்து பணம் காசை சுருட்டிக்கொண்டு ஆந்திரா பக்கம் செட்டில் ஆகியிருக்கிறார் 16 பேரின் வாழ்க்கையில் கதகளி ஆடிய மகாலட்சுமி.\nகோபித்துக்கொண்டு சென்ற மனைவி... 2 ஆவது கணவருடன் கிரிவலம்..\nஒரு பெண் இருவரை திருமணம் செய்து ஏமாற்றியதாக 18 வயது இளம் பெண் மீது அவரது முதல் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெண்ணிடம் இருந்து செயின், பணம் திருடிய போலீஸ் ஆய்வாளர், காவலர் சஸ்பெண்ட் - டிஐஜி அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q2-and-force-gurkha.htm", "date_download": "2020-10-21T11:17:28Z", "digest": "sha1:TNZ76KU3J4IRWYHV3XZCUYC5MCF3CWD7", "length": 26977, "nlines": 700, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபோர்ஸ் குர்கா vs ஆடி க்யூ2 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்குர்கா போட்டியாக க்யூ2\nஃபோர்ஸ் குர்கா ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ2\nஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் ஏபிஎஸ்\nஃபோர்ஸ் குர்கா போட்டியாக ஆடி க்யூ2\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ2 அல்லது ஃபோர்ஸ் குர்கா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ2 ஃபோர்ஸ் குர்கா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 34.99 லட்சம் லட்சத்திற்கு தரநிலை (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.75 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்பிடிஷன் (டீசல்). க்யூ2 வில் 1395 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் குர்கா ல் 2596 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ2 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த குர்கா ன் மைலேஜ் 17.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes No\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes No\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ர���ல் No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes No\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nகீலெஸ் என்ட்ரி Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentango ரெட் metallicquantum கிரேபுத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்நானோ சாம்பல் உலோகம்arabian ப்ளூ crystal effectஐபிஸ் வைட்மிஸ்டிக் பிளாக்+5 More மூண்டஸ்ட் வெள்ளிகாப்பர் சிவப்புமாட் பிளாக்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes No\nபயணி ஏர்பேக் Yes No\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes No\nப்ளூடூத் இணைப்பு Yes No\nதொடு திரை Yes No\nஉள்ளக சேமிப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் க்யூ2 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக ஆடி க்யூ2\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக ஆடி க்யூ2\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக ஆடி க்யூ2\nஎம்ஜி gloster போட்டியாக ஆடி க்யூ2\nபோர்டு இண்டோவர் போட்டியாக ஆடி க்யூ2\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் குர்கா ஒப்பீடு\nமஹிந்திரா தார் போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nமஹிந்திரா போலிரோ போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nக்யா சோநெட் போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nக்யா Seltos போட்டியாக ஃபோர்ஸ் குர்கா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்யூ2 மற்றும் குர்கா\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட...\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, ...\nஇங்கே எஸ்.யூ.வி.எஸ் இரண்டையும் சாலையில் சென்று, 4X4 ஒரு குறைந்த வீல் கியர்பாக்ஸ் மூலம் பெற வேண்டும்...\nபோர்ஸ் குர்கா ரெயின் பாரஸ்ட் சேலன்ஞ் (ஆர்எப்சி) இந்தியா: சீசன் 2\nஜெய்ப்பூர்: உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மிக கடினமான 10 கரடுமுரடான பாதைகளில் நடைபெறும் சாவல்களில் ஒன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/02/agricultural-announcements-are-happy-other-then-that-budge-2018-010253.html", "date_download": "2020-10-21T10:18:56Z", "digest": "sha1:JXNF3BM5JBDDVO44WR7GQU5L75WSDNWL", "length": 31144, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேளாண�� அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ் | Agricultural announcements are happy: Other then that budget 2018 disappointing expectations: Ramadoss - Tamil Goodreturns", "raw_content": "\n» வேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்\nவேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்\nயூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை\n21 min ago யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன் தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்\n1 hr ago அமேசான் ஊழியர்களுக்கும் செம சலுகை.. அடுத்த ஜூன் வரை WFH தான்.. மெகா ஷாப்பிங் விழாவும் இன்றே கடைசி..\n2 hrs ago 40,895 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ் இன்றும் 350 புள்ளிகள் ஏற்றம்\n2 hrs ago 27% எகிறிய L&T Infotech கம்பெனியின் நிகர லாபம்\nNews யார் கண்ணு பட்டுதோ, சொந்த கட்சிகாரங்களே சூனியம் வச்சா எப்படி.. அப்செட்டில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ\nMovies வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle 'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய பட்ஜெட் 2018-ல் வேளாண் துறைக்கான அறிவிப்புகள் மகிழ்ச்சி என்றும் மற்றபடி இது எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட் தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்ட்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விவரங்களையும் இங்குக் காணலாம்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nநாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகத் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.\nபொருட்கள் மற்றும் சேவை வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், நேரடி வரிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், வருமானவரி விலக்கு உச்சவரம்பு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வரம்பு ரூ. 3 லட்சமாகக் கூட உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே இருந்த ரூ.2.50 லட்சமாகவே இது தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.40,000 வரை நிரந்தரக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், மூத்தகுடிமக்களின் வட்டி வருவாய்க்கான வரி விலக்கு வரம்பு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும், ரூ.50 ஆயிரம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை என்ற போதிலும் இதனால் பெரிய அளவில் எந்தப் பயனும் ஏற்படாது. அதேநேரத்தில் வருமானவரிகள் மீதான கூடுதல் தீர்வை 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பது வரிச்சுமையை அதிகரிக்கும். மாத ஊதியதாரர்களிடமிருந்து தான் நேரடி வரி வருவாய் அதிக அளவில் கிடைக்கும் நிலையில் அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எந்தச் சலுகையும் வழங்கப்படாதது நியாயமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இது பாதிக்கும்.\nவிவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அதிரடியான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், இந்தத் துறைகளின் அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மாற்றி மாற்றிப் படித்ததைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படும் என்றும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் பொருட்களுக்கான உற்பத்திச் செலவில் 50% லாபம் சேர்த்து 1.5 மடங்காகக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். ஆனால், கொள்முதல் விலை உயர்வு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்துத் தெளிவான அறிவிப்புகள் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. 22,000 கிராம வேளாண் சந்தைகள் அமைக்கப்படும் என்பது உழவர்களுக்குப் பயனளிக்க��ம் அறிவிப்பாகும்.\nசுகாதாரத்துறையிலும் சில பயனுள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப்பெரிய தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்துறை வளர்ச்சி, ஆராய்ச்சிக்கான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆனால், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.38 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என்பதால் இந்த நிதியைக் கொண்டு புதிய அறிவிப்புகளை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என்பது தெரியவில்லை.\nகிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் கடந்த ஆண்டு 48,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை முழுமையாகச் செலவழித்த பிறகும் 56% பேருக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை இருப்பதால் இந்த முறை அதை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஆனால், அக்கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படும்.\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை\nசிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு வரிச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. புதிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கான ஊதியத்தில் 12 விழுக்காட்டை அரசே ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனாலும், மருத்துவத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்களாலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமானால் மகிழ்ச்சி தான்.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேளாண்துறை சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே, அதுவும் முறையாகச் செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு மகிழ்ச்சியும், பயனும் அளிக்கும். மற்றபடி நரேந்திர மோடி அரசின் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை ��ந்திய மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது என்று அறிக்கையில் டாக்ட்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுவைத் அரசின் புதிய அதிரடி அறிவிப்பு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி..\nவிவசாயிகளுக்கான பட்ஜெட் என்பதில் மகிழ்ச்சி.. நடுத்தர மக்களை அலட்சியப்படுத்த கூடாது: கமல் ஹாசன்\nசேமிப்பு கணக்குகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ வரம்பை குறைத்தது எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nடிசிஎஸ், இன்போசிஸ் வாய்ப்புகளை பறித்துகொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள்.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. இன்று முதல் இந்த கட்டணங்கள் எல்லாம் குறையும்\n6 மாத இஎம்ஐ ஒத்திவைப்பு, கடன்களுக்கான வட்டி தள்ளுபடி பற்றி சொல்லுமா ஆர்பிஐ\nஎதிர்பார்ப்பை மிஞ்சி 4,110 கோடி ரூபாய் லாபம் பெற்ற இன்போசிஸ்\nஇன்று ஜிஎஸ்டி அமைப்பின் முக்கியமான கூட்டம்.. மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும்..\nசொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..\nஉங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் சோகம்.. முகேஷ் அம்பானி செய்தது என்ன\nபெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பும் சூழ்ச்சி தான்.. மக்களை ஏமாற்றிய மத்திய அரசு..\nஇந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்\nசீனாவின் அபார வெற்றி.. கொரோனாவின் பிடியில் இருந்து விரைவில் மீண்ட டிராகன் தேசம்.. 4.9% வளர்ச்சி..\n 40,408 புள்ளிகளில் மாஸ் காட்டும் சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/oct/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82550-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3485286.html", "date_download": "2020-10-21T10:36:26Z", "digest": "sha1:XAHN2PI4QFRLKNIYXSXUU5EXZ24UAVHT", "length": 10286, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுமுடக்க காலத்தில் ரயில் முன்பதிவு: கோவையில் ரூ.5.50 கோடி திருப்பியளிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபொதுமுடக்க காலத்தில் ரயில் முன்பதிவு: கோவையில் ரூ.5.50 கோடி திருப்பியளிப்பு\nபொதுமுடக்க காலத்தில் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவா்களுக்கு கோவை ரயில் நிலையங்கள் மூலம் ரூ.5.50 கோடி கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.\nகரோனா பாதிப்பு காரணமாக மாா்ச் 24ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதில் கோவையில் இருந்து வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளில் இ- டிக்கெட் பெற்றவா்கள் கட்டணத் தொகையை அவா்களின் வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட்டது.\nரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக மாா்ச் 22ஆம் தேதிக்குப் பிறகு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவா்களுக்கு, அந்தந்த மையங்களிலேயே கட்டணத் தொகை திருப்பி தரப்பட்டு வருகிறது.\nஇது குறித்து கோவை ரயில் நிலைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:\nகோவை, வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஜூன் 4ஆம் தேதி முதல் செப்டம்பா் மாதம் வரை 4 மாதங்களில் கோவை ரயில் நிலையத்தில் ரூ.4 கோடியும், வடகோவை, மேட்டுப்பாளையம், போத்தனூா் ரயில் நிலையங்களில் ரூ.1.50 கோடியும் என மொத்தம் ரூ.5.50 கோடி முன்பதிவு கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வரை முன்பதிவு செய்தவா்களில் 90 சதவீத பயணிகளுக்கு கட்டணத் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது. பயண தேதியில் இருந்து 180 நாள்களுக்குள் கட்டணத் தொகையை திரும்பப் பெறலாம். இதில் ரூ.20 மட்டும் சேவைக் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படுகிறது என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவர���த்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/oct/18/cell-phone-theft-youth-arrested-3487369.html", "date_download": "2020-10-21T10:46:42Z", "digest": "sha1:FQZK5UOLZS352KAONZ6V26FHMTC24TTF", "length": 8543, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செல்லிடப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசெல்லிடப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது\nசாத்தான்குளம்: நாசரேத்தில் கோயிலில் வைத்திருந்த 2 செல்லிடப்பேசிகளை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.\nநாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஞானராஜ் நகா் காமராஜா் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சுரேஷ்குமாா் (18). அதே ஊரைச் சோ்ந்த ஞானதாஸ் மகன் ஆறுமுகம். இருவரும் குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு மாலையணிந்து அங்குள்ள காளியம்மன் கோயிலில் தங்கியுள்ளனா்.\nவெள்ளிக்கிழமை இரவு இருவரும் செல்லிடப்பேசியை அப்பகுதியில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றனராம். திரும்பி வந்தபோது இரு செல்லிடப்பேசிகளும் காணவில்லையாம்.\nஇதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த நாசரேத் போலீஸாா், கந்தசாமிபுரத்தைச் சோ்ந்த சிலுவைமுத்துவை (30) கைது செய்து, செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்க��்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kandytamilnews.com/2020/04/blog-post_11.html", "date_download": "2020-10-21T10:42:49Z", "digest": "sha1:ZEOMEVZ4T7COQ7PMPPBYSW6GN673FJMG", "length": 5622, "nlines": 38, "source_domain": "www.kandytamilnews.com", "title": "எமிரேட்ஸில் உள்ள இலங்கையர் தொடர்பில் வௌியான காணொளிகள் போலி - இலங்கைத் தூதரகம் - KTN", "raw_content": "\nHome / CoronaVirus / COVID-19 / CURFEW / Local / Social Media / Srilanka / எமிரேட்ஸில் உள்ள இலங்கையர் தொடர்பில் வௌியான காணொளிகள் போலி - இலங்கைத் தூதரகம்\nஎமிரேட்ஸில் உள்ள இலங்கையர் தொடர்பில் வௌியான காணொளிகள் போலி - இலங்கைத் தூதரகம்\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தங்கியிருக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உதவிகளுக்காக, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான இலங்கைத் தூதரகம் பாராட்டு தெரிவித்துள்ளது.\nஅந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பிழையான தகவல்களை உள்ளடக்கிய சில காணொளிகள் உறுதி செய்யப்படாத நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தமை குறித்து இலங்கைத் தூதரகம் அண்மையில் கவனம் செலுத்தியிருந்தது.\nகொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட இலங்கைப் பிரஜைகள், வைத்தியசாலைகளுக்கும், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு மிக உயர்ந்த முறையில் கண்காணிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை கொன்சுலர் ஜெனரல் அலுவலகம் ஆகியன இணைந்தும், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், நலன்புரி சங்கங்கள் மற்றும் ஏனைய சமூக மற்றும் மத அமைப்புகளும் இந்த இலங்கையர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தன.\nஎனவே, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்ற தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கை கொன்சுலர் ஜெனரல் அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு வினவமுடியும் என்றும் இலங்கைத் தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎமிரேட்ஸில் உள்ள இலங்கையர் தொடர்பில் வௌியான காணொளிகள் போலி - இலங்கைத் தூதரகம் Reviewed by KMR on 8:27 PM Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/08/07135915/1758771/thoothukudi-panimaya-matha-church.vpf", "date_download": "2020-10-21T10:44:39Z", "digest": "sha1:ATBGA42WDUT4LCFJ4HJFI7IYYN7HJFP3", "length": 20214, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேட்ட வரம் தரும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் || thoothukudi panimaya matha church", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேட்ட வரம் தரும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம்\nதமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம். இந்த தேவாலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம்\nதமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம். இந்த தேவாலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமுத்துநகருக்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் முக்கியமானது இங்குள்ள தூய பனிமய மாதா பேராலயம். வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பேராலயம் தமிழகத்தில் வேளாங்கண்ணிக்கு அடுத்தப்படியாக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ தேவாலயம்.\n1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவரே.\nஇந்த அன்னையின் ஆலயத்திற்கு வருகை தந்த மாமனிதர்களில் ஒரு சிலர்: தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். இது போன்று எண்ணற்ற மாமனிதர்கள், மாமேதைகள் ஆவலுடன் வருகை தந்த தனிப்பெரும் பேற்றினை பெற்றுள்ள தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் தற்போது தங்கத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.\nமீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்பு சொல்லிலடங்காது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.\nகி.பி. 1582-ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் கூடி சிறிய ஆலயமாகக் கட்டினர். 1713-ம் ஆண்டு தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 427 ஆண்டு வரலாற்றைக் கொண்டது இந்த தேவாலயம். சிற்றாலயமாக இருந்த இத் தேவாலயம் 1982-ம் ஆண்டு பேராலயமாகத் தரம் உயர்த்தப்பட்டது.\nஇப்பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா சொரூபம் 1555-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி \"சாந்தலேனா' என்ற கப்பல் மூலம் தூத்துக்குடி வந்தது சிறப்பு அம்சம். இப் பேராலயத்தில் இயேசுபிரான் தொங்கி மரித்த மரச்சிலுவையின் ஒரு துண்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான பாத்திரத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் விழாக் காலங்களில் நடக்கும் பகல் ஆராதனையின்போது இதை வைத்தே ஆசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇப் பேராலயத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு தினமும் காலை, மாலையில் திருப்பலி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை திருவிழா நடைபெறும். இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர். தூத்துக்குடி நகரின் தெற்கு கடற்கரை சாலையில் கம்பீரமாக வீற்றி���ுக்கும் இத் தேவாலயம் ஆன்மிகத் தலமாக மட்டுமன்றி சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.\nதூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்துக்குடிக்கு தமிழகத்தின் அனைத்து முன்னணி நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. மேலும், சென்னை, மைசூரில் இருந்து ரயில் வசதியும், செனையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவையும் உள்ளது. தூத்துக்குடியில் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகள் முதல் சாதாரண விடுதிகள் வரை பல உள்ளன.\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nஅற்புத குழந்தை இயேசு அன்பியம்\nபுதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் திறப்பு விழா\nஇயேசுவின் சிலுவை- எழுச்சியின் முன் உதாரணம்\nதூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா திருப்பலி பக்தர்கள் இன்றி நடந்தது\nதெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது\nபனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ��சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/06/19161707/1618657/Grilled-Prawn.vpf", "date_download": "2020-10-21T11:13:34Z", "digest": "sha1:KQNVKYVCK64HWUDV7YYSPPKB2XHVK6HD", "length": 14521, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீட்டிலேயே கிரில்டு இறால் செய்யலாம் வாங்க || Grilled Prawn", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீட்டிலேயே கிரில்டு இறால் செய்யலாம் வாங்க\nகிரில்டு இறாலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகிரில்டு இறாலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇறால் - 500 கிராம்\nபூண்டு - 5 பெரியது\nஎலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி\nஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி\nஅரைத்த மிளகு - 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை - சிறிதளவு\nஇறலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஇறாலுடன் நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nகிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.\nபாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும்.\nஇறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.\nபாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறு புறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.\nபின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்��ுவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nநவராத்திரி பலகாரம்: இனிப்பு பூந்தி\nநவராத்திரி பலகாரம்: உடனடி ஜவ்வரிசி அல்வா\nநவராத்திரி பிரசாதம்: வேர்கடலை - தேங்காய் சாதம்\nநவராத்திரி பலகாரம்: எள் பர்ஃபி\nசூப்பரான சைடிஷ் வெண்டைக்காய் பிரை\nஓணம் சத்யா: சத்தான சுவையான அவியல்\nஓணம் ஸ்பெஷல் ரெசிபி ஓலன்\nநோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் தால் மக்கானி\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2020/02/10/", "date_download": "2020-10-21T10:51:45Z", "digest": "sha1:5HPSMYZZWDIT7OI6HJJNA5VTZXOFJ7Z3", "length": 5856, "nlines": 121, "source_domain": "www.thamilnaatham.media", "title": "10 | February | 2020 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\n80 ஆசிரியர்களுக்கு அதிபர் தரம் மூன்றுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்:\nபகிடி வதைக்கு எதிரான நடவடிக்கை – 8 மாணவர்களுக்கு உள்நுளையத் தடை\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவ��் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமுக்கிய செய்திகள் October 19, 2020\nஇன்று “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்”\nகொழும்பில் மக்கள் மத்தியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் ஆரம்பம்\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/05/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-10-21T10:18:54Z", "digest": "sha1:XAVANOY4V7P7V2WRXOOEH37OQUPART7H", "length": 27584, "nlines": 163, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே! – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஅருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே\nஅருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – மூலம்\nசிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர்\nமிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு\nசென்று அங்கிருந்த லிங்கத் திற்கு பூஜை செய்தார். அப்போது சிவ பெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங் கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக் கு உரியவளாக இருப்பதால் புஷ்ப குஜாம் பாள் என்றும், பூ��ுலை நாயகி என்றும் அழைக்கப் படுகிறாள்.\nஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்\nதிரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித் தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோ சிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடை த்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்த வர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார் த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்கு வார்கள்.\nசிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத் துறையில் பிரகாசிக்க விரும்பு வோர் இவரை வணங்கி னால் சிறப் பாக படிப்பார்கள்.\nகோயிலின் வடகிழக்கு மூலையில் மிகமிக பழமையான ஸ்ரீ வீர பாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், மூலவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்\nதில் அதன் எதிரில் கீழே உள்ள நவவி யாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்த மான நோய்கள் குண மாகும் என்பது நம்பிக்கை.\nஇரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி. 976ல் கோவில் கட்டப் பட்டது. இவர் ராஜராஜ சோழனின் தந்தை ஆவார்.\nபிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீர பாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.\nமூல நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:\nசோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல் படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறைந்திருக்கும். பார்ப்பதற் கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர்.\nசென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழி யில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.\nதிறக்கும் நேரம்: காலை 6-10 மணி, மாலை5.30- இரவு 7.30 மணி.\n, சரஸ்வதி, சிங்கீஸ்வரர், திருக்கோயில், பிறந்தவர்களே\nPrevகுடல் வாலில் இருக்கும் கற்களை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் நேரடி காட்சி – வீடி���ோ\nNextதமிழின் சக்தியும், தமிழனின் புத்தியும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்க���் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,636) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்மதேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்தனை எத்தனை பிரிவுகள் அம்மம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரைய��ண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80310.html", "date_download": "2020-10-21T11:09:29Z", "digest": "sha1:ND2F5LP4EOBJ2U2IO2SIYV5UIL62SYLY", "length": 6079, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பேட்ட படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nபேட்ட படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர்.\nஅனைத்து பணிகளும் முடிவுற்று, படத்தை தணிக்கை அதிகாரிகளுக்குத் திரையிட்டு காட்டினார்கள். அவர்கள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க சந்தோஷம் அடைந்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து ‘பேட்ட பொங்கல் பராக்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் டிரெய்லர் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது டிசம்பர் 28ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.\n’பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், திரிஷா, நவாசுதின் சித்திக், சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராமதாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த ���திரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-10-11-18-27-31/", "date_download": "2020-10-21T10:59:43Z", "digest": "sha1:ON6CECO3G2SYRWUQZ5ZW5G336U65KR5V", "length": 7561, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை; பாகிஸ்தான் |", "raw_content": "\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை; பாகிஸ்தான்\nகாஷ்மீர் இந்தியாவின்_ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. காஷ்மீர்மக்களின் கருத்தறிய ஐ.நா., தலைமையில் அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தபட வேண்டும்’ என்று ஐ.நா.சபை_விவாதத்தில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது . பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும்மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இந்திய பிரதிநிதி ஆர்.ரவீந்திரா தெரிவித்ததாவது :பாகிஸ்தானின் இந்தவிவாதம் தற்போதைய நிலையில் தேவையற்றது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். காஷ்மீர்_மக்களின் உரிமைகளுகு இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதியளித்து ள்ளது. காஷ்மீர் மக்கள் பொதுத்தேர்தல்களில் பங்கேற்பதன் மூலமாக தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி_வருகின்றனர்.என்று தெரிவித்தார்.\nஅருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி…\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிரச்னை; ஐரோப்பிய…\nபாஜக வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வ� ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎள��ய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-21T09:36:58Z", "digest": "sha1:F2BOUGAUQSK6UO2LLUAAFZB4PSTWHUEL", "length": 9862, "nlines": 94, "source_domain": "villangaseithi.com", "title": "இவர்களா கட்சித் தலைவர்கள்? - வில்லங்க செய்தி", "raw_content": "\nஈ.வெ.ராமசாமி: பெரியாரிடம் சலியாத உழைப்பிருந்தது. கொச்சையான பாஷை இருந்தது. பலர் சொல்லத் தயங்கிய விசயங்களை அவர் சொன் னார். ஆனால், அவரைப் பொறுத்தவரை ஒரு சுயேச்சையான அபிப்பி ராயக்காரராக மட்டும் இல்லாமல், மற்ற யாரையும் நம்புவதில்லை. ‘யாரும் யோக்கியர் இல்லை’ என்று கூறியபடி சம்பாதிக்கின்ற ஒருவராகவே காட்சி யளித்தார். கடைசி வரை அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.\nஅண்ணாதுரை: அண்ணா மிகவும் உத்தமமானவர். தங்கமானவர். பழகுவதற்கு அவரைவிட இனிமை யானவர் கிடையாது. என் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் முதல் கண்ணீர் அவரின் கண்களில் இருந்துதான் வரும். அன்புக்கு உறைவிடம். அற்புதமான பேச்சாளர். ஆனால், ஒரு கட்சியின் தலை வராக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், மற்றவர்களை கட்டி மேய்க்கவும் இயலாதவராகவே அவர் விளங்கினார். அதனால்தான், ‘கட்டுப்பாடு’ என்ற கோசத்தோடு தி.மு.க., விளங்கிற்று. ஆகவேதான், அவரை மீறிக்கொண்டு கருணாநிதி உருவாக முடிந்தது.\nகாமராஜர்: நாணயம், திறமை இரண்டும் அவரிடம் குடிகொண்டிருந்தன. ஆனால், ஒரே ஒரு சுபாவம் அவரிடம் காணப்பட்டது. இன்னொருவன் மேலேறி வரும்பொழுது, அவனை தலையில் தட்டி வைத்துக் கொண்டே இருப்பதுதான் ராஜதந்திரம் என்பது. ஆனால், அதை என்னிடம் காட்டிய தில்லை. மற்ற தலைவர் களோடு ஒப்பிடுகையில் அவர் உன்னதமானவர், உயர்ந்தவர்.\nகருணாநிதி: கருணாநிதியை ஒரு தலைவராக பார்த்திருக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, ‘பணம் கிடைத்தால் குடும்பத்திற்கு, பதவி கிடைத்தால் மருமகனுக்கு’ என்று வாழ்க்கை நடத்துபவராகவே அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறார். வீட்டை மறந்து நாட்டுக்குப் பாடுபட்டவராக அவர் ஒரு காலத்திலேயும் வாழ்ந்ததில்லை.\nஅரசியலிலும் சரி, சாதாரண காலங்களிலும் சரி, முக்கியமான நேரங் களிலும் சரி, தனக்கு, தனக்கு என்பதிலேயேதான் முக்கியமாக இருப்பார். அந்த நினைவுகள்தான் அவருக்கு இருக்கும். எழுத்தாளர் என்றால் தான் தான்; கலைஞர் என்றால் தான் தான்; நடிகன் என்றால் தான் என்றுதான் உலகத்தைக் கணித்தாரே தவிர, பிறருக்கும் அந்த திறமை உண்டு என அவர் ஒரு நாளும் மதித்ததில்லை.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged இவர்களா, கட்சி, தலைவர்கள்\nவள்ளலார் என்னும் வாழ்வியல் சகாப்தம் \n“முதல் பெண் முதலமைச்சர் யார்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easy24news.com/2016/04/5259/", "date_download": "2020-10-21T09:40:05Z", "digest": "sha1:EJTHLPVQTDJAELHJFM5TP3EOC7ROKQI4", "length": 22354, "nlines": 155, "source_domain": "www.easy24news.com", "title": "Easy 24 News", "raw_content": "\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று காலை இனிதே நடந்தேறியது. அதன���த் தொடர்ந்து இன்று இரவு மிகவும் விமர்சையாக மண்டபம் நிறைந்த பக்தர்களுடன் கொடியிறக்கம் விழா இனிதே நடந்தேறியது. புலம்பெயர் தேசத்தில் ஆலயங்களின் வருகைக்கு உழைத்தவர்களில் ஆகம கிரியா விபூதர் சிவஸ்ரீ ஆறுமுக குருக்களும் உள்ளடங்குகின்றார்கள் என்பதில் அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரும் அம்மன் பக்தர்களும் பெருமிதம் கொள்கின்றோம்.\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் பிரதம குருக்களாகவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிவாச்சாரிய பணியினை மிகவும் சிறப்பாக ஆற்றிவருவதனை நாங்கள் நன்கறிவோம். பெரியோரை மதித்து மூத்த தலைமுறைக்குக் கௌரவம் கொடுத்துப் பேணி வந்த எம்மினம் இன்று திட்டமிட்டுத் தன்னுடைய கலாச்சார ஓடுபாதையிலிருந்து விலகிச் செல்ல வைக்கப்படுகின்றது. இதற்கு எதிர் நீச்சல் போடும் வல்லமையினை ஆலயங்களே உருவாக்க வேண்டும். குறிப்பாக ஆலயத்தின் பிரதம குருக்களாக பணியாற்றும் சிவாச்சாரியார்களும் அந்தண பெரியோர்களும் முக்கியம் பெறுகின்றனர். சிவஸ்ரீ ஆறுமுக குருக்கள் ஐயா அவர்கள் கிரியைக் கர்மங்களை முற்றுமுணர்ந்து மந்திரம், கிரியை, பாவனை மூன்றும் ஒன்றுசேரத் தரிசிப்போரை பரவசமடையச் செய்பவர். கோவில் கிரியைகளோடு மட்டும் அல்லாது சைவஸ்மார்த்தக் கிரியைகளையும் செய்து வைப்பதில் ஈடிணையற்றவர். டொரோண்டோ பெரும்பாகத்தில் உள்ள மக்கள் இவர் கிரியை செய்து வைப்பதைப் பெறுதற்கரிய பேறாகக் கருதுகின்றனர். குருக்கள் அவர்களால் செய்து வைக்கப்பட்ட கும்பாபிஷேகங்கள், உற்சவங்கள் பல. கிரியையை நிகழ்த்தும் போது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒன்று சேர்த்து நேரத்தையும், உணவையும் கூட பொருட்படுத்தாது உரிய நியதிப்படி நிகழ்த்தி வைப்பார்கள். அவர் பொருள் வருவாயைப் பொருட்படுத்துவதில்லை. அருள், அறிவு, ஒழுக்கம், உதாரணகுணம் முதலியன நிறையப் பெற்ற குருக்கள் அவர்கள் தமிழ், சமஸ்கிருதம் இரண்டினையும் இரு கண்ணெனப் போற்றுபவர். ஆகம மரபு அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனைத் தமது இலட்சியமாகக் கொண்டவர். சிவப் பணிக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்ற சிவஸ்ரீ ஆறுமுக குருக்கள் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு வழிகளிலும் பரப்படைந்து செல்கின���றது. அதனைப் பாராட்டும் முகமாகவே ஆலய நிர்வாக சபையும், கனடா இந்து ஆலயங்களின் சங்கமும் இணைந்து இந்த வாழ்த்து மடலினை அவர்களின் சிறப்பான சேவையினை பாராட்டி வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றது. சிவஸ்ரீ ஆறுமுக குருக்கள் பக்தர்களுடன் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்குணமுடையவர்கள். ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தில் தங்களை முழுமையாக அர்பணித்து நேரம் தவறாது சிறப்பான முறையில் ஆகம விதிகளின் பிரகாரம் விஷேட அபிஷேகங்கள், தீப ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜை வழிபாடுகளை நடத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது மூல மூர்த்திகளுக்கான சிறப்பான சாத்துப்படிகளை அமைத்து அழகுபடுத்துவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லையெனலாம். மேலாக ஆலயத்தில் நடைபெறும் சகல முக்கிய விழாக்கள் மற்றும் விஷேட பூஜைகளை முன்னின்று நடாத்தி ஆலயத்தின் பெரு வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள். இன்றைய நாளில் அவர்களின் வேதாகம அறிவிற்கும், ஆன்மீகம் சம்பந்தமான சைவப்பணிகளுக்கும் மற்றும் ஆலயத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிவரும் அவர்களது பலவருட சேவையினை பாராட்டுவதுடன் “வேதாகம வித்தகர்” என்ற உயரிய விருதினை வழங்கி கௌரவிக்கின்றோம். உற்சவம் (உத்சவம்) என்னும் சொல் விழா என்று பொருள் பெறும். இச் சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும், மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள்கள் கூறுவர். கொடியிறக்கம்: சாயங்காலப் பூஜைகள் முடிந்து உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நிகழ்ந்தபின் சுவாமியை எழுந்தருளச் செய்து ஸ்தம்ப மண்டபத்திற்குக் கொண்டுவருவர். வசந்த மண்டப விசேஷ பூஜையின்போது திருவூங்சல் நடத்தும் வழக்கமும் உண்டு. கணபதி தாளம் முதலியவற்றை துவஜாரோகணத்தின் (கொடியேற்றத்தின்) போது செய்ததுபோற் செய்து சமஸ்த தேவதா விசர்ஜனம் செய்வர். (கொடியேற்ற நாளில் சம்ஸ்தேவதா ஆவகனம் செய்து சகல தேவர்களையும் அழைப்பது போல கொடியிறக்கும் போது அவர்களை சுவஸ்தானங்களுக்கு எழுந்தருளச் செய்வதே சமஸ்த தேவதா விசர்ஜனமகும்). நிதானமாக கொடிக்கயிற்றை அவிழ்த்துக் கொடியைச் சகல வாத்தியக் கோஷங்களுடன் இறக்கிக் கொடித்தம்பக் கூர்ச்சத்தை மூலமூர்த்தியிடமும் கொடிப்படத்தை நந்தியிடமும் சமர்ப்பித்து நீராஜனம் செய்வர். இதன் பின் உற்சவ மூர்த்தியை வீதிவலம் வரச் செய்வர��. கொடியிறக்க நாளில் முதலில் வெளிவீதி வலம் வந்த பின்னரே உள்வீதி வலம் வருதல் முறை. வெளிவீதி வலம்வரும்போது நவசந்திகளிலும் முதலாம் நாள் ஆவாகனம் செய்த தேவர்களை மகிழ்வித்த பின் உத்வாகனம் செய்வர். இதன்பின் உள்வீதியில் வலம் வரும் போது: கிழக்கு கோபுர வாசலில் இருந்து தென்கிழக்கு வரை மங்கள வாத்தியமும்; அங்கிருந்து தெற்கு வாசல்வரை வேதபாராயணமும்; அங்கிருந்து தென்மேற்கு வரை தமிழ் வேதபாராயணமும்; அங்கிருந்து மேற்குத் திசைவரை சங்கு நாதமும்; அங்கிருந்து வடமேற்கு வரை தவில் தாள வாத்தியமும்; அங்கிருந்து வடக்கு வரை நாதஸ்வர கீத இசையும் இசைத்து; அங்கிருந்து வடகிழக்கு வரை மௌனமாகவும்; அங்கிருந்து வாயில்வரை சகல வாத்திய கோஷங்களுடனும் வந்து இருப்பிடம் சேர்ப்பர். சண்டேஸ்வர உற்சவம்: இதன்பின் பைரவர், சண்டேஸ்வரர் பூஜைகள் முடித்து சண்டேஸ்வரமூர்த்தியை வீதிவலம்வரச் செய்வர். சண்டேஸ்வரமூர்த்தி சிறிய விக்கிரகமாக அமைந்திருப்பதால் சிறுவர்கள் அதனைத் தூக்கிக்கொண்டு விளையாட்டாக ஓடிவருவதைப் பல இடங்களில் காணமுடிகிறது. இது தவறான ஒன்றாகும். தலைசிறந்த பக்தராகவும், பக்தகோடிகளின் வழிபாட்டுப் பலனை அனுகிரகம் செய்பவராகவும் உள்ள சண்டேஸ்வரரைப் பணிவுடனும், பக்தியுடனும் கௌரவமாக வீதிவலம் வரச் செய்தல் அவசியமாகும். சண்டேஸ்வர உற்சவத்தின் பின் சிவாச்சாரியார் சகல மூர்த்திகளின் ரக்ஷா பந்தனங்களையும் (காப்பு) அகற்றித் தமது கரத்திலுள்ள ரக்ஷா பந்தனத்தையும் நீக்குவார். ஆசார்ய உற்சவம்: மஹோற்சவத்தின் இறுதிக் கட்டமாக அமைவது ஆச்சாரிய உற்சவம். இறைவன்; குரு, லிங்கம், சங்கமம் என்ற மூன்று இடங்களில் நின்று அருள் செய்வதாகச் சாஸ்திரங்கள் பகரும். குரு கிரியைகளை நடத்தும் சிவாச்சாரியார், லிங்கம் என்பது பிம்பமாகிய திருவுருவமாகும். சங்கம் என்பது திருவடியார் கூட்டம். சங்கம வழிபாட்டை எடுத்துக் காட்டுவது மஹேசுர பூஜை (அன்னதானம்) ஆகும். மஹோற்சவம் நிறைவு பெற்று மறுநாளில் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது மரபு. மஹோற்சவ காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றி வைத்துத் திருவருட் பேறினைத் தந்தருளும் குரு மூர்த்தியாகிய சிவாச்சாரியாரைப் பூமாலை முதலியவற்றல் அலங்கரித்து மங்கள வாத்திய சகிதம் வீதிவலமாக அழைத்து வந்து மண்டபத்தில் அமரச் செய்து அடியார்கள் யாவரும் அவரை வணங்கி இயன்ற அளவு குருதட்சணை வழங்கி, விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு குருவின் அருளுரையை செவிமடுத்த பின் அவரை விடுதிவரை அழைத்துச் சென்று பின்னர் வீடு திரும்பினர். பார்ப்பதற்கு சகலது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இறுதியில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.\nஅருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று காலை இனிதே நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு மிகவும் விமர்சையாக மண்டபம் நிறைந்த பக்தர்களுடன் கொடியிறக்கம் விழா இனிதே நடந்தேறியது.\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nகாதலரை மணந்தார் நடிகை பூனம் பாண்டே\nபரபரப்பை ஏற்படுத்திய சுஷாந்த், ரியா புகைக்கும் வீடியோ\nநீட் மரணம் : நாம் செய்யப் போவது என்ன\nநீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் : இயக்குனர் அமீர்\nசவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்\nகுர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல்\nகரு ஐக்கியமக்கள் சக்தியில் இணையவேண்டும் – சஜித்\nஇலங்கை கொடூர தாக்குதலில் குறிவைக்கப்படுவது தமிழர்களே\nஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\nமன்னாரில் பண்டைத் தமிழர்களின்புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\nசர்வதேச சமூகத்துக்கு நாடு ஒருபோதும் அடிபணியாது\nகரு ஜயசூரிய விடுத்துள்ள அவசர வேண்டுகோள்\nபிரஜாவுரிமை விவகாரத்தால் மோதிக்கொண்ட பேச்சாளர்கள்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82617/Engineering-Education--Counselling-for-Special-Section-starts-today", "date_download": "2020-10-21T10:55:00Z", "digest": "sha1:MXGQ63BJ25MBW7JD2SML5ATOQ7KHVI3V", "length": 8076, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம் | Engineering Education: Counselling for Special Section starts today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசிறப்புப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nதமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (அக்டோபர் 1) முதல் தொடங்குகிறது.\nபொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.\nஏற்கெனவே அறிவித்தபடி, விளையாட்டுப் பிரிவு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று (அக்டோபர் 1) தொடங்குகிறது. விளையாட்டுப் பிரிவில் 1,409 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 149 பேரும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் பிரிவில் 855 பேரும் விண்ணப்பித்து இருக்கின்றனர்.\nஇந்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 5 ம் தேதி வரை நடைபெறும். பின்னர் அக்டோபர் 6 ம் தேதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 8 முதல் 27 ம் தேதி வரை நடைபெறும்.\nஇன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி\nதிருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3பேர் கைது\n3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள் - உலக சாதனைப் படைத்த கேரளப் பெண்\nதேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீச்சு... பரபரப்பான அரசியல் மேடை\nவிவசாயிகளின் நிலைமை விவசாயிகளான எங்களுக்குத்தான் தெரியும் - அமைச்சர் காமராஜ்\nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉ���்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3பேர் கைது\n3 மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகள் - உலக சாதனைப் படைத்த கேரளப் பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11231/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-21T09:52:21Z", "digest": "sha1:LM4MN36HD5TH2QXDQOVMOGXBXL7W44FM", "length": 8968, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "அரசியல் உரிமை கிடைப்பது சந்தேகமே - வடக்கு முதல்வர் - Tamilwin.LK Sri Lanka அரசியல் உரிமை கிடைப்பது சந்தேகமே - வடக்கு முதல்வர் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅரசியல் உரிமை கிடைப்பது சந்தேகமே – வடக்கு முதல்வர்\nதமிழ் மக்களின் அரசியல் தேவைகளைப் பொருட்படுத்தாது பெரும்பான்மை அரசாங்கங்கள் முன்வைக்கும் கருத்துக்களே பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமுமென மத்திய அரசாங்கம் தெரிவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nவட மாகாணத்தில் பொருளாதார விருத்தி ஏற்படும் பட்சத்தில், அது நல்லிணக்கத்திற்கு வித்திடும் என்ற சிலரின் கூற்றுக்கு பதில் வழங்கும் வகையில், வட மாகாண முதல்வரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட மாகாணத்திற்கு தேவையான பணத்தை வழங்குகின்றோம், பொருளாதார விருத்தியை ஏற்படுத்துவோம், அதனூடாக நல்லிணக்கம் பிறக்குமென சிலர் கூறுவதாகவும், இவற்றை வழங்கும் போது, தனியுருத்துக்களைக் கேட்க வேண்டாம் என கூறவது தான் மத்திய அரசாங்கத்தின் கருத்து எனவும் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nபணம் கொடுத்து வாங்கிவிட்ட பின்னர் அவர்களின் விரும்பம் போல நடப்பதே நல்லிணக்கமென அவர்கள் நினைப்பதாகவும் முதலமைச்சரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுடன், வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு பொருளாதார ஏற்றம் முக்கியமானது எனவும், தமது தேவையின் நிமித்தம் இவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்குள் மக்கள் வீழ்கின்ற போதிலும், முன்னோக்கிய சிந்தனை அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபொருளாதார விருத்தியைப் கண்டு ஏமாறும் பட்சத்தில் ,வடக்கை அடிபணியச் செய்து எமது வளங்களை சூறையாடி, சிங்கள குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தி, இறுதியில் அரசியல் உரிமைகளைத் தராது விடுவார்கள் எனவும் வட மாகாண முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilrecipe.net/2020/10/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2020-10-21T09:56:55Z", "digest": "sha1:LG22FTUSWLHZJPXRRIHFQXYSVUO32RBD", "length": 9175, "nlines": 64, "source_domain": "tamilrecipe.net", "title": "எளிய நிவாரணம் தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஅசைவ வகைகள் அறுசுவை அழகு குறிப்புகள் ஆண்களுக்கு இனிப்பு வகைகள் இலங்கை சமையல் உதடு பராமரிப்பு ஊறுகாய் வகைகள் ஐஸ்க்ரீம் வகைகள் கண்கள் பராமரிப்பு காது பராமரிப்பு கார வகைகள் கால்கள் பராமரிப்பு கேக் செய்முறை கை பராமரிப்பு சட்னி வகைகள் சரும பராமரிப்பு சாலட் வகைகள் சிற்றுண்டி வகைகள்\nஎளிய நிவாரணம் தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகற்பூரவள்ளி அறிவியல் பெயர் பிளெக்ட்ரான்டஸ் அம்போயினிகஸ் மற்றும் ஒருமுறை அது கோலியஸ் அம்போயினிகஸ் என அடையாளம் காணப்பட்டது. கற்பூரவள்ளி ஆங்கிலத்தில் இந்தியன் போரேஜ் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇதன் இலைகள் மென்மையாக இருக்கும், இதன் சாறு பச்சையாக மெல்லும்போது ஒரு சுவைமிக்க சுவை கொண்டது. கற்பூரவள்ளியை பச்சையாக சாப்பிடலாம்.\nதென்னிந்திய குடும்பமும் நிச்சயமாக பாரம்பரிய மருத்துவமாக புகழ்பெற்ற கற்பூரவள்ளியுன் தொடர்புடையதாகும். குழந்தைக்கு மார்பு சளி இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது இதனை பயன்படுத்துவர்.\nகற்பூரவள்ளி சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்\nசளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது.\nபெரியவர்களில் நாசி நெரிசல் மற்றும் தொண்டை புண் குறைக்க பயன்படுகிறது.\nஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்க கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது.\nவெப்பமண்டல நாடுகளில் ஏடிஸ் கொசுக்களை விரட்ட கற்பூரவள்ளி நடப்படுகிறது.\nகற்பூரவள்ளியை மத்திய தரைக்கடல் மற்றும் துணை வெப்பமண்டல காலநிலையிலும் நடலாம். நன்றாக வளர சிறிது வெப்பம் தேவை. வெப்பமான கோடை மாதங்களில் இலைகள் புதியதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க அடிக்கடி நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது.\nகொல்லைப்புறத்தில் பல்வேறு பாரம்பரிய மூலிகைகள் கொண்ட ஒரு தீவிர தோட்டக்காரராக நீங்கள் இருந்ததால் 6 வயதிலிருந்தே இந்த தாவரத்தை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு பானையில் கூட கற்பூரவள்ளியை வளர்க்கலாம்.\nவைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%)\n69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது.\nகற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் எண்ணிக்கை குறையும்.\nசமீபத்திய ஆய்வில் ஒரு கிரா���் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. கற்பூரவள்ளி இலைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.\nசுவையான மிளகு வடை ரெடி\nஆரோக்கியமான ஜீரண இடியாப்பம் செய்முறை\nஅருமையான காலிஃப்ளவர் பட்டாணி குழம்பு செய்முறை\nசிக்கன் பிரியாணி செய்முறை செய்வது எப்படி\nஇதோ எளிய நிவாரணம் வியர்குரு ஏன் எதனால் வருகிறது குணமாக்குவது எப்படி\nசூப்பர் டிப்ஸ் சருமத்திற்கு மென்மையும் புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்\nசீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை செய்முறை\nகத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nஉங்களுக்கு தெரியுமா முக பராமரிப்பில் தேனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்கள்\nகாதலர்களுடன் வெளியே செல்லும் போது இந்த நிற உடையை அணியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/12190700/2885-new-Covid19-infections-in-kerala-state-2640-through.vpf", "date_download": "2020-10-21T10:39:27Z", "digest": "sha1:XVRCIIQY7K2KLG3F65RBMLY6PJRCJNOW", "length": 12057, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "2,885 new Covid-19 infections in kerala state, 2,640 through contact || கேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளாவில் மேலும் 2,885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 12, 2020 19:06 PM\nகேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nஇந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 2,885 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று 2,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,05,140 ஆகும். இன்றைக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 42 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 137 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 2,640 பேர் தொடர்பிலிர���ந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 287 பேருக்கு எதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.\nகொரோனா பாதிப்புக்கு இன்று 15 பேர் உயிரிழந்துள்ளநிலையில், இதுவரை 425 பேர் பலியாகி உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,944 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 75,848 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 28,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. கேரளா: வயநாட்டில் இன்று நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு\n3 நாள் பயணமாக கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.\n2. கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு நெருக்கடி- எந்த நேரமும் கைதாகலாம் என பரபரப்பு தகவல்\nகேரள தங்கம் கடத்தல் வழக்கில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை சுங்கத்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\n3. கேரளாவில் புதிதாக 7,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரளாவில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 8,410 பேர் குணம் அடைந்துள்ளனர்.\n4. கேரளாவில் புதிதாக 9,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,228 ஆக உயர்வு\nகேரளாவில் இன்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கேரளாவில் இன்று மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ; 25 லட்சம் பேர் கண்டுகளித்த அதிசயம்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n5. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2020/oct/15/memorandum-of-understanding-for-heart-and-lung-transplant-surgery-3485767.html", "date_download": "2020-10-21T10:07:36Z", "digest": "sha1:VY75OIBO3NE3GHG7XYS2YYHGWCT57Y5P", "length": 9917, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு\nஇதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்\nதாம்பரம்: குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனை இடையே இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.\nரேலா மருத்துவமனை தலைவா் பேராசிரியா் டாக்டா்முகம்மது ரேலா புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அதிநவீன இதயம், நுரையீரல் சிகிச்சை சேவையைத் தொடங்கி வைத்து பேசியதாவது: இந்திய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பான இடத்தை வகித்து வரும் நாங்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடா்பான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், முனைப்புடன் செயல் பட்டு வருகின்றோம் என்றாா்.\nகிம்ஸ் மருத்துவமனை இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை திட்ட இயக்குநா் டாக்டா் சந்திப் அட்டாவா் பேசுகையில் , இதயம் மற்றும் நுரையீரல் தொடா்பான நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன் தேவைக்கேற்ப உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்றாா்.\nரேலா மருத்துவமனை தலைமை செயல் அலுவலா் டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி பேசும்போது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சா்வதேச அளவில் ���ோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் நாங்கள், இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளோம் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2020/10/14/27-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-21T09:45:27Z", "digest": "sha1:DNJ2BDB222RKNCQ4AVTVRVAL3GVDAHKH", "length": 10484, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "27 வயது குடும்ப பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் 27 வயது குடும்ப பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\n27 வயது குடும்ப பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nவவுனியா – கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n27 வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.\nஇன்று (14/10) காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇருப்பினும் குறித்த சம்பவம் தற்கொலை தானா அல்லது கொலையா என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை.\nஇதனை அடுத்து, இவ்விடயம் தொடர்பில் அயவர்களின் உதவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கற்பகபுரம் கிராம ச���வையாளர் சாந்தரூபன் சடலத்தினை பார்வையிட்டதுடன், வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.\nவவுனியா பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடவியல் பொலிஸாரின் விசாரணைக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் தனது 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் தான் (கணவர்) தாயார் வீட்டிற்கு சென்றதாகவும், திரும்பி வந்து வீட்டுக்குள் சென்ற போது அங்கே தன் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அவர் (கணவர்) தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தான் கடன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கஜனி (தன் மகள்) கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். என்பதும் குறிபிடத்தக்கது.\nPrevious articleஉயர்தர பரீட்சை எழுதச் சென்ற மாணவனுக்கு கொரோனா\nNext articleவவுனியா மாவட்டத்தின் 141 குளங்களின் திருத்த வேலைகள் ஆரம்பம்:\nமாவை, விக்கி திடீர் சந்திப்பு\nயாழில் பேரூந்து ஓட்டுனருகு கொரோனா\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமுக்கிய செய்திகள் October 19, 2020\nஇன்று “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்”\nகொழும்பில் மக்கள் மத்தியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் ஆரம்பம்\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wirerope-rigging.com/ta/", "date_download": "2020-10-21T09:58:42Z", "digest": "sha1:GNXSPT5Z7LR2A6BWMKUQPO4QMVYIFY3G", "length": 10743, "nlines": 186, "source_domain": "www.wirerope-rigging.com", "title": "ஸ்டீல் வயர் கயிறு, கம்பி கயிறு கருவிகள், தில்லு முல்லு வன்பொருள் - தண்டர்", "raw_content": "தில்லு முல்லு வன்பொருள் நிபுணர்\n20 வருடங்கள் உற்பத்தி அனுபவத்தை\n+86 15318229230 (திகைத்தான், பயன்கள்)\nநொடியில் கொக்கி மற்றும் விரைவு இணைப்பு\nகொள்கலன் சவுக்கால் டி மோதிரம்\nபிளாட் தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nசுற்று தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nமென்மையான தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nபல சக்கர கப்பி தொகுதி\nதொன்மைவாய்ந்த வளர்ச்சி கவனம், நாம் சிறந்த தரம் மற்றும் போட்டி விலை எங்கள் வாடிக்கையாளர்கள் பல்வேறு தேவைகளை உறுதி செய்ய, சங்கிலிகள் தொழிற்சாலை, தோல்பட்டையில் slings நிரூபித்தார் தொழிற்சாலை, கப்பி தொகுதி தொழிற்சாலை, சுமை பைண்டர்கள் தொழிற்சாலை மற்றும் எஃகு பொருட்கள் தொழிற்சாலை நல்ல உறவை கட்டியெழுப்ப.\nநாம் இருபது ஆண்டுகளாக தொழில் மோசடி உள்ளன. நாம் வைத்தல், சோர்ஸிங், பேக்கேஜிங், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை ஒரு சிறந்த இணையாகும். உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தரமான செலவு குறைந்த தீர்வுகளை வழங்குதல்.\n\"தரம் முதல், வாடிக்கையாளர் முதன்மையானது\", நாங்கள் ஒவ்வொரு தயாரிப்பு விநியோக ஆய்வு கடந்து உறுதி. நாம் போட்டி விலை உயர்ந்த தரமான வழங்க ஒவ்வொரு முயற்சிகள் எடுக்கிறோம். உங்கள் பாதுகாப்புப் எங்கள் கவலையாக உள்ளது.\nலினயி தண்டர் மோசடி கோ., லிமிடெட் லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில் அமைந்துள்ள, 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வன்பொருள் மோசடி வரிசையில் எங்கள் தொழிற்சாலை சிறப்பு உள்ளது, நாம் போன்ற கம்பி கயிறு கிளிப்புகள், விலங்குகளையும், turnbuckles, கொக்கிகள், மோதிரங்கள், Thimbles, சட்டை மற்றும் தொன்மைவாய்ந்த வளர்ச்சி மிகவும் on.Focus பொருட்கள் அளவிகல் ஆகியவற்றை அளிப்பதற்கும், நாம் நல்ல உறவை உருவாக்க சங்கிலிகள் தொழிற்சாலை, தோல்பட்டையில் slings நிரூபித்தார் தொழிற்சாலை, கப்பி தொகுதி தொழிற்சாலை, சுமை பைண்டர்கள் தொழிற்சாலை மற்றும் எஃகு பொருட்கள் தொழிற்சாலை, சிறந்த தரம் மற்றும் போட்டி விலை எங்கள் வாடிக்கையாளர்கள் பல்வேறு தேவைகளை உறுதி.\nDIN741 கம்பி கயிறு கிளிப்புகள்\n320C அமெரிக்க TYPE ஐ கண் கொக்கி\nஅமெரிக்க வகை திருகு முள் ஆங்கர்\nகொக்கி கப்பி தொகுதி கொண்டு ஒற்றை\nஐரோப்பிய டைப்- பெரிய டீ விலங்காக\nசும��� சேர்ப்பான் 1500kg கட்டாதே\nஅனுபவம் 10 ஆண்டுகள் ஒரு நிறுவனம், நாம் கடினமாக வேலை மற்றும் சாரக்கட்டு தீர்வுகளை முழு அளவிலான உங்களுக்கு வழங்கும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு விட்டு நாம் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசேர்: 1208-706, No.100 Lingong சாலை, விரிவான சுதந்திர வர்த்தக மண்டலம், லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\n+86 15318229230 (திகைத்தான், பயன்கள்)\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nகப்பி பிளாக் , நீண்ட இணைப்பு செயின் , லிஃப்டிங் மோசடி வன்பொருள் , Chain Link, மோசடி வன்பொருள் , செயின் கப்பி பிளாக் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2017/02/blog-post_26.html", "date_download": "2020-10-21T09:53:52Z", "digest": "sha1:PGAEZMP4LI3QFY336HNAFJTY6ZN3WE6D", "length": 30535, "nlines": 288, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": எஸ்.ஜி.சாந்தன்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"செந்தூருக்க கோலம் வானத்துல பாரு\nவந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு\"\nஉரும்பிராய்ப் பக்கமிருக்கும் வானத்தை நோக்கித் தன் விரலால் காட்டி விட்டுக் கூடப் பாடும் சேவியர் சுகுமாரனைக் காதலோடு பார்த்துப் பாடுகிறது அந்தக் குரல்\n\"சேரும் இள நெஞ்சங்களை வாழ்த்துச் சொல்லக் கோர்த்தார்களா ஊருக்குக்குள்ள சொல்லாததை வெளியில் சொல்லித் தந்தார்களா\nகோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயில் முன்றலில் கே.கே.எஸ். றோட்டை மறித்துப் போடப்பட்ட தற்காலிக திடலில் மக்கள் திரண்டிருக்க, கோயிலின் வெளிப்புற மதிலை ஒட்டிய பக்கம் போடப்பட்ட மேடையில் இருந்து ஒலிக்கிறது அந்த கணீர்க் குரல். ஜிப்பாவும், வேட்டியும் கட்டி, முறுக்கேறிய அந்த அழகிய உருவத் தோற்றமே தென்னிந்திய சினிமா நட்சத்திரமொன்று எங்கள் முன்னால் நிற்பது போல ஒரு பிரமை. குரலுக்குச் சொந்தக் காரர் வேறு யாருமல்ல, அந்த எவரைப் பற்றிய அந்தப் பசுமையான நினைவுகளை எழுதும் போது மயிர்க்கால்கள் குத்திட்டு மெய் சிலிர்க்கின்றனவே அவர் தான் எஸ்.ஜி.சாந்தன்.\n1991 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன் அதுதான் சரியாகப் பொருந்திப் போகிறது. எங்கள் அயலூர்\nகோண்டாவில் உப்புமடப் பிள்ளையார் கோயிலின்\nஇரவுத் திருவிழாவுக்கு அருணா கோஷ்டி வருகிறது என்ற செய்தி வந்தவுடன், என் சகோதர���ும் நண்பனுமான சுதாவோடு சைக்கிள் போட்டுக் கோயிலுக்குப் போகிறோம். நாச்சிமார் கோயிலடி ஐயரின் ஶ்ரீதேவி வில்லிசைக் குழு நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த போது சாமப் போர்வையில் நட்சத்திரப் பதக்கங்கள் மின்னிக் கொண்டிருந்தது.\nஅடுத்தது அருணா இசை குழு தான் என்ற உற்சாகத்தில் சனம் தம்மை ஆசுவாசப்படுத்துகிறது. ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நேரம் கடந்தாலும் கூட்டம் அசையவில்லை. அப்போது தான் ஒரு மொறிஸ் மைனர் கார் வந்து நிற்க, பின்னால் ஒரு வானும் சேர்ந்து கொள்கிறது. கூட்டத்தின் ஒரு பகுதி எட்டிப் போய் அந்தக் காரையும் வானையும் மொய்த்து விட்டு வந்து கடலைச் சரை போட்டுக் குறி வைத்த தம் இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறது.\n\"அளவெட்டியில இருந்து கச்சேரி முடிச்சு வருகினமாம், தொடர்ச்சியா மூண்டு கச்சேரி பார்வதி சிவபாதத்துக்குத் தொண்டை கட்டிப் போச்சாம் பெண் பாடகிக்கு என்ன செய்யப் போகினமோ\" என்று உச்சுக் கொட்டியது வேவு பார்த்து விட்டு வந்த சனம்.\nஅருணா இசைக்குழு கடகடவென்று தம் வாத்தியங்களை மேடையில் பரப்ப, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் பாட்டுக் கச்சேரி தொடங்கி விட்டது.\n\"தேவன் கோயில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை\" என்று தன் ஒலிவாங்கியை இரு கைகளால் பவ்யமாகக் கோத்துக் கொண்டு ஆராதித்துப் பாடும் அந்தக் கலைஞன் எஸ்.ஜி.சாந்தன் என்று என்று எனக்கு முதன் முதலில் அறிமுகமாகிறார்.\nஅந்த நிகழ்ச்சியைத் தொகுத்தவர் லோகேஷ், ஒரு காலத்தில் றேடியோ சிலோனில் இருந்தவர் பின்னாளில் ஐரோப்பாவுக்குப் புலம் பெயர்ந்து அங்கும் வானொலிப் பணி செய்தவர். அவர் தன் கம்பீரக் குரலால் அறிமுகப்படுத்திய போது எம் போன்ற அடுத்த தலைமுறை இளையவர்களிடம் எஸ்.ஜி.சாந்தன் பதியம் போட்டு உட்கார்ந்து விட்டார். இவர் தான் தொடந்து எம் வாழ்நாளில் மறக்க முடியாத பாடகராக அமையப் போகிறார் என்பதும் அப்போது எமக்குத் தெரிந்திருக்காது.\nபார்வதி சிவபாதம் இல்லாத தனிக் கச்சேரியா என்ற எங்கள் அவ நம்பிக்கையைத் தகர்த்துப் போட்டது \"ராசாத்தி மனசுலே இந்த ராசாவின் நெனப்புத்தான்\" சேவியர் நவனீதன் பெண் குரலெடுத்துக் கச்சிதமாகப் பாட, \"தேவன் கோயில் மணியோசை\" பாடலில் சீர்காழியாக உருகி நின்றவர் \"ராசாத்தி மனசுல\" பாடலில் மனோவாக காதல் ரசம் கொட்டிப் பாடுகிறார் இந்த எஸ்.ஜி.சாந்தன். இன்னும் \"கேளடி கண்மணி காதலன் சங்கதி\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியமாகக் குரல் தணித்து இன்னொரு வேடம் பூணுகிறார் எங்கள் சாந்தன்.\nதன்னுடைய குரலை வெவ்வேறு பரிமாணங்களாக வெளிப்படுத்தி, பாடும் போது தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பி போன்று மக்களோடு மக்களாய்க் குதூகலித்துப் பாடும் வித்தை கற்ற நட்சத்திரப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் ஊர் ஊராய் மக்கள் மனதில் ஊன்றியது இப்படித்தான். அப்போது பள்ளிக்கால விடலைகளாய் இருந்த எங்கள் காலத்துக்கு முற்பட்ட பால்ய காலத்து கண்ணன் கோஷ்டி மெல்லிசை மேடைகளிலும் எஸ்.ஜி.சாந்தனின் பங்களிப்பு இருந்தது பின்னாளில் தெரிந்த கதை. சாந்தனுக்காக, சேவியர் நவனீதனுக்காக, சுகுமாரனுக்காக, பார்வதி சிவபாதத்துக்காக கோயில் கோயிலாகத் திரிந்து திருவிழா மேடைகளில் அவர்களைக் கண்டு பூரித்தது ஒரு பொற்காலம்.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் தமிழகத்துப் பாடகர்களால் பாடி ஒலியேறிய காலம் கடந்து ஈழத்து இசை வல்லுநர்கள் இசைவாணர் கண்ணன் முதற் கொண்டு உள்ளூர்க் கலைஞர்களின் சங்கமம் அரங்கேறிய போது எஸ்.ஜி.சாந்தனின் அடுத்த பரிமாணம் வெளிப்படுகிறது. அதுவரை சினிமாப் பாடல்களால் அடையாளப்பட்டவர் நம் தாயகக் கலைஞன் என்ற சுய அந்தஸ்த்தை நிறுவுகிறார்.\nஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் மரபிசை சார்ந்த திரு.பொன்.சுந்தரலிங்கம், திரு.வர்ண இராமேஸ்வரன் போன்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு வெகுஜன அந்தஸ்துப் பெற்ற பாடகன் எஸ்.ஜி.சாந்தனின் வரவு தனித்துவமாக அமைகிறது. தன் குரலில் மிடுக்கையும், உணர்வையும் ஒரு சேரக் கொடுக்கும் திறன் , இயல்பாக உள்ளே பொதிந்திருக்கும் நடிப்பாற்றல் சேர்ந்த ஒரு ஜனரஞ்சகக் கலைஞராகப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் வீறு கொண்டு வியாபித்த சாந்தன் குரல் பறையொலிக்கு நிகரான போர் முழக்கமாகத் தெனித்தது.\n\"போற்றியெம் தமிழெனும் காவியப் பொருளே\" என்று சங்கீத பூஷணம் திரு பொன்.சுந்தரலிங்கம் தன் மரபிசை சார்ந்த வெளிப்பாட்டைக் குரல் வழியே வெளிப்படுத்த\nஎன்று தன் தாய்த் தாய்த் தமிழைப் போற்றிப் பாடும் அந்தக் குரலின் பாங்கு இன்னொரு திசையில் இருந்து கிளம்புகிறது எஸ்.ஜி.சாந்தனின் குரல் அது இன்னொரு முத்திரை இந்த இரண்டு விதமான இசைக் கூறுகளின் அடி���்படையிலேயே ஈழத்துப் போர்க்கால இசைப்பாடல்கள் தம்மை நிறுவியிருக்கின்றன.\n\"ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா\" https://www.youtube.com/watchv=XxcpObs6h_0&sns=tw பாடல் ஆனையிறவுப் போர்க்களம் கடந்து பின்னாளில் சந்தித்த எல்லாக் களமுனைகளிலும் நின்றிருந்த போராளிகளின் வாயில் முணுமுணுக்க வைத்திருக்கும். அந்தக் காலத்துக் குஞ்சு குருமான்களும் சாந்தனின் குரலைப் பிரதி பண்ணிப் பாடிப் பார்த்தன.\n\"விண் வரும் மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்\" https://www.youtube.com/sharedci=rowENrcVw0k அந்த நீண்ட பாடலைக் கடப்பதற்குள் எத்தனை முறை அழுதிருப்பேன்/போம் அங்கே சாந்தன் வெளியில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் குற்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பியதோடு மானசீகமான அஞ்சலியையையும் கொடுக்க வைத்தார் தன் குரலில் பொதிந்த கற்பூர மெழுகால்.\nஈழத்துப் போர்க்காலப் பாடல்கள் வெறும் வீரத்தை மட்டுமா பறை சாற்றியும் தட்டியெழுப்பியும் வைத்தது தமிழின் பெருமையை, ஈழத்து ஆலயங்களின் மகிமையையும் அல்லவா அரவணைத்தது. வடக்கிலிருந்து கிழக்கின் கோடி வரை போற்றித் துதித்தது எஸ்.ஜி.சாந்தனின் குரல்\nமொழியும் கலையும் எம் இனத்தின் இரு கண்கள் என்பது போல ஈழத்துக் கூத்திசைக்கான பாடல்களில் எஸ்.ஜி.சாந்தனின் குரலும் கையாளப்பட்டது. முந்த நாள் சிவராத்தியில் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கொக்கட்டிச்சோலைத் தாந்தோன்றீஸ்வரர் கோயிலுக்குப் போக வைத்தது \"பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்\" https://m.youtube.com/watch\nஇன்னும் \"ஆழக் கடலெங்கும் சோழ மகராசன் ஆட்சி செய்தானே அன்று\" https://www.youtube.com/watchv=oLpDC1aleZ8&sns=tw என்று தலைவனைப் போற்றிய குரலாய், போர்க் கால மேகங்களில் மீனவர் படும் துயரின் வெளிப்பாடாய் \"வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்\" https://www.youtube.com/watchv=oLpDC1aleZ8&sns=tw என்று தலைவனைப் போற்றிய குரலாய், போர்க் கால மேகங்களில் மீனவர் படும் துயரின் வெளிப்பாடாய் \"வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்\" https://www.youtube.com/watch\ntype=9IKwQQ41f4j-ShZ1CaU2PJFBR6GaOSGaHtn1y8ELkRcR8rN05h6XeBs1rp_FUveUfiUJhb0kQy8j9-n4tVp920r-moxtfoYc1O51PGc1tOImF0GBRmDbUPbz4Oqp5_tw என யாசித்துப் போகும் அத்துணை போர்க்காலத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் எஸ்.ஜி.சாந்தனின் குரல் ஆவணப்படுத்தியிருக்கிறது.\nஇவற்றையெல்லாம் எழுதும் போது ஒரு பெருங்குற்ற உணர்வை ஈழ சமூகத்தோடு சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கிறது. எஸ்.ஜி.சாந்தன் நோய்ப் படுக்கையில் இருக்கிறார் என்று செய்தி வந்த போது முந்திக��� கொண்டிருக்க வேண்டும் அவருக்கான மருத்துவ உதவிகளுக்குப் பணம் வேண்டும் என்ற அறை கூவல் வருவதற்கு முன்.\nமீண்டும் ஒருமுறை நாம் நன்றி மறந்த சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கிறோம்.\nதன்னுடலில் நோயைச் சுமந்து கொண்டு வாழ்வாதாரத்துக்காக மேடையேறிப் பாடிய இந்தக் காணொளியைக் காணும் போது https://www.facebook.com/jaffnajet/videos/832322986869310/ அந்தக் குற்ற உணர்ச்சி மிகும்.\nஇன்றும் கூட அந்தக் கலைக் குடும்பத்தை ஏந்திப் பிடிக்க நாம் முன் வர வேண்டும்.\nஎஸ்.ஜி.சாந்தன் குறித்த இன்றைய செய்திகள் எல்லாம் வெறும் செய்திகள் தான்.\nஎஸ்.ஜி.சாந்தன் எங்களிடமிருந்து காலாகாலமாகப் பிரிக்க முடியாத உணர்வு மட்டுமே.\nசாந்தன் குறித்த பிபிசி ஆவணம்\nஇந்தப் பதிவை எழுதி முடித்த போது இன்று மதியம் இலங்கை நேரம் 2.10க்கு எஸ்.ஜி.சாந்தன் இறந்தார் என்ற செய்தி வந்திருக்கிறது.\nகனத்த நெஞ்சுடன் கண்ணீர் அஞ்சலி \nஉங்களை மாதிரியே சாந்தனை நேரில் பார்த்து ரசித்தவனாய் அவரின் இழப்பு\nஒரு மாபெரும் இழப்பு தான் .அவரின் மறைவுக்கு எனது அனுதாபங்கள் .\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaigal.com/jobs-modern-list/?job_title=&location=tiruppur&radius=20", "date_download": "2020-10-21T09:41:27Z", "digest": "sha1:A5AZFAIJTZFHYD3U6VL3GA47ZUKHFDDG", "length": 26918, "nlines": 205, "source_domain": "kaigal.com", "title": "Jobs Modern List - Kaigal.com - Jobs in Tamil Nadu", "raw_content": "\nA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்���ர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்)\nA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷ��ரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்)\nமுழு / பகுதி நேர வேலைவாய்ப்புகள்\nஎளிய தேடலுடன் பல வேலைகள் உங்களுக்காக..\nAll specialismsA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (��ெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்) Filter by specialisms e.g. developer, designer\nAll LocationsAriyalur (அரியலூர்)Chengalpet (செங்கல்பட்டு)Chennai (சென்னை)Coimbatore (கோவை)Cuddalore (கடலூர்)Dharmapuri (தர்மபுரி)Dindigul (திண்டுக்கல்)Erode (ஈரோடு)Kallakkurichi (கள்ளக்குறிச்சி)Kanchipuram (காஞ்சிபுரம்)Kanyakumari (கன்னியாகுமாரி)Karaikal (காரைக்கால்)Karur (கரூர்)Krishnagiri (கிருஷ்ணகிரி)Madurai (மதுரை)Mahe (மாகே)Mayiladuthurai (மயிலாடுதுறை)Nagapattinam (நாகப்பட்டினம்)Namakkal (நாமக்கல்)Nilgiris (நீலகிரி)Perambalur (பெரம்பலூர்)Puducherry (பாண்டிச்சேரி)Pudukkottai (புதுக்கோட்டை)Ramanathapuram (ராமநாதபுரம்)Ranipet (இராணிப்பேட்டை)Salem (சேலம்)Sivaganga (சிவகங்கை)Thanjavur (தஞ்சாவூர்)Theni (தேனி)Thenkasi (தென்காசி)Thoothukudi (தூத்துக்குடி)Tiruchirappalli (திருச்சி)Tirunelveli (திருநெல்வேலி)Tirupattur (திருப்பத்தூர்)Tiruppur (திருப்பூர்)Tiruvallur (திருவள்ளூர்)Tiruvannamalai (திருவண்ணாமலை)Tiruvarur (திருவாரூர்)Vellore (வேலூர்)Villupuram (விழுப்புரம்)Virudhunagar (விருதுநகர்)Yanam (யானம்) Please select your desired location\nBakery Master (பேக்கரி மாஸ்டர்)(1)\nChild care (குழந்தை பராமரிப்பாளர்)(0)\nCollection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)(5)\nData Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)(1)\nDTP Operator (டிடிபி ஆபரேட்டர்)(0)\nFactory Worker (தொழிற்சாலை ஊழியர்)(0)\nFashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)(0)\nFashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)(0)\nGraphic Designer (கிராஃபிக் டிசைனர்)(0)\nHome based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)(0)\nIndustry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)(0)\nLift Mechanic (லிப்ட் மெக்கானிக்)(0)\nLoad Man (சுமை தூக்குபவர்)(0)\nMachine Incharge (மெஷின் பொறுப்பாளர்)(0)\nQuality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)(1)\nService Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)(1)\nStore Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)(0)\nTextiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)(0)\nTextiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)(0)\nTourist Guide (சுற்றுலா வழிகாட்டி)(0)\nAll LocationsAriyalur (அரியலூர்)Chengalpet (செங்கல்பட்டு)Chennai (சென்னை)Coimbatore (கோவை)Cuddalore (கடலூர்)Dharmapuri (தர்மபுரி)Dindigul (திண்டுக்கல்)Erode (ஈரோடு)Kallakkurichi (கள்ளக்குறிச்சி)Kanchipuram (காஞ்சிபுரம்)Kanyakumari (கன்னியாகுமாரி)Karaikal (காரைக்கால்)Karur (கரூர்)Krishnagiri (கிருஷ்ணகிரி)Madurai (மதுரை)Mahe (மாகே)Mayiladuthurai (மயிலாடுதுறை)Nagapattinam (நாகப்பட்டினம்)Namakkal (நாமக்கல்)Nilgiris (நீலகிரி)Perambalur (பெரம்பலூர்)Puducherry (பாண்டிச்சேரி)Pudukkottai (புதுக்கோட்டை)Ramanathapuram (ராமநாதபுரம்)Ranipet (இராணிப்பேட்டை)Salem (சேலம்)Sivaganga (சிவகங்கை)Thanjavur (தஞ்சாவூர்)Theni (தேனி)Thenkasi (தென்காசி)Thoothukudi (தூத்துக்குடி)Tiruchirappalli (திருச்சி)Tirunelveli (திருநெல்வேலி)Tirupattur (திருப்பத்தூர்)Tiruppur (திருப்பூர்)Tiruvallur (திருவள்ளூர்)Tiruvannamalai (திருவண்ணாமலை)Tiruvarur (திருவாரூர்)Vellore (வேலூர்)Villupuram (விழுப்புரம்)Virudhunagar (விருதுநகர்)Yanam (யானம்) Please select your desired location\nBakery Master (பேக்கரி மாஸ்டர்)(1)\nMachine Operator – மெஷின் ஆப்ரேட்டர்\nService Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)\nShowroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)\nSales Person – விற்பனையாளர்\nFlat Lock Tailor – பிளாட் லாக் டைலர்\nSinger Tailor – சிங்கர் டைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T11:56:36Z", "digest": "sha1:M36PMIVH4JG6EA6ES5QM3KJFBGPTZBEX", "length": 25263, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்தியத் தேசிய இராணுவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்டம், சுபாசு சந்திர போசின் பற்று\n(இந்திய தேசிய ராணுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA) என்பது இரண்டம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Azad Hind\nகரந்தடிப் போர் முறை, காலாட் படை, special operations\n1942 இல் சிங்கப்பூர் சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், ராஷ் பிஹாரி போஸ் என்பவரால் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார். ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திர போசினால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. போசின் இந்திய இடைக்கால அரசின் படைத்துறையாக செயலாற்றியது. சப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மா போர்த்தொடர்களில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. சப்பானிய மற்றும் பிரித்தானியத் தரப்புகள் தங்களது தேவைகளுக்கு இப்படையினை பெரிய அளவில் பயன்படுத்துக்கொண்டன. சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான வழக்குகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.\nஅடக்குமுறைத் தன்மையோடு இந்தியா இரண்டாம் உலகப் போரில் இறக்கிவிடப்பட்டதற்கு 1937 மற்றும் 1939 இல் இரண்டுமுறை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் போஸால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த போரில் பங்கேற்பதற்கு எதிராக முயற்சி எடுத்ததற்குப் பின்னர் அவர் 1939 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இவருக்கு பக்க பலமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கட்சியில் இருந்தார்.போர் வெடித்தபோது பிரித்தானிய அரசு அவரை 1940 ஆம் ஆண்டு கல்கத்தாவில் வீட்டுசசிறையில் அடைத்தது. இருப்பினும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்தப் போர் அதிக இரத்தம் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கையில் தப்பிச்சென்ற அவர் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச்சென்று பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கான இராணுவத்தை உருவாக்க இரண்டாம் உலகப்போர் அச்சு நாடுகளிடம் உதவி கோரினார். இங்கே அவர் இர்வின் ரோமலின் இந்தியப் போர்க்கைதிகளை வைத்து இந்திய தேசிய இராணுவம் என்று பிரபலமான இராணுவத்தை உருவாக்கினார். பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கு விடுதலைப் படையை உருவாக்குதல் என்ற போஸின் இளம்பருவ கனவினுடைய கருத்தாக்கமாக இது வந்துசேர்ந்தது. சுதந்திர அரசாங்கமாகவுள்ள ஆஸாத் ஹிந்த் அரசாங்கம் என்று பிரபலமான இயக்கத்தை சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கினார். ஜப்பானிலும் தென்கிழக்காசியாவிலும் தனது வழியை அமைத்துக்கொண்டார். அத்துடன் அவர் இந்தியப் போர்க்கைதிகளுடன் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் இணைந்து இந்திய தேசிய ராணுவத்தையும் ஜப்பான் ���தவியுடன் உருவாக்கினார். இதனுடைய நோக்கம், பிரித்தானிய இராஜ்ஜியத்திற்கு எதிராக இந்தியப் படைவீரர்களுக்கிடையே கலகங்களைத் தூண்டும் விதமாக பொதுமக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தும் போரிடும் படையாக இந்தியாவை அடையவேணடும் என்பதே.\nஇந்திய தேசிய இராணுவம் பர்மாவின் அரகான் காடுகள் மற்றும் அஸ்ஸாமில் பிரித்தானிய இந்திய இராணுவம் உள்ளிட்ட கூட்டுப்படைகளின் எதிர்ப்பைக் கண்டது, ஜப்பானியர்களின் 15 வது இராணுவத்துடன் இம்பால் மற்றும் கோஹிமாவை முற்றுகையிட்டது. இந்தப் போரின்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்டு இந்திய தேசிய இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது; போஸ் அவற்றிற்கு ஷாகித் (தியாகம்) என்றும் சுவராஜ் (சுதந்திரம்) என்றும் பெயரிட்டார்.\nதடங்கலான அனுப்புகைகள், ஜப்பானியர்களிடமிருந்து பெற்ற மோசமான ஆயுதங்கள் மற்றும் அளிப்புக்கள் மற்றும் பயிற்சி உதவியின்மை ஆகியவற்றால் இந்திய தேசிய இராணுவம் தோற்றுப்போயிருக்கலாம். போஸ் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது முழு ஆஸாச் ஹிந்த் இயக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய இராணுவத்தின் துருப்புக்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டனர். இருப்பினும் போஸின் துணிச்சலான நடவடிக்கைகளும் அடிப்படைவாத முன்முயற்சியும் அந்த நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கிறது. பிரித்தானிய பேரரசு கூட்டாளிகளாக கருதப்பட்ட பிரித்தானிய இந்திய போர்வீரர்கள் சொந்த நாட்டு விசுவாசமாகத் தூண்டுவதாகவும் அமைந்தது.[1][2]\nஐஎன்ஏ வழக்குகள் (INA trials) அல்லது செங்கோட்டை வழக்குகள் (Red Fort Trials) என்பது பிரித்தானிய இந்தியாவில் நவம்பர் 1945-பெப்ரவரி 1946 காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் (ஐஎன்ஏ) உறுப்பினர்கள் சிலர் மீது பிரித்தானிய அரசு தொடர்ந்த வழக்குகளைக் குறிக்கிறது. இந்திய தேசிய இராணுவப் போர்வீரர்களின் விசாரணையின்போது வெளிச்சத்திற்கு வந்த ஆஸாத் ஹிந்த் மற்றும் அதன் இராணுவத்தின் கதைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் வெகுமக்கள் கலகங்களும் கிளர்ச்சிகளும் ஏற்படலாம் என்ற அச்சத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக இருந்தது, ��ிபிசி அவர்கள் கதையை ஒலிபரப்புவதை பிரித்தானிய அரசாங்கம் தடைசெய்தது.[3] செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு கூட்டாக தண்டனை நிறைவேற்றப்பட்டதை செய்தித்தாள்கள் தெரிவித்தன.[4] விசாரணையின்போதும் அதற்குப் பின்னரும் பிரித்தானிய இந்திய ஆயுதப் படைகளுக்கிடையே கலகங்கள் மூண்டன, அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ராயல் இந்திய கடற்படை கராச்சியிலிருந்து மும்பை வரை மற்றும் வைசாக்கிலிருந்து கொல்கத்தா வரையிலுமாக இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் ஆதரவைக் கண்டதாகும்.[5][6] இந்தியாவின் இறுதிக்கட்ட சுதந்திரத்திற்கான முக்கிய இயக்கு சக்தியாக இருந்தவை பிரித்தானிய இந்திய ஆயுதப் படையினருக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய தேசிய இராணுவமும் அதனுடைய கலகங்களும் ஆகும் என்று பல வரலாற்றாய்வாளர்களும் வாதிடுகின்றனர்.[7][8][9] குறிப்பாக, இந்திய தேசிய இராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.[சான்று தேவை]\nஇந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள்\n↑ எட்வர்ட்ஸ், மைக்கேல், பிரித்தானிய இந்தியாவின் கடைசி ஆண்டுகள், கிளிவ்லேண்ட், வேர்ல்டு பப். கம்., 1964, ப. 93 .\nஇந்திய தேசிய இராணுவ உறுப்பினர்கள் மீது வழக்கு தொடுப்பதன் மூலம் இந்திய இராணுவத்தின் ஒழுக்கத்தை மறுசீரமைக்க முடியும் இந்திய அரசாங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பிரிட்டிஷாருக்கு அசௌகரியத்தையும், தாங்களே வெட்கமடையும் வகையிலுமான உணர்வையுமே உருவாக்கியது. போஸூம் அவரது படையினரும் சரியான பக்கத்தில் இருந்தவர்கள் என்று இப்போது எல்லா இந்தியர்களும் உறுதிசெய்துவிட்டனர் - பிரித்தானிய இராணுவத்திலிருந்த இந்தியர்கள் சரியான பக்கத்தில் இருக்கவில்லை. பிரித்தானிய ஆட்சிக்கு முதுகெலும்பாக இருந்த இந்திய இராணுவம் இனிமேலும் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது என்பதை அது இந்திய அரசாங்கத்திற்கு உணர்த்தியது. ஹாம்லெட்டின் தந்தையைப் போல் சுபாஷ் சந்திரபோஸின் ஆவியும் செங்கோட்டையின் போர்ப்பாதையில் நடந்துசென்றது (இந்திய தேசிய இராணுவ வீரர்கள் முயற்சித்தது), சுதந்திரத்தை வழிநடத்திய அவர் உருவம் சட்டென்று பெரிதாகி பிரித்தானிய அரசினை பயமுறுத்தியது.\n↑ என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா . [1] இந்திய தேசிய இராணுவம் இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் இந்திய தேசிய இராணுவத்தின் அனுபவசாலிகள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு சிக்கலான பிரச்சினையாக விளங்கினர். இந்திய தேசிய இராணுவத்தின் உறுப்பினர்களின் ஒரு பகுதியை ராஜதுரோகத்திற்கான பொது விசாரணைக்கு உட்படுத்த பிரித்தானிய அரசாங்கம் பயந்ததானது எதிர் பிரிட்டன் உணர்வு மற்றும் பரவலான போராட்டம் மற்றும் வன்முறை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். 19 ஆகஸ்ட் 06 இல் அனுகப்பட்ட URL.\n↑ கலகங்கள் (கடைசி பிரிவு).\n↑ இந்திய தேசிய இராணுவத்தினர் பலரும் முன்பே தண்டனை நிறைவேற்றப்பட்டனர், லக்னோ. தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், 2 நவம்பர் 1945. 11-ஆகஸ்ட்-06 இல் அனுகப்பட்ட URL.\n↑ கலக விளைவுகளின் கதையும் மதிப்பீடும்.\n↑ டிரிப்யூன் இண்டியா, 17-ஜூலை-2006 இல் அனுகப்பட்டது\n↑ \"ஆர்ஐஎன் கலகம் பிரிட்டிஷாரை உலுக்கிய\" தன்செயா பட், தி டிரிப்யூன், 12 பிப்ரவரி 2006, 17 ஜூலை 2006 இல் திரும்ப எடுக்கப்பட்டது\n↑ மஜும்தார், ஆர்.சி., இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள், பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.\n↑ ஆர்.சி.மஜூம்தார். இந்திய சுதந்திர இயக்கங்களின் வரலாறு. ISBN 0-8364-2376-3, மறுபதிப்பு. கல்கத்தா, ஃபிர்மா கேஎல்எம், 1997, தொகுதி. III.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2020, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-10-21T11:00:24Z", "digest": "sha1:77MB7RZFB6R2PHDMGVHXMNFW43W63P4J", "length": 3992, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நில மானிய முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் ��ேளாண்மை கற்றுக் கொண்டான். வேளாண்மையின் பலனாக ஊர், நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புகளின் மிகவும் பரவலான வடிவமே நிலக்கிழாரியம் (feudalism). இது நிலமானிய முறை என்றும் வழங்கப்படுகிறது. உழவுக்கு முதலான நிலத்தை உரிமைப்படுத்திக்கொண்ட நிலக் கிழார்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைப் பெற்று கூலி வழங்கி ஒழுங்குபடுத்தியதே நிலக்கிழாரியம் (feudalism). இந்தியாவில் இது பல ஊர்களில் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறை, நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இட்டுச் சென்றது என்பது இன்று கண்கூடு. நிலமானிய முறை மத்திய கால ஐரோப்பாவில் பரவலாகக் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் அரசனைக் காட்டிலும் பிரபுக்களிடம் அதிக அதிகாரம் உருவாகியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2020, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:VidhyaDhivya", "date_download": "2020-10-21T12:13:13Z", "digest": "sha1:VNW2IHM3PYBFK5UZCLKWD2OMLV6O56JI", "length": 9235, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:VidhyaDhivya - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், VidhyaDhivya, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:19, 3 பெப்ரவரி 2014 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி\nதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:\nஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்\nஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்\nவிக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்\nஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.\n--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:19, 3 பெப்ரவரி 2014 (UTC)\nநீங்கள் பங்களித்த சுரைக்காய், தைப்பொங்கல், நாத்தூராம் கோட்சே ஆகிய கட்டுரைகளில் தகவல்களை ஆதாரம் இன்றி சேர்த்துள்ளீர்கள். தகுந்த ஆதாரங்களை அங்கு சேர்க்கவும், அல்லது அத்தகவல்கள் நீக்கப்படும். பார்க்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று, விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --Anton·٠•●♥Talk♥●•٠· 09:38, 8 பெப்ரவரி 2014 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்ப���்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2014, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-coronavirus-lockdown-pm-modi-edappadi-palaniswami-217214/", "date_download": "2020-10-21T10:32:17Z", "digest": "sha1:EDWAF23RFIJVNAT3DQ5YCKPYWF7MIJPA", "length": 42928, "nlines": 258, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil News Today: நீட் தேர்வு ரத்தாகுமா? அதிகரிக்கும் கொரோனா மரணம் – டாப் நியூஸ் ஹைலைட்ஸ்", "raw_content": "\nTamil News Today: நீட் தேர்வு ரத்தாகுமா அதிகரிக்கும் கொரோனா மரணம் – டாப் நியூஸ் ஹைலைட்ஸ்\nTamil News Live updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nTamil News Today Updates: ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.அரபி கடலின் மேற்கு பகுதியில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதால், இன்று வரை மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எதிர்கட்சிகள் மீது பாய்ந்த அரசு, குட்கா விற்பனையை கட்டுப்படுத்துவதில் பதுங்கிவிட்டது என தமிழக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nTamil Nadu News Today Updates சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nஇந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய Accenture நிறுவனம் திட்டம்.\nவேலை பறிபோகும் அபாயத்தால் ஐடி துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.\nகொரோனா காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது விபரீ�� முடிவாகும்\nமத்திய அரசின் முடிவால் நாட்டில் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை காலம் தான் சொல்லும்\nதுணை முதல்வர் ஓபிஎஸ் நாளை ஆய்வு\nகோயம்பேடு காய்கறி சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை ஆய்வு\nஆய்வுக்கு பின் தலைமைச் செயலகத்தில் வணிகர் சங்கங்களுடன் துணை முதல்வர் ஆலோசனை\nநீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறாராம் அமைச்சர் விஜயபாஸ்கர்\nஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்\nசென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது\nதொற்று உறுதியானதை அடுத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆணையர் அனுமதி\nகடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு.\nமுதல்வரின் நாளைய ஆய்வுக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.\n5 பேர் கொண்ட குழு\nமத்திய அரசின் முக்கிய, அவசர சட்டங்களை ஆராய்ந்து காங்கிரஸ் நிலைப்பாட்டை உருவாக்க முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு\n* குழுவில் ப.சிதம்பரம், திக்விஜய் சிங், அமர்சிங், கவுரவ் கோகாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்\nநீட் தேர்வை தவிர்க்க வேண்டும்\nநீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்\nகொரோனாவை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நீட் தேர்வை தவிர்க்க வேண்டும்\nநடந்தாய் வாழி காவிரி திட்டம் - ஆய்வு பணியை தொடங்கியது வேப்காஸ் நிறுவனம்\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பூம்புகார் வரையிலான சுமார் 303 கிலோ மீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆற்றில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வேப்காஸ் நிறுவனம் சார்பில் தற்போது 3 பேர் கொண்ட குழு மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு அறிக்கையைதமிழக அரசிடம் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை\nகோவாவில் இந்த ஆண்டு 19,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர். ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கோவா பொது நுழைவுத் தேர்வு கூட வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதே முறையில் JEE & NEET-ஐயும் நடத்த முடியும்\n- கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்\nநீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n#POSTPONEJEE_NEET எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nஅதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன்.\nநீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்\n\"பஞ்சாபில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக 117 எம்.எல்.ஏக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அமைச்சர்கள் உட்பட இதுவரை 23 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\"\n- முதல்வர் அமரீந்தர் சிங்\nதொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) உத்தரவு\nதிருச்சியை புதிய தொல்பொருள் வட்டமாக அறிவித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) உத்தரவு\nதிருச்சி, ராஜ்கோட் (குஜராத்), ஜபல்பூர் (ம.பி), ஜான்ஸி, மீருட் (உ.பி), ராய்கன்ச் (மேற்கு வங்கம்), ஆகிய 6 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ASI அறிவிப்பு.\nSPB குறித்து நடிகர் அர்ஜூன் கருத்து\n“இனிமே ஒருவர் பிறந்து வந்தாலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போல சாதிக்க முடியாது; கோடிக்கணக்கான மக்கள் அவருக்காக பிரார்த்திக்கிறார்கள்; விரைவில் குணமடைந்து வாருங்கள் உங்கள் பாடல்களை ரசிக்க காத்திருக்கிறோம்”\nகொரோனா - மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு\nஎஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்\nபாடல்களை கேட்கிறார், பாட முயற்சிப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் - எஸ்பிபி சரண்\n2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்\nசென்னையில் மேலும் 1,290 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,668 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nமொத்த பாதிப்பு 3,97,261 ஆக உயர்வு.\nதமிழகத்தில் மேலும் 118 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.\nஅதிகபட்சமாக சென்னையில் 20, ���ோவையில் 10, காஞ்சிபுரம் & சேலத்தில் தலா 8 பேர் உயிரிழப்பு.\nமாநிலம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்தது.\nகேரளாவில் இன்று புதிதாக 2,476 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nநோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22,344 ஆக உயர்ந்தது\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையர், தலைமை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பணி நியமனங்களில் முறைகேடு புகார் - விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுதாக்கல்.\nஅனுமதி வழங்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன\nஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புச் சட்டத்தின்கீழ் புகாரை விசாரிக்க அனுமதி வழங்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன\nஅரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் மீது தனிநபர்கள் அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது \nதேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும்\nநீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும்\n* தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்\n* தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையங்கள் தயாராக உள்ளன\n- தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி\nசெ.17ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்\nபி.இ. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செ.17ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், திரைப்படத்தில் சம்பாதித்ததை, திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒருசிலரே என்று கூறியுள்ளார்.\nஅதில் நடிகர் சூர்யா குறிப்பிடத் தகுந்தவர் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nஓடிடி எதிரான பிரச்சனை சூர்யாவிற்கு எதிராக திருப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள் என்று கூறியுள்ளார்.சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள், மனம் வலிக்கிறது என்று கூறியுள்ள பாரதிராஜா, தனிநபர் இடைவெளியுடன் காண, ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில், சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்று கூறியுள்ள பாராதிராஜா, தயாரிப்பாளர்கள், தியேட்டர்உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே, வாருங்கள், பேசித்தீர்ப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.\nசென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தின் பல இடங்களில் மழை\nதிருவாரூர்: அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, மாங்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nபுதுக்கோட்டை: அறந்தாங்கி, திருமயம், திருவரங்குளம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nதேனி: பெரியகுளம், கும்பக்கரை, சோத்துப்பாறை அணை, முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை\nசெந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு\nபண மோசடி வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம்\nமொத்த கொரோனோ பாதிப்பு நோயாளிகள் 32,34,474\n* குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24,67,758\n* பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,76,51,512\nசூரரைப் போற்று ஓடிடி ரிலீஸ் தொடர்பாக இயக்குனர் பாரதி ராஜா செய்திக் குறிப்பை வெளியிட்டார்.\nசூரரைப் போற்று ஓடிடி ரிலீஸ் தொடர்பாக இயக்குனர் பாரதி ராஜா செய்திக் குறிப்பை வெளியிட்டார்.\nகுட்கா ஊழல் தொடர்பான பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை\n\"குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்றுவதில் முதலமைச்சர் பழனிசாமியும் - பாஜக அரசும் அமைத்துள்ள ரகசிய கூட்டணி என்ன\nஅவர்களை சிபிஐ நெருங்க விடாமல் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது\n- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.\nமக்களின் உயிரைக் குடிக்கும் 'குட்கா ஊழலில்' அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும். பொதுமக்கள் மத்தியில், இதில் உள்ள பங்குப் பரிவர்த்தனை தொடர்பாக நிலவிவரும் பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்ட உண்மைகளாக மக்கள் மனதில் நின்று நிலைத்துவிடும். இது காலத்தின் கட்டாயம் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇறுதி செமஸ்டர் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை – 26.08.2020 pic.twitter.com/5hV4AML57v\nஅரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு/ இறுதிப் பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு : வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் பேரணியாக சென்றபோது துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் (ஆகஸ்ட் - 18 ) தெரிவித்தது.\n450 டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றம்\nடாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 450 பேரும் டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றப்பட்டனர். சென்னையில் 25 டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றம். டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டம் நடத்தினர்.\n85% பேர் JEE அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தனர் - மத்திய கல்வி அமைச்சர்\nJEE தேர்வினை எழுதுவதற்காக தேர்வுக்கூட அனுமதி சீட்டினை 85% பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் கூறியுள்ளார்\n450 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிட மாற்றம்\nதமிழகம் முழுவதும் 450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.\nகொரோனா பரிசோதனை முடிவுகளை SMS மூலம் அறியலாம் - விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்தில் SMS மூலம் அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளத��� என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. ஹால் டிக்கெட் வெளியானதால் நீட் தேர்வு நடப்பது உறுதியானது. மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வருகின்றனர்..\n11 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு\n11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு - உச்சநீதிமன்ற அறிவுரைபடி நாளை விசாரணைக்கு வருகிறது. நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரிக்கிறார். தகுதி நீக்க கோருவது தொடர்பாக, 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு இருந்த நிலையில் நாளை விசாரணை..\nஇந்த ஆண்டு #நீட் தேர்வை எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 13% குறைந்துவிட்டது. ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கலைந்து போகும் கொடுமைக்கு சாட்சி இது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மத்திய அரசே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மத்திய அரசே\nவேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது சரி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.39,352 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 5300 கோடி ரூபாய்\nஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 5300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. நடப்பாண்டில் 6584 சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\n'மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்'\nவங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளீர்கள் என, கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\n10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை பொறுத்தே அவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n'பொருளாதாரம் சீர்குலைந்ததை மறக்கடிக்க முடியாது' ஊடகங்கள் மூலம் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.\n‘இந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா பாதிப்பு’\nஇந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 63,173 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்; மேலும் 1,059 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31,67,323-ல் இருந்து 32,34,474 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து, சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களும் இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/09/25085700/The-water-level-of-Mettur-Dam-has-dropped-to-35000.vpf", "date_download": "2020-10-21T10:40:36Z", "digest": "sha1:O7NTIYJ5L3CBK5HMERKU2NM5QOMZCASB", "length": 10344, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The water level of Mettur Dam has dropped to 35,000 cubic feet || மேட்டூர் அணையின் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது\nமேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 08:56 AM\nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வந்து சேரத் து��ங்கியது. இதன் காரணமாக நேற்று வரை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.\nஇந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு தற்போது 35 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.6 அடியாக உள்ளது. தற்போது அணையில் 64.3 டிஎம்சி அளவு நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு பாசனத்திற்காக விநாடிக்கு 850 கனஅடி வீதம் நீரும் திறக்கப்பட்டு வருகிறது.\n1. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,525 கனஅடியில் இருந்து 17,004 கனஅடியாக அதிகரித்துள்ளது.\n2. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 10,318 கனஅடியில் இருந்து 8,160 கனஅடியாக குறைந்துள்ளது.\n3. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,028 கனஅடியில் இருந்து 10,318 கனஅடியாக அதிகரித்துள்ளது.\n4. மேட்டூர் அணை நீர்வரத்து நிலவரம்\nஇன்றைய நிலவரப்படி அணையின் நீர்வரத்து 10,028 கன அடியாக குறைந்துள்ளது.\n5. மேட்டூர் அணையின் நீர்வரத்து 16,741 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 27,212 கன அடியில் இருந்து 16,741 கன அடியாக குறைந்துள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்\n3. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n4. பொறியியல் கல்லூரிகள் இணைப்பு நிறுத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உண்டு - உயர்நீதிமன்றம்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/index.php/news/life%20style/12005", "date_download": "2020-10-21T11:22:38Z", "digest": "sha1:6DWQH7VCFDCGRQC2ZPJEGWNMQA5EN2SX", "length": 4106, "nlines": 72, "source_domain": "www.kumudam.com", "title": "14 மொழி பாடகி - அருணா சாய்ராம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஅபங்கம் பாடாமல் கச்சேரி முடித்ததில்லை\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇட்லி தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் தொட்டுக்க\nசூடான வெங்காய பக்கோடா 10 நிமிஷத்துல செய்யுங்க\nகுட்டீஸ்க்கு பிடிச்ச சாக்லேட் பிரௌனி வீட்டிலேயே செய்யலாம்\nகணவரை ஈர்க்கும் மிளகு குழம்பு செய்வது எப்படி\nசிகப்பு காரச் சட்னியுடன் மைசூர் மசால் தோசை செய்முறை\nமன்னித்தல் ஏன் உங்களை விடுதலை செய்யும் தெரியுமா \nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nவெயிலால் முகம் கருத்துப் போகிறதா\nகழுத்து கருமை நீங்க இதை டிரை பண்ணுங்க...\nகுழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் பெற்றோரா நீங்கள், கொஞ்சம் கவனிங்க…\nமுயன்று கொண்டே இருங்கள் வெற்றி வசப்படும்\nஎல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது பிளாட்டினம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/actress-aathmika-reply-to-meme-creators/", "date_download": "2020-10-21T10:00:54Z", "digest": "sha1:HZVAYXA4BBIFYBOQ46XUH4UEPNADENXF", "length": 9812, "nlines": 117, "source_domain": "www.tamiltwin.com", "title": "மீம் போட்டு கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஆத்மிகா |", "raw_content": "\nமீம் போட்டு கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஆத்மிகா\nமீம் போட்டு கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஆத்மிகா\nசினிமாவில் மீசைய முறுக்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஆத்மிகா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேறு சில படங்களிலும் இவர் நடித்து வருகிறார். மீசைய முறுக்கு படத்தில் இவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக நடித்து இருப்பார். தற்போது நடிகை ஆத்ம��கா தன்னை கிண்டல் செய்து சமூக வலை தளங்களில் போடப்பட்டுள்ள மீம்களுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.\nசினிமாவில் ஆண் நடிகர்களில் அதிகமானோர் பெண் வேடம் இட்டு நடிக்கின்றனர். பெண் வேடம் இட்டு நடித்த நடிகர்களின் புகைப்படத்துடன் நடிகை ஆத்மிகாவின் புகைப்படத்தினையும் இணைத்து சமூக வலைதளங்களில் ‘பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்’ என கிண்டலாக மீம் போட்டு வருகின்றனர்.\nஇந்த மீமை தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவருக்கு நடிகை ஆத்மிகா தக்க பதிலடியினை கொடுத்து இருக்கிறார். அப்பதிவில், இவ்வளவு அசிங்கமான சிந்தனையோடு சிறு வயது முதல் வளர்க்கப்பட்டு இருக்கிறாயே என வருத்தப்படுகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு தான். கடவுள் எங்களை படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என அவர் மறுபதிவு செய்து உள்ளார்.\nரசிகர்களுக்கு நடிகர் விஜய் சொன்ன அட்வைஸ்\nதெலுங்கில் வரவேற்புப் பெறாத அஜித் படங்கள்\nதிரிஷாவின் கர்ஜனை படத்தின் புதிய அப்டேட்\nவிஜய்யின் மாஸ்டரையும் ஓட விட்ட கொரோனா \nரஜினியிடம் ஆசிர்வாதம் பெற்று புத்தாண்டை ஆரம்பித்த லாரன்ஸ்\nநோக்கியா நிறுவனத்தின் 4G போன்களான Nokia 215 மற்றும் 225 பியூச்சர் போன்கள் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி பிட் 2 பேண்ட்\nஒரு வழியாக அறிமுகமானது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்\nதைவானில் அறிமுகம் ஆனது HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nசெல்வி யோச் வாசின்டன் அஞ்சலினாஇத்தாலி Catania09/10/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/08/blog-post_7678.html", "date_download": "2020-10-21T10:57:34Z", "digest": "sha1:Z57XGHT7B7XBNMPODW4KVD5QWDQKQHBA", "length": 13131, "nlines": 206, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சம��சம் உலாவும் இடமே!!!!: எண்ணெய் பொருளாதாரத்தின் சிக்கல்கள்", "raw_content": "\nஉலகில் எண்ணெய் மற்றும் அது சார்ந்த எரிபொருள் தொழில்நுடபம் அதிக பயன் பாட்டில் உள்ளதும் ஒரு நாட்டின் பொருளாதாரமே இதன் மூலம் நிர்ணயிக்கப் படுவதும் அனைவரும் அறிந்ததே.அது குறித்த சில புள்ளி விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.உலகின் ஒரு நாளின் மொத்த எண்ணெய் உற்பத்தி தேவைப்படும் அளவு.சுமார் 80 மில்லியன் பேரல்கள். .உற்பத்தி சுமார் 73 மில்லியன் பேரல்கள்(2010 கண்க்கீடு). 2010 ல் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தன்னுடைய அதிக பட்ச உற்பத்தியை எட்டியதாக பல தகவல்கள் உண்டு.\nஎண்ணெய் அதிகம் உற்பத்தி செய்ய்யும் முதல் 10 நாடுகள்\nஎண்ணெய் அதிகம் பயன்படுத்தும் முதல் 10 நாடுகள்\nமேலே உள்ள படம் இனி எண்ணெய் உறத்தி குறைந்து கொண்டே வரும் என்பதை விளக்குகிறது.எணெய் என்பது மின் உற்பத்தி,போக்குவரத்து ஆகிய இரு செயல்களுக்கு அதிகமாக் தேவைப்படுகின்றது.மாற்று எரிபொருள் தொழில் நுட்பத்தின் தேவை மிக அதிகமான கால்த்தில் வாழ்கிறோம் என்றால் மிகையாகாது.இந்தியாவின் எண்ணெய் தேவை அதிகரித்துக் கொண்டே போவதை பாருங்கள்.\nஅதிகமாக் எதிர்பார்க்கப் பட்ட காற்றாலை,சூரிய சக்தி தொழில் நுட்பங்கள் கை கொடுக்கவில்லை.எண்னெய் மீது சார்ந்த பொருளாதாரம்,வாழ்வு முறை மிக நெருக்கடிக்கு உள்ளாக்கும்,ஆகவே அரசும் ,மக்களும் இது குறித்த விழிப்புணர்வு பெறுதல் அவசியம்.இது குறித்து பல அறிவியல் ஆய்வுகளை செய்யும் படி நமது அரசு ஊக்குவிப்பது அவசியம்.\n2000 முதல் 2011 வரை எண்ணெய் விலை உயருவதை இப்படம் விளக்குகிறது.\nஎண்ணெயின் பயன் பாட்டை குறைப்போம்,மாற்று சக்தி வழிமுறைகளை ஊக்குவிப்போம்.2011ன் கண்க்கீட்டின் படி உலக என்ணெய் வள இருப்பு நிலவரம்.படத்தின் மீது அழுத்தி பெரிது படுத்தலாம்.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஐன்ஸ்டீனின் இறுதி தியரி(Final Theory) : புத்தக் வி...\nபெரு விரிவாக்க கொள்கைக்கு அப்பால் : காணொளிகள்\nஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியா\nசூரியக் குடும்பத்தின் ஏழு அதிசயங்கள்\nகணிதத்தின் வரலாறு பற்றிய கேள்விகளும் பதில்களும்\nசெஸ் வித்தைகள் 10 :காணொளி\nதமிழ் இலக்கணம் பற��றிய விளக்க உரை:காணொளி\nஅடிமை முறையின் வரலாறு:ஆவணப் படம்\nஉலக ஆற்றல் நிறுவனத்தின் 30 வருட வரலாறு\nநம் பூமித்தாயின் கதை:ஆவணப் படம்\nரிச்சர்ட் டாக்கின்ஸின் மத சார்பற்ற ஐரோப்பாவிற்கான ...\nஸ்டீபன் ஹாக்கிங்:பிரபஞச தோற்றத்தில் கடவுளுக்கு பங்...\nஇஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு இறை மறுப்பாளனின...\nபிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் இருக்கிறதா\nஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்ச படைப்புக் கொள்கை ...\nஉலகில் எவ்வளவு மனிதர்கள் வாழ முடியும்\nபூமியின் ஆரம் அளந்த பெர்ஷிய அறிஞர் அல் பைரூனி\nஉலகின் முதல் மனிதன் ஆதாமின் மகன் காயீன் மனைவி யார்\nபிதாகரஸ் தேற்றத்திற்கு முழு எண் தீர்வுகள் கண்டறியு...\nசமச்சீர் கல்வியும் ஜனநாயக சிக்கல்களும்\nஎண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்\nமனிதன் இல்லா உலகம் எப்படி இருக்கும்\nபாகிஸ்தானின் சிந்தனை கட்டுபாட்டு கல்வி அரசியல்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2020-10-21T10:53:14Z", "digest": "sha1:EKR4KVNMLQPYOUZ6EEZJMNWC7IAVQMFX", "length": 65689, "nlines": 423, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பாக்டீரியாவின் பரிணாம வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தியும் : ஒரு விமர்சன பார்வை", "raw_content": "\nபாக்டீரியாவின் பரிணாம வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தியும் : ஒரு விமர்சன பார்வை\nமீண்டும் ஒரு பரிணாமம் விமர்சன் பதிவு குறித்து இப்பதிவில் பார்போம்.\nநாம் சென்ற பதிவின் தொடர்ச்சியாக மூலக்கூறு அறிவியல் சார்ந்த பரிணாம் விமர்சனம் தொடரலாம் என்று எதிர்பார்தோம் எனினும் இப்பதிவில் பாக்டீரியம் குறித்து ஏதோ கூறுகிறார்கள்\nஅப்பதிவு மூன்று விடயங்களை பற்றி கூறுகிறது.\nA). வெனெசா எம்.டி கோஸ்��ா அவர்களின் நேச்சர் கட்டுரையின் கருத்தான 30,000 அண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியா ,ஒருவகை கடும் ஆன்டிபயாட்டிக் மருந்திற்கு எதிர்ப்பு சக்தி பெற்று இருந்தமை.\nB). Theodozius Dobzhansky “பரிணாமம் குறிதத விள்க்கம் இன்றி உயிரியலில் எதுவும் சரியாக புரிய இயலாது”. என்பது குறித்த Massimo Pigliucci ன் விமர்சனம்.\nC). Lynn Margulis என்னும் ஆய்வாளரின் சிம்பியோஜெனிசிஸ்[symbiogenesis] நியோ டார்வினியத்துடன் மாறுபடுவது.\nமுதல் விடயம் ஒரு ஆய்வுக் கட்டுரை. வெனெசா எம்.டி கோஸ்டா ன்ன்னும் அறிவியல் ஆய்வாளர் 30,000 வருடங்களுக்கு முந்தைய ஒருவகை பாக்டீரிய இப்போதைய ஒரு ஆன்டி பயாட்டிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி பெற்று இருப்பதை உறுதி செய்தார். நாம் ஒவ்வொரு ஆய்வாளரையும் மதிக்கிறோம்,அவர்களின் கண்டுபிடிப்பின் மக்த்துவத்தை போற்றுகிறோம்.அதே சமயம் அவர்கள் என்ன ,எப்படிஆய்வு செய்தார்கள்,அந்த ஆய்வின் மீதான் புரிதலாக என்ன கூற இயலும் என்பதனை சார்பற்று அறிய முயல்கிறோம்.ஆய்வின் புரிதலாக மாறுபட்ட எந்த கருத்து திணிப்பையும் மறுக்கிறோம்.\nமுதலில் ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்க சுருக்கம் வழக்கம் போல் அளித்து விடுவோம்.\nநுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி மிகப் பழமையானது.\nநுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட 70 ஆண்டுகளில் நடைமுறைப் படுத்தப்பட்ட மருந்து தொழில் நுட்ப வளர்ச்சி மனிதன்,விலங்குகள் சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் பல் முன்னேற்றங்களை தொடங்கி வைத்தது.. மருந்து எதிர்ப்பு சக்தி கொண்ட நுண்ணுயிர்களால் இவ்வளர்ச்சி மட்டுப் படுத்தப்பட்டது. இது நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்பு சக்தி என்பது இப்போது தோன்றிய குணம் என்றே விள்க்கப்பட்டது. மருந்து தயாரிப்பின் முந்தைய கால கட்ட பாக்டீரியாக்கள் பல இந்த மருந்துகளினால் அழிக்கப்படுவது இத்னை உறுதிப்படுத்தியது.\nஇங்கு 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருஞ்சிய[ஆர்டிக் பிரதேசத்தின் ஒரு பகுதி] பனிக்க்ட்டி படிவுகளின் மீதான் இலக்கு நோக்கிய மெட்ட ஜீனோமிக் பகுத்தறிதலில் சில வகை[β-lactam, tetracycline and glycopeptide] நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாக்கும் பல வகையான ஜீன்கள் கண்டறியப் பட்டன. அமைப்பு ,செயல்ரீதியான சோதனையில் வென்கோமைசின் எதிர்ப்பு சக்தி VanA ன் ஒப்பீட்டில் இப்போதைய வகைகளு��ன் உள்ள ஒற்றுமை கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையின் விந்தை என்பதும் இப்போதைய (இயற்கைத்)தேர்வு அழுத்தம், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு முந்தியது. ,பழமையானது என்பதை ஐயந்திரிபர உறுதிப்படுத்துகிறது.\nஇன்னும் கொஞ்சம் எளிமையாக் சொன்னால்\nஇப்போது பயன்படும் ஆன்டிபயாட்டிக் மருந்தின் எதிர்ப்பு சக்தி கொண்ட 30,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரீயாவின் டி என் ஏ கண்டு பிடிக்கப் பட்டன.அதில் உள்ள சில ஜீன்கள் இபோதைய ஆன்டிபயாட்டிக் சக்தி கொண்ட பாக்டீரியாவின் ஜீன்களை ஒத்து போகிறது. இது மெட்டா ஜீனோமிக் பகுத்தறியும் முறையில் கண்டறியப்பட்டது.\nஇந்த சுருக்கத்தில் இருந்து மேற்கொண்டு எந்த விவரமும் அறிய இயலவில்லை.\nசரி இது ஏன் நிகழ்ந்தது என நாம் அறிய முயல்வோம்.\nமுதலில் ஆன்டி பயாட்டிக்[நுண்ணுயிர் எதிர்ப்பி] மருந்துகள் பற்றி கூறுவதால் அதை பற்றி அறிவோம்.\nஇவைகளை நாம் உயிர்பகை என அழைக்கலாம். ஒரு பொதுவான பயன்பாட்டில், நுண்ணுயிர் எதிர்ப்பி (antibiotic) (பண்டைக் கிரேக்கம்: ἀντί அல்லது நுண்ணுயிர்கொல்லி என்னும் சொல்லானது நுண்ணுயிரைக் கொல்லும் அல்லது அதன் வளர்ச்சியை தடுப்பதான துணைப்பொருள் அல்லது உட்பொருள் எனப் பொருள்படும்.[1] நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பூஞ்சைமற்றும் ஓரணு உயிரி உள்ளிட்ட நுண்ணுயிர்ப் பொட்களால் ஏற்படும் தொற்றுக்களுக்கான சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படும் எதிர்-நுண்ணுயிர் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்.\nஆன்டிப்யாட்டிக் என்பதும் ஒருவகை எதிர் நுண்ணுயிர்கள் தயாரிக்கும் வேதிப் பொருள் ஆகும்,இவற்றில் சில தாவரங்களாக் இயற்கையில் இருப்பதும்,சில செயற்கையாக தயாரிக்கப்படுவதும் உண்டு.\nபென்சிலின் என்பது ஒரு வகைக் காளானில் இருந்தே தயாரிக்கப்பட்டது. ஆகவே ஆன்டி பயாட்டிக் என்பதும் மிகப் பழையதே,இதுதான் ஆன்டி பயாட்டிக் எதிர்ப்பு சக்தி பரிணமிக்கவும் இரண்டும் ஒன்றையொன்று எதிர்திசையில் வளர்த்த்ன .\nஆகவே இயற்கையும் வைத்தியம் பார்க்கும் என்பதை அறிந்து இயற்கையை போற்றி பாதுகாப்போம்.\nமூலிகை மருத்துவத்தில் எத்தனையோ நோய்களை நம் முன்னோர் குணப்படுத்தினர் என்று படித்து இருப்போம்.இம்மாதிரி ஆன்டி பயாட்டிக் நிறைய மூலிகை மருத்துவத்தில் கண்டு பிடிக்க முடியும் என்���தே நம் கருத்து.\nதாவரங்களும் ,உயிரினங்களும் கூட ஒரே தோற்றம் [orgin] கொண்டவை என்பதாலும்,பாக்டீரியாவின் ஜீன்கள் அவைகளுக்கு இடையேயும்,பிற தாவர, உயிர்களுக்கும் பரிமாற முடியும் என்பதால் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சக்தி பழையதாக இருப்பது பெரிய விடயம் இல்லை.\nபாக்டீரியாகள் பாலின் வேறுபாடு[asexual] அற்றவை.ஆகவே இனவிருத்தி செல் பிரிதல் அல்லது கிடைநிலை ஜீன் பரிமாற்றம் மூலம் நடைபெறுகிறது.[என்னது அனைத்தும் ஜோடி ஜோடியா உங்க ஆள் படைத்தாரா ஹி ஹி சரி பாக்டீரியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க்லாம் ஹி ஹி சரி பாக்டீரியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க்லாம்\nஇதில் கிடைநிலை ஜீன் பரிமாற்றம் மூலம் பாக்டீரியாக்களில் எளிதில் பரிணாம் வளர்ச்சி நிகழ்கிறது என்றே கூறுகிறோம்.\n1.ஆகவே பாக்டீரியாக்கள் பரிணாம் வளர்ச்சி அடைவது உண்மை,இது தவறு எனில் கிடைநிலை ஜீன் பரிமாற்றம் நிகழவில்லை என நிரூபிக்க வேண்டும்.\n2.ஆன்டி பயாடிக் மருந்துகளும் இயற்கையில் உள்ள பழைய விடயங்களே என்பதால், பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்பு சக்தியும் பழையதாக இருப்பதில் வியப்பில்லை\n. …மருந்து 1, மருந்து 1 எதிர்ப்பு சக்தி, மருந்து 2, மருந்து 2 எதிர்ப்பு சக்தி…. என பிற உயிரின சங்கிலி தொடர் போல் போட்டியில் இயற்கை சமநிலை பராமரிக்கப்படுகிறது.\nஇரண்டாவது பரிணாமம் அறிந்தால் மட்டும் உயிரியலில் எதுவும் சரியாக் விள்ங்கும் என்பது பற்றி\nபரிணாம் கொள்கை என்பது இப்போதைய உயிரின தோற்ற,பரவல் அறிவியல் கொள்கை.இத்னை மதக் கொள்கை போல் இது மட்டும் சரி, அனைத்துக்கும் சரி என்று வாதிடுவது தேவையற்றது.\nஉயிரியல் என்பது கடல் போன்றது. ஜீனோம் கண்டறியப்ப்ட்ட பின் புதிது புதிதாக் துறைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன .ஆகவே இக்கூற்று அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்துவது சாத்தியமே இல்லை.ஆகவே பரிணாமம் என்னவென்றே அறியாமல் சில உயிரியல் துறைகள் இருக்க முடியும்.ஆகவே பரிணாம் கொள்கையையோ டார்வினையோ பல் இயற்கை நிகழ்வுகளுக்கு பொருந்தும் விளக்கம் அளித்தாலும் சர்வரோஹ நிவாரணியாக கருதுவதை,ஏற்பதை நாம் மறுக்கிறோம்.\nமூன்றாவது இந்த Lynn Margulis பாக்டீரியா பாட்டியும் வைரஸ் தாத்தா போலவே பாக்டீரியாவின் கிடைநிலை ஜீன் பரிமாற்றம் பரிணாம் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்னும் ஸிம்பியோஜெனிசிஸ் பற்றி கூறுவதால் நியோ டார்வினிசத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.\nபாக்டீரியா பாட்டியும் ஒரு ஆர்ஜின் ஆஃப் ஸ்பீசிஸ் புத்தகம் எழுதி போணியாகலை[எதனை பேருக்கு இப்படி புத்தக்ம் இருப்பது தெரியும்] என்பதால் போட்டியாளர் டார்வினை விமர்சிப்பதில் வியப்பில்லை.\nஎத்தனை ஆர்ஜின் ஆஃப் ஸ்பீஸில் புத்தகங்கள் அடேயபா\nபோலிகளை கண்டு ஏமாறாதீர் டார்வின் முத்திரையை சரிபார்த்து வாங்குங்கள்.\nஇபோது பாக்க்டீரிய ஜீன் பரிமாற்றமும் ஜீனோமில் ஏற்படும் ஒருவகை சிறுமாற்றம் என்பதை ஏற்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்காது.எனினும் இது சீரற்ற[random] ஒன்று என்பதால் பரிணாம்ம் இயற்கைத் தேர்வின்றி சரியான திசையில் செல்ல இயலாது. குறுகிய கால்த்தில் அதிக மாற்றம் ஏற்படும் படி சிம்பியோஜெனெசிஸ் செயலாக்க்ம் உள்ளது.இது நுண்ணுயிர்களில் மட்டுமே சாத்தியம் என்றே கூறலாம்.. ஒரு கால் கட்ட உயிர்களும் அடுத்த கால்கட்ட உயிர்களும் தொடர்பிலாமல் இருந்தால் மட்டுமே இது சரி.ஆனால் படிம வரலாற்றின் படி இப்படி இல்லை.இது குறித்தே ஒரு பதிவு எழுதவும் முயற்சிக்கிறேன்.\nஇறுதியாக் சொல்வது அதிக பட்சம் இந்த இந்த சிம்பியோ ஜெனெசிஸ் ஒரு வகை சிறுமாற்றம் மட்டும் ஆகலாமே தவிர பரிணாம்ததை கட்டுப்படுத்தி முறைப்படுத்தும் இயற்கைத் தேர்வுக்கு மாற்றாக் முடியாது.\nஅந்த நிலையை அடையவே பல் கட்டங்கள் கடக்க வேண்டி இருக்கும்.இன்னும் ஐன்ஸ்டீனின் கொள்கைகளை த்வறு என்று கூறுவோர்,தடையற்ற சக்தி இயந்திரம் போன்றவைகளை நம்பி விள்க்குவோரும் பல்ர் இணையத்தில் உண்டு.மதப் பிரிவுகளில் கூட நேர் எதிர் கருத்துகள் உண்டு. ஆகவே சிம்பியோ ஜெனெசிஸ் என்பது எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதுதான் நம் கேள்வி.பல பரிசோத்னைகளை கடந்தால் ஒரு சிறுமாற்றம் ஆகலாம்.\nA) ஆன்டி பயாட்டிக் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல,ஆன்டி பயாட்டிக்கும் மிக பழமையானது.பாக்டீரியாக்கள் கிடைநிலை ஜீன் பரிமாற்றம் மூலம் எதிர்ப்பு சக்தி பெறுகின்றன். அதுவே பாக்டீரியாக்களின் பரிணாம் வளர்ச்சி\nB). பரிணாம கொள்கை என்பது உயிரியலில் கூட சர்வ ரோஹ நிவாரணி அல்ல\nC) சிம்பியோ ஜெனெசிஸ் என்பது பரிணாம் நிகழ்வின் முக்கிய காரணி இயற்கைத்தேர்வுக்கு மாற்றாக முடியாது.அதிக பட்சம் சிறுமாறறம் ஏற்படுத்தும் காரணியாக் ஏற்கப்படும் வாய்ப்ப�� ஒருவேளை வரலாம..\nநுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி பற்றி காணொளி அருமையாக்\nவிள்க்குகிறது. மாற்றுக் கருத்துகளை விவாதிப்போம் நன்றி\nLabels: படைப்புக் கொள்கை, பரிணாமம்\nஅருமையான் த்கவல் ,கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டிய கட்டுரை.முதல் செல்கள் இருப்பின் பரிணம் நிகழ்வு என்பது மிக இய்ல்பான விடயம். இது குறித்து இன்னும் கொஞ்சம் தக்வல் அறிய முயல்கிறேன். இது பிரபஞ்சத்தின் பிற இடங்களிலும் உயிர்கள் இருக்க்லாம் என்பதையே வலியுறுத்துகிறது.\n1. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைகிறதா \nஇல்லை என்றால் மட்டும் இரண்டாம் கேள்வி\nஆம் என்றால் மூன்றாம் கேள்விக்கு வந்து விடலாம்.\n2. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைவதே இல்லை என ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரை தர முடியுமா\n3. பாக்டீரியாவில் மைக்ரோ,மேக்ரோ பரிணாமம் உண்டா\n4. இரு வெவ்வேறு வகை பாக்டீரியா என எப்படி வகைப்படுத்துகி றார்கள்\n5. ஈ கோலி பாக்டீரியா மீது நடத்தப்பட்ட பரிணாம பரிசோதனை பற்றி உங்கள் கருத்து என்ன\n6. சிம்பியோஜெனெசிஸ் கொள்கையை ஏற்கிறீர்களா\n7. இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒரு பாக்டீரிய இரு வெவேறு வகையாக பரிணாம் மாற்றம் அடைந்தது என கூறுகிறார்கள்.இது பற்றி மாற்ருக் கருத்து ஆய்வுக் கட்டுரை தார இயலுமா\nஇப்பதிவில் இருந்து அனானிகளும் கருத்திடும் வாய்ப்பினையும் அளிக்கிறோம்.கருத்தினை மட்டுறுப் படுத்தும் செயல் செய்வது இபோதைக்கு அவசியம் என்றே நினைக்கிறேன்.இது ஆபாசமாக கருத்திடுவதை தடுக்க மட்டுமே மற்ற படி எந்த கருத்தும் தடை செய்யப் படாது.\nஆகவே கேள்விகள்,விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.\nநண்பர் ஆஷிக் அஹமத் அந்த பதிவில் நல்ல விஷயங்களை செய்திகளை பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த செய்திகளை வைத்து பரிணாமம் பொய் என்பதை நிரூபிக்கின்றது என்று காஃபிர் விஞ்ஞானிகளின் துணையுடன் சொல்வதை இந்த பதிவில் அழுத்த திருத்தமாக ஏனோ செய்யவில்லை.\n@ ஆண்டிபயாடிக் பழமையானது என்று நண்பர் சொல்கிறார். ஆனால் இது பரிணாமத்திற்கு எதிரானதாக இருக்கின்றதா என்பதை பிற்பாடு உறுதிபடுத்தி சொல்கிறேன் என்கிறார்.\nஇதில் உயரியல் கண்டுப்பிடிப்பு என்பது வேறு. பரிணாமம் என்பது வேறு. கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அந்த கண்டுப்பிடிப்புகள் பரிணாமம் கொள்கைக்கு ஒத்து வருமா அல்லது ஒத்து வராதா என்று பார்க்கவேண்டும். பரிணாமத்தை குறை கூறினால் கண்டுப்பிடிபை வைத்து மாற்று கொள்கையை சொல்ல வேண்டும் (please no இறைவன் படைத்தார்).\nபோகிற போக்கில் Theodozius Dobzhansky அடித்து விட்ட ஒரு வாக்கியத்தை வைத்து மொத்தத்தையும் பொய் என்று சொல்ல பரிணாமம் ஒரு மதபுத்தகம் அல்ல.\n@ இந்த சிம்பியோ ஜெனெசிஸ் மூலம் பரிணாமத்தில் பிரச்சனை என்கிறார். அதனால் பரிணாமத்திற்கு ஆப்பு என்கிறார் என்னமோ இறைவன் படைத்தான் என்ற கொள்கையில் பிரச்சனையே இல்லை என்பதை போல. பிரச்சனைகளை கிளப்பும் மற்ற கொள்கைகளும் அறிவியல் கொள்கைகள்தான்.\nசரி, நண்பர் இந்த பதிவின் மூலம் ஆழம் பார்த்துள்ளார்.\nதமிழ்மணம் ஓட்டுபட்டையை நிறுவப் பாருங்கள். மகுடம் ஏற்ற எதாவது வழி இருக்கின்றதா என்று பார்க்கிறேன். என்னமோ தெரியவில்லை எடுக்குமடுக்குக்கு பின் நமது சகோக்களின் நான்கு பதிவுகள் at a time மகுடம் ஏறியுள்ளன.\n. அவனுக்கே எல்லா புகழும்.\nநம்க்கு ஓட்டு மகுடம் என்பது பிடிப்பது இல்லை,வரும் ஒவ்வொரு பினூட்டத்திற்கும் சரியாக் பதில் அளிக்கவேண்டும் என்பதால் குறைவான் பின்னூட்டம் வருவதே மகிழ்ச்சி,ஆகவே அன்புக்கு நன்றி.முடிந்தால் பரிணாம் விமர்சன்ம் அத்தனையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் அவ்வளவுதான்\nஇந்த பரிணாம் எதிர்ப்பளர்களின் வாதம் எதுவுமே உறுதியாக இல்லை,அவர்கள் தற்கால அறிவியலின் சில் விதி விலக்கு கண்டு பிடிப்புகளை வைத்து பரிணம்த்தை வீழ்த்துவது என்பது சாத்தியமற்றது.\nஉண்மையிலேயே பரிணமத்தை வீழ்த்த வேண்டுமெனில் பரிணமத்தின் சான்றாக் வைக்கப்ப்டுப்வற்றை அவர்களும் தனியாக பரிசோதித்து சரி த்வறு என ஆய்வுக் கட்டுரை இடவேண்டும்.இப்படி செய்யாத பட்சத்தில் எதுவும் செய்ய இயலாது\nஇந்த சிம்பியோ ஜெனெசிஸ் நம்ம வைரஸ் தாத்தாவின் கூற்றுப்படி[டி நேவோ] படைப்புக் கொள்கைக்கு மிகவும் ஒத்து வருகிறது.இதற்காவது டார்வினின் இயற்கைத் தேர்வு எதிர்ப்பு மத வாதிகள் ஆதரவு கொடுக்க்லாம் எனினும் இதுவும் மனிதன் உட்ப்ட அனைத்து உயிரினங்களும் ஒரு செல் உயிர்களின் இருந்தே பாக்டீரிய ஜீன் பரிமாற்ற முறையில் குறுகிய கால்த்தில் பரிணமித்தனர் என்கிறது.எதுவும் நடக்கும்\nஇப்படி செய்ய அதிக பொருள் செல்வும் அர்ப்பணிப்பும் தேவை\nஆக்வே அவர்களும் பதிவு போடாட்டும் நாமும் விள்க்க எதிர்பதிவு போட்டே\nகால்த்தை ஓட்���லாம்.ஹா ஹா ஹா\nஆன்டி பயாட்டிக் என்பதும் ஒரு வகை பாக்டீரியாக்கள் தயாரிக்கும் வேதிப் பொருள்கள் என்பதும்,இவை சில வேறு வகை பாக்டீரியாக்களை அழிக்கிறது என்பதை கண்டறிந்து இயற்கையில் தாவரங்களில் அல்லது ஆய்வுரீதியாக் தயாரிக்கப்ப்ட்டவைதான்.\nஆகவே ஆன்டி பயாட்டிக் தயாரிக்கும் பாக்டீரியாவும் பழையதுதான்,ஆன்டி பயாடிக்கினால் அழிக்கப்ப்டும் பாக்ட்டிரியாவின் தலைமுறை எதிர்ப்பு சக்தி பெறாவிட்டால் அழிந்து விடும். ஆகவே இது ஒரு ஒரு வகை பரிணாம் செய்லாக்க்மான் ஆயுதப் போட்டி[arms race]..\nடார்வினையோ,பரிணம்த்தையோ படிக்க விரும்பாமல் இருக்க மத்வாதிகளின் உரிமைகளை ஆதரிக்கிறோம்,மத ஆட்சி நாடுகளில் பரிணாமம் தடை செய்யப்படடும்,இதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை,பரிணாமம் இல்லாமல் உயிரியல் புத்த்கங்கள் எழுதட்டும்.\nஎடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் பள்ளி வரலாற்று புத்தக்த்தை எடுக்கலாம்.அதே போல் எழுதினால் பாகிஸ்தான் போலவே நல்ல முன்னேற்றம் வரும்.ஈராக்,சிரியா போல் அழகிய முறையில் வாழலாம்.\nசிம்பியோஜெனெஜிஸ் என்பது மந்திர கதைபோல் உள்ளது.இது நுண்ணுயிர்களில் மட்டுமே சாத்தியம் ஆக்லாம் எனினும் இது குறித்து பாக்டீரிய பாட்டி எழுதிய புத்தகம் படித்த பிறகே ஒரு பதிவு இடுவோம்.\nபரிணாம எதிர்ப்பின் சுதி இறங்கி விட்டது அல்லவா\nமைக்ரோ பரிணாம்ம்,இது வேவ்வேறு உய்ரினங்கள் என்பதின் வரையறுப்பு என எதை ஏற்கிறார்கள் என்பதை பொறுத்தே பரிணாம் நிரூபணம் பிடிபடும்.\nஇரு உயிரினங்கள் இனவிருத்தி செய்து மலடற்ற[fertile] சந்ததியை உருவாக்க இயலும் எனில் அவை ஒரே உயிரினங்கள் என்ற அறிவியல் வரையறுப்பின் படி ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுவதற்கு பல எ.கா உண்டு\nஆகவே பரிணாமம் அறிவியலின் படி நிரூபிக்கப்பட்டதே,ஒரு உயிரினம் பரிணம் வளர்ச்சியில் இன்னொரு உயிரினமாக மாறும்\nஅவர்கள் என்ன் வேண்டுமானாலும் எழுதட்டும்.எதிர் பதிவும் இட்டு விடுவோம்,நிறைய கேள்வி கேட்போம்,ஒருவழியாக பரிணாமம் கற்றுக் கொடுக்க எளிய வழி கண்டு பிடித்தாயிற்று\nஏன் குப்பை ஜீன்கள் பதிவில் என்னுடைய கருத்தை நீக்கிவிட்டு New comments are not allowed என்று போட்டிருக்கிறீர்கள் \nஉங்களுடைய பிளாகில் நீங்கள் விரும்பும் கருத்துக்களை அனுமதிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் விவாதத்திற்கு அழைத்து விட��டு, உங்கள் கருத்துக்கு எதிராக ஆதாரம் தந்தவுடன் நீக்குவது அழகிய முறையல்ல. ஆரம்பத்திலேயே விவாதம் வேண்டாம் என்று கூறியிருக்கலாம்.\nவிவாதம் செய்தால் அனுமதிப்பேன்.விதண்டாவாதம் செய்தால் என்ன செய்வது\nவிவாதம் எனில் ஒன்று கேள்வி கேட்க வேண்டும் இல்லையெனில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.நீ அப்படி சொன்னாய் ,அவர் இப்ப்டி சொன்னார், என்பதெல்லாம் ஒரு விவாத்மா\nப்ஸூடோஜீன்களில் பல பயனற்றவை.சில ஜீன் ரெகுலேஷனுக்கு பயன்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை.\nநான் காட்டியது 1000+ ப்ஸூடோ ஜீன்கள் அவை பயனற்றவை என்று யேல் பல்கலைக் கழகம் குறிப்பிடுகிறது,அவை பரிணாம்த்தின் சுவடுகள் என்றால்,வேறு சில ப்ஸோடோ ஜீன்கள் ஜீன் ரெகுலேஷனுக்கு பயன்படுவதைக் காட்டி இது போல் அனைத்தும் பயன்படும் என்பதை ஏற்க இயலாது.\nஅப்புறம் குப்பை பற்றிய குப்பை விவாதம் போல்தான் செல்லுமே தவிர யாருக்கும் எதுவும் புரியாது.நான் காட்டிய ஜீன்களுக்கு மாற்று விள்க்கம் அளிக்க முடியுமா அனைத்து ப்சூடோ ஜீன்களுக்கும் பயன்பாடு கண்டுபிடிக்கப்படும் எனில் கண்டு பிடித்தால் மட்டுமே ஏற்க முடியும்.\nஆகவே இனிமேல் இந்த நடைமுறைகளை பின் பற்றவும்.\n1.இந்தபதிவில் கூட ஆஸிக்கிற்கு நான் அளித்த கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்.\n2.அல்லது பரிணாம் எதிர்ப்பு வாதங்களை முன் வைக்க்லாம்\nஇனிமேல் ஒவொரு பதிவின் விவாதமும் அதிக பட்சம் 1 வாரம் மட்டுமே அதற்குள் கருத்தை பதிவு செய்து விட வேண்டும் அவ்வளவுதான்\nநிறைய எழுத வேண்டி உள்ளது.\nநான் விதண்டாவாதம் செய்யவில்லை என்று வாதிடும் பின்னூட்டங்கள் ஸ்பாம் ஆக மாறிவிடும் என்பதை அழகிய முறையில் அன்புடன் தெரிவிக்கிறோம்.\nவிதிகளை மதியுங்கள்,பயனுள்ள கருத்துகளை தமிழாக்கத்துடன் பதியுங்கள்.\nஅது என்ன்மோ உம்ம பின்னூட்டம் குப்பை(ஸ்பாம்) சென்றுதான் மீள வருகிறது.\nதமிழ்மணத்தில் மத்வாதிகளின் பதிவுகளுக்கு அதிக மைனஸ் ஓட்டு விழுந்து மகுடம் ஏற முடியாமல் புலம்புகிறார்கள். செம காமெடியாக் உள்ளது.\nஅதுவும் அவர்கள் பெயரிலேயே கொஞ்சம் மாற்றி ஐடி எடுத்து அதே ஆள் பதிவுக்கு மைனஸ் ஓட்டு கொடுமை\nதமிழ்மண மகுடம் 20_ 20 மாதிரி மிக சுவாரஸ்யமாக் உள்ளது.கண்டு களியுங்கள்\n3)மேலும் இது பற்றி அறிய\nவாங்க நண்பர் டாக்டர் டூலிட்டில் அருமையான் தகவ்ல்கள்.மிக்க நன்றி.\nபரிணாம் எதிர்ப்பளர்கள் ஏன் இதனை பரிணாம் எதிர்ப்பாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்பதன் விள்க்கம்.\nஅவர்கள் இயறகித் தேர்வு என்பதை சரியாக புரிந்து கொள்வதே இல்லை.\nஅவர்களின் வாதம் இப்படி இருக்க வேண்டும்.\n1.எதிர்ப்பு சக்தி கொண்ட பாக்டீரியா ஏற்கெனவெ இருந்தவை.புதிதாக் உருவாகவில்லை.\n2.ஆகவே பரிணாம்ம மூலம் புது உயிரினங்கள்(பாக்டீரியாக்கள்) தோன்றுவது என்பது தவறு.\nஇதற்கு மறுப்பு என்ன சொல்ல்வேண்டும்.\nசிறு மாற்றங்கள்(முயுடேசன்) பல் வகை பாக்க்டீரியாக்களை தோற்றுவிக்கிறது.\n100 வகை பாக்டீரியாக்கள் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.\nஇதில் 2 வகை மட்டும் எதிர்ப்பு சக்தி கொண்டவை.மருதினால் 98 அழிய இந்த இருவகைகளின் வழித் தோன்றல்கள் பல்கி பெருகுகின்றன.அவைகளிலும் சிறுமாற்றங்கள்,கிடைமட்ட ஜீன் பரிமாற்றத்தால் பல் வகைகள் உருவாகும்.\nசூழலுக்கு ஏற்ற மாற்றம் உடைய வகைகளே தப்புகின்றன.சூழலை பொறுத்து சிறு மாற்றம் ஏற்படுவது இல்லை இது லாமார்க்கியன் கொள்கை.\nபரிணாம் எதிர்ப்பாளர்களும் சரி சில அறிய முயற்சிப்பவர்களும் சூழல் ஏற்பட்டவுடன் அதற்கேற்படி மாற்றங்கள் உருவாகும் என நினைப்பது தவறு.\nஏன் உலகில் தோன்றிய 99% உயிரினங்கள் அழிந்தது எனில் அவை சூழலுக்கு தாக்கு பிடிக்கும் உயிரின வகைகளை பெற்று இருக்கவில்லை.\nஇதனை அருமையாக் படம் போட்டு விள்க்கி உள்ளீர்கள்\nஉங்கள் தளம பார்த்தென் அருமை டாக்டர்\nபாக்டீரியாக்களில் பரிணாமம் வேகமாக நடக்கக்காரணம் அவை சில மணிநேரங்களிலேயே பல்கிபெருகிவிடும் ஆற்றலை கொண்டதால் தான் , ஆனால் generation இண்டர்வல் மிருகங்களில் அதிகம் என்பதால் அதை நாம் உணருவதற்கு காலம் பிடிக்கும் , இது பரிணாம எதிர்ப்பு நண்பர்களுக்கு சாதகமாகிவிட்டது . nandri sir\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nநித்தியானந்தாவின் மதுரை ஆதீன பதவி ஏற்பு காணொளி\nகருப்பு ஆற்றல்& கருப்பு பொருள்[Dark Matter&Dark En...\nதொகை நுண்கணிதம்[Integral Calculus] என்றால் என்ன\n: வெள்ளிப் பனிமலையின் மீதுலாவும் உயி...\nசாதி வாரிக் கணக்கெடுப்பில் மனிதர்கள் சாதி மறுப்போம்\nசுனாமி செயல்பாடுகள் பாதுகாப்பு பற்றி அறிவோம்:காணொளி\nபெருவெடிப்பு [Big Bang] மத புத்தகத்தில் குறிப்பிடப...\nடெய்லர் தொடர் வரிசையின் நிரூபணம்\nஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுமா\nபாக்டீரியாவின் பரிணாம வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு ...\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம் பகுதி 11:வில்லியம் ட...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilislam.blogspot.com/2009/07/blog-post_23.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1262332800000&toggleopen=DAILY-1248332400000", "date_download": "2020-10-21T11:45:18Z", "digest": "sha1:ODWEAY7BGD3HZUBT3WHB7HS2UXROISN2", "length": 68331, "nlines": 1512, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "கேணல் கிட்டு, மறுக்கமுடியாத மாவீரம் | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபோராட்டத்தின் அடித்தளம் காக்கப்படல் வேண்டும்\nவீடியோ:இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சூரிய கிரஹண்ஹத்த...\nகேணல் கிட்டு, மறுக்கமுடியாத மாவீரம்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங��களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nகேணல் கிட்டு, மறுக்கமுடியாத மாவீரம்\nவங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் பதினாறு ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்கள���ன் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்.\nஅதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் \"கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது\" என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\n1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார்.\n1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது.\nஅதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.\nதுப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது.\n1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார்.\nபயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார்.\nயாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது.\nயாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.\nதமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது.\n1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார்.\nஎமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார்.\nஇந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார்.\nகிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில், எரிமலை' எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார்.\nகிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.\nகிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். \"கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்\" எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.\nஇன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.\nகெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.\nஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார்.\nதமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.\nசிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடு���ள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.\nஎங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.\n\"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு\"\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:15 AM\nலேபிள்கள்: அரசியல், ஈழம், கேணல் கிட்டு, தமிழீழம், பிரபாகரன்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ���ன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamizhini.co.in/2020/09/25/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2020-10-21T11:04:37Z", "digest": "sha1:PJ63PMC2RB2QDWZMLG7OCFS7R2DRV2SG", "length": 47589, "nlines": 104, "source_domain": "tamizhini.co.in", "title": "கருணையின் பெயரால் கைவிடப்படுதல்: சார்லி காஃப்மேனின் திரைப்படங்கள் - கோ.கமலக்கண்ணன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / கருணையின் பெயரால் கைவிடப்படுதல்: சார்லி காஃப்மேனின் திரைப்படங்கள் – கோ.கமலக்கண்ணன்\nகருணையின் பெயரால் கைவிடப்படுதல்: சார்லி காஃப்மேனின் திரைப்படங்கள் – கோ.கமலக்கண்ணன்\nநான் என்பதன் அடிப்படைதான் என்ன அது வெறும் எண்ணத்திரளா அல்லது இருப்பா அது வெறும் எண்ணத்திரளா அல்லது இருப்பா அவ்வாறாயின் நித்தியத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கப்படுவதாலேயே அது இருப்பென்று உணரப்படுகிறதா அல்லது நித்தியத்தின் ஒரு துகள் என்பதாலேயே நான் என்று உணர்கிறேனா அவ்வாறாயின் நித்தியத்துடன் ஒப்பீடு செய்து பார்க்கப்படுவதாலேயே அது இருப்பென்று உணரப்படுகிறதா அல்லது நித்தியத்தின் ஒரு துகள் என்பதாலேயே நான் என்று உணர்கிறேனா அநித்தியத்தின் அங்கமா அல்லது அதன் மீதான எதிர்ப்பா அநித்தியத்தின் அங்கமா அல்லது அதன் மீதான எதிர்ப்பா நான் இல்லாமலே என் வாழ்வு சங்கிலித் தொடர்ச்சி பெறும் என்பதை ஒரு படைப்பாளியால், ஒரு மதலை பெற்றெடுத்தவனால் நம்ப முடிகிறதே நான் இல்லாமலே என் வாழ்வு சங்கிலித் தொடர்ச்சி பெறும் என்பதை ஒரு படைப்பாளியால், ஒரு மதலை பெற்றெடுத்தவனால் நம்ப முடிகிறதே அரூப வடிவில் தோன்றிப் பெருகும் எண்ணங்கள் அனைத்துமே பரு வடிவில் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்பதன் பேருண்மையை எப்படி நிச்சயச் சிந்தை கொள்வது அரூப வடிவில் தோன்றிப் பெருகும் எண்ணங்கள் அனைத்துமே பரு வடிவில் நிகழ்ந்தே ஆகவேண்டும் என்பதன் பேருண்மையை எப்படி நிச்சயச் சிந்தை கொள்வது உண்மை என்பதன் அமீபாய்டு தோற்றத்தை எப்படி நிறுத்தி பொருள்கொள்வது உண்மை என்பதன் அமீபாய்டு தோற்றத்தை எப்படி நிறுத்தி பொருள்கொள்வது நூற்றாண்டுகளுக்கு முன் கவி மனமும் புனைவும் சிந்தித்த உற்ற கற்பனைகள் பலவும் பரு வடிவில் நிகழ்ந்துவிட்டன என்பதைத் தெளிவான் போல காண முடியும் அதே சமயம், குறியீடுகளின் இடுக்குகளைக் கிளறிக் கிளறி இன்னும் அடிப்படை சமைத்தலின் அடிமுடியைத் தொட்டுவிட முடியாத திரிசங்கு நிலையில் இருக்கின்றோம் என்பதையும் வியந்துகொள்ள முடிகிறது.\nதிரவமாகித் ததும்பி வழிந்து ஒவ்வொரு முறையும் வெல்லத் துடிக்கையில் இந்த இருப்பு நிழற்பாவைக் கூத்தாடுகிறது. ஒவ்வொரு மனமும் மூளையின் மேடு பள்ளங்களுக்கேற்ப சிந்திக்கின்றது என்றபோதும் மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களின் ஆழத்தை கொஞ்சம் பயிற்சிக்குப் பிறகு எந்த ஒரு சாமான்யனாலும் உணர முடியும் என்பதே இயல்பு. அப்படியே கீழைத் தத்துவங்களும் தவழ்ந்து பரவி உலகெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றன. அத்தனை ஒற்றை கூறினால் உருவாகிக் கிடக்கிறது உலக மனங்கள். வானத்தை உலகின் எங்கிருந்தும் காணலாம் என்பதால் மனத்தொடர்ச்சியை மறைவானம் என்றும் கருதிட முடியும்.\nவாழ்க்கை என்ற சொல்லே மாபெரும் எளிமையாக்கம். அதிகபட்சம் ஒரு தனிமனிதனது குறிப்புகள் மட்டுமே அதில் கம்பீரமாக இடம்பெறக் கூடும். அதையும் அவன் ஆடிபிம்பத்தில் சங்கடத்துடன் பார்த்துச் சிரித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆயினும் அவனது மனம் கொண்டலைந்த அவசங்களை அப்படி குறைமதிப்பிட்டுவிட முடியாது. அதைக் கதைப்படுத்தி ஒரு வாழ்க்கைச் சரிதத்தில் சொல்லி பூர்த்தி செய்துவிடவும் முடியாது. அது நெருப்பின் கரையில் நின்றபடி இருப்பதால் தனது அந்தி இதுவே என்று நினைத்துக்கொண்டிருக்கும். மறுகணமே, வீரித்தெழுந்து எதிர் விளிம்பை நோக்கிப் பறக்கும் அல்லது தீநீச்சல் செய்து தன் பொக்கிசத்தினை எதிர் கரையில் இருப்பவனிடம் ஒப்படைத்துவிட்டு, சாகா வரத்துடன் எழுந்துகொள்ளும். அந்தத் தத்தளிப்பை அளக்க சாதாரண அளவீடுகள் பயன்தரப் போவதில்லை.\nசார்லி காஃப்மேனின் திரைப்படங்களில் சில இழைகள் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. அவர் அதனைக் கையாளும் வழிமுறைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. ஆயினும் கையாளும் விதத்திலும் மெல்லிய வேற்றுமைகளிலும் (strains) ஒவ்வொரு முறையும் பெரும் பாரத்தை எளிதாகச் சுமந்து முன் நகர்கிறார். அவ்வேறுபாடுகள் ஒரு வகையில் பாக்டீரியாவில் இருக்கும் மெல்லிய நுண்ணோக்கி அளவிலான வேறுபாடுகளைப் போலச் சிறுத்தவை. ஆனால், மொத்தமாகப் பார்க்கையில் மெல்ல வேறு வடிவத்தையும் வேறு விளைவினையும் ஏற்படுத்தும் ஒன்றாகி பெருகிவிடுகிறது. அவரது திரைப்படங்களின் இடையிடையும் வெவ்வேறு தொடர்புகளைக் கண்டுகொள்ள முடிகிறது. ஒரு கதையின் நாயகனது அவசங்கள் அடுத்த நாயகனின் அடிப்படை குணங்களாக மாறுகின்றன. காட்சி அளவில் தொடர்புகள் இல்லாவிடினும் ஆழ்மனக் கூறுகளில் தொடர்புகள் இருப்பதை அடையாளம் கொள்ள முடிகிறது.\nமீயெதார்த்தக் கூறுகளையும் மெய்யியல் கேள்விகளையும் அடுக்குகள் சிதைந்த முறையில் வரிசைப்படுத்துவதன் வழியே இருத்தலின் பிடிமானமற்ற தன்மையை முன்வைக்கிறார் சார்லி. விசித்திரமான கதாபாத்திரங்களை ஒற்றை வரியிலான துணுக்குறும் கதைகளுக்குள் உட்புகுத்தி, திரைக்கதைகள் அமைப்பதில் விற்பன்னராக 2000ற்கு முன்பு அறியப்பட்ட சார்லி, தனது திரைப்படங்களின் மூலம் தனித்துவமிக்க இயக்குநராகவும் இன்னும் சில படிகள் மெய்யியல் தளத்தில் மேலெழும்பிய புன்குமிழாகவும் மிளிர்கிறார். அவரது இயக்கங்களில் அறிவின் முடிவிலி நோக்கிப் பயணிக்கத் தேவையான கூடுதல் சுதந்திரமும் தைரியமும் வெளிப்படுகின்றன.\nமானுடர்கள் ஒருவரை ஒருவர் அகம் நுழைந்து ஆட்டிப்படைப்பது, அதன் வழியே இறவாமை அடைவது ஆகியவை குறித்து சார்லி காஃப்மேனைப் போல் சமகாலத்தில் திரைப்படங்களின் மூலம் பேசியவர் அநேகமாக எவரும் இருக்கப் போவதில்லை. அவ்விதத்தில் தனித்துவமானவராகவும், கவனிக்கத்தக்கவராகவும் ஆகிறார். 2000ற்கு முந்தைய இவரது படைப்புகளில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் பெருக்கும் உளவியலின் ஆழமும் மிகச்சிறந்தவை என்று தண்டனிட்டுச் சொல்லிவிட முடியாது. எனினும், தொடர்ந்து கதாபாத்திரங்களைக் கைப்பாவை போல ஆட்டுவிக்கும் படைப்பாளர் பணியை அரிய செய்நேர்த்தியுடன் வனைந்து வந்திருக்கிறார். தான் பிற்காலத்தில் போக நினைத்த ஆழங்களுக்கு அச்சாரம் செய்பவையாக அவரது ஆரம்பகாலத் திரைக்கதைகள் இருக்கின்றன.\nBeing John Malkovich-இல் (1999) தற்பாலின உணர்வுகள், மாறுபாலினத் தேர்வு, ஒருவரது தோலடுக்கிற்குள் நுழைந்து அவனாக அனுபவப்படும் இலக்கியத் தன்மை போன்ற தீவிரமான இழைகளை மெல்லிய நகைச்சுவைத்தனத்துடனும் ஒரு தேவதைக் கதையின் வியப்புடனும் சொல்ல முயன்றிருப்பார். அப்படிப்பட்ட திரைக்கதைகளை எழுதித் தீர்த்துவிட்ட வெறுமையிலிருந்தே சத்தியமான கதை எழ முடியும். அப்படித்தான் 2000க்குப் பிறகான அவரது படைப்புகள் இருந்து வருகின்றன. Adaptation (2002) திரைப்படத்தில் ஒரு நாவலைத் தழுவல் செய்வதன் அலைக்கழிப்பையும் அதற்காக எழுத்தாளனது அகம் சிறுவன் போலத் தாவிக் குதிப்பதும் நெஞ்சு விம்மி அழுவதும் எனத் திரிபுகொள்வதை வணிகத் தன்மையுடன் முன்வைத்திருப்பார். திரைக்கதை எழுதுபவர்களுக்கு உலகளாவிய குருவாக கருதப்படும் Robert McKee-ஐ இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். அவரது மாணவர்களுள் ஒருவனான சார்லி தன்னையே கதாபாத்திரமாக வைத்திருக்கிறார். சுய சோதனை. எந்தத் திரைக்கதை சூத்திரத்தையும் உடைத்து விட வேண்டும் என்ற உத்வேகம் அவருள் துடித்தபடி இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஅவரது திரைப்படங்களில் நான் கவனித்த சில பொதுவான பண்புகளை இங்கே பகிர்கிறேன்.\nநினைவுகள் அகத்திலிருந்து உருவாகி, அங்கேயே அலைந்து, உறங்கி, கொதித்து எழுபவை. அதில் புறத்தின் பங்கு இன்றியமையாதது. இரு கரங்களை ஒன்றோடொன்று இறுக்கிப் பிடித்துக்கொள்வதைப் போன்ற பிணைப்பு அகப்புறத்திற்குண்டு. புறத்தின் மின்மினித் துகள்கள் அகத்தின் நினைவுகள். அகத்தின் சமர் பயிற்சிக்களம் புறம். இயல்பாகவே நினைவுகள் புறத்தின் துண்டுண்ட பாதைவனம், முகத்தோற்றம், வெய்யில் மழை போன்றவற்றிலிருந்து திரண்டெழுபவை. புற விருட்சத்தினை மண்ணுக்கடியில் உணர்ந்து நிற்கும் மென்வேர்ப்படலம் போன்றது அகம். அகத்தின் மடியில் புறம் சற்று கதகதப்பு கொள்கிறது அல்லது அகத்தின் கொதிப்பில் புறம் கொஞ்சம் நெய் வளர்க்கிறது. தன் படைப்புகளில் அதைப் பயன்படுத்திப் பார்க்கிறார் சார்லி. அவரது திரைப்படங்களில் அகத்திற்கும் புறத்திற்குமான விழிபடாத கோடுகள் மறைந்துவிடுகின்றன. ஒருவனது மூளையின் சல்கைகளுக்குள் பெரிய நகரங்களோ, நாடக மேடைகளோ வாழ்வின் சஞ்சலங்களைப் போல ஒளிந்துகொண்டிருக்கின்றன. ஏன் பிரபஞ்சங்கள் கூட\nதன் கால்களில் வனத்தைத் தூக்கி அலையும் வண்ணத்துப்பூச்சியைப் போல மூளையின் நுணுங்கல்களில் பிரபஞ்சங்கள் விரியக்கூடும் என்பதை திரைப்படுத்துகிறார். பணியையும் உறவினையும் பிரித்துணர முடியாது என்பதை உணர்த்தக்கூடிய காட்சிகள் – சிறப்பு வரைகலைகள் பயன்படுத்தப்படாமல் மேடையமைப்பு மூலமாகவே ஆங்காங்கே விரவி வருகின்றன. அவை ஏற்படுத்தும் தாக்கம் தனித்துவமானதாகவும் ஆழமானதாகவும் இருக்கின்றன. Synecdoche, Newyork-இல் (2008) தனது பிரம்மாண்டமான மேடை வடிவமைப்பில் ஒவ்வொருவரது பிழையைச் சுட்டிக் காட்டியபடியும், ஒவ்வொருவரது வசனங்கள் குறித்து கருத்து தெரிவித்தபடியும் நகர்ந்தபடியே இருக்கிறார் கோதார்ட். அங்கும் அவரது குறைபாடுகளைத் தெரிவிக்கும் வண்ணம் அவரது மனைவி தன் மகளிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அதை வலியுடன் கடந்து சென்றுதான் தன் அடுத்த சங்கிலித் தொடர்நினைவுகளைப் பற்ற வேண்டியிருக்கிறது. அறுபடாத எண்ணங்கள் வாய்ப்பது வரம், வீரமும் கூட. போலவே Eternal Sunshine of the Spotless Mind (2004) திரைப்படத்தில் தன் நினைவுத் தொகுப்பில் இருந்து க்ளெமண்டைனின் நினைவுகள் தேர்ந்து அழிக்கப்படும் போது அவளை எப்படியாவது தன்னுள் புதைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதன் மனத்தவிப்பை அற்புதமான மீயெதார்த்தக் காட்சிகளில் கனவுத்தன்மை கொண்ட துண்டுகளில் உருவாக்கியிருப்பார்.\nமுந்தைய திரைப்படங்களில் குறிப்பிட்ட எண்ணங்கள் போதிய அளவிற்கு வளர்த்தெடுக்கப்படாமல் போகும் போது அவற்றைத் தனது மெய்யியல் குறித்த பரிசோதனைக்காக தொடர்ந்து வரும் படங்களிலும் நிறைத்துக் கொள்வது சார்லியின் வழக்கம். Being John Malkovich திரைப்படத்தில் மால்கோவிச்சே தனது மூளைக்குள் சென்று சேர்ந்துவிடும் போது தனது அச்சம் நிறைந்த இருண்மைக்குள் வீழ நேரிடுகிறது. அவர் தனது முகத்தினைக் கொண்ட பல்வேறு மனிதர்களை அல்லது மனிதத் திரளைக் கண்டு பயந்து ஓடுகிறார். தனது நிழலே வீறு கொண்டெழுந்து கழுத்தை நசுக்கிப் பிடிப்பது போல உணர்கிறார். பிறருக்கோ ஒருவனது மூளைக்குள் நுழையும் காட்சி பரவசமானதாக இருக்க, தன் அந்தரங்கத்தில் தானே நுழை��தென்பது எத்தனை துயர் என்பதன் உருவகம் அது. அந்தக் காட்சி சில நிமிடங்களே வருவது.\nஇந்த ஐடியாவை நீட்டி வளர்த்தெடுத்து Anomalisa-வில் (2015) ஒரு முழு திரைக்கதையினை உருவாக்குகிறார். என் கண்களால் பார்க்கப்படும் அனைத்துமே அந்த ஒன்றுதான் என்பதன் அச்சமும் நெருடலும் பற்றி விரிகிறது அந்தக் கதை. அதில் தன்னைத் தவிர வேறு யாராகவும் இருக்கும் எவரும் – ஒருவராகவே இருக்கின்றனர். அவர்களிடம் தனித்துவமோ மாறுபாடோ இல்லை என்ற துயரத்தில் தனியொருத்தியைக் கண்டு மலைமுகடுகளுக்கு ஏறும் பரவசத்திற்குச் சென்று தன் மனத்தின் இழுப்பினால் மீண்டும் உருண்டு பாதாளத்தில் வீழும் கதையாக அது விரிகிறது.\nபதற்றங்களின் சேர்க்கை அத்தனை எளிதாக எழுதப்பட இயலாத தொகை. காட்சிகள் ஒவ்வொன்றும் முன்னிருக்கும் காட்சியின் வளத்தை தனது ஆக்ரோசத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாயின் அது வீரியமிக்கதாகிறது. மேலும் பதற்றங்கள் ஆழி என விரிந்திருக்க அதில் கரை கண்ட கலைஞன் என எவரும் இருக்க முடியாது. அதைப் புரிந்தவர் சார்லி என்பதால் மீண்டும் மீண்டும் மானுடத்தின் இயலாமையையும் முழுமையின்மையையும் அவரால் பேச முடிகிறது. அவர் சிறுவனின் அகம் கொண்டுதான் உணர்ச்சிகளையும் உள ஆழங்களையும் எதிர்நிறுத்தி கேள்விகள் கேட்டுக் கொள்கிறார். சார்லி தனது திரைக்கதைக்காக அகாதமி விருது வென்ற Eternal Sunshine of the Spotless Mind முதலாக சமீபத்தில் வெளியான I’m Thinking of Ending Things (2020) வரையிலான படங்களில் அப்படியாக இருத்தல் குறித்த விதிர்ப்பும் அச்சமும் பதற்றமும் தொடர்ந்தபடியே இருப்பதைக் காணலாம். விசும்பெனும் அந்தரக்கடல் எந்நேரமும் தன்னைச் சூழ்ந்து மூழ்கடித்து மூர்ச்சையாக்கலாம் என்ற பீதி. காற்று கூர்மைகொண்டு ஈரல்களைக் கிழித்து வெளியேறி தன் துஷ்டத்தனத்தைக் காட்டலாம் என்ற கற்பனை. சந்தர்ப்பங்கள் என்பதையே இல்லாமல் ஆக்கிவிடுகின்ற மரணம் இரண்டாக இருந்திருக்கக் கூடாதா என்ற தீர்விலா ஏக்கம் என அத்தனையும் மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆயினும் தீராநோயாக இருக்கும் வாழ்வின் முடிவிலியைச் சொல்லாமலேயே நின்றும் விடுகிறது.\nபொதுவாக இலக்கிய – திரைப்பட மேற்கொள்களைத் தருவதில், அதில் இருக்கும் நுண்ணிய செய்திகளையோ கருத்தாக்கங்களையோ முன்வைப்பதில் சார்லி தயக்கம் காட்டுவதில்லை. டார்சல் ரூட் கேங்கிலியாவில�� சென்று குடித்தனம் சேரும் வைரஸிற்கான நியாயங்களைப் பரிந்து பேசுவதும், மை டார்லிங் க்ளெமண்டைன் பாடல் குறித்து நினைவூட்டுவதுமாக ஒரு அறிவியல் ஆர்வலருக்கும் அரட்டை பேசும் நண்பனுக்கும் இடையில் அமர்ந்து கொள்கிறார்.\nசார்லி, கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுகையில் அந்தந்த கதாபாத்திரங்களின் குணத்தைப் பிரதிபலிக்கும் பெயர்களைச் சூட்டத் தவறுவதில்லை. ‘க்ளெமண்டைன்’ என்பது Eternal Sunshine of the Spotless Mind திரைப்படத்தில் Kate Winslet-இன் பெயர். முதன்முதலில் தாங்கள் இருவரும் தொலைத்து விட்ட நினைவுகள் ஆழத்திலிருந்து உந்தம் தந்து இருவரையும் ஓரிடத்தில் நிலைக்க வைத்துவிடுகிறது. அங்கு பெயர் பரிமாற்றம் நடந்துகொண்டிருக்கையில் க்ளெமண்டைன் என்பது நாயகியின் பெயர் என்று தெரியவருகிறது. ‘Oh , My Darling Clementine’ என்ற தன் மகளை இழந்தது குறித்த பிரசித்தி பெற்ற நாட்டுப்புற பாடல். இதில் பலவிதமான நோக்குகள் கொண்ட பாடல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. ஜான் ஃபோர்டின் My Darling Clementine- இல் (1946) இந்தப் பாடல் டைட்டிலில் வருகிறது. அங்கிருந்து படம் முழுவதும் இப்பாடலின் இசை விரவிக் கிடக்கிறது. அங்கு ஒரு தலைக்காதலின் உணர்வுக்குள் சென்று அடைந்து கொள்கிறது. அப்படி மரபாகிவிட்ட ஒரு கருத்தாக்கத்தை, குறியீட்டினை, தன் திரைக்கதையில் பயன்படுத்திக் கொள்வதில் சார்லிக்குத் தயக்கங்கள் ஏதும் ஏற்படுவதில்லை.\nசார்லி காஃப்மெனின் சமீபத்திய திரைப்படமான I’m Thinking of Ending Things பற்றி பேசுவோம். எந்த அடிப்படையும் இல்லாத போதும், முதுமையின் கணக்கீடு எப்போதும் நிறைவின்மையைச் சென்று அடைந்தபடியே இருக்கிறது. வாழ்வின் நெடிய வரிகளில் ஆங்காங்கே நம்பிக்கை முகிழ்த்திருந்திருக்கிறது. எனினும், வழமையாக நாம் வெறுப்பைத்தான் யாருக்கும் முன்வைத்திருக்கிறோம். ஆணவத்தின் அணி மூலமாகத்தான் ஒவ்வொருவரும் தன் சுயத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆணவம் கட்டுப்பாடு இழக்கையில் வெறுப்பாக வடிவம் மாறுகிறது. ஏழாயிரம் ஆண்டு மெய்யியல் தேடலுக்கும் கூட, கைகளுக்குச் சிக்காத நாட்டியனான காற்றினைப் போல, பிடிதராமல் வழுக்கியபடியே இருக்கிறது வாழ்வு. வெறுப்பின் மூலத்தினைக் கண்டறிவதற்குத் துணையாக இருக்கும் எந்த வழிகாட்டியும் உற்றவரை இழந்த வாழ்வில் பொருளற்றுப் போகின்றது. அதைக் கண்டறிந்து ��ரிசெய்துகொண்டு எந்தக் கோட்டையைப் பற்றப் போகிறோம் என்ற எண்ணம் எழுகையில் புன்கண்ணீர் சொரிந்து மார்பை நனைக்க ஓலமெழுகிறது. தன்னையோ தன்னைச் சுற்றி இருப்பவரையோ, கருக்கும் தீ மழையைப் பொழிந்து பொழிந்து தணியவேண்டிய கட்டாயம் உருவாகி விடுகிறது.\nநிகழ்வுகளைப் போலவே சிந்தனைகளும் வலுவானவை. முதுமையைச் சுட்டி, தன்னை ஏளனம் செய்யும் உரிமை இளைஞர்களுக்கு அகவையின் வேறுபாட்டால் அளிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் எனது நடையை, வயிறை, சுருங்கிய தோலை எள்ளிச் சிரிக்க முடியும். என் சிதிலமடைந்த சுவரில் என்றோ புத்துணர்வுடன் மிளிர்ந்து வந்த சித்திரங்களை மெல்ல துலக்கி, ஒளிபாய்ச்சி, கண்டு வியக்க எவரும் முன்வரப் போவதில்லை. காலத்தின் நிர்தாட்சண்யம் என்னைக் கிழித்துப் போய்விட்டது. ஆனால், என் மூளையின் எச்சமிருக்கும் கட்டுப்பாடுகள் நான் என்ற ஒரு கருத்தாக்கத்தின் கீழ் இருக்கையில் காலத்தை மடித்து, கலைத்துப் போட்டு, என்னுள் விளையாடி மகிழும்.\nஅது நான் படைத்த பிரபஞ்சம் என்பதாலேயே அங்கு வாழும் மாந்தர்களை எனக்குத் தோன்றியவாறு உருவாக்கிக் கொள்ள முடியும். அவர்களது வசனங்களை நான் எழுத முடியும். நான் மனதில் நினைத்ததை இன்னும் அழகாகவும் செறிவாகவும் பேசுபவர்களாக அவர்கள் இருக்கின்றனர். எனக்கு துக்கம் தரும் செய்திகளைக் கூட கூடுதல் அழுத்தத்துடனேயே தருகின்றனர். யதார்த்தத்தின் இருளில் திரிகின்ற எவரையும் என் பிரபஞ்சத்தின் கம்பத்தில் கட்டி வைத்து நாய்க்குட்டி போல் ஊளையிட வைக்க என்னால் முடியும். அவ்வப்போது வந்து குறுக்கீடு செய்யும் நிஜத்தை மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் என்னால் இந்த இறைவன் வேடத்தை திருப்திகரமாக நிகழ்த்த முடியும்.\nமரணத்தை தத்துவத்தில் சமன் செய்ய நினைப்பதே மனிதத்தின் குழந்தைத்தனமான விளையாட்டுதான். அதற்கு தீர்வு காண முடிவது இயல்வதல்ல எனினும் தீர்வு காண்போமேயானால் அது நிஜமான தீர்வாக இருக்கப் போவதில்லை. மரணம் இறப்பவருக்கு சுமை நீக்கம், அவரால் இன்புற்றிருந்தவர் கணக்கில் சுமை கூட்டல். ஆனால் இருக்கையிலேயே தனது அறிவின் தன்மையாலும் கறார்தனத்தின் உச்சத்தினாலும் அந்நியனாகிவிடுகின்ற ஒருவனது மரண எதிர்நோக்கு என்பது மெய்யியலுக்கும் தேவையற்ற சுமை. அது கல்லைக் காலால் எத்தி எத்தி நடக்கும் விளையாட்டு மட்டுமே. ஆனால் அதையும் கலாபூர்வமாக நிகழ்த்திப் பார்ப்பதென்பது கலைஞர்களின் பிரயர்த்தனம். நிஜத்தில் அப்படி அவர்கள் மெய்யியலை அகழ்கிறார்களா என்பதை விட நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையேயான சமன்பாட்டைத் தீர்க்க முயன்றிருக்கிறார்களா அல்லது அத்தகைய முயற்சியில் ஒற்றை பிம்பத்தையேனும் நம்பகத்தன்மையுடன் கட்டமைத்திருக்கிறார்களா என்பதே கவனத்திற்குரியது.\nஅறிதல், சுதந்திரம் என அத்தனையும் தந்துவிடுவதாக ஆசையின் சுண்டுதல் அழைக்கிறது. ஆனால் அது எந்தப் புள்ளியில் அகங்காரமாகவும் தனித்தலாகவும் மாறத் தொடங்குகிறது என்பது புரிவதே இல்லை. அது போலவே ஆன்ம பலம் நம்முள் இறங்கத் துவங்குவதற்கு உண்டான ஒரு வரையறைக் கோடு புலப்படுவதில்லை. எப்போதோ மீன் துள்ளலுடனான பாதங்களும் மலர்மணல்கள் நிரம்பிய பாதையும் நம்மை வந்து சேர்ந்துவிடுகிறது. அதைத் திறந்து பார்க்க மனம் தயாராகும் போது தனிமையும் முதுமையும் மட்டும் துணை இருக்கிறது.\nதணிந்திருக்கையில் காலம் குளிர்ந்து விறைப்புகொண்டு சூழ்கிறது. கொந்தளிப்பின் போது திரைச்சீலைகளுக்குப் பின் நிழலாகி ஓடி ஒளிந்துகொண்டு வழிவிடுகிறது. மொத்தத்தில் காலம் நாய்களுக்கு பிஸ்கட்டை காட்டி வலைக்குள் வீழ்த்தும் ஈர்ப்புத்தன்மையை தனக்குள் வைத்திருக்கிறது. அழகியின் முலைக்குவை போல, புன்னகையில் விரியும் மலரைப் போல நம்மைச் சுருக்கி மடித்து மடியிலிட்டுக் கொள்ளும் சுகந்தம் போலவெல்லாம் காலம் பல்வேறு வேடமேற்று அலைகிறது.\nசில வகை எண்ணங்கள் நம்மை அழகின் வயம் தள்ளி இன் தாழிடுகிறது. அவற்றுடன் தொடர்புகொண்டு அடிமைப்படுதல் சுகம். குறைந்தது நம்மை அழகாய் கற்பனை செய்யும் திறனேனும் மீதமிருக்க வேண்டும். அத்தகைய கற்பனைகளில் கூட உலர் தோலும் பீழை ஒழுகும் விழிகளும் தோற்றம் கொள்ளும் அளவிற்கு இயல்பின் துயர் வீரியம்கொண்டிருக்கிறது.\nஇத்திரைப்படத்தில் முதல் அரைமணி நேரத்தில் வரும் மகிழுந்து பயணக் காட்சிதான் எத்தனை வியக்கத்தக்கது. அதில் வரும் உரையாடல்கள் மெல்ல முழுக் கதைக்குமான திறப்பாகவும் புதிர்களாகவும் அமைந்திருக்கின்றன. பெண் சொல்லும் கவிதையும் (Bonedog) மனப் பிரதிபலிப்புகளும் ஜேக் தன்னைப் பற்றியவை என்று குறிப்பிடுகிறான். அவள் சொல்ல நினைக்கும் வார்த்தைகளின் மீதத்தை இவன் சொல்லி தன் சொற்றொடரைப் பேசுகிறான். அவள் மனதில் பேசுவது இவனுக்குச் செவியில் விழுகிறது. தன்னுள் தானே உரையாடுவது போல, பிம்பப் பேச்சு நிகழ்கிறது. அத்தகைய கற்பனை திரையில் விரியும் தோறும் மனம் பிரம்மிக்கிறது. நம்முள் நிகழும் சஞ்சலங்களையும் நினைவுப் பிறழ்வுகளையும் நினைவு மீட்டல்களையும் கதாபாத்திரங்களாக மாற்ற மேதைகளால் இயல்வது எத்தனைச் சிறியதாக நம்மை உணரச் செய்வது யானையால் யானை யாத்தற்று என்பது போல மனத்தின் பைத்தியக்காரத்தனத்தை மனதால் மடக்கிப் பிடிக்கப் பார்க்கும் வித்தை, விந்தை\nஒரு கற்பனை தோன்றும் போதே, அதன் உயர்வு அகலம் திண்மையுடன் உருவாகி வரும் போதே, அது புனைவின் தன்மைக்கு இடம் கொடுத்து விடுகிறது. உண்மை என்பதே இப்பிரபஞ்சத்தின் மாபெரும் பொய். உண்மை என்பதும் கூட கற்பனையின் ஒரு சிறு பகுதி என்றே கொள்ள முடிகிறது. அப்படி தொடர்ந்து நிகழும் கற்பனைக்கு சிறு கருணை உண்டு. உடலில் முட்கீறி கிழிபடும் போதும் கொஞ்சம் கற்பனையில் நாம் அன்னையின் மடி துயில, மலரின் ஸ்பரிசத்தை நயக்க வாய்பிருக்கிறது. தவளையின் நாவில் ஒட்டிக்கொண்ட பூச்சியைப் போல் நாம் அதற்கு நம்மை ஒப்பளிக்க வேண்டும். எப்போதேனும் இயல்பிருப்பு நம்மை எழுப்புமாயின் கற்பனைத் தவளை நம்மை வெடுக்கென துப்பி, துயரில் ஆழ்த்த வாய்ப்பிருக்கிறது.\nPrevious Post மிலன் குந்தேரா: நாவல்களைப் பற்றின உரையாடல் – தமிழாக்கம் – ராம் முரளி\nNext Post கடைசியாக எப்படியோ அப்பா தப்பியோடிவிட்டார் – புரூனோ ஷூல்ஸ் – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்\nபுழுதி – கண்மணி குணசேகரன்\nகழுதையின் வாயில் – இராசேந்திர சோழன்\nஇந்து ராஷ்டிரம் பற்றி தெரிதா என்ன சொல்வார்\nமுனியும் முனியும் – நாஞ்சில் நாடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:21:33Z", "digest": "sha1:TLC432PUCJFL2FX6S4TPVNQH6OHFJ5P5", "length": 33575, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "சிலப்பதிகாரம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 March 2019 No Comment\nபங்குனி 12, 2050 செவ்வாய் 26.03.2019 மாலை 6.00 சிலப்ப���ிகாரம் – தொடர் சொற்பொழிவு தலைமை: கவிஞர் கா.வேழவேந்தன் சிறப்புரை: பேரா.மா.வயித்தியலிங்கன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 4\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 January 2018 2 Comments\n(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3 தொடர்ச்சி) திருவள்ளுவர் – 4 ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் (126) ஒருமையு ளாமைபோ லுள்ளைந் தடக்கி (திருமந்திரம்-முதற்றந்திரம்-21) நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும் (553) நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி நாடொறு நாடி யவனெறி நாடானேல் நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால் நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே (திரு மந்திரம்-இராசதோடம்-2) சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ( 359) சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்…\nநல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 January 2018 No Comment\n(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4. ஆதிமந்தியார் இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும், ‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், ‘மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் ண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31) என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04– சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 November 2017 3 Comments\n[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04 கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன. எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும். பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,…\nகவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 February 2017 No Comment\n[திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8 தொடர்ச்சி) : வெ. அரங்கராசன்] திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10 ஒன்பதாம் பாசுரம் திருக்குறள்-தமிழ்மறைநூல் மாலளந்தான் மூவடியால் ; முப்பாலன் ஈரடியால் ; ஞாலத் தெளிவூட்டும் நல்லறப்பா சாற்றுமுயர் சீலம் உணர்மாந்தர் தேசம் பலவாழ்வார் ; காலம் கடந்துய்யும் கன்னித் தமிழ்மறைநூல் ; மூலப் பிறப்பொக்கும் மண்ணிலே எவ்வுயிர்க்கும் வேலியின்றி வாழ வகுத்தவரே வள்ளுவர்காண் சாலப் பயன்ஈனும் தீங்குறளைச் சென்றோதக் காலைப் புனலாடிக் கைமலர்கொள், எம்பாவாய் சாலப் பயன்ஈனும் தீங்குறளைச் சென்றோதக் காலைப் புனலாடிக் கைமலர்கொள், எம்பாவாய் பத்தாம் பாசுரம் சிலப்பதிகாரம்-முதல் காவியம் ஆன்ற…\nஇலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 October 2016 No Comment\n(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள் 52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும் 53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல் 54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு…\nஇலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 October 2016 No Comment\n(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – நல்லிறையனார, புறநானூறு, 393.23 (காவிரியால் காக்கப்படும்நல்லநாட்டின் பொருந) முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் – ஐயூர் முடவனார் , புறநானூறு, 399. 11-12 (முழங்குகின்ற நீர்நலம் உடைய காவிரி பாயும் நாட்டுத் தலைவன்) 33. காவிரி புரக்கும் நாடு கிழவோன�� – முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படை, 248 (காவிரியால் காக்கப்படும் நாட்டிற்கு உரியவனே) 34. மலைத்தலைய கடல்…\nதமிழர் திருமண முறை – கே.கே.பிள்ளை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 May 2016 No Comment\nதமிழர் திருமண முறை அகத்திணையுள் திருமண வாழ்க்கை ‘கற்பு’ என அழைக்கப்படுகின்றது. தலைவன் தலைவி இருவரின் பெற்றோரும் அவர்களுடைய திருமணத்துக்கு உடன்படுவர்.1 திருமணம் ஒரு நல்ல நாளில் நடைபெறும்.2 தீய கோள்கள் இடம் விட்டு விலகவும், நிலா உரோகிணியுடன் கூடவும் வேண்டும். விடியற்காலையிற்றான் திருமணம் நடைபெறும். திருமணப் பந்தலில் புதுமணல் பரப்பப்படும்; மாலைகள் தொங்கவிடப்படும்; அழகிய விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். வயது முதிர்ந்த மங்கல மகளிர் தண்ணீரைக் குடங்களில் முகந்து தம் தலையின் மேல் தூக்கிக் கொண்டு வந்து ‘சிறு மண்டை’ என்னும்…\nகுமரிக் கண்டம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் – கே.கே.பிள்ளை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 April 2016 No Comment\nகுமரிக் கண்டம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் வரலாற்றுக் காலத்திலேயே தென்னிந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால் தமிழகத்துத் துறைமுகப் பட்டினங்கள் பல நீரில் மூழ்கிவிட்டன. குமரிமுனைக்குத் தென்பாலும் நிலப்பகுதி இருந்ததாகவும் அதைக் கடல் கொண்டு போயிற்றென்றும் புவியியலார் கருதுகின்றனர். ஆனால், அந்நிலப்பகுதி எவ்வளவு தொலைவுக்குப் பரவியிருந்தது என அறுதியிட்டு அறிய முடியவில்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். கடல் கொண்டு போன அத்தென்னிலப் பகுதிக்குக் ‘குமரிக்கண்டம்’ என்றொரு பெயருண்டு. குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும்…\nசிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் – இரா.திருமுருகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 February 2016 No Comment\nசிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் சங்கக் காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம் இசைத்தமிழுக்கு நிரம்ப இடமளித்துள்ளது. அஃது ஒரு முத்தமிழ்க் காப்பியம். அதில் உள்ள 30 காதைகளில் 10 காதைகள் இசைப்பாடல்களாகவும் இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. மங்கல வாழ்த்துப் பாடல், கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ்வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன இசைப்பாக்களாகவும், அரங்கேற்றுக் காதை, வேனிற்காதை, புறஞ்சேரியிறுத்த காதை ஆகியன இசைபற்றிக் கூறுவனவாகவும் உள்ளன. வரி என்பது இசைப்பாடல்களின் பெயர், முகமுடைவரி, முகமில்வரி, சார்த்துவரி, நிலைவரி, முரிவரி, திணைநிலைவரி, கானல்வரி, ஆற்றுவரி, சாயல்வரி, உள்வரி,…\nஏறுதழுவல் அன்றும் இன்றும் – சுப.வேல்முருகன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 January 2016 1 Comment\nஏறுதழுவல் அன்றும் இன்றும் பழந்தமிழர் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது; இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது. கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை ‘ஏறுகோடல்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ஏற்றினை அடக்கும் போது அதனால் ஏற்படும் இடர்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல்…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 December 2015 No Comment\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 10: தொடர்ச்சி) 11 தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க கால வரலாறு சரியாக எழுதப் பெறவில்லை. புலவர்கள் பிறந்த இடம், பிறந்த நாள், வளர்ந்த சூழ்நிலை ஆகியவை முறையாக எழுதி வைக்கப் பெறவில்லை. சிறப்பான செய்யுட்கள் பலவற்றை எழுதிய புலவர்கள் தம்மைப் பற்றி எழுதுவதைத் தற்புகழ்ச்சி என எண்ணி விட்டார்கள் போலும். அதனால் சங்கச் செய்யுட்களைக் கால வரிசைப் படி தொகுக்க முடியவில்லை. பதிற்றுப் பத்து என்ற செய்யுள் தொகுப்பு மட்டும் இதற்கு சிறிது…\nசெம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் க���ுவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nShivaraman m.d on தமிழ்ப்புலமை பெறுங்கள்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\n – ஆற்காடு க குமரன்\nஇடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்\nஇரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paasam.com/?p=5156", "date_download": "2020-10-21T10:55:41Z", "digest": "sha1:QFO3IMNYTPYZBJKFTZYLYYW3N7L7L7AO", "length": 8894, "nlines": 107, "source_domain": "www.paasam.com", "title": "அம்பாறை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல். | paasam", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.\nஎரிந்துகொண்டிருக்கும் மசகு எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nஅம்பாறை மாவட்டம், சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றிய நிலையில் எரிந்துவருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை ஒன்றின் ஊடாக முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.\nமேலும், இந்த எச்சரிக்கை திருக்கோயில், தம்பிலுவில், உமிரி, பொத்துவில், கல்முனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்களை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் தீ விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பல், பனாமா அரசுக்குச் சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலாகும்.\nகப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nகப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் அவர்களின் உதவிக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதீப்பற்றியுள்ள கப்பலின் தற்போதைய நிலையின் அடிப்படையில் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\nகப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருளுக��கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் பாரிசில் இலங்கையர் வெறிச் செயல்:4சிறுவர்கள் உட்பட ஐவர் பலி-5 பேர் படுகாயம்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன் – என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சியால் நடிகை தற்கொலை முயற்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டனர்\nபிரித்தானியாவில் கொரோனா சிகிச்சையளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnnurse.org/2017/12/blog-post_11.html", "date_download": "2020-10-21T10:51:16Z", "digest": "sha1:C6GL3X2QPQYXOCXIECOYVYFNK6SOVLDX", "length": 47004, "nlines": 430, "source_domain": "www.tnnurse.org", "title": "Maternity Leave and Poverty of Nurses", "raw_content": "\nதாய்ப் பால் வார விழா..... ( சிறுகதை..)\n“இந்த மாசமும் உம் புருஷன் பணம் அனுப்பல போல. போன மாசமே வண்டி டியூ கட்டலைன்னு எவன் எவனோ போணுல பேசினான். மொதோ உம் புருசனுக்கு போனை போட்டு பணத்தை அனுப்ப சொல்லு...’’\nகாலையிலேயே தன் புலம்பலை தொடங்கியிருந்த தாய்க்கு பதில் சொல்ல முடியாமல், கட்டிலில் இருந்த குட்டிப் பஞ்சு மெத்தையில் சுகமாய்ப் படுத்துக் கொண்டு, பஞ்சுப் பொதிப் பாதங்களால் தன்னை உதைத்துக் கொண்டிருந்த மகளை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டி���ுந்தாள் ரேவதி.\nரேவதிக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களே முடிந்திருந்தன. அரசின் தொகுப்பூதிய திட்டத்தில் பணி புரியும் செவிலி. மற்ற பெண் அரசாங்க ஊழியர்கள் போல ஆறு மாத சம்பள விடுப்பு இவர்களுக்கு கிடையாது.\nஅரசு மருத்துவமனையில், பணி புரிந்துக் கொண்டிருந்தாலும், மாப்பிள்ளை வீட்டார் முன் இறங்கிப் போக முடியாமல், தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்த்திருந்தார்கள். சிசேரியன் பிரசவம் வேறு.\nஅதோடு குழந்தைக்கு பேர் வைக்கும் வைபவம், குழந்தைக்கு சீர் என்று தொடர்ச்சியாய் செலவு கையைக் கடிக்க, நடுத்தரத்திற்கும் சற்றே கீழ் இருந்தக் குடும்பம் செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றது.\nஇந்த சூழ்நிலையில் ரேவதியின் கணவன், அசோக் வேறு சென்னையில் பணிபுரிபவன், இவர்கள் முன் பணம் கட்டி சீராய் வாங்கிக் கொடுத்திருந்த வண்டிக்கு, மாதச் சந்தாவை கூட ஒழுங்காய்க் கட்டாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தான்.\nகணவன் மேல் தான் தவறு என்றாலும், மற்ற சராசரிப் பெண்களைப் போல, பெற்ற தாயே என்றாலும், பிறர் சுட்டிக் காட்டும் போது, முணுக்கென்ற வலி உள்ளே குத்தத் தான் செய்தது.\nஒவ்வொரு வேலை உணவைப் பரிமாறும் போதும், “பருப்பு தீந்துப் போச்சி... பால் பாக்கி கொடுக்கணும்.... தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விக்கிது...’’ தாயின் சாதாரண புலம்பல்கள் கூட உணவைத் தொண்டைக் குழியிலேயே விக்க வைத்தது.\nஅவரைச் சொல்லியும் குத்தமில்லை. தையல் தொழில் புரியும் கணவனின் வருமானம் கொண்டு வீட்டில் நான்கு பேர் வயிற்றுப் பிழைப்பை சமாளிப்பது என்பது சாமனிய வேலை அல்லவே.\nவளைக்காப்பு முடித்து வீட்டிற்கு வந்த நாள் முதல், பிரசவ வலி தொடங்கும் நாள் வரை தொடர்ந்து ரேவதியும் வேலைக்கு சென்றாள். அந்த வருமானம் ஓரளவு அந்த நேரத்தில் கை கொடுத்தது.\nதற்சமயம் பிரசவத்திற்கு வாங்கிய கடனும் சேர்ந்து ஒற்றை ஆள் வருமானமும் குறைந்து, நிலமை மேலும் சிக்கலாகி இருந்தது.\nகுழந்தையின் சிணுங்கல் ரேவதியை நடப்பிற்கு திருப்பியது. துணியை ஈரம் செய்துவிட்டு சிணுங்கிக் கொண்டிருந்தவளை மெதுவாய் தூக்கி உலர்ந்த துணிக்கு மாற்றியதும், வாகாய் அணைத்துப் பால் கொடுக்க குழந்தை தாயின் கத கதப்பில் மென்மையாய் அடங்கியது.\nஅந்த நேரத்தில் ரேவதியின் மனம் பூரண அமைதியை தத்தெடுத்தது. தன்னிடம் பசியாறும் குழந்தையை லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும் சிந்திக்க தொடங்கியது.\nபால் குடித்தபடி தூங்கியிருந்த குழந்தையை தூளியில் இட்டவள், தன் மூத்த செவிலியரை அலைபேசியில் அழைத்தாள். “ சிஸ்டர்... நான் ரேவதி பேசுறேன்..’’ இவள் குரல் கேட்டதும் ஆள் பற்றாக் குறையில் விழி பிதுங்கிக் கொண்டிருந்த அந்த மூத்த செவிலியருக்கு ஏதோ அமுத கானம் காதில் ஒலித்ததைப் போல இருந்திருக்க வேண்டும்.\n“ சொல்லு ரேவதி... நீ எப்படி இருக்க.. பாப்பா எப்படி இருக்கா... அப்புறம் எப்ப வந்து டியூட்டி ஜாயின் பண்ணப் போற....’’ அவர் அப்படிக் கேட்டதும், “அடுத்த மாசம் ஜாயின் பண்ணலாம்னு பாக்குறேன்... பாப்பாக்கு என் பால் தவிர மேல் பால் பழக்கலை சிஸ்டர்... அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு....’’\nஅவளின் தயக்கத்தை நொடியில் உணர்த்துக் கொண்டவர், “என்ன ரேவு இப்படி பேசுற... உன் வீட்டு சூழ்நிலை எனக்கு தெரியாத.... நாம எல்லாம் எப்ப இருந்தாலும் குழந்தைய பிரிஞ்சி வேலைக்கு வந்து தானே ஆகணும்.\nஇப்போனா வேற பால் கொடுத்தாப் பழகிப்பா... இன்னும் ரெண்டு மாசம் போச்சு... உன் முகத்தை நல்லா அடையாளம் கண்டு வச்சி கிட்டு வேற யார்கிட்டையும் அப்புறம் ஒட்டாம போயிடும்.\nநான் வேணா நம்ம மேடத்துகிட்ட பேசி உனக்கு காலையில ஷிப்ட் மட்டும் ஒரு ரெண்டு மாசத்துக்கு வாங்கிக் கொடுக்குறேன். இப்போதைக்கு நீ நைட் டூட்டி பாக்க வேண்டாம் என்ன சொல்ற....’’ அவர் அப்படி சொல்லியதும், ரேவதியின் சூழல் அவளை தானாக “சரி சிஸ்டர்...’’ சொல்ல வைத்தது.\nஅம்மாவிடம் இன்னும் பத்து நாளில் வேலைக்கு போகப் போவதை அறிவித்ததும் அவர் முகத்தில் ஓர் நொடி நிம்மதி தடம் பதித்தாலும், அடுத்த நொடி, “பிள்ளைக்கு பாலு’’ என அவரும் கலங்கவே செய்தார்.\nரேவதி தான் படித்து வந்த வழியில், “ நான் பாலை எடுத்து வச்சிட்டு கிளம்பறதுக்கு முன்ன பால் கொடுத்துட்டு போறேன். நான் வர வரைக்கும் நீ சமாளி....’’ இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த ரேவதியின் பாட்டி,\n“அடக் கருமமே.... தாய்ப் பாலை எல்லாமா பீசி வைப்பாங்க... எங்க காலத்துல எல்லாம் எங்க கிட்ட மார்ப் பால் எவ்ளோ இருந்தாலும் பசும் பால் தான் கொடுப்போம். அது தான் பிள்ளைங்களுக்கு சக்தி. நம்ம பால் வெறும் தண்ணியாவுள்ள இருக்கும். பிள்ளைக்கு பசி கூட காட்டாது. நா���ெல்லாம் ஏழு பிள்ளைங்களை அப்படி தானே வளத்தேன்.’’\nஅவளின் பாட்டி லட்சுமி தன் பாட்டில் பேசிக் கொண்டிருக்க, “அதான் ஒன்னு கூட படிச்சி உருப்படல....’’ ரேவதி மனதிற்குள் பாட்டியை திட்டி தீர்த்தாள். ரேவதியின் எண்ணம் புரிந்தார் போல, அவள் தாய்,\n“அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு. இப்போ டாக்டருங்க எல்லாம் குழந்தைக்கு மொதோ ஆறு மாசம் தண்ணிக் கூட வேண்டாம். தாய்ப் பாலே போதும்னு சொல்றாங்க...அவங்க சொல்றதைக் கேட்காம நாமளா ஒன்னு பண்ணப் போயி எதாச்சும் ஏடா கூடமா ஆயிப் போச்சு...\nஎம் மகளைக் கூட சமாளிக்கலாம் ஆளானப்பட்ட சீமைத் துறை எம் மருமகன் வாய் சவடாலுக்கு பதில் சொல்ல முடியாது....நான் எல்லாம் எம் மகளுக்கு மூணு வருஷம் தாய்ப் பால் கொடுத்தேன்.\nஎன்ன குறைஞ்சி போயிட்டா நல்லா படிச்சி இதோ இன்னைக்கு கவர்மன்ட் உத்தியோகத்துல இருக்கா... என்ன சனியன் சம்பளம் தான் கம்மியா போச்சு. ஹும் ரெகுலர் ஆனா அதுவும் நிறைய தருவாங்களாம். அது தான் எப்ப ஆகுமோ தெரியல. நீ உக்காரு நான் போய் உனக்கு காபி போடுறேன்.’’\nரேவதியின் தாய் கனகம் அலுப்போடு சமையலறைக்குள் நுழைய, “ஹும் நல்லது சொன்ன யார் கேக்க போறீங்க...’’ என்றபடி லட்சுமி அங்கே இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார்.\nதொகுப்பூதியம் என்ற பெயரில் நடக்கும் உழைப்பு சுரண்டலை எண்ணி மனம் நொந்தபடி ரேவதி முற்றத்தில் இருந்த துணிகளை துவைக்க போனாள்.\nபத்து நாட்கள் நொடிகளாய் கடந்து மறைய ரேவதி வேலைக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது. காலையில் வெண்ணீரில் குளித்து முடித்த அலுப்பில் சுகமாய் உறங்கிக் கொண்டிருந்த மகளை வலுக்கட்டாய படுத்தி பால் கொடுக்க தொடங்கினாள். இரண்டு முறை தள்ளி விட்ட குழந்தை மூன்றாம் முறை உறக்கம் கெட்ட எரிச்சலில் வீரிட்டு அழத் தொடங்கியது.\nகுழந்தையை ரேவதியிடமிருந்து வாங்கிய கனகம், “இனி குழந்தையை நீ கிளம்புனதும் குளிக்க வைக்குறேன் ரேவதி. இப்போ பாலை மட்டும் பீசி வச்சிட்டு நீ கிளம்பு.’’\nதூளியில் இட்டதும், சுகமாய் தன் தூக்கத்தை தொடரும் மகளையே பார்த்தபடி ரேவதி தன் தனி அறைக்கு சென்றாள். அவள் படித்த படியே சுத்தம் செய்து வெண்ணீரில் கொதிக்க வைத்த ஆறு சிறிய சிறிய சில்வர் கப்புகள் அணிவகுத்து அமர்ந்து இருந்தன.\nகாலையில் இருந்தே சிறுக சிறுக பால் எடுத்து வைக்காத தன் மட தனத்தை எண்ணி தன்னைத் தானே தலையில் கொட்டிக் கொண்டாள். முதலில் ஒரு கப்பை கையில் எடுத்தவள், தன் புத்தக அறிவு சொல்லிக் கொடுத்த படி, இரு மார்புகளையும் சுழற்சி முறையில் மசாஜ் செய்து மார்பில் சுரந்து இருக்கும் பாலை ஒரு புள்ளியில் குவிக்க தொடங்கினாள்.\nஅடிப்புறம், மேல் புறம் ஒரு வழியாய் மார்பை அழுத்த முதலில் கொஞ்சமாய் வெளி வந்த பால், அடுத்த ஐந்து நொடியில் கொஞ்சமே கொஞ்சம் அதிகமாய் வர தொடங்கியது.\nஇரு மார்புகளிலும் கிட்ட தட்ட அரைமணி நேரம் போராடி சேகரித்தும், ஒரு சில்வர் கப் கூட நிராம்பாமல் அந்த வெள்ளை திரவம் அவளுக்கு வேடிக்கை காட்டியது. அழுத்தத்தை கூட்ட கூட்ட மார்பு வழி வேறு ஆளைக் கொன்றது.\nஇதற்கு மேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை என அவள் சோர்ந்து நின்ற சமயம், கனகம் அறைக்குள் நுழைந்தார். கப்பில் இருந்த பாலைக் கண்டவரின் முகம் அதிர்சியைக் காட்டியது.\n“இந்த பால் எப்படி ரேவதி குழந்தைக்கு பத்தும்.’’ அவர் அப்படிக் கேட்டதும், ரேவதியின் முகமும் கலக்கத்தை காட்டியது. “அதான்மா... எனக்கும் பயமா இருக்கு..’’\nமகள் கலங்குவதைக் கண்டதும், “பிள்ள வாய் வச்சி குடிக்க குடிக்க தானே ரேவதி பால் ஊறும் வெறுமனே பீச்சினா பால் இவ்ளோ தான் வரும். சரி நீ கிளம்பு. நான் பாத்துக்கிறேன்...’’\nஅம்மா கொடுத்த தைரிய வார்த்தைகளில் ரேவதி கொஞ்சம் திடமாய் கிளம்பினாலும் உள்ளுக்குள் ஒரு தவிப்பு ஓடிக் கொண்டே இருந்தது.\nமுதல் நாளே அரைமணி நேரம் தாமதமாய் வந்தவளை மூத்த செவிலியர் எதிர்க் கொண்டார். அவளைக் கண்டதும் முகம் மலர, “வா ரேவதி... நல்ல வேளை வந்த.... இந்த மாசம் மொதோ வாரம் தாய்ப்பால் வாரமாம்...\nஅதனால பீடிங் கார்னர் ரெடி பண்ண சொல்லி ஏதேதோ இன்ஸ்ட்ரக்சன் எல்லாம் மெயில் பண்ணி விட்ருக்காங்க.... இந்த மாதிரி வேலையை எல்லாம் நீ தான் சரியா செய்வ ரேவு... கொஞ்சம் நீ அந்த வேலையை மட்டும் கவனி ரேவு... மீதி எல்லா வேலையையும் நான் பாத்துக்கிறேன்....’’\nஅவர் அப்படி சொன்னதும் ரேவதி தங்கள் கணினி அறை நோக்கி நடந்தாள். அவள் தற்சமயம் வேலை பார்ப்பது ஒரு கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில்.\nஆகஸ்ட் மாதத்தின் முதல் ஏழு நாட்கள் தாய்ப் பால் வாரா விழாவாக கொண்டாடப்படுகிறது. ரேவதி தன் கல்லூரி நாட்களில் அந்த ஏழு நாட்களும், நாடகத்தின் மூலமும், வில்லுப் பாட்டு மூலமும், இன்னும் பிற கலை நிகழ்சிகள் மூலமும் தாய்ப் பாலின் அவசியத்தை இளம் தாய்மார்களுக்கு உணர்த்தியதை எண்ணி வேதனையோடு மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.\nதாய் பால் வார விழாவிற்கான அறையை அடுத்த இரண்டு மணி நேரத்தில் தயார்படுத்தி முடித்தவள், கிராமப் புற செவிலியர்கள் அழைத்து வந்து இருந்த இளம் தாய்மார்களுக்கு முறையான தாய் பாலூட்டும் முறையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.\nஒவ்வொரு முறை அங்கிருந்த இளம் சிசுக்கள் அழுகையில் சிணுங்கும் போதும் இவள் மார்பு பூரித்து பெருக தொடங்கியது. இவள் பணியில் இருக்கும் பொழுதே உயரதிகாரி விழா ஏற்பாட்டை பார்வையிட வந்தார்.\nஇவர்கள் சிறப்பாய் பணி செய்த விதத்தை பாரட்டி, அதை பதிவேட்டிலும் எழுதி வைத்து செல்ல, மூத்த செவிலியருக்கும், மருத்துவருக்கும் அதில் மிகப் பெரிய சந்தோசம்.\n“அதான் நீ வேணும்கிறது ரேவு...’’ இருவரின் பாராட்டிலும் மனம் குளிர்ந்தாலும், குழந்தையின் பசியாற்ற முடியாத ஏக்கம் மார்பை மேலும் கனமாக்கியது.\nநேரம் செல்ல செல்ல சொல்ல முடியாத வலி. அணிந்திருக்கும் வெள்ளை சீருடை நனையப் போகும் அபாயம் இருப்பதை உணர்தவள் வழக்கமாய் தாங்கள் உபயோகிக்கும் கழிவறை நோக்கி ஓடினாள்.\nபுடவை என்றாலும் கொஞ்சம் இலகுவாய் இருந்திருக்குமே என்று நொந்த படி, பொறுமையாய் பின்ன பார்ம் உடையில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாய் விலக்கி மார்பில் கை வைத்தது தான் தாமதம், அணை உடைந்த புது வெள்ளம் போல,\nஅந்த வெள்ளை திரவம் அந்த கழிவறை தரை முழுக்க பரவத் தொடங்கியது. அதே நேரம் வீட்டில் இருந்த குழந்தை வழக்கம் இல்லாத வழக்கமாய் சங்கடையில் கொடுத்த பாலை வீறிட்டு அழுது, வாந்தி செய்துவிட்டு அம்மாவின் தாய்ப் பாலிற்க்காய் ஏங்கி ஏங்கி அழுதுக் கொண்டிருந்தது.\nஇரண்டு மார்பிலும் வலி சற்று மட்டுப்படவே, ரேவதி சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு உடைகளை சரி செய்துக் கொண்டாள். அதற்குள் கழிவறைக் கதவை யாரோ தட்டினார்கள்.\nஅப்பொழுது தான் கழிவறையை குனிந்து பார்த்த ரேவதி அங்கே ஒரு மூலையில் இருந்த பினாயிலை எடுத்து கொஞ்சம் தெளித்து தண்ணீர் ஊற்றி அங்கிருந்த பால் வாடையோடு சேர்ந்து தன் மனவலியையும் கழுவ முயன்றாள்.\nஅன்றைய பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப சரியாய் நான்கு மணியாகிவிட்டது. குழந்தையை பிரிந்து சரியாய் ஒன்பது மணி நேரமாகி இருந்தது.\nஷெட்டில் இருந்த வண்டியை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தாள். வீட்டை நோக்கி செல்ல செல்ல, மீண்டும் மார்பு கனக்க தொடங்கியது குழந்தையின் நினைவில்.\nவண்டியை வாயில் நிறுத்திவிட்டு வீடு நோக்கி விரைந்தவளை, பூட்டிய வீடே வரவேற்றது. பக்கத்துக்கு வீட்டு அக்கா எட்டி பார்த்து, “ரேவதி.... பாப்பா காலைல இருந்து அழுதுக்கிட்டே இருந்தாளா உங்க பாட்டி வந்து ஏதோ கை வைத்தியம் சொல்லிட்டு போச்சுன்னு உங்க அம்மா விளக்கெண்ணெய் காய்ச்சி பிள்ளைக்கு வெறும் வயித்துல ஊத்தி இருக்கு... பிள்ளை வாந்தியும் மயக்கமுமா துவண்டு போக பயந்து போய் இப்ப தான் நம்ம கணேசன் டாக்டர்கிட்ட கூடிட்டு போய் இருக்கு..’’\nஅந்த அக்காள் விவரம் சொல்ல சொல்ல, “ஐயோ...பொம்மிமா...’’ என்று குழந்தையை எண்ணிக் கதறியவள், மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு வழக்கமாய் குழந்தையை காட்டும், மருத்துவரின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்.\nஇவள் உள்ளே நுழைந்து குழந்தையின் பெயரை சொல்லி, அவளை அனுமதித்து இருந்த அறையை நோக்கி ஓடவும், அதே நேரம் சரியாய் மருத்துவர் குழந்தையை பரிசோதித்து முடித்து வெளியே வந்துக் கொண்டிருந்தார்.\nஇவளைக் கண்டவுடன், முகத்தில் கண்டிப்பை தேக்கியவர், “ நீங்க எல்லாம் என்னம்மா ஸ்டாப்... குழந்தைக்கு தாய்ப் பால் தவிர எதுவும் தரக் கூடாதுன்னு தெரியாது.... படிச்ச நீங்களே இப்படி இருந்தா.... ஏதோ எண்ணெய் எல்லாம் கொடுத்து... பேபி ஹைபோ ஒலிமிக் ஷாக் போயிட்டா... ப்ளூயிட் எல்லாம் போட்டு இப்பதான் கொஞ்சம் நார்மல்க்கு வந்து இருக்கா...\nஸ்டொமக் வாஷ் அட்வைஸ் பண்ணி இருக்கேன். இன்னும் ரெண்டு நாள் நில் ஓரல் தான். ட்ரிப்ஸ் அட்வைஸ் பண்ணி இருக்கேன். பாத்து இனியாவது பேபியை கேர்புல்லா வச்சிக்கோங்க....’’\nதிட்டி முடித்தவர் அங்கிருந்து விலக, அடிவயிற்றில் தீப் பிடித்த உணர்வோடு குழந்தை அனுமதிக்கப்பட்டு இருந்த அறையை நோக்கி ஓடினாள். கையில் இருந்த வென்ப்லான் ஊசி பெரிதாய் கட்டைப் போல கையில் பிணைக்கப்பட்டிருக்க, அதன் வழியே குளுகோஸ் சொட்டு சொட்டாய் இறங்கிக் கொண்டிருந்தது.\nகுழந்தை அந்த நிலையிலும் மெதுவாய் வலியில் விசும்பிக் கொண்டிருந்தது. ரேவதி மெதுவாய் குழந்தையின் அருகில் சென்றாள். குழந்தையின் விசும்பல், “ங்கா....ங்கா...’’ என்று வழக்கமாய் பால் தர சொல்லிக் கேட்கும் பிரத்யேக மொழியாய் அவள் கா��ில் ஒலிக்க,\nரேவதியின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அதுவரை இறுகி இருந்த மார்பும், இதோ நானும் கண்ணீர் வடிக்கிறேன் என மனதின் கண்ணீராய் கீழ் இறங்கி அவள் மார்பு சேலையை நினைக்க துவங்கியது.\nஅந்த அறையின் முகப்பில் ஒட்டப்பட்டிருந்த தாய்ப் பால் வார விழாவிற்கான போஸ்டர் அந்தக் காட்சியைக் கண்டு பொங்கி எழுவதைப் போல காற்றில் இங்கும் அங்கும் பறந்து பறந்து சுவற்றோடு மோதிக் கொண்டிருந்தது லட்சக் கணக்கான தாய்மார்களின் பிரதிநிதியாய்.\nபின் குறிப்பு : தாய் பால் தர வேண்டிய அவசியத்தை அறிந்தும், அறியாமலும் பொருளாதார சூழல் காரணமாக பாலூட்டும் குழந்தையை பிரிந்து பணிக்கு செல்லும் தாய்மார்களுக்கு சமர்ப்பணம்.\nஅரசோடு ( தொகுப்பூதியம்) தனியார் நிறுவனமும், குறைந்தது ஆறு (9) மாத கால ஊதியத்தோடு கூடிய பிரசவகால விடுப்பை குழந்தை பெற்ற பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பது என் எளிய வேண்டுகோள்.\nCMR Manimozhiyan அவர்களின் Facebook பதிவிலிருந்து\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமுதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.\nHonourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.\nமகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஅரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.\nயார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் ��ங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …\nStaff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nதிட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nதிட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.\n5 தகுதிகள் / நிபந்தனைகள்:-\n1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .\n2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\n3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.\n1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…\nசெவிலியர்கள் கோரிக்கை: செயல்படுத்துமா அரசு\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/08201227/Russia-to-register-worlds-first-COVID19-vaccine-on.vpf", "date_download": "2020-10-21T10:00:34Z", "digest": "sha1:D7RNIGWDJL73QZZ6Q2DD2FIJVVLARRGU", "length": 20572, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Russia to register world's first COVID-19 vaccine on August 12: Report || முதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து + \"||\" + Russia to register world's first COVID-19 vaccine on August 12: Report\nமுதல் கொரோனா தடுப்பூசி பெருமையை கிடைக்க தீவிரமாக செயல்படும் நாடு; வரப்போகும் ஆபத்து\nமுதன்முதலாக கொரோனா தடுப்பூசியை கண���டுபிடித்த பெருமையை பெற தீவிரமாக செயல்படும் நாடு\nசீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால் தற்போது உலக முழுவதும் சுமார் 1.9 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.\nஉயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.\nகடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது.\nரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து உள்ளன. இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ கூறும் போது\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் மூன்றாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முயற்சிகள் மிக முக்கியம். நாங்கள் தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்என்று தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை ரஷியா அறிவித்ததை அடுத்து, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.\nசரியான ஆய்வை மேற்கொள்ளாமல் ரஷியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஉலகில், முதன் முதலாக, 'ஸ்புட்னிக்' செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய பெருமை, ரஷியாவுக்கு உள்ளது. அதுபோல, உலகில் முதன் முதலாக, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த பெருமையைப் பெற, ரஷியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.\nஇதன் மூலம், சர்வதேச அளவில், தன் மதிப்பை உயர்த்திக் கொள்ள, அந்நாடு திட்டமிட்டுள்ளது.இதையொட்டி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சில மாதங்களுக்கு முன், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து புதிய மருந்துகளின் ஆய்வுக் காலத்தையும் குறைத்து உத்தரவிட்டார்.\nஇதையடுத்���ு, ரஷியாவின் கமலேயா ஆய்வு மையம், கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. இம்மையம், மனிதர்களிடம், இரு கட்டங்களாக தடுப்பூசி மருந்தை செலுத்தி சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.\nஆனால் இம்மையம், மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்வதற்கு முன், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்த, ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பரில் தடுப்பூசி தயாரித்து, அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வர, ரஷியா திட்டமிட்டுள்ளது.\nகமலேயா ஆய்வு மையம், இரு மாதங்களுக்கு முன், ஒரு டஜனுக்கு மேற்பட்டோரிடம் முதற்கட்ட பரிசோதனையை மேற்கொண்டது. அதன் முடிவையும், ஆதாரங்களையும், ரஷியா இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து, ரஷிய ஆய்வக நிறுவனங்கள் கேட்டதற்கு, தடுப்பூசி மருந்தை, தானும், சில ஆய்வாளர்களும் உடலில் செலுத்தி பரிசோதித்ததாக, ஆய்வு மையத்தின் தலைவர், அலெக்சாண்டர் கின்ட்பர்க் தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த ஆய்வக நிறுவனங்கள், தரமான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, ரஷிய அரசுக்கு கடிதம் எழுதின.\nஅதை மீறி, இரண்டாம் கட்ட ஆய்வுக்கு ரஷிய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, ராணுவத்தினர் உட்பட, 76 பேருக்கு, தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதில், திரவ மருந்து செலுத்திய ராணுவத்தினருக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும், திட மருந்தால் சிலர் பாதிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.\nஇத்தகைய சூழலில், மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொள்ளாமல், தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதி அளிப்பது ஆபத்தானது என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து ஜார்ஜ் டவுன் பல்கலை, சுகாதார வல்லுனர், லாரன்ஸ் கோஸ்டின் கூறியதாவது:\nரஷியா, விதிமுறைகளை பின்பற்றாமல், கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதால் எந்த பயனும் இருக்காது.\nமாறாக, சுகாதார சீர்கேடு தான் ஏற்படும். ஆய்வு முடிவுகள் வந்த பின் தான், தடுப்பூசி மருந்தின் தன்மை தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.பிரச்சினையை உருவாக்கும் சீனாவும், ரஷியாவும், தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்யும் முன், அதை ஆய்வுக்கு உட்படுத்தும் என, நம்புகிறேன். ஆய்வுகளை முழுமையாக முடிக்காமல், தடுப்பூசி தயார் என அறிவித்து, வினியோகிக்க முயற்சிப்பது, பிரச்னையை தா��் உருவாக்கும் என கூறியுள்ளார்.\n1. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்\nமுதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.\n2. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\nதினசரி மவுத்வாஷ் மூலம் நாம் வாய் கொப்பளிச்சா கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\nகொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.\n4. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\nகொரோனா பாதிப்பால் சிறுமி ஒருவர் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்து உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.\n5. இந்தியாவில் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் 26 லட்சம் வரை அதிகரிக்க கூடும் நிபுணர் குழு எச்சரிக்கை\nபிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர் என்று நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\n2. சீனாவில் நூடுல்ஸ் உணவு சாப்பிட்டஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\n3. தைவானை கைப்பற்ற எல்லையில் அதிபயங்கர ஏவுகணைகளை குவிக்கும் சீனா\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோன��� வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. சீனாவின் \"போக்கிரி\" அதிகாரிகளால் தொடர்ந்து மிரட்ட முடியாது தைவான் சொல்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/oct/17/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8815-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3486793.html", "date_download": "2020-10-21T09:44:16Z", "digest": "sha1:DJNVCKEPAKKGRT7PNYSSNXCEMDVAUYL2", "length": 8434, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அனுமதியின்றி சேவல் சண்டை:15 பைக்குகள் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅனுமதியின்றி சேவல் சண்டை:15 பைக்குகள் பறிமுதல்\nமதுரை அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவா்களின் 15 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் சேவலையும் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே இடையபட்டி கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். போலீஸாா் வருவதை பாா்த்தவுடன் அங்கிருந்தவா்கள் தப்பிச் சென்றனா்.\nஇதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் பாலஜெயந்தி அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தில் இருந்த 15 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஒரு சேவல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnajoy.com/page/2/", "date_download": "2020-10-21T09:52:56Z", "digest": "sha1:TI3B2T4DBHUFT5DWUXFY32QQCHL4H4GF", "length": 10956, "nlines": 195, "source_domain": "www.jaffnajoy.com", "title": "JaffnaJoy.com – Page 2 – JaffnaJoy.com", "raw_content": "\nதிருமணமான பெண் ஒருத்தி தன் தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தாயார் தன் மகளைப் பார்த்து, ‘என்ன விஷயம்’ என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தயாரிடம் சொன்னாள். இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை என்று...\nவாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள்\nஅமெரிக்காவில் கடும் பனி இரவில் தன் வீட்டின் முன் ஏழை மனிதன் இருப்பதை அவதானித்தார் ஒரு செல்வந்தர். முதியவருக்கு அருகில் வந்து கேட்டார் “வெளியே குளிர் உங்களுக்கு சூடான உடைகள் இல்லயா உங்களுக்கு குளிர் இல்லையா முதியவர் பதிலளித்தார், ” எனக்கு சூடான உடைகள் இல்லை ,...\nயாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்\nசெ.தே.பொருட்கள் :- கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு அவித்த வெள்ளை மா – 1 சுண்டு அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு வெந்தயம் – 1 தே. கரண்டி சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி மிளகு – 1/2 தே....\nசரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்.\nஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள்...\nபிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம்.\nநம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன்.., 1.நாட்கால் நடல்: ****************** இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வே ரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில் , முனை முறியாத மஞ்சள்,...\nஇப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார்\nநான் உங்கள் முன்னாள் மாணவன்\nதெரிந்து புரிந்து நடப்போம் ….\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79776/Separate-taB-for-reels-on-Instagram-site-IN-INDIA", "date_download": "2020-10-21T10:41:36Z", "digest": "sha1:GDOG5FAGKCXIE4YNNSDQQZF5GRN7Z4BK", "length": 7704, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்ஸ்டாகிராம் தளத்தில் புது அப்டேட்... ரீல்ஸுக்கென தனி டேப் | Separate taB for reels on Instagram site IN INDIA | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் புது அப்டேட்... ரீல்ஸுக்கென தனி டேப்\nடிக் டாக் செயலிக்கு மாற்றாக கடந்த ஜூலையில் இன்ஸ்டாகிராமின் புதிய ஷார்ட் வீடியோ மேக்கரான ‘ரீல்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டது.\nபிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் மாதிரியான நாடுகளை தொடர்ந்து ரீல்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நான்காவது நாடாக இணைந்தது இந்தியா. தற்போது அமெரிக்கா உட்பட 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ரீல்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது இன்ஸ்டாகிராம்.\nஇந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ரீல்ஸுக்கென தனி டேபை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த வசதி இந்தியாவில் இருக்கும் இன்ஸ்டா பயனர்களுக்காக பிரேத்யேகமாக அறிமுகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n‘ஷார்ட் வீடியோ மேக்கிங்கில் இந்திய மக்களுக்குள்ள ஆர்வம் மற்றும் கிரியேட்டிவிட்டியின் காரணமாக இன்ஸ்டா நிறுவனம் ரீல்ஸ் டேபை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும். அடுத்து வரும் நாட்களில் கூடுதலாக டூல்ஸ் வசதியையும் இணைக்க திட்டமிட்டுளோம்’ என தெரிவித்துள்ளார் ஃபேஸ்புக் இந்தியாவின் இயக்குனர் மனீஷ் சோப்ரா.\nபிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி..\n22 மொழிகளில் சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை... உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு\nதேஜஸ்வி ���ாதவ் மீது செருப்பு வீச்சு... பரபரப்பான அரசியல் மேடை\nவிவசாயிகளின் நிலைமை விவசாயிகளான எங்களுக்குத்தான் தெரியும் - அமைச்சர் காமராஜ்\nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி..\n22 மொழிகளில் சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை... உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80155/Actress-Andreah-joins-in-Vadivasal-a-upcoming-tamil-film", "date_download": "2020-10-21T11:10:32Z", "digest": "sha1:S3OCLCFZ6IJL6QRA3TJDU2NZTESNSMY3", "length": 7514, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா?: வாடிவாசலில் நடிக்கவுள்ளதாக தகவல்.! | Actress Andreah joins in Vadivasal a upcoming tamil film | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவெற்றிமாறன் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா: வாடிவாசலில் நடிக்கவுள்ளதாக தகவல்.\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது வாடிவாசல் திரைப்படம். இதில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.\nகலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். சி.எஸ்.செல்லப்பா எழுதிய வாடிவாசல் தமிழ் நாவலை மூலக்கதையாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியா கமிட்டாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘வட சென்னை’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்து இருண\nமுதல்முறையாக சூர்யாவோடு இணைந்து நடிக்க உள���ளார் ஆண்ட்ரியா.\nஜல்லிக்கட்டை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப்படத்தில் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரராக நடித்து வருகிறார். அண்மையில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரும அதை உறுதிப்படுத்தியுள்ளன.\nஇணையவழியில் நல்லாசிரியர்களுக்கு விருதுகள்... செங்கல்பட்டில் இருந்து ஒரு புதுமையான முயற்சி\n\"சசிகலா வரட்டும் பிறகு பார்க்கலாம்\" - அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nதேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீச்சு... பரபரப்பான அரசியல் மேடை\nவிவசாயிகளின் நிலைமை விவசாயிகளான எங்களுக்குத்தான் தெரியும் - அமைச்சர் காமராஜ்\nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇணையவழியில் நல்லாசிரியர்களுக்கு விருதுகள்... செங்கல்பட்டில் இருந்து ஒரு புதுமையான முயற்சி\n\"சசிகலா வரட்டும் பிறகு பார்க்கலாம்\" - அமைச்சர் ஓ.எஸ். மணியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81042/10-feet-long-mountain-snake-that-entered-the-apartment-----bites-the-player-who-tried-to-catch-it----", "date_download": "2020-10-21T11:13:43Z", "digest": "sha1:7YIX2KD42475KJZMQZVTXADAYJXWUXCM", "length": 8121, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடியிருப்புக்குள் புகுந்த 10அடி நீள மலைப்பாம்பு... பிடிக்க முயன்ற வீரரை கடித்ததால் அச்சம் | 10 feet long mountain snake that entered the apartment ... bites the player who tried to catch it ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகுடியிருப்புக்குள் புகுந்த 10அடி நீள மலைப்பாம்பு... பிடிக்க முயன்ற வீரரை கடித்ததால் அச்சம்\nதுவரங்குறிச்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றபோது தீயணைப்பு வீரரின் கையை கடித்தது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி காவலர் குடியிருப்புக்கு அருகே உள்ள சின்ன செட்டிக்குளத்தெருவில் வசிப்பவர் உமர். இவரது வீட்டின் பின்புறம் இருக்கும் அடர்ந்த புதர் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.\nதகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புநிலைய அலுவலர் மாதவன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை வீரர்கள் கருவிகளை கொண்டு புதரில் இருந்த 10 நீள மலைப்பாம்பை பிடித்தனர்.\nஅப்போது யாரும் எதிர்பாராத நிலையில் வீரர் நாகேந்திரன் வலது கையில் மலைப்பாம்பு கடித்துள்ளது. இதில் காயமடைந்த நாகேந்திரன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையம் திரும்பினார். பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பெரியமலை வனப்பகுதியில் விடப்பட்டது.\n‘தென்னிந்தியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆக்டிவாக இயங்குகின்றனர்’ உள்துறை அமைச்சகம்\n‘ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம்’ எஸ்.பி.ஐ அதிரடி அறிவிப்பு\nRelated Tags : திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மணப்பாறை, மலைப்பாம்பு., தீயணைப்புத் துறை, mountain snake,\nதேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீச்சு... பரபரப்பான அரசியல் மேடை\nவிவசாயிகளின் நிலைமை விவசாயிகளான எங்களுக்குத்தான் தெரியும் - அமைச்சர் காமராஜ்\nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘தென்னிந்தியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆக்டிவாக இயங்குகின்றனர்’ உள்துறை அமைச்சகம்\n‘ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம்’ ���ஸ்.பி.ஐ அதிரடி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-21T11:02:28Z", "digest": "sha1:KM4TRFSJJHAMLHMYJOJ3TJEIRTSY2PFU", "length": 15165, "nlines": 114, "source_domain": "www.thamilan.lk", "title": "முஸ்லிம்கள் இல்லாத புதிய அமைச்சரவை தமிழருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி -கருணா அம்மான் தெரிவிப்பு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமுஸ்லிம்கள் இல்லாத புதிய அமைச்சரவை தமிழருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி -கருணா அம்மான் தெரிவிப்பு \nமுஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் எதிர்கால திட்டம் குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(1) மாலை 5 மணி முதல் 7 மணிவரை மக்கள் சந்திப்பு இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர். முதல் தடவையாக 35 பேர் கொண்ட அமைச்சரவையில் எந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இல்லாத அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக 20 வருடங்கள் ஆட்சி செய்யும் அத்துடன் எதிர்வரும் காலம் தமிழ் மக்களுக்கு பொற்காலமாகும்.\nதமிழ் மக்களது உரிமைகளுக்காக போராடிய காலங்களில் சிவராம் எனும் பத்திரிகையாளர் என்னை சந்தித்து உங்களது போராட்டம் சர்வதேச மட்டத்தில் தெரியப்பட வேண்டும் என்றும் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்றும் இதற்காக தமிழ் மக்கள் சார்பில் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூறினார். இவரது இந்த யோசனை குறித்து நான் பல தடவைகள் தலைவர் பிரபாகரனிடம் எடுத்துக்கூறியும் அவர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனது வேண்டுகோளிற்கு இணங்கவே இறுதியில் தலைவர் ஒத்துழைத்தார். அவ்வாறு எங்களால் உருவாக்��ப்பட்ட கட்சி தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு.அன்று எங்களால் ஒரு கொள்கைக்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கொள்கைகள் அற்றுபோயுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது.குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 11 ஆசனங்களை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு 7 ஆசனங்களை மட்டும் பெற்ற முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சு பதவியை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழ் மக்கள் அபிவிருத்திஇ வேலைவாய்ப்பு என அனைத்திலும் புறந்தள்ளப்பட்டனர். ஆனால் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலங்களில் எந்த இனத்தையும் இரண்டாம் பட்சமாக பார்க்கவில்லை என்றார்.\nஇன்று அரசாங்கத்தில் உரிமையுள்ள மக்களாக தமிழ் மக்கள் மாறியுள்ளனர். தமிழர்களது உரிமைகளை தக்க வைக்க வேண்டும் என்பதை ராஜபக்ச நன்கு அறிந்தவர். என்றும் 13 அம்ச கோரிக்கைகளுடன் சஜித் பிரேமதாசவிடம் சென்ற சம்பந்தன் ஐயாவின் அந்த கோரிக்கைகளை சஜித் பிரேமதாச அவர்கள் தூக்கி எரிந்ததன் பின்னர் 3 நாட்கள் மௌனமாயிருந்த சம்பந்தன் ஐயா அவர்கள் பிறகு தமிழ் மக்கள் சஜித் பிரமதாசவை ஆதரிக்க வேண்டும் என்றார். அதற்கான காரணம் சம்மந்தன் ஐயா அவர்கள் சஜித்திடம் பணம் பெற்றுவிட்டார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்த முஸ்லிம் கட்சிகள் பொதுத்தேர்தல் முடிந்த கையோடு பொதுஜன பெரமுனவை ஆதரித்து அவர்களுடன் இணைந்து விடுவார்கள். சாதாரண முஸ்லிம் மக்கள் தங்களை இந்த முஸ்லிம் தலைமைகள் நடுக்கடலில் தள்ளிவிட்டது என்று முஸ்லிம் தலைமைகளை ஏசுகின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.\nமேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் பிரபாகரன் வழியில் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூறுகின்றார்.அவர் பிரபாகரன் வழியில் இன்று தான் அஆஇ கற்கின்றார். ஆனால் நாங்கள் அவர் வழியில் பட்டம் முடித்தவர்கள் என்று கூற விரும்புகின்றேன்.தற்போதைய காலத்தில் அதிகாரம் தான் சண்டித்தனமாக உள்ளது. இதை பெற்று தரும் மக்களாக கல்முனை மக்கள் மாறவேண்டும். தமிழர்களது வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் . ஒவ்வொரு வாக்குகளும் பெறுமதியானவை . அத்துடன் எதிர்வரும் தை மாதத்தில் அம்பாறை மாவட்டத்தில் மாபெரும் கட்சி மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாநாட்டில் அனைத்து தமிழர் சிறு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் .இந்த முயற்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.அப்போது தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நிச்சயம் தரம் உயர்த்தப்படும் என குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வில் சரீரம் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினருமான லோகேஸ்வரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர் கே.நவேந்திரன் ,தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் விக்னேஷ்வரன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர் கு.ஏகாம்பரம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சு \nஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.\nசோதனையிட்ட பின்னர் தனியார் வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதியுங்கள் – யாழில் பொலிஸ் கோரிக்கை\nயாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் சோதனையிடப்பட்ட பின்னரே வகுப்பிற்குள் அனுமதிக்க வேண்டும் என...\nபேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா \nதேசிய வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா \nரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு \nகளுபோவில வைத்தியசாலை பணியாளருக்கு கொரோனா \nபேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா \nதேசிய வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா \nகளுபோவில வைத்தியசாலை பணியாளருக்கு கொரோனா \nமாக்கந்துர மதுஷின் இறுதிக்கிரியைகள் இன்று ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.smallscreendirectors.com/members/109.html", "date_download": "2020-10-21T10:12:39Z", "digest": "sha1:57LB2HMDE6NJ6PAJASACS6B2GNC5FRBS", "length": 1602, "nlines": 36, "source_domain": "www.smallscreendirectors.com", "title": "", "raw_content": "\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்\n12/20, ராகவன் காலனி, ஆண்டவர் நகர், கோடம்பாக்கம், சென்னை - 600 024.\nசின்ன சின்ன மேகங்கள் - டெலிஃபிலிம்\nதீர்க்க சுமங்கலி - மெகா தொடர் - சன் தொலைக்காட்சி\nமகராசி - மெகா தொடர் - கலைஞர் தொலைக்காட்சி\nபார்த்த ஞாபகம் இல்லையோ - மெகா தொடர் - கலைஞர் தொலைக்காட்சி\nஒரு கை ஓசை - ஜீ தமிழ்\nலட்சுமி வந்தாச்சு - ஜீ தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobsbazzar.com/?p=4256", "date_download": "2020-10-21T10:09:19Z", "digest": "sha1:VZACDXOM2JJE2RGZTMBMIQL57VK675HW", "length": 8526, "nlines": 48, "source_domain": "jobsbazzar.com", "title": "நடிகையிடம் ரயிலில் வரம்புமீறிய 40வயதான நபர்?? அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல்!! – ஷாக்கான ரசிகர்கள் !! - Jobs Bazaar", "raw_content": "\nநடிகையிடம் ரயிலில் வரம்புமீறிய 40வயதான நபர் அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல் அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல்\nOctober 18, 2020 rudraLeave a Comment on நடிகையிடம் ரயிலில் வரம்புமீறிய 40வயதான நபர் அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல் அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல்\nமலையாள சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சனுஷா.இவர் அந்த மொழி சினிமா துறையில் பல படங்களில் நடித்து அந்த துறை சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.நடிகை சனுஷா அவர்கள் தமிழ் சினிமாவில் அன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகரான விக்ரம் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான காசி மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.\nமேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் வாய்ப்பு வர தொடங்கி தற்போது பல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.தற்போது நடிகை சனுஷா அவர்கள் தனக்கு நடந்த செயல்கள் பற்றி பிரபல பத்திரிக்கைக்கு மனம் திறந்து பேசியுள்ளார்.அதில் அவர் கூறுகையில் பெண்களுக்கு எப்பொழுதும் சில செயல்கள் நடக்க தான் செய்கிறது.\nஅதிலும் பெண்கள் அதிகமாக தற்போது பாதிக்கப்பட்டு வரும் இந்த இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது ஒரு போதும் கிடைத்தது இல்லை.அனைவரும் பயத்துடனே தான் இருந்து வருகிறார்கள்.எனக்கும் இந்த மாறி செயல்கள் நடந்துள்ளது.அதில் நான் படப்பிடிப்பிற்காக வெளி ஊருக்கு செல்ல ரயிலில் பயணம் செய்தேன்.\nஒரு 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் அனைவரும் தூங்கிய பிறகு என் அருகில் வந்து அமர்ந்தார் .நான் தூக்கத்தில் இருந்து முழித்து பார்த்துவுடன் பயந்துவிட்டேன்.நான் கத்தி கூச்சல் இட்டேன்.அனால் ஒருவரும் வர வில்லை எல்லோரும் அனைவரும் தூங்கிவிட்டார்கள்.மேலும் ஒரு பிரபல நடிகைக்கே இந்த நிலைமை என்றல் சாமானிய மக்களின் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள் என கூறியுள்ளார்.\nமேலும் அந்த இரயிலில் பனி புரியும் இன்ஸ்பெக்டர் அவர்களை வரவழைத்து அவரிடம் எனக்கு நடந்ததை கூறினேன்.என்னுட��் வந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் அவர்கள் என்னை அவரிடம் இருந்து காப்பாற்றி அந்த நபரை அடுத்து ஸ்டேஷன் ஒன்றில் இறக்கி விட்டார்கள்.மேலும் இந்த செய்தி தற்போது சனுஷா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகாசி திரைப்படத்தில் சிறுவயது விஜய் தங்கையாக நடித்த பொண்ணு யார் தெரியுமா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க \nஅட நம்ம இளைய சூப்பர்ஸ்டார் தனுஷா இது 5 வயசிலே வாயில சிகிரட்டுடன் எப்படி ஸ்டைலா எப்படி இருகிறாரு பாருங்க\nமறைந்த பாடகர் எஸ்பிபியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ வெளியான தகவல்\n 10 வருட உறவை பிரிந்த சோ கத்தில் மைனா நந்தினி : ம னதை உருக்கும் வீடியோ\nநடிகர் விக்ரமின் கூட பிறந்த சகோதரர் யார் தெரியுமா ஸ்டைலா எப்படி இருக்காரு பாருங்க யார்னு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வா ர்த்தையில் திட்டிய சனம் அ தி ர்ச்சியில் போட்டியாளர்கள்\n4 கணவனை பி ரி ந் த வனிதாவை கி ழி த்து தொ ங் க விட்டு க டு மையாக எ ச் சரித்த பிக்போஸ் கஸ்தூரி\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்.. சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்.. அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்\nவாழ்க்கைத் தத்துவத்தை முப்பது நொடியில் சொன்ன ஆடு… மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வீடியோ..\n38 வயதாகும் மருது திரைப்பட வில்லன் ஆர்.கே.சுரேஷ் சத்தம் இல்லாமல் திருமணம் பொண்ணு யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/17012717/Alcohol-dispute-hit-by-stoneFriend-arrested-for-murdering.vpf", "date_download": "2020-10-21T10:56:59Z", "digest": "sha1:7SMRXI4M2WXXH2DSDRGWMWEXWQSNSS5T", "length": 14703, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alcohol dispute: hit by stone Friend arrested for murdering worker || மதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது\nபுதுக்கடை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் நண்பர் கைது செய்யப்பட்டார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 04:30 AM\nபுதுக்கடை அருகே காப்புக்காடு மாராயபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 47), தொழிலாளி. இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அதே பகுதியை சேர்ந்த சாஜின் (22) என்பவருடன் வேலைக்கு சென்று வந்தார். இதில் இருவரும் நண்பர்களாக பழகினர். வேலை முடிந்த பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.\nகடந்த 11-ந் தேதி இரவு 9 மணி அளவில் வழக்கம்போல இருவரும் குமாரபுரம் கால்வாய் அருகே அமர்ந்து மது குடித்தனர்.\nஅப்போது அவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாஜின் அருகில் கிடந்த கல்லால் குமாரின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயம் அடைந்த குமார் அருகில் இருந்த கால்வாயில் விழுந்தார். உடனே சாஜின் அங்கிருந்து தப்பி சென்றார். கால்வாயின் கரை பகுதியில் விழுந்த குமார் இரவு முழுவதும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.\nமறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சாஜின் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் குமாரை கல்லால் தாக்கியது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\nமூதாட்டிகளை குறி வைத்து அவர்களுடன் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து நூதன முறையில் நகை, பணம் திருடிய 7 பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.\n2. அயர்லாந்தில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் பார்த்து புகார்: வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது\nஅயர்லாந்தில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் பார்த்து அளித்த புகாரின்பே���ில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைதானார். திருடும் போதெல்லாம் சிக்கி கொள்வதாக கொள்ளையன் புலம்பியதாக போலீசார் தெரிவித்தனர்.\n3. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\nவீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\n4. ரூ.1¼ கோடி நில மோசடி; தந்தை, மகன் கைது\nரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பிலான நில மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.\n5. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\nமூதாட்டிகளை குறி வைத்து அவர்களுடன் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து நூதன முறையில் நகை, பணம் திருடிய 7 பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. திருடும் போதெல்லாம் போலீசில் மாட்டிகொள்வதாகக் கூறி கதறி அழுத திருடன்\n2. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n3. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/742311/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-26/", "date_download": "2020-10-21T10:27:44Z", "digest": "sha1:PURJFQ4K5X5BMRPCEQRD2PCXT5NCQYCL", "length": 5565, "nlines": 27, "source_domain": "www.minmurasu.com", "title": "கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு சீனாவிலுள்ள தமிழகத்தினரை மீட்க கோரி வழக்கு: ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை – மின்முரசு", "raw_content": "\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு சீனாவிலுள்ள தமிழகத்தினரை மீட்க கோரி வழக்கு: ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு சீனாவிலுள்ள தமிழகத்தினரை மீட்க கோரி வழக்கு: ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை\nமதுரை: மதுரை, மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த சமயசெல்வம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சீன நாட்டில் புதுவகையான கொரோனா வைரஸ் பாதித்திருப்பது கடந்த ஜன.7ல் கண்டறிப்பட்டது. பல்லாயிரம் பேர் பாதித்துள்ளனர். சீனா முழுவதும் மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. படிப்பிற்காகவும், வேலைக்காகவும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சீன நாட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, சென்னை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சீனாவில் உள்ளனர்.\nதற்போது அவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. உணவு, மருத்துவ வசதி கிடைக்கவில்லை. தங்களை பாதுகாத்துக் கொள்ள நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். சீனாவிலுள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புவதே அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். ஆனால், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நாடு திரும்ப முடியவில்லை. அங்கிருப்போர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டாலும், உரிய பதில் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு இவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பவும், மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nஅடிதடி வழக்கில் 3 பெண்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது\nவண்டலூர் ஜூவில் புலி தாக்குதல்: ஷாலினி அஜித் அதிர்ச்சி\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா\n‘பூமி’ படம் தீபாவளிக்கு வெளியீடு – தியேட்டரிலோ…. ஓ.டி.டி.யிலோ அல்ல… இதுல தான் வெளியிட போறாங்களாம்\n���பிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்- மத்திய பிரதேசத்தில் மேலும் 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anuthaapam.com/post.php?id=2374", "date_download": "2020-10-21T10:41:57Z", "digest": "sha1:BSUWQ2HEKOYC7J3BJZFZFUUO6CZTGUIX", "length": 7920, "nlines": 90, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nதிரு சின்னத்துரை யோகநாதன் (தவம்)\nயாழ். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கலைப்புலவர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை யோகநாதன் அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், நந்தினி(இலங்கை), சுபாஜினி(ஜேர்மனி), கஜேந்திரன்(லண்டன்), சுதாகர்(பிரான்ஸ்), மேனகா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சுரேஸ்குமார்(இலங்கை), ரவிக்குமார்(ஜேர்மனி), கார்த்திகா(லண்டன்), யயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், தருஷன், சுபராஜ், கீர்த்தனா, ரகின், ரகிதா, ரபின், வேதிகா, வருணிகா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சீவரத்தினம்(கனகரத்தினம் மகா வித்தியாலயம், நோர்வே) அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை, அமிர்தலிங்கம் மற்றும் நவரட்னம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், பஞ்சலிங்கம் மற்றும் மகேஸ்வரதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயந்தி(லண்டன்), விஜயசாமுண்டீஸ்வரி(லண்டன்), ஜெயந்திரன்(ஜேர்மனி), சுரேந்திரன்(நோர்வே), மாலினி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும், காலஞ்சென்ற இராசலட்சுமி மற்றும் புவனேஸ்வரி(கனடா), தவமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கணேஷ்வரி மற்றும் கனகேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலரும், கணேசலிங்கம்(சந்திரன்- கனடா), இராசலிங்கம்(ரவி- பிரான்ஸ்), பவானி(ராணி- கனடா), தயாளினி(தயா- கனடா), நளாயினி(ஜெயா- கனடா), தர்ஷினி(கனடா), நந்தகுமார்(வரன்- லண்டன்), ஜெயகுமார்(ஜெயன் - பிரான்ஸ்), அமிர்தினி(உமா- லண்டன்), உஷா(பிரான்ஸ்), ஜீவகுமார்(ஜீவா- லண்டன்), ஜெயராணி(ஜெயா- கனடா), தேவகுமார்(தேவா- பிரான்ஸ்) அமுதா(ஜெயா- லண்டன்), கவிதா(டென்மார்க்), கண்ணன்(இலங்கை), சுஷிகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற யசோதரன்(இராசன் - கனடா) ��கியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிரு சின்னத்துரை யோகநாதன் (தவம்)\nஆப்கானில் ஏற்பட்ட சன ...\nகரைச்சி பிரதேச சபைக் ...\nஇன்று யாழ் போதனா வைத ...\nதனக்குத் தானே தீ மூட ...\nகூரிய ஆயுதத்தால் தாக ...\nகிளிநொச்சி பொலிஸ் பி ...\nகலைப்பீட மோதல் குறித ...\nதிரு இராசையா கணேசரத்தினம் (பவுண்)\nதிரு இராஜரட்ணம் தயாநிதி (சந்திரன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://makkalmedia.com/actor-balasigh-dead", "date_download": "2020-10-21T10:27:46Z", "digest": "sha1:LZYYC3M6V6OA25D2BYDDZ3U53HXO3VRO", "length": 24189, "nlines": 540, "source_domain": "makkalmedia.com", "title": "திரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nநடிகர் பாலாசிங் திடீர் மரணம் நடிகர்கள் அஞ்சலி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar Rajinikanth Birthday\npandiyan stores chitra naughty girl - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா பற்றி நீங்கள் அறியாதவை\nஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன் - Cute Rowdy Baby Video...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nபுதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்க்கும் அரசு ஊழியர்கள், வங்கி நிர்வாகிகள்\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nதங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் உள்ளது\nகிராமத்து பழங்கால கபடி போட்டி\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nநடிகர் பாலாசிங் திடீர் மரணம் நடிகர்கள் அஞ்சலி\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-10-21T09:56:16Z", "digest": "sha1:WJZAELJTU4M3BKHAUG75UVJHWE5FE6LZ", "length": 5704, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும்! - விக்னேஸ்வரனுக்கு புத்திமதி கூறுகிறார் விஜயகாந்த். » Sri Lanka Muslim", "raw_content": "\nராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும் – விக்னேஸ்வரனுக்கு புத்திமதி கூறுகிறார் விஜயகாந்த்.\nராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை விக்னேஸ்வரனிடம் கூறிக்கொள்ள விரும்புவதாகத் தெர��வித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் இலங்கையில் இனப்படுகொலையே நடைபெறவில்லை என்று கூறிவரும் ராஜபட்ச அரசை இந்தியா அங்கீகரிப்பது போல அமைந்துவிடும். எனவே இந்தக் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்துகிறது.\nஇலங்கையில் வடக்கு மாகாணத்தில் விக்னேஸ்வரன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் போலீஸ் இருக்காது என்று ஒரு நாட்டு அதிபர் கூறுகிறார் என்றால் இது என்ன கண்துடைப்பு நாடகமா மக்கள்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ராஜபக்சவை எதிர்த்தால்தான் தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை விக்னேஸ்வரனிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.\nஇப்போது திமுகவும், அதிமுகவும் குரல் கொடுப்பதை பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது கொடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. 2009இல், இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிகளும் அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினேன். யார் வேண்டுமானாலும் தலைமை வகித்துக்கொள்ளுங்கள் என்றேன். ஆனால், எனது பேச்சை யாரும் கேட்கவில்லை. அதை விட்டுவிட்டு இப்போது காலம் கடந்து டெசோ மாநாடு நடத்துகின்றனர் என்றார் விஜய்காந்த்.\nபேருவளை கடற்கரையில் சுனாமி எனும் வதந்தியால் பரபரப்பு..\nசீன உயர் மட்ட குழு – ஜனாதிபதியை சந்திப்பு..\nசனி, ஞாயிறு தினங்களில் நாடுதழுவிய ஊரடங்கு சட்டம் தொடர்பாக..\nபொதுமக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்துமாறு உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2020-10-21T10:44:01Z", "digest": "sha1:YSQ6CXOYUXGM4JLQRXYJ5WI5KYDU2WOB", "length": 5880, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிக்பாஸ் டைட்டிலை முகினுக்கு கொடுக்க முடிவா? அதிர்ச்சி தகவல் | Chennai Today News", "raw_content": "\nபிக்பாஸ் டைட்டிலை முகினுக்கு கொடுக்க முடிவா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nபிக்பாஸ் டைட்டிலை முகினுக்கு கொடுக்க முடிவா\nபிக்பாஸ் டைட்டிலை முகினுக்கு கொடுக்க முடிவா\nபிக்பாஸ் இறுதி போட்டியில் முகின், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின��� ஆகிய நால்வர் தகுதி பெற்றுள்ள நிலையில் லாஸ்லியா அல்லது சாண்டி டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது\nஇந்த நிலையில் பிக்பாஸ் குழுவினர் முகினை டைட்டில் வின்னராக தேர்வு செய்திருப்பதாக ஒரு வதந்தி டுவிட்டரில் பரவி வருகிறது. ஒரு பிரபல இணையதளத்தின் சி.இ.ஓ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவு செய்துள்ளார்.\nஇந்த தகவல் ஒருவேளை உண்மையென்றால் ஓட்டு போடும் மக்கள் முட்டாள்களா பிக்பாஸ் குழுவினர் முடிவு செய்வதற்கு எதற்காக மக்கள் வேலை மெனக்கெட்டு ஓட்டு போட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது\nசைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்\nஒரே வங்கியில் 22 ஆயிரம் போலி கணக்குகள்: சிக்கியது முக்கிய வங்கி\nஅனிதா சம்பத்தின் அட்டகாசமான ஆரம்பம்: தெறிக்கும் எச்சில் விவகாரம்\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆஜித், பிக்பாஸ் போட்டியாளரா\nபிக்பாஸ் ஒப்பந்தம் தற்கொலை செய்வதற்கான உரிமையா\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/2014/03/", "date_download": "2020-10-21T11:04:42Z", "digest": "sha1:B2BCIZFBEVQIFA4Z3ROZEROSNKZ2CKGQ", "length": 31820, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "March 2014 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 March 2014 No Comment\nதமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த ஊர் [இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம், திருமரைக்காடு(வேதாரண்யம்) வட்டம்,] வாய்மைமேடு என்னும் ஊராகும். இங்குள்ள இலக்குவனார் நடுநிலைப்பள்ளியில் பங்குனி 17, 2045 / 31.03.14 அன்று விளையாட்டு விழா நடந்தது. விழா தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் : நன்றி : – வாய்மைமேடு மணிமொழி முகநூல் பக்கம்\nஇனம் … ஈனம் : ‘தின இதழின்’ சரியான கணிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 March 2014 No Comment\nஇட்லரால் யூதர்கள் அநியாயமாக அழிக்கப்பட்ட காலக்கட்டத்தின் அடிப்படை���ில் அந்த யூத மக்களை வைத்தே மூளை வளர்ச்சி இல்லாத ஒரு யூத இனக் கதாபாத்திரம், ஆட்டம் பாட்டம் கூத்து, மற்றும் போர்க் காலத்திலும் கூட அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள் என்று இன்று கூட யாராவது நகைச்சுவையாக ஒரு படம் எடுக்க முடியுமா சும்மா விடமாட்டார்கள் யூதர்கள். ஆனால் ஈழத்தமிழர்களை வைத்து அப்படி ஒரு படம் எடுத்து, இதிலிருக்கும் உள்வஞ்சகம் தெரியாத நம்மில் சிலரையே, அதைப் பார்த்துச் சிரிக்கவும் வைக்கும் தந்திரத்தை செய்கிறது இந்தப் படம். …\nதிருக்குறளில் உருவகம் 3 – ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\n(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) இவ்வாறு முட்களும், அடிமரத்தை வெட்டி வீழ்த்தும் கோடரியும் துன்பத்தில் உருவாகின்றன. மரத்தை வெட்டுதலும், வீழ்த்துதலும் அழிவின் சின்னமாகின்றன. இவ்வாறே பிணக்கினால் வாடிய காதலி வாடிய கொடியாகிறாள்; அவளது ஊடலை நீக்காது, கூடாது செல்லும் காதலன் அக்கொடியை அறுக்கும் கொடியவனாகிறான். முள் மரம் இளையதாக இருக்கையிலே அழிக்கப்பட வேண்டும்; ஆனால் பழம் பெரும் அடிமரமும், வாடிய கொடியும் காக்கப்பட வேண்டும். பெருங்குடி காப்பவன் முதலில் இல்லாளின் வாட்டத்தை நீக்கிக் காப்பவனாக இருக்க வேண்டுமல்லவா\n“வாழ்வைக் கொண்டாடுவோம்” – சொ.வினைதீர்த்தான்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\nகணினித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\nகணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையும் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய மாநாடு 2014 மார்ச்சு 30 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 6 மணிவரை சென்னை மாநிலக் கல்லூரியின் புதிய தேர்வரங்க அறையில் நடைபெற்றது. தொடக்கவிழாவில்,பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தி, . மாநாட்டின் மையக் கருத்தை விளக்கினார். தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சி-செய்தித்துறைச் செயலர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கிக் கூறினார்….\nவள்ளுவரும் அரசியலும் 3 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\n(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) அரசு அமைப்பும் இயல்பும்: வள்ளுவர் அரசின் உருவத்தைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அதன் உட்பொருளைப் பற்றியே எண்ணலானார். அரச அமைப்பைவிட ஆட்சி நலத்தையே ஆய்கின்றார். ஏனெனில் எந்த உருவத்தில் அரசிருந்தாலும் மக்கள் பொருளாதார வாழ்வு சிறப்பதற்கு, அந்த அரசின்பால் சிற்சில தகுதிகள் இருக்க வேண்டும். அத்தகுதிகள் இருக்குமானால் மக்களுக்கு இறுதியாக வேண்டும் இன்பவாழ்வு வந்தெய்தும் என்பதே அவர் கோட்பாடாக இருந்தது எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த அரசியல் அமைப்பாயினும் என்ன, ஆட்சி ஆதிக்கம் ஒரு தலைவன்…\nதமிழ்க்கணினி : பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\nதிருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு) தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இருநாள் நடைபெற்றது. முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் மையப்பொருளுரையாற்றினார். தமிழ்நாடு தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். …\nகுறள் நெறி வாழ்க – கவிஞர் கதி.சுந்தரம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\n எழுந்தார்த்துக் குறளென்னும் கேடயத்தைத் தாங்கி நின்றே இமிழ்கடல்சூழ் உலகுய்ய வழிகாட்டு கலையூட்டு குமிழியெனும் இளமைதனைக் கொழிதமிழின் குறள் நெறிக்கே கொடுத்து வாழ்வாய் அமிழ்தனைய வளம்பலவும் நாடெய்தும்; ஆல்போலப் பெருகி வாழ்வாய் அமிழ்தனைய வளம்பலவும் நாடெய்தும்; ஆல்போலப் பெருகி வாழ்வாய் 2. தூளாக்கு வஞ்சகத்தைத் தோள்தூக்கு முயற்சிக்கே என்று பாடி. ஆளாக்கும் குறள்நெறியை அவனியெலாம் பரப்பிடுவீர் 2. தூளாக்கு வஞ்சகத்தைத் தோள்தூக்கு முயற்சிக்கே என்று பாடி. ஆளாக்கும் குறள்நெறியை அவனியெலாம் பரப்பிடுவீர் முழக்கம் செய்வீர் வேற்று நாட்டார் கேளாத பழங்காலம் கிளைவிரித்தே அறமுரைத்த குறளே வாழ்க\nதமிழ் வாழ்க நாளும் – நாமக்கல் கவி��ர்வெ.இராமலிங்கம்(பிள்ளை)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\nதமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும். நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம் தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம். 1 பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே. துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்; அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே. 2 அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்; தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம். 3 அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம் பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்; இருள்கொண்ட…\nவெல்க குறள் நெறி – புலவர் வேலவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\n1. கூடல் நகரில் குறள்நெறித் தென்பெருகி ஓடல் இனிதே உவந்தது. 2. குறள் நெறிப் பூங்குயிலே கொள்கைப் புரட்டர் குரல்நெறிக்க வந்தாயோ கூறு. 3. எழுதத் தெரிந்தோர் எழுத்தாள ராகுந் தொழுநோய் துடைப்பாய் துணிந்து. 4. பிறழ்நெறியே பேசுகின்ற பித்தருளும் மாற குறள்நெறியே கூவு குழைந்து. 5. அருள்நெறி பேச அவம் செய்து வாழும் இருள்நெறி யாளரை எற்று. 6. பாலில் நீர் பெய்துவிற்கும் பாவியரைப் போலெழுது நூலில்தீச் சொற்கலப்பின் நூறு. 7. குறுக்குவழி யோடுங் குறுமதியைக் கொட்டிப் பொறுப்பு வழிகாட்டிப் போற்று,…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 March 2014 No Comment\nஎழுத்தாளனின் எழுத்துகளே வருங்கால மன்பதைக் கட்டமைப்பைத் தீர்மானிக்கின்றன. தரமான முற்போக்கான எழுத்துகள் மூலம் இந்த மன்பதையைச் சமன் செய்வது நல்ல எழுத்தளார்கள் கையில்தான் இருக்கிறது. இலக்கிய எழுத்தாளர் என்றால் பெரும் படிப்பறிவும் தொழில்நுட்ப அறிவும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இந்த மன்பதையைப்படித்து, அதனைத் திருத்தும் வகையில் எழுதும் இரண்டு கட்டுரைகள் போதும் ஒருவன் எழுத்தாளனாக ஏற்கப்படுவதற்கு ஆனால், இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் பெரும்பாலான எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால், கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, எழுத்தாளுமை உள்ள எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்கள்….\nமாமூலனார் பாடல்கள் – 12 : சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2014 No Comment\nகஉ. “ஆண்டு அமைதியாகத் தங்கி ���ரார்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (மார்ச்சு, 16, 2014 இதழ்த் தொடர்ச்சி) அகநானூறு 201 – பாலை அம்ம வாழி தோழி பொன்னின் அவிர் எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை வினை நவில் யானை விறல் போர்ப்பாண்டியன் புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித்துறை பரவப் பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை…\nநரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nShivaraman m.d on தமிழ்ப்புலமை பெறுங்கள்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nகடலூரி��் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\n – ஆற்காடு க குமரன்\nஇடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்\nஇரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:39:01Z", "digest": "sha1:WQPNWNBXTRUFM4C453XLHRGJRXGVLRWT", "length": 3280, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "பள்ளி வளாகத்தில் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nசேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் அக் – 02 காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது\nசேவை சாந்தி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் கடந்த அக் - 02 அன்று காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக மோகன்…\nமுகேஷ் அம்பானியை புறக்கணித்த கொரோனா..\nநூறாண்டை கடந்த யானை மார்க் கூடைப் பூந்தி\nமுகேஷ் அம்பானியை புறக்கணித்த கொரோனா..\nமுகேஷ் அம்பானியை புறக்கணித்த கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/drishyam-director-asks-am-i-responsible-for-all-murders-in-kerala-065910.html", "date_download": "2020-10-21T10:16:44Z", "digest": "sha1:ICKTBPER52HEQNAODQX3QN6BQREB6XGQ", "length": 14652, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம்? த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்! | Drishyam director asks, Am I responsible for all murders in kerala? - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\n29 min ago பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n39 min ago குறுகுறு பார்வையால் இளசுகளை வசியம் செய்யும் காந்த கண்ணழகி... ஜொள்ளுவிடும் ரசிகர்கள் \n1 hr ago கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா .. பிரபல இயக்குனரின் மகன் இயக்குகிறார் \nNews யார் கண்ணு பட்டுதோ, சொந்த கட்சிகாரங்களே சூனியம் வச்சா எப்படி.. அப்செட்டில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nFinance யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன் தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle 'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊர்ல நடக்கிற எல்லா கொலைக்கும் நானா காரணம் த்ரிஷ்யம் இயக்குனர் காச் மூச்\nகொச்சி: ஊரில் நடக்கும் எல்லா கொலைக்கும் நானா காரணம் என்று த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் ஆவேசமாகக் கேட்டார்.\nமோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப். இந்த படம் இந்தி உட்பட 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதை ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார்.\nஇப்போது கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தைத் தமிழில் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 20 ஆம் தேதி இந்தப் படம் ரி���ீஸ் ஆகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு கொச்சியில் இன்று நடந்தது.\nஅப்போது, த்ரிஷ்யம் படத்தின் ஸ்டைலில் கேரளாவில் கொலைகள் நடப்பது அதிகரித்துவிட்டது என்று கேள்வி கேட்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத ஜீத்து ஜோசப் அதிர்ச்சி அடைந்தார்.\nஉடம்பிலேயே ரொம்ப செக்ஸியஸ்ட் வளைவு எது தெரியுமா கண் கூசும் உடையில் ஆன்ட்டி நடிகை அட்டகாசம்\nஅவர் கூறும்போது, இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. அதனால் வட மாநிலங்களில் நடக்கிற கொலைகளுக்கும் நானே காரணமா த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டுதான் கொலை செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டுதான் கொலை செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா மீடியா செய்திதான் இந்தக் கதை உருவாக எனக்கு இன்ஸ்பிரேஷன். அதற்காக மீடியாவை குற்றம் சொல்ல முடியுமா மீடியா செய்திதான் இந்தக் கதை உருவாக எனக்கு இன்ஸ்பிரேஷன். அதற்காக மீடியாவை குற்றம் சொல்ல முடியுமா\nபின்னர் கொரிய படத்தின் தழுவல்தானே, த்ரிஷ்யம் என்ற கேள்விக்கு, அது வேறு கதை, இது வேறு கதை. கொரிய படத்தின் தழுவல் என்றால் சீன மொழியில் ரீமேக் செய்வார்களா ரீமேக் உரிமைக்காக எங்களை சந்தித்திருப்பார்களா ரீமேக் உரிமைக்காக எங்களை சந்தித்திருப்பார்களா என்று கேட்டார் ஜீத்து ஜோசப்.\nஅடுத்தடுத்து பெரிய படம்.. செம்ம குஷியில் த்ரிஷா.. இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு ஜாக்பாட் தான்\nஜீத்து ஜோசப்பின் ராம்… விறுவிறுப்பான ஷூட்டிங் ஸ்பாட் பிக்ஸ் \nவில்லங்கம் வராதுல்ல... த்ரிஷா படத்துக்கு இதுதான் டைட்டில்\nஇதெல்லாம் நல்லதுக்கில்ல... இந்த வாரம் இந்தி, அடுத்த வாரம், தம்பி... இயக்குனர் வருத்தம்\nஆமா...அது உண்மைதாங்க... த்ரிஷா விஷயத்தை உறுதி செய்த டைரக்டர்\nகார்த்தியை இயக்க தயாராகும் கமல் இயக்குனர்\nஐடியா கிடைத்தால் 'ஏ' படமும் எடுப்பேன்: கமல் பட இயக்குனர் ஆவேச பேட்டி\nஜார்ஜ் குட்டியின் குடும்பம் அன்றும் இன்றும்.. மீனா வெளியிட்ட சுவாரசியமான புகைப்படங்கள்\nஇதுல யாரை காலி பண்ணப் போறாங்கன்னு தெரியலையே.. ரெடியாகிறது மெகா ஹிட் 'த்ரிஷ்யம்' 2 ஆம் பாகம்\nஇங்கேயும் பண்ணியாச்சு ரீமேக்... 20-ல் ரிலீஸ் ஆகிறது சைனீஷ் 'த்ரிஷ்யம்'\n'பாபநாசம்' குட்டிப்பொண்ணும் இப்போ ஹீரோயின்\nஎந்தா ஒரு சாதனை.. \"திரிஷ்யம், பிரேமம்\" வரலாறுகளை முறியடித்தது 'என்னு நிண்டே மொ��்தீன்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னையும் பேச விடுங்க .. நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. கதறி அழுத அனிதா \nகாதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா உருக்கம்\nபடமாகும் ஷேக்ஸ்பியர் நாடகம்.. பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் ஜோடியான மிஷ்கின் ஹீரோயின்\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/25042851/The-BJP-did-not-follow-the-social-gap-Executives-meeting.vpf", "date_download": "2020-10-21T10:34:55Z", "digest": "sha1:V5JLFZ5ODWCJQKWUNVZCYGNQYVPS5MP5", "length": 13172, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The BJP did not follow the social gap. Executives meeting || சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் + \"||\" + The BJP did not follow the social gap. Executives meeting\nசமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்\nஅரியலூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 25, 2020 04:28 AM\nஅரியலூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் கோகுல் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் முன்னாள் தலைவர் நடராஜன், நகர தலைவர் வைரவேல், நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அமர்ந்திருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பா.ஜ.க. நிர்வாகிகளில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அமர்ந்திருந்தனர். மேலும் கூட்டமானது ஏ.சி. அறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில், பா.ஜ.க.வினரே விதிமுறைகளை பின்பற்றாதது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\n1. மக்கள் அ��ிகம் கூடும் பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்\nமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்று பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2. ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம்\nஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் சமுதாய நல்லிணக்க கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பங்கேற்பு.\n3. திருவள்ளூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது\nதிருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வேளாண்மை துறை சார்பில் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.\n4. கொரோனா பாதிப்பு குறையாததால் கட்டுப்பாடுகள்: ‘வேடம் அணியும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வர வேண்டாம்’\nகொரோனா பாதிப்பு குறையாததால் குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், வேடம் அணியும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வர வேண்டாம் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.\n5. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி\nவடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. திருடும் போதெல்லாம் போலீசில் மாட்டிகொள்வதாகக் கூறி கதறி அழுத திருடன்\n2. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n3. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்க�� பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/08/07201755/Death-Toll-In-Idukki-Landslide-Rises-To-15-Kerala.vpf", "date_download": "2020-10-21T11:08:42Z", "digest": "sha1:HIBSHRQRQ36L3PTGAGIHSMEC33JM3QFV", "length": 12890, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Death Toll In Idukki Landslide Rises To 15, Kerala CM Announces Rs 5 Lakh Ex Gratia || கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - பினராயி விஜயன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - பினராயி விஜயன் + \"||\" + Death Toll In Idukki Landslide Rises To 15, Kerala CM Announces Rs 5 Lakh Ex Gratia\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் - பினராயி விஜயன்\nகேரளா நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇதில், காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43) ஆகிய 9 பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nபேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 52 பேர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநில காவல்துறையும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். இரவிலும் மீட்பு பணிகளை தொடர்ந்து தொய்வின்றி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.\n1. கேரளாவில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு\nகொரோனா பாதிப்பு சூழல் குறித்து விவாதிக்க கேரளாவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.\n2. ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை; தன் கடமையை தான் செய்துள்ளார் - பினராயி விஜயன்\nகேரள உயர்கல்வி மந்திரி ஜலீல் எந்த குற்றமும் செய்யவில்லை, தன் கடமையை தான் செய்துள்ளார் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n3. அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன்\nகேரளாவில் அடுத்த 2 வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n4. பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nகேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலானஅரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.\n5. மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் - பினராயி விஜயன்\nமூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டோரை கேரள அரசு அரவணைக்கும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ; 25 லட்சம் பேர் கண்டுகளித்த அதிசயம்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. ஆடிட்டர் படி��்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n5. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/09/14120224/New-Railway-Bridge-at-Pamban--Railway-Minister-Piyush.vpf", "date_download": "2020-10-21T10:49:15Z", "digest": "sha1:APPT7MB54BN4CIREIC56UOAPIYQ7KDHT", "length": 9221, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "New Railway Bridge at Pamban - Railway Minister Piyush Goyal released the video || பாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலம் - மத்திய மந்திரி பியூஷ் கோயல் வீடியோ வெளியிட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலம் - மத்திய மந்திரி பியூஷ் கோயல் வீடியோ வெளியிட்டார் + \"||\" + New Railway Bridge at Pamban - Railway Minister Piyush Goyal released the video\nபாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலம் - மத்திய மந்திரி பியூஷ் கோயல் வீடியோ வெளியிட்டார்\nபாம்பனில் அமையவுள்ள புதிய ரயில் பாலத்தின் மாதிரி வீடியோவை ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 12:02 PM\nராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் இடையே தற்போது உள்ள ரயில் பாலத்திற்கு அருகில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக கடலின் நடுவே தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் ராமேஸ்வரத்தில் புதிதாக அமையவுள்ள தூக்குப் பாலம் குறித்த அனிமேசன் வீடியோவை மத்திய ரயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை திறப்பதற்கு பதிலாக மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் ���ிலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. சென்னை-பெங்களூரு இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்\n3. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n4. பொறியியல் கல்லூரிகள் இணைப்பு நிறுத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உண்டு - உயர்நீதிமன்றம்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/13130353/Suicide-or-murder-BJP-MLA-Debendra-Nath-Roy-found.vpf", "date_download": "2020-10-21T10:37:13Z", "digest": "sha1:6IZU6PHBGS5SYOSEP7IIPIRGZSMSSP6S", "length": 12188, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suicide or murder? BJP MLA Debendra Nath Roy found hanging near residence in West Bengal's Hemtabad || மேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு; கொலை என குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு; கொலை என குற்றச்சாட்டு + \"||\" + Suicide or murder\nமேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு; கொலை என குற்றச்சாட்டு\nமேற்குவங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்,கொலை என குற்றஞ்சாட்டப்படுகிறது.\nமேற்குவங்காள மாநிலம் ஹெமதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே. இவர் தனது வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கடை அருகில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇறந்த எம்எல்ஏவின் குடும்பத்தினர் கூறும்போது, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்த எம்எல்ஏவை அழைத்துச் சென்றுதாக கூறியுள்ளனர்.\nஇதனிடையே எம்எல்ஏ தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து பா.ஜனதா தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ள டுவி��்டில்\nமேற்கு வங்காளத்தின் ஹெமதாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ரே படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது மம்தா அரசின் சட்டம் ஒழுங்கின் தோல்வி குறுத்து காடுகிறது என கூறி உள்ளார்.\n1. பா.ஜனதாவால் பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிதிஷ்குமார் -கருத்துக் கணிப்பு\nபீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.\n2. நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணைய போகிறாரா...\nநடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் உலாவருகின்றன.\n3. குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் : பா.ஜனதா தேசிய தலைவர் உறுதி\nகொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.\n4. காங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லை;அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் - நடிகை குஷ்பு\nகாங்கிரசில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.\n5. நடிகை குஷ்பு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கம்; கட்சியில் இருந்து விலகினார்\nகாங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நடிகை குஷ்பு நீக்கபட்டார். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து விலகினார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ; 25 லட்சம் பேர் கண்டுகளித்த அதிசயம்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்���ும் போதும்\n5. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/hope-future-will-blossom-boys-and-youth-who-have-moved-sapling-nut", "date_download": "2020-10-21T09:57:23Z", "digest": "sha1:GH6XG45WMBCDEMNCM5TNB3EQEBOIOWEZ", "length": 13291, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "துளிர் விடும் எதிர்கால நம்பிக்கை... மரக்கன்றுகள் நட்டு நெகிழச் செய்த சிறுவர்கள், இளைஞர்கள்!!! | Hope for the future that will blossom ... Boys and youth who have moved the sapling nut !!! | nakkheeran", "raw_content": "\nதுளிர் விடும் எதிர்கால நம்பிக்கை... மரக்கன்றுகள் நட்டு நெகிழச் செய்த சிறுவர்கள், இளைஞர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் எநத ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகளை நட்டு விழா தொடங்குவது வழக்கம். அதே போல இளைஞர்களும், சிறுவர்களும் தங்கள் ஓய்வு நேரங்களில் குளம், ஏரி, சாலை ஓரங்கள் எனப் பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து மரங்களாக வளர்ப்பதைச் சிறப்பாகச் செய்வார்கள். அதேபோல தற்போது குடிமராமத்துச் செய்யப்பட்டு வரும் குளம், ஏரிகளில் தன்னார்வமாகச் சிறுவர்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தொடங்கியுள்ளனர்.\nகுறிப்பாக ஆவுடையார்கோயில் தாலுகாவில் நிலப்பரப்பு அதிகம் இருந்தாலும் அதற்கான மரங்கள் மிகக் குறைவு. இருக்கும் மரங்களும் நீரை உறிஞ்சிக்குடிக்கும் சீமைக் கருவேல மரங்கள் மட்டுமே அதிகம் உள்ள பகுதி. அதனால் அந்தப் பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இந்த நிலையில் தான் இளைஞர்கள் முன்னெடுத்து பலன் தரும் பலமரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.\nஇது குறித்து ஏம்பல் பகுதி இளைஞர்கள் கூறும் போது, ஏம்பல் சுற்றுவட்டார கண்மாய் நீர்ப் பிடிப்பு பகுதியில் மியாவாகி காடு அமைக்க தாங்கள் திட்டமிட்டு வருகிறோம். மதகம், இச்சிக்கோட்டை, தாணிக்காடு பாசனதாரர் சங்க தலைவர்களின் முழு ஒத்துழைப்போடு மதகம் பசுமை சரவணன், ஞானம் ஆகியோர் தலைமையில் இதற்கான நிலம் செம்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.\nஇந்த நிலையில் ஏம்பல் ஏணங்கம் போன்ற ஊர்களிள் பாசனதாரர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் இம்முயற்சிக்குப் பெரிய அளவில் ஆதரவு அளிக்காத சூழலில் நம்பிக்கை ஊற்றாய் மதகம் சிறுவர்களின் பணி அமைந்தது. நேற்��ு காலை கண்மாய் பார்வையிட சென்ற மதகம் பாசனதாரர் சங்க நிர்வாகிகள் கண்மாய் கரையில் இருபுறமும் மிக நேர்த்தியாக மரக்கன்றுகள் நடப்பட்டு அதைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு வியந்தனர்.\nநாங்கள் ஒரு மாதமாக திட்டமிட்டு உழைத்துக் கொண்டிருக்கும் பணி ஒரிரவில் நிகழ்ந்தால் ஆச்சரியமாக உள்ளது. இந்த நற்பணியைச் செய்தவர்கள் 5 ஆம் வகுப்பு படிக்கும் மதகம் சிறுவர்கள் என அறிந்த போது நம் கண்களில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை கீற்றுடன் கூடிய ஆனந்த கண்ணீரோடு மனம் நெகிழ்ந்தது என்றனர். மேலும் தொடர்ந்து ஏம்பல் பகுதியில் சீரமைக்கப்படும் ஏரி, குளங்களில் மரக்கன்றுகள் நட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் கிராமத்தில் இளைஞர்கள் முழு ஊரடங்கு நேரத்தில் ஏரிக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேற்று 2,000; இன்று 3,000 -தகிக்கும் ஆந்திரா\nதினமும் 8 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nதொடரும் கரோனா பாதிப்பு... தவிக்கும் கர்நாடகம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையை பிசையும் கேரளா அரசு\nகாவலர்கள் வீரவணக்கம் நாள்... ஆணையர் அலுவலகத்தில் அணிவகுப்பு மரியாதை...\nமுதல்வரின் ஒரு நாள் வருகைக்கு பளபளன்னு புது ரோடு... நாங்க இறந்தவர் உடலை வயலில் இறங்கி தூக்கிச் செல்கிறோம்... 40 ஆண்டு அவலம்...\n'தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபோலீஸுக்கு தகவல் கொடுத்த கவுன்சிலரை தாக்கிய சூதாட்டக் கும்பல்...\nபார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nகுவியும் வாழ்த்து... சந்தோஷத்தில் திளைக்கும் நடிகர் சிவகுமார் குடும்பம்\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\nஅ.தி.மு.க.வை வசப்படுத்த சசிகலா வெளியிடும் வீடியோ ஆதாரங்கள்\nபீகாரில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/239426?ref=archive-feed", "date_download": "2020-10-21T11:07:32Z", "digest": "sha1:ODAGFC5SYRTHK2FE4FA3HV45ANDFWQNW", "length": 7996, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு மாகாண கூட்டுறவு பணியாளர்களை சந்தித்த வட மாகாண ஆளுநர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு மாகாண கூட்டுறவு பணியாளர்களை சந்தித்த வட மாகாண ஆளுநர்\nவடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்துள்ளனர்.\nகுறித்த சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் பணிகள், அபிவிருத்திச் செயற்பாடுகள், புதிய முயற்சிகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇச் சந்திப்பின் போது வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள்,பிரிவு தலைவர்கள், சாமாஜங்களின் பிரதி தலைவர்கள், திணைக்களத்தின் செயலாளர் மற்றும் ஆணையாளர், உள்ளிட்ட குழுவினரும் ஆளுநரின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/news/142136-benefits-of-hydrotherapy-treatments", "date_download": "2020-10-21T09:59:38Z", "digest": "sha1:2ZDNKP2BQSBWJMGZV2ZWJXEXB3UF2255", "length": 7481, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 July 2018 - நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை | Benefits of Hydrotherapy Treatments - Doctor Vikatan", "raw_content": "\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nஉங்கள் குழந்தை `சூப்பர் கிட்' ஆக வேண்டுமா\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nநிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nமரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்\nதலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்\nஎவ்வளவு நேரம் வேக வைக்கலாம்\nஉடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள் - ஸ்கை டைவர் அருண்குமார்\nஅடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்\nSTAR FITNESS: ஸ்விம்மிங் கிரிக்கெட் டென்னிஸ்\nசெல்லத்தின் ‘சோஷியல் ஸ்மைல்’ - ஆனந்தம் விளையாடும் வீடு-4\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17\nவிழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்\nநிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை\nயோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cineinfotv.com/2020/10/powder-film-shoots-will-start-soon/", "date_download": "2020-10-21T09:46:08Z", "digest": "sha1:WTRIDADJQSKP6W4OQVG43VQ7OZRULV7I", "length": 9013, "nlines": 174, "source_domain": "cineinfotv.com", "title": "” Powder ” film shoots will start soon", "raw_content": "\nதாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘பவுடர்’\nசாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர்,ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா,மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி ஆகி���ோரும் நடிக்கின்றனர்.\nபடத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.\nவித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி ,ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது.\nமுகமடி அணிந்து செல்வது இந்த காலம். ஆனால் பெரும்பாலான மக்கள்\nபவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும்18 விதமான காதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர்.\nபடத்தில் வரும் காதாபத்திரங்களை நம் வாழ்க்கையில் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருப்போம் அல்லது கடந்து வந்திருப் போம் .பவுடர் முகத்திற்கு மட்டும் அல்ல உடலுக்கும் கேடுதான். ஆம், போதைப்பொருள் வடிவத்தில் என்பது நிதர்சனமான உண்மை.\nஇப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெறும் . படத்தின் ஒளிப்பதிவாளர் RP (ராஜா பாண்டி) . இவர் தாதா 87 படத்தின் முலம் அறிமுகம் ஆகி\nதாதா 87 படத்தில் இசையமைத்த லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஅரசு வழிகாட்டுதலின் பெயரில் படப்பிடிப்புகளை நடத்த திட்டமிட்டு உள்ளதாக படத்தயாரிப்பாளர் ஜெய ஸ்ரீ விஜய் தெரிவித்துள்ளார். கொரோனா நிலைமைகள் சீரானதும் பவுடர் பொங்கல் வைக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5-4/", "date_download": "2020-10-21T10:56:31Z", "digest": "sha1:XJY5KFUEHS3ZCUGGT6MLEE56UDQJT72N", "length": 36486, "nlines": 395, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 4\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 4\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 December 2013 8 Comments\n1. தாய்த்தமிழ்ப் பள்ளி, வள்ளலார் நகர், திருப்பூர்\nஇப்பள்ளி 1995இல் வெள்ளியங்காடு பாரதி நகரில் குடிசையில் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டின் தொடக்கத்தில் 25 குழந்தைகள் சேர்ந்தனர். குழந்தைகள் எண்ணிக்கை அவ்வாண்டின் முடிவில் 40 ஆகும். ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து 450 ஐ எட்டியது.\nபல்வேறு சூழல்களால் ஏற்பிசைவு பெற முடியாது இருந்தது. 2002 இல் மக்களின் உதவியால் வள்ளலார் நகரில் சொந்த இடம் வாங்கப்பட்டுச் சிறுகசிறுகக் கட்டடங்கள் கட்டப்பட்டன. அதன் பிறகே 2005 இல் பள்ளி ஏற்பிசைவுப் பெற முடிந்தது.\nஇப்போது 300 குழந்தைகள் படித்து வருகின்றனர். 13 ஆசிரியர்கள், ஓர் அலுவலக உதவியாளர், ஒரு தாயம்மாள், இரு காவலர்கள், ஓட்டுநர் ஒருவர் என 18 பேர் பணியாற்றுகின்றனர்.\nதிருப்பூர் தாய்த்தமிழ்க் கல்வி அறக்கட்டளையால் பள்ளி நடத்தப்படுகிறது. அதன் தலைவர் பெ. இராமசாமி அவர்கள். செயலர் கு.ந. தங்கராசு அவர்கள், அறங்காவலர் த. விசயலக்குமி அவர்கள்.\n20’x20’ அளவில் 10 அறைகள் கொண்ட 2 அடுக்குக் கட்டமும்\n16’x 16’ அளவில் 5 வகுப்பறைகள் கொண்ட ஓட்டுக் கட்டடமும்\n10’x 10’ அளவில் 2 அறைகளும் இன்றைய பள்ளிக் கட்டடம்.\n‘Miss, Madam, teacher’ என்பனவெல்லாம் இங்கு இல்லை. ஆசிரியரை, ‘அக்கா’ என்றே குழந்தைகள் அழைக்கின்றனர். ஆசிரியர் மாணவரிடையே இணக்கமான உறவும் அச்சமற்ற சூழலும் நிலவுகின்றன. வகுப்பில் ஆசிரியரும் மாணவரும் உணவை சேர்ந்து உண்கின்றனர். குழந்தைகள் பகிர்ந்து உண்கின்றனர். ஆசிரியர்கள் குழந்தைகளையும் ‘வாங்க, போங்க’ என மதிப்புறவுச் சொற்களைப் பயன்படுத்தியே அழைக்கின்றனர். இக் குழந்தைகளுக்கு, ‘கை கட்டி வாய்ப்பொத்தி அமர்வது’ என்றால் என்னவென்றே தெரியாது. ஆசிரியர் மாணவர் நெருங்கிப் பழக இவை உதவுகின்றன. மதித்துபழகும் உறவு மனநிலை குழந்தைகளுக்கு வளர்கின்றது.\nகுழந்தைகள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பதற்கேற்ற பாடத்திட்டம் பயன்படுகிறது. வகுப்பறை ஒருகலைக் கூடமாக மாறிவிடுகிறது. ஆசிரியருக்குப் பல முகங்கள்; வகுப்பறையில் நல்ல நடிகராய் மாறி விடுகிறார்.\nஎழுத்து வேறுபாடுகளை அறிந்து கொள்ள படவிளக்க ஒலிப்புப் பயிற்சிப் புத்தகம், மொட்டு மலர் வகுப்புகளுக்கு, விளையாடிக் கற்போம் புத்தகம், ஒன்று முதல் 5ஆம் வகுப்புவரை தமிழ், ஆங்கில எழுத்துப் பயிற்சி ஏடுகள், மலர் வகுப்புக்குப் பாடம் சார்ந்து ஒலி, ஒளி குறுந்தட்டு, மற்ற வகுப்புகளுக்கு, பொதுவான தமிழ், ஆங்கிலக் குறுந்தட்டுகள் பள்ளியில் தனித்துவமாக உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.\nஆங்கிலம் கற்பித்தலிலும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கென தனி ஆங்கிலம் – தமிழ் அகர முதலி உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.\nகற்பித்தலின் வெற்றியே நல்ல ஆசிரியர்களால் கிடைத்தவைதாம். தரப்படும் குறைவான ஊதியத்தில் நிறைவாக உழைக்கின்றார்கள். சிக்கலான காலங்களில் மாதங்கள் காத்திருந்து அந்தக் குறைந்த ஊதியத்தைப் பெற்றவர்கள் உண்டு.\nபள்ளிக்குழந்தைகள் வரும் முன்னர் காலை 8.00 மணிக்கு ஆசிரியர்கள் வந்திருந்து கரும் பலகையில் குறளும் விளக்கமும் எழுதிப்போட்டு, வாயிலில் நின்று, வரும் குழந்தைகளை “வணக்கம் வெற்றி உறுதி” எனச் சொல்லி வரவேற்கும் உயரிய பண்புடையவர்கள். தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், நாடகத்துறையினர், குமூக ஆர்வலர்கள் எனப் பல பயிற்சியாளர்களின் சிறப்புப் பயிற்சியை ஆசிரியர்கள் பெறுகிறார்கள்.\nபள்ளியின் வலிமையே பெற்றோர்கள்தாம். பெற்றோர், ஆசிரியர், பணியாட்சி உறவு மேம்பட்டு அமைந்துள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினரைப்போல ஆசிரியரிடம் பெற்றோர் பழகும் சூழல் அமைந்துள்ளது. மாலை நேரத்தில் வகுப்பறையில் பெற்றோர் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு சிறந்த பயன் தருகின்றது. பள்ளியின் நிதி நெருக்கடிக் காலத்தில் தங்களின் சிறிய சேமிப்பை, கடனாகவோ கொடையாகவோ கொடுத்து உதவிய பெற்றோர் பலரும் நன்றிக்குரியவர்கள்.\nகுழந்தைகளின் தனித்திறன்களைக் கண்டறிந்து, திறனுக்கேற்ப கதை, பாடல், நடனம், நடிப்பு, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல் என அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களின் பன்முகத்தன்மை வளர்த்தெடுக்கப்படுகின்றது.\nகாலை கூடுகையில் ஒவ்வொரு மாதமும் அனைத்துக் குழதைகளும் மேடையேறுமாறு திட்டமிடப் பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மேடைக் கூச்சம் இல்லாமல் வளர்ந்து, தலைமைப் பண்போடு மிளிர்கிறார்கள். சான்றோர்கள் பள்ளிக்கு வரும் போது அவர்களோடு உரையாடி, ஏன் எப்படி என அவர்களே கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.\nஐந்தாம் நிலை மாணவர்கள் 12 கணிணிகளோடு செய்முறைப் பயிற்சி பெறுகின்றனர்.\n3. 4. 5 ஆம் நிலை மாணவர்கள் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு ஓகயிருக்கை (யோகா) பயிற்சி பெறுகின்றனர்.\nவாழ்க்கைக்குப் பயன்படும் தொன்மை மாறாத கதை��ளும் பாடல்களும் கற்று மகிழ்கிறார்கள்.\nஆணும் பெண்ணும் சமம் என்பதை உறுதிப்படுத்த பெயருக்கு முன்னால் அம்மா, அப்பா இருவரின் முன்னெழுத்தையும் சேர்த்து எழுதுகிற பண்பாட்டைக் கடைபிடிக்கின்றனர்.\nதாய்மொழியாம் தமிழில் இங்கு தொடக்கக்கல்வி பெற்ற மாணவர் பலர், பொறியாளர்களாய், மருத்துவராய், வழக்குரைஞராய், சமூகப் போராளிகளாய் உருவாகியிருக்கிறார்கள்.\nபள்ளி – பள்ளியைத் தாண்டி\n‘மெல்லத்தமிழ் இனி வாழும்’ என இப்பள்ளியைக் குறிப்பிட்டு 1999இல் தன் பொங்கல் விழா மலரில் எழுதி மகிழ்ந்தது தினமணி.\n2008-09ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த தமிழ்ப்பள்ளிக்கான மக்கள் விருதை’ மக்கள் தொலைக்காட்சி வழங்கிச் சிறப்பித்தது.\nபள்ளிக்குழந்தைகள் வெளி நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் பங்கேற்று திறம் காட்டி பரிசுகளை அள்ளி வருகின்றனர்.\nஅரசுப் பள்ளியிலும் ஆங்கிலத் தொடக்க வகுப்புகள் வந்து விட்ட நிலையில் தமிழ்வழிக் கல்வி மீதான நம்பிக்கை மக்களிடம் தளர்ந்து வருகின்றது.\nபள்ளி 5 ஆம் நிலைவரை அரசு ஏற்பிசைவோடு நடைபெற்று வருகிறது. 5ஆம் நிலை முடிந்த குழந்தைகள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க முடியாததால் எங்கு சேர்ப்பது என்ற வினா பெற்றோரிடம்…\nமிகக் கடுமையான பொருளியல் நெருக்கடியில் பல தாய்த் தமிழ்ப்பள்ளிகள், தமிழ்வழிப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் குழதைகளிடம் கூடுதல் கட்டணம் பெறமுடிவதில்லை. அரசு அறிவித்ததை விடக் குறைவான கட்டணமே பெறப்படுகிறது. இயலா நிலையில் உள்ள சில குழந்தைகள் கட்டணம் ஏதும் செலுத்தாமலே கற்று வருகின்றனர்.\nஉயிர் நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த இடம் வேண்டும். கட்டடங்கள் வேண்டும், கற்பித்தல் கருவிகள், விளையாட்டுப் பொருள்கள் வேண்டும்.\nஇருக்கும் ஓட்டுக் கட்டடத்தையும் காரைக் கட்டடமாக மாற்ற அரசு வலியுறுத்துகிறது. ஆசிரியர்க்கு ஊதியம் தருவதும் இன்றும் சிக்கல்தான். வாய்ப்புடையவர்கள் ஆசிரியர் ஓரிருவரின் ஊதியத்தைத் தந்து உதவலாம்.\nபள்ளி நண்பர் சிலர் 10 குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை ஏற்றிருகிறார்கள். நீங்களும்கூடச் சிலகுழந்தைகளின் கட்டணத்தைக் கட்டி உங்கள் பங்களிப்பைத் தொடங்கலாம்.\nதாய்த்தமிழ்க்கல்வி தரும் பணியில் உங்கள் உதவியைப் பள்ளி எதிர்நோ்க்கி நிற்கிறது.\n* தாய்த்தமிழ்ப்பள்ளி, வள்ளலார் நகர், வெள்ளியங்காடு அருக��ல், திருப்பூர், 641 604\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\nசிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nதாய்த்தமிழ்ப் பள்ளி திருப்பூர் - December 22nd, 2013 at 11:23 am\nஇலக்குவனார் திருவள்ளுவன் - December 23rd, 2013 at 3:17 am\nமகிழ்ச்சி. பள்ளியைச் சார்ந்தவர்களிடமும் பிறரிடம் இதைப்படிக்குமாறு பகிருங்கள்; வேண்டுங்கள் தங்கள் பள்ளி மேலும் சிறப்பான வளர்ச்சியைப் பெறட்டும்\nதாய்த்தமிழ்ப் பள்ளி திருப்பூர் - December 22nd, 2013 at 8:55 pm\nகு. விசயலக்குமி என்பதை த. விசயலக்குமி என திருத்தியும் வலை(த்தளமுக)வரி: http://www.thaithamizh.com என்பதையும்\nஇணைத்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - December 23rd, 2013 at 3:18 am\nதாங்கள் கூறியவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காண்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் - December 23rd, 2013 at 5:25 am\nதாய்த்தமிழ்ப்பள்ளிகள் பற்றிய அருமையான தொடர். திருப்பூர் பள்ளியின் பணியும் பாராட்டிற்குரியது. தாய்த்தமிழ்ப்பள்ளிகளை நிதியுதவி பெறும் பள்ளியாக அரசு ஏற்க வேண்டும். தமிழமைப்புகள் அரசை வலியுறுத்தி வேண்டிய உதவி செய்திட ஆவன செய்ய வேண்டும். கட்டுரையாளர் வெற்றிச் செழியனுக்குப் பாராட்டுகள்\nபதிவிற்கு நன்றி ஐயா. அருமையான பதிவு. நம் பள்ளிக் குழந்தைகளுக்கு பறை, கரகம், ஒயில், சக்கைக்குச்சி போன்ற தமிழ்க் கலைகள் கற்றுத்தருவதையும், ஆண்டு விழாக்களில் அனைத்துக் குழந்தைகளையும் மேடையேற்றுவதையும், திரையிசைப் பாடல் தவிர்த்து தமிழிசைப் பாடல், நாட்டுப்புற பாடல், சமூகக் கருத்துகளை முன்னெடுக்கும் பாடல் என தேர்வு செய்து நிகழ்வில் பயன் படுத்துவதையும் பதிவு செய்திருக்கலாம். நன்றி\nதெரிந்ததை அல்லது தெரிய வருவதைத்தான் எழுத இயலும். நீங்கள் கூறுவனவற்றை எழுதித்தாருங்கள். வெளியிடலாம்.\n« தமிழ் வரிவடிவம் காப்போம்\nபிற்பகல் விளையும் – ஆல்பர்ட்டு, விச்கான்சின், அமெரிக்கா. »\nவரிவடிவப் பொருண்மையை நீக்கக் கணித்தமிழ்ச்சங்கத்திற்கு வேண்டுகோள்.\nஎழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nShivaraman m.d on தமிழ்ப்புலமை பெறுங்கள்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\n – ஆற்காடு க குமரன்\nஇடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்\nஇரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திரு���ள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-18-06-2019/", "date_download": "2020-10-21T10:54:44Z", "digest": "sha1:UKGXADA63J4DGNXS4W74QCEG4S6SG6NA", "length": 11654, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 18.06.2019 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். உன்னதமான செயல்களில் ஈடுபடுவீர்கள். மனம் அமைதியில் லயிக்கும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடும். மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி பிறக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று ���ரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். . உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. . இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். நேரத்திற்கு உணவு உண்ணுங்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.\nஅதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்\nமே.இ.தீவுகள் கொடுத்த 322 இலக்கை எளிதில் எட்டிய வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் அபார சதம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paasam.com/?p=5159", "date_download": "2020-10-21T10:00:22Z", "digest": "sha1:27HYWG2BRB5QUCPK6VVJTCCWNIKVBJ5N", "length": 8793, "nlines": 108, "source_domain": "www.paasam.com", "title": "கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! | paasam", "raw_content": "\nகிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்த்தர் ஒருவர்\nகாசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் 04.09.2020 அன்று வெள்ளிகிழமை மதியம் இந்த சடலம் இனங்காணபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகெசல்கமுவ ஓயா பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவரினால் மேற்படி சடலம் மிதந்து கொண்டிருப்பதை இனங்கண்டு\nபொதுமக்களுக்கு தகவல் வழங்கப்பட்ட பின் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமைக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.\nகுறித்த குடும்பஸ்த்தர் காலை 07.30 மணியளவில் வீட்டில் இருந்து தோட்டத்தில் உள்ள உபமின் நிலையத்திற்கு தொழிலுக்காக சென்றதாகவும்,\nசடலமாக மீட்கபட்ட நபர் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ்பிரிவை சேர்ந்த 42வயதுடைய ஆறுமுகம் ரவிகுமார் மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமீட்கப்பட்ட சடலம் அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவானினால் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருக���ன்றமை குறிப்பிடதக்கது.\nபிரான்ஸ் பாரிசில் இலங்கையர் வெறிச் செயல்:4சிறுவர்கள் உட்பட ஐவர் பலி-5 பேர் படுகாயம்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன் – என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சியால் நடிகை தற்கொலை முயற்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டனர்\nபிரித்தானியாவில் கொரோனா சிகிச்சையளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78498/IIT-Madras---Germany-researchers-find-ways-to-safely-dispose-pharma-waste", "date_download": "2020-10-21T11:09:51Z", "digest": "sha1:2AAQBHK6GB45YZLZBJELRO3FZ5WF7TWX", "length": 8839, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவக் கழிவுகளை நிர்வகிக்க புதிய முறைகள்: ஜெர்மன்-சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு | IIT-Madras - Germany researchers find ways to safely dispose pharma waste | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமருத்துவக் கழிவுகளை நிர்வகிக்க புதிய முறைகள்: ஜெர்மன்-சென்னை ஐஐடி கூட்டு கண்டுபிடிப்பு\nஉலகம் முழுவதும் வேதிப்பொருள்கள் தொடங்கி தனிப்பட்ட பராமரிப்புக்கான தயாரிப்புகள், மருத்துவக் கழிவுகளை மேலாண்மை செய்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் சுற்றுச்சூழலுக்கும் மனித இனத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nதற்போது ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாக அழிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளனர்.\nஇணை உரம் தயாரிக்கும் முறையை உருவாக்கி, உலர்ந்த கழிவுநீர்க் கழிவுகள் மற்றும் ஆர்கானிக் கழிவுகளுடன் மிகக் குறைந்த செறிவுள்ள இரசாயனக் கலவையை கலந்து, மருத்துவக்கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் வழிகளை மேம்படுத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக பலகட்ட ஆய்வுகளை நடத்தி புதிய வழிகளை அடையாளம் கண்டுள்ளனர். சென்னை ஐஐடி கட்டடக்கலை பொறியியல் பேராசிரியர் லிஜி பிலிப், அனு ரேச்சல் தாமஸ், ஜெர்மனியைச் சேர்ந்த சுகாதாரப் பொறியியல் பேராசிரியர் மார்டின் கிரானர்ட் ஆகியோர் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான பாதுகாப்பான அறிவியல் நடைமுறைகளை அறிவித்துள்ளனர்.\n\"மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் கழிவுநீர்த் தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. சரியான மேலாண்மை முறைகளில் பின்பற்றப்படாமல், அவை சுற்றுச்சூழலுக்கு எதிராக மாறுகின்றன\" என்கிறார் பேராசிரியர் பிலிப்.\n20ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை, தங்குமிடம், உணவு: உதவிக்கரம் நீட்டிய சோனுசூட்\n'வானத்தைப் போல' பரந்த மனது.. . விஜயகாந்துக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து\nதேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீச்சு... பரபரப்பான அரசியல் மேடை\nவிவசாயிகளின் நிலைமை விவசாயிகளான எங்களுக்குத்தான் தெரியும் - அமைச்சர் காமராஜ்\nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n20ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை, தங்குமிடம், உணவு: உதவிக்கரம் நீட்டிய சோனுசூட்\n'வானத்தைப் போல' பரந்த மனது.. . விஜயகாந்துக்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/news/independent-counsilor-anand-jump-out-from-the-wall-after-took-oath/", "date_download": "2020-10-21T10:48:05Z", "digest": "sha1:XHZ7ALRMZ5DAJ2R4E5CJ3YNPGEZ3IUYO", "length": 8001, "nlines": 96, "source_domain": "newstamil.in", "title": "பதவியேற்ற கையோடு தப்பியோடிய சுயேட்சை கவுன்சிலர் - காரணம் இதுதான்! - Newstamil.in", "raw_content": "\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nHome / NEWS / பதவியேற்ற கையோடு தப்பியோடிய சுயேட்சை கவுன்சிலர் – காரணம் இதுதான்\nபதவியேற்ற கையோடு தப்பியோடிய சுயேட்சை கவுன்சிலர் – காரணம் இதுதான்\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி - வீடியோ அவசியம் பாருங்கள்\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்\nவெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் - வீட...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\n← குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு\nடிரம்ப் ‘வா, முத்தமிடலாம்’ என்று அழைத்தார்: பெண் நிருபர் பரபரப்பு புகார் →\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிக்கு தீ வைப்பு\nவிஷ்ணு விஷால் சிக்ஸ் பேக் – வெளியிட்ட வீடியோ\nபாசத்தில் குழந்தையை மிஞ்சிய ஒட்டகம் – வைரலாகும் வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nSHARE THIS LATEST FEATURES:பிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோகிழிந்த ஜீன்ஸில்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/photos/raai-laxmi-shared-white-bikini-image/", "date_download": "2020-10-21T11:07:55Z", "digest": "sha1:6XJ74P4VUIZF7J4VUTUQEQXXDKTVHLGP", "length": 7816, "nlines": 98, "source_domain": "newstamil.in", "title": "வெள்ளை பிகினியில் அசத்திய ராய் லக்ஷ்மி - புகைப்படங்கள் - Newstamil.in", "raw_content": "\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nHome / PHOTOS / வெள்ளை பிகினியில் அசத்திய ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள்\nவெள்ளை பிகினியில் அசத்திய ராய் லக்ஷ்மி – புகைப்படங்கள்\nநடிகை ராய் லக்ஷ்மியின் வெள்ளை பிகினியில் பார்த்த நெட்டிசன்கள் தலை சுற்றிபோயுள்ளனர்.\nராய் லக்ஷ்மி துபாயில் இருந்து உள்ளபடியே ரசிகர்களை சூடேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் ஒவ்வொரு போட்டோக்களும் ஒவ்வொரு ரகமாக உள்ளது.\nபூனம் பஜ்வா படுமோசமான உடையில் பயங்கர கவர்ச்சி\nநடிகர் ஷாருக்கான் மகள் ஹீரோயின் போல் மாறிய வைரலாகும் புகைப்படம்\nபடுக்கையில் புரளும் ஹன்சிகா மோட்வானி\nமொட்டை மாடியில் ஜாலியா இருந்த அபர்ணதி\nயாஷிகா ஆனந்த் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் - சுண்டி இழுக்கும் புகைப்படம்\nபிகினி உடையில் நடிகைகள் - இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்\nபேய் மேக்கப் போட்ட காஜல் அகர்வால்\n← சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 68 வயதான த���த்தா\nபெண்கள் உடை மாற்றுவதை ரகசிய வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் →\nகவர்ச்சியான உடையில் மாளவிகா மோகனன்\nவானம் கொட்டட்டும் – ஹாலிவுட் ரேஞ்சிற்கு மாறிய மடோனா\nபற்றி எரியும் டெல்லி – திரும்புமா அமைதி\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nSHARE THIS LATEST FEATURES: பிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ கணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் –\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/rajiv-gandhi-case-releasing-7-convicts-fire-worke-in-cm-edappadi-palanisamy-pg7ohz", "date_download": "2020-10-21T11:46:43Z", "digest": "sha1:YJNB6JYF3MRP2GEMHPVMB6IJDQZP6ULE", "length": 14039, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெள்ளிக்கிழமை ஆளுநர்! திங்கட்கிழமை பிரதமர்! 7 பேர் விடுதலைக்காக தீயாய் வேலைபார்க்கும் எடப்பாடி!", "raw_content": "\n 7 பேர் விடுதலைக்காக தீயாய் வேலைபார்க்கும் எடப்பாடி\nபேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.\nபேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார��, ராபர்ட் பயஸ், ரவிசந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய ஜெயலலிதா இருக்கும் போதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கால் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதில் முட்டுக்கட்டை நீடித்தது.\nகடந்த மாதம் ஏழு தமிழர்கள் விவகாரத்தில் தமிழக அரசே ஆளுநர் ஒப்புதலுடன் முடிவு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தில் அதி தீவிர முயற்சியால் உச்சநீதிமன்றத்திடம் இருந்து 7 தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக கூடிய தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரையை பன்வாரிலால் புரோஹித் தொடர்ந்து கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலைக்கு எதிராக ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வெள்ளிக்கிழமை அன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது வேறு அரசியல் விஷயங்கள் பேசப்பட்டாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழுக்க முழுக்க ஏழு பேரின் விடுதலை குறித்தே ஆளுநரிடம் பேசியதாக சொல்லப்படுகிறது.\nமேலும் ஏழு பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்று ஆளுநரை எடப்பாடி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு சட்டத்திற்கு உட்பட்டு தான் முடிவெடுக்க உள்ளதாக ஆளுநர் பதில் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் திங்களன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.\nஅப்போதும் கூட ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி எடுத்துரைப்பார் என்றே கூறப்படுகிறது. மேலும் ஏழு பேரையும் விடுதலை செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது குறித்தும் எடப்பாடி, மோடியிடம் விளக்குவார் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவே கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவு; நேரில் சென்று முதல்வருக்கு ஆறுதல் கூறுகிறார் ஸ்டாலின்..\nஸ்கெட்ச் சூரப்பாவிற்கு இல்லை., பன்வாரிலாலுக்கு.. ஆளுநருடன் மோதல்.. கெத்து காட்டும் எடப்பாடியார்..\nமுதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்... மவுனம் காக்கும் ராமதாஸ்..\nஅரசு கஜானாவை வீட்டுக்கு கொண்டு செல்லும் திட்டங்கள்.. 6 மாதங்களுக்குள் தமிழகத்துக்கு மொட்டை.. ஸ்டாலின் ஆவேசம்.\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்��ையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-and-thirumavalavan-demand-for-dmk-pndbvx", "date_download": "2020-10-21T10:24:29Z", "digest": "sha1:FLPWOLOMBYE72JD6RDGYLFS257KW3CTB", "length": 11810, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "7 தொகுதி கேட்டு அடம்பிடிக்கும் வைகோ... மினிமம் மூணு கேட்டு ஒட்டாரமாய் நிற்கும் திருமா!! காண்டான திமுக!!", "raw_content": "\n7 தொகுதி கேட்டு அடம்பிடிக்கும் வைகோ... மினிமம் மூணு கேட்டு ஒட்டாரமாய் நிற்கும் திருமா\nதிமுக, கூட்டணியில், மதிமுக, 7 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, 3 தொகுதிகளும் கேட்டு, பட்டியல் கொடுத்துள்ளன.\nநடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, மதிமுக - விசிக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவற்றுடன், நேற்று, திமுக, தரப்பில், முதல் கட்ட பேச்சு நடத்தப்பட்டது.\nஇதையடுத்து, திமுக, கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.\nஅறிவாலயத்தில், நேற்று முன்தினம் நடந்த டிஸ்கஷனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக, நேற்று மதிமுக, பொருளாளர் கணேச மூர்த்தி, துணை பொதுச் செயலாளர் சத்யா உள்ளிட்டோருடன், திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான, திமுக குழுவினர் அறிவாலயத்தில் பேச்சு நடத்தினர்.\nமதிமுக, தரப்பில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில், 25.87 சதவீத ஓட்டுகளை பெற்ற, விருதுநகர், 25.30 சதவீத ஓட்டு களை பெற்ற, ஈரோடு; 18.32 சதவீத ஓட்டுகள் பெற்ற, காஞ்சிபுரம், 18.67 சதவீத ஓட்டுகள் பெற்ற, தென்காசி மற்றும் தேனி, தஞ்சாவூர், தென்சென்னை என, ஏழு தொகுதிகளை ஒதுக்கும்படி, பட்டியல் கொடுக்கப்பட்டது.\nஅதற்கு, திமுக, தரப்பில், ஸ்டாலினிடம் பேசி, எத்தனை தொகுதி என்பதை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். பின், கணேசமூர்த்தி அளித்த பேட்டியில், ''தொகுதி பங்கீடு பேச்சு, சுமுகமாக முடிந்தது. நல்ல முடிவை, நாங்கள் எதிர்பார்க்கிறோம்\" என்றார்.\nஅதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிகுமார் உள்ளிட்டோருடன், திமுக, தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, சிதம்பரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய, 3 தொகுதிகளை கேட்டு, விசிக, தரப்பில் பட்டியல் கொடுக்கப்பட்டு உள்ளது. மதிமுகவுக்கு அளித்த அதே பதிலையே, திமுக, தரப்பில், திருமாவளவனுக்கும் தெரிவித்து உள்ளார்.\nஇந்த விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்... மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை... ஆளுங்கட்சியை போட்டுதாக்கும் மு.க.ஸ்டாலின்..\nதிமுக கூட்டணியில் குளறுபடி... அதிர்ச்சியில் மதிமுக- விசிக ரகசிய ஆலோசனை..\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nஇதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்க��றார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\nஇன்னும் 2 நாள் இருக்கு... அதுக்குள்ளயே பிரபாஸுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி சர்ப்பிரைஸ்..\nவிஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கம்யூனிஸ்டுகள்: வக்கிரத்தோடு பதிவிடுவோரை தட்டி தூக்குங்க என ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s20-fe-256gb-storage-variant-launched-in-india-027228.html", "date_download": "2020-10-21T10:35:41Z", "digest": "sha1:AHRFCTAC4Z4OPNYXXZ6UEF74TSAEIEIC", "length": 17650, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடல் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா? | Samsung Galaxy S20 FE 256GB Storage Variant Launched In India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n22 min ago எந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது\n53 min ago பட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் மைக்ரோமேக்ஸ்.\n3 hrs ago பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் அறிமுகம்.\n6 hrs ago மீண்டும் விற்பனைக்கு வரும் LG G8X: 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nNews லாட்ஜில் ரூம் போட்டு.. லவ்வருடன் இருந்த போலீஸ்காரர்.. திடீரென ஆவேசமாக புகுந்த மனைவி.. செம ட்விஸ்ட்\nSports மீண்டும் பெரிதாகும் கோலி vs ரோஹித்.. 30 வீரர்களின் லிஸ்ட்.. குழப்பத்தில் பிசிசிஐ.. என்ன நடக்கிறது\nAutomobiles ஹோண்டா ஃபோர்ஸா 750... இது ராயல் என்பீல்டு பைக்கைவிட திறன் வாய்ந்ததாம்..\nFinance ராலிஸ் இந்தியா செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள்\nMovies ஆரி இனி அட்வைஸ் பண்ணமாட்டாரு அடுத்த லெவலுக்கு போயிட்டாரு.. மிரண்டு போன நெட்டிசன்ஸ்\nLifestyle நவராத்திரியின் 5 ஆம் நாளான இன்று இந்த நிற உடை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSamsung Galaxy S20 FE ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடல் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் இன்று தனது Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போனின் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ ஸ்மார்ட்போனின் 128 ஜிபி வேரியண்ட் மாடலை ரூ. 49,999 விலையில் அறிமு��ப்படுத்தியது, இது இன்று அக்டோபர் 16ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nSamsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன் கிளவுட் நேவி, கிளவுட் ரெட், கிளவுட் லாவெண்டர், கிளவுட் மிண்ட் மற்றும் கிளவுட் ஒயிட் வண்ண விருப்பங்களில் வருகிறது. அதேபோல், நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள புதிய 256 ஜிபி வேரியண்ட் மாடல் அக்டோபர் 17ம் தேதி முதல் சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சில்லறை கடைகள் வழியாக முன்பதிவிற்குக் கிடைக்கிறது. அக்டோபர் 28 முதல் ஷிப்பிங் செய்யப்படுகிறது.\nஎச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ .4,000 கேஷ்பேக் மற்றும் சாம்சங் இ-ஸ்டோரில் ரூ .4,000 வவுச்சர் உள்ளிட்ட சலுகைகள் Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன் வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய 256 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ. 53,999 விலையில், 6.5' இன்ச் எஃப்.எச்.டி பிளஸ் சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேயுடன் வருகிறது.\nஇந்த டிஸ்பிளே 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 20: 9 விகித அளவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Samsung Galaxy S20 FE, ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 சிப்செட் உடன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் உள்ளது. இதன் வழியாக 1TB ஸ்டோரேஜ் வரை விரிவாக்கிக்கொள்ளலாம்.\nSamsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன், ட்ரிபிள் கேமரா அமைப்புடன் 12 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமராவுடன், 12 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி அனுபவத்திற்காக 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.\nவயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்\nSamsung Galaxy S20 FE எடிஷன் ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் கூடிய 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வழங்குகிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் Samsung Galaxy S20 FE வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் IP68 சான்று பெற்ற டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தைக் கொண்டுள்ளது.\nஎந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது\nசாம்சங் ���ேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் மைக்ரோமேக்ஸ்.\nஆப்பிள் நிறுவனத்தை கலாய்க்கும் சியோமி, சாம்சங் நிறுவனங்கள்.\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 இந்தியாவில் அறிமுகம்.\nமீண்டும் விற்பனைக்கு வரும் LG G8X: 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nசாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஓப்பன் சேல் தொடங்கியது. இனி 24 மணி நேரமும் வாங்க கிடைக்கும்.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்.\nசாம்சங் கேலக்ஸி சாதனங்களுக்கு அட்டகாச தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை\nWD நிறுவனத்தின் கையடக்க My PassportTM SSD டிரைவ்கள் அறிமுகம்..\nஅமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை. ரூ.15,000-க்குள் வாங்கச் சிறந்த ஸ்மார்போன்கள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் 6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இ7.\n இத்தனை நாளா இது தெரியாம போச்சே\nரூ .500 கோடி முதலீட்டுடன் புதிய துணை நிறுவனம் உருவாக்கிய Micromax.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/venkaiah-naidu-vice-president-of-india-has-been-tested-positive-223905/", "date_download": "2020-10-21T11:12:05Z", "digest": "sha1:N7RPCWBCNWQRQEMHKRXPAAYKOYZQCSW3", "length": 8044, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று : உடல் நிலை சீராக உள்ளது", "raw_content": "\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று : உடல் நிலை சீராக உள்ளது\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nதுணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியது. ட்விட்டரில், ” இன்று காலை வழக்கமான கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இருப்பினும், நோய்த் தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லை. உடல் நலம் சீராக உள்ளது. மருத்துவர்���ளின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார். அவரது மனைவி உஷா நாயுடுவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது ” என்று பதிவு செய்யப்பட்டது.\nகடந்த 14-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கொரோனா தொற்று அச்சம் காரணமாக செப் 23 அன்று முடிவடைந்தது.\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nசுவையான சப்பாத்தி… மாவு ஃப்ரெஷ்ஷாக வைப்பது எப்படி\nதமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு தேசிய விருதா\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nபழைய திட்டம் தான் ஆனாலும் வட்டி கொட்டும்\nசீரியல், சினிமா, ஆங்கர், தயாரிப்பு: நீலிமா ராணி இப்போ பிஸியோ பிஸி\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\n‘கடவுள் பாதி மிருகம் பாதி’ – கமலுக்கே டஃப் கொடுக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.popxo.com/author/deepalakshmi", "date_download": "2020-10-21T10:49:40Z", "digest": "sha1:JMNGKRUYVPTMC76BWCAXX2APDYZMKM2T", "length": 4162, "nlines": 53, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thepublicpolls.com/2174/entertainment/samuktha-hegde-latest-album/", "date_download": "2020-10-21T09:54:07Z", "digest": "sha1:KJUUA5BEK34RA5LBPTMQX7AG7LFXKQNR", "length": 8130, "nlines": 55, "source_domain": "thepublicpolls.com", "title": "கொஞ்சம் அப்படி இப்படி புகைப்படம் வெளியிட்ட கோமாளி பட நடிகை ! இதுக்குமேல காட்ட என்ன இருக்கு குஷியான ரசிகர்கள் - ThePublicPolls", "raw_content": "\nகொஞ்சம் அப்படி இப்படி புகைப்படம் வெளியிட்ட கோமாளி பட நடிகை இதுக்குமேல காட்ட என்ன இருக்கு குஷியான ரசிகர்கள்\nதமிழ் , தெலுங்கு , கன்னடம் என மூன்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவருபவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் 3 படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படத்தில் தான் முதல் முதலில் தமிழுக்கு அறிமுகமானார் . ஆனால் அந்த படம் சரியாக போகாததால் இவருக்கு பெரிய அறிமுகம் கிடைக்கவில்லை\nஅதன்பின்னர் இவர் நடித்த கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து சம்யுக்தா ஹெக்டே பிரபலமானார் . அதிலும் குறிப்பாக துவக்கத்தில் பள்ளி மாணவியாக 15 வயது பெண்ணாக வரும் சம்யுக்தா . இரண்டாவது பாதியில் 30 வயத��� பெண்ணாக அருமையாக நடித்திருப்பார் . அந்த அளவிற்கு இரண்டு கதாபாத்திரமும் இயல்பாக இருக்கும் .\nஇந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இவர் நடித்த பப்பி என்ற திரைப்படம் பெரிதாக போகாதா நிலையில் , தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பிஸியாக நடித்துவருகிறார் . மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி க வ ர்ச் சி படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் .\nஅப்படி தான் வெறும் உ ள் ளாடை களுடன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார் சம்யுக்தா ஹெக்டே \nலேசான உடையுடன் க வ ர் ச்சி போஸ் கொடுக்கும் சம்யுக்தா ஹெக்டே\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்\n← சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகளா முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் சந்தானத்தின் மகள் மற்றும் மகன் யார் தெரியுமா \nமகளின் 25 ஆவது பிறந்தநாளன்று மீண்டும் கர்ப்பமான மனைவி இத்தனைக்கும் அவர்கள் மூன்றுபேருமே பிரபல நடிகர்கள் இத்தனைக்கும் அவர்கள் மூன்றுபேருமே பிரபல நடிகர்கள் யார் தெரியுமா \nகுழி தோண்டி முட்டையிட்டு அடைகாக்கும் கோழிகள் இப்படி தான் கோழி வளர்க்க வேண்டும் இப்படி தான் கோழி வளர்க்க வேண்டும் மனதை நெகிழவைக்கும் முழு வீடியோ \nஏன் வதந்தி பரப்புகிறீர்கள் பாடகி ஜானகி வேதனை\nஓடிடி-யில் வெளியாகும் யோகிபாபு படம்..ரிலீஸ் தேதி அறிவிப்பு.\nFree Robux on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \nRoblox robux Hack on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \nSUMATHI on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nRajasekaran on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nSAM SINCLAIR on அக்காவின் திருமண மேடையே மாப்பிள்ளை நண்பர்களுடன் செம ஆட்டம் போட்ட இளம் பெண்.. உறைந்து நின்ற உறவினர்கள் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/oct/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3486649.html", "date_download": "2020-10-21T10:34:10Z", "digest": "sha1:3VJF5QHGT5W5V3GPQHB6XYXQEVEACV7U", "length": 11601, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளைத் திறக்கக் கோரிய வழக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nகோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளைத் திறக்கக் கோரிய வழக்கு: சிஎம்டிஏ பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு\nகோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளைத் திறக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் பதிலளிக்க (சிஎம்டிஏ) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டது. இங்கிருந்த கடைகள் திருமழிசை, மாதவரம், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கடைகளாக அமைத்துக் கொடுக்கப்பட்டன.\nவணிகா் சங்கங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, முதல் கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பா் 18-ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பா் 28-ஆம் தேதியும் திறப்பது எனவும் பின்னா் மற்ற கடைகளைத் திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள அண்ணா கனி மொத்த வியாபாரிகள் கடைகளைத் திறக்க உத்தரவிடக் கோரி, சென்னை கோயம்பேடு வணிக வளாக\nகனி மொத்த வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளா் எம்.செல்வம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.புருஷோத்தமன் வாதிடும்போது, ‘ஆயுதபூஜை நெருங்கி வருவதால் பழங்கள் விற்பனை முக்கிய பங்கு\nவகிக்கும். எனவே, கனிகள் மொத்த கடைகளை கோயம்பேடு சந்தையில் திறக்க உத்தரவிட வேண்டும் என்றாா். அப்போது, அர��ுத் தரப்பில் வாதிடும்போது, ‘கோயம்பேடு சந்தையில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்த பின்னரே படிப்படியாக கடைகள் திறக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயம்பேடு சந்தையில் காய்கறி சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினா். பின்னா், இதுசம்பந்தமாக புகைப்பட மற்றும் விடியோ ஆதாரங்களுடன் தமிழக நகராட்சி நிா்வாக அலுவலா், சிஎம்டிஏ, கோயம்பேடு சந்தை நிா்வாகக் குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/environment/142263-16.html", "date_download": "2020-10-21T10:37:51Z", "digest": "sha1:GO7Z4U5RWZVT2JXQJ2CQGBXEPE5E5YWT", "length": 23802, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "வானகமே இளவெயிலே மரச்செறிவே 16: வேட்டை வல்லூறு | வானகமே இளவெயிலே மரச்செறிவே 16: வேட்டை வல்லூறு - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nவானகமே இளவெயிலே மரச்செறிவே 16: வேட்டை வல்லூறு\nஅயர்லாந்தில் கில்லார்னி என்ற ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தபோது, ஊருக்குச் சிறிது தூரத்தில் உள்ள ஒரு பண்ணையில் வல்லூறுகளை வேட்டைக்கு (Falconry) பழக்கும் இடம் உள்ளது என்றறிந்து ஒரு நாள் காலை அங்கு புறப்பட்டோம். இணைய மூலம் ஜோனதன் என்பவரிடம் தொடர்புகொண்டு இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்.\nஅந்தத் தனியார் காட்டுக்குள் நுழைந்ததும் சாலையின் ஓரத்தில் அவர் எங்களுக்காகக் காத்திருந்தார். அவருடைய வேனின் பின்புறம் முழுவதும் வேட்டைப் பறவைகளுக்காகச் சிறுசிறு அறைகள் கொண்ட கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு கூண்டைத் திறந்து பெரிய சிவப்பு நிற வல்லூறு ஒன்றை லாவகமாக இடது கையில் ஏந்தியபடி வந்தார். கையில் தடித்த தோலாலான கையுறை அணிந்திருந்தார். ஓரமாக காரை, நிறுத்திவிட்டு காட்டுக்குள் அவரைத் தொடர்ந்தோம்.\nதொல்நெடுங்காலமாக மனிதர் சில இரைகொல்லி உயிரினங்களைப் பிடித்துப் பழக்கி, அதைக்கொண்டு வேட்டையாடி இருந்திருக்கின்றனர். முதலில் இறைச்சிக்காக நடத்தப்பட்ட இந்த வேட்டை, நாளடைவில் ஒரு சாகச விளையாட்டாகப் பரிணமித்தது. நம்நாட்டுக் குறுநில மன்னர் பலர் சிவிங்கிப் புலியைப் பழக்கி, வெளிமான், முயல் போன்ற விலங்குகளை அடித்தனர் (இன்று இந்த அருமையான பெரும்பூனை நம் நாட்டில் அற்றுப்போய்விட்டது\nதாய்லாந்து மீனவர்கள் மீன்களைப் பிடிக்க நீர்நாய்களைப் பழக்கியிருந்தனர். ஜப்பானில் நீர்க்காக்கையின் கழுத்தில் ஒரு மோதிரம் போன்ற வளையத்தைப் பொருத்தி மீன் பிடித்தனர். இத்தகைய உத்திகளில் தொன்மையானது, நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது - வல்லூறுகளைப் பிடித்துப் பழக்கி, முயல், கவுதாரி வேட்டைக்குப் பயன்படுத்துவது.\nமத்தியக் கிழக்கு நாடுகளில் பரவியிருந்த இந்தச் சாகசப் பொழுதுபோக்கு இப்போது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட ஐம்பது நாடுகளில் பிரபலம். சில ஆண்டுகளுக்கு முன் ‘யுனெஸ்கோ’ அமைப்பு, இதை ஒரு பொழுதுபோக்காக அங்கீகரித்தது. மங்கோலியாவில் பெரும் கழுகுகளை வேட்டைக்குப் பழக்கி, அதை ஏவிவிட்ட பின், குதிரையில் அதைத் தொடர்கிறார்கள்.\nஒரு வல்லூறை வளர்த்து, பயிற்சியளிப்பதற்கு மிகுந்த செலவாகும். அதனால்தான் இது ‘மன்னர்களின் விளையாட்டு’ என்றறியப்பட்டது. மொகலாயப் பேரரசர்கள் அவுரங்கசீப், ஜஹாங்கீர் போன்றவர்களுக்கு இந்த விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு. தர்பார் ஓவியரைத் தனது வல்லூறைச் சிற்றோவியமாக ஜஹாங்கீர் வரையச் செய்தார். எண்பதுகளில், சில அராபிய ஷேக்குகள் நம் நாட்டில் கட்ச் பகுதியில் வல்லூறுகளுடன் வந்து பறவைகளை வேட்டையாடினர் என்ற செய்திக்குப் பின் இந்த வேட்டை, இங்கே தடை செய்யப்பட்டது.\nதமிழ்நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வகை வல்லூறுகள் உள்ளன. சில குளிர்காலத்தில் இங்கே வலசை வருகின்றன. இதில் நாம் எளிதாகக் காண���்கூடியது, பொறி வல்லூறு (Pregrine falcon). காடுகளில் உள்ள பரந்த நீர்நிலைகளில் இதைப் பார்க்கலாம். உயிரினங்களிலேயே வேகமானது என்றறியப்படும் இது, புல்லட்போல 400 கி.மீ. வேகத்தில் பறந்து வானில் பறவைகளைத் தாக்கும். பறக்கும் திறனும் வேட்டையாடும் உத்திகளுமே வல்லூறுகளின் முக்கியக் கூறுகள்.\nநம் ஊர்ப் பறவை ஷாகின் வல்லூறு, பாறைகள் நிறைந்த குன்றுகளில் மனிதர் அண்ட முடியாத இடத்தில் வசிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜோடி, செஞ்சி மலையில் வசித்திருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எழுபதுகளின் நான் திருச்சியில் இருந்தபோது மலைக்கோட்டையின் தெற்குப்புறம் உள்ள பாறை இடுக்கில் இரு ஷாகின் வல்லூறுகள் இருந்தன. அவை அங்குள்ள பந்தயப் புறாக்கள் சிலவற்றை அடித்ததால், புறா வளர்ப்பவர் ஒருவர் அந்த இரண்டையும் சுட்டுக் கொன்றுவிட்டார்.\nநம் நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் வல்லூறுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கியக் காரணம், பூச்சிக்கொல்லிதான். இரைக்கொல்லிப் பறவையின் உடலில் இந்த நச்சு சென்றடைவதால், அவை இடும் முட்டையின்\nஓடுகள் மிகவும் மெல்லியவையாக மாறி இனப்பெருக்கத்தைத் தடுக்கின்றன. முன்பு வயல்வெளிகளில் நாம் அடிக்கடி கண்ட செம்பருந்தும் இதனாலேயே மறைய ஆரம்பித்துள்ளது.\nவிமானத் துறையிலும் வல்லூறுக்கு வரவேற்பு\nநாங்கள் அந்தக் காட்டுக்குள் நுழைந்தபோது லேசாக தூறிக்கொண்டிருந்தது. வல்லூறு அமர்ந்திருந்த கையை ஜோனதன் உயர்த்தியதும் வல்லூறு பறந்து உயரச் சென்று ஒரு பர்ச் மரத்தின் கிளையில் உட்கார்ந்தது. எனக்கு ஒரு கையுறை கொடுத்து அதில் ஒரு சிறு இறைச்சித் துண்டை வைத்துவிட்டு ஒரு ஒலி எழுப்பினார். வல்லூறு பறந்து வந்து என் மணிகட்டில் அமர்ந்து அந்த இறைச்சித் துண்டைத் தின்றது.\nமிக அருகில் ஒரு இரைகொல்லிப் பறவையைப் பார்ப்பது அற்புதமாகயிருந்தது. நமது செம்பருந்தைவிடப் பெரிதான இந்தக் கழுகினத்தின் பெயர் ‘ஹாரிஸ் ஹாக்’ (Harris hawk). உடல் செங்கல் நிறமாகவும் வால் கறுப்பாகவும் இருந்தது. ஒளிரும் கண்கள். கம்பீரமான பார்வை. மிகக்கூர்மையான அலகு. அதேபோலக் கூரான கால் நகங்கள். கழுத்தில் தாயத்துபோல ஒரு ‘சிப்’ பொருத்தப்பட்டிருந்தது. அது பறந்து போய்விட்டால் தேடிப் பிடிக்கத்தான் இந்த சிப். பல நாடுகளில் இந்த விளையாட்டுக்காக வல்லூறுகள், காப்பிட இனப்பெருக்க (Captive breeding) முறையில் வளர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது.\nசாகசத்துக்காக மட்டுமல்ல; விமானத் துறையில் மைனா, கொக்கு போன்ற பறவைகளை விமான தளத்திலிருந்து விரட்ட, இவை பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் பயணித்த விமானம் டப்ளினில் இறங்கி, ஓடுபாதையில் நகர்ந்துகொண்டிருந்தபோது, வல்லூறு போன்ற பட்டம் ஒன்று பறந்து கொண்டிருப்பதைக் கவனித்தோம். பறவைகளை விரட்ட வல்லூறு ஒன்றை வளர்ப்பது, செலவு மிகவும் குறைந்த உத்தி\n(அடுத்த கட்டுரை – நவம்பர் 10 இதழில்)\nதொடர்புக்கு: theodorebaskaran@gmail.com | படம்: நித்திலா பாஸ்கரன்\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nஅனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன்...\nசேலம் கால்நடைப் பூங்காவை டிசம்பரில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி\nஎம்.பில்., பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்.27-ல் நுழைவுத் தேர்வு: முதல்முறையாக இணையவழியில் நடக்கிறது\nஇந்தியாவில் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களை கண்டறிதல்: இந்தோனேசிய கூட்டு கூட்டத்தில் ஆலோசனை நடத்த...\nசுபாஷ் சந்திர போஸ் அமைத்த விடுதலை அரசின் 77-வது ஆண்டு தினம் கொண்டாட்டம்\nகாவிரி கூக்குரலுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுங்கள்: டி காப்ரியோவுக்கு சுற்றுச் சூழல்...\nகாலநிலை மாற்றமும் பருவநிலை மாற்றமும் ஒன்றா\nகாலநிலை மாற்றத்தின் குறியீடாக மாறிய கிரெட்டா துன்பெர்க் யார்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற 'நவதானிய விநாயகர்' சிலைகள்: கோவையில் புது முயற்சி\nதிரை நூலகம்: சினிமா வரலாற்றுக்கு ஒரு சாளரம்\nவெற்றுக் கரிசனம் நாய் வளர்க்க உதவுமா\nஆட்கொல்லி வேங்கை தரும் பாடம் என்ன\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி; கோதுமை குவிண்டால் ரூ.1,840 ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை...\nஒரு தாயால் இப்படிச் செய்ய முடியுமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/907/", "date_download": "2020-10-21T11:04:33Z", "digest": "sha1:74YSR2AD64BRBTHJDDPZJE2QZXXS4Y6V", "length": 22141, "nlines": 62, "source_domain": "www.savukkuonline.com", "title": "இனிக்காத சர்க்காரியா பாகம் 2 – Savukku", "raw_content": "\nஇனிக்காத சர்க்காரியா பாகம் 2\nஇனிக்காத சர்க்காரியா முதல் பாகம் எழுதியதையடுத்து, பின்னூட்டங்களில் பல கண்டனங்கள் வந்திருந்தன. ராசாத்தி அம்மாளின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எழுதுவதால் யாருக்கு என்ன பயன் என்று அதற்கு பதில் எழுதியிருந்தாலும், மேலும் சில கண்டனங்கள் வரத்தான் செய்தன.\nஅது முதல் பாகம் தோழர்களே… இந்த இரண்டாவது பாகத்தை படியுங்கள். படித்துவிட்டு, முதல் பாகம் அவசியமா இல்லையா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.\n“1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி, தர்மா, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி.ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து ரூ.57,000 க்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.\n1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மா அதே வீட்டை 60 ஆயிரத்திற்கு விற்று விட்டார். இதற்கு பதிவுப் பத்திரம் ஒன்றும் இருக்கிறது. (ஆவணம் எண் 1523/70). அந்த விற்பனைப் பத்திரத்தில் பதிவாளர், அந்த வீட்டை வாங்குபவரான டி.கே.கபாலி, ராஜாத்தி என்ற திருமதி தர்மாவுக்கு ரூ 14,000 ரொக்கம் தம் முன்னிலையில் கொடுத்ததாக எழுதி வைத்திருக்கிறார். அதே நாளன்று திருமதி தர்மா பதிவு செய்யப் படாத குத்தகைப் பத்திரம் ஒன்றை டி.கே.கபாலியின் பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அதன் படி மாதம் ரூ.300 அவருக்கு வாடகையாக கொடுக்க வேண்டும்.\n1972ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் நாளில் கபாலி இந்த வீட்டை திருமதி தர்மாவின் தாயார் திருமதி.சிவபாக்கியம் அம்மாளக்கு ரூ.45 ஆயிரத்துக்கு விற்றார். இதற்குப் பதிவு பெற்ற பத்திரம் ஒன்று இருக்கிறது. இந்த வீட்ப் பொறுத்தவரையில் சிவபாக்கியம் அம்மாள் 1972ம் ஆண்டு மார்ச்சு மாதம் 20ம் நாளில் அவரது மகள் திருமதி.தர்மா, தர்மாவின் மகள் கனிமொழி ஆகியோரின் பெயருக்குச் செட்டில்மென்ட் பத்திரம் ஒன்றை எழுதிக் கொடுத்தார். இந்தப் பத்திரத்தில் மேற்படி சொத்து அவர் மரணத்துக்குப் பின்னர் அவர்களைச் சேரும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நான்கு விவகாரங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் மேலும் சில விவரங்களை இங்கே குறிப்பிடலாம்.\n���ுதற்கண் 1969ம் ஆண்டு, ஜனவரி மாதம் 20ம் நாள் திருமதி தர்மா வாங்கிய வீடு ரூ.5,415 மதிப்புள்ள முத்திரைத் தாளில் 82/1969ம் ஆவணமாக பதிவு செய்யப் பட்டது. இதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.291 செலுத்தப் பட்து. இதனை மயிலாப்பூர் உதவிப் பதிவாளர் திரு.வி.எஸ்.தாமோதரன் பதிவு செய்தார். அச்சமயம் அஞ்சல் துறையில் அஞ்சல் பிரிப்பாளராக இருந்த திரு.கருணானந்தம் உதவிப் பதிவாளர் முன்னிலையில் கிரயதாரருக்கு ரூ.57 ஆயிரம் கொடுத்தார். திரு.கருணானந்தம் இப்பணத்தை திருமதி தர்மாவிடமிருந்து வாங்கி அவர் சார்பில் விற்பவருக்கு கொடுத்ததாகக் கூறினார்.\nபட்டயக் கணக்கர் திரு.ஜெகதீசன் மூலமாக வருமானவரி அதிகாரிக்கு அனுப்பி 1973ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாளிட்ட தனது கடிதத்தில் திருமதி தர்மா இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் கபாலியிடமிருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், எஞ்சியுள்ள 23 ஆயிரத்தை தனது சொந்த சேமிப்பிலிருந்து கட்டியதாகவும் கூறினார். ரூ.40 ஆயிரம் கொடுத்ததற்கு சான்றாக பதிவு பெறாத 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் நாளிட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது. இது கபாலியின் பெயருக்கு அவர் எழுதிக் கொடுத்ததாகும். அதில் மேற்படி தொகை ரூ. 15 ஆயிரம் என்று மூன்று ஆறுமாதத் தவணைகளில் திருப்பிக் கொடுக்கப் படும் என்றம், அப்படிக் கொடுக்கத் தவறினால் மேற்படி சொத்தை கபாலிக்கு விற்று விடுவதாகவும் அதில் நிபந்தனை குறிப்பிடப்டிருந்தது. மேற்சொன்ன கடனைத் தவணைகளில் செலுத்த வேண்டும். இதற்குச் சான்றாக 1970ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ம் நாளில் திருமதி.தர்மாவால் எழுதிக் கொடுக்கப் பட்டது. திருமதி.தர்மாவிடமிருந்து ரூ.40 ஆயிரம் பெற்றுக் கொண்டதாக டி.கே.கபாலி இந்தப் புரோநோட்டில் எழுதி வைத்தார். இந்தப் புரோ நோட்டைப் பட்டயக் கணக்கர் ஜெகதீசன் அலுவலகத்திலிருந்து 1976ம் ஆண்டு, மார்ச்சு மாதம் 23ம் நாளில் வருமான வரி உதவி இயக்குனரால் கைப்பற்றப் பட்டது.\nபுலனாய்வு அறிக்கையின் படி, திருமதி.தர்மாவுக்கு கபாலி ரூ.40 ஆயிரம் கொடுத்துள்ளதாகத் தோன்றுகையில் அவருக்குப் பெரும் நிதி நெருக்கடி இருந்தது. 1969ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளில் கபாலி இந்தியன் வங்கியிடமிருந்து ரூ.20 ஆயிரம் கடன் கேட்டு இருந்தார். அவரது கடன் விண்ணப்பத்தில் வங்கிக்கு கொடுக்க வேண்டிய இருப்புகள், பொறுப்புகள் அறிக்கையில் திருமதி தர��மாவுக்கு ரூ.40 ஆயிரம் கடன் கொடுத்திருப்பதை குறிப்பிடவில்லை. 1970ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் நாளில் திரு.கபாலி 1969-70ம் ஆண்டுக்கான தமது வருமான வரிக் கணக்கை நிகர ஆண்டு வருமானம் 3,500 என்று கணக்குக் காட்டி தாக்கல் செய்தார்.\n1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாளில் கபாலி 1971-72 ்ம ஆ்ணடு்ககான கண்ககை ரூ.4819 நிகர நட்டமென காட்டித்தாக்கல் செய்தார். இந்தக் கணக்கில் திருமதி தர்மாவுக்குக் கொடுத்த தொகையையும், வி.சிவபாக்கியம் அம்மாளிடமிருந்து ரூ.20 ஆயிரம் கடன் பெற்றதையும் அவர் காட்டியிருந்தார்.\nபுகார் மனு கொடுத்தவர்கள் இந்தக் குற்றச் சாட்டுகளைக் கொடுத்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் கபாலி தானே முன்வந்து திருத்த வருமான வரிக் கணக்கொன்றை 1975ம் ஆண்டு மார்ச்சு மாதம் 5ம் நாளில் தாக்கல் செய்தார். அதில் 1968-69ம் ஆண்டுக்கும் நிகர வருமானம் 12,490 எனக் காட்டியிருந்தார்.\nஎண் 9 முதல் குறுக்குத் தெருவில் உள்ள இந்த வீட்டில் விற்பனை பத்திரம் 21.03.1970ல் கபாலியின் பெயருக்கு திருமதி.தர்மா எழுதிக் கொடுத்ததாகும். இந்தப் பத்திரம் மயிலாப்பூர் உதவி பதிவாளரால் பதிவு செய்யப் பட்டது.\nஉதவிப் பதிவாளர் பி.எஸ்.தாமோதரன், விற்பனைப் பத்திரத்தில் தாம் எழுதியுள்ளதை மறுத்துக் கூறியதாவது. ’21.08.1970 அன்று மாலை சுமார் 5.45 மணிக்க திரு.கருணாநிதியின் தனிச் செயலாளர் வைத்தியலிங்கம் அலுவலகத்திற்கு வந்து அவரை அரசு வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு ராஜா அண்ணாமலைபுரம், முதல் குறுக்கத் தெருவில் உள்ள 9ம் எண் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். திரு.கபாலியும் அங்கு வந்தார். விற்பனைப் பத்திரக்திற்கான வரைவு ஒப்புதல் அளிக்கப் பட்ட பின்னர் அது, முதலமைச்சர் திரு.கருணாநிதியின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனால் தட்டச்சு செய்து பெறப்பட்டது. அதன்பின்னர் ராஜாத்தி என்ற திருமதி தர்மாவின் கையொப்பத்துடன் அது கொடுக்க பபட்டது. திருமதி தர்மாவைப் பார்க்கவேயில்லை. முதலமைச்சர் கருணாநிதியின், அவரது நேர்முக உதவியாளர் ஆகியோரது முன்னிலையில் கபாலி, சாட்சியின் முன்னிலையில் ரூ.14 ஆயிரம் ரொக்கம் தம்மால் கொடுக்கப் பட்டது என்று விற்பனைப் பத்திரத்தில் எழுதும்படி கபாலி கேட்டார். முதலமைச்சரிடமிருந்து இப்படிப்பட்ட கட்டனை வருவதாகக் கருதி அவ்வாறே கிரயதாரரான கபாலி விற்பவருக்கு ரூ.14 ஆயிரம் ரொக்கம் கொடுத்ததாக விற்பனைப் பத்திரத்தில் எழுதப் பட்டது.\nஇந்த விற்பனைப் பத்திரத்தில் சாட்சிகளாக கையொப்பமிட்டுள்ள முருகேசன் மற்றும் சத்தியமூர்த்தி இருவரும், ஆவணத்தில் கையொப்பமிடும் போது அந்தப் பத்திரத்தில் என்ன எழுதப் பட்டுள்ளது என்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.”\nஇது சர்க்காரியா கமிஷனின் விசாரணை அறிக்கையில் ஒரு சிறு பகுதி மட்டுமே…. ஒரு வீட்டை வாங்குவதற்கே எப்படிப் பட்ட தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளனர் என்பதை பாருங்கள்.\nஆயிரக்கணக்கில் செய்த இதே தில்லுமுல்லுகள் அன்று தண்டிக்கப் படாமல் போனதன் விளைவுதான் இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்களாக வளர்ந்து நிற்கிறது. அந்த தில்லு முல்லின் வெளிப்பாடே, அண்ணா சாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டி வின்ட்சர் எஸ்டேட் கட்டிடம், இந்தியா முழுக்க நட்சத்திர ஹோட்டல்கள்…\nஜெயலலிதாவை வாய்தா ராணி, ஊழல் வழக்கிலிருந்து தப்பித்தார் என்று கருணாநிதி லட்சக்கணக்கான முறை கூறியிருப்பார். ஜெயலலிதா தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தே விடுதலை பெற்றிருக்கிறார். ஆனால், கருணாநிதி, சர்க்காரியா கமிஷனால் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்ட பின் இந்திரா காந்தியின் காலில் விழுந்து, ஆயிரக்கணக்கானோர் உழைத்து நடத்தப் பட்ட விசாரணையை மீளாத் துயிலில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல், அந்த அறிக்கையின் நகல்களையும் ஒளித்து வைக்கிறார்.\nதொடர வேண்டுமா இந்தக் குடும்ப ஆட்சி…. \nNext story கடந்த காலம்.\nPrevious story மணியோசை கேட்டு எழுந்து\nசேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை – 3\nஅடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ulaks.in/2012/06/blog-post_20.html", "date_download": "2020-10-21T11:17:49Z", "digest": "sha1:NQGJVE6J4A3AUZHVIZPUTM6Z63YOBQHP", "length": 14464, "nlines": 210, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: நிழலின் அருமை...", "raw_content": "\n\"என்ன இட்லி கல்லு மாதிரி இருக்கு\"\n\"உருளைக்கிழங்கு பொறியல்ல உப்பு அதிகம்\".\n\"எண்ணைய் அதிகமா ஊத்தாம சமைக்கத் தெரியாதா\nமேல உள்ள டயலாக் எல்லாம் கடந்த 13 வருடங்களில் தினமும் என் மனைவியிடம் நான் சொன்னவை. இது போல இன்னும் நிறைய சொல்லி இருக்கிறேன். நான் சாப்பாட்டு விசயத்தில் மிகவும் மோசம் என்பது தெரிந்தே வாழ்ந்து வருகிறேன். எல்லாம் மிகச் சரியாக இருக்க வேண்டும். நிறைய நண்பர்��ள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு, \"சாப்பாட்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாய்\nஉண்மைதான். ஆரம்ப காலத்தில் இருந்தே இப்படித்தான் இருந்திருக்கிறேன். ஆனால் எத்தனை குறை சொன்னாலும் ஒரு நாளும் நான் சாப்பாட்டை வீணாக்கியதில்லை. ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டுவிடுவேன். உணவை வீணாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன்.\nஎல்லோரும் போல ஆரம்ப காலத்திலிருந்து அம்மாவின் சமையலையே அமிர்தமாக எண்ணி வாழ்ந்தவன். திருமணமான புதிதில் வேறுவகையான சமையலுக்கு மாற மிகவும் சிரமப் பட்டேன். பின் படிப்படியாக மனைவியின் சமையலுக்கு அடிமையாகிவிட்டேன். ஆனால் ஒரு நாள் கூட சமையல் நன்றாக இருந்தது என்று பாராட்டியதே இல்லை. இதற்கு காரணம் ஆண் என்கிற திமிரைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்\nஇவ்வளவையும் நான் ஏன் இங்கே சொல்கிறேன். காரணம், பிள்ளைகளின் மேல் படிப்பிற்காக அனைவரும் இப்போது தமிழ் நாட்டில். இன்னும் சிறிது காலத்திற்கு இங்கே தனியாக இருக்க வேண்டிய சூழல். வெளியே சாப்பிடலாம் என்றால் எங்கும் நான் வெஜ் மயம். நான் எப்போதாவது சிக்கன் சாப்பிடுவதுண்டு. தினமும் சாப்பிட பிடிக்காது. அதனால் இப்போது நானே சமைக்க வேண்டிய நிலை.\nநண்பர்கள் கூறிய அறிவுரையை கேளுங்கள்:\n\"அதெல்லாம் ரொம்ப ஈசி. அரை மணி நேரத்தில் சமைத்து விடலாம்\"\n\"அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் எல்லாம் அவர்களாகத்தான் சமைத்து சாப்பிடுகிறார்கள்\"\n\"ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும். போகப் போக பழகிவிடும்\"\n\"ஒரே வாரத்துல பாரு, நீ நல்ல குக் ஆயிடுவ\"\nநானும் இதெல்லாம் நம்பி சமைக்க ஆரம்பித்தேன். முதல் நாள் நான் வைத்த சாம்பாரை நானே சாப்பிட முடியவில்லை. ஒரே காரம். இட்லி வித்தியாசமான டிஸைனில் வந்தது. அது கூட பரவாயில்லை. ஒரே உப்பு. பின் மீண்டும் மாவு அரைத்து சேர்க்க வேண்டியதாகிவிட்டது.\nஇப்படித்தான் இப்போது சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். உப்பு, காரம், புளிப்பு எந்த சுவையும் இப்போது எனக்குத் தெரிவதில்லை. எல்லா சுவையும் ஒரே சுவை போல் தெரிய பழகிக் கொண்டேன். வெந்தாலும் வேகாவிட்டாலும், வேறு வழியில்லை, சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் சமைப்பது நான் அல்லவா\nஇத்தனை வருடங்கள் என்னவெல்லாம் குறை சொல்லி இருப்பேன். ஒரு வார்த்தை என்னை மனைவி திருப்பி பேசியது கிடையாது. ஒரு முறையேனும் பாராட்டி இருந்தால் இந்த கஷ்டம் நான் அனுபவிக்க நேர்ந்து இருக்காது.\nயாருமே அருகில் இருக்கும் போது அவர்களின் அருமை தெரிவதில்லை. அருகில் இல்லாத போதுதான் தெரிகிறது. அலுவலகத்தில் 10 மணி நேரம் வேலையும் பார்த்துக்கொண்டு, பின் மூன்று வேலையும் சமைத்து சாப்பிட வேண்டும் என்கிற கொடுமை போல் வேறு ஒன்றும் இருக்க முடியாது. சமைப்பது கூட பரவாயில்லை போல் இருக்கிறது. பின் பாத்திரங்களை கழுவது இருக்கின்றது பாருங்கள், அது போல ஒரு கஷ்டம் வேறு எதிலும் இல்லை.\nஎவ்வளவு கஷ்டப்பட்டு எனக்காக என் மனைவி இத்தனை வருடங்கள் சமைத்துப்போட்டிருப்பாள். பாராட்டாமல் விட்ட பாவி நான். அதற்காக இப்போது பாராட்ட வேண்டும் போல் உள்ளது.\nLabels: அனுபவம், கட்டுரை, சமையல், செய்திகள்\nபிரிவுத்துயரில் இருக்கிறீர்கள். கொஞ்சம் ஆர்வத்துடன் சமைத்தால் சமையலைவிட சுவாரஸ்யமாய் பொழுது போகாது. என் ஜாய்.:)\nபதிவெங்கும் பச்சையாய் பசலை படர்ந்திருக்கிறது.:))\nசமையல் செய்வது தியானத்துக்கு ஒப்பானது.\nஇப்பொழுது மனைவியை பாராட்டி உள்ளீர்களே அதுவே சிறந்த குணம்தான்.\nவீணையடி நீ எனக்கு (சிறுகதை)\nஆத்ம திருப்தி - சிறுகதை\nநானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)\nவானவில் பாடல் திறன் போட்டி 2012\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/09/20_22.html", "date_download": "2020-10-21T11:00:14Z", "digest": "sha1:IAJ5SJWGHUQ2Q5CALMHLLDJR6RLRXCCU", "length": 5160, "nlines": 45, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையின் 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இன்று பாராளுமன்றத்தில்!", "raw_content": "\nஇலங்கையின் 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இன்று பாராளுமன்றத்தில்\nஅரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.\nஇதனடிப்படையில் பாராளுமன்ற அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் நீதியமைச்சர் அலி சப்றி, அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.\n19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் நோக்கில் இந்த புதிய திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.\nஇதன் பின்னர் 20வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் மற்றும் குழு நிலை விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த திருத்தச் சட்டத்திற்கான திருத்தங்கள் குழு நிலை விவாதத்தின் போது முன்வைக்கப்பட உள்ளன. இதனையடுத்து அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.\nஅதேவேளை 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் பிரஜைகள் ஏழு நாட்களுக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என பாராளுமன்ற செயலாளரின் அலுவலகம் கூறியுள்ளது.\nஇதன் மூலம் அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவின் அரசியலமைப்பு ரீதியான செல்லுப்படி தன்மையை சவாலுக்கு உட்படுத்த முடியும்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77510.html", "date_download": "2020-10-21T09:59:21Z", "digest": "sha1:YAAF7SMYBWIYVI2GVKJO27AAKDCJFXDT", "length": 5256, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "80 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\n80 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா..\nசமந்தா திருமணத்துக்கு பின்பும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டில் முதல் பாதியில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.\nஅடுத்ததாக சமந்தா நடிப்பில் சீமராஜா, யு டர்ன் ஆகிய இரு படங்களும் வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரு படங்களுக்கு பிறகு, அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும், கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். அதற்கு அடு���்ததாக கொரிய படத்தின் தழுவலாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்த படத்தில் சமந்தா 80 வயது பாட்டியாக நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது. #Samantha\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-6/", "date_download": "2020-10-21T10:07:25Z", "digest": "sha1:7HYYZ7IAOUFZ3WJBPFRKLPK45736FXZV", "length": 12894, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "துயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் (18/09/2020) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் (18/09/2020)\nதாயகத்தில் செங்கலடி எல்லை வீதியை பிறப்பிடமாகவும் வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் அவர்கள் 17/09/2020 ( வியாழக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலம் சென்றவர்களான திரு.திருமதி.தங்கவேல் சுகிர்தமலர் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், திரு.திருமதி. தியாகமூர்த்தி லூர்துமேரி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி. சாந்தினியின் பாசமிகு கணவரும், மெஷ்ரிக்கா, கெவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுரேஷ் சந்தர் (காணாமல் ஆக்கப்பட்டவர்) நிலா வதனி, வான்மதி, ஆகியோரின் சகோதரரும், அன்ரனற் சுகந்தி (UK) உமா நந்தினி, நந்தகுமார், மகாலிங்கம், மாறன் ஆகியோரின் மைத்துனரும், இளங்கோ (UK) சதேஸ் சேவியர் ஆகியோரின் சகலனும் , ஞானமலர் (சுவிஸ்) புதுவை மலர், காலம் சென்ற நல்லையா சகாயநாதன் ஆகியோரின் பெறாமகனும், திரு திருமதி. ரவீந்திரன் சகாயராணி (கனடா) திரு. திருமதி.ஜீவராஜன் ஜெகதாம்பாள் (இலங்கை) திரு.திருமதி சுத���்சன் செல்வராணி (சுவிஸ்) திரு.திருமதி ஸ்ரீதரன் சோபனா (சுவிஸ்) திரு.திருமதி ஸ்ரீவரதன் கலை அமுதா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ராகுலன், துவாரகா ஆகியோரின் சித்தப்பாவும், கேரன், றெகானா, அதாரா ஆகியோரின் பெரியப்பாவும், ரேக்கா, தர்சன், கிஷானி, கிஷான், பிரகாஷ், சகானா, விதுஷனா, டிருஷான் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை 19/09/2020 பி.ப.03.30 மணியளவில் வத்தளை கேகித்த கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்\nTRT தமிழ் ஒலி · மரண அறிவித்தல் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் Comments Off on துயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் (18/09/2020) Print this News\nஅரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராகின்றது ஹக்கீம், ரிஷாட், திகாம்பரம் தரப்பு\nமேலும் படிக்க ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – ரமேஷ் பத்திரண\nதுயர் பகிர்வோம் – அமரர். திரு.சதாசிவம் சதானந்தம் (சிவா) 20/10/2020\nஇலங்கையில் நெல்லியடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் இந்தியாவில் புதுச்சேரியை வாழ்விடமாகக் கொண்டிருந்தவருமான சதாசிவம் சதானந்தம் (சிவா) அவர்கள் (Scope of Knowledgeமேலும் படிக்க…\nதுயர் பகிர்வோம் – பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) ஓய்வுநிலை ஆசிரியை 28/09/2020\nதாயகத்தில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) Bernadette Emelda Josephமேலும் படிக்க…\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா (16/09/2020)\nதுயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)\nதுயர்பகிர்வோம் – அமரர். திருமதி.சற்குணவதி பாலசிங்கம் (செல்லம்மா) அவர்கள் (12/09/2020)\nதுயர் பகிர்வோம் – அமரர்.சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020\nதுயர் பகிர்வோம் – திரு.இராசலிங்கம் சசிதர்சன் (29/08/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nதுயர் பகிர்வோம் – அமரர்.நல்லையா முருகையா (22/07/2020)\nதுயர் பகிர்வோம் – அமரர்.சின்னம்மா விஸ்வலிங்கம் (22/07/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி. நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் (15/07/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி (10/07/2020)\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் (08/07/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nதுயர் பகிர்வோம் – திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம்\nதுயர் பகிர்வோம் – திரு. வைரவநாதன் ரகுநாதன் (29/04/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி.பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் (11/04/2020)\nதுயர் பகிர்வோம் – திரு.சண்முகநாதன் விக்கினேஸ்வரன்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.றெஜி யோகன் அல்பிரட் அவர்கள்\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. தியாகராசா ராசாத்தி\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – அமரர். திரு.சதாசிவம் சதானந்தம் (சிவா)\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/407949", "date_download": "2020-10-21T11:49:26Z", "digest": "sha1:FSTAUE533DGRF74FNVM6V6PW77KIZ63I", "length": 2882, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தீப்பாறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீப்பாறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:39, 22 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n10:44, 17 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:39, 22 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: mn:Магмын чулуулаг)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-11-12th-higher-secondary-4-core-subjects-stream-retained-tamil-nadu-school-education-news-204909/", "date_download": "2020-10-21T10:49:31Z", "digest": "sha1:BJU3OYKKBJRBLSMH37HLW4KC2FFHKLPT", "length": 10344, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 முதன்மை பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய நடைமுறையே தொடரும் : தமிழக அரசு", "raw_content": "\n11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 முதன்மை பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய நடைமுறையே தொடரும் : தமிழக அரசு\n11,12th tamilnadu Higher Secondary Course : தமிழக அரசு பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நான்கு முதன்மை பாடத்தொகுப்புகள் கொண்ட நடைமுறையே தொடரும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது\nTamilnadu Scheme of Studies: தமிழக அரசு பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நான்கு முதன்மை பாடத்தொகுப்புகள் கொண்ட நடைமுறையே தொடரும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டும் செபடம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ” தற்போது, நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மொழிப் பாடம், மற்றும் ஆங்கிலப் பாடங்கள் தவிர மாணவர்கள் மூன்று பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ , வரும் 2020-21ம் கல்வி ஆண்டில் தேர்வு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தது.\nஇந்நிலையில், முந்தைய அரசாணையை ரத்து செய்யும் ஆணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில், ” 11, 12 ஆகிய மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் உயர்க்கல்விக்கான வாய்ப்புகள்/ வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடம் என்பதால் மாணாக்கர்களின் நலன் கருதி, மூன்று பாடத்தொகுப்பினை தேர்வு செய்யும் முந்தைய அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்றும், 2020-21ம் கல்வி ஆண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத்தொகுப்புகள் கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.\nபொதுமக்கள் பெற்றோர், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று இந்த அரசாணையை வெளிட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nபழைய திட்டம் தான் ஆனாலும் வட்டி கொட்டும்\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nமது குடித்தார்… காணாமல் போனார்: பீட்டர் பால் பிரிவு குறித்து வனிதா 45 நிமிடம் உருக்கமான வீடியோ\nஆந்திராவில் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கும் தனித்தனியே வாரியம் அமைக்க காரணம் என்ன\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nபழைய திட்டம் தான் ஆனாலும் வட்டி கொட்டும்\nசீரியல், சினிமா, ஆங்கர், தயாரிப்பு: நீலிமா ராணி இப்போ பிஸியோ பிஸி\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\n‘கடவுள் பாதி மிருகம் பாதி’ – கமலுக்கே டஃப் கொடுக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viyuka.com/article/lifestyle/coronavirus/", "date_download": "2020-10-21T10:14:46Z", "digest": "sha1:LRMI2ZQLBHPQZPMGGWSOMXIXBGZPAPPM", "length": 13659, "nlines": 105, "source_domain": "viyuka.com", "title": "கொரோனாவை அழைக்காதீர்கள் | Viyuka Tamil | வியூகா தமிழ் | viyuka.com", "raw_content": "\nகொரோனா இந்த 2020 ல் புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள கிருமி அல்ல. அறிவியலின்படி 1971ஆம் ஆண்டு டேவிட் பால்டிமோர் என்னும் உயிரியலாளர் உலகில் உள்ள வைரஸ்களை வகைப்படுத்���ினார். கொரோனா முன்பிருந்தே இருக்கிறது. நாம் இப்பொழுது தான் அதன் சுயரூபத்தை உணர்கிறோம் என்பதே உண்மை.\nபொதுவாக இவ்வகையான கிருமிகளை வகைப்படுத்துதலில் பல அறிவியல் கோட்பாடுகள் உண்டு, அதன் அடிப்படையிலேயே உலகில் உள்ள தாவரங்களையும், விலங்கினங்களையும், நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள், ஆல்காக்கள் (Algae), பூஞ்சைகள் (Fungi ) மற்றும் இன்னபிற உயிர்களை வகைப்படுத்தியுள்ளனர் (taxonomical classification).\nஇதில் இப்பொழுது வைரஸ் என்னும் நுண்ணுயிரியை மட்டும் பார்ப்போம். வைரஸ்களை உயிருள்ள அல்லது உயிரில்லா வகையினில் சேர்த்துக்கொள்ளலாம்.\nஏனெனில் வைரஸ்கள் தனியே தனித்து இயங்க இயலாது, அவற்றுக்கு உயிருடன் வாழ மற்றொரு உயிரி தேவைப்படுகிறது. எனவே தான் இவற்றை ஒட்டுண்ணி என்கின்றனர். ஒரு தாவரமோ, விலங்கோ, பறவைகளோ அல்லது மனிதர்களோ, எதாவது ஒரு உயிருள்ள செல்கள் கிடைக்குமாயின் வைரஸ்கள் உயிர்பெற்றுவிடும், தனக்கு தேவையான மூலக்கூறுகளை அது இந்த புதிய விருந்தாளியின் உடலிலிருந்து பெற்றுக்கொள்ளும் சுபாவம் கொண்டவை.\nஇன்னும் புரியும்படி சொல்லவேண்டுமானால், மனித உடலில் இருக்கும் முக்கியமான மரபணு D N A , இன்னபிற செய்வதற்கு R N A க்களும் இருக்கிறது. RNA வை மரபணுவாகக் கொண்ட வைரஸ்கள் மனிதர்களின் DNA வை தனக்கான RNA வாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டது இதற்கு வைரஸ்கள் reverse transcriptase என்னும் ப்ரத்யேகமான நொதியைக் (enzyme) கொண்டுள்ளது.\nவைரஸ்களில் மரபணுக்கள் வகைகள் உண்டு, ஒற்றைச்சுருள் மற்றும் இரட்டைச்சுருள் D N A , R N A என்று மரபணுவை அடிப்படையாகக் கொண்டு 4 வகைகள் உண்டு, வைரஸ்களின் மேல் தட்டு அல்லது மேல் உறை அவற்றின் அடிப்படையிலும், அவை தாக்கும் உயிரினங்களின் அடிப்படையிலும் அதாவது வைரஸ் தாக்குவது மனிதனையா, பறவைகளையா, தாவரங்களையா, விலங்குகளையா என்பதனைப் பொறுத்து அவை பகுக்கப்பட்டுள்ளன.\nகொரோனா என்றால் கிரேக்க மொழியில் கிரீடம் என்று பொருள்படும், அதாவது கொரோனாவின் தோற்றம் ஒரு கிரீடம் போன்று இருப்பதால் இந்த பெயர் பெற்றுள்ளது.\nஇப்பொழுது உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா கொரோனாவிரிதே என்னும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது. இவ்வகை குடும்பத்தைச் சார்ந்த வைரஸ்கள் வௌவால் மற்றும் பறவைகளை தாக்கக்கூடியது.\nஇங்கு தானே பிரச்சனை உள்ளது. மனிதன் வெவேறு வகையிலான உணவுகளை உண்பதால் பல கிருமி��ளை மிக எளிதாக தனக்குள் கடத்திக்கொள்கிறான்.\nகடந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் சில குறிப்பிடத்தக்க உடல் நலகுறைப்பாட்டால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பிட்டிருக்கிறார். இந்த வித்தியாசமான உடல்நலக்குறைவை covid19 என்று அழைத்தார்கள்.\nஅவ்வளவுதான்…செவ்வனே என்று சென்று கொண்டிருந்த வைரஸை தனக்குள் புகுத்திக்கொண்ட அந்த மனிதருக்கு சுவாசகோளாறு ஏற்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே தன்னால் முடிந்த covid19 தானத்தை அவர் மற்ற மனிதர்களுக்கும் செய்துவிட்டு வந்திருக்கிறார். தும்மினால் , தொட்டால் பரவுமே அது போதாதா… கிடுகிடுவென உலகெங்கிலும் கொரோனா தனது அருள்மழையை பொழிய தொடங்கியது.\nசரியாக இந்த மார்ச் மாதத்தில் உலக சுகாதார மையம் கொரோனவை உலகளாவிய அச்சம் மிகுந்த தொற்று நோயாக அறிவித்து உலகநாடுகளை எச்சரித்தது.\nபல உலக நாடுகள், இதற்கான தடுப்பூசிகள், மருந்துகள் கண்டறிவதில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. சீனா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை உலுக்கிவிட்டது இப்போது இந்தியா, இலங்கைக்கும் வருகை தந்திருக்கிறது கொரோனா.\nவெறுமனே கைகளை தட்டி போ கொரோனா என்று சொன்னால் போவதற்கு அது விளையாட்டு அல்ல. நுண்ணுயிரிகளிடம் மோதாதீர்கள்..அவை நுட்பமானவை, நம் உடல் செல்களை என்ன செய்ய வேண்டும் என்பது அவற்றிற்கு நன்கு தெரியும்.\nமுடிந்த வரை நோய் தொற்று பரவாமல் உங்களையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாத்து வையுங்கள். உங்களால் ஒன்று நிச்சயம் செய்ய இயலும்.\nவதந்திகளை உருவாக்காமல் பரப்பாமல் இருக்க இயலும். இந்த கொரோனாவை பற்றி 3000 வருடங்களுக்கு முன்பே மத நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்றும், வேதகால அறிவியல் என்று கதைகள் சொல்லிக்கொண்டும், ஜோதிட அறிவியல் என்று சொல்லிக்கொண்டும், இத்தாலி பிரதமர் அழுகிறார் என்றும் புதிது புதிதாக கட்டுக்கதைகளை கட்டாமல்.. அமைதியாய் இருக்கவேண்டியதே நம் மக்களின் ஆகச்சிறந்த கடமை. என்கிறேன் நான்.\nமறுத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி சொல்வதாக கூட்டம் கூட்டமாக தெருக்களில் வந்து ஒலிகளை எழுப்பி go corona என்றால் எந்த அற்ப பயனும் இல்லை.\nமெய்யாக நீங்கள் அவர்களுக்கு நன்றி செய்ய விரும்பினால், வியாதியையும், வதந்தியையும் பரப்��ாதீர்கள். குறைந்த பட்ச சமூக அக்கறையோடும் முனைப்போடும் வாழுங்கள்.\nTags: coronacoronaviruscovid19indiaworld endஇந்தியாஉலக அழிவுஉலகமுடிவுகொரோனா\nஅடையாளத்தை தேடி – சேவல் சண்டை\nகோவா எனும் சொர்க்கத்தில் நாலு 9௦ஸ் கிட்ஸ்…\nஇத்தகைய கொலைகளை மன்னிக்க முடியுமா\nஉலகில் திறக்கப்படாத - திறக்கக் கூடாத ஆறு கதவுகள்\nசுயபாதுகாப்பு மட்டுமே கொரோனாவை அழிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/2020-08-16", "date_download": "2020-10-21T10:59:41Z", "digest": "sha1:I4C5ZYMJSYUBAAMTHTVJAWMZWRUXFEOU", "length": 9824, "nlines": 102, "source_domain": "www.cineulagam.com", "title": "16 Aug 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமீண்டும் Gangster கதைக்களத்தில் தல அஜித்.. இயக்குனர் இவர் தானா தல 61 செம மாஸ்\n உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா\nஇந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள் ஆண்களே இவங்க கிடைக்கிறது உங்க பேதிர்ஷ்டம்\nமாரடைப்பால் மரணமடைந்த பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் சின்னத்திரை..\nசோமை அடித்து கீழே தள்ளிய பாலாஜி.. பிக்பாஸ் டாஸ்கால் வெடித்த அடுத்த பிரச்சினை\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்\nகாமெடி கிங் கவுண்டமணி சினிமாவில் நடிக்காததற்கு காரணம் இதுதானாம்- வெளிவந்த தகவல்\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21-ல் அனைத்து ராசிகாரர்களும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nபிக்பாஸ் நடிகைக்கு இவரோடு காதலாம் வெப் சீரிஸ் களத்தில் இறங்கும் பிரபலம்\n சூப்பரான சாதனை செய்த பிரபல நடிகர் - ட்ரெண்டிங் லிஸ்ட் இதோ\nஹாட்டான போட்டோவை வெளியிட்ட ராதிகா ஆப்தே\nயோகி பாபுவால் மிகுந்த மனஉளைச்ச���ுக்கு ஆளான நபர்\nஒன்பது குழி சம்பத் படம் எப்படியிருக்கு\nமரக்கன்று நட்ட தளபதி விஜய், புதிதாக மாஸ்டர் படம் குறித்து கிளம்பிய பெரும் சர்ச்சை\nகைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம் பெரும் சர்ச்சையில் சினிமா விமர்சகர் - ஒன்று திரண்ட கும்பல்\nஉடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய பிக் பாஸ் நடிகை ரித்விகா.. போட்டோ ஷூட் புகைப்படங்களுடன் இதோ..\nகலக்கப்போவது யாரில் கலக்கும் காயதிரியின் செம்ம கலாட்டா பேட்டி\n பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட புகைப்படம்\nதோனியும் சிவகார்த்திகேயனும் ஒன்று தான், ஏனெனில்\nதோனிக்கு BCCI ப்ரேஷர் கொடுத்ததா கிரிக்கெட் அனலிஸ்ட் சுமந்த் ஓபன் டாக்\n அதுவும் இந்த நாள்ல - சர்ச்சையில் சிக்கிய அமலா பால்\nபுகைபிடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை அமலா பால், மீண்டும் சர்ச்சை\nநடிகை ஜெனிலியாவிற்க்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா\nவிஜய் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா\nஎன் மகள் செய்வது எனக்கு பிடிக்காது, பிரபு சாலமன் அதிரடி பேட்டி\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் முழு சொத்து மதிப்பு, இத்தனை கோடியா\nநடிகை கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nஹீரோயின்களை மிஞ்சும் விஸ்வாசம் அனிகா போட்டோஷுட் இதோ\nBreaking: பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து வெளிவந்த தற்போதைய உண்மை தகவல்....இதோ\nதோனி ஓய்விற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நெகிழ்ச்சி கருத்து\nஇயக்குனர் அட்லீயின் அழகிய பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா, இதோ புகைப்படங்களுடன்..\nBreaking: பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அவருடைய மகன் சரண் வெளியிட்ட வீடியோ, இதோ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/740357/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9-2/", "date_download": "2020-10-21T10:24:40Z", "digest": "sha1:BQYDQVWBY6INZJ6E6FUMUYA7SKQCFAKL", "length": 12109, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..! – மின்முரசு", "raw_content": "\nயார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nயார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nமும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா.\nகடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளி விவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருந்தவர்.\nபங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24% பங்குகளை வைத்துள்ள ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக்கி செய்து வருகிறார்.\nஒரு பட்டியிடலிடப்பட்டிருக்கும் பங்கு சந்தையில், பட்டியிடப்பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர், அந்த நிறுவனத்தின் பங்கு விலையை நிர்ணயிக்கக் கூடிய அல்லது பாதிக்கக் கூடிய சில விஷயங்கள் என உள்ளிட்ட சில விஷயங்களை நிறுவன அதிபர்களோ, மேலிருந்து கீழ் வரை உள்ள நிறுவன ஊழியர்களோ, அவர் தம் உறவினர்களோ, நண்பர்களோ, அல்லது நிறுவனம் வெளியில் தொடர்பு வைத்திருக்கும் தணிக்கை நிறுவனம் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள் இவர்களுக்கு கிடைக்கும் விவரங்களை வைத்து அவர் முன் கூட்டியே பங்குகளை வாங்கி லாபம் பார்ப்பது அல்லது பங்குகளை விற்று நஷ்டம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடவது இன்சைடர் டிரேடிங் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் பில்லியனர் முதலீட்டாளர் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா அவருக்கும் குடும்பத்திற்கும் சொந்தமான கல்வி நிறுவனமான கல்வி நிறுவனமான ஆப்டெக் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளில் உள் வர்த்தகம் செய்ததாக செபியால் விசாரிக்கப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும் பங்குதாரர்களாக இருக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ரமேஷ், எஸ் தமானி மற்றும் இயக்குனர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில குழு உறுப்பினர்களையும் பங்கு சந்தை கட்டுப்பாட்டாளர் விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இவ்வாறு இன்சைடர் வர்த்தகம் நடந்ததாக கூறப்படும் நிலையில், அது எப்போது மேற்கொள்ளப்பட்டது போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nமேலும் ராகேஷ் ஜூன் ஜூவாலவைத் தவிர, அவரது மனைவி ரேகா, அவரது சகோதரர் மற்றும் அவரது மாமியார் சுஷிலா தேவி குப்தா உள்ளிட்ட ச���லர் செபியால் ஜனவரி 24 அன்று விசாரனைக்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ஒழுங்குமுறை ஆணையத்தில் குறைந்தது இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.\nராகேஷ் தவிர, அவரின் சகோதரி சுதா குப்தாவும் ஜனவரி 23ம் தேதி விசாரனைக்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதே போல் ரேர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான உத்பால் ஷெத்தும் ஜனவரி 28ம் தேதியன்று ஆஜராகும் படி கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nப்ளும்பெர்க் மதிப்பிடுகளின் படி, ஜூன் ஜூன்வாலா இந்தியாவின் வாரன் பபெட் என்றும் கூறப்படுகிறது. நாட்டின் பணக்கார முதலீட்டாளர் ஒருவர் கிட்டதட்ட 11,140 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளார். கடந்த 2005ல் ஆப்டெக்கில் 56 ரூபாய்க்கு ஒரு பங்கை வாங்கிய நிலையில், கடந்த திங்களன்று இந்த பங்கின் விலை 173 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\nகடந்த ஏப்ரல் 2016-ல் ஜியோமெட்ரிக் என்கிற நிறுவனத்தை ஹெச்சிஎல் நிறுவனம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாவதற்கு முன்பே ஜுன்ஜுன்வாலாக்கு தனிப்பட்ட முறையில் இது தெரிய வர, மனுசன் தன்னுடைய பங்கை ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவனத்தில் 19% அதிகரித்துக் கொண்டாராம். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 43 ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவன பங்குகளுக்கு 10 ஹெச்சிஎல் நிறுவன பங்குகள் வழங்கியுள்ளார்கள்.\nஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவன பங்கை வாங்கிக் குவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜியோமெட்ரிக் நிறுவனத்தில் 19% வரை பங்குகளை வாங்கிப் போட்டாதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் ஜுன்ஜுன்வாலாக்கு பெரிய லாபம் சட்ட விரோதமாக கிடைத்திருப்பதாக அப்போது செபி விசாரிக்க ஆரம்பித்தது. இந்த விசாரணைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தான் ஜுன்ஜுன்வாலா, அந்த குற்றச் சாட்டை ஒப்புக் கொள்ளும் விதத்தில் 2.48 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக செபி அமைப்புக்கு செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரே கல்லில் 2 மாங்காய்… இது தெரிந்தால் நீங்கள் ஏன் இப்படி இருக்க போறீங்க..\nவருமான வரித்துறை அறிவிப்பு – நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கு திரும்பப்பெற…\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா\n‘பூமி’ படம் த���பாவளிக்கு வெளியீடு – தியேட்டரிலோ…. ஓ.டி.டி.யிலோ அல்ல… இதுல தான் வெளியிட போறாங்களாம்\nஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்- மத்திய பிரதேசத்தில் மேலும் 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=3230", "date_download": "2020-10-21T10:15:13Z", "digest": "sha1:LN7HECYNJOGOIFXLE6JBTL7LKPXE23L3", "length": 8314, "nlines": 155, "source_domain": "mysixer.com", "title": "தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி", "raw_content": "\nநானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' அமேசான் பிரைமில்\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nதமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வளர்ச்சி, நலன், பாதுகாப்பு ஆகியவற்றை முழக்கங்களாகக் கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி என்று ஒரு அணி களமிறங்கியிருக்கிறது.\n2020 – 22 வரையிலான நிர்வாக உறுப்பினர்களுக்காகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து இந்த அணியை உருவாக்கியிருக்கிறார்கள்.\nஇந்த அணியின் சார்பாக, தலைவர் பதவிக்கு T. சிவா, பொருளாளர் பதவிக்கு K. முரளிதரன் (LMM), செயலாளர் பதவிகளுக்கு பி எல் தேனப்பன் மற்றும் ஜே எஸ் கே சதிஷ்குமார், துணைத்தலைவர் பதவிகளுக்கு ஆர் கே சுரேஷ் மற்றும் ஜி தனஞ்செயன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக கே.ராஜன், ராதாரவி, கே எஸ் ஸ்ரீனிவாசன், சித்ரா லட்சுமணன், ஹெச் முரளி, எஸ் எஸ் துரைராஜ், கே விஜயகுமார், ஆர்வி உதயகுமார், மனோஜ் குமார், எஸ் நந்தகோபால், மனோபாலா, பாபுகணேஷ், பஞ்சுசுப்பு, எம் எஸ் முருகராஜ், வினோ���் குமார், ரங்க நாதன், பஞ்ச் பரத், மதுரை செல்வம் ஆகியோருடன் மேலும் 3 தயாரிப்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.\nதிரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே தங்கள் அணியின் நோக்கம் என்று திரைப்படத்தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி களம் காண்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/10446/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-21T10:42:42Z", "digest": "sha1:6UJDOW6DIHOCAG2EQFU4QKTHE5S67DTC", "length": 6462, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "பப்புவா தீவில் நிலநடுக்கம் - Tamilwin.LK Sri Lanka பப்புவா தீவில் நிலநடுக்கம் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபப்புவா நியூகினியா தீவில் 6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் நேற்று மாலை ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபப்புவா நியூகினியா தீவில் கடந்த வாரம் இடம்பெற்ற 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில் 31 பேர் வரையில் பலியானமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரத��ர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11574/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-10-21T10:31:02Z", "digest": "sha1:YPO3WZLS2CLFT4HRWLQQZ5OU3C5SX5QG", "length": 7167, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி - Tamilwin.LK Sri Lanka திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nதிஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி\nஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.\nகளனிப் பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளர்கள் சங்கம் அவுஸ்திரேலிவாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க விடுத்திருந்த அழைப்பையடுத்து, இதற்கு அனுமதி வழங்கக் கோரி அவர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அடுத்த மாதம் 10ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை அவுஸ்திரேலியாவுக்கு சென்றுவர திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தவறாக குறிப்பிட்டு, ஆவணம் ஒன்றை தயாரித்து அதனை ஊடகங்களுக்கு வழங்கியமை தொடர்பில், இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி ��ிலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/afridi-criticise-pakistan-former-captain-waqar-younis-captaincy-pqxfp4", "date_download": "2020-10-21T12:01:48Z", "digest": "sha1:4QCO2OXII3IE74C7RIV7J5QAFURGLH2G", "length": 11157, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவர் ஒரு மொக்க கேப்டன்.. வக்கார் யூனிஸையும் விட்டுவைக்காத அஃப்ரிடி", "raw_content": "\nஅவர் ஒரு மொக்க கேப்டன்.. வக்கார் யூனிஸையும் விட்டுவைக்காத அஃப்ரிடி\nசுயசரிதை எழுதுகிறேன் என்ற பெயரில் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார் அஃப்ரிடி. தனது உண்மையான வயதை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியதோடு நில்லாமல் காம்பீர் மீதான விமர்சனம், வக்கார் யூனிஸை வாரி தூற்றியது என பயங்கர பரபரப்பை கிளப்பியுள்ளார் அஃப்ரிடி.\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான அஃப்ரிடி, கேம் சேஞ்சர் என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.\nஅந்த சுயசரிதையில் தனது உண்மையான வயதை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அஃப்ரிடியின் கூற்றுப்படி அவரது அதிகாரப்பூர்வ வயதை விட 5 வயது அதிகம். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவர் 1980ம் ஆண்டு பிறந்ததாக உள்ளது. ஆனால் தனது சுயசரிதையில் 1975ம் ஆண்டு பிறந்ததாக தெரிவித்துள்ளார்.\nஅதுவே ஒரு சர்ச்சையாக வெடித்தது. அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டை கடந்தும் தனது நேரடி எதிரியாகவே பார்க்கும் காம்பீரையும் அஃப்ரிடி தாறுமாறாக விமர்சித்துள்ளார். காம்பீரின் கேரக்டரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.\nமேலும் 2003 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடாததற்கு அப்போதைய கேப்டன் வக்கார் யூனிஸ்தான் காரணம் என்று அஃப்ரிடி அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஃப்ரிடி, வக்கார் யூனிஸ் தலைமை பண்பு இல்லாதவர். அவரால் அணியை ஒருங்கிணைக்க முடியவில்லை. அதனால் தான் 2003 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படவில்லை. அப்போது வாசிம் அக்ரம் தான் கேப்டனாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தௌகீர் ஜியாவின் ஆசியால் தான் வக்கார் யூனிஸ் கேப்டனாக வந்தார். வக்கார் ஒரு நல்ல கேப்டன் இல்லை என்றாலும் பயிற்சியாளராக சிறப்பாக செயல்படுகிறார் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.\nஷாருக்கானுக்கு போட்டியாக களமிறங்கிய சல்மான் கான்.. ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு அணிக்கு ஓனர்\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nநீ ஒழுங்கா ஆடுறதும் இல்ல;ஃபிட்டும் இல்ல.. மேட்ச் வின்னரையே தூக்கிப்போடும் கேகேஆர் க்ரீன் சிக்னல் கிடைத்த குஷி\nஆரம்பத்தில் ’அம்பி’யாக பம்மி, அப்புறம் ‘அந்நியன்’ஆக உருவெடுத்த பஞ்சாப்.. அரண்டுபோய் கிடக்கும் டாப் அணிகள்\nஎல்லாமே தப்பா இருக்குங்க.. இந்த மாதிரி பிரச்னை வரும்னு முன்னாடியே தெரியும் மறைக்காமல் உண்மை சொன்ன பிளெம்மிங்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇது பெரும் பாவம்.. ஒவ்வொரு நாளும் தாமதம் பெரும் அநீதி.. எரிமலையாய் வெடித்த ராமதாஸ்..\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் இருந்தால் படத்தை வெளியிடலாம்... விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2010/04/21/article-298/", "date_download": "2020-10-21T11:11:56Z", "digest": "sha1:WBJUZVFHRHDKY37HA25C6LJK47I74SW5", "length": 27970, "nlines": 226, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\n‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்\n“இந்து சமூக அமைப்பு, சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பே அது தூக்கியெறியப்பட்டிருக்கும். ஆனால், அது படிப்படியான சமத்துவமின்மையைக் கொண்டிருப்பதால், சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தீண்டப்படாதவர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து வந்துவிடுவதை சூத்திரர்கள் விரும்பவில்லை.\nஅவர்கள் தீண்டப்படாதவர்களுடன் சேர்ந்து சமூக முறைமையின் மேல் படிகளையெல்லாம் ஒ��ே மாதிரியாகக் கீழிறங்குவதைவிடத், தங்கள் மீது பிராமணர்கள் சுமத்துக்கின்ற அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்வதையே விரும்புகிறார்கள்.\nஇதன் விளைவாகத் தீண்டப்படாதவர்களின் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ள யாரும் இல்லை என்று ஆகிவிடுகிறது. அவர்கள் முற்றிலுமாகத் தனிமைப்பட்டு நிற்கிறார்கள். தனிமைப்பட்டிருப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு இயற்கையாகத் தோழமையாளர்களாக இருக்க வேண்டிய வகுப்புகளே அவர்களை எதிர்த்து நிற்கிறார்கள். இவ்வாறு தனிமைப்பட்டிருக்கும் நிலை தீண்டாமையை ஒழிப்பதற்கு மற்றொரு இடையுறாக உள்ளது.”\nடாக்டர் அம்பேத்கர் அன்று சொன்னதை இன்றும் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஜாதி உணர்வுகொண்ட சராசரி சூத்திரர்களும், ‘ஜாதி உணர்வு எனக்கு கிடையாது’ என்கிற முற்போக்கு சூத்திரர்களும், பார்ப்பனர்களும்.\nஅண்ணலின் முகத்தோடு பெரியார் திராவிடர் கழகத்தினர்\n“தீண்டாதவர்களின் (தாழ்த்தப்பட்டவர்களின்) பரிதாபமான நிலையைக்கண்டு மனம் வருந்துவோர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது ‘தீண்டாதவர்களுக்கு நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்’ எனறு ஓலமிடுவதை வழக்கமாகக் கேட்கிறோம். இந்தப் பிரச்சினையில் அக்கறையுள்ள எவரும் ‘தீண்டத்தக்க இந்துவை (ஜாதி இந்துவை) மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்லுவதைக் கேட்பது அரிது.”\nடாக்டர் அம்பேத்கர் சொன்னதற்கு சாட்சியாக இன்றும் பல சூத்திர, பார்ப்பன அறிவாளிகள் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை பார்த்தால் மட்டும் தீண்டாமைக்கு எதிராக பேசுவது. தலித் இளைஞர்களால் நடத்தப்படுகிற பத்திரிகைகளில் மட்டும் அம்பேத்கரை புகழ்வது என்று ‘பெர்ப்பான்ஸ்’ தருகிறார்கள்.\nமீண்டும் மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் போய் ‘அம்பேத்கர் மாபெரும் தலைவர்’ என்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் சூத்திர அறிவாளிகள். தாழ்த்தப்பட்ட மக்கள் அம்பேத்கரை புறக்கணிப்தோ, அவமதிப்பதோ கிடையாது. தங்களுக்கான தலைவராக அவரை சரியாக புரிந்து கொண்டுள்ளனர்.\nஆனால், சூத்திரர்களும், சூத்திர எழுத்தளார்கள் பலரும்தான் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள். அவமதிக்கிறார்கள். ஆக, டாக்டர் அம்பேத்கரை கொண்டுபோய் சேர்க்க வேண்டியது, பிற்படுத்தப்படடவர்களிடம்தான். அதுதான் ஜாதி எதிர்ப்பு அரசிய���ின் சரியான. நியாயமான முறை.\nஇப்படி பிற்படுத்தப்பட்டவர்களிடம் அம்பேத்கரை கொண்டு போய் சேர்க்கும் முயற்சியாக, பெரியார் திராவிடர் கழகத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருப்பதை கண்டித்து 13-4-2010 அன்று பெரியார் திராவிடர் கழகததினர் கோவையில் அம்பேத்கர் படம் கொண்ட முகமூடி அணிந்து ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆர்ப்பட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஆறுசாமி முன்னிலை வகித்தார்.\nமறுநாள் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு (14-4-2010) ‘தலித் அல்லாதவர்களின் கவனத்திற்கு’ என்று சுவரொட்டி அடித்து கோவை முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள்.\nஒரு ஆண்டுக்கு முன்பே ‘நான் யாருக்கும் அடிமையில்லை – எனக்கடிமை யாருமில்லை’ என்ற வாசகத்தோடு அண்ணல் அம்பேத்கர் படம் போட்ட டி சர்ட்டை அணிந்து கொண்டு ஈழத் தமிழருக்குத் துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டு கைதாகினர், கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு ‘டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியிட்டுக்குழு’ சார்ப்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடுவது தொடர்பான எங்களின் முயற்சியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் தோழர்கள், தோழர் லெமூரியனை தொடர்புகொள்ளுங்கள்.\nபா.லெமூரியன் – செல்பேசி: 9940475503\nஅம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி\n‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது\n‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’\nஇந்து என்றால் ஜாதி வெறியனா\nஅம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி\nபலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா\n18 thoughts on “‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்”\nபாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பெரியார் திராவிடர் கழகத்திற்கும் உங்களுக்கும்..\nகண்ட��ப்பா தோழர் லெமூரியன் அவர்களை தொடர்பு கொள்கிறேன்.\nதிரையுலகைச் சேர்ந்த இயக்குநர் ராம் போன்ற முற்போக்காளர்கள், அம்பேத்கர் திரைப்படம் குறித்து ஆர்வமில்லாமல் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.\nதிரையுலகைச் சேர்ந்த அவர்கள் அல்லவா இதுபோன்ற விசயங்களில் முன்னணியில் நிற்கவேண்டும்\nதாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக அணிதிரண்டால் மட்டுமே நாடு சமத்துவ சமுதாயமாக இருக்கும்.\nஅம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர், பிறருக்கு அல்ல என்ற நிலை உருவானதற்கு யார் காரணம்\nபின்தங்கிய மக்களுக்கு எதிரான அத்துமீறல்களில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை தங்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் முற்போக்காளர்களும் கண்டிப்பதில்லையே ஏன்\nஇன்றைக்கு ”வன்கொடுமை தடுப்புச்சட்டம்” வருமானம் உள்ள நல்ல தொழிலாக பயன்படுத்தப்படுவதை எந்த முற்போக்காளர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nபாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பெரியார் திராவிடர் கழகத்திற்கும் உங்களுக்கும்..\nபடம் குறித்த தகவல்கள் ஏதும் இல்லாத காலகட்டத்தில் உங்களின் இந்தப் பதிவு மற்றும் தொடர்புடைய பதிவுகள் பாராட்டத்தக்கன. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்துக்கள்.\nபெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்\nபெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் வழியில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இயக்கத்தோழர்களுக்கும், தோழர் மதிமாறனின் குழுவிற்கும் வாழ்த்துகள்.\nபெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்\nசாதியைப்பற்றி பேசமறந்தவர்கள், பேச விருப்பாதவர்கள், சாதியை மறைத்து முகமூடி வாழ்க்கை வாழ்பவர்கள் நம்மில் பலறும் சாதியை வலுவால ஆதரிப்பவர்கள் என்பதே உண்மை, இதனால்தான் இன்று சாதி மிக வேகமாகவும் வலுவாகவும் இருக்கிறது.\nசாதி என்பது சமூகம், வாழ்வியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய அனைதோடும் சம்பந்தப்பட்டது, நம்முள் முளைத்துள்ள சாதியை வேறறுக்க நல்ல மருந்து, கலப்பு திருமனம்தான், திராவிட கழகம் செய்ய மறந்த கலப்பு திருமனத்தை, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் செய்ய முன்வந்தார்களேயானால், தமிழகத்தில் சாதி ஒழிப்பு சாத்தியம்.\nபாரத���’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/australia/04/289514", "date_download": "2020-10-21T10:10:02Z", "digest": "sha1:E54DCLUM3TKVDT2V35VJFACKXYRMQ2SD", "length": 4299, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "கடற்கரை பாறைகளில் சிக்கி பரிதாபமாக பலியான திமிங்கலங்கள் - Canadamirror", "raw_content": "\nகைகுலுக்க மறுத்த மருத்துவர்; ஜேர்மன் குடியுரிமையை இழந்தார்\nசம்பளம் போதவில்லை; பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா\nகனடாவில் இலங்கை வைத்தியரிற்கு கிடைத்த அங்கீகாரம்\nகனடாவில் புதிய வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு மாறிய இலட்சக்கணக்கான மக்கள்\n பிரித்தானிய பிரபல ஜோதிடர் கூறியது\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகடற்கரை பாறைகளில் சிக்கி பரிதாபமாக பலியான திமிங்கலங்கள்\nநியூசிலாந்து கடற்கரை பகுதியில் பாறைகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.\nகோரமண்டல் தீபகற்ப பகுதியில் உள்ள கடற்கரை பகுதிக்கு வந்த சுமார் 50 திமிங்கலங்கள் எதிர்பாராதவிதமாக பாறைகளில் சிக்கின.\nஇநிலையில் இவற்றை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nஅவர்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுமார் 25 திமிங்கலங்கள் மீட்கப்பட்டு ஆழ்கடலுக்குள் விடப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டவை பலியானதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/oct/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-35-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-434-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-3480213.html", "date_download": "2020-10-21T10:05:21Z", "digest": "sha1:LVNGAADMBEZQK6KHAM52ROVPFHNS5PLZ", "length": 10028, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவையில் கரோனா பாதிப்பு 35 ஆயிரமாக உயா்வு: ஒரே நாளில் 434 பேருக்கு நோய்த் தொற்று- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவையில் கரோனா பாதிப்பு 35 ஆயிரமாக உயா்வு: ஒரே நாளில் 434 பேருக்கு நோய்த் தொற்று\nகோவையில் செவ்வாய்க்கிழமை மேலும் 434 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35 ஆயிரமாக உயா்ந்துள்ளது.\nகோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு கடந்த 4 நாள்களாக 500க்கும் கீழ் குறைந்துள்ளது. சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவை காந்திபுரம், கணபதி, பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூா், குனியமுத்தூா், வெள்ளக்கிணறு, விளாங்குறிச்சி, துடியலூா், காரமடை, மேட்டுப்பாளையம், சூலூா், பொள்ளாச்சி பகுதிகளைச் சோ்ந்த 434 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரமாக உயா்ந்துள்ளது.\nஒருவா் பலி: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 82 வயது முதியவா் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 470 ஆக உயா்ந்துள்ளது.\n494 போ் வீடுதிரும்பினா்: கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 494 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 29 ஆயிரத்து 693 போ் கரோனாவில் இருந்து குணமடைந்தனா். தற்போது 4 ஆயிரத்து 837 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/06/blog-post_47.html", "date_download": "2020-10-21T10:45:23Z", "digest": "sha1:GIW6N4REED7XEQYSDAKM3464U5DOEE2I", "length": 7657, "nlines": 59, "source_domain": "www.jaffnabbc.com", "title": "இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்!! - Jaffnabbc", "raw_content": "\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\nமுல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்த...\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nமாத்தறை வெலிகம பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியை , 15 வயது மாணவனுடன் ஓடிச் சென்றுள்ளார் . ஓடிச்சென்ற ஜோடியை பொலிசார் வலைவீசி பிட...\nயாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரசஊழியருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலத்தில் பணியாற்றிவருகின்ற இரண்டு பிள்ளைகளின் தயாரான கர்ப்பவதி தாயார் ஒருவர் தொடர...\n15ற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட முல்லைத்தீவு மன்மதன்.\n24 வயதில் 15 இற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் தொடர்பை பேணிய இளைஞன் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதைவிட அதிர்ச்சியானது, குறிப்...\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nகிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிப...\nHome » srilanka » இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு பல மனிதநேயப் பணிகளை பிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ���ுன்னெடுத்திருந்தனர்.\nIOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் குறித்த மாணவர்களில், ஆங்கில பெண்கள் இலங்கையரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.\nகுறித்த பெண்கள் சேலை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளனர். வெளிநாட்டு பெண்களாக இருந்தாலும் தமிழர் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அதிக பற்று கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nயாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரசஊழியருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்\n15ற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட முல்லைத்தீவு மன்மதன்.\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: தயவுசெய்து மத்தவங்க வேண்டாம் ப்ளீஸ்..\nவீடு திரும்பும்போது அடுத்தடுத்து 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி.\nயாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு\nகுழந்தைகளின் நலன்கருதி அதிகமாக பகிருங்கள்\nயாழில் ஒரே நேரத்தில் இரு காதலனிடம் சிக்கிய யுவதிக்கு நடந்த அலங்கோலம்\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2020/10/blog-post_27.html", "date_download": "2020-10-21T09:57:17Z", "digest": "sha1:EV33QLIV5WTXUXOEFZPDV6EB5KR5JHOR", "length": 7295, "nlines": 60, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பரீட்சைக்கு சென்ற மாணவியை மோதித்தள்ளிய பேருந்து. - Jaffnabbc", "raw_content": "\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\nமுல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்த...\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nமாத்தறை வெலிகம பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியை , 15 வயது மாணவனுடன் ஓடிச் சென்றுள்ளார் . ஓடிச்சென்ற ஜோடியை பொலிசார் வலைவீசி பிட...\nயாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரசஊழியருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலத்தில் பணியாற்றிவருகின்ற இரண்டு பிள்ளைகளின் தயாரான கர்ப்பவதி தாயார் ஒருவர் தொடர...\n15ற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட முல்லைத்தீவு மன்மதன்.\n24 வயதில் 15 இற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் தொடர்பை பேணிய இளைஞன் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதைவிட அதிர்ச்சியானது, குறிப்...\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nகிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிப...\nHome » srilanka » பரீட்சைக்கு சென்ற மாணவியை மோதித்தள்ளிய பேருந்து.\nபரீட்சைக்கு சென்ற மாணவியை மோதித்தள்ளிய பேருந்து.\nஉயர்தர பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவியொருவரை பொறுப்பற்ற விதமாக பேருந்தை செலுத்திய சாரதியொருவர் மோதித்தள்ளினார்.\nகரந்தெனிய பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவியே நேற்று (14) மோதித்தள்ளப்பட்டார்.\nவிபத்தினால் மாணவியின் கால் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது.\nவிபத்தினால் மாணவி இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பை இழந்துள்ளார்.\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nயாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரசஊழியருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்\n15ற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட முல்லைத்தீவு மன்மதன்.\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: தயவுசெய்து மத்தவங்க வேண்டாம் ப்ளீஸ்..\nவீடு திரும்பும்போது அடுத்தடுத்து 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி.\nயாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு\nகுழந்தைகளின் நலன்கருதி அதிகமாக பகிருங்கள்\nயாழில் ஒரே நேரத்தில் இரு காதலனிடம் சிக்கிய யுவதிக்கு நடந்த அலங்கோலம்\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.trichyoutlook.com/post/geoffrey-gaming-mouse-to-remove-hand-moisture", "date_download": "2020-10-21T10:27:47Z", "digest": "sha1:2VKXND2S3KFGE2YULCJ7BWE2HZYBCPQQ", "length": 6620, "nlines": 42, "source_domain": "www.trichyoutlook.com", "title": "கை ஈரம் நீக்கும் ஜெஃபிர் கேமிங் மௌஸ்!", "raw_content": "\nகை ஈரம் நீக்கும் ஜெஃபிர் கேமிங் மௌஸ்\nகேமிங்கின் நோக்கத்திற்காக கணினி சாதனங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதிலிருந்து, பல நிறுவனங்கள் உயர் டி.பி.ஐ மற்றும் பல பொத்தான்களுடன் கூடிய மவுஸைக் கொண்டு வந்துள்ளது.\nஹாங்காங்கை தளமாகக் கொண்ட மைண்ட்ஷன்டர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, ஜெஃபிர் கேமிங் மவுஸ். இது ஒரு தனித்துவமான பணிச்சூழலியல் வடிவமைப்பு. தனிப்பயனாக்கக்கூடிய RGB விளக்குகள் மற்றும் அதன் உள்ளே ஒரு உடல் விசிறி இணைக்கப்பட்டுள்ளது. நாம் நீண்ட நேரம் விளையாடும் பொழுது சுட்டியின் மேற்பரப்பை குளிர்ச்சியாக வைத்திருப்பது விசிறியின் நோக்கம். இதனால் உங்கள் கைகளில் ஈரம் பார்க்க முடியாது.\nசெஃபிர் என்பது நிறுவனத்தின் முதல் கேமிங் மவுஸ் ஆகும், எனவே, இது \"உங்கள் திறன்களின் உச்சியில் செயல்பட உதவும் வகையில் தரையில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது\" என்று நிறுவனம் கூறுகிறது.\nஇந்த சுட்டியின் சிறப்பம்சம் உங்கள் உள்ளங்கைகளை உலர வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உள்ளமைக்கப்பட்ட விசிறி, இதையொட்டி, உங்கள் மனதை குளிர்விக்கும். பயனரின் உள்ளங்கை பொதுவாக தங்கியிருக்கும் மேற்பரப்பின் அடியில் இந்த உடல் விசிறி வாழ்கிறது, மேலும் இது அதன் சொந்த RGB விளக்குகளையும் கொண்டுள்ளது.\nஇது 4000 ஆர்.பி.எம் அடிப்படை விகிதத்தில் சுழலும் மற்றும் 10,000 ஆர்.பி.எம் வரை செல்ல முடியும். உங்கள் உள்ளங்கை ஏற்கனவே உலர்ந்திருக்கும் போது, நீங்கள் அதை முழுவதுமாக அணைக்கலாம். சுட்டியின் அடியில் ஒரு பொத்தான் உள்ளது, இது விசிறிக்கான வெவ்வேறு முறைகள் மூலம் சுழற்சிக்கு பயனர் அழுத்தலாம்.\nநிறுவனத்தைப் பொறுத்தவரை, விசிறி அதிக வேகத்தில் சுழலும் போது கூட, அது சத்தம் குறைவாகவே இருக்கும், மேலும் பயனர்கள் விளையாட்டில் முழுமையாக கவனம் செலுத்த உதவுகிறது. மேலும், சுட்டி செயலற்ற குளிரூட்டலை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது, புறத்தின் திறந்த மற்றும் காற்றோட்டமான வடிவமைப்பிற்கு நன்றி.\nஇப்போது, இயல்பான விசிறியைக் கொண்ட சுட்டி பொது எலிகளை விட கனமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்க��ாம். சரி, உள்ளே இருக்கும் விசிறியுடன் கூட, சுட்டியின் எடை 68 கிராம் மட்டுமே என்பதை நான் உங்களுக்கு உடைக்கிறேன். அது பொதி செய்யும் கூறுகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இது மிகவும் பைத்தியம்.\nOculus Quest 2 ஓர் அறிமுகம்\nசிறந்த வடிவமைப்புக்கான 48 விருதுகளை சாம்சங் நிறுவனம் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் Fastrack vibes ஆடியோ சன்கிளாசஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2020-10-21T11:24:43Z", "digest": "sha1:KPZOIQU7A3PGWNGD5GXSPCDKYJOCDQYN", "length": 63117, "nlines": 421, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: நிழலின் நீளம் அறிவோமா?", "raw_content": "\nஅது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை தொடர்ந்து பதிவுகள் படிக்கிறேன், இரசிக்கிறேன் ஆனால் பின்னூட்டமோ, அல்லது புதிய பதிவோ எழுத படு சோம்பல் ஆகி விட்டது.\nஇதன் காரணம் ஒத்த சிந்தனையோ அல்லது மாற்று சிந்தனை நண்பர்களும் பதிவு எழுதாததே எனவே நினைக்கிறேன். நாம் எப்போதும் கடைசி இருக்கை மாணவன்தான். கூட்டத்தில் கோவிந்தா போடுபவன்.அவர்கள் பதிவு எழுத நாம் ஆதரித்து விள்க்கப் பதிவோ[தொடர் வினை] இல்லை மறுப்பு பதிவோ[எதிர்வினை] எழுத பதிவுகள் மள மளவென எகிறும்.\nதிரும்பிப்பார்-4: மூடர்கூடம்-1: நிழல் எங்கே\nமாற்றுக் கருத்து சகோக்கள் மீண்டும் தொடர்ந்து பரிணாம எதிர்ப்பு பதிவு எழுத வேண்டி விரும்பி அழைக்கிறேன்.\nசரி சகோ வவ்வால் நிழல் பற்றி பதிவு படித்தவுடன் அதற்கு நாமும் கொஞ்சம் விளக்கம் சொல்லி பதிவு இட வேண்டும் என ஆவல் வந்துவிட்டது[ஹி ஹி தொடர் வினை\nநிழல் என்றதும் நம்க்கு \"நிழல் நிஜமாகிறது\" மற்றும் நிழல்கள் படம் வேறு ஞாபகம்தான் வருகிறது. நல்ல படங்கள்தான் வருகிறது. ஸ்னேக் இன் தி மன்க்கிஸ் ஷேடோ என சண்டைப்படமும் ஞாபகம் வருகிறது. மூடர் கூடம் சென்ட்ராயன் போல் சண்டைப் படமும், _____ படம் மட்டும் ஆங்கிலத்தில் பார்த்த அது ஒரு நிலாக்காலம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nசரி வேறு என்ன ஞாபகம், வருகிறது என்றால் அடுத்து என்ன ஆன்மீகமதான்.[நாம் ஆத்திகம் கற்கும் நாத்திகர் என்பதால் இதை விட முடியாது ஹி ஹி\nசரி நமது தமிழ் ஏக இறைவன் சிவ பெருமானின் திருவடி நிழல் பற்றி தேவாரம் அழகாக கூறுவதைக் கேளுங்கள்\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்���தே\nஈச னெந்தை யிணையடி நீழலே.\nஇறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .\nஅப்புறம் இங்கே நீழல் என்கிறார்கள்,நாமோ நிழல் என்கிறோம். நெடில் எப்படி குறில் ஆனது நம்க்கு தமிழ் பிடிக்கும் அள்வுக்கு அதில் ஞானம் இல்லை.\nசிந்தித்து தமிழ் ஆய்வாளர்கள் இதற்கு தீர்வு அளியுங்கள். சிந்திக்க மாட்டீர்களா\nநாம் உண்மையான மத சார்பற்ற நாத்திகர் என்பதால் தமிழர்களின் இதர மதங்களிலும் ஒரு எ.கா பார்த்து விடுவோம்.\nசங்கீதம் 63:7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.\nசத்தம் போடாமல் களிகூர்ந்தால் நாமும் மகிழுவோம்\n(நமக்கு மிகவும் பிடித்த ஏக இறை மார்க்கமான) இஸ்லாம் என்ன சொல்கிறது\n13:15. வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே\nஎனது நிழல் நான் அறியாமல் செய்யும் வழிபாட்டுக்கு மறுமையில் கூலி[ ஹி ஹி அதுதான்] கிட்டுமா என்பதை யாரேனும் சகோக்கள் விளக்கவும்\nஒரு வழியா வம்பு வளர்த்து விட்டாகி விட்டது சரி இனியாவது பதிவு எழுதுவோம்.\n· ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒளிமறையுரு.\nநன்றி தமிழ் விக்சினரி. அருமையான பொருள் ஒளிமறையுரு. தமிழ் அன்னை வாழ்க\n2. ஒளியை தடு[மறை]க்கும் பொருள்.\n3. தளம் அல்லது தரை(பூமி)\nஇந்த மூன்றும் இருக்க வேண்டும்.\nதரை என்பதை தோராயமாக சமதளமாக எண்ணிக் கொள்ளுதல் நிழல் கண்க்கீட்டை எளிது ஆக்கும். இந்த கண்க்கீடுகள் எந்த ஒளி,பொருள்,தளத்திற்கும் பொருந்தும் என்றாலும் நாம் சூரியன் , த்ரை ,ஏதேனும் பொருள் என்பதை மட்டும் கண்க்கில் எடுப்போம்.\nஏன் சம தரை தளத்தின் நிழலை பார்க்க முடிவது இல்லை\nத்ரையில் மீது நிழல் விழுகிறது. த்ரையின் அதாவது பூமியில் நிழல் பூமி தாண்டி விழுவதால் பார்க்க முடிவது இல்லை. சந்திரன்(சூரிய���்) நிழல் விழுவதை கிரகணம் என்கிறோம்.\nஇதில் இருந்து நீழல் அமைய மேலெ சொன்ன மூன்று விடயங்களும் அவசியம் என்பதை அறிய முடியும். சரி இப்போது சூரியம் , பூமி ,பூமி மீது உள்ள ஒரு பொருளின் நிழல் பற்றி மட்டுமே [இப்பதிவில் கன்னாபின்னாவென] சிந்திப்போம்.\nஇதனை அறிய இந்த படத்தினைப் பார்க்கவும்.\nh - சம தரையில் இருந்து பொருளின் செங்குத்து உயரம்t,\na - சூரிய ஒளித் தளம் தரையின் கிடைமட்ட இடைக்கோணம்.\nசூரிய ஒளிக்கதிக்கள் இணைகோடுகளாக பூமியை நோக்கி வருகின்றன என்பது ஒரு நல்ல தோராய அணுகுமுறை ஆகும். இது சிறிய பூமியின் பகுதியை சமதளமாக எண்ணுவதும், சூரியன் வெகு தொலைவில் இருப்பதால் இது சரியான அணுகுமுறை ஆகும்.\nசூரியன் கிழக்கே உதிக்கும் போது அதிக பட்ச நிழல் நிழல் மேற்கே விழும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மதியம் 12 மணிக்கு நிழல் பொருளுக்கு அடியில் விழுவதால் பார்க்க இயலாது.அப்போது கோணம் 90 டிகிரி என்பதால் ஆகவே நிழலின் உயரம் பூச்சியம் ஆகும். இதில் நீங்கள் பூமியில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது பொறுத்து குறைந்த பட்ச கோணத்தின் அள்வு மாறும். கோணம் பூச்சியம் ஆதல் நிலநடுக்கோட்டு பகுதிகள் அதிகம் சாத்தியம்.\nஅப்போது நிழல் இல்லை என என சொல்ல முடியாது. பொருளுக்கு கீழ் உள்ளது என்பதே உண்மை.அப்பொருளை செங்குத்து திசையில் சிறிது தூக்கி பார்த்தால் இது புரியும். ஆகவே பொருளின் எழுச்சி, மற்றும் வளர்ச்சி[ நன்றி தோழர் வினவு], புவி ஆயத் தொலைகள் பொறுத்தே அதன் நிழலின் நீளமும் மாறுகிறது.\nஇந்த சூரியனின் நிலை,கோணம் புவி ஆயத்தொலைகள் பொறுத்து கண்டறிதல் பற்றியே ஒரு பதிவு எழுத வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரை மேலதிக தகவல் விரும்பிகளுக்கு\nபிறகு சூரியன் மறையும் வரை நிழல் நீளம் அதிகரித்து பிறகு மறையும்.\nசரி எப்படி பிரமிட் அல்லது சில கட்டுமான அமைப்புகள் போன்றவை பல மணி நேரங்களுக்கு நிழல் [வெளியில்] விழுவது இல்லை என்றால் அவற்றின் வடிவ அமைப்பு கீழ்க்கண்ட குணங்களைக் கொண்டு இருக்கும்.\n1. அவை மேல் இருந்து கீழ் வரை குறுக்கு வெட்டு பரப்பு அதிகரிக்கும்.\n2. சமச்சீராக மேலிருந்து கீழ் வெட்ட முடியும்.\nபிரமிடுக்கு மட்டும் அல்ல கூம்பு அல்லது அரைக் கோளம் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.\n[நான் தேடிய வரை] நிழலை முற்று முழுதும் தவிர்க்கும் வடிவ ��மைப்பு இருக்க முடியாது. ஆனால் நிழலின் நீளம் மாற்ற வீதம் குறைவாக இருக்கும் பிரமிட்,அரைக் கோளம் போன்றவற்றை சொல்ல முடியும்.\nஇத்தளத்தில் நீங்கள் இருக்கும் ஊரின் புவி ஆயத்தொலைகள் அறிந்தால் ஒரு பொருளின் நிழல் நீளம் நேரம் பொறுத்து எப்படி மாறும் என்பதை அறிய முடியும்.\n. கேள்வி கேளுங்கள் தொடர்ந்து விவாதிப்போம்.\nநிழலே என்பது நீழலே என நீண்டு வருவதால் இது நீட்டல் விகாரம் (செய்யுள் விகாரம்)\nதலை சீர் தொடை எல்லாம் யாரும் சிந்திப்பது இல்லையே..\nநன்றி சகோ கலா குமரன்\nநிழல் பற்றி விரிவான உங்கள் பதிவை படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி\nவிள்க்கமான பதிவிட்டது சகோ வவ்வால்தான்.\nநமது நீட்சிப் பதிவு மட்டுமே\n//நிழலை முற்று முழுதும் தவிர்க்கும் வடிவ அமைப்பு இருக்க முடியாது. //குண்டூசிக்கு கூட அதன் நிழல் அதன் மேலேயே விழ சாத்தியம் உண்டா\nகுண்டூசியை தலை கீழாக வைத்தால் கூட அதன் மீது செங்குத்தாக ஒளி பட்டால் கூட கீழே நிழல் சிறிது தெரியும் என்றால் முடிவு செய்து கொள்ளுங்கள்.\nஎந்த அறிவியல் பேசினாலும் நடுவே மத/மார்க்க சகோக்களை வம்பிழுக்கும் உங்கள் திறமையைக்கண்டு மெச்சினோம்.\nபடம் ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்திலேயே வணக்கம் போட்டது மாதிரி ஆகிவிட்டது இந்தப்பதிவு.\nபாருங்க நையாண்டி ட்ரய்லருக்கே தொப்புள் வடிவில் எதிர்வினை வரவில்லையா\nநம் சகோக்கள் நாடினால் முழுப் படமும் காட்டுவோம்\nசகோ வானம் அறிவியலை மத புத்தகத்தில் காட்டுவதே சரியான தாவா\nநிழலின் இன்னொரு பரிமாணத்தை காட்டிவிட்டீர்கள்,நன்றி\nமார்க்கப்பந்துக்கள் பந்து வீசினாத்தானே பேட்டிங் செய்ய முடியும்,தனியா எப்படி பேட்டிங்க் செய்யனு , விளையாட்டில் இருந்து சச்சின் போல \"ஓய்வு\" கொடுத்துட்டிங்களோ, கவலையே படாதீங்க ,மோடி ஜீரம் புடிச்சு எல்லாம் புத்துல இருந்து வர நேரம் தான் , இனிமே வினை மற்றும் எதிர்வினைகளுக்கு பஞ்சமே இருக்காது அவ்வ்\n# நிழலை நீழலே என இழுப்பதால் சீர் பிரிக்கும் போது சரியா வரும், ஒரு வரிக்கு ஆறு சீர் விருத்தம், எட்டு சீர் தாண்டகம்னு தான் திருநாவுக்க்ரசர் தேவாரம் பாடினார், எனவே நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமாவுக்கு என இழுத்துபுட்டார்னு நினைக்கிறேன் :-))\nஇந்தப்பாட்டு சுண்ணாம்ப்புக்காலவாயில் வச்சு சுட்டப்போ ,இப்படி குளு குளுனு இருந்துச��சுனு பாடியதாம், அதுக்கு காரணம் ஏக இறைவனின் காலடி நிழலாம் :-))\nஇதுல \"இணையடி\" என சொல்லி இருப்பதன் மூலம் ஒரு டக்கு வச்சிருக்கார் திருநாவுக்கரசர், வழக்கமா சிவன் ஒரு காலை தூக்கி வச்சி ஆடிக்கிட்டே இருப்பார், ஹி...ஹி அதனால தான் குஞ்சித பாதம் என்பார்கள், குஞ்சிதம் என்றால் தூக்கி வளைந்த நிலையில் இருப்பது, வேற கற்பனை வேண்டாம் :-))\nஉட்கார்ந்த போசில் கூட கால் மேல கால் போட்ட மாதிரி தான் காட்சியளிப்பார், தனது அன்பு தொண்டருக்காக இரண்டு காலையும் நீட்டி இழல் கொடுத்திருக்காராம் , என்னமா திங்க் பண்ணுராங்க :-))\n//மோடி ஜீரம் புடிச்சு எல்லாம் புத்துல இருந்து வர நேரம் தான் , இனிமே வினை மற்றும் எதிர்வினைகளுக்கு பஞ்சமே இருக்காது அவ்வ்\nமார்க்க பந்துக்கள் இல்லாமல் தமிழ்மணமே போரடிக்கிறது.\nஇந்த மோடியினால் சக்தி ,எழுச்சி,வளர்ச்சி வருகிறது என்றார்கள், நம் சகோக்களுக்கு ஒன்றுமே வரவில்லையேஇருந்த எழுச்சியும் போய் விட்டதே\n/உட்கார்ந்த போசில் கூட கால் மேல கால் போட்ட மாதிரி தான் காட்சியளிப்பார், தனது அன்பு தொண்டருக்காக இரண்டு காலையும் நீட்டி இழல் கொடுத்திருக்காராம் , என்னமா திங்க் பண்ணுராங்க :-))/\nஅந்தக் காலத்தில் யாரோ எதையோ சிலை வடிக்க அதற்கு விள்க்கம் சொல்லியே அடியார்கள் வளர்கிறார்.ம்ம்ம்ம்ம்ம்ம்\nஇறைவனின் ஆடல்,பாடல் கண்டு அவன் லீலைகளை போற்றிப் புகழ்வதுதானே அடியார்க்கு அழகு\nசிந்திக்கமாட்டார்களா October 9, 2013 at 7:31 PM\nவணக்கம்சார்.. நிழலைநிஜமாக்கிவிட்டிர்கள் கூடவே தாவா கொஞ்சம் அல்ஹம்துலில்லாஹ் ஹி ஹீஹி....\nநாம் என்ன ஏக இறைவன் ஆட்டுவித்தால், அவன் பணி செய்யும் அடியான். அவ்வளவுதான்.ஏதோ நம்மால் முடிந்த தாவா\nநிழலின் சஜ்தாவோடு ,நம் தாவாவும் சேர்ந்தால் கிடைக்கும் பலன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nஏக இறைவன் வழங்கிய குரான் ஹதித் நிழலில் அனைத்துக்கும் விடை தேடுகிறோம். அளிக்கிறோம்.\nநம் சகோ இப்பூ சீக்கிரம் வர துவா செய்யுங்கள்\nமாமு என்ன மேட்டர் இந்த பதிவு\nபதிவில் என்ன தப்பு கண்டுபிடிக்கலாம்,உள்குத்து இருக்கா என யோசனையிலேயே படிக்க கூடாது.பதிவை ஆராய்ச்சி பண்ணக் கூடாது அனுபவிக்கனும்.[நன்றி கமல்ஹாசன்]\nநிழல் விழாத வடிவமைப்பு பற்றி வவ்வால் ஒரு பதிவு இட்டார். அது குறித்து நாம் அறிந்த தகவல் பகிர்ந்தோம்.\nஇடையே நிழல் பற்றி கொஞ்சம் பழைய நினைவு, ஆ��்மீகம் கலந்து காக்டெயில் ஆக கொடுத்தோம்.\nநீர் கோயில் தீர்த்தம் தவிர எதுவும் குடிக்க மாட்டீர் அல்லவா.ஆகவே காக்டெயில் ஒத்துக் கொள்ள வில்லை.\n//நிழலை முற்று முழுதும் தவிர்க்கும் வடிவ அமைப்பு இருக்க முடியாது.//\nநிழலை முற்றிலும் தவிர்க்கும் 50 மாடி skyscraper பாரிஸ் நகரில் 2007-ல் கட்டப்பட்டு உள்ளது. முக்கோண வடிவில் சுறாவின் துடுப்பு போன்ற வடிவில் உள்ளது இக்கட்டிடம். சூரியன் நகரும் திசையை (altitude& azimuth) பயன்படுத்தி கட்டிட திசை(கட்டிடம் தகடு போன்றது என்பதினை நினைவில் கொள்ளவும்) கணனி மூலம் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இதற்கும் நிழல் உண்டு, ஆனால் பக்கத்து கட்டிடம் அல்லது தெருவில் விழாமல் அக்கட்டிடத்தின் மீதே விழும். இது சூரியன் ஓளி தேவை உள்ள பாரிஸ் நகரின் நலன் கருதி வடிவமைக்கப்பட்டதாம். இதனை 2008 ன் சிறந்த 50 இன்னோவேசன்களில் ஒன்னு என டைம் பத்திரிக்கை தேர்தெடுத்தது.\nஇதுதான் இப்படி கட்டப்பட்ட முதற்கட்டிடம் இதுவா எனில் இல்லை. சுலபமான ஜியோமிதி கணக்கீடுகள் மூலம் இப்படியான கட்டிடங்கள், குறிப்பாக சூரிய தேவை உள்ள குளிர் நாடுகளில் கட்டப்பட்டுள்ளன. நீயூயார்க் நகரில் 1931-ல் கட்டப்பட்ட மாடிஸன் அவின்யூ டவர் ஒரு உதாரணம்.\nமாசில் வீணையும் பாடல் ஐம்புலனுக்கும் இன்பம் தருவதாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சொன்னதாக அநாநியான ஒரு தமிழன்பர் இப்பதிவின் எழுதியிருக்கிறார் பாருங்கள் http://365paa.wordpress.com/2012/04/04/273/.\nஇப்படி பழந்தமிழ் பாடல்களின் உள்குத்தை தமிழறிஞர் கண்டு சொல்லுவதை படிப்பதே இன்பம்தான். ஆனால் சில சமயம் பாட்டை எழுதியவருக்கே தெரியாததெல்லாம் பாட்டில் இருப்பதாக கண்டு சொல்லுவார்கள்\nத்கவல்களுக்கு நன்றி. சகோ வவ்வாலின் பதிவில் படித்தீர்கள் என்றால் அவரின் பிரமிட் கூட காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நிழல் வெளியே விழவில்லை. இபோது சூரியன் 9 மணிக்கு உதயம் ஆகி,3 மணிக்கு மறைகிறது என்றால் அவ்ரின் அமைப்பும் நிழல் விழா அமைப்புதான்.\nநான் சொல்ல வந்தது, வடிவ அமைப்பு மட்டும் சார்ந்து,அப்பொருளை சூரியன் ஒரு அரை வட்டம் போல் சுற்றி வரும் எனில்( பூமிதான் சுற்றுகிறது எளிதாக் புரிய சூரியன் நகர்வது போல் எடுப்போம்) நிச்சயம் நிழல் விழும் வாய்ப்பே அதிகம்.\nநீங்கள் சொன்ன கட்டிடம் பற்றி அதிக தகவல்கள் இல்லை.\nகட்டிடம் கட்டிய வல்லுனர் கூறினார் என மட்டுமே தகவல். அந்த இடத்தில்[ஜி.பி.எஸ் ஆய தொலைவுகள்) சூரிய உதயம், நகர்வு,மறைவு பற்றிய கோணம்,நேரம் பற்றி த்கவல் இருப்பின் பதிவில் சொன்ன சுட்டியில் விவரம் இட்டு சரி பார்க்கலாம்.\nஅதவாது நிழலின் நீளம் , கட்டிய அடிப்ப்குதியின் அளவுக்குள் உதயம் முதல் மறைவு வரை வந்தால் போதும்.\nஆனால் விவரம் கிட்டாது என நினைக்கிறேன்.\nஎனினும் நிழல் வீழாது என்றல் அது கட்டிட அமைப்பு மட்டும் அல்ல, இடத்தின் சூரிய உதயம், மறைவு, ஒளி நகர்வு சார்ந்தும் இருக்கும் என்பதே நம் கணிப்பு.\nஅதே கட்டிடம் பூமியில் எங்கு இருந்தாலும் நிழல் விழாது என சொல்ல முடியாது எனவே கூறுகிறேன்.\nஅதுவும் அக்க்ட்டிட சுவர்களில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தி இருப்பதன் விளைவு பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nசூரியன் குறைவான கோணத்தில் இருக்கும் சூழலில்(உதயம்&அஸ்தமனம்) எதுவும் நிழலில் இருந்து தப்பாது.\nஅப்படி தப்ப வேண்டும் எனில் அகன்ற கோணம் (சுமார் 120 டிகிரி கோணம் கொண்ட வளைவு)கொண்ட ஒரு ஹைப்பர் போல் வளைவாக அமைப்பு இருக்க வேண்டும் உ.ம்: டிடிஎச் டிஷ் ஆன்டனா போல.\nசுட்டியில பார்த்தேன் கட்டிடம் நல்ல உயரமாத்தான் இருக்கு, அடிப்பரப்பும் அவ்ளோ அகலமில்லை, ஒரு வேளை அதன் சுற்றுப்புறம்ங்களில் அந்த டவரை விட உயரமான கட்டிடங்கள் இருந்து, சூரியனை மறைக்கலாம், இல்லை எனில் ஒளி ஊடுருவும் வகையில் அமைத்திருக்கலாம்.\nமாவு சலிக்கிற சல்லடை வழியாக ஒளியை செலுத்தினால் ,அதற்கு அருகிலேயே நிழலை பிடிச்சால் தான் நிழலில் சல்லடையின் இழைகள் தெரியும், தள்ளி நிழல் விழ வைத்தால் நிழலே விழாது, காரணம் ஒளியின் விளிப்பு வளைதல் ,அதே போல ஒளியின் விளிம்பு வளைவு எல்லையின் அளவில் கட்டிடம் மெல்லீசாவா இருக்கு\nஎளிமையான உதாரணம் கார் ஹெட் லைட்டில் வைக்கப்படும் கருப்பு பொட்டு, தொலைவு கூடி ஒளி விழும் போது கருப்பு பொட்டின் நிழல் தெரியாது..\nமிக உயரத்தில் விமானம் பறக்கும் போது பூமியில் நிழல் விழாது, காரணம் நிழல் விழும் தளத்துக்கும், பொருளுக்கும் (விமானத்துக்கும்) உள்ள தொலைவு கூடுதல், ஒளி மூலம்(சூரியன்) பெரிது.\nஎனவே தரையில் கட்டும் உயரமான அமைப்புக்கு முழுக்க நிழலை தவிர்க்க இயலாது என்பது எனது கருத்து.\n@ வவ்வால் & சகோ சார்வா\nஇந்த கட்டிடத்தை கட்டும் ஆசாமிகளான Herzog and de Meuron புகழ் பெற்ற ஆர்கிடெக்டுகள், பல புகழ்ப��ற்ற கட்டிடங்களை வடிவமைத்தவர்கள். உதாரணமாக பெய்ஜிங் ஒலிம்பிக் மைதானம் இவர்களால் வடிவமைக்கப்பட்டதாம். ஆகவே இவர்கள் சும்மா கதை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் டைம் பத்திரிக்கை போன்ற நம்பகத்தன்மை மிகு பத்திரிக்கைகள் முக்கியத்துவம் தருகின்றன என நினைக்கிறேன்.\nநம்ம சகோ யூகித்தது போல கட்டத்தில் உள்ள கண்ணாடிகள் சூரிய ஒளியை நிழல் விழாமல் செய்ய உதவ இருக்கின்றன. வவ்வால் சொல்லுவது போல நிழல் விழாமல் செய்வது மிகவும் கடினமானது, சாத்தியமற்றதாக தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அந்த மாஜிக்கை எப்படி செய்வார்கள் என கட்டிடம் முழுவதும் முடிந்த பிறகு தெரிந்துவிடும் அல்லது அவர்கள் சாயம் வெளுத்துவிடும்.\nபாரிஸ் நகரில் சூரிய ஒளியை கட்டிடங்கள் மறைக்க கூடாது என 37 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை. ஆனால் இக்கட்டிடம் சூரிய ஒளியை மறைக்காது நிழலை வீழ்த்தாது என்பதற்காகவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள 40 மாடி கட்டிடம் (10 மாடிகள் குறைத்துவிட்டார்களாம்)- 180 மீட்டர்கள். பூர்த்தியான பிறகு பாரிஸின் 3 உயரமான கட்டிடமாக இருக்கும், ஈபிள் டவருக்கும் மான்ட்பாரினாஸ் டவருக்கும் பொறவு.\nஇதில் இன்னொரு விடயம் இது நிழலை வீழ்த்தாது அதே நேரத்தில் அதிகபட்ச சூரிய ஒளியை அறுவடை செய்யும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். சூரிய மற்றும் காற்று சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி மூலம் முடிந்த அளவு சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுமாம். ஆகவே இதை பற்றி உண்மையை அறிய ஆர்வமாகத்தான் இருக்கிறது. இது 2014-ல் முடிக்கப்பட வேண்டியது. ஆனால் அரசின் சிகப்புநாடாத்தனம் காரணமாக 2017 ஆகிவிடும் என்கிறார்கள்.\nநிழல் விழாமல் செய்வதின் முக்கியத்துவமே இவ்வாறான பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்தான் பயன்படும். சும்மா பெரிய கோவில் கோபுரம் தரையில் விழுவதும் விழாததும் ஒரு சுவாரஸ்மான விடயமே அன்றி வேறில்லை.அமெரிக்க வானுயர கட்டிடங்களின் நிழல் சூரிய டயல் போல நகருமாறு வடிவமைக்கபட்டதாம். அதாவது நிழல் ஓரிடத்தில் அதிக நேரம் இருக்காமல் வட்டப்பாதையில் நகரும் வண்ணம் வடிவமைப்பு இருக்குமாம். மேலும் நான் குறிப்பிட்ட மாடிசன் டவரில் நிழல் கட்டிடத்தினுள் விழாமல் (building’s interiors “virtually shadowless\") அதிக சூரிய ஒளியை உட்புறமாக திருப்பும் வண்ணம் வடிவமைக்கபட்டது. அதை தவறாக நிழலை தரையில் வீழ்த்தாது என ஒரு வெப்சைட்டில் குறிப்பிட்டதை 'நம்பி' முன்னர் எழுதிவிட்டேன், அழிச்சுடுங்க\nஅந்த கட்டிட நிறுவனம் புகழ்ப்பெற்றது தான்,நான் சொன்னதை கவனிக்கலையா, ஒளி ஊடுருவும் வகையில் ஆங்காங்கே கண்ணாடிகள் வைத்து விடலாம் என்பதையே குறிப்பிட வந்தேன்,சோலார் பேனல்கள் அமைப்பதால் நிழல் விழுவது தடுக்கப்படாது, ஆனால் சோலார் பேனல்கள் இடையே கண்ணாடிகள் வைத்தால் அதிக வித்தியாசம் தெரியாது.\nமுழுக்க சோலார் பேனல்களால் போர்த்தி கட்டிடம் கட்டினால் நல்லாவே நிழல் விழும்\nமுழுக்க ஒளிஊடுருவா திடப்பொருளால் கட்டினால் தான் நிழல் பற்றிலாம் கணக்கில் எடுத்து சொல்லலாம்,கண்ணாடி மற்றும் சோலார் பேனல்களை வைத்து நிழலை சமன் செய்வது \"வித்தை\" மட்டுமே :-))\nஅமெரிக்க வானுயர் கட்டிடங்களில் எல்லாம் மிக அதிக கண்ணாடி பரப்பு இருக்க காரணம் சூரிய ஒளியை வைத்தே உள்ளே அதிக வெளிச்சம் மட்டும் சூடு உருவாக்க.\nமேலும் அக்கண்ணாடிகள் இரட்டை தகடுகளாக இருக்கும் இடையே அரிதிற்கடத்தி வாயு நிறப்பி இருக்கும், மேலும் கண்ணாடியின் வெப்பத்தினை கட்டிட சூடாக்கும் அமைப்புடன் இணைத்து வைத்து பகல் நேர வெப்பத்தினை கடத்தி சேமித்து இரவில் கட்டிடத்தினை சூடாக வைத்திருக்கும் படி கட்டியிருக்கிறார்கள்.\nபகலில் வெளியில் இருந்து அதிக வெளிச்சம் உள்ளே போகும்,ஆனால் வெப்பம் உள்ளே போகாது ,இரவில் உள்ளே இருக்கும் வெப்பம் வெளியே வராது, அப்படி ஒரு இன்சுலேஷன் தன்மை, மற்றும் அமைப்புடன் கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளாதாம்.\nஇந்த டெக்னாலஜி எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டும் போதே பயன்ப்படுத்திவிட்டார்கள்னு டிஸ்கவரில விரிவா காட்டினான் ,நிகழ்ச்சி பேரு \"மெகா ஸ்ட்ரக்சர்\"னு (சகிலா,நமிதா எல்லாம் நினைச்சுக்கப்படாது அவ்வ்)நினைக்கிறேன்.,நான் எங்கே அத எல்லாம் பாக்க, சும்மா தொ.கா பார்த்து தெரிஞ்சுக்கிட்டு ஜல்லியடிக்க வேண்டியது தான், \" யு க்னோ ஐ,அம் நாட் அன் எக்ஸ்பெர்ட்\" :-))\nஅதிக கண்ணாடிகள் கொண்டிருந்தால் அக்கட்டிடத்தின் interiors “virtually shadowless\" ஆக அமைந்து விடும்.\nபாரிஸ் கட்டிடத்தில் அதிக அளவு ஒளி ஊடுருவும் கண்ணாடிகளால் தான் அமைக்க போறாங்க போல,குறிப்பா அதன் டாப் ஃப்ளோர் கண்ணாடியால் அமைத்து விடுவார்கள் என நினைக்கிறேன்,எனவே அதனை நிழல் விழாக்கட்டிடம் என சொல்வதி���் பெருசா சிறப்பு இல்லைனு தான் சொல்லனும்.\n//ஒளிஊடுருவா திடப்பொருளால் கட்டினால் தான் நிழல் பற்றிலாம் கணக்கில் எடுத்து சொல்லலாம்,கண்ணாடி மற்றும் சோலார் பேனல்களை வைத்து நிழலை சமன் செய்வது \"வித்தை\" மட்டுமே :-))//\nஅந்த வித்தையை செய்வது சுலமல்லவே. ஜாமென்ரி மற்றும் ஒளியியலின் ஒருங்கினைந்த கணக்கீடுகள் மூலம் 180 மீ உயரமான 18-35 மீ அகலமான ஒரு கட்டிடத்தின் நிழலை முற்றும் தவிர்ப்பது சுலமான விடயமல்ல என நினைக்கிறேன். மேலும் சூரியனின் ஒளி கோணத்தில் விழுவதை கணக்கின் எடுத்தால் 40 மாடி கட்டிடத்தில் ஒளி கடக்கும் தூரம் மேலும் கூடும் அல்லவா\n//ஆனால் சோலார் பேனல்கள் இடையே கண்ணாடிகள் வைத்தால் அதிக வித்தியாசம் தெரியாது....அதிக அளவு ஒளி ஊடுருவும் கண்ணாடிகளால் தான் அமைக்க போறாங்க போல,குறிப்பா அதன் டாப் ஃப்ளோர் கண்ணாடியால் அமைத்து விடுவார்கள் என நினைக்கிறேன்//\nஇடையில் கண்ணாடி அமைத்தாலும் நிழலின் shadeயை குறைக்க முடியுமே தவிர முற்றிலும் தவிர்க்க இயலாதே மேலும் டாப் தளத்தை கண்ணாடியால் அமைத்து என்ன புண்ணியம் மேலும் டாப் தளத்தை கண்ணாடியால் அமைத்து என்ன புண்ணியம் மீதமுள்ள தளங்களின் நிழல் விழுகுமல்லவா மீதமுள்ள தளங்களின் நிழல் விழுகுமல்லவா மேலும் சூரிய ஒளி சரிவு கோணத்தில் விழுவதால் தளத்தின் தரையை கண்ணாடியால் அமைக்க முடியாதே மேலும் சூரிய ஒளி சரிவு கோணத்தில் விழுவதால் தளத்தின் தரையை கண்ணாடியால் அமைக்க முடியாதே (யாராவது ஜட்டி போடாமல் வந்தால் ரசாபாசமாகிவிடாது (யாராவது ஜட்டி போடாமல் வந்தால் ரசாபாசமாகிவிடாது\nஅவர்கள் நிழலின் அடர்த்தியை சற்றே குறைத்தால் அதில் மிகுந்த ஆச்சர்யம் இல்லைதான். ஆனால், கண்ணாடிகளை வைத்தும் பிற ஒளியியல் அமைப்பு, கட்டிடத்தின் இருப்பிடம், அமைப்பு இவற்றை கொண்டு முற்றிலும் நிழலை தவிர்த்து >90% ஒளியை கடத்தினாலே பெரிய விடயம் என கருதுகிறேன். இதை அடைவே அவர்கள் கணனி மூலம் கடுமையான கணக்கீடுகள் போட வேண்டியிருக்கும். ஏனெனில் கட்டடத்தின் கீழ்பகுதி பிரமீடு போல பெரியது அல்ல. சூரியனின் சுற்றுப்பாதை, உதயம் மறைவு இவற்றை கணித்து குறைந்த பட்சநிழல் விழுமாறு கட்டிட அமைப்பு இருக்க வேண்டும். அந்த குறைந்த பட்ச நிழலை அகற்ற கண்ணாடிகளை சரியாக நிழல் விழும் இடத்தில் பிரதிபலிக்கும் கோணத்தில் அமைக்கனும், இந்த கண���்கீடு ஆண்டு முழுவதற்குமாக செய்யபட வேண்டும். இது சாத்தியமில்லாவிடில் அல்லது கூடுதல் ஒளிக்காக கண்ணாடி பொறுத்த வேண்டும். அக்கண்ணாடி வழியாக ஊடுவும் ஒளி >18 மீட்டர் தொலைவு சரியான கோணத்தில் பயணித்து இலக்கை அடைய வேறு தடை இல்லாது இருக்க வேண்டும். கட்டிடத்தை கண்ணாடி கொண்டு முற்றிலும் நிரப்பாமல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். இதெல்லாம் 40 மாடி கட்டிடத்தில் செய்வது கடினம் என எனது சிற்றறிவுக்கு தோன்றுகிறது. இது உலகை புரட்டிப்போடும் விடயமல்ல, உண்மை. ஆனால் செய்யப்பட்டால் நல்ல இன்னோவேசன் என கருதலாம் என நினைக்கிறேன். ஆனால் உங்களுக்கு வேறுவிதமாய் தோணுது.\n//அமெரிக்க வானுயர் கட்டிடங்களில் எல்லாம் மிக அதிக கண்ணாடி பரப்பு இருக்க காரணம் சூரிய ஒளியை வைத்தே உள்ளே அதிக வெளிச்சம் மட்டும் சூடு உருவாக்க.//\nவானுயர கட்டடம் மட்டுமல்லாது எல்லா கட்டிடங்களிலும் பெரிய சைஸ் கண்ணாடி வின்டோக்கள் பொறுத்தி வெப்பத்தை அனுமதிப்பார்கள்- வட பகுதிகளில். வீடுகளுக்கு இந்த இரட்டை தகடு ஜன்னல்கள் கிடைக்குது. எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் இரட்டை தள சன்னல்களை (>6000), மேலும் வெப்பத்தை சேமிக்க 2010-ல் ரினோவேசன் செய்தார்கள். சன்னல்களை பெயர்த்தெடுத்து, இடையே ஒரு வெப்பத்தை உள்ளே அனுமதிக்கும் ஆனால் வெளியே விடாமல் பிரதிபலிக்கும் பிலிம் வைத்து,- inert கேஸ் நிரப்பி மாட்டினார்கள். இரட்டைதள சன்னல் பழசு ஆனால் இந்த நவீன கோட்டிங்கை கண்ணாடி தளத்திற்கு இடையே அடிப்பது புதிது.\nசம்மர் முடிஞ்சு இலையுதிர் காலம் தொடங்கிவிட்டது.விரைவில் குளிர்காலம் வந்துடும். இரட்டைதள சன்னல், கேஸ் & கோட்டிங்கிற்கு எங்கு போவது ஹார்டுவேர் கடையில் இன்சுலேசன் கிட் என பிளாஸ்டிக் பேப்பர் விற்பார்கள். வாங்கி டேப் போட்டு ஒட்டிவிட வேண்டியதுதான். இன்னர்ட் கேசுக்கு பதிலா காத்து ஹார்டுவேர் கடையில் இன்சுலேசன் கிட் என பிளாஸ்டிக் பேப்பர் விற்பார்கள். வாங்கி டேப் போட்டு ஒட்டிவிட வேண்டியதுதான். இன்னர்ட் கேசுக்கு பதிலா காத்து ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை பின்பு சம்மரில் இதோடு இருக்க முடியாது- சூடு- பிய்த்து எரிந்து விட்டு மறுபடி அடுத்த வருடம் ஒட்டுவோம். Life is a Circle\nஎதுக்கு இவ்வ்வ்ளோ..பெரிய பதிவு சகோ.மூமின்களின் அல்லாஹ் நாடினால் நிழல் விழும் நாடாவிட்டால் விழாதுன்னு ஒத்த வரியில் சொல்லிட்டு போகலாம்ல.... நிழலின் நீட்சி அருமை நன்றி சகோ....\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/news_view.php?lan=1&news_id=3231", "date_download": "2020-10-21T10:45:19Z", "digest": "sha1:NWGYLQHC74ETOEUZRZQOQEDTWN6L3WBN", "length": 6487, "nlines": 154, "source_domain": "mysixer.com", "title": "தயாரிப்பாளர் நலன் காக்கும் அணி", "raw_content": "\nநானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' அமேசான் பிரைமில்\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாலர்கள் நலன் காக்கும் அணி சார்பாக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.\nஇந்த அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு முரளி இராம நாராயணன் என்கிற என் ராமசாமி, துணைத்தலைவர் பதவிகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மைக்கேல் ராயப்பன், செயலாளர் பதவிகளுக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் கே ஜே ஆர், பொருளாளர் பதவிக்கு சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nஎஸ் வி சேகர் உள்ளிட்ட மூத்த தயாரிப்பாளர்களின் வாழ்த்துகளோடு செயற்குழு உறுப்பினர்களாகப் போட்டியிடும் 21 தயாரிப்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/about/", "date_download": "2020-10-21T10:32:52Z", "digest": "sha1:6XZOTCCAMQHR427HZOTPMD2I2GX4RMSW", "length": 29833, "nlines": 414, "source_domain": "www.akaramuthala.in", "title": "நோக்கம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇவ்விதழ் அகர முதல னகர இறுவாய் (A to Z) எல்லா வகைச் செய்திகளையும் படைப்புகளையும் தாங்கி வெளிவரும் என்பதால்தான் அகர முதல என்னும் பெயர் தாங்கி வருகின்றது. தமிழ் அமைப்பினரும் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்பினரும் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளையும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையும் படங்களுடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.\nஇவ்விதழ் பல சிறப்பிதழ்களாகவும் அவ்வப்பொழுது தொல்காப்பியச் சிறப்பிதழ், சங்க இலக்கியச் சிறப்பிதழ், திருக்குறள் சிறப்பிதழ், காப்பியச் சிறப்பிதழ், பதினெண் கீழ்க் கணக்குச் சிறப்பிதழ், சிற்றிலக்கியச் சிறப்பிதழ், தனிப்பாடல் சிறப்பிதழ், இக்கால இலக்கியச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், புதினச் சிறப்பிதழ், பாவியச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ், சட்டவியல் சிறப்பிதழ், கலைச்சொல்லாக்கச் சிறப்பிதழ், வீரவணக்கச் சிறப்பிதழ் முதலான தலைப்புகளில் வெளிவரும். அவற்றிற்கான படைப்புகளை இப்பொழுதே அனுப்பிவைக்கலாம்.\nபள்ளிச்சிறுவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்துவது உண்மைதான். அதை நாம் நிறுத்த வேண்டுமல்லவா எனவே, கணிணி விளையாட்டு தேவையில்லை.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - November 20th, 2013 at 7:22 am\nமருதன் கூறியுள்ளதுபோல் விளையாட்டு தேவையில்லை. ஆனால், விளையாட்டுகளை உருவாக்குவது பற்றிய கட்டுரைகள் இருப்பின் நன்று. விவகோனந்தர் கருத்துகள் வலிமை சேர்க்கக்கூடியன என்பததை மறுப்பதற்கில்லை. எனினும் தமி்ழ் இலக்கியங்களில் உள்ள நல்ல கருத்துகள் யாவற்றையும் நாம் அறியாமல் இருக்கின்றோமே முதலில் அவை வெளிவரும். இடையிடையே விவேகானந்தர் முதலான பிறர் கருத்துகளும�� வெளிவரும்.\nகவிஞர். முனைவர் எழில்வேந்தன் - November 19th, 2013 at 12:25 pm\n‘ அகர முதல ’ இணைய இதழ் சிறக்கவும் வெற்றிபெறவும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஇந்த இதழுக்கு துணை நிற்கும் ஒவ்வொரு நல் நெஞ்சத்தவரையும் வணங்கி மகிழ்கிறேன்.\nகவிஞர். முனைவர் எழில்வேந்தன் - November 19th, 2013 at 12:26 pm\n‘ அகர முதல ’ இணைய இதழ் சிறக்கவும் வெற்றிபெறவும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஇந்த இதழுக்கு துணை நிற்கும் ஒவ்வொரு நல் நெஞ்சத்தவரையும் வணங்கி மகிழ்கிறேன்.\n“அகர முதல ’ இணைய இதழ் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - November 20th, 2013 at 7:23 am\nகவிஞர் முனைவர் எழில் வேந்தன், முனைவர் ஆதிரா முல்லை ஆகியோருக்கு நன்றி. இவ்விதழைப் பிறரிடமும் தெரிவியுங்கள். நல்ல தமிழில் படைப்புகளைத் தொடர்ந்து அளியுங்கள். எல்லாம் தமிழில் முடியும் என்பதை மெய்ப்பிக்க இவ்விதழ் ஒரு சான்றாக அமைய உங்கள் உழைப்பையும் தாருங்கள்.\nஅகர முதல ’ இணைய இதழ் கண்ணுற்றேன். கணினியில் தமிழ் வளர்க்கும் திறம் பாராட்டுதலுக்கு உரியது. இனிய இணைய இதழ் சிறக்கவும் வெற்றிபெறவும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nநன்றி. தங்கள் படைப்புகளையும் அளியுங்கள். பிறரிடமும் பகிருங்கள்.\nஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nநன்றி. தமிழில் தட்டச்சிடப் பழகிக் கொள்ளுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nஅகர முதல இணைய இதழ் சிறக்கவும் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள்.\nநன்றி. ‘தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும்’ என்னும் தங்கள் கவிதையையும்\n‘ஆழ்மனத்தில் தமிழ் உள்ளது’ என்னும் செய்தியையும் படித்தீர்களா பொதுவாக மின்னஞ்சலுக்கு மறுமொழி அளிக்காத நீங்கள் கருத்தைப் பதிந்தது மகிழ்ச்சியாக உள்ளது.\nமதுரையைப் பற்றி அல்லது சுற்றுலா பற்றி அயலெழுத்து கலப்பின்றிக் கவிதை தாருங்கள்.\n‘சங்க இலக்கியம்’ ‘சமய இலக்கியம்’ ‘இக்கால இலக்கியம்’ ஆகியவற்றை, ‘சங்கவிலக்கியம்’ ‘சமயவிலக்கியம்’ ‘இக்காலவிலக்கியம்’ என்றெல்லாம் தொடர்மொழிகலாயெழுதலாம். ‘சங்க’ ‘சமய’ ‘இக்கால’ என்பவை தனிச்சொற்களல்ல.\nபுணர்ச்சியாலல்லாது மகரவீற்றுச்சொற்கலின் மகரவீறானது கெடுவதில்லை.\nஉடம்படுமெய்வரவேண்டியவிடத்தில் புணர்ச்சியேயில்லாமல் வருமொழியின் முதலாகிய உயிர்வருவது ஏற்���ுடையதன்று.\nமகரவீறு கெட்டால் புணர்ந்ததாய்ப்பொருள். புணர்ந்தால் அது வேற்றுமைத்தொகையாகிறது.\n“எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய”\nஎன்கிறது தொல்காப்பியம். (24. எச்சவியல்)\n‘சங்ககாலத்தைச்சேர்ந்தவிலக்கியம்’ என்னும் இரண்டாம்வேற்றுமையின் உருபும் பயனும் வெளிப்பட்டுநின்றதொடரின் தொகைநிலையானது, ‘சங்கவிலக்கியம்’ (இரண்டாம்வேற்றுமையின் உருபும் பயனும் உடன்றொக்கதொகை) என ஒருசொல்லைப்போலாகுமென்பதே தொல்காப்பியத்தின் கூற்று.\n‘சங்க இலக்கியம்’ ‘சமய இலக்கியம்’ ‘இக்கால இலக்கியம்’ ஆகியவற்றை, ‘சங்கவிலக்கியம்’ ‘சமயவிலக்கியம்’ ‘இக்காலவிலக்கியம்’ என்றெல்லாம் தொடர்மொழிகளாயெழுதலாம். ‘சங்க’ ‘சமய’ ‘இக்கால’ என்பவை தனிச்சொற்களல்ல.\nபுணர்ச்சியாலல்லாது மகரவீற்றுச்சொற்கலின் மகரவீறானது கெடுவதில்லை.\nஉடம்படுமெய்வரவேண்டியவிடத்தில் புணர்ச்சியேயில்லாமல் வருமொழியின் முதலாகிய உயிர்வருவது ஏற்புடையதன்று.\nமகரவீறு கெட்டால் புணர்ந்ததாய்ப்பொருள். புணர்ந்தால் அது வேற்றுமைத்தொகையாகிறது.\n“எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய”\nஎன்கிறது தொல்காப்பியம். (24. எச்சவியல்)\n‘சங்ககாலத்தைச்சேர்ந்தவிலக்கியம்’ என்னும் இரண்டாம்வேற்றுமையின் உருபும் பயனும் வெளிப்பட்டுநின்றதொடரின் தொகைநிலையானது, ‘சங்கவிலக்கியம்’ (இரண்டாம்வேற்றுமையின் உருபும் பயனும் உடன்றொக்கதொகை) என ஒருசொல்லைப்போலாகுமென்பதே தொல்காப்பியத்தின் கூற்று.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - May 10th, 2014 at 6:44 pm\nகடந்த நூற்றாண்டு எளிய மரபின்படி இவற்றைப் பிரித்து எழுதினால் தவறென்று கருதக் கூடாது.\nஐயா, தங்கள் இணையத்தளம் அற்புதம். இதில் எப்படி பதிவு இறக்கம் செய்வது .தாங்கள் தயவு செய்து கற்று தருமாரு வேண்டுகிறேன்\nநல்ல முயற்சி ஐயா வாழ்த்துக்கள்\nஅரசு வேலை வாய்ப்புத் தகவல்களும் உள்ளன. நன்று.\nஉங்கள் மொத்தக்குழுவினர் குறித்தும் பெருமைப்படுகிறேன். உங்கள் ஆற்றல் நாட்டைப் பெரிதும்மாற்றியமைக்கும்.\nபுயல் துயர மறுவாழ்வு – மத்திய அரசைக் கண்டிப்போம்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொ���்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nShivaraman m.d on தமிழ்ப்புலமை பெறுங்கள்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\n – ஆற்காடு க குமரன்\nஇடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்\nஇரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் த���னி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/2008/11/tribute-nambiar/", "date_download": "2020-10-21T11:06:44Z", "digest": "sha1:IV3LMJVYH6FSTZHKEC2CKKLI6FQSEBFB", "length": 37966, "nlines": 221, "source_domain": "www.tamilhindu.com", "title": "வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி\nதமிழ் திரையுலகில் வில்லனாக எம்.ஜி.ஆர் காலத்திலும் பின்னர் குணசித்திர நடிகராகவும் நடித்து தமிழ் திரையுலகில் 62 ஆண்டுகள் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த திரையுலகின் குருசாமி எம்.என். நம்பியார் காலமானார். அவருக்கு வயது 91.\nதிரைப்படத்தில் வில்லனாகவே எல்லோரும் அடையாளம் காணும் நம்பியார் தனிவாழ்வில் நல்லவராகவே வாழ்ந்து வந்தார். அவர் சபரிமலைக்கு அழைத்துச் செல்லாத திரையுலக நபர்களே கிடையாது என் சொல்லலாம்.\nசபரிமலைவாசன் அவரது ஆன்மாவை அமைதியில் ஆழ்த்தட்டும்.\nபுகழுடம்பெய்திய பழம்பெரும் நடிகர் நம்பியார் அவர்கள் டிசம்பர் 1984 இல் விஜயபாரதம் இதழுக்கு கொடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே: [வெளியிட அனுமதி வழங்கிய விஜயபாரதம் ஆசிரியர் திரு. சடகோபன் அவர்களுக்கு நன்றி.]\nவிஜயபாரதம் நிருபர்: நீங்க எத்தனை வருடமா மலைக்குப் போறீங்க\nநம்பியார்: எத்தனை தடவையா போறீங்கன்னு கேட்டுடாதீங்க. வருடத்திற்கு மூன்று அல்லது நாலு தடவை. கணக்கு கிடையாது. 1942 இலிருந்து மலைக்குப் போய் வருகிறேன்.\nநிருபர்: எல்லா தடவையும் முறையா விரதம் இருந்துதான் போவீங்களா இல்ல…\nநம்பியார்: நிச்சயம். எல்லா முறையும் முறைப்படி விரதம் இருந்து வேலைக்கும் இடைஞ்சல் இல்லாத படிதான் மலைக்குப் போவேன். விரதம் இருக்கிறது சாமிக்காக கிடையாதுங்க. நம்ப மனத்தூய்மைக்காகத்தான். ���டவுள் மீது பழியை போட்டுவிட்டு நாம் விரதம் இருக்கிறோம். நம்ம தவறை திருத்திக் கொண்டு வாழ இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nநிருபர்: வருடாவருடம் எத்தனை பேரை அழைத்துக் கொண்டு போவீங்க\nநம்பியார்: நான் அழைச்சுகிட்டு போறது கிடையாது அவர்களோடு நான் போவேன் அவ்வளவுதான். எல்லோரையும் அழைச்சுகிட்டுப் போறாப்ல அவ்வளவு பெரிய தகுதி நமக்கு கிடையாது.\nநிருபர்: விரதகாலத்தில் ஐயப்பன்மார்கள் கடைபிடிக்கும் கட்டுப்பாடுகளை வருடம் முழுவதும் கடைப்பிடிக்கும்படி கட்டாயப்படுத்தினால் என்ன\nநம்பியார்: அது எப்படிங்க முடியும் அந்த 41 நாள் விரத காலத்தில் நான் சொல்லலாம். விரதம் இல்லாத காலங்களில் சொல்லலாம் எப்படி அந்த 41 நாள் விரத காலத்தில் நான் சொல்லலாம். விரதம் இல்லாத காலங்களில் சொல்லலாம் எப்படி சிகரெட் குடிக்கிறவங்களை கொஞ்சம் குறைச்சு குடிங்கன்னு சொல்லுவேன். தண்ணி அடிக்கிறவங்களை கொஞ்சம் குறைச்சு அடியுங்கன்னு சொல்லலாம். நீங்க குடிக்கவே கூடாது அப்படீன்னு சொல்ற உரிமை எனக்கு கிடையாதுல்ல.\nநிருபர்: குருசாமி ஆவதற்கான தகுதி என்ன\nநம்பியார்: இத்தனை வருடங்கள் போனவங்கதான் குருசாமி ஆகலாம் அப்படீன்னு தகுதி இருக்கு. எதுக்கு நம்ம காமன்சென்ஸை யூஸ் பண்ணித்தான் யோசன பண்ணலாமே. மலைக்குப் போகும் போது எப்படி போனா சௌகரியம் எந்த பாதை நல்லா இருக்கும் எங்க தங்கலாம் நம்ம காமன்சென்ஸை யூஸ் பண்ணித்தான் யோசன பண்ணலாமே. மலைக்குப் போகும் போது எப்படி போனா சௌகரியம் எந்த பாதை நல்லா இருக்கும் எங்க தங்கலாம் இதெல்லாம் பலவருடம் போனவங்களுக்குத்தான் அனுபவபூர்வமாக தெரிந்திருக்கும். அதுக்குத்தான் பலதடவை போன அனுபவம் உள்ளவங்க குருசாமியா ஆறாங்க.\nநிருபர்: சென்ற வருடம் நிலக்கல் விஷயமாக நடந்தவைகள் அங்கு அத்து மீறி சர்ச் எழுப்பப்பட்டு அகற்றப்பட்ட விதம் இதெல்லாம் கேள்விப்பட்டீங்களா\nநம்பியார்: ஓ கேள்விப்பட்டேனே. காரில் போனால் அந்த வழியாகத்தான் மலைக்குப் போயாகணும். ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஆபரண பெட்டி நிலக்கல்லில் இருந்து முன்பு நட்ந்தே கொண்டு வருவாங்க. இப்ப பம்பா நதி வரை காரில் வந்துவிடுகிறது. நிலக்கல் பிரச்சனை வர்றதுக்கு காரணம் என்னங்கறீங்க.ஆளும்கட்சி அரசாங்க அதிகாரம் வேணுமா நியாயம் வேணுமா என்று பார்க்குது. அரசாங்கமும் அதிகாரமும் வேணும் எ���்று அரசியல் கட்சிகள் நினைப்பதால் நியாயத்திற்கு அங்கு இடமில்லாமல் போயிடுது. இதெல்லாம் நம்ம மனநிலையை பொறுத்து இருக்கு. நாம எல்லாரும் இந்தியன் என்று நினைத்தால் இந்த பிரச்சனைகளே எழாது. இந்தியனுக்கு ஒரு பொது சட்டம்தான் இருக்கணும். அதை எல்லா இந்தியனும் ஒத்துக்கணும். மதத்திற்குத் தனிச் சட்டம் இருக்கக் கூடாது. அதாவது நான் என்ன சொல்றேன்னா மைனாரிடிகளுக்கு உள்ள உரிமைகளை மெஜாரிட்டிக்கு கொடுக்கணும். அதை மறுக்கக் கூடாது. நம் நாட்டில் மைனாரிட்டி சமுதாயத்தினருக்கு ஏகப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் தராங்க. அதைப் போல மெஜாரிட்டி சமுதாயத்தினரையும் கவனிக்க வேண்டாமா\nநேற்று எங்க தொகுதி வேட்பாளர் ஒருவர் எங்க வீட்டுக்கு வந்தாரு; நல்லா ஜெயிக்கக் கூடிய வாய்ப்புள்ளவரு. நான் அவரிடம் ‘ஒரே ஒரு கோரிக்கை’ என்றேன். என்னான்னாறு. நீங்க ஜெயிச்சு வந்தா மெஜாரிட்டி சமுதாயத்துக்கு துரோகம் செய்யாம இருப்பீங்களான்னு கேட்டேன். அவரு என்னை கேட்டாரு, ”மெஜாரிட்டின்னா ஆரை சொல்றீங்க”ன்னு. நிலைமை எப்படி இருக்கு பாருங்க.\nநிருபர்: குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளைக் கூட மைனாரிட்டியைக் காட்டியும் தங்கள் மதநூலைக் காட்டியும் தட்டிக் கழிக்கிறார்களே\nநம்பியார்: எல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு உள்ள பதவி ஆசைதான் காரணம். அதற்காக எதையும் செய்யுறாங்க. எதுக்கும் இடம் தர்றாங்க,. குடும்பக்கட்டுப்பாடுன்னு சொன்னதும் ஞாபகம் வருது. இது விஷயமா யுனெஸ்கோ அமைப்பே பாராட்டி உதவி செய்யுற அளவுக்கு ஐயப்பன்மார் செயல்படுறாங்க. சிலபேர் விரத காலத்தில் அப்படி இப்படி இருக்கலாம். ஆனா இந்த பிரம்மச்சரிய\nவிரதத்துல மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. 41 நாட்கள் இது போல இருக்கும் போது எவ்வளவு குழந்தைகள் பிறப்பு கட்டுப்படுத்தப்படுது. இது உலகத்துக்கே மாபெரும் உதவியில்லையா அவுங்களே தெரியாம இது போல ஒரு உதவியும் செய்யுறாங்க அய்யப்பன்மார்.\n…இப்ப ஆர்.எஸ்.எஸ் வந்தப்புறம் தான் இந்துக்களுக்கு ஒரு ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் வந்திருக்கு. இந்துக்கள் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலைமை வந்திருக்கு இது மறுக்க முடியாத உண்மை. இறுதியா நான் சொல்ல விரும்புறது டிஸிபிளின் பத்திதான். கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லைன்னா நாம எதையும் சாதிக்க முடியாது. நம்மை நாமே ஏமாற்றிக்கிட்டா நமது மனசு நம்மளை சும்மா விடாது. கொஞ்சபேரு ஆயுதங்களோடு அணி வகுத்து நிக்கிறாங்கன்னு வச்சுக்குங்க ஆயிரம் பேரு கூட்டமா வந்தாங்கன்னா அந்த கொஞ்சப்பேரைக் கண்டு அந்த கூட்டமே நடுங்கும். ஏன்னா அந்த கொஞ்சம் பேருக்கு எபடி செயல்பட வேண்டும் எந்த விஷயத்தில் செயல்பட வேண்டும் என்கிற பயிற்சியும் கட்டுப்பாடும் இருக்கும். அந்த டிஸிபிளின் நம்ம சமுதாயத்துக்கு முழுக்க வேண்டும்.\nTags: nambiar, tamil cinema, அரசியல், எம்.என்.நம்பியார், ஐயப்பன், கடவுள், சபரிமலை, சாதி, தமிழ், தமிழ் சினிமா\n10 மறுமொழிகள் வில்லனாகவே நடித்த நல்லவருடன் ஓர் அரிய பேட்டி\n91 வயது வரை வாழ்ந்துவிட்டு உயிரை நீத்தத்ற்காக நிச்சியமாக நம்பியார் வருத்தப்பட்டு இருக்கமாட்டார். ஆனால் நாம் வருந்துகிறோம். புகழோடு தோன்றி புகழோடு மறைவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்கவேண்டும்\nஅவரது ஆன்மா சாந்தி அடையட்டும்\nநம்பியார் அவர்களின் மறைவு கேட்டு மனம் கலங்கியது. நம்மை அறியாமல் ஒருமுறை கேட்டிருந்த அன்னாரின் இனிய குணங்களை மனத்தில் அசை போட்டோம்.\nநம்பியார் ஐயாவின் இந்துத்துவ சிந்தனைகளை இந்த பேட்டியின் வாயிலாக அறிய முடிந்தது. ஆன்மீகமும் கலையும் அவரின் நரம்புகளில் பிணைந்திருக்கிறது.\nநன்றி. சபரீசனின் பாதகமலங்களில் நம்பியார் அவர்களுக்கு எப்போதும் ஒரு அழியா இடம் உண்டு. (“அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்ற வரிகள் டிபிகல் ஆப்ராமிகிய மதங்களின் கோட்பாட்டை தழுவியவை. இந்துமதத்தில் ஆன்மா என்பது எப்போதும் சாந்தியாகவும், நிறைவாகவும் இருப்பது. சிவலோகப்ராப்தி, வைகுண்டபிராப்தி முதலானவையே நம் சம்பிரதாயம்)\nஐயப்ப விரதம் பிரம்மச்சரியத்தை மிகவும் வலியுறுத்துகிறது. 41 நாட்க்களாவது வருடத்தில் கட்டுபாட்டுடன் இருக்கும் பொழுது நம்முள் இருக்கும் சக்தி ஆன்ம பலமாக உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்ப்படுகிறது. இதைத்தான் திரு.நம்பியார் சுட்டிக் காட்டுகிறார். தனி மனிதனின் வலிமை சமுதாய வலிமையாக உருவெடுக்கிறது.\nஇதனாலேயே சுவாமி விவேகானந்தரும் இந்திய இளைஞர்களுக்கு பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினார் \nபிரம்மச்சரியத்தை பற்றி பேசும் ஒரு நல்ல வலைத்தளம் உள்ளது.\n‘அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று எழுதுவது அப்பட்டமான ஆபிரஹாமியம் என்பதை ஒப்புக்கொ���்கிறேன்\nபலானவர் ‘வைகுண்டப்ராப்தி/சிவலோகப்ராப்தி” அடைந்துவிட்டார் என்ற் செய்தி வரும்பொழுது வேறு எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுத்தால் மிகவும் நன்றாகவிருக்கும்.\nஇந்தமாதிரி சமயங்களில் நம்மை எந்தமாதிரி பின்னூட்டம் இட சொல்கிற்து நமது பண்பு\n/// பலானவர் ‘வைகுண்டப்ராப்தி/சிவலோகப்ராப்தி” அடைந்துவிட்டார் என்ற் செய்தி வரும்பொழுது வேறு எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுத்தால் மிகவும் நன்றாகவிருக்கும். ///\nநான் சுபாவமாக எழுதிய என் கருத்துக்களில் உங்களுக்கு ஆழ்ந்த மனவருத்தம் இருக்கிறது என்பதை அறிகிறேன். இது ஏன் என்று புரியவில்லை எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுக்க நான் யார் எப்படி எழுதுவது என்று சொல்லிக்கொடுக்க நான் யார் இப்படி எழுதுவது சரியா என்று எனக்குள் வந்த சந்தேகத்தை நான் இங்கு முன்வைத்தேன். அதை நீங்கள் பார்த்து வெகுண்டு எழுந்து என்னை எதிர்கேள்வி கேட்டது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. இம்மாதிரி பதிவுகளில் வெறும் புகழுரைகள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. ஒருவேளை நீங்கள்தாம் இந்த கட்டுரையின் ஆசிரியரோ தெரியவில்லை. நான் இந்த பின்னூட்டத்தில் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அப்படிச்சொல்லியிருந்தால்என்னை மன்னிக்கவும். அந்த பின்னூட்டத்தை தூக்கிவிடவும்.\nநான் எப்படி எழுதினால் சரியாக இருக்கும் என்பதை என் பின்னூட்டத்திலேயே நான் சொல்லியிருக்கிறேனே பாருங்கள்..\n/// சபரீசனின் பாதகமலங்களில் நம்பியார் அவர்களுக்கு எப்போதும் ஒரு அழியா இடம் உண்டு. /// இறைவன் திருவடி சேர்ந்தார் என்று சொல்வது இந்து மரபாக இருக்கும் என்பது என் எண்ணம். ஆனால், இப்படித்தான் சொல்லவேண்டும் என்று யாருக்கும் சொல்லிக்கொடுக்கும் நிலையில் நான் இல்லை ஐயா.\n/// இந்தமாதிரி சமயங்களில் நம்மை எந்தமாதிரி பின்னூட்டம் இட சொல்கிற்து நமது பண்பு\nஎன் பண்பு சரியில்லை என்றால் திருத்திக்கொள்கிறேன். மன்னிக்கவும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஆனால், என் பின்னூட்டத்தில் நான் மறைந்த அன்னாரைக்குறித்த என் நல்ல எண்ணங்களை ஆழமாக பதிந்திருக்கிறேனே. நம்பியார் ஐயாவைக் குறித்து என்னிடம் நல்ல எண்ணங்களும், உயர்ந்தகருத்துக்களும் மட்டுமே இருக்கின்றன. மாறாக நான் என்றுமே நி��ைக்கவில்லை.\n“ஆன்மா சாந்தி அடையட்டும்” முதலான உருவகங்கள் மீதான என் எண்ணங்களை இது போன்ற பதிவுகளில் பதியாமல் வேறு எப்போது நான் சொல்ல முடியும் ஐயா அப்படி நான் சொல்வது பண்பு அல்ல என்று நீங்கள் சொன்னால் எனக்கு வேறு எப்படி செய்வது என்றே புரியவில்லை.\nஎன்னை தமிழ்இந்து.காம் தளத்தின் பங்கெளிப்பிலிருந்தும் தடுக்கவும், அகற்றவும் முயற்சியோ என்று எனக்கு சந்தேகமாய் இருக்கிறது. அவ்வாறாயின், அதற்கு இப்படி சிரமப்படவேண்டியதேயில்லை. என் பின்னூட்டங்களைத் தடை செய்தாலே போதும். நான் புரிந்துகொள்வேன்.\nதிரு ஜயராமன் அவர்களுக்கு நான் முத்லிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன். எனக்கும் தமிழ் இந்து..காமிற்கும் ஒரு வாச்கன் என்ற முறை தவிற வேறு எந்த உறவும் கிடையாது.\n“அன்னாருடைய ஆன்மா சாந்தியடயிட்டும்” என்பதை ஆபிரஹாமியம் தான் என்று நான் ஒப்புக்கொண்டாயிற்று..\nஎப்படி எழுதவேண்டும் என்று கேட்டது எனது அறியாமையினால்தான்.\nஎந்த விதத்திலும் தங்கள் மனம் புண்படவேண்டும் என்ற எண்ணமே எனக்கு கிடயாது. அப்படி புண் பட்டிருக்குமேயானால் மிகவும் வருந்தி என்னை மன்னிக்கும்படியாய் வேண்டிக்கொள்கிறேன்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி ��மிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\nஅழகிய மரமும் பூதனையின் பாலும்\nகுள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்\n[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் \nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nஇந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 19\nதீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்\nரமணரின் கீதாசாரம் – 9\nகம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 2\nவாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது\nதேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 1\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:11:03Z", "digest": "sha1:TNYBL3YAPLSHYKNCIGRQEAOMWHQKIA7X", "length": 10036, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "உலகக் கிண்ணம் - ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கட்டுக்களால் வெற்றி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஉலகக் கிண்ணம் – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கட்டுக்களால் வெற்றி \nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது.\nஇதில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரமத் ஷா மற்றும் குல்படின் நைப் களமிறங்கினர். இதில் குல்படின் நைப் 15 ரன்னில் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்த பந்திலேயே ஹஸ்மத்துல்லா டக் அவுட்டாகி நடையை கட்டினார்.\nதொடக்க வீரராக களமிறங்கிய ரமத் ஷா 35 ரன்களில் பிட��கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த இக்ரம் அலி மற்றும் அஸ்ஹார் ஆப்கன் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் ஓரளவு ரன் சேர்த்த அஸ்ஹார் 42 ரன்களில் போல்ட் ஆக, அவரை தொடர்ந்து இக்ரம் அலி 24 ரன்னில் பிடிகொடுத்து வெளியேறினார்.\nஅடுத்து வந்த முகமது நபி 16 ரன்னிலும், ஓரளவு ரன் சேர்த்த நஜிபுல்லா ஜட்ரன் 42 ரன்களிலும், ரஷித்கான் 8 ரன்னிலும், ஹமித் ஹசன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nஇறுதியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை எடுத்தது. கடைசியில் சமியுல்லா ஷின்வாரி 19 ரன்னுடனும், முஜீப் ரகுமான் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nபாகிஸ்தான் அணியில் ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளும், இமாத் வாசிம் மற்றும் வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஷதப் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரகளாக பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் களமிறங்கினர். இதில் பஹார் ஜமான் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த இமாம் உல்-ஹக் மற்றும் பாபர் அசாம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இமாம் உல்-ஹக் 36 ரன்களில் அவுட்டாக, அவரை தொடர்ந்து பாபர் அசாம் 45 ரன்களில் போல்ட் ஆனார்.\nஅடுத்து வந்த முகமது ஹபீஸ் 19 ரன்னிலும், ஹாரிஸ் சோகைல் 27 ரன்னிலும், சர்ப்ராஸ் அகமது 18 ரன்னிலும், ஷதப் கான் 11 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.\nஇறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை (230 ரன்கள்) எட்டியது. கடைசியில் இமாத் வாசிம் 49 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் ரகுமான் மற்றும் முகமது நபி தலா 2 விக்கெட்டுகளும், ரஷித்கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையால் விசேட பரிந்துரைகள் – பந்தில் எச்சில் துப்பவும் முடியாது \nஅனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளின் போதும் இதுவரை பின்பற்றப்பட்ட பல நடைமுறைகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவ���த்துள்ளதென ஸ்ரீலங்கா கிரிக்கெட்...\nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nபேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா \nதேசிய வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா \nரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு \nகளுபோவில வைத்தியசாலை பணியாளருக்கு கொரோனா \nபேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா \nதேசிய வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா \nகளுபோவில வைத்தியசாலை பணியாளருக்கு கொரோனா \nமாக்கந்துர மதுஷின் இறுதிக்கிரியைகள் இன்று ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/author/litharsan/page/2/", "date_download": "2020-10-21T10:39:29Z", "digest": "sha1:OZ7FDHBGIJMUXFK4JUIOJGPWCQ524JO3", "length": 18626, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Litharsan | Athavan News", "raw_content": "\nகொழும்பு -07, மீகொட, பானந்துறை, கொட்டாவா உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம்\n‘ஒத்த செருப்பு’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nகடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள்- தேடும் பணி தீவிரம்\nதலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு\nவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் - காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nநாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலையில் அரசாங்கம்- சுரேஷ் சுட்டிக்காட்டு\nமட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்\nஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - மஹிந்த அமரவீர\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பலைகள்..\nஇளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள் என்று சாணக்கியர் கூறுவார். அதாவது, தகப்பனைத் தின்னிகள். யாருக்கூடாக இந்த பூமிக்கு வந்தார்களோ அவர்களையே தமது அதிகாரப் பசிக்கு இரையாக்குபவர்கள் என்று பொருள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தது 19ஆவது திருத்தத்... More\nஒலியை விட வேகமாகச் செல்லும் இந்தியாவின் ஏவுகணை பரிசோதனை வெற்றி\nஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணை (BrahMos Missle) சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (D... More\nஉலக பட்டினி குறியீடு 2020: தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னேற்றம்\nஉலக பட்டினி குறியீட்டில் 107 நாடுகளில் இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது. உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் பட்டினியை விரிவாக அளவிட மற்றும் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி... More\n‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு- சி.பி.ரத்னாயக்க\n‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா-டயகமவித் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொ... More\nசீனாவின் எச்சரிக்கைக்கு கனடா பதில்\nசீனாவின் மனித உரிமைகளை கனடா தொடர்ந்து பாதுகாக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஹொங்கொங் ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக சீனத் தூதுவர் வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னரே அவர் இதனைத் தெரிவித... More\nஉலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 94ஆவது இடத்தில் இந்தியா- அதிர்ச்சி அறிக்கை\nஉலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்து குறைபாடு, உணவுப் பற்றாக்��ுறை, பொது விநியோகம் ஏழைகளை சென்றடைதல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு இந்த பட்டினிக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. அத... More\nதேயிலை உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாண்டு வேலைத் திட்டம்\nதேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான ஐந்தாண்டு வேலைத் திட்டம் உருவாக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு இன்று (சனிக்கிழமை... More\nதமிழ் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் ஸ்தாபன ரீதியாக செயற்பட முடிவு\nதமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் ஸ்தாபன ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவ்வாறு செயற்படுவது தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் கொண்... More\nவில்லியர்ஸின் அதிரடியில் வெற்றியை சுவீகரித்தது பெங்களூர் அணி\nநடைபெற்றுவரும் ஐ.பி.எல். இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கெதிரான இந்தப் போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத... More\nமினுவாங்கொட கொரோனா கொத்தணி: இன்றும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று\nநாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 22 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலை... More\nமேலும் 2 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை\nபிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை – முக்கிய தீர்ப்பு இன்று\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை இன்று ஆரம்பம்\nஎன்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்\n20வதுக்கு எதிராக முதுகெலும்பு உள்ள ஆளும் தரப்பு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்- ஹரின்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த ���ிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகொழும்பு -07, மீகொட, பானந்துறை, கொட்டாவா உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம்\n‘ஒத்த செருப்பு’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nகடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள்- தேடும் பணி தீவிரம்\nவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\nயாழில் டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் – சி.யமுனாநந்தா\nகொரோனா நோயாளர்கள் அடையாளம் – கொட்டாவ மீன் சந்தைக்கும் பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://roar.media/tamil/main/history/history-of-pondicherry", "date_download": "2020-10-21T09:42:28Z", "digest": "sha1:ASZHF7QCNISEPS6654JPS5VK7QXNTQWA", "length": 23775, "nlines": 62, "source_domain": "roar.media", "title": "புதுச்சேரி – ஒரு வரலாற்று பார்வை", "raw_content": "\nபுதுச்சேரி – ஒரு வரலாற்று பார்வை\nமனித குல வரலாற்றில் மிகப்பெரிய நாகரீகமாக கருதப்படுவது பழங்கால ரோமானியர்களின் நாகரீகம். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் மத்திய இத்தாலியில் உள்ள தைபர் நதிக்கரையில் சிறிய நகரத்தில் இது தொடங்கியது. கண்ணை கவரும் ரோமாபுரி களரி போர் வீரர்கள் (Gladiators), ராஜபோகமான விருந்தினர் கூட்டங்கள், ரோமானியர்களின் கட்டிடக்கலை, வாழ்க்கை முறை என்று அனைத்துமே மிகவும் விசித்திரமானது, ரசிக்கத்தக்கது. உலகளாவிய கடல் கடந்த வணிகத்தில் பழங்கால ரோமானியர்கள் தொன்று தொட்டு ஈடுபட்டு வந்துள்ளனர். இந்திய அளவில் இதுவரை நடந்த தொல்லியல்துறை ஆய்வில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ரோமானியர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்த சான்றுள்ளது. அது நமது பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண்ணான பாண்டிச்சேரி. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார், லக்சதீவுகள், சண்டிகார், தாத்ரா மற்றும் நாகர், டாமன் மற்றும் டயு உடன் பாண்டிச்சேரியும் ஒன்று என்பது நாம் அறிந்த விஷயம். பாண்டிச்சேரி என்றாலே பிரெஞ்சு நாகரீகம் பொதிந்த மண்ணாயிற்றே. எப்படி ரோமானியர்கள் என்ற கேள்வி எழலாம். பாண்டிச்சேரி கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்கி சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கான வரலாற்றை தன்னுள் தாங்கி நிற்கிறது.\nபுதுச்சேரி என்பதன் பிரெஞ்சு மொழிமாற்றம் அல்லது மருவிய சொல்லாக பாண்டிச்சேரி இருக்கலாம் என்று அறியப்படுகிறது. புதுச்சேரி நகரின் தெற்கு பகுதியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் நடந்த தொல்லியல் துறை ஆய்வில் ரோமானியர்கள் வாணிபம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் இருந்து நவீன புதுச்சேரி’க்கான அடித்தளம் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் கடல் கடந்த வாணிபம் பல இடங்களில் நூற்றாண்டுகளாக நடந்துள்ளது. சோழர் காலத்தில் மீன்பிடி கிராமமாக இருந்த அரிக்கமேடு அதில் ஒன்று. அயல்நாட்டு வரலாற்றாசிரியர் ஒருவரின் குறிப்புகளில் இந்த இடத்தை “பொதுகே” என்று குறிப்பிடுகிறார். கிரேக்க மொழியில் வணிகஸ்தலம் (Emporium) என்று இது பொருள்படுகிறது. வண்ணத்துணிகள், கண்ணாடி கற்கள், உருக்குமணிகள், மண்பாண்ட வேலைப்பாடுகள், தங்கம் மற்றும் அலங்கார நகைகள் முதலியவை கிரேக்க ரோமானிய துறைமுகங்களுக்கும் பிற கிழக்கு நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகியுள்ளது. உருகும் தன்மையுடைய கண்ணாடி மணிகளை உருக்கி அதை வேலைப்பாடுகளுடனும், நவரத்தினங்களையும் பெருமளவில் வணிகம் செய்துள்ளனர். அலங்கார மணிகளின் தாயகம் என்று அயல்நாட்டினரிடையே பாராட்டப்பட்டுள்ளது இந்தப் பகுதி. ரோமானியர்கள் (யவனர்கள்) பயன்படுத்திய ரோமானிய காசுகள், ரோமானியர்கள் கலாச்சார கூர்மையான ஜாடிகள், மோதிரம், மட்பாண்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் புதுச்சேரி அருங்காட்சியகத்தில் வைக்கப்படுள்ளது. யவனர்கள் யார் என்ற சர்ச்சைகளை சற்று தள்ளி வைப்போம்.\nவேதபுரீஸ்வரர் ஆலயம் சங்க இலக்கியங்களில்\nபுதுச்சேரி’யின் வரலாற்றை நான்காக பிரிக்கலாம். வேத காலம், மன்னர்கள் காலம், காலனி ஆதிக்கம், பின்பு சுதந்திரம் அடைந்த நகரம். வேத காலத்தில் இந்நகரத்தை “வேதபுரம்” “வேதிபுரி” என்று அழைத்துள்ளனர். அகத்தியர் இங்கு வருகை தந்து எண்ணற்ற பணிகளை மேற்கொண்டுள்ளார். இது அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டதாக கூட ஒரு குறிப்பு உண்டு. மன்னர் காலத்தில் முற்கால சோழர்களுக்கு பிறகு நான்காம் நூற்றாண்டு வரை பல ஆட்சியாளர்களை கண்டது புதுச்சேரி.\nநான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் புதுச்சேரியை ஆட்சி செய்து வந்தனர். காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் புதுச்சேரியை தக்க வைப்பதில் பாண்டியர்களும் சோழர��களும் தொடர் சிக்கல்களையும் மோதல்களையும் கொடுத்து கொண்டிருந்தனர். இடைக்கால வரலாற்றில் முதலில் சோழர்கள் கட்டுபாட்டில் இருந்து பின்பு 13 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்களின் கட்டுபாட்டிற்கு புதுச்சேரி வந்தது. இதன் முடிவில் மதுரையை நிர்வாக தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் சில காலம் புதுச்சேரியை ஆட்சி செய்தனர். இதன் பின்னர் தென்னிந்தியா’வில் கால் பதித்த விஜயநகர பேரரசு 17 ஆம் நூற்றாண்டு வரை புதுச்சேரி’யை தன் ஆளுமையில் வைத்திருந்தது. பின் பீஜப்பூர் சுல்தான் கரங்களில் இந்த பாரம்பரியம் தொடர்ந்தது. இடைக்கால வரலாற்றில் ஆட்சியாளர்களின் மாற்றம், சாம்ராஜ்யங்களின் ஏற்றமும் சரிவும் சமூக பொருளாதாரத்தில் புதுவையில் வெகுவான மாற்றங்களை கொண்டு வந்தது என்றே சொல்லவேண்டும்.\nஇன்றைய நவீன புதுச்சேரிக்கு வித்திட்டவர் பீஜப்பூர் சுல்தான். வருடம் 1638-ல் செஞ்சியை ஆண்ட பிஜப்பூர் சுல்தான்கள் புதுச்சேரியையும் ஆண்டனர். இவரது ஆட்சி காலத்தில் அயல்நாட்டினரின் அதீத வாணிபத்தையும், போக்குவரத்தையும் கொண்டது இந்த பூமி. கடல் கடந்த வணிகத்திற்கும், கடல் பயணத்திற்கும் மிக முக்கியமான துறைமுகமாக கருதப்பட்டது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை வாணிபத்தின் முக்கியத்துவம் காட்டுத்தீ போல் பரவியது. போர்த்துகீசியர்கள், டச், டேனிஷ் என்று புதுவை விழாக்கோலம் பூண்டது. பரங்கியர்களின் (ஐரோப்பியர்கள்) வருகையால் பொருளாதார, வணிக வர்த்தகத்தில் பெரும் முன்னேற்றம் கண்டது. முதலில் வணிக மையங்களை புதுவையில் அமைத்தது போர்த்துகீசியர்கள், பின்பு வந்த டச் மற்றும் டேனிஷ் வர்த்தகர்களும் போர்ட் நோவோ மற்றும் கடலூரில் தங்கள் மையங்களை அமைத்து கொண்டனர். போர்த்துகீசியர்கள் மேலிருந்த நம்பிக்கையை பீஜப்பூர் சுல்தானுடைய செஞ்சி அரசு இழந்ததால் பிரெஞ்சு வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்தது. காலனிகளாக உள் நுழைந்த பிரெஞ்சு மக்கள் வர்த்தகத்துடன், தங்கள் கட்டமைப்பையும் புதுவையில் நிறுவ ஆரம்பித்தனர். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோன்றிய வருடம் 166 4.\nபோர்த்துகீசியர்களை புதுச்சேரியை விட்டு வெளியேற கட்டளையிட்ட செஞ்சி அரசு, டச் வணிகர்களுக்கு போட்டியாக வர்த்தகம் புரியவே பிரெஞ்சு வணிகர்களை அழைத்தது. ஆனால் அதுவே பிரெஞ்சின் ஆளு��ைக்கு புதுவையை இட்டுச் சென்றது. பிரான்ஸ் அதிகாரி பெல்லாங்கர், புதுச்சேரியின் கட்டுபாட்டில் இருந்த டேனிஷ் லாட்ஜ் என்ற இடத்தை பிரெஞ்சின் கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தார். மெல்ல பிரெஞ்சு புதுச்சேரியில் தன் ஆதிக்கத்தை செலுத்த 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதை தொடர்ந்து பிரான்கோயிஸ் மார்டின் என்பவர் முதல் புதுச்சேரியின் ஆளுநராக பதவியேற்ற வருடம் 167 4. புதுவையின் வர்த்தகஸ்தலங்களை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். இதனிடையே வருடம் 1693, டச் அரசு புதுவையை கைப்பற்றியது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1699 ல் ஹாலந்து அரசிற்கும் (டச்) பிரெஞ்ச் அரசிற்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து மீண்டும் புதுச்சேரியை பிரெஞ்சு அடைந்தனர்.\nபிரெஞ்சு அரசு மாஹி பகுதியை 1720 ஆம் வருடமும், யானம் பகுதியை 1731 ஆம் வருடமும், காரைக்கால் பகுதியை வருடம் 173 8 ஆம் வருடமும் தம் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது. மதராஸபட்டினத்தை கைப்பற்ற வருடம் 1746 முயற்சி செய்த பொழுது அது தோல்வியில் முடிந்தது. நீண்டகால மோதல்களில் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இருந்தனர். வருடம் 176௦, பிரிட்டிஷ் ராணுவம் புதுச்சேரி’க்குள் நுழைந்து மோசமான தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி புதுவையை கைப்பற்றியது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வருடம் 1765 ல் ஒரு சமாதான உடன்படிக்கை இருவருக்கும் ஏற்படுகிறது. பிரிட்டிஷ் புதுவையை திருப்பி பிரெஞ்சிற்கு அளிக்கிறது. பிரெஞ்சு ஆளுநர் லா டி லாரிஸ்டன் பிரிட்டிஷாரால் பாதிப்படைந்த புதுவையை மறு சீரமைப்பு செய்தார். வருடம் 1816 ல் பிரெஞ்சின் முழு ஆளுமைக்கு புதுச்சேரி வந்தது. சுமார் 138 ஆண்டுகள் நீடித்த அந்த பிரெஞ்சு காலனி ஆதிக்கம் வருடம் 1954 ல் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக அறிவிக்க பட்ட பின் முடிவிற்கு வந்தது.\nயூனியன் பிரதேசங்கள் உருவான கதை\nஇந்திய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட முக்கிய காரணிகள் சில உள்ளன. இந்த பிரதேசங்கள் அனைத்தும் எளிதாக அருகாமையில் உள்ள மாநிலத்தில் இணைக்க முடியாமலும், தனி மாநிலமாக அறிவிக்க முடியாத அளவிற்கு சிறிதாக உள்ளதால் அவை யூனியன் பிரதேசங்களாக சிறப்புத் தகுதி பெற்றது. அந்தமான் & நிக்கோபார், லக்சதீவுகள் ஆகியவை மிக தொலைவில் உள்ளபடியால் முன்னர் மத்திய அரசின் ந���ரடி கட்டுபாட்டில் அவற்றை கொணர்ந்து உள்ளூர் பிரதிநிதிகளை பணியமர்த்தியது. புதுச்சேரி பிரெஞ்சு காலனியாக இருந்தது போல, டாமன் மற்றும் டயு, தாத்ரா மற்றும் நாகர் ஆகியவை போர்த்துகீசியர்கள் காலனிகளாக இருந்தன. பல்வேறு மொழிகள், கலாச்சாரம், நிர்வாக முறைகள் இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற உடனே இந்த பகுதிகளை அப்படியே பிரிட்டிஷ் காலனி மாநில மக்களுடன் இணைப்பதில் நிர்வாக சிக்கல்கள் இருந்தபடியால் அவை யூனியன் பிரதேசங்கள் ஆனது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை பிரிக்கும் பொழுது சண்டிகார் ஒரு முக்கிய பெருநகரமாக உள்ளதால் அதை இரு மாநிலங்களும் உரிமை கோரினர். மத்திய அரசு சண்டிகாரை யூனியன் பிரதேசமாக அறிவித்து தன்னகத்தே வைத்து கொண்டது.\nஇந்திய பாராளுமன்றத்தில் பாண்டிச்சேரியை புதுச்சேரி’யாக மீண்டும் பழைய பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றொரு கோரிக்கை வைக்கும் பொழுது புதுச்சேரி ஏறத்தாழ 12,0௦0 ஆண்டுகள் பழமையானது என்று சில குறிப்புகள் வாசிக்கப்பட்டது. சற்றே சிலிர்க்க வைக்கும் வரலாற்று பூமி தான் போலும்.\nஇந்த மண் காணாத மொழிகள், கலாச்சாரங்கள், யுத்தங்கள், புதுமைகள் இல்லை என அடுக்கி கொண்டே போகலாம். கல்வி, மருத்துவம், ஆன்மிகம், சுற்றுலா, உணவு என்று இன்றைய புதுச்சேரி’யும் உலக சுற்றுலா ஸ்தலங்களின் வரிசையில் ஒன்றாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. இன்றும் புதுவையை விட்டு அகலாத 50,00௦ குடும்பங்களுக்கு மேலான பிரெஞ்சு குடியிருப்புகள், கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், உணகவங்கள் என்று “இந்தியாவின் பிரான்ஸ்” என்ற பெயரை தாங்கி நிற்கிறது புதுவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-rs-q8-and-ford-figo.htm", "date_download": "2020-10-21T10:44:44Z", "digest": "sha1:GIKGRWMJMZFYPOCWCXXAQLTDUIQFYR2P", "length": 27648, "nlines": 723, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ vs ஆடி ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஃபிகோ போட்டியாக ஆர்எஸ் க்யூ8\nபோர்டு ஃபிகோ ஒப்பீடு போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ\nபோர்டு ஃபிகோ ஃ டைட்டானியம் ப்ளூ\nபோர்டு ஃபிகோ போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஆர்எஸ் க்யூ8 அல்லது போர்டு ஃபிகோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஆர்எஸ் க்யூ8 போர்டு ஃபிகோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 2.07 சிஆர் லட்சத்திற்கு 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.49 லட்சம் லட்சத்திற்கு ஃ ஆம்பியன்ட் (பெட்ரோல்). ஆர்எஸ் க்யூ8 வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஃபிகோ ல் 1499 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆர்எஸ் க்யூ8 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த ஃபிகோ ன் மைலேஜ் 24.4 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nleather ஸ்டீயரிங�� சக்கர No Yes\nகிளெவ் அறை No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகஓர்கா பிளாக்daytona கிரே pearlescentநவ்வரா ப்ளூ மெட்டாலிக்புளோரெட் சில்வர் மெட்டாலிக்மாடடோர் ரெட் மைக்கா+2 More மூண்டஸ்ட் வெள்ளிரூபி சிவப்புவெள்ளை தங்கம்ஆக்ஸ்போர்டு வைட்ஸ்மோக் கிரே\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஆர்எஸ் க்யூ8 மற்றும் போர்டு ஃபிகோ\nஒத்த கார்களுடன் ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nடான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஃபிகோ ஒப்பீடு\nபோர்டு ப்ரீஸ்டைல் போட்டியாக போர்டு ஃபிகோ\nடாடா டியாகோ போட்டியாக போர்டு ஃபிகோ\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக போர்டு ஃபிகோ\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக போர்டு ஃபிகோ\nமாருதி பாலினோ போட்டியாக போர்டு ஃபிகோ\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-21T11:05:52Z", "digest": "sha1:K6GFHOXXG3P45MANRTDFZCQTELQLQ76C", "length": 7151, "nlines": 110, "source_domain": "tirunelveli.nic.in", "title": "தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nபிணைத் தொழிலாளா் ம��றைமை (ஒழிப்பு)\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nதமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன\nதமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன\nவெளியிடப்பட்ட தேதி : 14/07/2020\nதமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன (PDF 69KB)\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Oct 20, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_593.html", "date_download": "2020-10-21T09:57:34Z", "digest": "sha1:QZX2FYL2OP6QPMXIMK366KEVOLJZZR75", "length": 5923, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "பரீட்சைகள் நடாத்துவது தொடர்பிலான தீர்மானம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை பரீட்சைகள் நடாத்துவது தொடர்பிலான தீர்மானம்\nபரீட்சைகள் நடாத்துவது தொடர்பிலான தீர்மானம்\nகல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடாத்துவது குறித்து கல்வி அமைச்சு நாளை இறுதித் தீர்மானத்தை எடுக்குமென அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅத்துடன், அடுத்துவரும் 48 மணித்தியாளங்கள் மிகவும் முக்கியமான காலப்பகுதியாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nசமூகத்திற்குள���ளிருந்து பல கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் கடும் ஆபத்து காணப்படுகின்றது என ...\nவர்த்தமானியில் கையெழுத்திட்ட சுகாதார அமைச்சர்\nகொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளடங்கிய வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.coppertemple.org/services_group/religious-services/", "date_download": "2020-10-21T09:47:34Z", "digest": "sha1:7ACT675S2QHSMXP2GOKV7MXVPD5BWWVX", "length": 2954, "nlines": 40, "source_domain": "www.coppertemple.org", "title": "Religious Services Archives - Copper Temple", "raw_content": "\nஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த. பெரியபுராணம் அருளிச் செய்த தெய்வச் சேக்கிழார் பெருமானுக்கு திருமுறைத் திருக்கோயிலில் சன்னதி அமைத்து அவதாரத் தலத்தின் சிறப்புகளை திருவருள் துணையுடன் ஏற்றிப் போற்றும் வண்ணம் விளங்க உலகெலாம்.\nசிவபெருமான் தக்க அருளாளர்கள் மூலமாக அருளியவையே தமிழ் வேதங்கள் ஆகும். பன்னிரு திருமுறைகளை அருளிச் செய்த 27 அருளாளர்களையும் திருமுறைத் திருக்கோயில் கோஷ்ட மூர்த்தமாக எழுந்தருளச் செய்விக்க வேண்டும்.\nசைவப் புண்ணியக் கண்கள் என்று சேக்கிழாரால் போற்றப்படும் நால்வர் சன்னதி திருமுறைத் திருக்கோயிலில் அமைத்து என்றென்றும் சமய உலகம் ஏற்றி போற்றி வழிபட எல்லாம் வல்ல ஞானக்கூத்தன் திருவருள் கூட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ulaks.in/2012/09/080912.html", "date_download": "2020-10-21T10:31:12Z", "digest": "sha1:S2WIHNG32BM6HFO3RET3NYRHIL6AYQZH", "length": 16035, "nlines": 215, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: மிக்ஸர் -08.09.12", "raw_content": "\nநான் பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை அப்பா சென்னை சென்றிருந்தார். வர சில நாட்கள் ஆகிவிட்டது. அப்பாவைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அம்மாவிடம் தினமும் நச்சரித்துக்கொண்டே இருந்தேன். அப்போது தொலைபேசி கிடையாது. அவர் அலுவல் முடிந்து வீட்டுக்கு வரும் வரை சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அடம் பிடித்தேன்.\nநேற்று மனைவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர்கள் சொன்ன விசயம் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டது. இதோ அவருக்கும் என் பிள்ளைகளுக்கும் நடந்த உரையாடல்:\n\"டேய், அப்பா வர���்போறாங்க. அதனால அடுத்த வாரம் அவங்க வர அன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம்\"\n\"அப்பா, வந்தவுடனே உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுவாங்க இல்லை\"\n\"அதான் சாயந்தரம் வருவோம்ல. அப்ப பாத்துக்குறோம்\"\nஎன் அப்பாவை நினைத்துக்கொண்டேன். ஜெனரேஷன் கேப். வேறு என்ன சொல்ல\nஎன்னுடைய புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதுதான் விற்றுக்கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். நான் பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை நான் பிரசுரிப்பதில்லை. இந்த ஒரு முறை மட்டும். இந்த நண்பர் எழுதிய மெயில் சந்தோசம் அளித்தாலும், கடைசி வரிக்கு முதல் வரி கொஞ்சம் என்ன மிகவே அதிகம்தான். இருந்தாலும் சந்தோசம்\nவணக்கம். நலம். நலம் நாடுகிறேன்.\nஉங்களது \"வீணையடி நீ எனக்கு\" சிறுகதைத் தொகுப்பு தலைப்பு பிடித்து வாங்கினேன்.\nகாட்சிகளை விவரமாக சொல்லியுள்ளீர்கள். நன்றாக உள்ளது..\nசுஜாதா-வின் சீரங்கத்து தேவதை நடை போல இருந்தது.\nநேற்றைய என் பதிவை படித்துவிட்டு அவ்வளவு கேவலமாக ஆகிவிட்டாயா என்று கேட்ட நண்பர்களுக்காக இந்த படம். எப்படி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ப்ளேக்பெரி போனில் எடுத்தது. அதனால் கொஞ்சம் சின்னதாகத்தான் இருக்கும்.\nஎன் நண்பன் ஒருவன் சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்தான். பல வருடங்களுக்கு முன் அவன் விடுமுறையில் வந்த போது ஐய்வா டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தான். அப்போதிலிருந்து நானும் வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. சென்றவாரம் ஒரு வழியாக ஒரு ஹோம் தியேட்டர் வாங்கினேன். என் மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கும் என் ஹோம் தியேட்டர் இதோ. இந்த படங்கள் ஏற்கனவே கூகிள் +லும், பேஸ்புக்கிலும் பகிர்ந்ததுதான் என்றாலும், இங்கேயும் பதிக்கிறேன்:\nபல மாதங்களாக ஒரு பாடலும் பாடாமல் இருந்தேன். நேற்று திடீரென மூட் வரவே ஒரு பாடலை பாடிப்பார்க்க முயற்சித்தேன். இந்த பாடலின் கரோக்கி என்னிடம் இருந்தாலும், ஒரு முறை மியூஸிக் இல்லாமல் என் குரல் வளத்தை செக் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். பாடி முடித்து உடனே அப்லோட் செய்ய மனமில்லை. என் நண்பர் ரவி சங்கர் ஆனந்த். மிகுந்த இசை ஞானம் உள்ளவர். எப்பொழுதும் பாடலைக்கேட்டுவிட்டு சில கருத்துகள், திருத்தங்கள் சொல்வார். அவரிடம் பாடலை அனுப்பி அவரின் கருத்தைக்கேட்டேன். நன்ற��கவே இருக்கிறது என்றார். அதனால் இங்கே அந்த பாடலை பதிக்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\nஇதோ உங்களுக்காக \"நினைத்து நினைத்து பார்த்தேன்\"\nஎனக்கு மிகவும் பிடித்த ஒரு பழைய பாடல் \"இது மாலை நேரத்து மயக்கம். பூமாலை போல் உடல் எனக்கும்\". இந்த பாடலைப் பற்றி ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் MP3 யோடு எழுதியிருக்கிறேன். அதற்கான வீடியோ கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தேன். இப்போதுதான யாரோ ஒரு புண்ணியவான் யூடுபில் அப்லோட் செய்திருக்கிறார். என்னால் அதை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. அதனால் அதன் லிங்கை கீழே தருகிறேன். எல் ஆர் ஈஸ்வரியின் குரலின் உள்ள வசீகரத்தைப் பாருங்கள். இந்த பாடலை அமைதியான மூடில் இரவில் கேட்டுப் பாருங்கள். சொர்க்கம்.\nLabels: அனுபவம், செய்திகள், பாடல்கள், மிக்ஸர்\nசார் எனக்கு மிகுந்த இசை ஞானமெல்லாம் ஒன்னும் கிடையாது.. மிகுந்த இசை ஆர்வம் மட்டுமே உண்டு :-) ஒரு பாடல் கேட்டு நன்றாக இருக்கிறது இல்லை என்று சொல்ல இசை ஆர்வமே போதும்..\nபாடிய விதம் நன்றாகத்தான் உள்ளது.நீங்க ஏன் இசைஞானி இசையில் அமைந்த ஏதாவது ஓர் பாடலை பாடி, அவருடைய\nhttp://www.ilayathalam.com/ என்ற அதிகாரபூர்வமான வலைதளத்தில் பதிவேற்ற கூடாது அவருக்கும் உங்க குரல் பிடித்துவிட்டால், உங்க சிறு வயது கனவில் ஒன்றான பாடகன் ஆசை நிறைவேற கூடுமே\nகுறிப்பு : பின்னணி இசை இல்லாமல் வெறும் குரல் பதிவு மட்டுமே உள்ள இந்த பாடல் பதிவு செய்யப்பட்ட இடத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும், அதாவது ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில் அல்லாது வீட்டு PC முன் அமர்ந்து பாடும் போது clarity எதிர் பார்க்க இயலாது.\nவீணையடி நீ எனக்கு (சிறுகதை)\nஆத்ம திருப்தி - சிறுகதை\nநானும் எனதருமை கீ போர்டும் (பியானோவும்)\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/2015/07/12/", "date_download": "2020-10-21T10:58:21Z", "digest": "sha1:5ZLV6QT56X6VBZXWHSWY7TGJNRHVPVK6", "length": 5245, "nlines": 91, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "12 | July | 2015 | | Chennai Today News", "raw_content": "\nஇந்திய விமானப் படை அதிகாரிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nபிரசவத்துக்குப் பிறகு… அம்மா… குண்டம்மா ஆவது ஏன்\nஇந்த ‘தலைக்கனம்’ நல்லது. எல்லோருக்கும் தேவையானது\nஇங்கிலாந்��ு நாட்டில் வாட்ஸ் அப்-க்கு தடையா\nராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை ஆவார்களா 5 பேர் கொண்ட புதிய அமர்வு முடிவு செய்யும்\nஜெ.சொத்து குவிப்பு வழக்கு: திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனு தாக்கல். விசாரணை எப்போது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.smallscreendirectors.com/members/455.html", "date_download": "2020-10-21T09:44:14Z", "digest": "sha1:KQ34M5ERFK7D2YV2KWDMV7OG7C67DFR6", "length": 2432, "nlines": 45, "source_domain": "www.smallscreendirectors.com", "title": "", "raw_content": "\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்\nஎண் 1, சிங்காரவேலன் தெரு, கே.கே.சாலை, சாலிகிராமம், சென்னை - 600 078.\nவெள்ளைத்தாமரை - சன் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nசொந்தபந்தம் - சன் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nதாயுமானவன் - விஜய் தொலைக்காட்சி -இணை இயக்குநர்\nபுதுக்கவிதை - விஜய் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nரெட்டைவால் குருவி - விஜய் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nமசாலா குடும்பம் - ஜீ தமிழ் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nஉங்கள் கிச்சன் எங்கள் சமையல் - ஜெயா தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nரோமாபுரி பாண்டியன் - கலைஞர் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nஇராமானுஞர் - கலைஞர் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nஅதே கண்கள் - ஜெயா தொலைக்காட்சி - இணை இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/nenja-unakaga", "date_download": "2020-10-21T10:05:13Z", "digest": "sha1:MJLXBCTTTECZRW5KVPYMYCZEG2OCGUWX", "length": 5788, "nlines": 186, "source_domain": "deeplyrics.in", "title": "Nenja Unakaga Song Lyrics From Sindhubaadh | நெஞ்சை உனக்காக பாடல் வரிகள்", "raw_content": "\nநெஞ்சை உனக்காக பாடல் வரிகள்\nவெண்பா ஐ லவ் யூ\nகொறை நிலவான நீ கிடைகாமா\nநெத்தி கோட்டுல நான் கொஞ்சம்\nஎன்ன வைய மாருகுள்ள வெரட்டாத\nமாட்டிகிட்ட ஈ ய போல\nஉன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத\nமொட்ட வெயில் சுட்டா கூட\nஉன் தெருவில் தீ குளிச்சேன்\nகிட்ட தட்ட உன்ன காட்டும்\nஎன்ன வைய மாருகுள்ள வெரட்டாத\nமாட்டிகிட்ட ஈ ய போல\nஉன்ன சுத்தி வாரேன் புள்ள மயக்காத\nNenja Unakaga பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2769987", "date_download": "2020-10-21T12:08:56Z", "digest": "sha1:VPUHGLBTNQ2XEKWQZBZG33QZ77GSWATH", "length": 5469, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு (தொகு)\n07:04, 1 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n14:24, 2 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→வெளியிணைப்புக்கள்: template using AWB)\n07:04, 1 சூலை 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''ஏறாவூர்ப்பற்று பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு''' (''செங்கலடி'') [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது.\nஆகிய இடங்கள் இப் பிரதேசச்பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டமும்]], கிழக்கில் [[மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[மண்முனை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[இந்தியப் பெருங்கடல்]] என்பனவும்; வடக்கில் [[கோறளைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு]]ம், எல்லைகளாக உள்ளன.\nஇப்பிரிவு 695 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது[[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gunathamizh.com/2011/07/blog-post_06.html", "date_download": "2020-10-21T09:57:32Z", "digest": "sha1:4U7JF2AZXI662B2TK2WJYIWKX7HMF7ZV", "length": 29005, "nlines": 156, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காவல் மறந்த கானவன்.", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nவியாழன், 7 ஜூலை, 2011\nசங்ககால மக்கள் இயற்கையுடன் இயை���ுற்று வாழ்ந்தனர் என்பதை சங்கஇலக்கியங்கள் எடுத்தியம்புகின்றனர். இதோ அழகியதொரு உவமை.\n“தலைவி காதலிக்கிறாள் என்பதை அறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்தனர். தலைவனோ அதனை உணராதவனாக திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இன்றி தலைவியைச் சந்திப்பதிலேயே ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். இச்சூழலில் தோழி தலைவனிடம் நீ தலைவியின் துன்பத்தை உணர்ந்து உடனே திருமணம் செய்துகொள்வாயாக..\nஆண்குரங்கு தன்கையால் தோண்டிய, மணம் கமழ்கின்ற சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தை, காவல் காக்க மறந்த வேடன், அதன்பின், பழத்தால் மணமுடைய மரந்தோறும் குரங்குகள் படுதற்குரிய வலையை மாட்டிவைக்கும், மலையையுடைய நாட,\nபசிய சுனையினிடத்து மலர்ந்த குவளை மலர்களை இடையிட்டுக் கட்டியதண்ணிய தழையுடையை அணிந்த இத்தலைவி, இங்கே துன்புற, நின்னை விரும்பியவர்களது துன்பத்தைத் தீர்க்கும் நல்வினைப் பயனை, அடையாத, இயல்புடையாயென்னின், அவ்வியல்புநினக்குத் தகுமோ\nஎன்று தலைவனிடம் நீ உடனே தலைவியைத் திருமணம் செய்துகொள்வாயாக என்று சொல்கிறாள் தோழி. பாடல் இதோ..\nகலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம்\nகாவன் மறந்த கானவன் ஞாங்கர்க்\nகடியுடை மரந்தொறும் படுவலை மாட்டும்\nகுன்ற நாட தகுமோ பைஞ்சுனைக்\nகுவளைத் தண்டழை யிவளீண்டு வருந்த\nபயந்தலைப் படாஅப் பண்பினை எனினே.\n(தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிவித்தபோது தலைவன் பின்னும்களவொழுக்கத்தை விரும்பினானாக, “நீ வரையாது ஒழுகின் இவள்வருந்துவாள்; இனி நீ வரைதலே தக்கது” என்று தோழி கூறியது.)\nதலைமக்களின் காதலை அறிந்த பெற்றோர் தலைவியை வீட்டுக்காவலில் வைத்தனர். அதனை அறிந்தும் தலைவன் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாதவனாக தலைவியைச் சந்திப்பதையே விரும்பினான். நீ தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாது காலம் தாழ்த்தினாள் தலைவி வருந்துவாள் என்று கூறிய தோழி, தலைவ..\nநீ இனி அவளைத் திருமணம் செய்வதே சிறந்தது என்று அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.\n1. கானவனது சோர்வறிந்து குரங்கு தொட்ட பழம் அவன் படுவலைமாட்டியபின் பெறுதற்கு அரிதாதலைப் போல, காப்போரில்லா நிலையில்நீ கண்டு அளவளாவிய தலைவி இற்செறிக்கப்பட்டபின் நீ சந்திப்பதற்கு அரியவளாவாள் என்பது அழகான ஒப்பீடாகவும், சங்ககால மக்களின் இயற்கை சார் வாழ்வியலுக்குத் தக்க சான்றாகவும் திக���்கிறது.\n2. பெண்கள் தழையாடை (இலை, தழைகளால் வேயப்பட்ட ஆடை) அணியும் சங்ககால வழக்கம் பாடல் வழி அறியமுடிகிறது.\n3. பலா மரங்களை குரங்குகளிடமிருந்து காக்க மரங்களில் வலை மாட்டும் சங்ககால வழக்கத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. (மரங்களில் வலை மாட்டுவது பலாப்பழங்களைப் பாதுகாப்பதற்காகவே குரங்குகளைப் பிடிப்பதற்காக இல்ல – அதுபோல தலைவியை இற்செறிப்பது தலைவியைக் காப்பதற்காகவே தலைவனைப் பிடிப்பதற்காக என்னும் இலக்கிய நயம் எண்ணி இன்புறத்தக்கதாகவுள்ளது.\n1. ஞாங்கர் - அப்பால்\n2. கடியுடை மரம் - காலுக்கு உரிய மரம்\n3. படுவலை - பெரிய வலை\n4. கானவன் - காட்டில் வாழ்பவன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறுந்தொகை, சங்க இலக்கியத்தில் உவமை, தமிழ்ச்சொல் அறிவோம்\nநிலாமகள் 7 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 10:42\nசங்க இலக்கிய நுகர்வும் பலாச்சுளையொத்த இனிதன்றோ... உரித்து பக்குவமாக உண்ணத் தரும் தங்கள் தகைமை போற்றத் தக்கது.\nசசிகுமார் 7 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 10:56\nNiroo 7 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 11:16\nகுடந்தை அன்புமணி 7 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 12:36\nஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன\nபல புது சொற்கள் அறிமுகம் நன்றி\nஅழகிய கவிதையை அழகான விளக்கத்துடனும்\nசில பொருள் அறிந்துகொள்ள முடியாத சொற்களுக்கு\nவிளக்கமும் கொடுத்ததால் ரசித்துப் படிக்க முடிந்தது\nதரமான பதிவு தங்கள் பதிவைத் தொடர்வதில்\nஇராஜராஜேஸ்வரி 7 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:24\nஹேமா 8 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 2:18\nபலாச்சுளைபோல இனிப்பானது தமிழ்.உங்கள் விளக்கம் இன்னும் இனிக்க வைக்கிறது குணா \nபலாவின் சுவையை போலவே இனிப்பாக இருக்கிறது உங்கள் பதிவும்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (70) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம���மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 69. தூது\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழ���லக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேறற்றம் \nகலாம் என்னும் மந்திரச் சொல்\nகாலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் என்றாலும் என்றும் எங்கள் உதடுகள் உச்சரிக்கும் மந்திரம். கலாம்\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kandytamilnews.com/2020/03/102.html", "date_download": "2020-10-21T11:01:55Z", "digest": "sha1:OUR7FGS5XMHZELMCBOFXLZUV4NYIPFNG", "length": 3024, "nlines": 38, "source_domain": "www.kandytamilnews.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான 102 பேர் இதுவரை அடையாளம் - KTN", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான 102 பேர் இதுவரை அடையாளம்\nஇலங்கையில் கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்ட 102 பேர் இன்றைய தினம் வரை பதிவாகியுள்ளனர்.\nஇந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பகுதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று மாலை 6.30 க்கு 102 பேர் எனப் பதிவாகியது.\nஇவர்களில் இருவர் ஏற்கனவே பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வௌியேறிச் சென்றனர்.\nஇந்த நிலைமையின் கீழ், இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.\nகொரோனா தொற்றுக்குள்ளான 102 பேர் இதுவரை அடையாளம் Reviewed by KMR on 10:27 PM Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kandytamilnews.com/2020/03/19-04-106.html", "date_download": "2020-10-21T10:58:55Z", "digest": "sha1:GY7K2NNG2GS3IAM57HJOYFVDIT3AMFF6", "length": 3499, "nlines": 38, "source_domain": "www.kandytamilnews.com", "title": "கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் - மொத்த எண்ணிக்கை 106 ஆக உயர்வு - KTN", "raw_content": "\nHome / Local / Social Media / Srilanka / UpCountry / கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் - மொத்த எண்ணிக்கை 106 ஆக உயர்வு\nகொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் - மொத்த எண்ணிக்கை 106 ஆக உயர்வு\nகொவிட்-19 என்ற கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் இன்றைய தினம் (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த தகவலை சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வௌியிட்டுள்ளது.\nஇதற்கமைவ���க இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வடைந்துள்ளது.\nவைரஸ் தொற்றுக்குள்ளாகி, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் இதுவரை 06 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.\nஎவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்று காணரமாக இலங்கையில் இதுவரை உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\nகொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் - மொத்த எண்ணிக்கை 106 ஆக உயர்வு Reviewed by KMR on 9:57 PM Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2019/04/gota.html", "date_download": "2020-10-21T11:15:12Z", "digest": "sha1:SGWRTZWDZ2GJ3L6JA5AZMS5YL43VGXRE", "length": 17524, "nlines": 230, "source_domain": "www.tamilnaatham.org", "title": "கலிபோர்ணிய நீதிமன்றத்தில் கோத்தபாயா!? - TamilnaathaM", "raw_content": "\nHome naatham தமிழ்நாதம் கலிபோர்ணிய நீதிமன்றத்தில் கோத்தபாயா\nகோத்தா மீது அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அமெரிக்க நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.\nகோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nபடுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சாவால் முதலாவது வழக்கு கோத்தபாயவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசித்திரவதையினால் பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவரின் சார்பில் அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு இரண்டாவது வழக்கினை கோத்தபாயவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது.\nதமது தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர் என்ற அடிப்படையில் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில், அஹிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்துள்ள சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் பல்பொருள் அங்காடி வளாகத்தில் உள்ள Traders Joe's என்ற வணிக நிலையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நேற்று இரவு கோத்தபாய ராஜபக்சவிடம் நீதிமன்றக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, படையினரின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சார்பில், யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான திட்டம், அமெரிக்க சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து மற்றொரு வழக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளது.\nஇந்த சிவில் பாதிப்பு வழக்குத் தொடர்பாகவும், கோத்தபாய ராஜபக்சவிடம் நேற்றிரவு Traders Joe's வாகனத் தரிப்பிடத்தில் வைத்து நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.\nசித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட றோய் சமாதானம் என்ற தமிழரே, கோத்தபாய ராஜபக்சவிடம், இழப்பீடு கோரி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.\nகனடாவில் வசிக்கும் இவர், 2007ஆம் ஆண்டு கொழும்பில் கைது செய்யப்பட்டு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். 2010ஆம் ஆண்டு இவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nதமிழர்கள் மதம் மாறி இனம் மாறிய வரலாறு தொடரகூடாது - மனோகணேசன்\nவத்தளை, நீர்கொழும்பு முதல் அப்புறம் புத்தளம், மாவட்டத்தில் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் \"மதம் - இனம்\" மாறினார்கள் என்ற விடயம்...\nதலைவர் பிரபாகரன் ஏன் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்\nமகேந்திரனைத் தவிர வேறு சில தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்களும் வன்னி வந்து சென்ற போதும் தன் மக்களுக்கு சினிமா கற்றுக் கொடுக்கவும்...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nபகிடிவதை செய்த நான்க�� மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nஜெயலலிதாவின் தமிழீழக் கோரிக்கை உண்மையானதா\nஇந்தியா ஐ.நா.வில் ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று நான் கோருகிறேன். அதில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைக் கண்டிப்பதோடு அதில்...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnajet.com/?p=2275", "date_download": "2020-10-21T09:33:06Z", "digest": "sha1:IBSZROXFIAH4WNP3JNCVPUHVYHFX5XRK", "length": 6023, "nlines": 50, "source_domain": "jaffnajet.com", "title": "புலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை – Jaffna Jet", "raw_content": "\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nஇன்றைய தொழில்நுட்ப உலகில், உலகமே கிராமமாக மாறிவிட்டது என்று கூறினால் மிகையாகாது.\nஎனினும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள், இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் ஏனைய வழிகளில் உதவி புரிவதற்கும் கால தாமதம் காணப்பட��ட சந்தர்ப்பங்கள் பல.\nஅத்துடன் பலருக்கு இலகுவாக பொருட்களை அனுப்பும் வழிமுறைகள் கிடைக்காமல் இருந்தன. இந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்காக Hi2World எனும் புதிய ஒன்லைன் சொப்பிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇச்சேவையின் ஊடாக இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பரிசுப்பொருட்கள், பலசரக்கு பொருட்கள், ஆடைகள், இலத்திரனியல் உபகரணங்கள், கற்றல் உபகரணங்கள் மற்றும் ஏனைய வீட்டு உபகரணங்கள் என பத்தாயிரத்திற்கும் அதிகமான பொருட்களை தெரிவு செய்து உங்கள் வீட்டிலோ அல்லது வேலைத்தளத்திலோ இருந்தவாறு அனுப்பி வைக்க முடியும்.\nமுதற்கட்டாக Hi2World தளத்தின் சேவையானது வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅதன் பின்னர் கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிக்கப்படுவதுடன் தொடர்ந்து இலங்கை முழுவதற்கும் தனது சேவையை வழங்கவுள்ளது.\nஎனவே இன்றே Hi2World சேவையுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nHi2world.com இணையத்தளத்தில் பொருட்களை கொள்முதல் செய்வது எப்படி அதற்கான வீடியோ விளக்கம்\nவடக்கை நோக்கிய பிரம்மாண்டமான ஒன்லைன் சொப்பிங் சேவை (விளம்பரம்)\nபுலம்பெயர் நாட்டிலிருந்தே உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப வேண்டுமா\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nஇலங்கையின் ஸ்மார்ட்போன் சந்தையின் எதிர்காலம்\nதொங்கி நிற்கும் பொருளாதார இலக்குகள்\nபொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் தேர்தலின் பின்னர் வெளிப்படும்\nகடன் என்ற சக்கர வியூகத்தில் சீனாவிடம் சிக்கியுள்ள வளரும் நாடுகள்\nஉலகின் சிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கி\nஇலங்கையில் டிஜிட்டல் அறிவு வளர்ச்சியில் திறன்பேசிகளின் பங்களிப்பு\nகடன் சுமையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paasam.com/?p=3976", "date_download": "2020-10-21T10:19:36Z", "digest": "sha1:NXLBLMBIHKI4KXH5WX72AWLD52INRMFX", "length": 7834, "nlines": 105, "source_domain": "www.paasam.com", "title": "ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து கொலை! மூவர் கைது | paasam", "raw_content": "\nஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து கொலை\nநீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பதிவாகி உள்ளது.\nபெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ம் திகதி இந்த குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் குழந்தை சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் நேற்று (15) நீதிவான் விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். குழந்தையின் சடலம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் பிரேதப் பரிசோதனையும் இன்று முன்னெடுக்கப்பட்டது.\nகுழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதற்கமைய, சம்பவம் தொடர்பில் குழந்தையின் சிறிய தந்தையான 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகுறித்த சந்தேக நபரை குழந்தையின் தாய் இரண்டாவதாக திருமணம் செய்தவர் என்று கூறப்படும் நிலையில் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக தாயும், பிரதான சந்தேக நபரின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரான்ஸ் பாரிசில் இலங்கையர் வெறிச் செயல்:4சிறுவர்கள் உட்பட ஐவர் பலி-5 பேர் படுகாயம்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன் – என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சியால் நடிகை தற்கொலை முயற்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டனர்\nபிரித்தானியாவில் கொரோனா சிகிச்சையளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kaigal.com/frequently-asked-questions/", "date_download": "2020-10-21T10:57:39Z", "digest": "sha1:CQ66XSN7CIWC57SQCOVWDQ7KDQEUHVLD", "length": 13157, "nlines": 83, "source_domain": "kaigal.com", "title": "Frequently Asked Questions - Kaigal.com - Jobs in Tamil Nadu", "raw_content": "\nA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்)\nA/C Mechanic (ஏ/சி மெக்கானிக்)Accountant (கணக்காளர்)Automobile (ஆட்டோ மொபைல்)Bakery Master (பேக்கரி மாஸ்டர்)Beautician (ஒப்பனையாளர்)Billing (பில்லிங்)Bio Lab Assistant (ஆய்வக உதவியாளர்)BPO/telecaller (தொலைபேசி அழைப்பாளர்)Carpenter (தச்சன்)Cashier (காசாளர்)Catering (சமையல் கலை)Child care (குழந்தை பராமரிப்பாளர்)Civil (கட்டுமான தொழிலாளர்கள்)CNC Operator (CNC ஆபரேட்டர்)CNC Supervisor (CNC மேற்பார்வையாளர்)Collection Marketing (சேகரிப்பு சந்தைப்படுத்துதல்)Computer Service (கணினி சேவை)Data Entry Operator (தரவு நுழைவு ஆபரேட்டர்)DataCollection/Survey (தரவு சேகரிப்பு/கணக்கெடுப்பு)Delivery Person (டெலிவரி)Dietician (உணவுமுறை வல்லுநர்)Driver (ஓட்டுநர்)DTP Operator (டிடிபி ஆபரேட்டர்)Electrical maintenance (மின் பராமரிப்பாளர்)Electrician (எலெக்ட்ரிசின்)Factory Worker (தொழிற்சாலை ஊழியர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fashion Designer (ஆடை வடிவமைப்பாளர்)Fitter (பிட்டர்)Graphic Designer (கிராஃபிக் டிசைனர்)Home based work (வீட்டிலிருந்து வேலை செய்தல்)Hospital-Compounder (மருத்துவ உதவியாளர்)Hotel-BellBoy (ஹோட்டல் பெல்பாய்)Hotel-Supervisor (ஹோட்டல் மேற்பார்வையாளர்)Housekeeping (தூய்மை காப்பாளர்)Industry-Fire & Safety (தொழிற்ச்சாலை தீ மற்றும் பாதுகாப்பு துறை)Labour (லேபெர் ஒர்க்)Lift Mechanic (லிப்ட் மெக்கானிக்)Load Man (சுமை தூக்குபவர்)Machine Helper (மெஷின் ஹெல்பேர் )Machine Incharge (மெஷின் பொறுப்பாளர்)Manager (மேலாளர்)Manufacturing (உற்பத்தி)Mechanic (மெக்கானிக்)Mechanical Engineer (இயந்திர பொறியாளர்)Mechanical maintenance (இயந்திர பராமரிப்பு)Mobile Service (மொபைல் சர்விஸ்)Nurse (செவிலியர்)Office Assistant/Helper (உதவியாளர்)Office Work (அலுவலக வேலை)Operator (ஆபரேட்டர்)Painter (பெயிண்டர்)Pharmacy (பார்மசி)Photographer (போட்டோகிராபர்)Physiotherapist (பிசியோதெரபிஸ்ட்)Plumber (பிளம்பர்)Production maintenance (உற்பத்தி பராமரிப்பு)Quality Controller (குவாலிட்டி கண்ட்ரோலர்)Receptionist (வரவேற்பாளர்)Restaurant-Cook (சமையல் மாஸ்டர்)Restaurant-Supplier/Waiter (உணவகம் சப்ளையர்)Sales/Marketing (விற்பனை சந்தைப்படுத்துதல்)Security/Watchman (காவலாளி)Service Technician (சர்வீஸ் டெக்னிஷியன்)Showroom Sales Person (ஷோரூம் விற்பனையாளர்)Spinning work (நூற்பு வேலை)Store Keeper (ஸ்டோர் பொறுப்பாளர்)Supervisor (சூப்பர்வைசர்)Tailor (தையல்காரர்)Textiles - Garments (டெக்ஸ்டைல்ஸ் கார்மெண்ட்ஸ்)Textiles Overlock, PetLock (டெக்ஸ்டைல்ஸ் ஓவர்லாக்,பெட்லாக்)Textiles-Packing (டெக்ஸ்டைல்ஸ் பேக்கிங்)Tourist Guide (சுற்றுலா வழிகாட்டி)Warden (வார்டன்)Weaving Work (நெசவாளர்)Welder (வெல்டர்)\nமுழு / பகுதி நேர வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/10147-2010-07-28-06-00-26", "date_download": "2020-10-21T10:43:26Z", "digest": "sha1:JB3L7PFBR3LW4NCTQANO3YX4YH6Q6RFL", "length": 21774, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "நடந்த கதை - கவிதையாய் ஒரு தலைமுறைக் கோபம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nபெரியாரை நன்கு புரிந்தேன்; போற்றினேன் பெரியார் என்னைப் புரிந்தார்; பாராட்டினார்\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் வெளிப்படும் மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள்\nபுத்தம் புது காலை - சினிமா ஒரு பார்வை\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nவெளியிடப்பட்டது: 28 ஜூலை 2010\nநடந்த கதை - கவிதையாய் ஒரு தலைமுறைக் கோபம்\nமுன்பொரு ஒரு காலம் இருந்தது. குறும்படங்கள் என்றாலே ஒருமாதிரியாக பார்த்த காலங்கள் அது. யாரோ நாலுபேர், தாங்கள் மட்டுமே பார்த்து, தங்களுக்குள்ளாகவே விவாதித்துக்கொள்கிற ஒன்றாக குறும்படங்களும், ஆவணப்படங்களும் இருந்தன. வெகுமக்களின் பரவலான கவனிப்பை அவைபெறவில்லை. இந்தமாதிரியான படங்கள் மக்களுக்கானவையல்ல. அறிவுஜீவிகளுக்குத்தான் என்ற கருத்து ஊடகங்களாலும் வணிக சினிமாக்காரர்களாலும் கட்டமைக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம்தாண்டி குறும்படங்கள் பரவலான மக்களை சென்றடையத் தொடங்கிவிட்டது. இன்றைக்கு எல்லா ஊடகங்களிலும் குறும்படங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. நமது தொலைக்காட்சிகளுக்கு குறும்படங்களின்மீது காதலோ காதலாகி குறும்பட இயக்குனர்களுக்கு போட்டியெல்லாம் நடத்துகின்றன.\nபொதுவாக குறும்படங்களில் அழகியல் இருக்காது, வறட்டுத்தனமாக இருக்கும், ஒருத்தருக்குமே புரிஞ்சி தொலைக்காது என்றெல்லாம் குற்றம் சாட்டப்படுவதுண்டு. அதற்கேற்றாற்போல் சில படங்களும் வந்ததுமுண்டு. இருப்பதை இருக்கிறமாதிரியே காட்டவேண்டும் என்ற ஆவல்தான் அதற்குக் காரணம். அதுவுமன்றி படத்தயாரிப்புச் செலவும் ஒரு கூடுதல் காரணம். ஆனால் வளர்ந்துவிட்ட அறிவியல் தொழில்நுட்பம் இப்போது இதற்கு தீர்வுகண்டிருக்கிற���ு. குறைந்த செலவிலேயே தரமான படத்தை தரமுடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. இதனால் வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள் பல குறும்படஇயக்குனர்கள்.\nஅத்தகைய இயக்குனர்களில் ஒருவராக பொன்.சுதாவை நிச்சயம் குறிப்பிடலாம். பத்தாண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றிவரும் பொன்.சுதாவின் முதல் குறும்படம் “மறைபொருள்”. ஒரே ஒரு காட்சிதான். ஒரு வசனம் இல்லை. ஒரே ஒரு கதாபாத்திரம்தான். சட்டென்று மூளைக்குள் போய் உட்கார்ந்துகொண்டு யோசிக்க வைக்கிறது. பார்த்து பார்த்து தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் ஒரு பெண், தன் அழகில் தானே திருப்திப்பட்டுக்கொண்டபின், ஒரு பர்தாவை அணிந்துகொள்வதுடன் படம் முடியும். அந்த கடைசி ஷாட்டின் வழியாக அதிர்வை ஏற்படுத்தியிருப்பார் இயக்குனர். பலரின் பாராட்டைப் பெற்ற படம் அது.\nபொன்.சுதாவின் இரண்டாவது குறும்படம்தான் “நடந்த கதை”. எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய “குறடு” சிறுகதையின் திரைவடிவம் இது. நாடு சுதந்திரம்பெற்று அறுபது ஆண்டுகளை கடந்த பின்னும், இன்னமும் தெருக்களில் நடக்கக்கூட சுதந்திரம் தரப்படாத, ஊருக்கு வெளியே சேரிகளில் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பவர்களின் பிரதிநிதியாய் ஒரு தலித் இளைஞன் “நடந்த” கதை இது. பெருங்கோபமும் வலியும் நிறைந்த இந்த கதையை, அதே கோபத்தோடும் வலியோடும் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒரு முதியவரின் நினைவுகளிலிருந்து படம் துவங்குகிறது. கீச்கீச்சென ஒலிக்கும் பூட்சு அணிந்தபடி விளையாடும் தனது பேரனுக்கு தான் ”நடந்த” கதையை சொல்லுகிறார். கவிஞர் அறிவுமதியின் நெகிழ்வான குரலில் படத்தின் காட்சிகள் விரிகின்றன.\nஎழுதப்படாத விதியைப்போல எல்லா கிராமங்களிலும் இருப்பதைபோன்றே அந்த ஊரிலும் கீழத்தெரு, மேலத்தெரு என இரண்டு தெருக்கள். மேலத்தெருவில் தலித்துகள் செருப்பு போட்டுக்கொண்டு நடக்க அனுமதியில்லை. ஆனால் அந்த சிறுவனுக்கு அது ஏனென புரியவில்லை. ஏன் எனக் கேட்கிறான். அது அப்படித்தான் என எட்டி உதைக்கிறது மேல்சாதித் திமிர். அவனுக்கு செருப்பு போட்டு மேலத்தெருவில் நடக்கவேண்டுமென்பதே பெருங்கனவாகிறது. கனவிலும் செருப்புதான். பறந்து பறந்து வந்து போக்குகாட்டும் செருப்பை பிடிக்கும் முயற்சியில் தோல்விதான். சிறுவனாக செருப்புக்கனவுடன் படுத்த��ன், விழித்து எழும்போது பெரியவனாக எழுகிறான். ஆனாலும் செருப்புக்கனவு முடிந்தபாடில்லை. உயர்சாதித் தெருக்களில் செருப்பு போட்டு நடப்பதென்பது ஒரு கனவாகவே தலைமுறைத் தலைமுறையாய் தொடருகிற சோகத்தை அழுத்தமாய் பதிவுசெய்கிறது இக்காட்சி.\nபெருங்கோபம் கொண்டவனாய் ஒரு கோயிலின் வெளியே கிடக்கும் மேல்சாதிக்காரர்களின் செருப்புக்களை அப்படியே அள்ளிக்கொண்டுபோய் ஊருக்கு வெளியே வீசிக் களிக்கிறான். அதே கோபத்துடன் ராணுவத்தில் சேர்கிறான். இப்போது பூட்சு அணிந்த காலுடன் ஊருக்குள் நுழைகிறான். காலமெல்லாம் தனக்கு அனுமதி மறுத்த மேலத்தெருவுக்குள் பூட்சுக்காலுடன் நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறான். தலைமுறைக்கோபம் தணியத்தணிய நடக்கிறான். ஆனாலும் மேல்சாதித்திமிர் இப்போதும் தடுக்கிறது. ”ஊருக்கு போனாலும் பயிற்சி எடுக்கணும்னு ராணுவத்துல சொல்லியிருக்காங்க. யாராவது தடுத்தா சுட்டுத்தள்ள சொல்லியிருக்காங்க” என்று சொல்லியபடியே மேல்சாதிக்காரர்களின் நிழலை பூட்சுக்காலால் மிதித்தபடியே ”நடக்கிறான்”. ஒடுக்கப்பட்டவர்களின் கைகளுக்கு அதிகாரம் வந்தால்தான் கால்களுக்குக்கூட செருப்பு கிடைக்கும் என்ற உண்மையை கோபத்துடன் பதிவுசெய்கிறது இக்காட்சி.\nஅடுத்த காட்சிதான் கவிதை. மேலத்தெருவில் உரிமையை நிலைநாட்டியவன், தனது தெருவுக்குள் நுழைகிறான். கம்பீரத்துடன் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறான். ஒவ்வொரு அடிக்கும் ஒரு செருப்பு முளைக்கிறது. பொங்கலுக்கு வைக்கும் பூசணிப்பூவாய் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் செருப்புகள். கண்கொள்ளாக்காட்சியாக தெருவெங்கும் செருப்புகள் பூக்கபூக்க பார்வையாளர்களின் கைத்தட்டல்களால் அரங்கம் நிறைகிறது.\nஅறிவுமதியின் பிண்ணணிக்குரல்,இராசாமதியின் ஒளிப்பதிவு, மரியம் மனோகரின் இசை என எல்லாமும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. பொன்.சுதாவின் நீண்டகால திரைஅனுபவம் இப்படத்தை கலாநேர்த்தியுடன் உருவாக்கியுள்ளது. சிறுகதைகளை திரைப்படமாக்கும் முயற்சிகளுக்கும், குறும்படங்களும் கலையழகுடன் சொல்லப்படவேண்டும் என்ற விழைவுக்கும் பொன்.சுதாவின் “நடந்த கதை” பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது.\n- எஸ்.கருணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/mumbai-indians-retaliation-to-kkr-after-6-years-in-ipl-qh5med", "date_download": "2020-10-21T10:08:11Z", "digest": "sha1:CGDZ2MTPK4L2QG63L4Y2FFUXHYF7ZX3I", "length": 10690, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "6 வருஷம் கழித்து அடி வாங்குன இடத்துல வச்சே கேகேஆரை பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்..! தரமான சம்பவம் | mumbai indians retaliation to kkr after 6 years in ipl", "raw_content": "\n6 வருஷம் கழித்து அடி வாங்குன இடத்துல வச்சே கேகேஆரை பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்..\n2014ல் அபுதாபியில் கேகேஆரிடம் வாங்கிய மரண அடிக்கு 6 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.\nஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று அபுதாபியில் நடந்த போட்டியில் கேகேஆர் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.\nஅபுதாபியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவின் க்ளாஸான பேட்டிங்கால் 195 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, 54 பந்தில் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 80 ரன்களை குவித்தார். சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடி 47 ரன்களை விளாசினார். இவர்களின் அதிரடியால் 195 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ், 196 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.\nசுனில் நரைன், ஷுப்மன் கில் நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், இயன் மோர்கன் என பெரும் அதிரடி படையே இருந்தும் கூட, அந்த அணி தொடக்கம் முதல் இறுதி வரை எந்த சூழலிலுமே பெரிய இலக்கை விரட்டுகிறோம் என்ற நினைப்பில் வெற்றி முனைப்பில் ஆடவேயில்லை. எந்த சூழலிலும் மும்பை இந்தியன்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தவேயில்லை.\nசிஎஸ்கேவிற்கு எதிரான முதல் போட்டியில் சற்று அசந்த பும்ரா, இந்த போட்டியில் அருமையாக பந்துவீசி மிரட்டினார். அதிரடி மன்னர்களான ரசல் மற்றும் மோர்கன் ஆகிய 2 அபாயகரமான வீரர்களையும் ஒரே ஓவரில் வீழ்த்��ி மிரட்டினார். பும்ரா, போல்ட், பாட்டின்சனின் அபார பவுலிங்கால் 20 ஓவரில் வெறும் 146 ரன்கள் மட்டுமே அடித்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது கேகேஆர் அணி.\nஅபுதாபியில் 6 ஆண்டுகளுக்கு முன் கேகேஆரிடம் வாங்கிய மரண அடிக்கு, பதிலடி கொடுத்து பழிதீர்த்துள்ளது மும்பை இந்தியன்ஸ். 2014 ஐபிஎல் சீசனில் அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, ஜாக் காலிஸ் மற்றும் மனீஷ் பாண்டேவின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 163 ரன்கள் அடித்து 164 ரன்களை மும்பை இந்தியன்ஸுக்கு இலக்காக நிர்ணயித்தது.\nஆனால் வெறும் 122 ரன்களுக்கு சுருண்ட மும்பை இந்தியன்ஸ், 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அடி வாங்கிய அதே அபுதாபியில் 6 ஆண்டுகள் கழித்து அதை விட 8 ரன்கள் அதிக வித்தியாசத்தில்(49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி) கேகேஆரை வீழ்த்தி பழிதீர்த்துள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.easy24news.com/2020/09/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0/", "date_download": "2020-10-21T09:51:48Z", "digest": "sha1:6JVJ2NIN3LXMASJZWUIUPOLTOOCSUWCZ", "length": 9689, "nlines": 161, "source_domain": "www.easy24news.com", "title": "ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா | Easy 24 News", "raw_content": "\nHome News ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா\nஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா\nமாத்தறை – பொல்சேன, பரமுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் 23 ஊழியர்கள் உட்பட 37 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டனர்.\nகுறித்த ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய விமானப் பணியாளர் குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nரஷ்ய பிரஜைகள் 15 பேர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக கடந்த 13 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளனர்.\nவிமான நிலையத்தில் அவர்களிடம் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் குறித்த ஹோட்டலில் தங்கியுள்ளனர்.\nஅவர்கள் இன்று சீனா பயணமாக இருந்ததுடன், நேற்று முன்தினம் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் PCR பரிசோதனைக்குட்பட்டனர்.\nஇதனையடுத்து, அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனால் கொரோனா தொற்றுக்குள்ளான ரஷ்யப் பிரஜை சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருடன் தொடர்பில் இருந்த ஏனையவர்கள் ஹம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதுடன், ஹோட்டலின் ஊழியர்கள் குழு ஹபராதுவையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் தம்புத்தேகம, எம்பிலிப்பிட்டிய, தெனியாய, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் மாலிம்பட ஆகிய பகுதிளைச் சேர்ந்தவர்கள் என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.\nஹோட்டல் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nரஷ்ய பிரஜைகள் பயணித்ததாகக் கூறப்படும் முச��சக்கரவண்டி சாரதி, மனைவி, பிள்ளைகள் இருவர் சகிதம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nகல்முனையில் கரையொதிங்கிய பெண்ணின் சடலம்\nசட்டவிரோத வேட்டை 4 சந்தேக நபர்களை கைது செய்த வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nகாதலரை மணந்தார் நடிகை பூனம் பாண்டே\nபரபரப்பை ஏற்படுத்திய சுஷாந்த், ரியா புகைக்கும் வீடியோ\nநீட் மரணம் : நாம் செய்யப் போவது என்ன\nநீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் : இயக்குனர் அமீர்\nசவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்\nகுர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல்\nகரு ஐக்கியமக்கள் சக்தியில் இணையவேண்டும் – சஜித்\nஇலங்கை கொடூர தாக்குதலில் குறிவைக்கப்படுவது தமிழர்களே\nஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\nமன்னாரில் பண்டைத் தமிழர்களின்புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\nசர்வதேச சமூகத்துக்கு நாடு ஒருபோதும் அடிபணியாது\nகரு ஜயசூரிய விடுத்துள்ள அவசர வேண்டுகோள்\nபிரஜாவுரிமை விவகாரத்தால் மோதிக்கொண்ட பேச்சாளர்கள்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns", "date_download": "2020-10-21T11:12:54Z", "digest": "sha1:3QRRLXMYG6RDTE4Z74OJVOXPLPYVMZJI", "length": 11467, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "Columns Tamil News, opinion News in Tamil | Latest Tamil Nadu News Live | சிறப்புக் கட்டுரைகள் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nகருத்துப் பேழை - சிறப்புக் கட்டுரைகள்\nநிதீஷுக்கு நெருக்கடி தரும் தேஜஸ்வி- பிரளயமாகும் பிஹார் தேர்தல் களம்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 8: நடுவானில் திறந்துகொண்ட விமா���க் கதவு\nசெய்திப்பிரிவு 21 Oct, 2020\n\"இந்த படத்திற்கு செலவழித்த பணம் திரும்ப வரவில்லை\nமுதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வைகோ,திருமாவளவன்,குஷ்பு,ரோஜா\nஅதிமுகவிற்கு வாழ்த்துக்கள் கூறிய டி.ராஜேந்தர்\nஜான் டூயி: அம்பேத்கரை செதுக்கிய ஆசிரியர்\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nஜெகன்மோகன், ரமணா: விவாதத்துக்குள்ளாகும் இந்திய நீதித் துறை\nசென்னையின் புறநகர் மின் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும்\nவ.ரங்காசாரி 20 Oct, 2020\nசெய்திப்பிரிவு 19 Oct, 2020\nமின் வாகன யுகம்: தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன\nசெயற்கை நுண்ணறிவு: வழி விடுமா இயற்கை நல்லறிவு\n- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி 17 Oct, 2020\nநோபல் வாங்கித் தந்த கருந்துளை\nசுறாக்கள் எழுப்பும் துக்கப் பாடல்கள்\nஷங்கர்ராமசுப்ரமணியன் 16 Oct, 2020\nலண்டன்-டெல்லி: ஒரு பஸ் பயணம்\nசெய்திப்பிரிவு 15 Oct, 2020\nமேலும் வலுவாக்கப்படுமா தேசிய அறக்கட்டளை\nசெய்திப்பிரிவு 15 Oct, 2020\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 7: கல்சட்டியும் அடைக்கல்லும் தெரியுமா\nசெய்திப்பிரிவு 14 Oct, 2020\nமு.இராமனாதன் 14 Oct, 2020\nகலாச்சார வழக்கங்களைச் சிதைக்கும் கரோனா\nதங்க.ஜெயராமன் 14 Oct, 2020\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\n’பாரதி என்றால் எஸ்.வி.சுப்பையா; அபிராமிபட்டர் என்றால் எஸ்.வி.சுப்பையா’;...\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தவறு செய்த அதிமுக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/166916-.html", "date_download": "2020-10-21T10:52:17Z", "digest": "sha1:6JTTG3NPIIR2RFKDK52IKVJ4WZAH4OVH", "length": 20462, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: நடைமுறை என்ன? | நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: நடைமுறை என்ன? - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nநம்பிக்கை இல்லாத் தீர்மானம்: நடைமுறை என்ன\nரசியல் சட்டத்தின் 75-வது கூறு, ‘மக்களவையில், மத்திய அமைச்சரவைக்குப் பொறுப்பு இருக்கிறது’ என்���ு சொல்கிறதே தவிர, நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அதில் ஏதும் இல்லை. அரசியல் சட்டத்தின் 118-வது கூறு, நாடாளுமன்றத்தின் அவைகள் தங்களது நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது. அதன்படி மக்களவையின் விதி 198, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான நடைமுறைகளை விவரிக்கிறது.\nஅரசின் பொருளாதாரக் கொள்கையில் உள்ள தவறுகள், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் உள்ள தோல்விகள், வெளிநாட்டு அச்சுறுத்தல், விவசாயிகள் - தொழிலாளர்கள் - சிறுபான்மையினர் நலன்கள் புறக்கணிப்பு போன்றவற்றுக்காக அரசின் மீது நம்பிக்கையில்லை என்று எதிர்க்கட்சி கள் தீர்மானம் கொண்டுவரலாம். தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டால் பிரதமர் தலைமை யில் உள்ள அமைச்சரவை பதவி விலக வேண்டும். அதற்குப் பிறகு மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதர வைப் பெற்ற புதிய அரசு பதவி ஏற்கலாம்.\nதற்போது ஆளும் பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் தெலுங்கு தேசமும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், ‘ஆந்திரத்துக்கு அளிப்பதாக வாக்குறுதி தந்த சிறப்பு மாநில அந்தஸ்து தரவில்லை’ என்பதற் காகத்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைத் தனித்தனியாகக் கொண்டுவருகின்றன. பாஜகவை வெவ்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து எதிர்க்கும் காங்கிரஸ், திரிணமூல், இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. ‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால்கூட ஆதரிக்கத் தயார் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு அறிவித்திருக்கிறார்.\nஇவ்வளவு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த மிகப் பெரிய கட்சி வெளியில் வருகிறது என்பதாலும், கூட்டணி இதன் மூலம் வலுவிழக்கும் என்பதாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகிழ்ந்து ஆதரிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சி இந்த விவாதத்தில் ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்துடன் வேறு பிரச்சினை களையும்கூட சுட்டிக்காட்டிப் பேசலாம். பணமதிப்பு நீக்கம், பொதுச் சரக்கு சேவை வரி, சிறுபான்மையினர்கள் சந்தித்து வரும் அச்சுறுத்தல், அரசின் மதவாதப் போக்கு போன்றவையும் விவாதத்துக்கு வரும்.\nஇப்போது மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியே தனிப்பெரும்பான்மை வலுவுடன் இருக்கிறது. அதன் தோழமைக் கட்சிகளில் பெரியதான சிவசேனை ஆதரிக்காவிட்டாலும்கூட, பிற கட்சிகள் ஆதரிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, தீர்மானம் வெற்றி பெறச் சாத்தியம் இல்லை. பாஜக கட்சித் தலைவர் அமித் ஷாவின் எதேச்சாதி காரப் போக்கு, பிரதமர் மோடியை நெருங்க முடியாத நிலை ஆகியவற்றால் ஏராளமான உறுப்பினர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என்று செய்திகள் கசிகின்றன. அப்படியே அவர்கள் உள்ளுக்குள் பொருமினா லும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட மாட்டார்கள். கட்சிக் கட்டுப்பாடு மட்டுமல்ல, 1985-ல் கொண்டு வரப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டமும் இதற்கு முக்கியக் காரணம். எனவே, ‘நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்’ என்று ஆளும் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டால், எல்லா உறுப்பினர்களும் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.\nகூட்டணியில் இடம்பெறாவிட்டாலும் வெளியிலிருந்து ஆதரிக்கிறது அஇஅதிமுக. அக்கட்சிக்கு மக்களவையில் 37 உறுப் பினர்கள் உள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் இப்போதைய முக்கிய கோரிக்கை. எனவே, விவாதம் இம்மாதம் 29-ம் தேதிக்குள் நடக்கும்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அஇஅதிமுக எதிர்த்து வாக்களிக்கும் அல்லது நடுநிலைகூட வகிக்கலாம்.\nஇக்கட்சி ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மத்திய அரசு கவிழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும், அதன் முடிவு பிற அரசியல் கட்சிகளால் கூர்ந்து கவனிக்கப் படுகிறது.\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nஅனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன்...\nவீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்: ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு\nசேலம் கால��நடைப் பூங்காவை டிசம்பரில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி\nஎம்.பில்., பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்.27-ல் நுழைவுத் தேர்வு: முதல்முறையாக இணையவழியில் நடக்கிறது\nஇந்தியாவில் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களை கண்டறிதல்: இந்தோனேசிய கூட்டு கூட்டத்தில் ஆலோசனை நடத்த...\nநிதீஷுக்கு நெருக்கடி தரும் தேஜஸ்வி- பிரளயமாகும் பிஹார் தேர்தல் களம்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 8: நடுவானில் திறந்துகொண்ட விமானக் கதவு\nஜான் டூயி: அம்பேத்கரை செதுக்கிய ஆசிரியர்\nதத்தளிக்கும் ஹைதராபாத்: பாடம் கற்கவில்லை யாரும்\nசென்னையின் புறநகர் மின் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும்\nசீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் எந்த அளவுக்கு யதார்த்தத்தில் சாத்தியம்\nதலைமன்னார்- தனுஷ்கோடி இடையே வங்கக் கடலை நீந்திக் கடந்த ஏடிஜிபி சைலேந்திரபாபு: 28.7...\nகொழும்பு வீரர்கள் ஓய்வறை கண்ணாடிக் கதவை உடைத்து நொறுக்கியது வங்கதேச வீரரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kirutamilnews.com/archives/4077", "date_download": "2020-10-21T09:55:11Z", "digest": "sha1:AB5FXWMNGKY6CYHOIXLLJRGLQ5MSXNM2", "length": 4442, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "புலனாய்வு அதிகாரிகளை மக்கள் பார்ப்பது தவறில்லை – சரத்பொன்சேகா!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nபுலனாய்வு அதிகாரிகளை மக்கள் பார்ப்பது தவறில்லை – சரத்பொன்சேகா\nபுலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் புகைப்படங்களை மக்கள் பார்ப்பதில் தவறில்லை என நாடாளுமன்ற உறுபப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகளனி பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் நேற்றைய தினம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கூறுகையில், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்படுவது சரியாயின் அவர்களை மக்கள் பார்ப்பதில் தவறில்லை.\nதேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்ட மறுநாளே அனைத்து தேசிய ஊடகங்களிலும் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nஎனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் சிலர் வெளியிட்டு வர���ம் விமர்சனங்களில் அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்\n20 ஆவது திருத்தம் பாராளுமன்ற விவாதம் இன்று\nகொரொனா களமாக மாறும் ஆடைத்தொழிற்சாலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/09/08112106/1865735/Red-Rice-Puttu.vpf", "date_download": "2020-10-21T10:56:06Z", "digest": "sha1:MRC4ROWRRXXF6XBXMW2OFLPCDFZWZHBY", "length": 14655, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு || Red Rice Puttu", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு\nபதிவு: செப்டம்பர் 08, 2020 11:21 IST\nகுழந்தைகள், வயதானவர்களுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் சிவப்பு அரிசியில் புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகள், வயதானவர்களுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் சிவப்பு அரிசியில் புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசிவப்பு அரிசி அல்லது சிவப்பு புட்டு அரிசி - 2 கப்,\nபொடித்த நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் - தேவைக்கு,\nமுழு தேங்காய் - 1 (துருவியது),\nஉப்பு - ஒரு சிட்டிகை.\nசிவப்பு புட்டு அரிசியை, தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி புட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும்.\nபின்பு மாவை லேசாக வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து, சிறிது ஈரப்பதத்தோடு பிசையவும்.\nபின் புட்டுக்குழாயில் முதலில் சிறிது தேங்காய்த் துருவல், பின்பு சிறிது மாவு, இப்படி ஒவ்வொன்றாக சேர்த்து நிரப்பி ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.\nபின்பு நாட்டுச் சர்க்கரை தூவி, பழத்துடன் பரிமாறவும்.\nசூப்பரான சத்தான சிவப்பு அரிசி புட்டு ரெடி.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி க��்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nவெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\nநவராத்திரி பிரசாதம்: பச்சை பட்டாணி சுண்டல்\nகொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பூண்டு இஞ்சி தேநீர்\nகுழந்தைகளுக்கு சத்தான காய்கறி பருப்பு கிச்சடி\n10 நிமிடத்தில் செய்யலாம் சேமியா புட்டு\n10 நிமிடத்தில் செய்யலாம் சேமியா புட்டு\nபுரதச்சத்து நிறைந்த பச்சைப்பயறு புட்டு\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைக்காய் புட்டு\nசத்து நிறைந்த கதம்ப புட்டு\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2013/03/blog-post_8.html", "date_download": "2020-10-21T11:07:07Z", "digest": "sha1:JBHLH2JDTLMK446XCMQ554UGXDSTLT2N", "length": 53706, "nlines": 347, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: ஐ.க்யு தேர்வு,ஐன்ஸ்டின், விளம்பர கோமாளிகள்.", "raw_content": "\nஐ.க்யு தேர்வு,ஐன்ஸ்டின், விளம்பர கோமாளிகள்.\nஇன்றைய உலகில் போட்டி என்பது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. குறைந்த வாய்ப்புகள், அனைவருக்கும் தேவைகள் என்னும் போது ,போட்டி போடுவது விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவர் மீதும் திணிக்கப்படுகிறது.\nகல்விதான் போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும், பெரும்பானமையோரை ஈடுபடுத்தும் விடயமாக இருக்கிறது. ��திப்பெண் சார்ந்த தரப்படுத்தும் முறை உண்மையான கற்றலை விட தேர்வில் மதிப்பெண் பெற மனனம் செய்யும் முறையை மட்டுமே ஊக்குவிக்கிறது.\nஇங்கு கற்றல் என்றால் ஒரு விடயத்தை பன்முகப் பார்வையில் அலசி,பரிசோதித்து சரிபார்த்து,விமர்சித்து ஏற்கும் தன்மையை குறிப்பிடுகிறோம்.எந்த ஒரு அறிவியல் விதியும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளின் மிதான சான்றுகளின் விளக்கம்,ஆகவே சான்றுகளைப் பொறுத்து விதிகளும் மாறும் என்ற புரிதல் இல்லா அறிவியல் கல்வி வீண். [ ஹி ஹி இப்படி பார்த்தால் பாடத் திட்டம் முடிக்கவோ,எதுவும் செய்யவோ முடியாதே என்னும் குரல் கேட்கிறது. குறைந்து கற்றாலும் ஆழமான புரிதல் ஏற்படுத்தா கல்வி தேவையில்லை]\nஒரு மத்தியதர குடும்பத்தில் இருந்து பெரும் பணக்காரர் வரை தங்கள் குழந்தைகளை மிக புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் சேர்த்து ,பலதரப்பட்ட பயிற்சிகள் பெற்று, உலகின் முதன்மைத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்,தரம் பெற விரும்புகிறார்.சமச்சீர் கல்வி அனைவருக்கும் என்றால் பல மத்திய வர்க்க பெற்றோருக்கு கூடப் பிடிப்பது இல்லை.என் குழந்தைக்கும், ஏழைக் குழந்தைக்கும் ஒரே கல்வியா என்னும் மேன்மை பாராட்டல் இங்கு இயல்பான விடயம் ஆகும்.\nமேலை நாடுகள், இந்தியாவில் சில பள்ளி கல்லூரிகளில் உள்ள ஒரு தேர்வு முறைதான் அறிவிற்கு மதிப்பெண் கண்டுபிடிக்கும் ஐ.க்யூ என்ப்படும் அறிவு()திறன் சார் தேர்வுகளும் ஒன்று. அறிவு என்பதை எப்படி நாம் பார்க்கிறோம் என்றால் வாழும் சூழலுக்கு தகுந்த படி வாழ்வதுதான்.\nஆனால் இந்த ஐ.க்யு என்ப்படும் பரிசோத்னைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா என்பதையே ஊக்குவிப்பதால் அறிவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றே நாம் சொல்கிறோம்.\nசரி இப்பதிவின் நோக்கம் நேற்று செய்தியில் படித்த ஒரு விடயமே காரணம். இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவழி பெண் ஒருவர் மென்சா என்ப்படும் நிறுவனம் நடத்தும் ஐ.க்யு தேர்வில் 162 மதிப்பெண் பெற்றார் என செய்தி வந்தது. சரி இதோடு விட்டார்களா ஐன்ஸ்டினை விட அதிக அறிவு(ஐ.க்யு ஐன்ஸ்டினை விட அதிக அறிவு(ஐ.க்யு) என செய்தி வெளியிட்டதும் சரி இதுபற்றி ஒரு பதிவு இட்டே ஆக வேண்டும் என முடிவு செய்தேன்.\nஐன்ஸ்டின் 160 மதிப்பெண் என்றத���ம் ,அவருமா இந்த தேர்வு எழுதினார் என்றால் இல்லையாம், அவருக்கும், ஸ்டீஃபன் ஹாக்கிங்,பில் கேட்ஸ் ஆகியோருக்கு 160 என் மென்சா குழுவினரே முடிவு செய்தனராம். சிரிக்காதீர்கள். இப்படித்தான் செய்தி.\nமுதலில் இந்த மென்சா நிறுவனம் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.\nமென்சா என்பது உலகின் பழமையான,சிறந்த, பெரிய அறிவு மதிப்பெண்[I.Q] சான்று அளிக்கும் நிறுவனம் ஆகும்.இதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறிவு மதிப்பெண் தேர்வில் 98% மேல் பெறுவோர் மட்டும் உறுப்பினர் ஆகலாம்.\nசரி எந்த மாதிரி தேர்வு வைக்கிறார்கள்,எப்படி மதிபெண் கண்க்கிடுகிறார்கள் என இச்சுட்டியில் இருந்து அறிகிறோம்.\nஒரு முதலாளி சொல்வதை கேள்வி கேட்காமல் செய்யத் தேவைப்படும் திறமைகள்தான் இவை என புரிய முடியும். இவையும் ஒரு அளவுக்கு பயன் உள்ள செயல்கள் என் விட்டுவிடுவோம்.\nஇந்த மதிப்பெண் வழங்கும் விதத்தில்தான் நாம் விமர்சனம் வைக்கிறோம்.ஒரு தேர்வில் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஆசிரியர் கற்பிக்கிறார். அவர் கற்பித்த விடயங்களை கொஞ்சம் மாறுதலுடன் வகுப்பில் உள்ள அனைவருக்கும் தேர்வு வைக்கிறார்.\nஅதில் கற்றவற்றை தேர்வில் எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறுகிறார்.இந்த முறையிலும் சில சிக்கல்கள் உண்டு என்றாலும் ஆசிரியர் நன்கு கற்பிப்பவராக இருந்து தேர்வு வினாக்களும் சரியாக விளங்கும் வண்ணம் இருப்பின், அறிந்தவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவது எளிது.\nஆனால் பெரும்பாலும் பல ஆசிரியர்கள் தேர்வுக்காக குழப்பும் வகையில் கேள்விகள் வைத்து இருப்பார்.அதற்கும் சில புத்தகங்கள் கிடைக்கிறது. கேள்வி என்ன சொல்கிறது என்பது அதிக நேரம் எடுக்கும். இப்படிக் கேள்விகள் ஒரு 10% அதிக பட்சம் இருக்கலாம் என்பதே நம் கருத்து. மாணவனின் ,கற்றலை அளவிட முயற்சிப்பதை விட அவனின் கேள்வியைப் புரிதல் தன்மையை பிரச்சினை ஆக்குவது தெளிவான சிந்தனையை வளர்க்காது.கற்றலின் மீது வெறுப்பை ஏற்படுத்தும்.\nஒரு தேர்வு நாடு,மாநில அளவில் பல இலட்சம் பேர் எழுதும் போது, எழுதும் அனைவரும் சம அளவில் கற்பிக்கபட்டு இருப்பார்கள் என்பதோ, வினாதாளின் மாதிரிகள் போல் பயிற்சி எடுத்து இருப்பார்கள் என்பதோ நடக்காத விடயம்.\nஇந்த மென்சா போன்ற அறிவுத் திறன் அளவிடல், போன்ற பயிற்சிகள் எடுக்காத மாணவர்களால் வெற��றி பெற முடியாது. இந்த மாதிரி அதிக செலவு எடுக்கும் பயிற்சிகளை விளம்பரப் படுத்தவே இப்படி தேர்வுகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன்.\nஇந்த சராசரி விலக்கல் மதிப்பெண்முறை என்பது, சராசரி மதிப்பெண்ணில் இருந்து எவ்வளவு அதிகமாக மதிப்பெண் எடுக்கிறீர்கள் என கணக்கிடுவது ஆகும்.இது துறை சார் அறிவினை நோக்கி கொண்டு செல்லும் என ஏற்க முடியாது.\nஒரு துறை சார்ந்த அறிவு பெற ஈடுபாடு,முறையான தொடர் கற்றல்,பகிர்தல்,விவாதித்தல், என பன்முகம் சார்ந்தது. ஒரு துறையில் வல்லுனராய் இருப்பவர், பிற துறைகளில் வல்லுனராய் இருப்பது இல்லை.\nஇந்த சூழலில் ஏதோ ஒரு நிறுவனம் நடத்தும் ,ஏதோ ஒரு பயிற்சிமுறை சார்ந்த தேர்வின் மதிப்பெண் மூலம் ஐன்ஸ்டினை விட சிறந்தவர் என விளமபரம் செய்வது கண்டிக்கத் தக்க விடயம்.\nசில மாதங்களுக்கு முன் இதே போல் நியுட்டனை மிஞ்சிய இந்திய மாணவர் என செய்தி வந்தது. அது என்ன்வென்று பார்த்தால் ஒரு இயக்கவியல் புதிருக்கு நியுட்டன் தீர்வாக வகைக்கெழு சமன்பாடு கண்டார். அதனை எண்ணியல் முறைப்படி தீர்வு கண்டு வந்தனர். அம்மாணவர் சூத்திரம் தீர்வு கண்டார் என விவரம் தெரிந்தது.\nநாமும் ஒரு பதிவு இட்டோம்.\nசர் ஐசக் நியூட்டனின் 350 வருட புதிர் தீர்க்கப்பட்டதா\nசரி இது ஒரு பாராட்டத் தக்க செயல் , அந்த சூத்திரம் அறியவும் ஆவல் கொண்டோம். ஆனால் அதன் பிறகு அத்னை ஆய்வு சஞ்சிகையில் இடுவதால் இப்போது விவரம் கிடைக்காது என்றார்கள்.அதன் பிறகு நான் அறிந்த\nஉண்மையான் செய்தியில் மாணவரின் செயல் சாதனை அல்ல. வேண்டும் என்றே தமிழாக்கம் செய்யவில்லை.\nசெயலை விட அதன் பலனுக்கே அனைவரும் ஆசைப் படுகிறார்கள்.\nகணிதமேதை இரமானுஜம் பள்ளித் தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஐன்ஸ்டினுக்கு குவாண்டம் இயக்கவியல் வினோதமாக தெரிந்தது.\nஐசக் நியுட்டன் இரசவாதம்[alchemy] செய்ய முடியும் என முயன்றார்.\nஒவ்வொருவருக்கும் சில விடயங்களில் ஆழ்ந்த புலமை இருக்கலாம், அதை ஏற்படுத்துவதே கல்வி. நம் கற்றல் புரிதலின் எல்லைகளை உணர்வதுமே கல்வி.\nஅதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.அதிலும் எதற்கும் விளம்பரம் செய்தும் விஞ்ஞானி உருவாக்க முடியாது.\nஐன்ஸ்டின்,நியுட்டன் போல் துறை சார்ந்து எவர் சாதித்தாலும் நி���்சயம் சீர் தூக்கி பார்த்து பாராட்டுவோம்,ஆனால் கண்ட தேர்வின் முடிவையும் வைத்து விளமபரம் தேடுவதை கண்டனம் செய்கிறோம்.\nஉண்மையான சமச்சீர் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாளே உண்மையில் சுதந்திரம் கிடைப்பது எனலாம்.\nதுறை சார்ந்த புலமை பெறுதல் நலம்.ஆனால் சகலகலா வல்லவ அறிவுத் திறன் என்பது மோசடியே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று March 8, 2013 at 6:12 AM\nசரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.தேர்வில் பெரும் மதிப்பெண்ணை வைத்து ஒருவருடைய நுண்ணறிவை கணிப்பது துல்லியமானதல்ல.அரசு பள்ளிகளில் செயல்வழிக் கல்வி,படைப்பாற்றல் கல்வி போன்றவை பின்பற்றப் படுகின்றன். பல்வேறு கற்பிக்கும் உத்திகளும், தொடர் மற்றும் முழுமை (Continuous and Comprehensive Evaluation) மதிப்பீட்டு முறை பின்பற்றப் படுகின்றன. ஆனால் ஆங்கிலப் பள்ளிகளிலோ திரும்பத்திரும்ப மனப்பாடம் செய்து கணிதத்திலும் 100 சத மதிப்பெண்கள் பெற வைத்து விடுகிறார்கள்.இவர்களில் உண்மையான நுண்ணறிவு அதிகம் உடையவர்கள் மிகக் குறைவே\nஒரு நாட்டின் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என் நம்புகிறேன். எதையும் சீர்தூக்கி,பரிசோதித்து ஏற்க வேண்டும்,எதன் மீதும் தொடர் கற்றல் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுத்தா கல்விமுறை வீண். ஒரு கல்வி கற்ற்வன் சுய தொழில் செய்து இன்னும் சிலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க இயலாமல்,வேலை தேடுவதை கல்வி முறையின் தோல்வி எனவே கூறலாம்.\nஇதில் இப்படி கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் சகிகவில்லை\nஎனக்கும் ரொம்ப காலமாவே இதுல எல்லாம் சந்தேகம் இருந்துச்சு. இந்த மாதிரி ஐன்ஸ்டீன விட பெரிய ஆளுன்னு நான் பேப்பர் படிக்கத் தொடங்கின காலத்துல இருந்தே பாத்துகிட்டு இருக்கேன். ஐன்ஸ்டீன்ங்க்ற பேரு இன்னைக்கும் நெனவிருக்கு. ஆனா அவர விட பெரிய ஆளுகன்னு பேப்பர்ல போட்ருந்த யாரும் நெனவுக்கு வாறதில்லை. அவங்க எல்லாம் அதுக்கப்புறம் என்ன ஆனாங்க\nநல்லா சொன்னீங்க,எல்லாமே ஒரு விளம்பரம்தான். 1950களுக்கு பிறகு பெரிய கண்டுபிடிப்புகள் நிகழவில்லை என்பது ஏன் எல்லாருக்கும் எளிதில் எதுவும் கிடைக்க வேண்டும் என்ற மனப்பானமை வந்து விட்டது. பெரும்பாலும் இப்படிப்பட்ட மேதைகள் கடந்து சில நூற்றாண்டுகளில் பல வருடம் உழைப்பில் கண்டறிந்த உண்மைகள்தான் இன்றைய அறிவியல். அவர்கள் தங்கள் ஆய்வ��னை எதையும் சாராமல் மேற்கொள்ளும் சூழல் அப்போது இருந்தது, இப்போது முனைவர் பட்டம் ஒருவர் பெறுவது கூட ஏதோ வேலை/சம்பள உயர்வுக்காக மட்டுமே. \"மூன்றே வருடத்தில் முனைவர் பட்டம்\" என பெயரில் சில எழுத்து சேரும்.\nஇவ்வளவு முனைவர் பட்டம்,கணிணி,ஈனைய வசதிகள் இருந்தும் ஆய்வுகளில் முன்னேற்றம் இல்லை\n//அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.அதிலும் எதற்கும் விளம்பரம் செய்தும் விஞ்ஞானி உருவாக்க முடியாது.\nஇதை சொன்னா நம்மல வேற மாதிரி பாக்குதுங்க சிலதுங்க...\nநல்ல தகவலுடன் கூறியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.\nஇபோதய் மதிப்பெண் நோக்கிய கற்பிப்பு/கற்றல் முறை சரியில்லை.இதை சொல்ல நாம் தயங்க கூடாது.\nஈடுபாடுள்ள விடயத்தை கற்பதைவிட ,இதைப் படித்தால் வெளிநாட்டில் சென்று வாழலாம் என்பதே நோக்கம் என்னும் போது எபடி பலன் தரும்\n//அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.அதிலும் எதற்கும் விளம்பரம் செய்தும் விஞ்ஞானி உருவாக்க முடியாது.\nஉலகின் பொருளாதார சிக்கல்களுக்கு காரணம், இந்த மையப்படுத்தப் பட்ட உற்பத்தி,விநியோக முறைதான். இதில் பொருளின் விலையை விட, அதனை வினியோகிக்க கொண்டு செல்லும் செலவு, எண்ணெய் என பல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.\nஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பொருள்களை வைத்து சுயதேவைகளை சந்திக்கும் வேலை வாய்ப்பை கொடுக்க இயலா கலிவி பொறியியல் கல்வி அல்ல.\nகடைசி ஆண்டில் ,ஒரு ஊரின் ஒரு பிரச்சினைக்கு சில மாணவர்கள் தீர்வு கண்டு அதனையே வேலை வாய்ப்பாக மாற்ற முயற்சி செய்து ,அரசும் உதவினால், வேலை வாய்ப்பும் பெருகும், பொருளாதாரமும் வளரும்.\nகல்விகற்பது சமூகத்திற்கு பணி ஆற்ற என்பதை அனைவரும் மறந்து விட்டார்.\nகல்வியை விலைபொருள் ஆக்கி விட்டதால், போட்ட முதலை எடுக்கும் வழி தேடும் பெற்றொர்.\nஎப்படியாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் என்னவென்றே தெரியாத ஒரு வேலையை அடிமை போல் செய்வதே வாழ்வின் நோக்கமாக கொண்ட மாணவர்களை தயாரிக்கும் கல்வி நிறுவனக்கள் வேறு என்ன செய்ய முடியும்\nபொய் பொய் மற்றும் பொய்யினானாலேயே கட்டமைக்கப் பட்ட ஒரு சமூக அமைப்பு. அரசாங்கமும் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டது. எதையும் உழைப்பினாலும் முயற்சி���ினாலும் அடைவதை விட குறுக்கு வழியிலும் அதிகார பலத்தை உபயோகித்தும் அடையும் வழிகளை மட்டுமே கடை பிடிக்கும் ஒரு சமூகம் ந்ம்முடையது. எந்தக் கேனத்தனத்தைச் செய்தாலும் அதற்கு அங்கீகாரமும் அரசு வேலையும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nஐந்து பைசா உழைப்புக்கு 10000 ரூபாய் பலனை எதிர் பார்க்கிறார்கள். பழைய காலிப் பெருங்காய டப்பா காலாவதியாகிப் போன தத்துவங்களை உளறிக் கொண்டு வாழ்க்கையில் பெரும் மாபெரும் அயோக்கியத்தங்களைச் செய்கிறார்கள். இவர்களைத் தான் பாரதி \"சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி\" என்று பாடி வைத்தான்.\nமுதல் கோணல் முற்றும் கோணல் என்னும் விதத்தில், கல்வியில் ஏற்படும் கற்றலின் உத்வேக குறைபாடு,சமூக குறைபாடுகளாகவே பரிணமிக்கும்.\n என்றால் எளிதில் பணம் தேட என்பவன் சமூக சிந்தனை கொள்வது சாத்தியமே இல்லை\nகல்விக் கூடங்களில் கூட சாதி வெறி வெளிப்படுகிறது,வளர்க்கப் படுகிறது. எ\nஎதற்கெடுத்தாலும் இரண்டு பக்க நியாயத்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதில் நமக்கு நிகர் நாமே. இதிலும் அந்த மாணவனின் பக்கத்தையும் பார்க்க வேண்டும் என்று சொம்பத் தூக்கிக் கொண்டு வரும் கூட்டமும் இருக்கும்.\nபல வகைகளில் இந்த மனப்பான்மை வெளிப் படுகிறது. இரண்டு வரிகள் கிறுக்கி விட்டு கவிதை என்று பயர் வைத்து கவிஞன் என்ற அங்கீகாரத்தை எதிர் பார்க்கும் அளவிலிருந்து இது ஆரம்பிக்கிறது. சினிமாவில் புது இயக்குனர்கள் ஒரு படத்துக்கு மேல் சோபிக்க முடியாமல் போகும் காரணமும் இதுதான். தேவையான உழைப்பக் கொடுக்காமல் பலனை மட்டும் பெரிய அளவில் அறுவடை செய்ய நினைக்கும் அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள். துரதிருஷ்ட வசமாக பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறர்கள். திறமை கிடையாது, திறமையை வளார்த்துக் கொள்ளும் உழைப்பு கிடையாது, திறம்மையுள்ளவன் முன்னேறினால் பொறாமைப் படுவதும் புறம் பேசுவதும் மட்டுமே நடக்கிறது.\nநான் +2 தேர்வில் கணிதத்தில் 7/200 மதிப்பெண் பெற்றேன் அடுத்த ஆண்டு டிப்ளமாவில் கணிதம் 1ல் 86/100ம் கணிதம் 2 ல் 90/100 ம் எடுத்தேன் இதற்கு என்ன காரணம் நான் +2 படிக்கும்போது அது எதுக்கு பயன்படுதுனு தெறியவில்லை ஆனால் டிப்ளமா படிக்கும்போது எதற்கு எ���்கு பயன்படுகிறது என்று ஓரளவுக்கு தெறிந்து இருந்ததே காரணம்.\n+2 படிக்கும்போது சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது ( ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல்) என்று அனைத்து பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்களிடம் தனி வகுப்பு செல்லவேண்டும். காலை 4 மனிக்கு எழுந்து 5 -7 ஒரு டியூசன் 7-9 ஒரு டியூசன் மாலை 6 -8 ஒரு டியுசன் என்று செல்லவேண்டும் அப்போது படிக்கிறோமா இல்லை எண்ணெய் சட்டியில் வறுக்கப்படுகிறோமா என்று சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது.\n அருமையான தகவல்களை உங்கள் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.\nஇது அவ்வப்பொழுது நடக்கும் காமெடித்தான்.இதை எல்லாம் எதாவது சொன்னா அடுத்தவங்க சாதனை செய்தா உங்களுக்குலாம் புடிக்காது பொறாமைனு சொல்லுவாங்க.\nஎல்லாம் விளம்பர மாயை. ஏதேனும் ஒரு மால்டட் பானம் குடிச்சா அறிவாளியாகிடுவாங்கன்னு மக்கள் இன்றும் நம்புறாங்க, எல்லாம் விளம்பரம் படுத்தும் பாடு :-))\nசமீபத்தில் ஒரு தொ.கா விளம்பரம் பார்த்தேன் , அதில் 5 ஆம் வகுப்பு போல ஒரு வகுப்பு மாணவன் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குலாம் \"டான் ,டான்\"னு பதில் சொல்வான் ,அப்புறம் அவன் ஒரு மால்டட் பானம் குடிக்கிறது தான் அறிவுக்கு காரணம்னு காட்டுவாங்க, ஆனால் அந்த பையன் சோடப்புட்டி கண்ணாடி போட்டிருப்பான் :-))\nஅதாவது அறிவாளியான பையன் என்றால் கண்ணாடிப்போட்டிருக்கனுமா என்ன\nசரி ஆரோக்கிய பானம் ஏகப்பட்ட விட்டமின்ஸ்,மினரல் இருக்குனு பட்டியல் போடுறாங்க அப்போ கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் கொடுக்காத பானமா அது\nபத்து வயசு பையன் வழக்கமான சாப்படு சாப்பிட்டாலே கண்ணு முதல் எல்லாம் நல்லா இருக்கணும், இந்த பையனோ விசேஷமான ஆரோக்கியபானம் குடிச்சும் ஏன் கண்னாடிப்போட்டிருக்கணும், அப்போ கண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்தையே கொடுக்காத பானம் குடிச்சால் எப்படி அறிவு மட்டும் வளருமாம் :-))\nஇப்படிப்பட்ட கேனத்தனமான விளம்பரங்களை நம்பி நம்ம மக்களும் அந்த கருமம் புடிச்ச பானத்தை வாங்கி பசங்களுக்கு கொடுக்கத்தான் போறாங்க :-))\nஹார்லிக்ஸ் என்ற ஆரோக்கிய பானம் தயாரிக்கப்பட்ட காலத்தில் ,இரவு குடிச்சிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் எனவே நல்ல தூக்கம் வர குடியிங்கள் ஹார்லிக்ஸ்னு தான் விளம்பரப்படுத்தினாங்க, இன்னிக்கு அதே ஹார்லிக்ஸை குடிச்சா பசங்க சுறுசுறுப்பா படிப்பாங்கனு சொல்லுறாங்க , இடைப்பட்ட காலத்தில தயாரிப்பு ஃபார்முலாவை மாத்திட்டாங்களா :-))\nஹார்லிக்ஸ் குடிச்சா குழந்தைகள் உயரமா வளர்வாங்கனு செய்த விளம்பரத்தினை யுனைட்டம் கிங்டமில் பொய்யான வாக்குறுதி தரும் விளம்பரம்னு சொல்லி தடை செய்துட்டாங்க :-))\nநம்ம ஊரில தான் சாணிக்கு சூப்பர் பவர் இருக்குனு கூட விளம்பரம் செய்யலாம் :-))\n//அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.////\nபிராய்லர் கோழிகள் பயன் தருகின்றன .பிராஇலர் கோழிகள் இல்லை என்றால் இறைச்சியின் விலையை கனவு லிஸ்ட்டில்தான் பார்க்கக் முடியும் ப்ராயிளர் கோழிகளால் இன்று தெருவெல்லாம் தமிழ் மணக்கிறதோ ,இல்லையோ சிக்கன் 65மணக்கிறது .பலருக்கு வேலைகளும் எளிய மக்களுக்கு சைனிஸ் உணவுகளும் கிடைக்கிறது .அது போலவே பிராயிளர் எஞ்சினியர்களாலும் ஒவ்வொரு குடும்பமும் செழித்து வருகிறது .வளருகிறது ,அதனால் இந்தியாவும் ஒளிர்விடுகிறது .\nகரு போட்டாலும் உரு போட்டாலும் ஐன்ஸ்டீனை உருவாக்க முடியாது.உருவாகுவார்கள் .இளவயதில் IQ வாக இருந்தவர்கள் பலர் பின்னர் பிரகாசித்ததாக தெரியவில்லை ஸ்டேட் பர்ஸ்ட் மாணவர்கள் அதற்கு பின்னர் ஜொலிப்பதை காணமுடியவில்லை .சில பள்ளிகளின் நரி தந்திரங்களும் அடியில் நடக்கும் வேலைகளும் ஸ்டேட் பர்ஸ்ட் ஆக மாறுவதுண்டு .\nசமசீர் கல்வி வெற்றிதராது .முன்பு ஸ்டேட் டாப் 10 இல் மெற்றிக் தனி ,ஸ்டேட் போர்டு தனியாக இருந்த வேளையில் ,ஏழை,மற்றும் கிராம மாணவர்கள் வந்தனர். இப்போது பிளஸ் டூ போல 10வது வகுப்பிலும் மெற்றிக் பள்ளி மாணவர்களே முதல் 10 இடங்களை பிடிக்கிறார்கள் .\nசிலபஸ் மட்டுமே சமசீர் .கற்பித்தல் சமச்சீர் அல்ல என்பதை பலர் உணரவில்லை .மேலும் மெற்றிக் பள்ளிகளில் கல்வி ,வருமான ஆர்வலர்கள் குழந்தைகள் படிக்கின்றன. அரசு பள்ளிகளில் படித்தால் போதும் என்ற நிலைமை .சமச்சீர் என்றால் அத்தனையும் அரசு பள்ளிகளாக .அலல்து அரசு உதவி பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும்\nநல்ல பதிவு. இது எப்படி இருக்குன்னா, T 20 கிரிக்கெட் மேட்சில் இந்தியா ஜெயித்த பின்னர் [அதுவும் பாகிஸ்தான் வீரரின் தவறால்] \"India is on Top of the World\" என்று இந்திய ஆங்கிலப் பத்திரிகைளில் கொட்டை எழுத்துகளில் போட்டானுங்களே அதே கதை தான். பந்தை கட்டையால் பதினோரு பேர் அடி���்கத் தெரிந்த கொண்டதால் நாம் எவ்விதத்தில் ஜப்பானையும், அமரிக்காவையும் சீனாவையும் விஞ்சியதாக ஆகும்] \"India is on Top of the World\" என்று இந்திய ஆங்கிலப் பத்திரிகைளில் கொட்டை எழுத்துகளில் போட்டானுங்களே அதே கதை தான். பந்தை கட்டையால் பதினோரு பேர் அடிக்கத் தெரிந்த கொண்டதால் நாம் எவ்விதத்தில் ஜப்பானையும், அமரிக்காவையும் சீனாவையும் விஞ்சியதாக ஆகும் காமடியல்லவா இந்த பொண்ணு ஐன்ஸ்டீன் மாதிரியோ ஸ்டீபன் ஹாகின்ஸ் மாதிரியோ ஒரு தியரியை உருவாக்கிடுவாளா\nஒரு துறை சார் கண்டுபிடிப்பு ஒருவர் செய்தால் பாராட்டலாம்.எதையோ வைத்து பெரிய ஆள் என விளம்பரம் தேடல் அயோக்கியத் தனம்.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா\nபேரண்டத்தின் வயது 10 கோடி ஆண்டு கூடியது\nபரதேசியின் பறை ஓங்கி ஒலிக்கட்டும்\nதந்தை பெரியாரை விமர்சிக்கும் கூற்று சுட்டுதல்[Quot...\n\"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை\"\nஐ.க்யு தேர்வு,ஐன்ஸ்டின், விளம்பர கோமாளிகள்.\nபரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1\nபூமிப் பந்து,பெரிய வட்டம், பரப்பளவு அறிதல்.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9193", "date_download": "2020-10-21T10:15:17Z", "digest": "sha1:2IOS7JRI2IMKK7XNMO2MRSPVBJQLKH3Z", "length": 48097, "nlines": 348, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 21 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 447, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 10:28\nமறைவு 17:59 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நில��\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9193\nவெள்ளி, செப்டம்பர் 21, 2012\nநபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் ஊர் பொதுமக்கள் ஜும்ஆ பள்ளிகளிலிருந்து திரண்டு சென்று ஆர்ப்பாட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 4102 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, காயல்பட்டினம் நகர பொதுமக்கள் சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இன்று மதியம் 01.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்னர், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ பள்ளி, மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஆகிய பள்ளிவாசல்களிலிருந்து, தொழுகையில் பங்கேற்ற அனைவரும், ஆர்ப்பாட்ட நிகழ்விடத்திற்கு அணியணியாகச் சென்றனர்.\nஇறைத்தூதர் நபிகள் நாயகத்தைக் கேலி செய்து திரைப்படம் எடுத்தவர், அதற்கு ஒத்துழைத்தவர்கள், அவர்களைக் கண்டிக்காத அமெரிக்க அரசு - ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றைக் கண்டித்து, எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன், ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.புகாரீ, பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.இப்றாஹீம் (48), எஸ்.ஷம்சுத்தீன், ஹாஜி எஸ்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் கண்டன வாசகங்களை முன்மொழிய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் உரத்த குரலில் அதனை வழிமொழிந்தனர்.\nமதியம் 02.15 மணியளவில் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. பின்னர் அனைவரும் அமைதியாக நிகழ்விடத்தை விட்டும் கலைந்து சென்றனர்.\nஆர்ப்பாட்டத்தின்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெற்று விடாதிருக்கும் பொருட்டு, இன்று காலையிலிருந்தே காயல்பட்டினம் பிரதான வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, பிரதான வீதி வழியான பேருந்து போக்குவரத்தும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅல்ஹம்துலில்லாஹ்,மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகுந்த சிறப்பாக,நெஞ்சைத்தொடும் நிகழ்வாக இருந்தது.நம் ஊரின் அணைத்து மக்களும் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் அலையை கொண்டிருந்தது.பெருமானரை இழிவுபடிதியவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக ஆமின்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. பொங்கிஎழுந்திருக்கும் இந்த காட்சியை காண கண் கோடி வேண்டும்.\n உத்தம நபியை விமர்சித்த அமரிக்க அசிங்கங்களை அகிலத்திலிருந்து அருத்தெறியுங்கள், என்று \"அல்லாஹ் அக்பர்\" என்ற தக்பீர் முழக்கத்துடன் அனைத்து காயல் கண்மணிகளின் கரையுடைந்த வெள்ளமாய் உணர்ச்சி பொங்க, பொங்கிஎழுந்திருக்கும் இந்த காட்சியை காண கண் கோடி வேண்டும்.\nநமக்குள் இந்த ஒற்றுமை வந்தாலே போதும் எந்த வல்லரசையும் வீழ வைத்துவிடலாம்.இன்ஷா அல்லாஹ். நம் இஸ்லாத்தை இழிவுபடுத்திய எவனும் நிம்மதியாய் வாழ்ந்தது இல்லை\nஇலைமறை காய்போல் இருக்கும் எங்கள் இன கருத்துவேறுபாட்டை விசுரூபமாக்கி எங்கள் இஸ்லாத்தின் இன ஒற்றுமையை எவரும் குலைத்திட முடியாதென்பதற்கு ஒர் உண்மை காட்சி,உத்தம காட்சி தான் இந்த காயல் நகரில் திரண்ட கடலையும் மிஞ்சிய கட்டுக்க்கடங்கா கண்ணியமிகு காயல்நகர கண்மணிகள். அல் ஹம்தில்லில்லாஹ்\nமுஹம்மது ஆதம் சுல்தான் மற்றும் யான்போ \"காயல் ஹௌசிங்\" ஹாஜி கலவா அபூபக்கர் அவர்களுடன் வசிக்கும் அனைத்து காயல் சகோதரர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநம் சகோதரர்களிடையே என்ன ஒற்���ுமை.இதுபோல் எல்லா நிகழ்வுகளிலும் நாம் ஒற்றுமையோடு செயல்பட்டால் நம் சமுதாயத்தை இன்ஷா அல்லாஹ் எந்த தீய சக்திகளும் ஒன்றும் செய்ய இயலாது.\nஇனி வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் இறைவன் நம் அனைவருக்கும் ஒற்றுமையும் தீயசக்திகளை எதிர்த்து போராட வலுவான சக்தியையும் தந்தருள்வானாக ஆமீன்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n நமதூர் மக்கள் அனைவரும் ஒன்றாக நின்று போராடுவதை பார்க்கும் பொழுது என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வடிகின்றது ... ஆனால் எங்கள் உயிரினும் மேலான எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி திரைப்படம் எடுத்த அந்த யூதனையும் ,இதை ஆதரித்த அமெரிக்க அரசையும் ரத்த கண்ணீர் வடிக்க வைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலாமு அழைக்கும்.மாஷா அல்லாஹ். இது போல் எப்போதும் ஒற்றுமையஹா இருக்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநான்கு பசுக்கள் கூட்டாக இருந்தால் எதை சாதிக்க முடியும் என்று சிறு வயதில் படித்த கதை இப்போது நினைவிற்கு வருகிறது. இந்நாள் போல் எந்நாளும் நம்மவர்கள் ஒற்றுமையாக இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் எல்லாவற்றையும் பெற்றிட வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅல்ஹம்துலில்லாஹ். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதேபோல் எல்லா விஷயங்களிலும் நமது மக்கள் ஒற்றுமையாய் இருக்க வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி படம் எடுத்த நாய்களை கண்டித்து ஊரே ஒன்று சேர்ந்து கண்டனத்தை பதிவு செய்தது பாராட்டிற்குரியது. இதுபோன்று ஊர் விஷயங்களுக்காக ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒன்று சேர்வார்களா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. ஒற்றுமைக்கு நல்லதொரு எடுத்துகாட்டு.....Re:...\nமாஷா அல்லாஹ்..... நல்ல���ொரு நிகழ்வு..... ஒற்றுமைக்கு நல்லதொரு எடுத்துகாட்டு.....\nசிறுவயதில் படித்த நீதி கதை ஞாபகம் வருகிறது...... இறக்கும் தருவாயில் வயோதிகர் ஒருவர் தனது நான்கு மகன்களை அழைத்து ஒரு ககுச்சியை எடுத்து தனியாக உடைக்க சொன்ன போது எளிதாக உடைத்தார்கள். நன்கு குச்சிகளை ஒன்று சேர்த்து கட்டிய பின் உடைக்க சொன்னார்கள், ஆனால் மகன்களால் உடைக்க முடியவில்லை.....\nஇந்த ஒற்றுமை அனைத்து விடயங்களிலும் ஏற்பட வல்ல நாயன் அருள்புரிவானாக.....\nஅமெரிக்கருக்கும், படம் தயாரித்தவருக்கும் மட்டும் அல்ல.... இந்த ஒற்றுமை, இன்னும் பலரையும் கதிகலங்க வைக்கும்......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅலை கடல் என திரெண்டு ஊர் பொதுமக்கள் ஜும்ஆ பள்ளிகளிலிருந்து திரண்டு வந்து நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து வள்ளல் சீதக்காதி திடலில் இன்று மதியம் 01.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியதைக் கண்ணுற்று சுபுஹானல்லாஹ்\nஒன்றை மணியிலிருந்து கிட்டத்தட்ட இரெண்டேகால் மணிவரை கடும் வெயிலில் பசித்திருந்து ,தாகித்திருந்து கண்டனம் தெரிவித்த , பொங்கிஎழுந்த இந்த காட்சியை காண கண் கோடி வேண்டும். வேந்தர் நபியை கேலி செய்து வேடிக்கை பார்த்த அமெரிக்கா வெறி நாயை உலகை விட்டே வேரோடு வேர் பிடுங்கி வெட்டு ஒன்று வேந்தர் நபியை கேலி செய்து வேடிக்கை பார்த்த அமெரிக்கா வெறி நாயை உலகை விட்டே வேரோடு வேர் பிடுங்கி வெட்டு ஒன்று துண்டு இரெண்டாக ஆக்கிட வேண்டாமா துண்டு இரெண்டாக ஆக்கிட வேண்டாமா பெருமானரை இழிவுபடுத்திய எவனும் நிம்மதியாக வாழ்ந்ததும் இல்லை .வாழவும் முடியவே முடியாதுநமக்குள் இந்த ஒற்றுமை வந்தாலே போதும் எந்த வல்லரசையும் வீழ வைத்துவிடலாம்.இன்ஷா அல்லாஹ் .\nவகுதசிமூ ஹப்லிள்லாஹி ஜமீஅன் வ லா த பர்ர கூ '' என்ற அருள் மறை வசனத்திற்கொப்ப ''....] பெருமானரை இழிவுபடிதியவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக ஆமின்\nஓயாது ...ஓயாது ...கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலேஹி வசல்லம் )அவர்களை இழிவு படுத்தி திரைப்படம் எடுத்த அந்த யூதனையும் ,இதை ஆதரித்த அமெரிக்க அரசையும் ரத்த கண்ணீர் வடிக்க வைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயவே ஓயாது. அல்லாஹும்ம இன்னக தகுலமு ஐஃதானா பகுஹர்ஹா ...யா காஹிரல் அஃதாஉ ...எங்கள் உடலு��், உயிரும் எங்கள் உயரினும் மேலான நாயகத்துக்கே....\nஅல்ஹம்துலில்லாஹ்,மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகுந்த சிறப்பாக,நெஞ்சைத்தொடும் நிகழ்வாக இருந்தது.நம் ஊரின் அணைத்து மக்களும் ஒன்றிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் அலையை கொண்டிருந்தது.பெருமானரை இழிவுபடிதியவர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக ஆமின்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷாஅல்லாஹ், நம்மூர் மக்கள் ஒன்று திரண்டிருந்த காட்சியை பார்த்ததும் என் கண்கள் பனித்தன. நம் உயிருக்கு உயிரான, உயிரினும் மேலான கண்மணி நபியை இழிவு படுத்திய அந்த கயவர்களுக்கும், துரோஹி நாடு அமெரிக்காவுக்கும் வல்ல அல்லாஹ்வின் கோப பார்வையும், அவனது தூதர் சல்லல்லாஹ் அலைஹி அவர்களின் சாபகேடும் உறுதி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nஇதே போன்று நம் மக்கள் எல்லா விஷயங்களிலும் ஒன்று பட்டால் நம்மை எந்த தீய சக்திகளாலும் அழிக்க முடியாது. அல்ஹம்துலில்லாஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ்.ரொம்பவும் குருகிய நேரத்தில் இவ்வளவு பெரும் மக்கள் கூட்டத்தை யாருமே கூட்டியது இல்லை.... நம் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை நினைத்து பெருமையாகவே உள்ளது .\nஉலக இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையையும் / மக்கள் வெள்ளம் போல் திரண்டு அந்த நாசமா போனவனை எதிர்த்தும் இஸ்லாமிய மக்கள் போராடுவதை பார்த்தாவது இந்த மரியாதை கூறிய அமெரிக்கா அரசு அவன் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்து....உலக இஸ்லாமிய அனைத்து மக்களின் மனதை புண் படுத்திய அந்த நாசமா போனவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேணும் ..\nகடும் பசியோடு நம் ஊர் பொதுமக்கள் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலிருந்து திரண்டுவந்து கடும் உச்சி வெயிலில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ....என்றால் பார்த்து கொள்ளவேணும்....நாம் நம் உயிரினும் மேலான நம் நபிகள் நாயகம் அவர்கள் மீது எவ்வளவு பாசம் வைத்து உள்ளோம். என்று ....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. யூடியுப் இணையத் தளம் முழுமையாக முடக்கப்படும் என சவூதி அரேபியா எச்சரித்துள்ளதுRe:...\nமுஹம்மது நபியை அவமதிக்கும் திரைப்படத்த��� அகற்றாத பட்சத்தில் யூடியுப் இணையத் தளம் முழுமையாக முடக்கப்படும் என சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. இந்த திரைப்படத்தை அகற்றுமாறு சவூதி மன்னர் அப்துல்லா கூகிள் நிறுவனத்திடம் கோரியுள்ளார். கூகிள் அதனை செய்ய தவறினால் யூடியுப் இணையத்தளம் சவூதியில் முழுமையாக முடக்கப்படும் என சவூதியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. சீனாவில் youtube சர்ச்சைகள் கிடையாது\nசீனாவில் இந்த youtube , google , facebook, twitter போன்ற இணையதளங்கள் எப்போதோ முடக்கப்பட்டுவிட்டன. இவைகளை நாம் பார்க்க முடியாது. இவைகளை எல்லாம் நாம் மாற்றுவழியை தேடிப்பிடித்து பார்த்தாலும், அவைகளையும் சீன அரசு கண்டுபிடித்து முடக்கிவிடும்.\nஎனவே இங்கே youtube சர்ச்சைகள் கிடையாது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅஸ்ஸலமு அழைக்கும் ,(வரஹ்மதுல்லாஹ் ), நமது ஊரில் நடந்த மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொண்ட நம் காயல்வாசிஹல் அனைவர்க்கும் எனது நன்றி கலந்த அஸ்ஸலாமு அழைக்கும் . இந்த ஒற்றுமை இனி வரும் காலங்களிளும் மேலோங்கி நிற்கணும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதனித்தனி அமைப்புகளாக பிரிந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்ததை விட இது மிக நல்ல முயற்சி. இது போன்ற \"அமைப்புகள் \"வலுவில்லாத ஊர்களில் இது போன்று ஊர்மக்கள் சார்பில் பொதுஆர்ப்பாட்டம்தான் நடைபெற்றிருக்கிறது. நம்மவர்களின் காலம் கடந்த ஞாநோதயமாக இருந்தாலும் பாராட்டுக்குரியது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n நமதூர் மக்கள் அனைவரும் ஒன்றாக நின்று போராடுவதை பார்க்கும் பொழுது என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வடிகின்றது ...\nஇந்த ஆர்பாட்டத்தில் நான் கலந்து கொள்ள வாய்ப்பு ஆழித்த வல்ல இறைவனுக்க எல்லா புகழும் ..\nஇந்த மாதிரி ஓரு கூட்டம் நான் பார்த்த தில்லை ..\nஆனால் எங்கள் உயிரினும் மேலான எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி திரைப்படம் எடுத்த அந்த யூதனையும் ,இதை ஆதரித்த அமெரிக்க அரசையும் ரத்த கண்ணீர் வடிக்க வைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது\nபெங்களூர் ரில் இருந்து ,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n13,876 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர் இறந்தோர் எண்ணிக்கை 2\nவாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் முஹம்மது தம்பி - வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை\nஇந்திய ஹஜ் குழு மூலம் பயணம் மேற்கொள்ள உள்ள யாத்ரிகர்களுக்கு சவுதியில் காத்திருக்கும் வசதிகள் என்னென்ன\nகாயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஹஜ் குழு மூலம் - யாத்திரை மேற்கொள்ள உள்ள பயணியர் விபரம்\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 22) நிலவரம்\n11,095 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர் ஒருவர் மரணம்\nநகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ கூட்டமைப்பான 'ஷிஃபா'வுக்கு ஜித்தா பொதுக்குழு பாராட்டு \nஎழுத்து மேடை: அவர்கள் நிராசை அடைந்துவிட்டார்கள் எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nஇரண்டாம் சுற்று ஹஜ் பயிற்சி முகாம் - ஞாயிறு அன்று வஜீஹா கல்லூரியில் நடைபெறும்\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தினை கலைத்திட தூத்துக்குடி மாவட்ட ஜனதா கட்சி கோரிக்கை\nஇதுக்கு பேருதான் மாத்தி யோசிக்கிறதோ... (\nஜனதா கட்சியின் நகர தலைவர் மாவட்ட துணைத்தலைவராக பதவி உயர்வு\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 21) நிலவரம்\nமகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதின் ஜும்ஆ நிகழ்வுகள் இணையதளத்தில் நேரலை\nதமிழ்நாட்டில் இருந்து புறப்படும் ஹஜ் விமான சேவைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது\n8,657 இந்திய ஹஜ் யாத்ரிகர்கள் சவுதி சென்றடைந்தனர்\nஅபூதபீ காயல் நல மன்றத்தின் 07ஆவது செயற்குழுவில், மன்றத்தின் சட்ட திட்டங்கள் இறுதி செய்யப்பட்டது\nகாயல்பட்டினம் - ஆறுமுகநேரி - ஆத்தூரில் இன்று கடையடைப்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (செப்டம்பர் 20) நிலவரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-21T09:57:14Z", "digest": "sha1:ECFHIN5WWC2LR4C4HYSFNGXCTLELKZZS", "length": 7409, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "அமைச்சர் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதிமுக இரட்டை வேடம் போடுவதாக மு.க ஸ்டாலினை தாக்கிப்பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ \n800 திரைப்படம் விவகாரத்தில் சிக்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சூசக எச்சரிக்கை\nஎடப்பாடி பழனிச்சாமியை தவிர வேறு எவரும் தமிழக முதலமைச்சராக புதிதாக வர வாய்ப்பே இல்லை என அமைச்சர் தடாலடி பதில்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து சினிமா குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன பதில் \nமு.க ஸ்டாலின் தலமையிலான திமுக கூட்டணி உடைந்து சிதறிவிடும் என ஆருடம் சொன்ன அமைச்சர் \nதலித் ஊராட்சித் தலைவர் அவமதிப்பு செய்யப்பட்டுள்ள சூழலில் அதிமுக ஆட்சியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ பெருமிதம் \nதிரையரங்கு திறப்பு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பதில்\nஎடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே முதல்வராக, தலைவராக மக்கள் பார்ப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கர்ஜனை \nமுதலமைச்சர் இ.பி.எஸ்ஸின் அழுத்தத்தால் மத்தியரசு நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் பெருமிதம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக உள்ளதாகக் கூறி திமுகவை தாக்கிப்பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன�� காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://smoking.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2020-10-21T10:17:41Z", "digest": "sha1:CI27TOU66S7CFSMOIWQE6PQN33DVAVCQ", "length": 24262, "nlines": 97, "source_domain": "smoking.pressbooks.com", "title": "பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள் – புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான க��ுத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\n26 பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\nசிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\nமென்த்தால் / ஃபில்டர் இருக்கும் / தரமான–விலையுயர்ந்த சிகரெட் பயன்படுத்தினால், நோய் எதுவும் வராது.\nஎல்லா வகை சிகரெட்டுகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரசயானக் கலவைகளே இருக்கின்றன. அறிவியல் பூர்வமாக செய்யப்பட்ட எந்த ஒரு ஆராய்ச்சியிலும் மென்த்தால்/ஃபில்டர் இருக்கும்/தரமான-விலையுயர்ந்த சிகரெட்டை பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படுவது குறைகிறது என்றோ அல்லது எந்த தீமையும் ஏற்படாது எனவோ நீருபிக்கபடவில்லை. ஆகவே எந்த வகை சிகரெட்டை பயன்படுத்தினாலும் நோய்கள் ஏற்பட சமமான வாய்ப்பு உண்டு.\nசிகரெட் பழக்கத்தை கைவிட வேறு புகையிலை பொருட்களுக்கு மாறி விடலாம்.\nசிகரெட்-ல் இருக்கும் அதே நிக்கோட்டின்தான் மற்ற புகையிலை பொருட்களிலும் உள்ளன. மற்ற புகையிலை பொருட்களிலும் நோய்களை ஏற்படுத்தும் பல விதமான நச்சு பொருட்கள் இருக்கின்றன. ஆகவே சிகரெட்டை விட்டுவிட்டு மற்ற புகையிலை பொருளுக்கு மாறுவது என்பது எந்த வகையிலும் பெரியதொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.\nஆங்கில மருத்துவத்தில், சிகரெட் பழக்கத்தை உடனடியாய் நிறுத்த மருந்து ஒன்று உள்ளது. அதை எடுத்துக் கொண்டால், உளவியல் ஆலோசனை இல்லாமல் சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிடலாம்\nசிகரெட் பழக்கம் என்பது ஓர் உளவியல் பூர்வமான பிரச்சனை. ஆகவே மனதை சரிபடுத்த உளவியல் ஆலோசனை என்பது மிக அவசியம். சிகரெட்டை விட முயற்சிப்பவர்களுக்கு உதவ சில ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. அவை உளவியல் ஆலோசனையோடு சேர்த்து தரப்படும் போது மட்டுமே சிறந்த பலனளிக்கின்றன.\nசித்த மருத்துவம் போன்ற பல மாற்று மருத்துவ சிகிச்சைகளில் சிகரெட் பற்றிய நினைப்பே வராமல் இருக்க மருந்துகள் தந்து அவற்றை சிகரெட் பிடிப்பவர்களுக்கு தெரியாமலேயே தந்து அவர்களை குணப்படுத்தலாம்.\nஇதுவரை அப்படி எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு சொல்லி���்தரப்படும் மருந்துகளை பயன்படுத்தி உங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவரின் உடலை பரிசோதனை சாலையாக்காதீர்கள். பணத்தை இழக்காதீர்கள்.\nசிகரெட் பிடிப்பதை ஒரேடியாக நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.\nசிகரெட் பிடிப்பதை ஒரேடியாக நிறுத்தலாம். உயிருக்கு பாதகம் ஏற்படும் வகையில் நிச்சயம் எதுவும் நடந்து விடாது. லேசான தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அவையும் சில வாரங்களுக்கு மேல் நீடிக்காது. சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் வந்து நீங்கள் அவஸ்தை படுவதை விட இந்த பிரச்சனைகள் எவ்வளவோ மேல் அவசியமானால், ஒரு பொது மருத்துவரை சந்தித்து, அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.\nகொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்துவதே சிகரெட்டை நிறுத்த சிறந்த வழி.\nஒரேடியாய் நிறுத்துவதே சிகரெட்டை நிறுத்த சிறந்த வழியாகும் என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடிமைப்படுத்தும் சக்தி அதிகம் கொண்டுள்ள பொருட்களுள் ஒன்றான நிக்கோட்டின் என்ற இரசாயனம் சிகரெட்டில் இருப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்துவது பலருக்கு சாத்தியமில்லை. மிக விரைவில் தோல்வி அடைந்து விடவே வாய்ப்புகள் அதிகம்.\nஎலக்ட்ரானிக் சிகரெட்–ஐ பயன்படுத்தி சிகரெட் பழக்கத்தை விட்டுவிட முடியும்.\nஎலக்ட்ரானிக் சிகரெட்-ஐ சிகரெட் பழக்கத்தை விட்டுவிட உதவும் ஒரு கருவியாக இந்திய மருத்துவ கவுன்சில் உட்பட எந்த நாட்டு மருத்துவ கவுன்சில்களும் அங்கீகரிக்கவில்லை.\nஎப்போவதாவதோ அல்லது ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு சிகரெட்டுகள் பயன்படுத்தினாலோ எந்த நோயும் வராது.\nசிகரெட்-ன் எண்ணிக்கைக்கும் அல்லது பயன்படுத்தப்படும் கால அளவுக்கும் நோய்களின் தன்மைக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அவரவர் ஜீன்களுக்கு ஏற்ப, சிகரெட்டை பயன்படுத்துபவர்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எந்த வகை ஜீன்கள் புற்றுநோய்களையும், மற்ற நோய்களையும் உண்டாக்குகின்றன என்று ஓரளவுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் உடலில் அந்த குறிப்பிட்ட வகை ஜீன்கள் இருக்கின்றவா என்று யாரும் கண்டுபிடித்தபின் சிகரெட் பழக்கத்தை தொடங்குவதில்லை. ஆகவே சிகரெட் பழக்கத்தை தொடங்காமல் இருப்பதே நல்லது. விவரம் தெரியாமல் தொடங்கி விட்டால், உடனடியாக விட்டு விடுவதன் மூலம் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கலாம்.\nபல வருடங்கள் சிகரெட் பயன்படுத்திய பிறகு, வயதான காலத்தில் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதால் எந்த பயனும் இல்லை.\nஇல்லை. எந்த வயதில் சிகரெட் பழக்கத்தை கைவிட்டாலும், நிச்சயமாக பல நன்மைகள் உண்டு. ஆகவே எந்த வயதாய் இருந்தாலும், அதையெல்லாம் மனதில் கொள்ளாது, உடனடியாக, ஒரேடியாக சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள்.\nஎன் தாத்தா கடுமையாக உழைத்தார். வாழ் நாள் முழுவதும், இறக்கும் வரை புகை பிடித்தார். அவருக்கு எதுவுமே ஆகவில்லை. எந்த நோயும் வரவில்லை\nசிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் ஒரே நாளில் திடீரென ஏற்படுபவை இல்லை. சில பல ஆண்டுகள் படிப்படியாக உடல் பாதிக்கப்பட்டு, பின்னரே நோய்கள் வெளியில் தெரியவருகின்றன. நோய்கள் எதுவும் வெளிப்படவில்லை என்றாலும் கூட, சிகரெட் பிடிப்பவரின் செயல்திறனை, வாழ்க்கைத் தரத்தை சிகரெட் குறைத்து விடுகிறது. ஆகவே உங்கள் தாத்தாவுக்கு நோய்கள் வெளிப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர் சிகரெட் பழக்கத்தால் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார். அவர் சிகரெட்டுடன் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 55 நோய்களில் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவர் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருப்பதை தடுத்து சிகரெட் அவரின் ஆயுட்காலத்தை குறைத்திருக்க வேண்டும்.\nசிகரெட் பிடிப்பதால் கேன்சர் எனப்படும் புற்றுநோய் மட்டுமே ஏற்படும்.\nசிகரெட் பிடிப்பதால் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குரல்வளை புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்கள் மட்டுமல்லாது வேறு பல நோய்களும் ஏற்படலாம். மாரடைப்பு/நெஞ்சு வலி, பக்கவாதம், கால் விளிம்புகள் அழுகிப்போதல், சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தம் குறைந்து போதல், நுரையீரல் சரியாக வேலை செய்யாமை, ஆண் உறுப்புக்கு இரத்தம் செல்லாது ஏற்படும் ஆண்மைக்குறைவு ஆகியவை சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களுள் சில மட்டுமே இன்னும் பற்பல நோய்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.\nசிகரெட் பிடிப்பது டென்ஷனை குறைக்கிறது. எடையை கட்டுக்குள் வைக்கிறது.\nசிகரெட்-ல் உள்ள நிக்கோட்டின், த���்காலிகமாக மூளையில் இரசாயன மாற்றங்களை நடக்க வைக்கிறது. நரம்பு மண்டலத்தை தூண்டி, செயற்கையான, மாயையான உலகில் சிகரெட் பிடிப்பவரை வைத்து, நன்றாக ஏமாற்றி, உடல் நலனையும், மன நலனையும் கெடவைத்து டென்ஷனை குறைப்பது போல காட்டுகிறது.\nஅதே போல் பசி ஏற்படாத ஒரு மந்த நிலையை தற்காலிகமாக ஏற்படுத்தி பசியை உணரச் செய்யும் அறிவை நிக்கோட்டின் செயலிழக்கச் செய்கிறது. அதனால் உடலுக்கு தேவையான உணவை கூட உண்ணாமல் சிகரெட் பிடிப்பவரின் எடை கட்டுக்குள் (\nநான் செய்யும் உடற்பயிற்சிகள், உண்ணும் சத்தான சரிவிகித உணவுகள் என் சிகரெட் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சரிகட்டிவிடும்.\nசிகரெட்டை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, உடற்பயிற்சி செய்வதனாலோ, சத்தான சரிவிகித உணவுகளை உண்பதாலோ, சிகரெட் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சரி கட்டி விட முடியும் என்று எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே உடற்பயிற்சி, சத்தான சரிவிகித உணவு ஆகிய நல்ல விஷயங்களை கடைபிடிக்கும் நீங்கள் சிகரெட்டையும் விட்டுவிடலாமே\nபுகையிலைக்கு சிகரெட், பீடி, குட்கா ஆகிய வடிவங்கள் மட்டுமே உண்டு.\nபுகையிலைக்கு சிகரெட், பீடி, குட்கா ஆகிய வடிவங்கள் மட்டுமல்லாது மூக்குப்பொடி, ஹூக்கா, வெற்றிலை பாக்குடன் சேர்த்து போடும் புகையிலைத்தூள், சுருட்டு, பீடி, மாவா, பேஸ்ட் (paste) என பற்பல வடிவங்கள் உண்டு.\nசிகரெட்டை பயன்படுத்துவதால், பயன்படுத்தும் எனக்கு மட்டுமே தீங்கு ஏற்படும்.\nசிகரெட் பயன்படுத்துவதால், passive smoking/second hand smoking என்ற வகையில் அருகில் உள்ளோரும் சிகரெட்டால் பாதிக்கப்படுகிறார்கள். சிகரெட் பிடிப்பவர்களுக்கு என்னென்ன நோய்கள் வருமோ அதே நோய்கள் அருகில் இருந்து சுவாசிப்பவர்களுக்கும் வரலாம் . Third Hand smoking என்ற வகையில் சிகரெட் புகைக்கப்பட்ட இடங்களில் உள்ள பொருட்களில் சிகரெட் புகை படிந்து, அந்த இடத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் அந்த புகை துகள்களை சுவாசிப்பதால், அந்த இடத்தை பயன்படுத்தும் பலருக்கும் உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\nPrevious: என்னை விட்டுவிட்ட பிறகு…\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/402020", "date_download": "2020-10-21T11:53:01Z", "digest": "sha1:2TRBSPTKSEKKR7TS6M7OSEVPJAMUN3RH", "length": 4315, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தீப்பாறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீப்பாறை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:42, 9 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\n217 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n19:10, 3 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n13:42, 9 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/nayanthara-give-the-sweet-surprise-for-vignesh-sivan-birthday-qgw88r", "date_download": "2020-10-21T11:01:54Z", "digest": "sha1:XHQG7KKYBLYKWUKXEOVCDJIPH62DDK7L", "length": 10279, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..! திக்குமுக்காடி போன விக்னேஷ் சிவன்! | nayanthara give the sweet surprise for vignesh sivan birthday", "raw_content": "\nகாதலன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. திக்குமுக்காடி போன விக்னேஷ் சிவன்\nகோவா சென்றுள்ள நயன்தாரா, அங்கேயே தற்போது தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நேற்று குதூகலமாக கொண்டாடினார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன் கொடுத்த சர்பிரைஸ் பற்றி, விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.\n5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பற்றிய காதல், இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.\nபடப்பிடிப்பு டூ பாரின் டூர் வரை இருவரும் எங்கு சென்றாலும் கையை கோர்த்துக்கொண்டு ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். காதலிப்பது எல்லாம் சரி எப்போ கல்யாணம் என ரசிகர்கள் கேட்டால் மட்டும் புரியாத மாதிரி ஒரு பதிலை சொல்லி நழுவி ஓடுகிறார்கள்.\nகொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த நயனும், விக்கியும் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்காக தனி விமானம் மூலம் கொச்சி சென்ற போட்டோஸ் வெளியானது.\nஅங்கு மாமியார் வீட்டில் தடபுடலாக ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர, அவை தாறுமாறு வைரலாகின.\nகொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் விரைவில் தொடங���க உள்ளன. இதனால் கிடைத்த இந்த கொஞ்ச நாட்களை குதூகலமாக செலவிடலாம் என முடிவு செய்த காதல் ஜோடி தற்போது கோவாவில் முகாமிட்டுள்ளது.\nகோவாவில் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருக்கும் கார்டனில் நயன்தாரா உலவும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.\nஇந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கோவாவில் தன்னுடைய மாமியார் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களும் வெளியானது.\nஇதை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் நேற்று தன்னுடைய , காதலி நயன்தாராவுடன் 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.\nகாதலர் விக்னேஷ் சிவனுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதத்தில், நயன்தாரா, கேக் வெட்டி, ஆடல், பாடல் என இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nரொம்ப கொடுத்து வச்சவர் விக்கி என நயன் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஉங்க லட்சணமே நாறிக்கிடக்கு.. இதுல நையாண்டி பேசி நக்கல் வேறயா அதிமுக அமைச்சரை பங்கம் செய்த கே.���ஸ்.அழகிரி..\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\nவிஜய் சேதுபதியின் பச்சிளம் மகளுக்கு பாலியல் மிரட்டல்.. போலீசார் அதிரடி வழக்கு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/dssing-periyasamy-directing-sivakarthikeyan/", "date_download": "2020-10-21T11:17:08Z", "digest": "sha1:FXU52NWBXJO3NXKMGGHR6XZ4DJHP24YW", "length": 10798, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சிவகார்த்திகேயனை இயக்கும் தேசிங் பெரியசாமி….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிவகார்த்திகேயனை இயக்கும் தேசிங் பெரியசாமி….\nசிவகார்த்திகேயனை இயக்கும் தேசிங் பெரியசாமி….\nதேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.\nஇந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்த நிலையில் தேசிங் பெரியசாமியின் அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்தது .\nஇந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவாங்காத பணத்துக்கு கைது உத்தரவா – கலைப்புலி தாணு விளக்கம் சூர்யா _ செல்வராகவன் கூட்டணியில் சாய் பல்லவி கதாநாயகி ஒத்துழைப்பு அளிக்காததால் இந்தியன் -2 படத்தில் இருந்து சிம்பு நீக்கம் \nPrevious அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடங்கியது….\nNext ஆதித்யா அல்வா தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு….\nதீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகிறது ஜெயம் ரவியின் ‘பூமி’ ….\nதேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்\n‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்….\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nதேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா\nடில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76.49 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகிறது ஜெயம் ரவியின் ‘பூமி’ ….\nதேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்\n45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனை: விரைவில் யுஏஇ பெற ஏற்பாடு\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/gujarat-cm-is-having-rs-9-cr-property/", "date_download": "2020-10-21T11:13:22Z", "digest": "sha1:HJJT3I4FYBDQX7GPZDYVH2YSEEN5WHHF", "length": 12551, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "குஜராத் முதல்வரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி : வேட்புமனுத் தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுஜராத் முதல்வரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி : வேட்புமனுத் தகவல்\nகுஜராத் முதல்வரின் சொத்து மதிப்பு ரூ.9 கோடி : வேட்புமனுத் தகவல்\nகுஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது மொத்த ��ொத்துக்களின் மதிப்பு ரூ. கோடி என வேட்பு மனுவில் அறிவித்துள்ளார்.\nகுஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 14 தேதிகளில் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு அளித்துள்ளார்.\nஅந்த மனுவில் அவர் சொத்த்துக்களின் மதிப்பு ரூ.9.08 கோடி ரூபாய் என குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் இடைத்தேர்தலில் தனது சொத்துக்களின் மதிப்பு ரூ.7.21 கோடி என ரூபானி குறிப்பிட்டிருந்தார்.\nவிஜய் ரூபானியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3.45 கோடி எனவும் அவரது மனைவியின் பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1.97 கோடி எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது\nஅதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இந்திரனில் ராஜ்யகுருவின் சொத்து மதிப்பு ரூ.141 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தனது சொத்துக்களின் மதிப்பு ரூ.122 கோடி என குறிப்பிட்டிருந்தார். இவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.16.63 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது\n கங்கை நதி அருகே குப்பைகளை கொட்ட தடை : தேசிய பசுமை தீர்ப்பாயம் பாஜக அரசுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா போராட்டம்\nPrevious வன்முறை எதிரொலி: சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு 40 நாள் விடுமுறை\nNext பத்மாவதி படத்துக்கு குஜராத் பாஜ அரசும் தடை விதிப்பு\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nமகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகல், சரத்பவார் கட்சியில் சேர முடிவு…\n7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nதேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா\nடில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76.49 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகிறது ஜெயம் ரவியின் ‘பூமி’ ….\nதேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்\n45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனை: விரைவில் யுஏஇ பெற ஏற்பாடு\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/vishal-confirms-his-marriage-with-varalakshmi/", "date_download": "2020-10-21T10:53:19Z", "digest": "sha1:7SJUHAMDPHN6AS3MY2EGND2FLQVHELK5", "length": 13153, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "வரலெட்சுமியே எங்க வீட்டு மகாலட்சுமி!: விஷால் ஓப்பன் டாக் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவரலெட்சுமியே எங்க வீட்டு மகாலட்சுமி: விஷால் ஓப்பன் டாக்\nவரலெட்சுமியே எங்க வீட்டு மகாலட்சுமி: விஷால் ஓப்பன் டாக்\n“ஆடு பகை, குட்டி உறவா” என்று ஒரு ஒரு பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, விஷாலுக்கு முழுமையாக பொருந்தும்.\nநடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை கடுமையாக எதிர்த்து நின்று, வென்றவர் விஷால். இரு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தனர்.\nஅதே நேரம் சரத்குமார் மகளும், நடிகையுமான வரலட்சுமிக்கும் விஷாலுக்குமான காதல் பற்றிய செய்திகள் நின்றபாடில்லை.\n‘இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்கிற அளவுக்கு செய்திகள் பரவின.\nஆனால் விஷால், “. என் வாழ்க்கையில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. பட் அவர் என் நெருங்கிய தோழிதான்” என்று மணிரத்தினம் பட வசனம் மாதிரி குழப்பான அறிக்கைகளை கொடுத்துவந்தார்.\nஇந்த நிலயில் முதன் முதலாக “வரலட்சுமிதான் எங்க வீட்டு மகாலட்சுமி” என்று முதன் முதலாக தெரிவித்திருக்கிறார் விஷால்.\nஇன்று அவர் அளித்த பேட்டியில், “”வரலெட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. நாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம். அவர்தான் எங்கள் வீட்டு மகாலட்சுமி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில்தான் நடக்கும். கார்த்தியிடம் இப்போதே சொல்லி விட்டேன்,” என்று அறிவித்திருக்கிறார் விஷால்.\nஇதற்கு சரத் தரப்பில் இருந்து எந்த மாதிரியான எதிர்வினை வரும் என்று தெரியவில்லை.\nஅனைவரின் சம்மதமும் கிடைத்து, சிறப்பாக திருமணம் நடக்கட்டும். வாழ்த்துகள்.\nபிரேக் டவுன் ஆனதா விஷால் – வரலட்சுமி காதல் “பொண்டாட்டி எதுக்கு.. நாய்க்குட்டி வளருங்க “பொண்டாட்டி எதுக்கு.. நாய்க்குட்டி வளருங்க” : ஆணாதிக்க கணவர்களுக்கு நடிகை பளார்” : ஆணாதிக்க கணவர்களுக்கு நடிகை பளார் விஷால் அணியினர் கொலை மிரட்டல் விஷால் அணியினர் கொலை மிரட்டல்: போலீசில் நடிகர் புகார்\nPrevious பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் மரணம்\nNext இன்னும் முடியல “லிங்கா” பிரச்சினை: பிலிம் சேம்பர் செயலாளர் மீது விநியோகஸ்தர் போலீசில் புகார்\n‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்….\nஃபைனான்சியரை மணமுடித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்….\nபார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு விருது\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nதேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா\nடில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்���ை 76.49 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\n‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்….\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\nஃபைனான்சியரை மணமுடித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/14298/", "date_download": "2020-10-21T10:55:03Z", "digest": "sha1:JY6JW7XMOMMHA3FLF3RYA2AGE5XEHJOW", "length": 9439, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு மெக்சிகோவில் மாணவன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் நால்வர் காயம் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடக்கு மெக்சிகோவில் மாணவன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் நால்வர் காயம்\nவடக்கு மெக்சிகோ பகுதியின் மாண்டெர்ரி நகரத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரி ஒன்றில் மாணவன் ஒருவர் திடீரென மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் மூன்று மாணவர்களும், ஆசிரியர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மூவர் இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.\nதுப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்nகொண்ட மாணவனுக்கு 12 வயது இர���க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsதுப்பாக்கிப்பிரயோகம் நால்வர் காயம் மாணவன் வடக்கு மெக்சிகோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nPCR பரிசோதனை ஊடாக, ரிஷாட்டை நாடாளுமன்றிற்கு வரவழையுங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு – ஐக்கிய மக்கள் சக்தியின் வாகன பேரணி.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியகுளம் – சின்னக்குளம் சீரமைக்கும் நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆவது திருத்தச் சட்ட விவாதம் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராடசி கிழக்கு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் வடக்கும் தெற்கும் அச்சம் கொண்டுள்ளது\nஇரண்டு ஒருநாள் கிரிக்கட் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன\nயாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் October 21, 2020\nPCR பரிசோதனை ஊடாக, ரிஷாட்டை நாடாளுமன்றிற்கு வரவழையுங்கள்… October 21, 2020\n20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு – ஐக்கிய மக்கள் சக்தியின் வாகன பேரணி. October 21, 2020\nபெரியகுளம் – சின்னக்குளம் சீரமைக்கும் நடவடிக்கை October 21, 2020\n20 ஆவது திருத்தச் சட்ட விவாதம் ஆரம்பம்… October 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-10-05-16-54-21/2012/20845-2012-08-16-11-14-17", "date_download": "2020-10-21T09:44:46Z", "digest": "sha1:RKYLO6MFNHCVHP3HAE5WYG2GLPLBFFBH", "length": 100450, "nlines": 295, "source_domain": "keetru.com", "title": "ஈழ விடுதலை ஒருபொழுதும் மரணமற்ற இலட்சியம்; அது ஒடுக்கப்பட்ட வாழ்வில் பிறந்த கனவு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஜூலை 2012\nகாங்கிரசாரே, தமிழின உணர்வோடு விளையாட வேண்டாம்\nசமூக நல்லிணக்கத்திற்கான பாதையாக இலக்கியம்\nகழகத்தின் தேர்தல் நிலைப்பாடு - ஒரு விளக்கம்\nபிரபாகரன் - வெற்றியின் தொடக்கம்\nபிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்\nதமிழ்த் தேசியத்தின் பிரச்சினைகள் - பகுதி 2\nவிடுதலைப் புலிகள் - முதலமைச்சர் அறிக்கையும் நமது நிலைப்பாடும்\nவிண்ணை எட்டும் விலை ஏற்றம் டீசலுக்கு\nமக்கள் அதிகாரம் குழுமத்தினர்: முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் 'புரட்சி' பிசினஸ்\nகலாச்சார காவலர்களை மிஞ்சும் தமிழீழ காவலர்கள்\n30 ஆண்டுகளுக்கு முன்பான எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தலைவர்கள்\nபெரியாரை நன்கு புரிந்தேன்; போற்றினேன் பெரியார் என்னைப் புரிந்தார்; பாராட்டினார்\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் வெளிப்படும் மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள்\nபுத்தம் புது காலை - சினிமா ஒரு பார்வை\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஜூலை 2012\nபிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - ஜூலை 2012\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2012\nஈழ விடுதலை ஒருபொழுதும் மரணமற்ற இலட்சியம்; அது ஒடுக்கப்பட்ட வாழ்வில் பிறந்த கனவு\nதீபச்செல்வன் நேர்காணல்முந்தைய இதழின் தொடர்ச்சி...\n2008-2009 இறுதிப் போர்க்களத்தில் உங்கள் இடம், நிலை, பணி என்னவாக இருந்தது\nஇந்தக் காலத்தில் எழுத்தும் மாணவத் தலைமையும் தான் எனது பணியாக இருந்தது. போர் நடைபெற்ற தருணத்தில் பலர் எழுத அவகாசமும், இடமுமற்று அலைந்து கொண்டிருந்தார்கள். போரின் பொழுதான வீழ்ச்சிகளால் மனமுடைந்திருந்தேன். போராட்ட நகர்வுகளில் நான் அதிகம் நெருங்கியிருந்தேன்.ஒரு மாற்றம் வரும், விடுதலை கிடைக்கும், மக்கள் பாதுகாக்கப்படுவார்க��் என்று நம்பியிருந்த காலம். ஆனால் வீழ்ச்சியை உலகமே சேர்ந்து எங்களுக்கு வழங்கியது. அதன் தடயங்களைப் பதிவாக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக எழுதி வந்தேன். போரின் தாக்கத்தால் ஏற்பட்ட எல்லா உணர்வுகளையும் எழுதினேன். எல்லாத் தருணங்களிலும் எழுதிக் கொண்டிருந்தேன். மனதில் ஏற்பட்ட துயர்களை ஏமாற்றங்களை வீழ்ச்சிகளை எழுதுவதைவிட, வேறு என்ன செய்வது என்று தெரியாத தருணத்தில் எழுதப்பட்டவை. நான் எழுதிய கவிதைகள் வழியாக ஈழத் தமிழர்கள் மீதான யுத்தத்தை அதனால் ஏற்பட்ட வடுவை வீழ்ச்சியை எதிர்கால சந்ததி அறிந்துகொள்ள உதவினால் மட்டும் போதுமானது. அந்த நோக்கத்தில் எழுதுவதில் தீவிரமாயிருந்தேன்.\nமாணவத் தலைமையின் நோக்கம் போரை நிறுத்துவதும், போருக்கு எதிரான போக்கை வெளிக்காட்டுவதும்தான். இன்றும் நான் உயிரோடு இருப்பது எனக்குக் கனவைப்போலத்தான் இருக்கிறது. இன்று உன்னைச் சுடப்போகிறோம், நாளை உன்னைச் சுடப்போகிறோம் என்று இராணுவம் தொலைபேசி வழியாக அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அதனால் கனவில் நான் எத்தனையோ நாட்கள் கொல்லப்பட்டிருந்தேன். கனவில் சன்னங்கள் என் நெஞ்சைத் துளைத்தன. யாழ் நகரத் தெருவில் குருதி பீறிட எனது பிணம் எறியப்பட்டுக் கிடந்தது. எனினும் நான் சோர்வடைந்து போகவில்லை. ஆனால் எனது செயற்பாடுகளுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இரக்கமற்ற போரை நிறுத்தி எமது மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். தலைமை வகிக்க நமது மாணவர்கள் தயங்கியபொழுதும் விலகிய பொழுதும் நான் அதைப் பொறுப்பெடுத்தது நமது மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தது. எனது மாணவர்கள் பக்கபலமாக என்னுடன் நின்று செயற்பட்டார்கள். எனக்கு அன்று எல்லாமுமாக இருந்தது என் மாணவர்கள்தான். அதனால் தான் தொடர்ந்து என்னால் செயற்பட முடிந்தது. அத்தகைய நெருக்கடியான காலத்தில் நாம் செய்த பணிகள் எதிர்ப்பைப் பதிவு செய்யவாவது உதவியது என்பது மட்டுமே இதில் ஆறுதலானது. வீதியில் இறங்கி மக்களுக்காகக் குரல் கொடுக்க முடிய வில்லை என்றாலும் தொடர்ந்தும் அறிக்கைகள், கடிதங்கள், மௌன பிரார்த்தனைகள் போன்ற வெளிப்பாடுகளின் வாயிலாக எதிர்ப்பை வெளிக் காட்டினோம்.\nவன்னிப் போர் பல்கலைக்கழகத்தில் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. மாணவர்கள��� மனமுடைந்து தற்கொலை செய்யும் நிலைக்குப் போயிருந்தார்கள். அவர்களின் குடும்பங்கள் போரில் பாதிக்கப்பட்ட பொழுது அவர்கள் மிகவும் சோர்ந்து போனார்கள். போரில் நிலங்கள் வீழ்ச்சியடைந்த பொழுதும் போரின் இறுதிக் கட்டங்களின் பொழுதும் மனமுடைந்து போனார்கள். அவர்களைத் தேற்றி பாதுகாப்பது அவர்களுக்கு உணவு நிதி உதவி போன்ற வேலைகளை செய்வது என்பது முக்கியப் பணியாக முன்னெடுக்கப்பட்டது. அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மாணவர் நலத்திட்டம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியவர். அன்றைய சூழலில் என் படிப்பில் நான் ஆர்வம் செலுத்தாமல் மாணவர் ஒன்றியப் பணிகளில்தான் முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தேன். இப்படி என்னால் இயன்ற பணிகளைச் செய்தேன். என் வாழ்க்கையில் சந்திக்க முடியாத காலமாக மறக்க முடியாத காலமாக எதிர்கொண்ட காலங்களில் இவைகளும் அடங்குகின்றன.\nபோரில் சிக்கிய பொதுமக்களின் மனநிலை\nபோருக்குள் சிக்கிய மக்கள் போர் நிறுத்தப்படும் என்று தொடர்ந்தும் எதிர்பார்த்தார்கள். மரணங்களால் அச்சங்களால் மக்களின் வாழ்க்கை அவலத்தோடிருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இடம் பெயர்ந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஓடும்பொழுது பலதையும் இழந்து கொண்டுதான் ஓடினார்கள். சக உறவுகளும் சக மனிதர்களும செத்துக் கொண்டிருக்க கொல்லப்பட்டவர்களைத் தூக்கி புதைக்க நேரம், காலம், அவகாசமின்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். தர்மபுரம் முதல் முள்ளிவாய்க்கால் வரை எல்லா இடங்களும் மக்களின் அவலத்தால் நிறைந்து தொடர்ந்தது. யுத்தம் சனங்களின் மனநிலையைச் சாகடித்தது.\nஇந்த அவலங்கள் ஊடகங்களில் இறுதித்தருணம் வரை வந்து கொண்டிருந்தன. எஙகளைக் காப்பாற்றுங்கள். நாங்கள் அழிக்கப்படுகிறோம் என்ற எங்கள் மக்களின் குரல்கள் வந்து கொண்டுதானிருந்தன. யார் அதைக் கேட்டார்கள் யார் அதற்கு மதிப்பளித்தார்கள் யார் எங்கள் மக்களின் மனநிலைக்கு நடவடிக்கை எடுத்தார்கள் மக்களோ அய்நா காப்பாற்றும், அமெரிக்கா காப்பாற்றும், இந்தியா காப்பாற்றும் என்று நம்பி நம்பி ஏமாந்தார்கள். எல்லாரும் தமிழின அழிப்பு என்கிற விதத்தில் ஒரே மனதுடன் ஒன்றாகக் கைகோர்த்து நின்று இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவளித்தார்கள்.\nஅந்நாட்களில் போர் வலயத்திலிருந்து வெளியில் நின்ற நண்பன் ஒருவன் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினான். நாங்கள் மீளமாட்டோம், எங்களை உலகம் கைவிட்டு விட்டது என்று நம்பிக்கையிழந்துப் பேசினான். பதுங்குகுழியில் இருந்து கொண்டு மக்களுக்கான தொலைபேசிச் சேவையை அவன் நடத்திக் கொண்டிருந்தான். அவன் பேசப் பேச செல் வெடித்துக் கொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் மணற் பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்த எனது அம்மா என்னுடன் பேசும்பொழுதும் நாங்கள் உயிருடன் திரும்ப மாட்டோம் என்றார். அன்றைய நாட்களில் போர் வளையத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அங்கிருந்து என் செவிகளுக்கு எட்டும் வார்த்தைகள் என்னை முழுமையாகப் பாதித்தது. போர் நிறுத்தப்படும் யுத்தம் முடிவுக்கு வரும் என்று நமபிய மக்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் நம்பிக்கை இழந்து தவித்தார்கள். ஈழததமிழ் மக்கள் இனி எந்த ஒரு காலத்திலும் யுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்பதை இலக்காக வைத்தே இப்படி யுத்தம் நடத்தப்பட்டது. மனங்களைக் குறி வைத்திருந்த இந்தப் போர் எங்கள் மக்களின் மனநிலையை மிகக் கொடூரமாகச் சிதறடித்துவிட்டது.\nபோர் முடிந்த பின் மக்களின் நிலை, போராளிகளின் நிலை எப்படி இருக்கிறது\nபோர் முடிந்த பொழுது சுமார் மூன்றரை லட்சம் மக்கள் தடுப்பு முகாமிற்குள் வைக்கப்பட்டார்கள். போருக்குப் பின்னான மக்களின் மனநிலை தடுப்பு முகாம் வதைகளினால் முழுக்க முழுக்க மறைமுகமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டது. மிக நெருக்கமான கூடாரங்களும் சுற்றிக் கட்டப்பட்ட முட்கம்பிகளும் தொடர்ச்சியாகச் சிறை வைக்கப்பட்டமையும் மக்களுக்குத் தொடர் சித்திரவதைகளை வழங்கியிருந்தன. அடைக்கப்பட்டிருந்த மக்களின் மனநிலை என்பது எப்பொழுது வெளியில் வருவோம் என்ற ‘விடுதலை’யைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. உறவினர்கள் அவர்களைச் சந்திப்பது முதல் எல்லாமே தடையாகவும் மட்டுப்படுத்தபட்டதாகவும் இருந்தது. தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எனது அம்மா, தங்கையை இரண்டு ஆண்டுகளின் பின்னர் ஐந்து நிமிட அவகாசத்தில் பார்த்தப் பொழுது நாங்கள் பெருந்துயரை அடைந்தோம். தடுப்பு முகாமில் இருந்த அம்மாவின் கூடாரத்திற்குள் இரண்டு நாட்கள் வாழ்ந்திருந்தேன். தட���ப்பு முகாமின் உள்முகம் எத்தகைய பயங்கரமானது என்பது அன்றுதான் தெரிந்தது. யுத்தமும் தடுப்பு முகாமும் மக்களை வதைமுகாம் வாசிகளாக்கியிருந்தது. அவர்கள் மெலிந்து மனமுடைந்து போயிருந்தார்கள்.\nநாள் முழுவதும் விடுவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த மக்களில் பலர் இன்றும் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கையில் பல்வேறு அரசியல்களும் புறக்கணிப்புகளும் நடக்கின்றன. பெரும்பாலான இடங்களில் இன்னும் மக்கள் தறப்பாள் கூடாரங்களில்தான் இருக்கிறார்கள். நாங்களும் தறப்பாள் கூடாரத்தில் தான் வாழ்கிறோம். எதுவுமற்ற தறப்பாள் கூடார வாழ்க்கை தரும் அவலம் மிகவும் கொடியது. மழை வெயில் என்று எப்பொழுதும் அது சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய அவலத்தில் சனங்களின் காணி நிலங்களைக் கையகப்படுத்த அரசு பெரும்பாடுபடுகிறது. அவலத்தின் மீது அவலத்தை அரசு ஏற்படுத்துகிறது. போரின் பிறகு மக்களின் நிலை என்பது எதுவுமற்ற நிலையில் எல்லாம் இழக்கப்பட்டு அவலத்தோடு நிலத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிற தன்மையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. போராளிகளின் நிலைமை இன்னுமின்னும் துயரமானது.\nபோரின் பிறகு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்ற அடிப்படையில் பல போராளிகள் சரணடைந்தார்கள். புலித்தேவன், நடேசன், புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன் என்று முக்கியப் போராளிகள் பலரும் இலங்கை மற்றும் சர்வதேச வாக்குறுதியை நம்பிச் சரணடைந்தபொழுது பலர் களத்தில் வைத்தே சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். ஏனைய போராளிகளில் பலருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலிருக்கிறது. பேராளிகள் புனர்வாழ்வுத் தடுப்பு முகாம் என்பதும் பேராளிகள் மன நிலையைச் சிதைக்கும் விதமாக அமைந்து சித்திரவதைகளைக் கொடுத்திருக்கிறது. மீண்டும் போராட்டத்தையும் துப்பாக்கிகளையும் அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூடாத வகையில் மறைமுகமாக வதை செய்யப்பட்டுள்ளது.\nதடுப்புமுகாமில் வைக்கப்பட்டவர்களில் கணிசமானவர்கள் மட்டும் தற்பொழுது விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களால் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வது என்பது பெரும் நெருக்கடியாய் இருக்கிறது. தொழில், கல்வி, பொருளாதாரம் என்று எந்தப் பி��்னணியும் இல்லாமல் போராட்டத்திற்காக மிக நீண்ட காலத்தைச் செலவு செய்து விட்டு இன்று போய் வெறுந்தரையில் வாழுங்கள் என்றால் எப்படி வாழ்வது மிகுந்த நெருக்கடியுடன் சீடிக்கடை நடத்தும், தேனீர் தள்ளுவண்டியைத் தள்ளிச் செல்லும் போராளிகளை விடவும் அங்கங்களை இழந்து அடுத்த கட்டம் எப்படி வாழப்போகிறோம் என்று தெரியாதவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள். இந்த நிலையில் வாழும் இவர்களை அரசும் படைகளும் தொடர்ந்து பின்தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன.\nதமிழகம், இந்தியா போர் குறித்து மேற்கொண்ட நிலைப்பாடுகள் பற்றி மக்கள் பார்வை என்ன\nதமிழக மக்கள் ஈழத்து மக்கள்மீது எத்தகைய அன்பை வைத்து உறவைக் கொண்டாடுகிறார்கள் என்பதை இப்பொழுது தமிழகம் வந்திருக்கிற சூழலில் இன்னும் உணர முடிகிறது. தமிழக உறவுகள் என்றாலே பெரும் எதிர்பார்ப்புடன் நேசத்துடன் எங்கள் மக்கள் எதிர்நோக்குகிறார்கள். ஈழப்போரின் இறுதிக் கட்டத்திற்கு எதிராக முத்துக்குமாரன் போன்றவர்கள் தீக்குளித்து அந்த உறவின் பற்றை வெளிப்படுத்தினார்கள். ஈழப்போரின் இறுதி நாட்கள் தமிழகத்தவர் பலரை நிலைகுலையச் செய்து தவிக்கப் பண்ணியிருக்கிறது. வரலாற்று ரீதியாக இன ரீதியாக தமிழகமும் தமிழ் ஈழமும் கொண்டிருக்கிற உறவின் அடிப்படையில் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரின் பொழுது கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியது.\nதீக்குளிப்பு, சாலை மறியல் போராட்டம், கவன ஈர்ப்புப் போராட்டம், உண்ணாவிரதப் போராட் டம் என்று தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பொழுதும் அந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி போராட்டத்தின் கூர்மையை மழுங்கடித்து, தனது நலன்களைத் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சாதித்திருக்கிறார். இதனால் உலகத் தமிழர்களுக்கே கருணாநிதி துரோகமிழைத்துள்ளார் என்று எங்கள் மக்கள் கருணாநிதி மீது மிகுந்த வெறுப்போடு இருக்கிறார்கள். தமிழக மக்களின் தியாகங்களையும் ஈழத் தமிழர் மீதான பற்றையும் கருணாநிதி தனது குடும்பத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். தமிழக வரலாற்றில் கருணாநிதி அவர்கள் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்பை அவர் உடைத்தெறிந்து உலகத் தமிழர்களிடத்தில் களங்கத்தின் சின்னமாகி யிருக்கிறார். கருணாநிதியின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட எங்கள் மனநிலை மிக மிகக் காயப்பட்டிருக்கிறது.\nஈழத் தமிழர்கள் மீதான போரில் இந்தியாவின் பங்கு முக்கிய செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. எங்கள் மீது கருணை காட்டாத இந்தியாவிடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறோம். இறுதித் தருணம் வரை எதிர்பார்த்திருந்தோம். இந்தியா தமிழக மக்களை அவர்களின் எழுச்சியை மதிக்காமல் ஈழத்தமிழர்களைக் கைவிட்டது. இலங்கை அரசினது இந்தப் போரில் உலக வல்லாதிக்கங்களின் ஒத்துழைப்பில் இந்தியாவின் பங்களிப்புப் பெரியது என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்தான். இறுதியில், தோற்ற பொழுதும் இந்தியாவின் துரோகமும், மௌனகரமான நடவடிக்கையும் எங்கள் மனதை மிகவும் நோகடித்தது. இத்தனைக்கும் பிறகும் ஈழத்தமிழர்கள் ஈழத்தீர்வைப் பெற இந்தியா உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிற கையறு நிலையிலே நாங்கள் இருக்கிறோம் என்பதும் அவலமானதுவே.\nஇந்திய, தமிழக அரசியல் குறித்து உங்கள் பார்வை என்ன\nதமிழகத்தில் இப்பொழுது ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, ஈழத்தமிழர் துரோகம் என்பன செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது. தமிழக மக்கள் எத்தகைய ஆட்சியையும் சூழலையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை, இந்தத் தேர்தலில் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தமிழக அரசியலில் ஈழத் தமிழர் விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. புதிதாகப் பதவி ஏற்றுள்ள முதல்வரிடத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். தமிழக மக்களும் நம்புகிறார்கள். ஈழத்தமிழர்கள் தொடர்பாக அவர் கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் கட்சி பேதங்களை கடந்து ஆதரவு பெறுகிறது. ஒட்டுமொத்தச் சட்டமன்றமும் இதற்கு ஆதரவளித்துள்ளது என்பது ஒட்டுமொத்தத் தமிழகத்தினதும் ஆதரவுதான். இன்று தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள அரசியலிலும் ஈழத்தமிழர் விடயம் செல்வாக்கு செலுத்துகிறது. இந்திய மைய அரசியலிலும் இதன் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nபுதுவை மாநிலத்திற்குச் சென்றிருந்த பொழுது அங்கு நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்கும் ஈழத் தமிழர் விவகாரம் முக்கிய பங்களித்திருக்கிறது என்று நண்பர்கள் குறிப்பிட்டார்கள். எல்லாமே காங்கிரஸ் கட்சியை நோக்கிய எதிர்ப்பாகவே வெளிப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்���ளுக்கு இழைத்த துரோகம் இன்று இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது. தவிர ஊழலுக்கு எதிராக இந்தியாவின் அரசியலில் பல எதிர்ப்புகள் எழுகின்றன. இங்கு வந்த பார்த்த பொழுது உலகத் தமிழினத் தலைவர் கலைஞர் என்று வீதி முழுக்க எழுதியிருக்கிறார்கள். இந்த கட்டவுட்டுகளும் பொய் வாசகங்களும் எனக்குப் புதிதாய்த் தெரிகின்றன. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கிறோம் என்று சொல்லும் சில கட்சிகள் மீதும் தமிழக மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள் என்பதையும் பார்த்தேன். அது அவசியமானது. நாங்கள் தமிழக அரசியல் கட்சிகள், இந்தியக் கட்சிகள் மீது எங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் கோரிக்கையை வைக்கத்தான் முடியுமே தவிர அவற்றை விமர்சிக்க முடியாது. அதைச் செய்து அந்தக் கட்சிகளை வழி நடத்த வேண்டியது தமிழக இந்திய மக்களும் ஊடகங்களும்தான்.\nஇந்தியாவுக்குரிய பிரச்சினைகள் பெருமளவானவை இன்னும் தீர்க்கப்படாதிருக்கின்றன. தமிழகத்தின் பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்படாதிருக்கின்றன. ஊழல், சாதியப் பிரச்சினைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் குரல்கள், ஆதிக்குடிகளின் பிரச்சினைகள், வளநில இழப்புகள், அந்திய ஆதிக்கம் என்று ஒட்டுமொத்த இந்தியாவில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கின்றன. தமிழக அரசியற் தலைவர்களுக்கு ஈழப் பிரச்சினையில் இருக்கிற ஆர்வம் இந்தப் பிரச்சினைகளில் இருப்பதில்லை என்று எனது தமிழக நண்பர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். நாம் சனங்களின் வாழ்வை நோக்கியும் வளம் மிகுந்த எதிர்காலத்தை நோக்கியுமே நகர வேண்டும். பாராளுமன்றத்தை நோக்கி நகர்வதும் அமைச்சர் பதவிகளை நோக்கி நகர்வதும் இலட்சியமாக இருந்தால் மக்கள் இப்படிப் பல்வேறு அவலங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். இந்த விடயம் ஈழ இலங்கை அரசியலுக்குப் பொருந்துகிறது. அங்கும் இந்த அணுகுமுறை காணப்பட்டதினால்தான் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது. இப்பொழுது மறுபடியும் இதே போக்கே காணப்படுகிறது.\nதற்பொழுது தமிழக அரசியலில் ஏற்பட்ட விழிப்புணர்வு தொடர வேண்டும். அதேவேளை தமிழக மக்களுக்காகவும். ஈழ மக்களுக்காகவும் நுண்ணிய சிந்தனைகளுடன் குரல் கொடுக்கிற மணியரசன், விடுதலை இராசேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றவர்களின் குரல்களும் எழுச்சி அலைகளை உருவாக்குகிற சீமானைப் போ��்றவர்களது நடவடிக்கைகளும் தொடர்ந்து தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். அதே வேளை வை.கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களின் ஈழத்து ஆதரவுக குரல்களை நாங்கள் மதிக்கிறோம். நாம் இந்த அரசியலில் நேர்மையை எதிர்பார்க்கிறோம். அது இல்லாத சூழலிலும் தொடர்ந்து அதை நாம் வலியுறுத்த வேண்டியும் இருக்கிறது. இன்றைய தமிழகத்தின் குரல்களையும் எழுச்சியையும் புதிய முதல்வர் மதிக்கிறார் என்றே நினைக்கிறேன். இந்த விடயங்கள் மாற்றங்களை உருவாக்கி எழுச்சியைப் பதிவு செய்யுமாக இருந்தால் இன்றைய முதல்வர் தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுவார்.\nஇன்று இந்தியா மத்திய அரசை உலுப்பும் தமிழக மக்களின் உணர்வு வெற்றி பெற வேண்டும். நாம் இன்று முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது பிராந்திய நாடான இந்தியாவின் அரசியல் நமக்கு முக்கியமானது. இந்திய அரசியல் குறித்து அதிக விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல விரும்பவில்லை. ஈழம் இந்தியாவை ஆதரவு தேடும் நாடாகவே பார்க்கிறது. தமிழகத்தின் அழுத்தம் இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டும். நாம் நோக்கி நகர வேண்டிய அரசியல் வழியில்தான் இப்பொழுது பயணிக்கிறோம். இன்னும் இலக்கை அடைய நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த இலக்கு என்பது முழுக்க விழிப்புணர்வாலும் தொடர் செயற்பாடுகளாலும் எழுச்சிகளாலும் தங்கியிருக்கிறது.\nஐ.நா. அறிக்கை குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள செய்திகள் பரவலாக மக்களைச் சென்றடைந்துள்ளனவா\nஅய்நா அறிக்கை இலங்கையை உலுப்புகிறது என்பது உண்மைதான். ஆனால் ஏன் அது இலங்கையை உலுப்புகிறது என்பது நமக்குத் தெரிந்ததுதான். அய்நா இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்களை முழுமையாகப் பதிவு செய்துவிடவில்லை. ஆனால் போர்க்குற்றங்களை இலங்கைப் படைகள் செய்தன என்பதை உறுதி செய்திருக்கிறது. அய்நா, அமெரிக்கா எல்லாமே இந்தப் போர் நடந்து முடியும் வரை இதற்காகக் காத்திருந்திருக்கிறது. உடனே தடுத்து நிறுத்த வேண்டிய போரைப் பற்றி இரண்டு ஆண்டுகளின் பின்னர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். மனித உரிமையைக் காப்பாற்றுவது என்பது பல ஆண்டுகள் கடந்து வெற்றி தோல்வியை மதிப்பிடுவதைப் போலல்ல. அதைத்தான் அய்நா செய்திருக்கிறது.\n��மது மக்கள் அய்நா அறிக்கை ஈழ அரசியலில் தாக்கத்தை செலுத்தும் என்று நம்புகிறார்கள். எங்கள் மீதான படுகொலைப் பயங்கரம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது அவர்களுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. இந்த ஆறுதல் எதிர்பார்க்கிற மாதிரி அய்நா அறிக்கை விளைவுகளைக் கொண்டு வருமா என்பது கேள்விதான். அல்லது இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரசியல் பண்ட மாற்றுகளுக்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டதா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்கள் மீது பேரழிவுகள் நிகழ்த்தப்படும் பொழுது பார்த்துக் கொண்டிருந்த அய்நா இப்பொழுது இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. சரி, அய்நா மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை ஈழத் தமிழர் மீது உண்மையில் அக்கறை கொண்டுதான் விசாரணைக்குப் பரிந்துரைத்திருக்கிறது என்றால் அதை நடத்திக்காட்டிய பிறகே நாம் நம்ப முடியும். அய்நா அறிக்கை ஈழப் பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றது. பெருமளவான மக்களைச் சென்றடைந்திருக்கிறது. அதன் விளைவுக்குத்தான் காத்திருக்கிறோம்.\nபுலிகளின் செயல்பாடு குறித்து ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ள குற்றாய்வுகள் குறித்து என்ன கருதுகிறீர்கள்\nஒருமுறை அய்நா செயலாளர் போர் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் பெரும் ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்தக்கூடாது. சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்தம் நடத்தலாம் என்றார். அப்படி என்றால், சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களைக் கொல்லலாம் என்கிற மாதிரியான கருத்து. இதுதான் அவர்களின் மனிதாபிமானம். இப்படி ஒரு அணுகுமுறையில் புலிகள் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்கிற வார்த்தைகள் ஈழப் போராட்டத்தை நிராகரிப்பதற்காகச் சொல்லப்பட்டுள்ளன. ஈழப்போர் என்பது உள்நாட்டில் நடந்த சின்ன வன்முறை கிடையாது. ஒரு சிறிய கிளர்ச்சிக் குழுவுடனான யுத்தம் கிடையாது. ஈழத் தமிழர்களின் பெரும் போராளி அமைப்போடு நடந்த யுத்தம். இது அறுபதாண்டுக் கால அரசியல் இனப்பிரச்சினை. ஈழத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினை. வாழும் உரிமைக்காக ஒரு போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தை அழித்து மக்களை நலிவுபடுத்த நடத்தப்பட்ட யுத்தம். இரண்டு தேசங்களுக்கு இடையில் நடந்த ய���த்தம். இந்த யுத்தம் மூலம் தமிழர் தேசத்தின் கட்டுமானங்கள், போராட்ட அமைப்பு, மக்கள் என்ற எல்லாமே சிதைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் புலிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் அய்நா அணுக வேண்டும்.\nஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் போராளிகளையும் அய்நா முதலில் அங்கீகரிக்கட்டும். அதன் பின்னர் போராளிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆராயலாம். இந்தப் பேரழிவுகளுக்கு முன்பாகவே புலிகள் அய்நாவின் அங்கீகாரத்தை நோக்கி குரல் எழுப்பியவர்கள். மக்கள் குரல் எழுப்பினார்கள். சர்வதேச அங்கீகாரத்தையும் நற்பெயரையும் பெறுவதற்காக உலகின் பல்வேறு பாகங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்கள். போரை மறுத்து, புலிகள் தீர்வைக் கோரியபொழுது இந்த அய்நா என்ன செய்தது புலிகளின் மீதும் மக்கள் மீதும் இலங்கை அரசுதான் போர் தொடுத்தது. இலங்கை அரசு மனிதாபிமானப் போர் என்று சொல்லிக் கொண்டு நடத்திய படுகொலைக்கு ஆதரவளித்த வல்லாதிக்கங்களும் அதன் மனிதாபிமானம் என்ற கவர்ச்சி முகமூடி அணிந்த அய்நாவும் இன்று புலிகளும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்று சொல்லி தங்கள் அறிக்கைக்கு சமநிலை தேடுகிறார்கள்.\nஇலங்கை அரசியலில் சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடு சிங்கள இடதுசாரிகள் அணுகுமுறை பற்றிப் பேசுங்கள்\nகாலம் காலமாக இலங்கை அரசு எப்படி ஆண்டு கொண்டிருக்கிறதோ அதே ஓட்டத்தில் தாங்களும் ஆள வேண்டும் என்பதுதான் இலங்கை சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடு. தமிழர்களுடனான பேச்சுவார்த்தை, வாக்களிப்பு, ஒப்பந்தம் எல்லாவற்றையும் கால ஓட்டததில் இழுத்தடித்து கிழித்தெறிவதுதான் சிங்களக் கட்சிகளின் அரசியல். சிங்கள மக்களிடத்தில் இனவாதத்தை ஊட்டி, தொடர்ந்தும் முழு இலங்கையும் எப்படி ஆளுவது என்பதுதான் பெரு ஆதரவுடைய சிங்களக் கட்சிகளின் நிலைப்பாடு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் எந்த வேறுபாடுகளையும் கொண்டிராத இனவாதக் கட்சிகள், இலங்கை, ஈழ நாட்டின் அரசியல் பிரச்சினைகளிலும் மக்கள் அழிவுகளிலும் இந்தக் கட்சிகள் முக்கிய காரணங்களை வகித்திருக்கின்றன. இந்தக் கட்சிகள் ஆண்ட காலத்தில் நாங்கள் படுகொலை செய்யப்பட்டோம் எங்கள் போராட்டம் அழிக்கப்பட்டது. அதேவேளை இந்தக் கட்சிகளின் போக்குகளினால்தான் ஈழப் போராட���டம் வெடித்தது.\nஇலங்கை & ஈழப் பிரச்சினையில் இடதுசாரிக் கட்சிகள் செல்வாக்கை இழந்து காணப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி சோசலிச ஈழத்தைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், சிங்கள மக்களிடத்தில் அந்தக் கட்சிக்கு எந்தச் செல்வாக்கும் கிடையாது. ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி நான்காம் ஈழப் போரின் அழிவுகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த கட்சி. தாங்களும் ஒரு இடதுசாரிக் கட்சி என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள்தான் புலிகள் பயங்கரவாதிகள், பிரிவினைக்காரர்கள், அவர்களுடனான சமாதான ஒப்பந்தத்தை கிழித்து எறிந்து விட்டு யுத்தத்தை நடத்தி புலிகளை அழியுங்கள் என்ற அரசுக்கு ஆணையிட்டவர்கள். இன்று வரை அதைச் சொல்லி சிங்கள மக்களிடத்தில் அரசியல் செய்கிறார்கள். இன்று தமிழ் மக்களின் காயங்களை ஆற்றப் போகிறோம் என்று வடக்கு கிழக்கிற்கு வருகிறார்கள். அவர்களால் ஏற்பட்ட காயத்தை அவர்களே ஆற்றப் போகிறார்கள் என்பது எத்தகைய கொடிய அரசியல் அவர்கள் ஆணையிட்டு நடத்திய யுத்தத்தில் காணாமல் போனவர்களை அவர்களே மீட்கப்போகிறார்கள் என்பது எத்தகைய மோசடி அரசியல் அவர்கள் ஆணையிட்டு நடத்திய யுத்தத்தில் காணாமல் போனவர்களை அவர்களே மீட்கப்போகிறார்கள் என்பது எத்தகைய மோசடி அரசியல் வடக்கு கிழக்கில் தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே ஜே.வி.பி. இப்படிச் சொல்லுகின்றது.\nதமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த «ஜ.வி.பி. தமிழர்களுக்குத் தனியான தீர்வு தனி ஈழம் என்பதை நிராகரிக் கிறது. அண்மையில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரிவின்சில்வா தமிழர்களுக்குத் தீர்வு வழங்க உண்மையான திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார். அப்படி என்றால் ஜே.வி.பி. தமிழர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் தனது கட்சி அரசியலுக்காக அரசை எதிர்க்க வடக்கு, கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளை எப்பொழுது ஜே.வி.பி. கையில் எடுத்ததோ அன்றிலிருந்து ஜே.வி.பி. தோல்விகளைச் சந்தித்து வருகிறது.\nசிங்கள மக்களிடத்தில் பெரும் ஆதரவைக் கொண்டிருந்த அந்தக் கட்சி ஆதரவை இழந்திருக்கிறது. விக்கிரமபாகு கருணாரத்தனா போன்றவர்கள் அரசின் மீறல்களைத் தொடர்ச்சியாக எதிர்த்து வருபவர்கள். தமிழ் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிப்பவர்கள். இடதுசாரிகள், தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்வதா என்பதும் ஈழத் தமிழர்கள் பற்றி பேசும்பொழுதும் சிங்கள மக்களால் தூக்கி எறியப்படுவதும் அரசியலில் பின்னடைவுகளை உருவாக்குகின்றன. இன்று சிங்களக் கட்சிகளின் அரசியல் மோதல்களில் புலிகளை யார் அழித்தது ஈழப் போராட்டத்தை யார் சிதைத்தது என்றுதான் ‘போர்ப் பொறுப்பேற்று’ வாக்குவாதங்கள் நடக்கின்றன.\nபோர் நிறுத்த முயற்சியில் புலம் பெயர் தமிழர்களின் பங்கு குறித்து\nஈழத்தில் போரும் பேரழிவுகளும் நடந்து கொண்டிருந்தபொழுது போராட்டத்தின் நியாயத்தை உலக அரங்குகளில் நின்று புலம்பெயர்ந்த மக்கள் ஒலிக்கச் செய்தவர்கள். ஈழத் தமிழர்களின் பெரும் சக்தியாக புலம்பெயர்ந்த தமிழர்கள் முக்கியம் பெறுகிறார்கள். நிலத்தில் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கும் இனவழிப்பிற்கும் எதிராகப் புலத்தில் வெளிப்படுத்தப்படும் உணர்வு வெளிப்பாடுகள் மிகவும் முக்கியமானது. நான்காம் ஈழப் போரில் வர்ணகுலசிங்கம் முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னாள் தீக்குளித்துப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தினார். இதைவிட புலம்பெயர் மக்கள் என்ன செய்ய வேண்டும் முருகதாசனின் இந்த முடிவும் போராட்டமும் சாதாரணமான வெளிப்பாடு கிடையாது. புலம் பெயர்ந்த மக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியிருந்தார்கள். வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். நடைப்பயணங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்தினார்கள்.\nஈழத்தில் நடந்த ஆயுதப் பேராட்டத்திற்கும் புலத்தில் நடந்த ஜனநாயகப் போராட்டத்திற்கும் உலகம் ஆதரவளிக்காமல் ஈழத் தமிழர்களைக் கைவிட்டு துரோகம் இழைத்தது. ஒரு பூர்வீக இனம் தனது வாழ்க்கைக்காகப் போராடுவதை தனது அடையாளங்களைக் கோருவதை உலகம் நிராகரித்திருக்கிறது. உலகமெங்கும் நடத்தப்பட்ட ஜனநாயகப் போராட்டங்களை உலகம் மதிக்கவில்லை. இலண்டனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் இலங்கை ஜனாதிபதி உரையாற்ற இருந்தார். அவர் உரையாற்றுவதைத் தடுத்து ஓட ஓட விரட்டவும் முடியும் என்பதைப் புலம்பெயர் தமிழர்கள் உணர்த்தியிருந்தார்கள். புலத்தில் சிங்கள மக்களிடத்தில் உரையாற்ற வந்த போர்க் குற்றவாளியான சவேந்திரசில்வாவிடம் ���ோர்க் குற்றங்கள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் நேரடியாக அவைக்குள் நுழைந்து கேள்வி எழுப்பினார்கள். இத்தகைய எதிர்ப்புகளைப் புலம்பெயர்ந்த சூழலில் வெளிப்படுத்துவது எமக்கு ஆறுதல் அளிக்கின்றது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய செய்திகள் மக்களுக்குத் தெரியுமா அது பற்றி உங்கள் கருத்து என்ன\nநாடு கடந்த அரசு அமையப் போகிற ஈழ அரசின் முன் நடவடிக்கைகளில் ஒன்றுதான், ஈழ அரசை அமைக்கிற அதற்கு வழிகாட்டியான புலத்தின் வெளிப்பாடாகவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு பெரிய விடயம் என்பதை அரசாங்கம்தான் எங்கள் மக்களுக்கு அடிக்கடி உணர்த்தி வருகிறது. நாடு கடந்த அரசாங்கத்தால் அரசிற்கு ஏற்படும் பதற்றங்கள் அடிக்கடி எங்கள் நாட்டு ஊடகங்களில் வருகின்றன. வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடிக்கடி புலம்புகிறார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதயம் ஈழப் போராட்டத்தில் முக்கிய தாக்கத்தை செலுத்துகிறது. ஏற்கனவே ஈழத்தில் நடந்த நிழல் அரசிற்கும் இதற்கும் இடையில் வடிவ அடிப்படையில் சில வேறு பாடுகள் உள்ளன. ஆயுதப் போராட்டச் சூழலில் சிவில் கட்டமைப்புகளை ஈழத்தில் நடந்த நிழல் அரசு கொண்டிருந்தது. நாடு கடந்த அரசாங்கம் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்ட புலச்சூழலில் உதயமாகியிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை நோக்கி நகர்வதில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு இருக்கிற பங்கு இன்று முக்கியமானது.\nதலைவர் இருக்கிறார், இல்லை என்பது குறித்து மக்களிடையே நிலவும் கருத்து\nநான் மக்களுடைய நம்பிக்கையுடன் உரசிப் பார்க்க விரும்பவில்லை. எங்கள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துச் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது. ஆனால் ஈழத்தில் மட்டுமல்லாமல புலம்பெயர் மக்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களும் இன்று பிரபாகரன் இருக்கிறார¢ என்று நம்புகிறார்கள். மக்களின் நம்பிக்கையை நான் மதிக்கிறேன். இந்த மக்கள் பிரபாகரன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுதான் அவர்களின் முதல் நம்பிக்கையாக இருக்கிறது. அதுதான் பிரபாகரன் என்ற தலைவரது அவசியமுமாகிறது. அவர் ஒருவரால்தான் ஈழப் போராட்டத்தை இத்தகைய கட்டம் வரை நகர்த்த முடிந்தது. அவரால் இந்தப் போராட்டத்தை நடத்த ம��டியும். உலகின் மிகச்சிறந்த போராளியாக ஈழப் போராட்டத்தை அவர் அடையாளப்படுத்தியவர்.\nஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்கிற சூழலில் எமது மக்கள் தலைமைத்துவமின்றி சூன்ய அரசியலுக்குள் என்ன செய்வதெனத் தெரியாமல் இருக்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே அரசியல் வெறுமை இருப்பதைப் போல ஒரு சோகம் நிலவுகிறது. பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்கிற வெற்றிடமே அது. ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கும். தலைமை வகிக்கிற தனித்துவம் தலைவர் பிரபாகரனிடம்தான் இருக்கிறது. அந்த தனித்துவத்தினாலும் நம்பிக்கையாலும்தான் தலைவர் இருக்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.\nமக்கள் போராடுவதற்கான சனநாயக வெளியை தோற்றுவிக்க முடியுமா\nசிங்கள மக்களுக்கே அந்த வெளி மறுக்கப்பட்டிருக்கிறது என்ற பொழுது தமிழர்கள் அதை நினைத்துப் பார்க்க முடியாது. காலத்தின் கைதிகளாய் இருக்கிறார்கள். இன்று அரசை எதிர்த்துக் கொண்டு ஜே.பி.வி.க்குப் பின்னால் நிற்கிற சிங்கள மக்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்கூட இந்த வெளி மறுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் சனாதிபதி மகிந்தராஜபக்சே தலைமையில் அவரது சகோதரர்கள் குடும்பமாக இணைந்து இராணுவத்தின் பலத்துடன் குடும்ப இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் யாரும் அரசை எதிர்த்துப் பேசவோ போராடவோ முடியாது. ராஜபக்சே குடும்பத்திற்கு மிகுந்த விசுவாசமான இராணுவத்தினர் அவர்களை எதிர்ப்பவர்களுக்குத் தண்டனைகளை வழங்குவார்கள். மக்கள் அச்சமும் பீதியும் ஏற்படுத்தப்பட்ட சூழலில் வாழ்கிறார்கள். யுத்த வெற்றியில் மூழ்கி ராஜபக்சேவை ஒரு யுத்த ஹீரோவாக பார்க்கிற சிங்களவர்களுக்கு சனாதிபதி என்ன செய்தாலும் பிரச்சினை கிடையாது.\nஇதில் தமிழ் மக்கள் போராடும் சனநாய வெளி பற்றி சிந்திக்கவே முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தமது உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் போராடிய பொழுது அதையும் வந்து இராணுவம் கையாளுகிறது. கட்டுப்படுத்துகிறது. வீட்டுக்கு வீடு இராணுவம் வந்து நடவடிக்கைகளை விசாரிக்கிறது. வீதிக்கு வீதி நின்று காவல் காக்கிறது. தேர்தல் அரசியல் நகர்வுகள�� என்று வந்துவிட்டால் ஆட்களையும் நாய்களையும் கொலை செய்து மிரட்டுகிறார்கள். எங்கும் இராணுவ மயமும் அதன் கட்டுப்பாடுகளும், ஜனநாயக குரல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் அரசு இராணுவத்தை ஈடுபடுத்துகிறது. இந்தச் சூழலில் இப்பொழுது ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதற்கு வாய்ப்பில்லையே தவிர ஜனநாயகப் போராட்டம் நடத்துவதற்கான சூழல் ஏற்படாது போகும் என்று நான் கூறவில்லை. இந்த நிலைமை தொடருமாக இருந்தால், இதற்கு எதிர்ப்புகள் வெடிப்பதற்கு வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. ஈழத்து அரசியலில் இலங்கை அரசின் ஏமாற்று நாடகங்களும் தொடர்ச்சியான ஒடுக்குமுறையும்தான் இவற்றைத் தீர்மானிக்கப்போகின்றன.\nஈழ விடுதலை மீதான நம்பிக்கை மக்களுக்கு அற்றுப் போய்விட்டதா\nஇப்படிச் சொல்லித்தான் இன்று சிலர் தமது அரசியலையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறார்கள். அந்த அரசியலும் பிரச்சாரமும் ஈழம் என்கிற கனவைத் துடைத்து சிங்களப் பேரினவாத அரசியலை வளர்க்கும் தந்திரம் கொண்டது. இன்று ஈழம் வேண்டும் என்று எங்கள் மக்கள் வீதியில் வந்து பகிரங்கமாகச் சொல்ல முடியாத காலம். இத்தனைத் தியாகங்களையும் செய்து மக்கள் போராடியது ஈழ விடுதலை மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்றல்ல. ஈழம் என்கிற வாழும் நிலத்திற்காகவும் உரிமைக்காகவும் அடையாளத்திற்காகவும் பல்லாயிரம் போராளிகள் போராடி எங்கள் நிலத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லோரும் வாழும் ஆசை கொண்டவர்கள். நாம் வாழ விரும்பும்பொழுதெல்லாம் ஈழம் அவசியமாகிறது.\nஈழத்தின் நான்காம் போர் முடிந்த தருணத்தில் இருந்த சோர்வும் நம்பிக்கையின்மையும் இன்றைய அரசியலால் முற்றாக மாறிவிட்டது. இதை நடைமுறை அரசியலே இன்னுமின்னும் அவசியமாக்குகிறது. நான் ஒரு ஊடகவியலாளராகவும் இருப்பதால் வன்னியில் யாழில் கிழக்கில் இன்று அதிகம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறேன். இன்றைய நெருக்கடிகளைப் பதிவு செய்து கொண்டிருப்பதால் அதிகமதிகம் மக்களுடன் உரையாடி வருகிறேன். யாரும் ஈழம் என்கிற இலட்சியத்தில் இருந்து விலகியது கிடையாது. ஏனெனில், அது நாங்கள் வாழும் நிலம். எங்களிடம் இருந்த நாடு, நாம் பூர்வீகமாக வாழ்ந்த நாடு, எங்கள் மொழி, எங்கள் பண்பாடு, மீண்டும் மீண்டும் அரசும் அதன் படைகளும் அதைத் தாக்கி அழிக்க நி���ைக்கிறவரை அது எமக்கு அவசியமாகிறது. இன்று போரால் காயப்பட்ட மக்களின் காயங்கள் ஆற வேண்டும். அந்தக் காயங்களை ஆற்றுவதும் அவரவர் காணி நிலங்களைச் சென்றடைவதும் இன்று பெரும் போராட்டமாக இருக்கிறது. தடுப்புச் சிறைகளில் வைக்கப்பட்ட போராளிகளை மீட்டெடுப்பதும் காணாமல் போனவர்களைத் தேடுவதும் பெரும் போராட்டமாக நடக்கிறது.\nஇப்பொழுது நாங்கள் ஒரு வகையில் இயல்பு நிலைக்காய் போராடிக் கொண்டிருக்கிறோம். ஈழ விடுதலை என்பது இந்த ஒவ்வொரு காரியங்களின் விடுதலையிலும் தங்கியிருக்கிறது. நாங்கள் யாரும் எதையும் மறந்துவிட முடியாது. இன்று எங்களுக்கு முன்னால் போராட்டம் சிதைக்கப்பட்டாலும் அந்த உணர்வுடன்தான் நாங்கள் வாழுகிறோம். இன்று போராட்டத்தின் தடயங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் அந்த நினைவுகளுடன்தான் வாழ்கிறோம். ஒரு எழுத்தாளனாக இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஈழத்துவாசியாக இந்தப் போராட்டத்தின் அவசியத்தை முன்னெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஒவ்வொருவரதும் கடமை. நாம் இதுவரை ஈழம் என்கிற விடுதலை இலக்கிற்காக நகர்ந்தோம். தொடர்ந்தும் அதை நோக்கியே நகர வேண்டும். ஈழத்தின் ஒவ்வொரு வாசியும் இந்த இலக்கை நோக்கி நகர வேண்டும். ஈழ விடுதலை என்பது ஒருபொழுதும் மரணமற்ற இலட்சியம். அது ஒடுக்கப்பட்ட வாழ்வில் பிறந்த கனவு.\nஈழப் போராட்டத்தின் இன்றைய கட்டம்\nஈழப் போராட்டத்தின் இன்றைய கட்டம் என்பது ஒவ்வொருவரும் ஈழத்தவராக வாழ்வதில்தான் இருக்கிறது. நாமெல்லாம் இலங்கையர். நான் உங்களுக்கு மின்சாரம் தந்து வீட்டுக்கு ஒளி தருகிறேன் என்று ஜனாதிபதி சொல்கிறார். மறுபடியும் மறுபடியும் இலங்கை அரசர்கள் இப்படித்தான் தவறிழைக்கிறார்கள். அதிலும் இன்றைய அரசர் ராஜபக்சே வெறும் அற்ப சொற்ப சலுகைகளைக் கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி ஏமாற்றப்பார்க்கிறார். யுத்தத்தை நடத்தி முடித்து விட்டு நான் உங்களுக்குச் சமாதானம் தந்தேன் என்றும் முகாமிலிருந்து விடுவித்து விட்டு நான் உங்களுக்கு விடுதலை தந்தேன் என்றும் இராணுவத்தால் 25 வருடங்கள் மூடிய வீதியை திறந்துவிட்டு நான் உங்களுக்கு அபிவிருத்தி தந்தேன் என்றும் எங்களைத் தனது அரசியலுக்குப் பயன்படுத்தும் ஆள்.\nஇன்று ஈழத்தில் வந்து மக்களைப் பலவந்தமாக கொண்டு சென்று அவர் நடத்தும் கூட்டங்களில் அவரது மோசமான அரசியல் வார்த்தைகளை மக்களிடத்தில் உதிர்க்கிறார். ராஜபக்சே முட்டாளாகிற இடமும் அவர் வெளிப்படுகிற இடமும் அவர் தோற்றுப்போகிற இடமும் அதுதான். ஒரு கட்டத்தில் முன்னாள் போராளிகள் மகிந்தராஜபக்சேவின் காலில் விழுந்து விடுவிக்கப்பட்டபொழுது மகிந்தவோ போராளிகளே என்னை வணங்குகிறார்கள் என்று செருக்கடைந்திருக்கலாம். ஈழப் போராட்டம் அழிந்து விட்டது என்று பெரும் மமதையுடன் பேசலாம்.\nஇன்றைய காலம் என்பது நாம் பல விடயங்களை கடக்க வேண்டிய காலம். இந்தக் காலத்தில் ஈழ இலட்சியத்திற்கு ஏற்ப நாம் வாழ வேண்டியிருக்கிறது. இன்று அரசும் படைகளும் எங்கள் வேர்களை அழிக்கத் திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள். இந்தக் காலத்தில் நாம் வாழ்கிற வாழ்க்கையில்தான் ஈழப் போராட்டத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் சிதைக்கப்பட்டு விட்டது என்ற சோர்வு அடைந்து விட முடியாது. போராடிய மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்குத் தலைமுறைகள் உருவாகுவார்கள். நாம் தொடர்ந்து இந்த மண்ணில் வாழ வேண்டும். மக்கள் உரிமைகள் எமக்கு வேண்டும் என்பது வாழ்வின் அவசியம். இன்று நமது போராட்டத்தின் அடையாளங்களையும் உணர்வையும் வரலாற்றையும் தடயங்களையும் பதிவு செய்து பாதுகாப்பதுதான் அவசியமானது என்று நினைக்கிறேன். ஈழத்தின் வரும் தலைமுறைகளுக்கு இந்த நிலமும் எமது வரலாறும் பதிவுகளும் அவசியமானது. இந்தத் தலைமுறை செய்ய வேண்டியதை நாம் செய்வோம். வரும் தலைமுறை செய்ய வேண்டியதை அவர்கள் செய்வார்கள். இது சில தலைமுறைகளுடன் முடிந்து போகும் போராட்டம் கிடையாது. இங்கு நடப்பது வாழ்வுக்கான போராட்டம் எல்லாம் எங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழப்போகிற தலைமுறைகளில்தான் தஙகியிருக்கிறது.\nஈழத் தமிழர்கள் ஒரு போராட்டத்தை நியாயமிக்க வாழும் உரிமைக்காகவே செய்திருக்கிறார்கள். இன்று இருக்கிற உரிமைகளும் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தொழிற் புலங்களும் வளங்களும் கொள்ளையடிக்கப்படுகின்றன. சிங்களமும் பௌத்தமும் போட்டி போட்டு எம்மில் திணிக்கப்படுகின்றன. இந்த நிலை காலம் காலமாக இலங்கை அரசுகளின் போக்குகளாக இருக்கின்றன. மேலும் இந்தப் போக்குகள்தான் எதிர்காலத்திலும் தொடரப் போகின்றன என்றா���் வருங்காலத்தில் ஈழம் மீண்டும் வேறு ஒரு வடிவில் உக்கிரமாகப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். நாம் ஒருபொழுதும் நமதினம் அழிக்கப்படுவதை நமது வாழ்வு அழிக்கப்படுவதை நமது நிலம் பறிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது வாழும் மக்களின் போராட்டம். வாழப் போராட வேண்டியிருக்கிறது. இன்றும் வாழ்வதற்காய்ப் போராடிக் கொண்டிருக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதலைவர் இருக்கும் போது நாங்கள் எப்படி ஒற்றூமையுடன் இருந்தோமோ அதே மாதிரி திரும்பவும் ஒற்றூமையுடன் செயற்பட்டால் நாம் வெகு விரவில் ஈழத்தை பெற்ரிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2260", "date_download": "2020-10-21T10:49:58Z", "digest": "sha1:VVSPSCDQWRNVMW7WECMDUR3KVJWGYJFW", "length": 9104, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Theevugal - தீவுகள் » Buy tamil book Theevugal online", "raw_content": "\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், தகவல்கள்\nஉலகில் உள்ள கண்டங்கள் எண்ணிக்கைக்கு உட்பட்டவை. ஆனால் தீவுகள் அப்படியல்ல.\nஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஒரு தனித்தீவு. எல்லைகளற்ற மனப்பெருவெளியில் அடிக்கிற புயல்களும் விழுகிற மரங்களும் கணக்குகளுக்கு உட்படாமல் காலத்தின் மடியில் அடைக்கலமாகின்றன.\nஇந்திரா பார்த்தசாரதி ஒரு தேர்ந்த மனத்தத்துவ நிபுணரின் லாகவத்தில் இந்த மனத்தீவுகளில் புரியும் ஆய்வுகள் முற்றிலும் வினோதமாகத் தோன்றலாம்; ஆனால் அத்தனையும் இயல்பானவை.\nஇயல்புகள் வினோதமானவையாகிவிட்ட காலத்தில் இ.பா. போன்ற ஆய்வாளர்களின் தேவையும் அவசியமாகிவிடுகிறது.\nதீவுகள், இ.பாவின் முக்கியமான நாவல்களுள் ஒன்று. ஓர் இடைவெளிக்குப் பிறகு இப்போது மறுபிரசுரம் காண்கிறது.\nஇந்த நூல் தீவுகள், இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana\nஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nசி்ந்திக்க வைக்கும் மாயாஜாலக் கதைகள் - Sindhikka Vaikkum Maayaajaala Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nலஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam\nஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள் - Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை - VAO: Model Question Paper\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://rajavinmalargal.com/2017/03/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-582-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4/", "date_download": "2020-10-21T11:11:37Z", "digest": "sha1:CR7JXWI6DCAHUBRH6CIOE44ZDDYUJWIO", "length": 11997, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 582 வீடு என்றாலே தனி சுகம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 7 இதழ்: 582 வீடு என்றாலே தனி சுகம்\n1 சாமுவேல் : 7: 15 – 17 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.\nஅவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,\nஅவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது. அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.\nஒருமுறை 11 மணி நேரம் காரில் பயணம் செய்து வால்பாறை என்ற மலைப்பகுதியிலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்தோம். வருகின்ற வழியில் காரில் உள்ள ஏசியில் சிறிது பழுது ஏற்பட்டதால் பிரயாணம் சுலபமாக இல்லை. மலையில் மழையிலும்,குளிரிலும் இருந்து விட்டு வந்த எங்கள் சரீரம் ஏசி இல்லாத காரில், வெளியில் அடித்த கடும் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் கஷ்டப்பட்டது. ஆனாலும் எங்கள் நோக்கம் வீட்டுக்கு போகும் வரை எங்கும் காரை நிறுத்தாமல் போய் விட வேண்டும் என்பதாகவே இருந்தது. வீட்டுக்குள் நுழையும் போது சரீரம் சோர்படைந்திருந்தாலும் வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் களைப்பைப் போக்கியது. நாங்கள் வீட்டுக்குள் வந்தவுடன் தூங்கி எழுந்து வந்த என் பேரன் Zac எங்���ள் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டபோது வந்த சுகமேத் தனி\nஇதை வாசிக்கும் உங்களில் பலர் வெளி நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ வீட்டுக்குத் திரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். வீடு என்றவுடன் என்ன ஞாபகத்து வரும் நீங்கள் வாழ்ந்த கட்டிடமா உங்களை நேசிக்கும் உங்கள் குடும்பத்தினரா ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளா வீடு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நீங்கள் சிறு வயதில் அனுபவித்த இன்பங்கள் ஞாபகம் வரவில்லையா\nஇன்றைய வேதாகமப் பகுதியில் சாமுவேல் தீர்க்கதரிசி வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப் போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான். அவனுடைய வீடு அங்கே இருந்தது என்று வாசிக்கிறோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ராமாவில் தான் சாமுவேலின் தாய் தகப்பனாகிய அன்னாளும், எல்க்கானாவும் வாழ்ந்தனர் (1 சாமுவேல் 2:11) அதுமட்டுமல்ல, சாமுவேலுக்கு பின்னர் அவர்களுக்கு பல குழந்தைகள் இருந்தனர், அப்படியானால் சாமுவேலுக்கு அங்குத் தம்பி, தங்கை மாரும், அவர்களுடைய பிள்ளைகளும் கூட இருந்தனர்.\nஅது மட்டுமல்ல, அவ்விடத்தில் சாமுவேல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். சாமுவேலுக்கு அங்கே அவனுடைய தாய் தகப்பன் மட்டுமல்ல, தம்பி தங்கை மட்டுமல்ல, உற்றார் உறவினர் மட்டுமல்ல, கர்த்தருடைய பலிபீடமும் இருந்தது. இவை அனைத்தும் உள்ள இடமே சாமுவேலுக்கு வீடு என்ற சுகத்தைக் கொடுத்தது என்று பார்க்கிறோம். வீடு என்பது தேவனைத் துதித்து ஆராதிக்கும் ஒரு இடம் கூட\nவீடு என்பது நான்கு சுவர்கள் உள்ள வசிப்பிடம் மட்டும் அல்ல, நம்மை நேசிக்கும் அல்லது நாம் நேசிக்கும் நம் குடும்பும் வாழும் இடம் சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள் சாமுவேல் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டித் தேவனை ஆராதித்தது போல நீங்களும் உங்கள் வீட்டில் கர்த்தருக்குத் துதியும், மகிமையும் செலுத்தப்படும் பலிபீடத்தைக் கட்டுங்கள் பின்னர் வீட்டுக்குள் நுழையும் சுகமே தனி சுகமாக மாறும்\nTagged குடும்ப தியானம், சாமுவேல், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வீடு, வேதாகமப் பாடம்\nPrevious postமலர் 7 இதழ்: 581 யாரும் உன்னை அணுக முடியாது\nNext postமலர் 7 இதழ்: 583 நியாயம் விலை போயிற்று\nஇதழ் 1021 யாக்கோபோடு ஒரு நாள் பயணம்\nஇதழ் 1022 உறவுக்கு விலை உண்டோ\nமலர்:1இதழ்: 57 யாவற்றையும் நமக்கு சாதகமாக்குவார்\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:1இதழ்: 58 உன்னோடிருப்பது யார்\n தெபோராளே எழும்பிப் பாட்டு பாடு\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nஇதழ்: 851 சரியான திசையில் திருப்பபட்ட அண்டெனா போன்ற விசுவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/sve-sekar", "date_download": "2020-10-21T11:04:51Z", "digest": "sha1:WRSYUS5JWRPRPTOHCH6HCDYSG7UMXME4", "length": 14090, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "sve sekar: Latest News, Photos, Videos on sve sekar | tamil.asianetnews.com", "raw_content": "\n“எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அதுதான் அவரது ஆசை என்றால் அதனை அரசு நிறைவேற்றும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து நடத்தும் நாடகம் போல் தோன்றுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதிரௌபதியை பார்த்து தி.க பயப்படுவது ஏன்.. திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா.. திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா..\nதிரௌபதியை பார்த்து தி.க பயப்படுவது ஏன்.. திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா.. திருமாவளவன் மற்றும் சீமானை கிழிக்கும் ஹச்.ராஜா..\nதமிழகத்தில் மோடியை விமர்சிப்பவர்கள் அவரது கால் தூசுக்கு ஈடாக மாட்டார்கள்... எஸ்.வி.சேகர் அதிரடி..\nஅமெரிக்காவில் மோடி நிகழ்ச்சிக்கு கூடியவர்கள் ₹200,பிரியாணி. குவாட்டர் கொடுக்காமல் கூடிய மூளையுள்ளவர் கூட்டம் என எஸ்.வி.சேகர் கருத்து கூறியுள்ளார்.\nகமலின் சர்ச்சை குறித்து எஸ்.வி. சேகர் சர்ச்சை பேச்சு.. சூட்டோடு சூடா இதுவும் கடந்து போகுமோ..\nதொடர்ந்து கமல் சர்ச்சையாக பேசி வந்தால் அடுத்த தேர்தலில் கட்சியே இல்லாமல் போகும் சூழல் உருவாகும் என எஸ்வி சேகர் திருச்சியில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.\nஉடனடியாக கைது செய்யப்பட்ட சோஃபியா போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய எஸ்.வி.சேகர்... விடாத நெட்டிசன்கள்\nவிமானத்தில் தமிழிசை செளந்தராஜனின் முன் வைத்து, பாஜக ஒழிக என்று கோஷமிட்டடதற்காக, சோஃபியா எனும் மாணவி போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஆளுநர் - பெண் ரிப்போர்ட்டர்.. \"கன்னத்தில் கை வைத்த நேரம் முதல் எஸ்வி சேகர் கைது வரை...\nஆளுநர் - பெண் ரிப்போர்டர்.. \"கன்னத்தில் கை வைத்த நேரம் முதல் எஸ்வி சேகர் கைது வரை...\nஎஸ்வி சேகரை பிடித்து கொடுப்பதா என் வேலை..\nஎஸ்வி சேகரை பிடித்து கொடுப்பதா என் வேலை..\nபோலீசாருக்கு \"நாமம்\" போட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு \"கோவிந்தா\" போட்ட எஸ்வி..\nஎன்ன பண்ணாலும் அரஸ்ட் பண்ண முடியலையே... கோவிந்தா கோவிந்தா திருப்தியில் கோவிந்தா போட்ட எஸ்வி..\nபழிக்கு பழி வாங்கிய விஷால்.... எலி ஏன் அம்மணமா ஒடுசின்னு இப்ப தெரியுதா..\nபழிக்கு பழி வாங்கிய விஷால்.... எலி ஏன் அம்மணமா ஒடுசின்னு இப்பதான் தெரியுது...\nநிர்மலா தேவி... எஸ்.வி.சேகரை வெளுத்து வாங்கிய ரஜினிகாந்த்...\nகடந்த சில தினங்களாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை\nபகீரங்க மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர்..\nபகீரங்க மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர்..\nரஜினியை வைத்து குடுமிப்பிடி சண்டை: புயலாம் மரமாம் ஆதாயமாம்... கலாய்க்கும் எஸ்.வி. சேகர்\nஇப்போது அரசியல் மட்டத்திலும், சமூக வலைத்தள மட்டங்களிலும் குடுமிப் பிடிச் சண்டை கோலோச்சுகிறது என்பது மட்டுமே நிஜம்.\nடிவிட்டர் அரசியலில் சிக்கிய எஸ்.குருமூர்த்தி: மகாபெரியவர் புரொபைல் பிக்சருடன் போராடாதீர்கள்... எஸ்.வி.சேகரின் அறிவுரை\nஅதில் பயன்படுத்திய சொல் ஆண்மையற்ற தன்மை என நேரடிப் பொருள் கொள்ளப்பட்டு, அமைச்சர் ஜெயக்குமாரால் கடுமையாக விமர்சனம் செய்யப் பட்டது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சன���க்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2588950&Print=1", "date_download": "2020-10-21T10:26:29Z", "digest": "sha1:VH52MRANCUWFO5LPPEP44PTE4SJE66X3", "length": 10150, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சீன நிறுவனமான விவோ இந்தியன் பிரீமியர் லீக் ஸ்பான்சரிலிருந்து விலகியது| Vivo to pull out of IPL 2020 title sponsorship: BCCI sources | Dinamalar\nசீன நிறுவனமான விவோ இந்தியன் பிரீமியர் லீக் ஸ்பான்சரிலிருந்து விலகியது\nபுதுடில்லி: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஸ்பான்சராக உள்ள சீன நிறுவனமான விவோ, தனது ஸ்பான்சர்சிப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.\nஐ.பி.எல்., 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் 'டைட்டில் ஸ்பான்சர்' உரிமத்தை, சீன மொபைல் நிறுவனமான 'விவோ', ரூ. 2,199 கோடிக்கு வரும் 2022 வரை பெற்றுள்ளது. சமீபத்தில், இந்தியா, சீனா இடையே கல்வான் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் சீன பொருட்கள் மற்றும் 'ஸ்பான்சர்' நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து, 'விவோ' நிறுவனத்தின் 'ஸ்பான்சர்' உரிமத்தை பி.சி.சி.ஐ., விலக்கிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது.\nஆனால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அ���பு எமிரேட்சில் செப்., 19 - நவ., 10ம் தேதி வரை நடக்கும் என அறிவித்த பிசிசிஐ, ஸ்பான்சராக விவோ தொடரும் என அறிவித்தது. இந்நிலையில், புதிய திருப்பமாக பிரீமியர் லீக் ஸ்பான்சராக இந்த ஆண்டு இருக்கப்போவதில்லை என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயம். அடுத்த ஆண்டு மீண்டும் பிரீமியர் லீக் ஸ்பான்சராக நீடிக்கவும், அதனை 2023 வரை தொடரவும் விருப்பம் தெரிவித்தது. இது பிசிசிஐ.,க்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. வரும் பிரீமியர் லீக் தொடருக்கு, ரூ.440 கோடி அளிக்கும் ஒரு மாற்று டைட்டில் ஸ்பான்சரை பிசிசிஐ தேட வேண்டியது உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா\nஇந்தியாவில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து 82 சதவீதம் கொரோனா பாதிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kirutamilnews.com/archives/3485", "date_download": "2020-10-21T10:02:46Z", "digest": "sha1:IKG6B6XEBMMDSO6SSETJ55JQJDIDTNU3", "length": 4774, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "அலைக்கற்றை விடயத்தில் ஆளுநரின் முடிவு!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஅலைக்கற்றை விடயத்தில் ஆளுநரின் முடிவு\nயாழ். மாநகர சபையின் அனுமதியுடன் அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகாமையில் தனியார் ஒருவரின் வீட்டு வளாகத்தில் அமைக்கப்படும் 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.\nஇந்த விடயம் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஅதனையடுத்தே யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுர��்கள் அமைக்கும் பணிகளை 10 நாள்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.\nஇந்தக் காலப்பகுதிக்குள் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் தீர்க்கமான முடிவை வழங்குவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கில் 24,641 வெடிபொருட்கள் மீட்பு\nமன்னாரில் தமிழர்களின் பண்டைக்கால ஆயுதங்கள் மீட்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kirutamilnews.com/archives/7049", "date_download": "2020-10-21T11:15:28Z", "digest": "sha1:VGDPBPCYZS56LMU6MJ3GSAF6HYDYJ7BL", "length": 5154, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "60 கோடி பார்வையாளர்களை தாண்டி, ரவுடி பேபி பாடல் சாதனை. – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\n60 கோடி பார்வையாளர்களை தாண்டி, ரவுடி பேபி பாடல் சாதனை.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் ‘மாரி 2’ திரைப்படம் வெளியானது.\nஇத்திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய ‘ரவுடி பேபி’ பாடல் யூடியூப் தளத்தில் தற்போது தொடர்ந்தும் சாதனைகளைப் படைத்து வருகின்றது.\nபாடல் வெளியான நாளிலிருந்தே இரசிகர்களால் அடிக்கடி கேட்கப்படும் பாடலாகவும், யூடியூப் தளத்தில் அடிக்கடி பார்க்கப்படும் பாடலாகவும் அமைந்ததால் சுமார் 7 மாதங்களுக்குள்ளாகவே 60 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.\nசர்வதேச அளவில் இப்பாடலின் காணொளிக்கு கவனம் கிடைத்துள்ளதுடன் இதன் லிரிக்ஸ் காணொளி, மேக்கிங் காணொளி, தெலுங்கு காணொளி, அனைத்தையும் சேர்த்தால் 70 கோடியைக் கடந்துள்ளது. அதேநேரம் இந்தப் பாடல் 100 கோடி பார்வைகளைக் கடக்கும் என்பது இரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.\nஇந்த பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களையும் 157 நாட்களில் 500 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றது.\nதமிழ் சினிமாவை பொறுத்தவரையில், அதிகமானோர் பார்வையிட்ட பாடலாக ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகலியாணம் கட்டிய பின் எனக்கு உணர்வுகள் செத்துவிட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=1507", "date_download": "2020-10-21T10:22:12Z", "digest": "sha1:5H7CDFSEVWCQFPXBQYLNBMCPKXY5C3XH", "length": 10160, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்த அரசியல் கட்சிகள்– பல்வேறு அமைப்புகளுக்கு நன்றி விவசாய அமைப்பு நிர்வாகிகள் அறிக்கை", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nமுழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெற செய்த அரசியல் கட்சிகள்– பல்வேறு அமைப்புகளுக்கு நன்றி விவசாய அமைப்பு நிர்வாகிகள் அறிக்கை\nகுமரி மாவட்ட நீர் பாசனத்துறை தலைவர் வக்கீல் வின்ஸ் ஆன்றோ, பூமி பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் பத்மதாஸ், பாசனசபை தலைவர் புலவர் செல்லப்பா, வேளாண் உற்பத்திக்குழு தலைவர் செண்பகசேகரபிள்ளை ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nஒகி புயல் மற்றும் கனமழை காரணமாக ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் பேரழிவை சந்தித்துள்ளது. ரப்பர், வாழை, தென்னை என அத்து விவசாய பயிர்களும் அழிந்துபோய் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கின்றனர். 25–க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். இந்தநிலையில் உயிர் இழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும், பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், பயிர்கள் இழப்பீட்டு தொகையை உயர்த்தி, நியாயமான வாழ்வாதார தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.\nஅதன்படி கடைகளை அடைத்தவர்களுக்கும், பஸ்களை இயக்காமல் இருந்தவர்களுக்கும், தொழில் நிறுவனங்களை அடைத்தவர்களுக்கும், வேலை நிறுத்தம் வெற்றி பெறச்செய்வதற்கும் உழைத்த, ஒத்துழைத்த அனைத்து அமைப்புகளுக்கும், பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும், வர்த்தக சங்கங்களுக்கும், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும், கஷ்டங்களை தாங்கிய பொதுமக்களுக்கும் விவசாயிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும் என்றும் நம்புகிறோம். அதேவேளையில் இதற்கு பிறகும் அரசு செவிசாய்க்காமல் இருந்தால் அடுத்தகட்ட போராட்டங்கள் பற்றியும் ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 ல��்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/11-august-tamil-tv/", "date_download": "2020-10-21T11:04:39Z", "digest": "sha1:IM6HJAJQK74LRSJPS573XRCIMDV7ZAXN", "length": 9625, "nlines": 168, "source_domain": "technicalunbox.com", "title": "11aug இன்று தமிழ் டிவி திரைப்படங்கள் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\n11aug இன்று தமிழ் டிவி திரைப்படங்கள்\n7.00AM அத்தை மகள் ரத்தினமே\n1.00 PM மின்சாரக் கனவு\n4.00 PM சின்ன வாத்தியார்\n10.00PM சிறையில் சில ராகங்கள்\n11.00AM எங்க வீட்டுப் பிள்ளை\n12.00PM 7.00PM இளமை ஊஞ்சலாடுகிறது\n4.14PM கிருஷ்ணா அர்ஜுனா யுத்தம்\n7.00PM நான் சிகப்பு மனிதன்\n8 30AM பொதுவாக என் மனசு தங்கம்\n6.00AM புவனா ஒரு கேள்விக்குறி\n1.30PM ஸ்ரீ தேவி கருமாரியம்மன்\n8.01PM உன் கண்ணில் நீர் வழிந்தால்\n9.30AM நான் பேச நினைப்பதெல்லாம்\n2.30PM உங்க வீட்டு பிள்ளை\n6.00PM நானே ராஜா நானே மந்திரி\n12.0PM பாட்டி சொன்ன கதை\n10.30AM இதோ எந்தன் தெய்வம்\n1.30PM அன்பே ஓடி வா\nசினிமா , கொரோனா அரசியல் , ���ிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← மாஸ்டர் திரைப்படத்தின் இப்படி ஒரு Flashback கா செம மாஸ் தகவல் இதோ\nவலிமை தல அஜித் இந்த வாகனத்திலும் சாகசம் செய்துள்ளாரா ,மாஸ் தகவல் இதோ →\nசுஷாந்த் கடைசி திரைப்படம் நிகழ்த்திய உலக சாதனை ,உலகில் ஏந்த திரைப்படமும் செய்ததில்லை\nநடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா இதோ அந்தப் புகைப்படம்\n2020 தற்போது தமிழ் சினிமாவில் எந்த நடிகைகள் முன்னிலையில் உள்ளனர் வெளியான அதிகாரபூர்வ தகவல்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/who-is-head-for-alliance-aiadmk-or-bjp-in-tamil-nadu-assembly-election-cm-edappadi-k-palaniswami-answer-217844/", "date_download": "2020-10-21T10:46:05Z", "digest": "sha1:LY3DP3DHQEBNSFKM4D2EVYEYVRUL5LWA", "length": 24007, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கூட்டணிக்கு தலைமை யார்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்", "raw_content": "\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\nவருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.\nவருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலமையில்தான் கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் பழனிசாமி வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் இன்று கொரோன வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அரசு திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்தும் தமிழக அரசு திருவாரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்தளவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தொழிலதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் இருக்கின்ற விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதே போல, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் இடம் பெற்றிருக்கிற நிர்வாகிகள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கைகளை எல்லம் அரசுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,062 பேர். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,563 பேர். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தவர்களுடைய எண்ணிக்கை 39 பேர். 27.8.2020 அன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 95 பேர். சிகிச்சை பலனின்றி இறந்த வருடைய எண்ணிக்கை 2 பேர்.\nதற்போது திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 460 பேர். திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கொரோன�� வைரஸ் பரிசோதனை மையம் உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 400 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.\nதிருவாரூர் மாவட்டத்தில் காய்ச்சல் முகாம் 2231 முகம் நடத்தப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் முகாம்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 866 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது போல காய்ச்சல் முகாம்கள் நடத்தியதால் தான் நோய் பரவுதல் தடுக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய, முதல்வர் பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்தும் இனி செயல்படுத்தப்பட உள்ள அரசு திட்டங்கள் குறித்து பேசினார்.\nமேலும் அவர், “டெல்டா மாவட்ட மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் இயற்றியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10 கோடி ரூபாயில் உணவுப் பூங்கா ஒன்றை அமைக்க உள்ளோம்.” என்று கூறினார்.\nகாவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கப்பட்டது குறித்து விதிமுறைகள் வெளியிடப்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலவர் பழனிசாமி, “காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் 8 தொழில்கள் தொடங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. மீத்தேன் மற்றும் நிலக்கரிப் படுகை இதர ஹைட்ரோகார்பன் எடுக்க கிணறுகள் தோண்ட தடை. துத்தநாக உருக்கு ஆலை தொடங்க தடை. செம்பு உருக்கு ஆலை தொடங்க தடை. அலுமினியம் உருக்கு ஆலை தொடங்க தடை. தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்க தடை. கப்பல் உடைக்கும் தொழிற்சாலை தொடங்க தடை. விலங்குகளின் உடல் பாகங்கள் பதப்படுத்துதல் தொழில் தொடங்க தடை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இந்த எட்டு தொழில்கள் தொடங்க தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த 8 தொழில் தொடங்கினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இந்த 8 தொழில்களும் தொடங்குவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.\nநீட் ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று 6 மாநில அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்படுமா என்ற செய��தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் உள்ளது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடுவார்கள். அதனால், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 08.07.2020 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அந்த கடித நகலையும் உங்களுக்கு அளிக்கிறேன். அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு எழுதப்படுகின்றபோது மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் பரவல் இருக்கின்ற இந்த சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நான் கடிதம் எழுதியிருக்கிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.”\nஇதையடுத்து, கூட்டணிக்கு தலைமை யார் என்பதை பாஜகதான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால், கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் தலைமையா பாஜகதான் முடிவு செய்வார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இன்னும் தேர்தலே வரவில்லை. நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். தேர்தல் வருகின்றபோது யார் தலைமை என்று தெரிவிக்கப்படும். ஆகவே, கூட்டணி யார் யார் என்று எந்தப் பக்கமும் நிர்ணயிக்கப்படவில்லை. எல்லாக் கட்சியிலும் அப்படித்தான் இருக்கிறது. அதிமுகவில் அப்படித்தான் இருக்கிறது. திமுகவிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆகையால், தேர்தல் வருகின்றபொழுதுதான் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். கிட்டத்தட்ட தேர்தல் வருவதற்கு இன்னும் 7 மாதமாக இருக்கிறது. அதனால், இப்பொது அந்த கருத்து தேவையில்லாதது.” என்று கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, தஞ்சாவூர் சென்று அங்கே கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் பழனிசாமி பேசுகையில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தஞ்சையில் கோவிட் கேர் மையங்களில் 650 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரம், உள்ளாட்சி துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தஞ்சையில் 2227 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மையம் கட்டப்படுகிறது. தஞ்சை பட்டுக்கோட்டையில் மீன் உலர்தளம் அமைக்கப்படும் என்று கூறினார்.\nகூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “எங்களைப் பொறுத்தவரை எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் தேர்தல். ஒவ்வொரு முறையும் அதிமுக தலைமையில்தான் தேர்தலை சந்தித்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதலே தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார். மேலும், கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர, தெலங்கானா ஆகிய தென் மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nபழைய திட்டம் தான் ஆனாலும் வட்டி கொட்டும்\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nமது குடித்தார்… காணாமல் போனார்: பீட்டர் பால் பிரிவு குறித்து வனிதா 45 நிமிடம் உருக்கமான வீடியோ\nஆந்திராவில் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கும் தனித்தனியே வாரியம் அமைக்க காரணம் என்ன\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nபழைய திட்டம் தான் ஆனாலும் வட்டி கொட்டும்\nசீரியல், சினிமா, ஆங்கர், தயாரிப்பு: நீலிமா ராணி இப்போ பிஸியோ பிஸி\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\n‘கடவுள் பாதி மிருகம் பாதி’ – கமலுக்கே டஃப் கொடுக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://wishprize.com/16611/", "date_download": "2020-10-21T09:50:33Z", "digest": "sha1:CYSBHNLJRVQITY2E5ITCVPA4SDKKMYZC", "length": 7381, "nlines": 54, "source_domain": "wishprize.com", "title": "ஆற்றில் அ டி த்து செல்லப்பட்ட நபர்.. பத்திரமாக கரை சேர்த்த யானை… குட்டியானையின் பாசத்தைப் பாருங்க..! – Tamil News", "raw_content": "\nஆற்றில் அ டி த்து செல்லப்பட்ட நபர்.. பத்திரமாக கரை சேர்த்த யானை… குட்டியானையின் பாசத்தைப் பாருங்க..\nSeptember 15, 2020 kuttytamilaLeave a Comment on ஆற்றில் அ டி த்து செல்லப்பட்ட நபர்.. பத்திரமாக கரை சேர்த்த யானை… குட்டியானையின் பாசத்தைப் பாருங்க..\nமனிதர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை மிருகங்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.\nஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அப்படி திரையில் அல்ல, நிஜத்திலேயே ஒரு வாலிபரை குட்டி யானை ஒன்று காப்பாற்றி உள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அப்படி திரையில் அல்ல, நிஜத்திலேயே ஒரு வாலிபரை குட்டி யானை ஒன்று காப்பாற்றி உள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nபடு மோ சமாக போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை நிவேதா… லீக்கான தொடை க வர்ச்சி புகைப்படங்கள்..\n – வருங்கால கணவருடன் அவுட்டிங் சென்ற இளம் பெண்ணுக்கு நடந்த து ய ரம்.. சோ கத்தில் ஆ ழ்த் திய நிகழ்வு..\nவெளிநாட்டில் கீழே கிடந்த பையை திறந்து பார்த்த இந்தியருக்கு கிடைத்த தங்கம்-பணம் அதன் பின் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்\nதமிழனுக்கு அ டித்த அதிர்ஷ்டம் சத்தமில்லாமல் உயர்ந்த சுந்தர் பி ச்சையின் சொத்து மதிப்பு : எத்தனை கோடி தெரியுமா\nஒரே இரவில் மில்லியனர்களாக மாறிய நபர்கள்… கிடைத்த வைரங்கள்\nஅஞ்சலி வெளிட்ட க வ ர்ச்சி புகைப்படம்..ரசிகர்கள் கண் எடுக்காமல் பார்க்கவைக்கும்..\nமுகம்சுழிக்க வைத்த ஆ டையில் பிரபல நடிகை பாவனா..\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்.. சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்.. அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்\nவாழ்க்கைத் தத்துவத்தை முப்பது நொடியில் சொன்ன ஆடு… மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வீடியோ..\n38 வயதாகும் மருது திரைப்பட வில்லன் ஆர்.கே.சுரேஷ் சத்தம் இல்லாமல் திருமணம் பொண்ணு யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112995?ref=archive-photo-feed", "date_download": "2020-10-21T10:14:28Z", "digest": "sha1:6WMCVJAD5Q472BGTJIPFVRKYUJY2C63F", "length": 5728, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சின்னத்திரை நடிகை வானி போஜனின் லேட்டஸ்ட் மாடல் போட்டோஷுட் படங்கள் - Cineulagam", "raw_content": "\nஜூனியர் வந்துட்டாரு.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யா குடும்பம் ஒரே குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்\nஇந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள் ஆண்களே இவங்க கிடைக்கிறது உங்க பேதிர்ஷ்டம்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..\nகாமெடி கிங் கவுண்டமணி சினிமாவில் நடிக்காததற்கு காரணம் இதுதானாம்- வெளிவந்த தகவல்\nஅனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அஜித் தல ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு விசயம்\nகணவர் பீட்டர்பாலை பிரிந்தது உண்மையே... நொறுங்கும் நிலையில் இருக்கிறேன் சோகத்துடன் வனிதா வெளியிட்ட பதிவு\nமாரடைப்பால் மரணமடைந்த பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் சின்னத்திரை..\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள் வாரம் இரு முறை பயன்படுத்துங்க போதும்\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர், அவரே வெளியிட்ட தகவல்...\nசோமை அடித்து கீழே தள்ளிய பாலாஜி.. பிக்பாஸ் டாஸ்கால் வெடித்த அடுத்த பிரச்சினை\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nசின்னத்திரை நடிகை வானி போஜனின் லேட்டஸ்ட் மாடல் போட்டோஷுட் படங்கள்\nசினிமா புகைப்படங்கள் January 16, 2020 by Tony\nசின்னத்திரை நடிகை வானி போஜனின் லேட்டஸ்ட் மாடல் போட்டோஷுட் படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kandytamilnews.com/2020/04/19-09.html", "date_download": "2020-10-21T11:10:48Z", "digest": "sha1:JOK3TBUTW32QU5TJTO5WI63HTXLCK225", "length": 3258, "nlines": 39, "source_domain": "www.kandytamilnews.com", "title": "கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 09 பேர் பூரண குணம் - KTN", "raw_content": "\nகொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 09 பேர் பூரண குணம்\nகொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாயிகிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் இன்று (18) பூரண குணமடைந்துள்ளனர்.\nஇந்த 9 பேரும் வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கமைய கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைகளின் பின்னர் இதுவரை 86 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.\nஇதேவேளை, மேலும் 04 பேர் புதிதாக கொவிட் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 248 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்த வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 155 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 09 பேர் பூரண குணம் Reviewed by KMR on 8:22 PM Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kandytamilnews.com/2020/07/blog-post.html", "date_download": "2020-10-21T09:41:36Z", "digest": "sha1:DNXKWCUVOV6XAMGERKWBJCIZUGRHPQOR", "length": 5817, "nlines": 40, "source_domain": "www.kandytamilnews.com", "title": "மலையகத் தலைவர்கள் இரத்தினபுரிக்கு எவ்வித சேவையும் செய்யவில்லை - ஐ,தே.க வேட்பாளர் ஆனந்தகுமார் - KTN", "raw_content": "\nHome / Local / Politics / UpCountry / மலையகத் தலைவர்கள் இரத்தினபுரிக்கு எவ்வித சேவையும் செய்யவில்லை - ஐ,தே.க வேட்பாளர் ஆனந்தகுமார்\nமலையகத் தலைவர்கள் இரத்தினபுரிக்கு எவ்வித சேவையும் செய்யவில்லை - ஐ,தே.க வேட்பாளர் ஆனந்தகுமார்\nமலையகத்தைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெளியில் தமது சேவைகளை வழங்கிய போதிலும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு இதுவரை எந்தவொரு சேவையையும் அவர்கள் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பிரசார அலுவலகம் இரத்தினபுரி - புதிய நகர் பகுதியில் இன்று (5) திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nமலையக மக்களுக்கான தலைவர்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் இல்லாமையே இந்த பிரச்சினைக்கான காரணம் எனவும் அவர் கூறினார்.\nஎனினும், குறித்த தலைவர்களின் பிரதிநிதிகள் இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், அவர்களினால் கூட இந்த மாவட்டத்திற்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\nமலையக தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திற்கே அனைத்து உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகளை வழங்கி வருகின்றமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிலையில், கவனிப்பாரற்று காணப்படும் இரத்தினபுரி மாவட்டத்தினை முன்னேற்றமடைய செய்ய, இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தலைமைத்துவமொன்று பாராளுமன்றத்தை நோக்கி செல்வது தற்போதைய நிலையில் அத்தியாவசியம் எனவும் அவர் கூறுகின்றார்.\nஇதுவரை பின்தள்ளப்பட்ட ���ரத்தினபுரி மாவட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல இனிவரும் காலங்களில் தான் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.\nமலையகத் தலைவர்கள் இரத்தினபுரிக்கு எவ்வித சேவையும் செய்யவில்லை - ஐ,தே.க வேட்பாளர் ஆனந்தகுமார் Reviewed by KMR on 6:10 PM Rating: 5\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/childhood-time-bliss/", "date_download": "2020-10-21T10:08:35Z", "digest": "sha1:WGSKFGQDZP73KQFC567P5T47FIQPS2YA", "length": 17494, "nlines": 127, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "குழந்தைப்பருவ பேரின்பம் ஒரு நேரம் இருங்கள் வேண்டும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பெற்றோர் » குழந்தைப்பருவ பேரின்பம் ஒரு நேரம் இருங்கள் வேண்டும்\nகுழந்தைப்பருவ பேரின்பம் ஒரு நேரம் இருங்கள் வேண்டும்\nத வீக் குறிப்பு- உங்கள் நம்பிக்கை பலவீனமாக போது அறிகுறிகள் வானங்களையும் பாருங்கள்\nஒரு நண்பர் இருங்கள், துணை, மற்றும் ஆத்ம துணையை\nஒரு மனைவி உரிமைகள் மற்றும் பொறுப்புகள்\nவாழ்க்கைத் துணையும் அல்லது கணவர் கையாள்வதில் உணர்திறன்மிக்கவை உள்ளது\nஇருக்கலாம், அல்லாஹ் ஓர் ஆயிஷா மற்றும் ஒரு கதீஜா ஆக வேண்டும்\nமூலம் தூய ஜாதி - செப்டம்பர், 22வது 2014\nஆசிரியர்: ஆயிஷா அல் ஹஜ்ஜர்\nடிHINK back to your childhood. ஆனந்தமாக வரும் நினைவுகள் அல்லது அவை துக்கமும் வேதனையும் நிறைந்தவையா\nதுரதிருஷ்டவசமாக, பல பெற்றோர்கள் தங்கள் சொந்த பொறுப்பு மற்றும் சூழ்நிலைகளில் மிகவும் ஈடுபடுகிறார்கள், அவர்கள் கவனக்குறைவாக தங்கள் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை நாசப்படுத்துகிறார்கள். பலர் போதுமான அன்பான நேரத்தை செலவிடாதது அல்லது வயது வந்தோரின் கவலைகளை தங்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வது போன்ற தவறுகளை செய்கிறார்கள்.\nகுழந்தைப் பருவம் உண்மையில் ஆனந்த காலமாக இருக்க வேண்டும். உங்கள் நிதிப் போராட்டங்களைப் பற்றி குழந்தைகள் அறிந்திருக்கக்கூடாது, திருமண முரண்பாடு, அல்லது வேலை அழுத்தங்கள். இந்த வகை வயதுவந்த தகவல்களிலிருந்து குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவர்களை கவலையடையச் செய்வதோடு, தவிர்க்க முடியாமல் உங்கள் தொல்லைகளுக்கு சுய-பழிக்கு இட்டுச் செல்கிறது.\nநீராவியை வெடிக்க அனுமதிக்கும் அவர்களின் பிற பெற்றோரைப் பற்றிய கருத்துரையில் உங்கள் நோக்கங்களைப் பொருட்படுத்தாமல், அத்தகைய தகவல்களிலிருந்து குழந்தை வடுவாக இருக்கும். அதேபோல், speaking of your worry about making next month’s rent payment will only serve to plant seeds of instability and fear in your child.\nநல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் நிலைமை எதுவாக இருந்தாலும், உங்கள் குழந்தைகளுக்கு விஷயங்களை எவ்வாறு சித்தரிக்கிறீர்கள் என்பதற்கான தேர்வு உங்களுக்கு உள்ளது. அவர்களுக்கு உறுதியளிப்பதில் தங்குமிடம் பரவாயில்லை. உங்கள் அழுத்தங்களை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் குழந்தைகளுடன் சிரித்து விளையாடுங்கள். உங்கள் குழந்தைகளுடன் அன்பான விளையாட்டுத்தனமான எளிய செயல்களில் உங்கள் சொந்த குணத்தை நீங்கள் காணலாம்.\nஅன்றைய கடினமான கடமைகளுக்கு முன் அவர்களை வைத்து, உங்கள் அன்பிலும் அக்கறையிலும் ஆனந்தமாக உணர அவர்களை அனுமதிக்கவும். அவர்களின் அப்பாவித்தனத்தைக் காத்து, இன்று உங்கள் பிள்ளைகளில் நேரத்தை முதலீடு செய்யுங்கள், நாளை வித்தியாச உலகத்தை உருவாக்கும்.\nபிரிவு-சவுதி வாழ்க்கை - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\n1 கருத்து குழந்தைப் பருவம் ஆனந்த காலமாக இருக்க வேண்டும்\nஜோனா மீது அக்டோபர் 31, 2014 05:43:14\nஎன் குழந்தை பருவத்தில் அடிதடிகளும் அவமானங்களும் நிறைந்திருந்தன, நான் எவ்வளவு வித்தியாசமாகவும் அசாதாரணமாகவும் இருந்தேன், நான் துரதிர்ஷ்டவசமாக இருந்தேன். ஒவ்வொரு நாளும் என் தந்தை மகிழ்ச்சியுடன் என்னிடம் திரும்பிய இரண்டாவது சொன்னார் 18 நான் வீட்டை விட்டு வெளியே இருப்பேன். சரி, அடுக்குமாடி இல்லங்கள், நான் குழந்தையாக இருந்தபோது எங்களுக்கு வீடு இல்லை.\nஅது சாதாரண முஸ்லீம் குழந்தைப் பருவமல்லவா நான் அரபு படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, நான் படிப்பதைப் புரிந்துகொள்வதற்கும், அரபு மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் நான் கற்றுக் கொள்ளும்படி கேட்டபோது, நான் கத்தினேன், சிரித்தேன். நான் அதை புரிந்து கொள்ள மிகவும் முட்டாள், நான் வயதாகிவிட்ட பிறகு ஒரு மொழிபெயர்ப்பைப் படிக்கச் சொன்னேன்.\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nத வீக் குறிப்பு – # 2\nத வீக் குறிப்பு செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/2019/12/24/1300/", "date_download": "2020-10-21T10:23:26Z", "digest": "sha1:BNCCQ35FS7UWC4CJ22MGY3FDZC45TS63", "length": 7681, "nlines": 80, "source_domain": "www.tamilpori.com", "title": "இளைஞரொருவர் மீது தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை இளைஞரொருவர் மீது தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்..\nஇளைஞரொருவர் மீது தாக்குதல்; வவுனியாவில் சம்பவம்..\nவவுனியா பன்றிக் கெய்தகுளத்தில் நேற்று முன்தினம் இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த முச்சக்கரவண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nநயினாமடுவில் வசிக்கும் மனோகரன் டிலக்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் பன்றிக்கெய்த குளத்தில் உள்ள தனது காணியில் முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு உணவு உன்பதற்காக கடைக்கு சென்ற சமயத்திலேயே இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nஅத்துடன் காணிக்குள் நிறுத்தப்பட்டிருந்த குறித்த இளைஞரின் முச்சக்கர வண்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nஇத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ள இளைஞன் தனது காணிக்கான எல்லைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிங்கள நபரொருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..\nNext articleசவுதி பத்திரிகையாளர் படுகொலை கொலை வழக்கு; 5 பேருக்கு மரண தண்டனை..\nரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..\nஇன்று புதிதாக 180 பேருக்கு கொரோனா; 83 பேர் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டனர்..\nஇளம் பெண் கிராம சேவகருக்கு தொல்லை கொடுத்த பிரதேச செயலாளர் கைது..\nஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 14ஆவது நினைவு தினம் இன்றாகும்..\nபுதிய கட்சிகளை பதிவு செய்ய சந்தர்ப்பம்; விக்கி தனது வரலாற்று கடமையை செய்வாரா\nஇலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த இஸ்ரேல் ஆர்வம்..\nதமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாய வலயமாக மாநில அரசால் பிரகடனம்..\nசிறிதரனின் எம்பியின் சகா வேழனின் உடந்தையால் 11 வயது சிறுமி வன்புணர்வு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/2020/10/04/6145/", "date_download": "2020-10-21T09:58:24Z", "digest": "sha1:PTVVLN5KX7PNOYWRYLY277B6LG7YOCJB", "length": 6762, "nlines": 79, "source_domain": "www.tamilpori.com", "title": "திவுலப்பிட்டியவில் பெண்ணொருவருக்கு கொரோனா; வைத்திய சாலையில் அனுமதி..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை திவுலப்பிட்டியவில் பெண்ணொருவருக்கு கொரோனா; வைத்திய சாலையில் அனுமதி..\nதிவுலப்பிட்டியவில் பெண்ணொருவருக்கு கொரோனா; வைத்திய சாலையில் அனுமதி..\nகம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் ஆடைக் கைத்தொழிற் சாலையில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் ஐ டி எச் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅவரின் உடல் நிலைமை சீராக இருப்பதாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவித்தன. அவருடன் பழகியோர் தனிமைப்படுத்தப��� பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரான்சில் குடும்ப வன்முறை; 5 இலங்கையர்கள் பலி..\nNext articleகொரோனா நோயாளர் கண்டுபிடிப்பின் எதிரொலி; மறு அறிவித்தல் வரை ஊரடங்கு..\n21. 10. 2020 இன்றைய இராசி பலன்..\nவிடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக விளங்கிய லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்..\nரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..\nகடந்த 2019ம் ஆண்டில் 56 ஊடகவியலாளர்கள் படுகொலை – யுனெஸ்கோ..\nஉடைந்தது கூட்டமைப்பு; அந்தரத்தில் தனித்து விடப்பட்ட தமிழரசுக் கட்சி..\nதபால் வாக்கினை அளிக்காத அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியும்..\nதமிழ் பெண்கள் கடவுச் சீட்டை பெற நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்..\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2020/07/28/", "date_download": "2020-10-21T10:18:46Z", "digest": "sha1:ZM5RW4AVEUA6QI2SJEADFLIMDRBXXYAT", "length": 5893, "nlines": 124, "source_domain": "www.thamilnaatham.media", "title": "28 | July | 2020 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nவருங்காலத்தில் குடியியல் விடயங்களையும் இராணுவத்தினரே செய்வார்களோ என்று யோசிக்க வைத்துள்ளது: விக்கி\nத.ம.தே.கூ வேட்பாளர் சொத்து விபரம்:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமுக்கிய செய்திகள் October 19, 2020\nஇன்று “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்”\nகொழும்பில் மக்கள் மத்தியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் ஆரம்பம்\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/07/genius-of-britain.html", "date_download": "2020-10-21T10:42:02Z", "digest": "sha1:VR7Y6KA6FGVDRGOOT5XGF2W63TUREV7Z", "length": 6023, "nlines": 149, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: The Genius Of Britain", "raw_content": "\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nநார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விட...\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரய...\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/what-is-opensource/", "date_download": "2020-10-21T10:35:34Z", "digest": "sha1:VBVWUSU76MRBHISBL6664VAMOWHNSAFQ", "length": 10552, "nlines": 193, "source_domain": "www.kaniyam.com", "title": "Open Source – அப்டினா என்ன? – கணியம்", "raw_content": "\nOpen Source – அப்டினா என்ன\nபிரசன்ன வெங்கடேஷ் November 16, 2012\nOpen Source-னு கேள்விபட்டிருக்கேன், நிறைய பேரு இத பத்தி சொல்றாங்க, ஆனா அப்டினா என்ன அத நான் ஏன் தெரிஞ்சுக்கணும்\n1. இப்போ நாம ஒரு Software-ஐ internet-லேந்து Download செய்து use பண்றோம். நாம Download செய்யுறது ஒரு Binary file அதாவது அந்த Software பயன்பாட்டுக்கு ரெடியான ஒரு format-னு சொல்லுவாங்க (உதாரணத்துக்கு வின்டோஸ் operating System-ல் இயங்கக் கூடிய exe files, Debian / Mint /Ubuntu Operating System-ல் இயங்கக் கூடிய deb files, Redhat / Fedora / CentOS Operating system-ல் இயங்கக் கூடிய rpm files ).\n2. இந்த exe file எப்புடி பிறந்துச்சுனு பாத்தீங்கனா… C / C++ / Java / Python / Ruby / Haskell / இப்படி பல programming languages இருக்கு. இந்த மாதிரி இருக்குற ஏதோ ஒரு Programming language-ல தான் இந்த Software-க்கான Code எழுதிருக்காங்க. இப்படி எழுதின code-ஐ, Compile பண்ணா நமக்கு Binary File (அதாவது பயன்பாட்டுக்கு தயாரான Format-ல File கிடைக்கும்). Programming language-ல எழுதின code-a ” Source Code ” அல்லது ” Source “-னு சொல்லுவாங்க.\n3. இப்போ உங்களுக்கு Light-a புரிஞ்சுருக்கும்-னு நினைக்கிறேன். Open Source அப்டினா, ஒரு Software-ஐ உருவாக்குபவர், அதோட Binary Format உடன் சேர்த்து அதனை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட code-ஐயும் அதை பயன்படுத்தும் நம்மிடம் நமக்கு தேவைப்பட்டால் கொடுக்க வேண்டும்.\n4. அப்படி கொடுக்கப்பட்ட Code-ஐ நாம படிச்சு புரிஞ்சுக்க, நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்க, நாம மாத்துனத மத்தவங்களுக்கு பகிர்ந்து கொள்ள, இல்ல மாத்தாம அப்படியே பகிர்ந்து கொள்ள சுதந்திரம் கொடுத்தா அதுக்கு பேரு தான் ” கட்டற்ற மென்பொருள் ” (Free Software).\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/yearof2012/52-june/496-2012-06-11-07-01-36.html", "date_download": "2020-10-21T09:51:45Z", "digest": "sha1:MKQKIOF52QIVULKMSKQ7UTA6ZRTKVY6O", "length": 1749, "nlines": 32, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிஞ்சுக் கேள்வி", "raw_content": "\nHome 2012 ஜூன் பிஞ்சுக் கேள்வி\nபுதன், 21 அக்டோபர் 2020\nஎன் அய்ந்து வயது மகள் கியூபாவுடன் திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது கியூபா, \" ஏம்ப்பா, நிறைய சுவரில் \"அம்மா\" என எழுதி இருக்கிறார்கள் எனக் கேட்டாள்\nஉடன் பதில் சொல்லத் தடுமாறினேன். மீண்டும் கியூபா \"அப்ப ஆடு, இலை, ஈ இதெல்லாம்\nஅப்போதும் பதில் சொல்லவில்லை. அய்ந்து வயது குழந்தையின் அரசியல் நகைச்சுவையோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kino2016ru.com/ta/hydro-review", "date_download": "2020-10-21T10:42:24Z", "digest": "sha1:B3WE2MO3NSDL7APKO3X73GDMME2WLKSG", "length": 29170, "nlines": 103, "source_domain": "kino2016ru.com", "title": "Hydro ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைஆண்மைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண்கள் சக்திபுகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்கமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மை\nஉடன் அறிவுரை Hydro - சோதனை செடிகளை உண்மையில் அடையக்கூடிய இருந்ததா\nபிரீமியம் தயாரிப்பின் பயன்பாடு தொடர்பாக இந்த பரிகாரம் மற்றும் அவர்களின் வெற்றிகளைப் பற்றி அதிக எண்ணிக்கையிலான ஈர்க்கப்பட்ட மக்கள் பேசுகிறார்கள். துல்லியமாக இந்த பகிரப்பட்ட அறிக்கைகள் இயற்கையாகவே ஆர்வமாக உள்ளன.\nபல்வேறு அறிக்கைகளுக்காக நீங்கள் ஆன்லைன் உலகில் சுற்றிப் பார்த்தால், உயிர் ஆற்றல் மற்றும் இளமைக்கான தீர்வாக Hydro ஒரு நிலையான தோற்றத்தை அளிக்கிறது. நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, வகைப்பாடு, பயன்பாடு மற்றும் துணை தயாரிப்புகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த கட்டுரை காட்டுகிறது.\nHydro பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nவயதான செயல்முறையை குறைக்க உற்பத்தியாளர் Hydro வாழ்க்கையில் அழைத்தார். உங்கள் லட்சியங்களைப் பொறுத்து, இது நிரந்தரமாக அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nHydro -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது Hydro -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nமிகுந்த மகிழ்ச்சியடைந்த நுகர்வோர் Hydro தங்களின் மிகப்பெரிய சாதனைகளைப் பற்றி பேசுகிறார்கள். ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nHydro உற்பத்தியாளர் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார், எனவே நிறுவனம் பல ஆண்டுகளாக அறிவை உருவாக்கி வருகிறது.\nஇந்த தீர்வு பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய இயற்கை பொருட்களின் அடிப்படையில் ஒரு தயாரிப்பு என்பதை நிரூபிக்கிறது என்று நாம் வெளிப்படையாக சொல்லலாம்.\nHydro, நிறுவனம் புத்துணர்ச்சியின் சவாலுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்கிறது.\nHydro டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது, இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அனைத்து துன்பங்களுக்கும் ஒரு அதிசய சிகிச்சை என்று போட்டி தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. Venapro ஒரு தொடக்கமாக Venapro. இது மிகப் பெரிய சிரமம் மற்றும் அரிதாகவே வெற்றி பெறுகிறது.\nஇதன் எரிச்சலூட்டும் இறுதி முடிவு என்னவென்றால், முக்கிய பொருட்களின் மிகக் குறைந்த அளவு சேர்க்கப்பட்டுள்ளது, அதனால்தான் இந்த நிதிகள் பயனற்றவை.\nகூடுதலாக, Hydro உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒரு ஆன்லைன் கடையில் தயாரிப்புகளை விற்கிறது. எனவே இது விதிவிலக்காக மலிவானது.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nஅதனால்தான் Hydro சோதனை உறுதியளிக்கிறது:\nகேள்விக்குரிய மருத்துவ பரிசோதனைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nஅனைத்து பொருட்களும் உடலை மாசுபடுத்தாத கரிம மூலங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள்\nபுத்துணர்ச்சிக்கான செய்முறையைப் பற்றி நீங்கள் மருந்தாளரிடம் நடைபயிற்சி மற்றும் சங்கடமான உரையாடலைக் காப்பாற்றுகிறீர்கள்\nரகசிய இணைய வரிசைப்படுத்துதல் உங்கள் வழக்கைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ள தேவையில்லை\nஇப்போது உற்பத்தியின் அந்தந்த விளைவு\nஇந்த தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், செயலில் உள்ள பொருட்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.\nHydro போன்ற தனித்துவமான புத்துணர்ச்சிக்கு ஒரு கரிம தயாரிப்பை உருவாக்கும் ஒரு விஷயம், இது உடலில் இயற்கையான செயல்பாடுகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nவயதான செயல்முறையை மெதுவாக்குவதற்கு மனித உடல் அதன் சாமான்களில் எல்லாவற்றையும் நடைமுறையில் கொண்டுள்ளது, மேலும் இந்த செயல்பாடுகளைத் தொடங்குவது பற்றியது.\nஎனவே தயாரிப்பாளர் இப்போது காட்டப்பட்டுள்ள விளைவுகளை விளக்குகிறார்:\nஇந்த வழியில், தயாரிப்பு முக்கியமாகத் தோன்றலாம் - ஆனால் அவசியமில்லை. விளைவுகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்ற உண்மையை அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது தீவிரமாகவோ தோன்றும்.\nதயாரிப்புகளைப் ப���ன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான காரணிகள் இவை:\nஅது ஒன்றும் கடினம் அல்ல:\nஉங்களுக்கு இன்னும் 18 வயது இல்லை என்றால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள். வயதானதை நிறுத்துவதில் உங்களுக்கு அவசர ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதால், உங்கள் பணத்தை உங்கள் சொந்த உடல் நிலையில் முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்களா இந்த வழக்கில், இந்த முறைக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். Hydro தவறாமல் பயன்படுத்த நீங்கள் எவ்வளவு பொறுமையாக இருப்பீர்கள் என்று சந்தேகிக்கிறீர்களா இந்த வழக்கில், இந்த முறைக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். Hydro தவறாமல் பயன்படுத்த நீங்கள் எவ்வளவு பொறுமையாக இருப்பீர்கள் என்று சந்தேகிக்கிறீர்களா அந்த விஷயத்தில் நீங்கள் சிக்கலை நீங்களே காப்பாற்றுகிறீர்கள்.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nஇந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் விஷயத்தைச் சமாளிக்கவும், காரணத்திற்காக சில வேலைகளைச் செய்யவும் நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நேரம் இது\nபின்வருவனவற்றை நாங்கள் உத்தரவாதம் செய்யலாம்: இந்த விஷயத்தில் தயாரிப்பு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும்.\nதயாரிப்புடன் தற்போது ஒரு பக்க விளைவு உள்ளதா\nபயன்படுத்தப்படும் பொருட்களால் இயக்கப்படும் பயனுள்ள வழிமுறைகளை Hydro உருவாக்குகிறது.\nஇதனால் Hydro உடலுக்கும் இடையில் ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது நடைமுறையில் பக்க விளைவுகளை விலக்குகிறது.\nபயன்பாடு சாதாரணமாக உணரப்படுவதற்கு முன்பு நீங்கள் முதலில் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா\n எல்லாவற்றிற்கும் மேலாக, உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது ஒரு குறுகிய கால மோசமடைதல் அல்லது உடலைப் பற்றி விவரிக்க முடியாத புரிதல் - இது பொதுவானது மற்றும் நீண்ட காலத்திற்குப் பிறகு தன்னைக் கட்டுப்படுத்துகிறது. இது Garcinia Cambogia Select விட வலுவானது.\nவழக்கமாக பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை உற்பத்தியின் நுகர்வோரிடமிருந்து வரும் கருத்து சமமாக நிரூபிக்கிறது.\nகவனம் செலுத்தும் Hydro மிகவும் சுவாரஸ்யமான பொருட்க��்\nHydro வரும் பொருட்களின் கலவை நன்கு சிந்திக்கப்பட்டு அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஇதன் விளைவு இந்த கூறுகளால் மட்டுமே அல்ல, ஆனால் அளவின் அளவு காரணமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇவை இரண்டும் நேர்மறையான பிராந்தியத்தில் உற்பத்தியின் தற்போதைய நிலையில் உள்ளன - எனவே நீங்கள் எந்த தவறும் செய்ய முடியாது மற்றும் கவலையற்ற முறையில் ஆர்டர் செய்யலாம்.\nHydro பயன்பாடு பற்றிய சில விவரங்களை வெளிப்படுத்தும்\nநடைமுறையில் பொருத்தமான நடவடிக்கைகள் மற்றும் ஒரு பொருளின் செயல்பாடு ஆகியவை சாதாரண இருப்புடன் எளிமையான ஒருங்கிணைப்பை உருவாக்குகின்றன. நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தும் மற்றும் சிறந்த அனுபவத்தைக் கொண்டுவரும் வழி மற்ற ஆவணங்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படும் - எனவே நீங்கள் எந்த முயற்சியும் இல்லாமல் வெற்றி பெறலாம்\nமுதல் வெற்றிகள் எப்போது அங்கீகரிக்கப்படும்\nமுதல் முறையாக பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் கவனித்ததாக எண்ணற்ற நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகளைக் கொண்டாட முடியும் என்பது வழக்கமல்ல.\nசோதனையில், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தயாரிப்புக்கு உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தினர், இது ஆரம்பத்தில் குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. நீடித்த பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பின்னரும் கூட, முடிவுகள் கடினமானவை.\nபயனர்கள் தயாரிப்பைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகும் அவை சில வாரங்களுக்கு கூட பயன்படுத்தப்படும்.\nஆகையால், எதிர்மாறான தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் பொறுமையையும் குறைந்தபட்சம் பல வாரங்களுக்கு Hydro பயன்படுத்துவதையும் நிரூபிக்கின்றன. எங்கள் ஆதரவையும் கவனியுங்கள்.\nHydro விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nபாலியல் மேம்பாட்டாளருடன் மற்ற ஆண்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஆராய வேண்டும் என்று நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன்.\nHydro க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nதிருப்தியடைந்த நோயாளிகளின் முடிவுகள் ஒரு வேலை செய்யும் தயார���ப்புக்கான சிறந்த சான்றாகும்.\nபெரும்பாலும், Hydro மதிப்பாய்வு தொழில்முறை சோதனை முடிவுகளை உள்ளடக்கியது, ஆனால் பல கூடுதல் காரணிகளையும் கொண்டுள்ளது. இப்போது நாம் பார்க்கும் அந்த பரபரப்பான முடிவுகள்:\nமற்ற வழிகளுடன் ஒப்பிடும்போது Hydro மிகவும் நன்றாக துண்டிக்கப்படுகிறது\nமுடிவுகளைப் பார்க்கும்போது, பயனர்களில் மிகப் பெரிய விகிதம் திருப்தி அடைவதாகத் தெரிகிறது. வழக்கமாக இது எந்த வகையிலும் இல்லை, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியாக புகழும் பின்னூட்டம் எந்தவொரு தயாரிப்பையும் செய்யாது. இந்த தயாரிப்புகளில் எண்ணற்றவற்றை நான் உண்மையில் வாங்கினேன், அவற்றை சோதனைக்கு உட்படுத்தினேன். Hammer of Thor மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஏறக்குறைய அனைத்து ஆண்களும் புத்துணர்ச்சியில் நீடித்த வெற்றியைப் புகாரளிக்கின்றனர்\nஇறுதியில், நான் ஒரு முடிவுக்கு வர முடியுமா\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பயனுள்ள பொருட்களின் பயனுள்ள கலவை, அதிக அளவு பயனர் அறிக்கைகள் மற்றும் விலை ஆகியவை ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.\nஎனது விரிவான ஆராய்ச்சி மற்றும் சில வகையான சோதனைகளின் அடிப்படையில் அனைத்து வகையான நுட்பங்களையும் பயன்படுத்தி \"\" எனது முடிவு என்னவென்றால், இந்த வளமானது அதன் சிறந்த வகைகளில் ஒன்றாகும்.\nஎனவே, இந்த அறிக்கையை தெளிவான நேர்மறையான இறுதி மதிப்பீட்டோடு முடிக்கிறோம். ஆனால் எங்கள் பரிந்துரையை நீங்கள் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு முன்பு, தயாரிப்பு வாங்குவதற்கான கூடுதல் கொள்முதல் ஆலோசனையைக் கவனியுங்கள், இதன்மூலம் உண்மையான தயாரிப்புகளை சிறந்த விலையில் பாதுகாப்பாக வாங்க முடியும்.\nமிகப்பெரிய பிளஸ்: இது எந்த நேரத்திலும் அன்றாட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nHydro அனைத்து வாதங்களையும் சேகரிக்கும் ஒரு வருங்கால வாடிக்கையாளர் இதை நிச்சயமாக அங்கீகரிக்க வேண்டும்: தயாரிப்பு ஊக்கமளிக்கிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் முதலில் ஒரு புத்திசாலித்தனமான கருத்து:\nநான் முன்பே குறிப்பிட்டது போல, தயாரிப்புகளை வாங்கும் போது எச்சரிக்கையுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு சப்ளையர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை விற்க பிரபலமான புதுமைகளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.\nஎங்கள் ஆன்லைன் ஸ்டோ���்களில் ஒன்றை ஆர்டர் செய்ய நீங்கள் முடிவு செய்தால், மற்ற கடைகளைப் போலல்லாமல், இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இதற்காக நாங்கள் உங்களுக்கு ஆராய்ந்த மற்றும் தற்போதைய தயாரிப்பு சலுகைகளை மட்டுமே முன்வைக்கிறோம்.\nஎனவே, மறந்துவிடாதீர்கள்: சந்தேகத்திற்குரிய மூலங்களிலிருந்து தயாரிப்பை ஆர்டர் செய்வது எப்போதும் ஆபத்தானது, எனவே பொதுவாக இது நல்ல யோசனையல்ல. அதேபோல், Saw Palmetto முயற்சிப்பது மதிப்பு. உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பைப் பெறுங்கள், ஏனென்றால் அவர்கள் ரகசியமான, தனியுரிமையைப் பாதுகாக்கும் மற்றும் குறைந்த நம்பகமான வாங்குதலுக்காக பாடுபடுகிறார்கள்.\nஇந்த நோக்கத்திற்காக எங்கள் சோதனை செய்யப்பட்ட இணைப்புகளுடன் நீங்கள் தயங்காமல் வேலை செய்யலாம்.\nஒரு பெரிய அளவைப் பெறுவதற்கு இது பணம் செலுத்துகிறது, ஏனென்றால் இங்கே சேமிப்பு சிறந்தது மற்றும் எல்லோரும் எரிச்சலூட்டும் தொடர்ச்சியான ஆர்டர்களைத் தவிர்த்து விடுகிறார்கள். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் திறமையானது.\nஅதேபோல், Mangosteen ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும்.\nHydro உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nHydro க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/telangana-dubai-coronavirus-covid-pandemic-rajesh-treatment-bill-waived-off-207741/", "date_download": "2020-10-21T10:53:06Z", "digest": "sha1:G5UV2SYVFVFVOM3GFACQIFSNPXKQPSQZ", "length": 11841, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியரின் ரூ. 1.52 கோடி சிகிச்சை தொகையை ரத்து செய்த துபாய் மருத்துவமனை", "raw_content": "\nஇந்தியரின் ரூ. 1.52 கோடி சிகிச்சை தொகையை ரத்து செய்த துபாய் மருத்துவமனை\nWaives off telangana man bill : ராஜேஷை நல்லமுறையில் டிஸ்சார்ஜ் செய்தது மட்டுமல்லாது அவருக்கு ஒரு உதவியாளரையும் நியமித்து, இந்தியா செல்ல இலவசமாக விமான டிக்கெட் வழங்கியும், உடனடி செலவுக்காக, ரூ. 10 ஆயிரமும் வழங்கியது.\nதுபாய் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளரின் சிகிச்சைக்கான செலவான ரூ. 1.52 கோடியை ( 7,62,555 UAE திர்காம்கள்), துபாய் மருத்துவனை மனிதாபிமான அடிப்படையில் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.\nதெலுங்கானா மாநிலத்தின் கொல்லப்பள்ளி மண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் லிங்கையா ஒத்னாலா (வயது 42). இவர் 2 ஆண்டுகளாக துபாயில் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.\nஇவருக்கு ஏப்ரல் 23ம் தேதி திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது, இதனையடுத்து, அவர் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுக்கப்பட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\n80 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ராஜேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.1.52 கோடிக்கு பில் வழங்கப்பட்டது. ஆனால், ராஜேஷோ, அந்த பணத்தை கட்டும் நிலையில் இல்லை.\nதுபாயில் உள்ள வளைகுடா தொழிலாளர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் குண்டெல்லி நரசிம்மா, ராஜேஷை தொடர்பு கொண்டார். இந்த விவகாரத்தை, துபாயில் உள்ள இந்திய துணை தூரகத்தின் பார்வைக்கு தன்னார்வலர் சுமத் ரெட்டி மூலம் கொண்டு சென்றார்.\nசுமத் ரெட்டியும், BAPS சுவாமிநாராயண் டிரஸ்டை சேர்ந்த அசோக் கொடேச்சாவுடன் இணைந்து இந்த விவகாரத்தை, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் தொழிலாளர் நலப்பிரிவு அதிகாரி ஹர்ஜித் சிங்குடன் முறையிட்டனர். ஹர்ஜித் சிங், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எழுதிய கடிதத்தில், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைக்கான தொகையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவமனை நிர்வாகம், ராஜேஷை நல்லமுறையில் டிஸ்சார்ஜ் செய்தது மட்டுமல்லாது அவருக்கு ஒரு உதவியாளரையும் நியமித்து, இந்தியா செல்ல இலவசமாக விமான டிக்கெட் வழங்கியும், உடனடி செலவுக்காக, ரூ. 10 ஆயிரமும் வழங்கியது.\nஐதராபாத் திரும்பிய ராஜேஷை, அவரது குடும்பத்தினருடன் தெலுங்கானா வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறை அதிகாரி சிட்டிபாபு வரவேற்றார். பின், ராஜேஷ் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு பிறகு, ராஜேஷ், தனது சொந்த கிராமத்திற்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ���பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nசீரியல், சினிமா, ஆங்கர், தயாரிப்பு: நீலிமா ராணி இப்போ பிஸியோ பிஸி\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nஆந்திராவில் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கும் தனித்தனியே வாரியம் அமைக்க காரணம் என்ன\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nபழைய திட்டம் தான் ஆனாலும் வட்டி கொட்டும்\nசீரியல், சினிமா, ஆங்கர், தயாரிப்பு: நீலிமா ராணி இப்போ பிஸியோ பிஸி\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\n‘கடவுள் பாதி மிருகம் பாதி’ – கமலுக்கே டஃப் கொடுக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T10:30:13Z", "digest": "sha1:ZDQAAU3XTPZROHVPOVWNBYRU6FO5POCW", "length": 3489, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:குற்றவியல் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பகுப்புக்குரிய ம���தன்மைக் கட்டுரை: குற்றவியல் திரைப்படம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாக குற்றவியல் திரைப்படங்கள் (2 பகு)\n► குற்றவாளிகளை பற்றிய திரைப்படங்கள் (1 பகு)\n► கொலைகள் பற்றிய திரைப்படங்கள் (1 பகு)\n► தொடர் கொலையாளித் திரைப்படங்கள் (1 பகு)\n► வகை வாரியாக குற்றவியல் திரைப்படங்கள் (3 பகு)\n\"குற்றவியல் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2020, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/glamor-of-boomika/", "date_download": "2020-10-21T10:12:59Z", "digest": "sha1:XTKUODGKAHR2VRCBDPC7YDVP2RUIS54K", "length": 10183, "nlines": 118, "source_domain": "www.tamiltwin.com", "title": "பூமிகா இப்படி செய்வார் என நினைக்கவில்லை: ரசிகர்கள் |", "raw_content": "\nபூமிகா இப்படி செய்வார் என நினைக்கவில்லை: ரசிகர்கள்\nபூமிகா இப்படி செய்வார் என நினைக்கவில்லை: ரசிகர்கள்\nரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பூமிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யூடர்ன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கவர்ச்சியான வேடங்களை விட குடும்ப பாங்கான வேடங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்ட இவர், தற்போது கனமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஒப்புக்கொள்கிறார்.\nகடந்த சில வாரங்களுக்கு முன் தொடை தெரியும் அளவுக்கு படுகவர்ச்சி உடைகள் அணிந்து போஸ் அளித்ததுடன் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பற்றி சிலர் அவரை பாராட்டினாலும், கவர்ச்சி காட்டி சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு தேடுகிறீர்களா என ரசிகர்கள் அவரை மிக அதிருப்தியோடு விமர்சித்தனர்.\nஉங்களின் எளிமையான நடிப்பும், குடும்ப பாங்கான கதாப்பாத்தி��ங்களும்தான் இத்தனை நாள் ரசிகர்களை கவர்ந்தது இந்தக் கவர்ச்சியை உங்களிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று சிலர் பூமிகாவை விமர்சித்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியான பூமிகா தற்போது உடல் முழுக்க மூடியபடி சுடிதார் அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டிருக்கிறார்.\nபிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தில் சூர்யா\nமறைக்கவேண்டியதா மறைக்காதீங்க ஐஸ்வர்யா ராஜேஷ்ஐ வசைபாடும் ரசிகர்கள்..\nஉனக்கு கொரானாவா, ஜூலி வெளியிட்ட வீடியோவால் கடுப்பான ரசிகர்கள்.\nகடமை தவறாத தாய்மாமன் தனுஷ்\nநோக்கியா நிறுவனத்தின் 4G போன்களான Nokia 215 மற்றும் 225 பியூச்சர் போன்கள் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி பிட் 2 பேண்ட்\nஒரு வழியாக அறிமுகமானது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்\nதைவானில் அறிமுகம் ஆனது HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nசெல்வி யோச் வாசின்டன் அஞ்சலினாஇத்தாலி Catania09/10/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/green-juice-to-reduce-body-weight/", "date_download": "2020-10-21T10:18:54Z", "digest": "sha1:ORMIPLO7XVNRHJBSL57PT4BL3DXNY24L", "length": 9479, "nlines": 130, "source_domain": "www.tamiltwin.com", "title": "உடல் எடையைக் குறைக்க சுவையான கிரீன் ஜூஸ் |", "raw_content": "\nஉடல் எடையைக் குறைக்க சுவையான கிரீன் ஜூஸ்\nஉடல் எடையைக் குறைக்க சுவையான கிரீன் ஜூஸ்\nஉடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடை இருக்க வேண்டியது ஆரோக்கியமானதாக இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் நோய்கள் அதிகமாக வந்து தாக்கும். இதை சரிசெய்ய கிரீன் ஜுஸ் சாப்பிட்டு உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.\nகிரீன் ஜூஸ் - green juice\nN N உடல் எடையைக் குறைக்க சுவையான கிரீன் ஜூஸ�� Print This\nகறிவேப்பிலை - 1 கைப்பிடி\nகொத்தமல்லி - 1 கைப்பிடி\nபுதினா - 1 கைப்பிடி\nஎலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்\nஇஞ்சி - சிறிய துண்டு\nஎடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தமாக கழுவி வைக்கவும். பின்பு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி எல்லாத்தையும் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும். வடிகட்டியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பருகவும். இதை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உடல் எடையை சரியாக வைத்துக் கொள்ளலாம்.\nஅஜித்துடன் நடிக்க ஜீவா விருப்பம்\nகோதுமை அல்வா செய்வது எப்படி\nகர்ப்பிணிப்பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உளுத்தங்கஞ்சி\nமொறுமொறு சிக்கன் லெக் பீஸ் ப்ரை\nநோக்கியா நிறுவனத்தின் 4G போன்களான Nokia 215 மற்றும் 225 பியூச்சர் போன்கள் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி பிட் 2 பேண்ட்\nஒரு வழியாக அறிமுகமானது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்\nதைவானில் அறிமுகம் ஆனது HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nசெல்வி யோச் வாசின்டன் அஞ்சலினாஇத்தாலி Catania09/10/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/107/", "date_download": "2020-10-21T11:07:17Z", "digest": "sha1:7PFW2NMKGNMZ2DILMTKSQUOBCVQYI7PK", "length": 25662, "nlines": 276, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா 595 DI TURBO ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | மஹிந்திரா ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்க��ும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n595 DI TURBO டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\nமஹிந்திரா 595 DI TURBO\n4.2 (4 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபகுப்புகள் HP 50 HP\nதிறன் சி.சி. 2523 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100\nகாற்று வடிகட்டி Dry Air Cleaner\nமின்கலம் 12 V 75 AH\nமுன்னோக்கி வேகம் 32.81 kmph\nதலைகீழ் வேகம் 12.62 kmph\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2055 KG\nசக்கர அடிப்படை 1934 MM\nஒட்டுமொத்த நீளம் 3520 MM\nஒட்டுமொத்த அகலம் 1625 MM\nதரை அனுமதி 350 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3650 MM\nதூக்கும் திறன் 1600 kg\nமுன்புறம் 6.00 x 16\nபின்புறம் 14.9 x 28\nகூடுதல் அம்சங்கள் New Fuse Box\nமஹிந்திரா 595 DI TURBO விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் மஹிந்திரா 595 DI TURBO\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக மஹிந்திரா 595 DI TURBO\nநியூ ஹாலந்து 3600 Tx ஹெரிடேஜ் எடிஷன் வி.எஸ் மஹிந்திரா 595 DI TURBO\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர் வி.எஸ் மஹிந்திரா 595 DI TURBO\nட்ராக்ஸ்டார் 545 வி.எஸ் மஹிந்திரா 595 DI TURBO\nஒத்த மஹிந்திரா 595 DI TURBO\nமாஸ்ஸி பெர்குசன் 245 ஸ்மார்ட்\nசோனாலிகா எம்.எம் + 45 DI\nநியூ ஹாலந்து எக்செல் 4710\nஜான் டீரெ 5210 E 4WD\nநியூ ஹாலந்து 3630 TX சூப்பர் பிளஸ் +\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3600-2 TX அனைத்து ரவுண்டர் பிளஸ் +\nகெலிப்புச் சிற்றெண் DI-550 ஸ்டார்\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2012/05/blog-post_10.html", "date_download": "2020-10-21T10:45:07Z", "digest": "sha1:UHGY2RUFCZC4PKWDMEQ6YEBGC3MEOASF", "length": 18561, "nlines": 203, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: ஃபெர்மேட்டின் இறுதி தேற்றத்தின் கதை: காணொளி", "raw_content": "\nஃபெர்மேட்டின் இறுதி தேற்றத்தின் கதை: காணொளி\nகணிதம் என்றாலே மாணவர்களுக்கு பிடிக்காமல் செய்ததில் பலருக்கு பங்குண்டு என்றாலும் அது பற்றி இப்பதிவில் கூறப் போவதில்லை.கணிதம் ,அறிவியல் உட்பட்ட பல பாடங்களில் மாணவர்களுக்கு ஈடுபாடு வர வேண்டுமெனில் அது குறித்து பல இப்போதைய ஆய்வுகளை ,தீர்க்கப் படாத புதிர்களையும் தேரிந்து கொள்ள வேண்டும்.இது குறித்த தேடலை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.நமது கல்வி முறை மதிப்பெண்கள் தேர்வில் பெறுவது எப்படி என்பதையே மாணவர்களின் நோக்கமாக்கி இருக்கிறதே தவிர சாதிக்க தூண்டுவது இல்லை என்னும் வருத்தம் நமக்கு உண்டு..\nஇப்பதிவில் ஒரு சமீபத்தில் தீர்க்கப்பட்ட ஒரு கணித சிக்கலை அறிமுகம் செய்கிறேன்.ஆய்வு,கணித சிக்கல் என்றதும் ஓடி விட வேண்டாம்.மிகவும் எளிமையாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.வினாக்களுக்கு விடையளிக்க சித்தமாக் இருக்கிறேன். சரி பதிவுக்கு போகலாம்.\nபிதாகரஸ் தேற்றம் என்பது அனைவருக்கும் மனப்பாடமாக தெரிந்த ஒரு விஷயம் அதாவது\n\" ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகைக்கு சமம்\"\nஎதற்கும் பெரும்பானமையான தமிழர்கள் பயன்படுத்தும் மொழியாகிய ஆங்கிலத்திலும் சொல்லி விடலாம்.\nஇப்படி தெளிவா சொல்லிட்டு போனால் என்ன கேட்பது என்பது புரிகிறது. தமிழிலேயே எல்லாவற்றையும் சொல்லத்தான் நினைக்கிறேன்.\nஇந்த சமன்பாட்டுக்கு a,b,c மூன்று மாறிகளும் (variables) முழு எண்களாக வரும் படி தீர்வு உண்டா என்றல் உண்டு என்று பல எடுத்துக் காட்டு தர முடியும்\nஇப்போதுஃபெர்மேட்டின் தேற்றத்திற்கு வருவோம். .இவர் பொ.ஆ 1601 _1665 ஐ வரை ஃப்ரான்ஸின் வாழ்ந்த ஃப்ரெஞ்சு கணித மேதை.\nஇவர் முழு எண் இயலில்[number theory] பல தேற்றங்களை வடிவமைத்தவர். இவருடைய கடைசி தேற்றம்(1637 CE) இப்படி கூற இயலும்.\nபிதாகரஸ் தேற்றம் இரண்டுக்கு அதிகமான் பரிமாணத்தில் சமன்பாடக்கினால் முழு எண்களில் தீர்வு உண்டா\nஇந்த சமன்பாட்டுக்கு முழு எண்களில் தீர்வு உண்டா முதலில் n=3 என்று எடுத்துக் கொள்வோம்.\nஇந்த சமன்பாட்டுக்கு a,b,c மூன்று மாறிகளும் (variables) முழு எண்களாக வரும் படி தீர்வு உண்டா \nசோதித்து பார்த்தால் தேடியவரை இல்லை.தேடிப் பாருங்கள்.ஆகவே இல்லை என்று கூறமுடியுமாகணிதத்தில் தர்க்க ரீதியாக நிரூபிக்க வேண்டும்.தேடியவரை இல்லை ஆகவே இல்லை என்பது ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை.ஃபேர்மேட் 3,4 அடுக்குகளுக்கு முழு எண்களில் தீர்வு கிடையாது என்று நிரூபித்து இது போல் அனைத்து பரிமாணங்களுக்கும் உண்மை என்று கூறிவிட்டார்.ஆனால் இந்த நிரூபணத்தை அனைத்து எண்களுக்கும் என்பதை பிற்கால அறிஞர்கள் ஏற்று கொள்ளவில்லை.இப்புதிருக்கு அதாவது ஃபெர்மேட்டின் புதிருக்கு a,b,c முழு எண்களாக வரும் வகையில் இரண்டுக்கு மேற்பட்ட பரிமாணத்தில் தீர்வு இல்லை என்பதை நிரூபிக்க வேன்டும்.\nகணிதப் புதிர் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.\nஇதற்கு பிரிட்டனை சேர்ந்த ஆன்ட்ரு வைல்ஸ் என்ற அறிஞர் 10 வருடங்களாக் அரும்பாடுபட்டு 1995ல் ஃபெர்மேட்டின் புதிருக்கு முழு எண்களில் இரண்டுக்கு அதிகமான் பரிமாணத்தில் தீர்வு இல்லை என நிரூபித்தார்.அந்த நிரூபணம் கடினம் என்பதல் இங்கு பதிவிடவில்லை.ஆனால் அவர் செய்த முயற்சிகள் பற்றியும் அவர் டன்சிமோ ஷிகோரா தொடர்பு(taniyama-shimura conjecture) என்ற கணித முறையை பயன் படுத்டி நிரூபித்தார் என்பதை நன்றாக ப்டமாக்கியுள்ளார்கள்.358 ஆண்டுகளுக்கு பிறகு இப்புதிருக்கு முழு எண்களில் தீர்வு இல்லை என ஐயந்திரிபர நிரூபிக்கப் பட்டது.\nஇப்பதிவில் புதிர் எளிது விடை மட்டும் கடினம் என்பது புரிந்திருக்கும்.மாணவர்களுக்கு பிதாகரஸ் தேஎற்றம் கற்பிக்கும் போது இப்புதிரையும் சேர்த்து இத்னை சுமார் 350+ வருடங்களாக யாராலும் தீர்க்க முடியவில்லை என்றால் பலர் முயற்சித்து எவரேனும் கண்டுபிடித்து இருக்கலாம்.\nஇன்று விடை தெரியா கேள்விகளுக்கு நாளை விடை காண்பதுதான் அறிவு.அதை நோக்கிய தேடல் இருக்கும் வரை மனிதன் முன்னேற்றப் பாதையில் செல்வது உறுதி.இந்த அறிவுத்தேடலை நம் இளைய சமுதாயத்தினரிடம் உருவாகுவோம்.\nLabels: கணித முறைகள், கணிதச் சிக்கல்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 10, 2012 at 7:41 AM\nஉலகை உலுக்கிய கணிதப் புதிர் என்ற புத்தகத்தில் இதைப் பற்றி படித்தேன். அதைபற்��ிய தங்கள் எளிமையான விளக்கம் நன்று.கணிதம் மற்றும் அறிவியல் பற்றி தங்கள் பதிவுகளை விரும்பி வாசிக்கிறேன். அருமை.\nகணிதம் என்றால் miserable தான்.\nபி.பி.சியின் History of Mathematics என்ற கானொளியில், தீர்க்க வேண்டிய முக்கியமான கணிதப் புதிர்களில் இதுவும் ஒன்று என்று சொல்கிறது. கணிதத்தில் தீர்க்க வேண்டிய தீர்க்க முடியாத அனைத்து புதிர்களும் ஏறக்குறைய தீர்க்க பட்டதாகவும், புதிய வரிசைகள் தீர்மாணிக்க வேண்டும் என்று கூறுகிறது.\ntaniyama-shimura conjecture இதை விளங்குவதே ஒரு மாபெரும் புதிராகவே உள்ளது.\nஉங்களுக்கோ& உங்கள் மாணவர்கள்க்கோ ஏதேனும் கணித தலைப்பில் விள்க்கம் வேண்டுமெனில் கூறலாம்.நல்ல விளக்க காணொளி கிடைக்குமா என தேடி பார்த்து பதிவிடலாம்..\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nபெரு விரிவாக்க கொள்கையின்[Big Bang Theory] கதை: பக...\nதடையற்ற சக்தி(free energy machine ) இயந்திரம் சாத்...\nடார்வின் கொள்கைக்கு மாற்றுக் கொள்கை வந்து விட்டதா\nஉலகில் எண்ணெய் இல்லாமல் போனால் என்ன ஆகும்\nபகா எண்ணுக்கும் ஒற்றை எண்களுக்கும் என்ன தொடர்பு\nஃபெர்மேட்டின் இறுதி தேற்றத்தின் கதை: காணொளி\nகாலத்தால் மறைந்த மாமத யானை :மாமூத் காணொளி\nமத அறிவியல் பிரச்சாரத்தை சரி பார்ப்பது எப்படி\nஇந்தியாவின் அறிவியல்,மருத்துவ கண்டுபிடிப்புகள் :கா...\nதொகை நுண்கணிதம்[Integral Calculus] என்றால் என்ன\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakaran.lk/2020/09/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/56598/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-1", "date_download": "2020-10-21T10:18:49Z", "digest": "sha1:PUA337JZDA6WXWJNLHSHV4IMJRJXZNJU", "length": 10131, "nlines": 165, "source_domain": "thinakaran.lk", "title": "பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார் | தினகரன்", "raw_content": "\nHome பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்\nபிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்\nபிக்பாஸ் தமிழ் முதலாவது தொடரின் வெற்றியாளராக தெரிவான ஆரவ் திருமண பந்தத்தின் இணைந்துள்ளார்.\nஇந்திய தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளராக தெரிவானவரே ஆரவ்.\nகடந்த சில நாட்களாக அவருக்கு திருமணமாகப் போகின்றது எனவும் நடிகை ராஹே என்பவரை அவர் மணம் முடிக்கவுள்ளதாகவும் இந்திய இணையத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.\nநடிகை ராஹே, கௌதம் மேனன் இயக்கிய 'ஜோஷ்வா இமைபோல் காக்க’ என்ற படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நேற்று நடிகர் ஆரவ் மற்றும் நடிகை ராஹே ஆகியோரின் திருமணம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதிருமணத்திற்கு பிக்பாஸ் தமிழ் முதல் தொடரின் போட்டியாளர்களான கவிஞர் சிநேகன், நடிகைகளான காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்துமாதவி, சுஜா வருணி, நடிகர் ஹரிஷ் கல்யாண் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇருவரும் காதலித்தார்கள் எனவும், இத்திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடனே நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, பிக்பாஸ் தொடரின்போது, ஆரவ்வை காதலித்ததாக சர்ச்சைக்குள்ளான நடிகை ஓவியா இத்திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅன்பு வார்த்தைககளால் அரவணைக்கும் ஓவியா என்கிற ஹெலன்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவவுனியாவிலிருந்து யாழ். நோக்கி மரநடுகைத்திட்டம்\nமருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இருந்து யாழ். நோக்கிய...\nமேலும் 44 பேர் குணமடைவு; நேற்று Brandix கொத்தணியில் 180 பேர் உள்ளிட்ட 186பேர் அடையாளம்: 5,811\n- குணமடைந்தோர் எண்ணிக்கை 3,501- தற்போது சிகிச்சையில் 2,297 ...\nகோமரங்கடவலவில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின்...\nமுழு கம்பஹா மாவட்டத்திற்கும் இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு\nநேற்றையதினம் 125 பேர் உள்ளிட்ட 513 பேர் இதுவரை கைதுமுழு கம்பஹா...\nபேலியக���டை மீன் சந்தைக்கு பூட்டு; 49 பேருக்கு கொரோனா தொற்று\nபேலியகொடை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....\n20: இரு நாள் விவாதம் ஆரம்பம்; எதிராக எதிர்க்கட்சி வாகனப் பேரணி LIVE\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான இரு நாள் விவாதம் இன்று (21)...\nரியாஜ் பதியுதீன் கைதை தடுக்கும் ரிட் மனு தள்ளுபடி\nதான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு கோரி, பாராளுமன்ற...\nமேல், சப்ரகமுவ; கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறையில் மழை\nமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/148014/", "date_download": "2020-10-21T11:14:12Z", "digest": "sha1:AGJE6ANYQQGMJCD7D5ZLDP3BBPAD74OA", "length": 7686, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "உலக உடற்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற இலங்கையர்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉலக உடற்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற இலங்கையர்\nஸ்லோவேனியாவில் நடைபெறும் ஐபிஎஃப்எஃப் (IBFF) சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் மகேஷ் சில்வா தங்கம் வென்றுள்ளார்.\n70 கிலோவிற்கு மேற்பட்டோர் பிரிவில் தங்கம் வென்றார். அதேசமயம், 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் வெண்கலம் வென்றார்.\nஇத்தாலியில் வசிக்கும் மகேஷ் சில்வா, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் கலந்து கொண்டார்.\nசோதனை மேல் சோதனை: ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விலகல்\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nசோதனை மேல் சோதனை: ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விலகல்\nகொரோனா தடுப்பு மருந்து வருவதற்குள் 50 கோடி ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு...\n435 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்\nசட்டவிரோத மணல் ஏற்றிய ஆறு சந்தேக நபர்கள் வாகனத்துடன�� கைது\nஇந்து சமய முறைப்படி வீட்டிலிருந்து நவராத்திரியை அனுட்டிக்கவுள்ளேன்: மஹிந்த அதிரடி அறிவிப்பு\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசோதனை மேல் சோதனை: ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விலகல்\nசிஎஸ்கே அணிக்கு 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. காயம் காரணமாக சகலதுறை வீரர் டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் என்று சிஎஸ்கே...\nகொரோனா தடுப்பு மருந்து வருவதற்குள் 50 கோடி ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு...\n435 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்\nசட்டவிரோத மணல் ஏற்றிய ஆறு சந்தேக நபர்கள் வாகனத்துடன் கைது\nஇந்து சமய முறைப்படி வீட்டிலிருந்து நவராத்திரியை அனுட்டிக்கவுள்ளேன்: மஹிந்த அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.smallscreendirectors.com/members/79.html", "date_download": "2020-10-21T09:42:25Z", "digest": "sha1:7KU7SNI6HHAJFPSSWCEBIU75TWCCC7YK", "length": 1600, "nlines": 33, "source_domain": "www.smallscreendirectors.com", "title": "", "raw_content": "\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்\n36-39, ஜானகி ராமன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.\nகங்கா யமுனா சரஸ்வதி - 1999 - ராஜ் தொலைக்காட்சி - வசனம்\nபுவனா தேடிய புதையல் - 1999 - விஜய் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nஅக்னிசாட்சி - 2001 - விஜய் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\nஅப்பா அம்மா - 2000 - சன் தொலைக்காட்சி - இணை இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9995-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-!?s=87eae9b2b1376d550f8b747a3bf84347&p=586006", "date_download": "2020-10-21T10:42:19Z", "digest": "sha1:LXZ7CUV2JNRQDFTZBQSSFFR5FN54TA2V", "length": 21042, "nlines": 557, "source_domain": "www.tamilmantram.com", "title": "இனியும் எனக்கு வலுவில்லை..!", "raw_content": "\nThread: இனியும் எனக்கு வலுவில்லை..\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nமனதில் உள்ள சோகத்தை கவிதை மட்டுமல்ல பின்னணி படம் கூட, அழகாக எடுத்துக்காட்டுகிறது.வாழ்த்துக்கள்\nமனதை தடுமாற்றும் நினைவுகளைக் கொண்டு உயிர்ரூட்டச்சொன்ன நீங்கள்\nகடைசியில் நிரந்தர உறக்கத்தை விரும்பியது ஏனோ மடி கிடைத்த சந்தோஷத்திலா உணர்வுகளை சொன்ன வித்ம் அருமை அக்னி.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஏதோ லாஜிக் உதைக்கிற மாதிரி இல்ல.. அக்னி.. மென்மையாக படைத்திருக்கிறீர்கள். அதென்ன நிரந்தர உறக்கம்.. அக்னி.. மென்மையாக படைத்திருக்கிறீர்கள். அதென்ன நிரந்தர உறக்கம் இறப்பா\nமுதல் பாரா வரிகள் பிரமாதம். அடுத்தடுத்து ஏற மறுத்து இறங்கியதைப் போன்ற உணர்வு.. வாழ்த்துக்கள் அக்னி. காதலில் இந்த அளவுக்கு சொல்லக்கூட தகுதியின்றி வாழ்த்து மட்டுமே சொல்லி மறையும்\nஇயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை\nஉணர்சியின் உச்சகட்டம் இது அருமை நண்பரே\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\n----- இங்கே உணர்வுகளே உறவாகிப் போவது புதுமை...அழகான கற்பனை....\n--------------- நினைவுகள் உயிர் ஊற்றுவதா.... போனமுறை உணர்வுகளே உறவென்றீர். இப்பொழுது நினைவுகள் உயிர்... போனமுறை உணர்வுகளே உறவென்றீர். இப்பொழுது நினைவுகள் உயிர்...\n ஐ லவ் யூ ... என்றா....\n------------- உங்களால அந்தக் கணத்தைத் தாங்க முடியுமா... ஏன்னா விழி தாக்கும் சக்தியையே தாங்க முடியாதவர் அவ்ளோ பெரிய தோளை எப்படித்தான் தாங்குவீர்.... ஏன்னா விழி தாக்கும் சக்தியையே தாங்க முடியாதவர் அவ்ளோ பெரிய தோளை எப்படித்தான் தாங்குவீர்....\n--------------ஆம் தோளின் வல்லிய கணத்தால் அழுகின்றீரோ....\n---- ஏன் அவ்வளவு பயம்.... உங்கள் காதலி இனிமையானவள் இல்லையா.... உங்கள் காதலி இனிமையானவள் இல்லையா.... இல்லையென்றால் வேறு ஒரு நல்ல காதலியைத் தேடலாமே... இல்லையென்றால் வேறு ஒரு நல்ல காதலியைத் தேடலாமே... நம்பிக்கையோடிருங்கள்... நாளை நமதே.....\nகாதலியின் வார்த்தைகளுக்கு ஏங்கும் காதலனின் வரிகள் அருமை...\nஆதவனின் பாணியில் எனக்கும் ஏதோ லாஜிக் உதைக்கிற மாதிரி இருக்கே.\nஇன்னும் விழிகளால் எழுதுபவள் பெண்\nவிழியீர்ப்பு சக்தியின் வீரியம் பற்றி\nஅத்தகைய காதல் ஆழம் தெறிக்கிறது..\nசக்தி தருவதும் சக்தி எடுப்பதுமான\nசதிராட்டம் ஆடும் பாவை விழிகளால்\nகுழைந்த கவியின் வரிகளில் லாஜிக்\nவிமர்சனங்களில் என்னைப் புடம்போட்ட அனைத்து உறவுகளுக்கும்,\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-10-21T10:21:54Z", "digest": "sha1:2Q4W5XBOM4XEJZVL2ICZ4UYQOHMZ43D5", "length": 12527, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவில் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு | Athavan News", "raw_content": "\nவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\nஇரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ\nசட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவலர்கள் சிறப்பான சேவை செய்வதாக பிரதமர் பாராட்டு\nயாழில் டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் – சி.யமுனாநந்தா\nகொரோனா நோயாளர்கள் அடையாளம் – கொட்டாவ மீன் சந்தைக்கும் பூட்டு\nஅமெரிக்காவில் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு\nடிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமான செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அதனை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வந்தது.\nஅதனைத் தொடர்ந்து அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த மாதம 6ஆம் திகதி கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாட்களில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.\nஇதற்கிடையில் டிக் டொக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் டிக் டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவும் ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.\nஇந்த நிலையில் ட்ரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டபடி தடை உத்தரவுக்கான 45 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.\nஅதனைத் தொடர்ந்து டிக் டொக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் இன்று முதல் தடை விதிக்கப்படுவதாகட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.\nஇதற்கான ஆணையை வெளியிட்ட அமெரிக்க வர்த்தகத்துறை, எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் ��ற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்க முடியாது என கூறியது.\nஇந்த நிலையில், முக்கிய திருப்பமாக டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாக அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.\nஆராக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக் டொக் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், தடை தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\nவவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைர\nஇரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ\nநாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நில\nசட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவலர்கள் சிறப்பான சேவை செய்வதாக பிரதமர் பாராட்டு\nநாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து அனைத்து சூழ்நிலைகளிலும் காவலர்கள் சிறப்பான சேவை செய்வத\nயாழில் டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் – சி.யமுனாநந்தா\nகொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும\nகொரோனா நோயாளர்கள் அடையாளம் – கொட்டாவ மீன் சந்தைக்கும் பூட்டு\nகொழும்பு – கொட்டாவ நகரப் பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை சந்தையில் பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்க\nகடுகதி ரயில்சேவைகள் சிலவற்றை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை\nநகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்சேவைகள் சிலவற்றை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ந\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 44 பேர் பூரணமாக குணமடைந்து\nகோவிட்டை தடுக்க பிரித்தானியாவில் சரியான நடவடிக்கைகள் இல்லை\nகொரோனா தொற்றினை சமாளிக்க பிரித்தானியாவில் சரியான நடவடிக்கைகள் இல்லை என சிவில் சேவையின் முன்னாள் தலைவ\nகரைச்சி பிரதேச சபையில் 37 ��ளணி வெற்றிடங்கள் உள்ளது – அ.வேழமாலிகிதன்\nகரைச்சி பிரதேச சபைக்கு தீயணைப்பு பிரிவு ஊழியர்கள் 21 பேர் அடங்கலாக 37 ஆளணி வெற்றிடங்கள் இன்றுவரை பூர\nஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால்தான் நாடு வளப்படுமா- ஏற்கமுடியாது என்கிறார் ராஜித\nஒரு நாட்டை வளப்படுத்த ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முட\nவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\nயாழில் டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் – சி.யமுனாநந்தா\nகொரோனா நோயாளர்கள் அடையாளம் – கொட்டாவ மீன் சந்தைக்கும் பூட்டு\nகடுகதி ரயில்சேவைகள் சிலவற்றை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/agriculture/these-are-some-of-the-factors-that-can-be-found-in-qual", "date_download": "2020-10-21T11:41:37Z", "digest": "sha1:323D2TMVPV7IKR576GDJEZAWFFNF5FST", "length": 18145, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த சில காரணிகளை கொண்டு தரமான விதைகளை கண்டறிலாம்…", "raw_content": "\nஇந்த சில காரணிகளை கொண்டு தரமான விதைகளை கண்டறிலாம்…\nதரமான விதைகளை கண்டறிந்து பயிரிடும் போது தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட சில காரணிகளை கொண்டு நடவுக்கு தேர்வு செய்யப்படும் விதைகளின் தரத்தை விவசாயிகள் கண்டறிய முடியும்.\nசாகுபடிக்கு பிரிக்கப்படும் விதைகளில் காணப்படும் முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் விதை நலம் என்பதே அந்த காரணிகளாகும். இந்த காரணிகளை வைத்து தான் தரமான விதைகள் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றை பற்றி பார்க்கலாம்.\nவிவசாயிகள் பொதுவாக அதிகம் மகசூல் தரும் முளைப்புத் திறன் கொண்ட விதைக்காரணியையே பெரிதும் விரும்புகின்றனர். இவற்றையே சார்ந்தும் உள்ளனர். ஒரு விதைக்குவியலின் முளைப்புத்திறன் 98 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால் அந்த விதைகளின் விலை மதிப்பு அதிகமானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் விதைப்புக்கு குறைவான எண்ணிக்கையே போதுமான விதைகளாகவும், முளைப்புத்திறன் அதிகமும் உள்ள விதைகள் அதிக மகசூலை கொடுக்கின்றன.\nமுளைப்புத்திறனை வைத்து விதைகளின் தரத்தை நிர்ணயிப்பதால் ஒவ்வொரு விதைக்கும் அதற்கான குறிப்ப���ட்ட முளைப்புத் திறன் பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை விற்கும் போது அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறனை அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள்.\nஅதன்படி, நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளதிற்கு 80, கம்பு பயிர் 75 , கேழ்வரகு 75, பருத்தி65, எள் 80 , தக்காளி 70 , வெண்டை 65 , கத்தரி 70, மிளகாய் 60 சதவீதமும் முளைப்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.\nபொதுவாக அறுவடை செய்யப்பட்ட பின்பு அந்த விதைகளில் கல், மண் மற்றும் பிற பயிர் விதைகள் கலந்திருக்கும். இவைள் அனைத்தும் விதைகளின் புறத்தூய்மையை பாதிக்கும். எனவே விவசாயிகள் விதைகளை வாங்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும்\nபுறத்தூய்மையின் மதிப்பு அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட விதைகளின் புறத்தூய்மை அளவுகளை பார்க்கலாம். நெல் என்றால் அதன் புறத்தூய்மை அளவு 98 சதவீதம் இருக்க வேண்டும். இதே போல் மக்காச்சோளத்திற்கு 98, சோளம் 98, கம்பு 98, கேழ்வரகு 97, பருத்தி 98, பயறு வகைகள் 98, நிலக்கடலை 97, எள் 97, சூரியகாந்தி 98, ஆமணக்கு 98, தக்காளி 98, வெண்டை 99, கத்தரி 98, மிளகாய் 98 சதவீதம் என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.\nவிதைகளை விற்பனை செய்வதற்கு முன்பு அந்த விதைகளின் இனத்தூய்மையை ஆய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இனக்கலப்படம் உள்ள விதைகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக அதிக வாழ்நாள் கொண்ட ரக விதையும், குறுகிய வாழ்நாள் கொண்ட ரக விதையும் ஒரு விதைக்குவியலில் கலந்திருக்கலாம். இதை விதைக்கும் விவசாயிகள் திகைத்து போவார்கள்.\nஇந்த இரண்டு ரகமும் மாறுபட்ட காலங்களில் பூ பூக்கும். இதனால் ஒரே சமயத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே, ஒரு விதைகளை வாங்கும் போது அந்த விதைகள் குறைந்த பட்ச இனத்தூய்மையை கொண்டுள்ளதா என்று சான்று அட்டையை பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குரிய அதிகபட்ச பிற ரக விதைகளின் கலப்பை இங்கே பார்க்கலாம்.\nநெல்லுக்கு ஆதாரநிலையில் ஒரு கிலோ விதையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையில் கலப்பு விதைகளின் அளவு இருக்கலாம். இதே போல் மக்காச் சோளத்திற்கு ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20, சோளம் 10 மற்றும் 20, பயறு வகைகள் ஆதார நிலையில் கிலோவுக்கு 10 மற்றும் சான்று நிலையில் 20,எள் பயிரில் ஆதார நிலையில் 10 மற்றும் ச��ன்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையிலும், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, தக்காளி, கத்தரி, சூரியகாந்தி போன்றவை கலப்பு இன்றியும் இருக்க வேண்டும்.\nவிதைகளின் தரமும், சேமிப்பு தன்மையும் அந்த விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்தே அமைகின்றன. எனவே, விதையின் ஈரப்பதத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது விதையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. விதையின் ஈரப்பதம் பயிருக்கு பயிர் மாறுகிறது.\nஉதாரணமாக, நெல் விதைகளை 13 சதவீதம் ஈரப்பதத்திலும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய விதைகளை 12 சதவீதம் ஈரப்பதத்திலும், பருத்தி, வெண்டை மற்றும் தீவனப்பயிர் விதைகளை 10 சதவீதம் ஈரப்பதத்திலும், நிலக்கடலை, சூரியகாந்தி, சணப்பு ஆகியவற்றை 9 சதவீதம் ஈரப்பதத்திலும் காற்று புகாத பைகளில் சேமிக்கலாம்.\nபயிர்களில் 30 சதவீதம் நோய்கள் விதைகள் மூலம் பரவுகிறது. எனவே பரவும் நோய்களை விதைகளிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நோயற்ற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் அதிகபட்ச நோய் தாக்குதல் கொண்ட விதைகளின் அளவு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி நெல் ஆதாரநிலையில் 0.01 சதவீதம் மற்றும் சான்று நிலையில் 0.05, சோளம் 0.02 மற்றும் 0.04 சதவீதம், கம்பு ஆதார நிலையில் 0.02 மற்றும் சான்று நிலையில் 0.04 சதவீதம் என்ற அளவுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக தரமான விதைகளுக்கு சான்று அட்டை வழங்கப்பட்டிருக்கும். தரமான விதைகளை பெற விவசாயிகள் சான்றட்டை கொண்ட விதைகளையே வாங்கி விதைக்க வேண்டும்.\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் ��ூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/meet-suriya-as-nandha-gopalan-kumaran", "date_download": "2020-10-21T11:41:23Z", "digest": "sha1:AREYNSL6K5DAAHUXRFWDFW5245JWI6RV", "length": 9892, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'என் ஜி கே' NGK ண்ணா என்ன அர்த்தம் தெரியுமா? இரண்டாவது லுக் போஸ்டரில் சொன்ன படக்குழு", "raw_content": "\n'என் ஜி கே' NGK ண்ணா என்ன அர்த்தம் தெரியுமா இரண்டாவது லுக் போஸ்டரில் சொன்ன படக்குழு\nசூர்யாவின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'என் ஜி கே' படத்தின் போஸ்டரை வெளிடயிட்டுள்ளனர். இதில் NGK திரைப்படத்தின் தலைப்புக்கு என்ன தற்போது அதற்கான விடையையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்\" நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்க, செ��்வராகவன் இயக்கி வருகிறார். இதனை \". சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் நடித்துள்ளனர்.\nவில்லனாக ஜெகபதி பாபு நடித்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.\nசில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா பிறந்த நாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் உள்ளது என்று அறிவித்திருந்தது \"NGK\" டீம். அந்த சர்ப்ரைஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரோடு, இத்தனை நாட்களாக NGK என்றால் என்ன என்ற எதிர்பார்ப்புக்கும் அந்த போஸ்டரில் பதிலும் இடம் பெற்றுள்ளது. அதாவது ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதுதான் NGK என்பதற்கான அர்த்தம்.\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/yashika-anand-faced-sex-torture-phaj9o", "date_download": "2020-10-21T11:30:09Z", "digest": "sha1:LQSIYQZE5WF2KDQV62KUWU4PMZ5NUMNY", "length": 9737, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'அந்த இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார்’...பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் சொல்லும் அந்த பேட்பாஸ் யாரு?", "raw_content": "\n'அந்த இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார்’...பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் சொல்லும் அந்த பேட்பாஸ் யாரு\nவெறும் ஐந்தே தமிழ்ப்படங்களில், அதுவும் படுசுமாரான படங்களில் நடித்திருந்தாலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பெரும்பிரபலம் அடைந்திருப்பவர் யாஷிகா ஆனந்த்.\nவெறும் ஐந்தே தமிழ்ப்படங்களில், அதுவும் படுசுமாரான படங்களில் நடித்திருந்தாலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பெரும்பிரபலம் அடைந்திருப்பவர் யாஷிகா ஆனந்த்.\nமி டு’விவகாரம் மெல்ல ஓய ஆரம்பித்த வேளையில் அப்பிடியெல்லாம் விட்டுறமுடியாதுங்க என்று களம் இறங்கியிருக்கிறார் யாஷிகா. நான் நடிப்பு வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது ஒரு தமிழ்ப்பட இயக்குநர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இன்று சினிமாவில் நடிக்க முயற்சிக்கும் எல்லோருக்கும் இந்த தொல்லைகள் இருக்கவே செய்கின்றன. அதனால் மி டு’ இயக்கம் இன்றைக்கு மிக அவசியமான ஒன்றுதான் என்கிறார் யாஷிகா.\nஆனால் போகிறபோக்கில் புகார் சொல்லிவிட்டுப்போகிற சில நடிகைகளைப் போல் யாஷிகாவும் அந்த இயக்குநர் பெயரை வெளியிடவில்லை. ‘கவலை வேண்டாம்’,’துருவங்கள் ப��ினாறு’,பாடம்’, மணியார் குடும்பம்’, இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ஆகிய ஐந்தே படங்களில் மட்டும் யாஷிகா நடித்திருப்பதால் கொஞ்சம் மெனக்கெட்டால் அந்த டைரக்டர் பெயரைக்கண்டுபிடித்துவிடலாம்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/health/these-bad-habits-are-the-youngest-in-your-youth", "date_download": "2020-10-21T11:50:00Z", "digest": "sha1:CX5GZXTF5MTN3HPZ6RDSDXEKD34X6YVR", "length": 12438, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த கெட்ட பழக்க வழக்கங்கள்தான் இளவயதில் உங்கள் இளமையைப் பறிக்கின்றன...", "raw_content": "\nஇந்த கெட்ட பழக்க வழக்கங்கள்தான் இளவயதில் உங்கள் இளமையைப் பறிக்கின்றன...\nஅளவுக்கு அதிகமான உடலுறவு உடலுறவு கொள்வதால், மன இறுக்கம் குறைந்து, மனநிலை மேம்படும் தான். ஆனால் அளவுக்கு அதிகமானால், அதுவே ஆரோக்கியமற்றதாகி விடும் என ஆய்வுகள் கூறுகின்றன.\nசொன்னால் நம்பமாட்டீர்கள், அளவுக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடும் போது, அது வழுக்கைத் தலை, பார்வை பிரச்சனைகள் மற்றும் மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.\nசுடுகாட்டிற்கு அருகே தங்கியிருந்தால், உடனே வீட்டை மாற்றுங்கள். ஏனெனில் இந்த மாதிரியான பகுதிகளில் வசித்தால், அங்குள்ள அசுத்தக் காற்று ஆயுளைக் குறைக்கும்.\nதாகம் எடுக்கும் போது, குளிர்பானங்கள் அல்லது சோடா பானங்களைக் குடிப்பது மிகவும் கெட்ட பழக்கம். இதற்கு மாற்றாக நீரைப் பருகுங்கள். அதிலும் தாகம் எடுக்கும் போது, எவ்வளவு நீரைக் குடிக்க தோன்றுகிறதோ அவ்வளவு நீரைக் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் காட்சியளிக்கும்.\nஅதிகமாக கவலைக் கொள்வதால், உடல் மற்றும் மூளை தான் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும். மேலும் இது முதுமை செயல்பாட்டை வேகப்படுத்தும். எனவே கவலையில் முடங்கி கிடப்பதை விட்டு, எப்போதும் சந்தோஷமாகவும், புன்னகையுடனும் இருக்கப் பழகுங்கள்.\nதினமும் 7-8 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரத் தூக்கத்தை மேற்கொண்டால், அது முதுமை செயல்பாட்டைத் தடுக்கும். ஆனால் இக்காலத்தில் பலரும் இரவில் தாமதமாக தூங்கி, காலையில் வேகமாக எழுந்து, அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்கின்றனர். இப்படியே இருந்தால், அது விரைவில் சருமத்தில் சுருக்கங்களை வரச் செய்துவிடும்.\nபுகை, மது போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் உள்ள டாக்ஸின்கள் சரும செல்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரித்து, முகப் பொலிவை இழக்கச் செய்துவிட���ம். எனவே இப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுங்கள்.\nதினமும் போதிய அளவில் வைட்டமின் சி எடுத்தால், சருமத்தில் சுருக்கங்கள் வரும் வாய்ப்பு குறையும். இத்தகைய வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யா, கிவி போன்றவற்றில் உள்ளது. ஆகவே இளமையைத் தக்க வைக்க நினைத்தால், இப்பழங்களை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வாருங்கள்.\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/look-at-the-work-of-improving-the-country-that-left-this-unwanted-job-thirumavalavan-advice-to-the-central-government--qhcpnc", "date_download": "2020-10-21T11:42:39Z", "digest": "sha1:JJ44SC2NDWWBV5EWZLSNKXWSZG4OZ4Y3", "length": 17620, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த வேண்டாத வேலையை விடுத்து நாட்டை முன்னேற்றும் வேலையை பாருங்கள்..!! மத்திய அரசுக்கு திருமாவளவன் அட்வைஸ். | Look at the work of improving the country that left this unwanted job.Thirumavalavan Advice to the Central Government.", "raw_content": "\nஇந்த வேண்டாத வேலையை விடுத்து நாட்டை முன்னேற்றும் வேலையை பாருங்கள்.. மத்திய அரசுக்கு திருமாவளவன் அட்வைஸ்.\nஎனவே இத்தகைய ஒரு குழுவை அமைக்கத் தேவையில்லை, பண்பாட்டு வரலாற்றை எழுதும் பணியை கல்வியாளர்களிடமும், வரலாற்று அறிஞர்களிடமும் விட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றும் பணியில் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்கு அரசு நியமித்துள்ள குழு நம்பகத் தன்மை கொண்டதாகவும், ஒரு சார்பற்றதாகவும் இருக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள குழுவே தேவையற்ற ஒன்று எனவும் அது வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:-\nமத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் தென்னிந்தியாவை சார்ந்தவர்களும், மத சிறுபான்மையினர், தலித்துகள் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குழுவை மாற்றியமைக்கப் போவதாகவும் அதில் பலரையும் உள்ளடக்க போவதாகவும் இப்போது செய்தி வெளியாகியுள்ளது. ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றை எழுதுகிற வேலை அரசாங்கத்தை சார்ந்தது அல்ல. அரசாங்கத்தால் குழு அமைத்து எழுதப்படுகிற எந்த ஒரு வரலாறும் நம்பகத் தன்மை கொண்டதாக, ஒருசார்பற்றதாக இருக்க முடியாது. இது எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தும். என���ே இத்தகைய ஒரு குழுவை அமைக்கத் தேவையில்லை, பண்பாட்டு வரலாற்றை எழுதும் பணியை கல்வியாளர்களிடமும், வரலாற்று அறிஞர்களிடமும் விட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றும் பணியில் மத்திய அரசு அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nமோடி அரசு 2014ஆம் ஆண்டு பதவி ஏற்றதுமே இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு முயற்சித்தது, அதற்காக கடந்த ஆட்சியின் போது 14 பேர் கொண்ட குழு ஒன்றை கை என் தீட்சித் என்பவர் தலைமையில் அமைத்தது. இந்தியாவின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுதுவதற்காக பரிந்துரைகளை கொடுப்பதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. என கே என் தீட்சித் அப்போது கூறியிருந்தார். ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வ குடிகள் அல்ல, அவர்கள் இந்த நாட்டுக்கு வெளியில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். அவர்களுக்கு முன்பு இங்கு சிறப்பான பண்பாட்டுடன் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பது வரலாற்று உண்மை. அண்மைக்காலங்களில் டிஎன்ஏ அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் அதையே மெய்ப்பித்துள்ளன. அதுமட்டுமின்றி சிந்துவெளி பண்பாடும், திராவிட பண்பாடும் ஒன்று எனவும் சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் தான் எனவும் அந்த ஆய்வுகள் அறிவியல் அடிப்படையில் மெய்ப்புத்துள்ளன. இந்த நாடு முழுவதும் நாகர்களை ஆட்சி புரிந்தனர். அவர்கள் பேசிய மொழி தமிழ் தான். தமிழ் என்பதே சமஸ்கிருதத்தில் திராவிடர் என திரிபடைந்து இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிடர்கள் ஆரியர் குடியேற்றத்திற்கு பின்னர் தென்னிந்தியாவுக்கு தள்ளப்பட்டனர் என புரட்சியாளர் அம்பேத்கர் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளார்.அறிவியல் அடிப்படையிலான இந்த வரலாற்று உண்மைகள் இன்றைய இந்துத்துவ வாதிகளுக்கு பிடிக்கவில்லை அதனால் இதை புராணங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள். அதற்காகவே இந்த மாதிரியான குழுக்கள் அமைக்கப் படுகின்றன.\nகடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட கே என் தீட்சித் குழுவும் கலாச்சாரம் அமைச்சகத்தின் கீழ் தான் அமைக்கப்பட்டது. அப்போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அந்த குழு என்ன ஆனது அது அறிக்கையை சமர்ப்பித்ததா என்பது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் பண்பாட்டு வரலாற்றை மாற்றி எழு��ப் போகிறோம் என்று இப்போது மத்திய அரசு குழு அமைத்து இருப்பது தேவையற்ற ஒன்றாகும். இந்தியாவை ஒரே மதம், ஒரே பண்பாடு கொண்ட நாடாக உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவதை விடுத்து கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் மோடி அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மத்திய அரசு அமைத்திருக்கும் குழுவில் எங்களுக்கு இடம் கொடுங்கள் என்று கேட்பதை விடவும் இந்த குழுவை வேண்டாம் என்று உரத்து முழங்கும் வேண்டியதே இன்றைய தேவை. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த குழுவை கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். கல்வியாளர்களும் வரலாற்று அறிஞர்களும் இந்த குழுவை நிராகரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.\nஅடுத்து வரப்போகிற இரண்டரை மாதங்கள் மிக மோசமானதாக இருக்கும்: வயிற்றில் புளியை கரைக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்.\nபணம் உள்ளவர்களுக்கே மருத்துவ படிப்பு.. பாஜக- அதிமுக கூட்டுச் சதி.. பாஜக- அதிமுக கூட்டுச் சதி..\nஇது தான் ஊழலை ஒழிக்கிற லட்சணமா திமுகவை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்..\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான பாஜக.. தமிழக மக்களை வஞ்சிக்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொந்தளிப்பு.\nஎல்லை மீறி ஆட்டம் போட்டால் அரசு வேடிக்கை பார்க்காது.. சூரப்பாவால் சூடான அமைச்சர் கே.பி.அன்பழகன்..\nஅரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம்.. தலைமைச் செயலர் வெளியிட்ட அதிரடி விளக்கம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவி���சாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல்லில் முதல் சதமடித்த தவான்.. கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி டெல்லியை வெற்றி பெற வைத்த அக்ஸர் படேல்\nலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்... ஆதாரத்துடன் விளக்கிய திருமா..\nரஜினி சொத்துவரியை பேசியவர்களே.. கவுதம சிகாமணியின் சட்டத்துக்கு புறம்பான சொத்தை பேசுங்கள்.. தமிழருவி பொளேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/seethigala-and-dtiv-dinakaran-are-the-chief-minister-an", "date_download": "2020-10-21T10:39:54Z", "digest": "sha1:CPURW4UERYCFBIIVJSE2XVZK5AQFW7FK", "length": 10138, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முடிந்தால் ஆட்சியை கலைத்து பாருங்கள் - எடப்பாடிக்கு சவால் விடும் செந்தில்பாலாஜி...", "raw_content": "\nமுடிந்தால் ஆட்சியை கலைத்து பாருங்கள் - எடப்பாடிக்கு சவால் விடும் செந்தில்பாலாஜி...\nமுதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது சசிகலாவும், டிடிவி தினகரனும் தான் எனவும், முடிந்தால் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி ஜெயித்து காட்டுங்கள் என எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஇதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.\nஅமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.\nஇந்நிலையில், செய்தியாள��்களை சந்தித்த செந்தில்பாலாஜி, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது சசிகலாவும், டிடிவி தினகரனும் தான் எனவும், முடிந்தால் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி ஜெயித்து காட்டுங்கள் எனவும் சவால் விடுத்தார்.\nமேலும், டிடிவி தினகரனும் சசிகலாவும் இல்லையென்றால் அதிமுகவே இயங்காது எனவும் தெரிவித்தார்.\nநீ ஒழுங்கா ஆடுறதும் இல்ல;ஃபிட்டும் இல்ல.. மேட்ச் வின்னரையே தூக்கிப்போடும் கேகேஆர் க்ரீன் சிக்னல் கிடைத்த குஷி\nஇன்னும் 2 நாள் இருக்கு... அதுக்குள்ளயே பிரபாஸுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி சர்ப்பிரைஸ்..\nவிஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கம்யூனிஸ்டுகள்: வக்கிரத்தோடு பதிவிடுவோரை தட்டி தூக்குங்க என ஆவேசம்..\nகுடிபோதையில் பீட்டர் பால் நிறைய தப்பு பண்ணாரு... கண்ணீர் விட்டு கதறிய வனிதா... \nபிரபாகரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி\n இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇன்னும் 2 நாள் இருக்கு... அதுக்குள்ளயே பிரபாஸுக்கு படக்க��ழு கொடுத்த அதிர்ச்சி சர்ப்பிரைஸ்..\nவிஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கம்யூனிஸ்டுகள்: வக்கிரத்தோடு பதிவிடுவோரை தட்டி தூக்குங்க என ஆவேசம்..\n இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/all-indian-rural-postal-workers-protesting-against-the", "date_download": "2020-10-21T11:04:36Z", "digest": "sha1:6XRCYWEAZFDEUZGMKAKYL5BKHGJ7CTCA", "length": 10098, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள துணை அஞ்சல் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் கோட்ட பொருளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.\n“7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டிப்பது,\n7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nஇதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அரசின் கவனத்தை ஈர்க்க கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமாக கலந்து கொண்ட கிராமிய அஞ்சலக ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவ���..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\n பீட்டர் பால் குறித்து வனிதா வெளியிட்ட உண்மை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/amaravathi-water-should-be-opened---demonstration-by-dm", "date_download": "2020-10-21T10:35:54Z", "digest": "sha1:Y7AVPLU56PQCJFSJB2CCRRH2K5S5YGMQ", "length": 10416, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் – கரூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்…", "raw_content": "\nஅமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் – கரூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்…\nஅமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கரூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று திமுகவினர் நேற்று சின்னதாராபுரம் அருகே உள்ள ஒத்தமாந்துறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறி சின்னதாராபுரம் காவலாளர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் காவலாளர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் கே.கருணாநிதி வரவேற்றார். மாநில நெசவாளர் அணிச் செயலாளர் பரணிமணி முன்னிலை வகித்தார்.\nஇதில் பங்கேற்றவர்கள், “அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் பூவை ரமேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோ, லட்சுமிதுரைசாமி, மாவட்ட பிரதிநிதிகள் டி.பி.கருப்பசாமி, ராஜ்கண்ணு, மாவட்ட மகளிர் அணி கலாவதிசக்திவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சின்னதாராபுரம் கிளை செயலாளர் வடிவேல் நன்றித் தெரிவித்தார்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\n பீட்டர் பால் குறித்து வனிதா வெளியிட்ட உண்மை..\nநீ ஒழுங்கா ஆடுறதும் இல்ல;ஃபிட்டும் இல்ல.. மேட்ச் வின்னரையே தூக்கிப்போடும் கேகேஆர் க்ரீன் சிக்னல் கிடைத்த குஷி\nஇன்னும் 2 நாள் இருக்கு... அதுக்குள்ளயே பிரபாஸுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி சர்ப்பிரைஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\nஇன்னும் 2 நாள் இருக்கு... அதுக்குள்ளயே பிரபாஸுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி சர்ப்பிரைஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/two-people-arrested-for-murdered-the-textile-owner", "date_download": "2020-10-21T10:20:08Z", "digest": "sha1:TQNWFU4NU76MOPQH3DFYFP2V6JZZ6XRP", "length": 10950, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விசைத்தறி அதிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது…", "raw_content": "\nவிசைத்தறி அதிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது…\nசேலத்தில் விசைத்தறி அதிபரை இரும்புக் கம்பியால் தாக்கில் கொலை செய்த இருவரை குண்டர் சட்டத்தில் காவலாளர்கள் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nசேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இராமாபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி அதிபர் கோபால் (53).\nகடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி கோபால் தனது வீட்டின் முன்பு சுற்றுச்சுவர் கட்டும் பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அவருடைய உறவினர் குணசேகரன் (34) மற்றும் ரகுநாதன் (28) உள்பட ஆறு பேர் வந்தனர்.\nபின்னர் அவர்கள், சொத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக பேசியதால் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே ஆறு பேரும் சேர்ந்து கோபாலை தாக்கியுள்ளனர். மேலும், ஆத்திரமடைந்த குணசேகரன் இரும்புக் கம்பியால் கோபாலின் தலையில் அடித்தாராம்.\nஇந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோபால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுதொடர்பாக மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் ராஜாரணவீரன் வழக்குப்பதிந்து குணசேகரன், ரகுநாதன் ஆகியோரை கைது செய்தார்.\nபின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகுணசேகரன், ரகுநாதன் ஆகியோரை குண்டர் சட்ட த்தில் கைது செய்ய மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் ராஜாரணவீரன், காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சம்பத்துக்கு பரிந்துரை செய்தனர்.\nஇதனையேற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள இருவரிடமும் காவலாளர்கள் வழங்கினர்.\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\n பீட்டர் பால் குறித்து வனிதா வெளியிட்ட உண்மை..\nநீ ஒழுங்கா ஆடுறதும் இல்ல;ஃபிட்டும் இல்ல.. மேட்ச் வின்னரையே தூக்கிப்போடும் கேகேஆர் க்ரீன் சிக்னல் கிடைத்த குஷி\nஇன்னும் 2 நாள் இருக்கு... அதுக்குள்ளயே பிரபாஸுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி சர்ப்பிரைஸ்..\nவிஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கம்யூனிஸ்டுகள்: வக்கிரத்தோடு பதிவிடுவோரை தட்டி தூக்குங்க என ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பின��ாயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\nஇன்னும் 2 நாள் இருக்கு... அதுக்குள்ளயே பிரபாஸுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி சர்ப்பிரைஸ்..\nவிஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கம்யூனிஸ்டுகள்: வக்கிரத்தோடு பதிவிடுவோரை தட்டி தூக்குங்க என ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-10-21T11:39:32Z", "digest": "sha1:WI53ETBEALS62PW4LOQN7VRGCX4GU2EH", "length": 3553, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாசெட்டெரே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாசெட்டெரே (ஆங்கில மொழி: Basseterre), கரீபிய நாடான செயிண்ட். கிட்ஸ் நெவிஸின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இதன் மக்கட்தொகை 15,500 என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைமுக நகரானது செயிண்ட் கிட்ஸ் தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கு கரிபியன் பகுதியில் உள்ள பழைமையான நகரங்களுள் ஒன்றாகும்.\nபாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ்\nசென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம்\nசென் ஜோர்ஜ் பாசெட்டெரே (Saint George Basseterre),\nசென் பீட்டர் பாசெட்டெரே (Saint Peter Basseterre)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2013, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539074&Print=1", "date_download": "2020-10-21T11:15:34Z", "digest": "sha1:GOJ2CREGXEHTLBY4RUTSFNLBDFOW5UQH", "length": 17093, "nlines": 109, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மளிகை பொருள் வினியோகம்| Dinamalar\nபொள்ளாச்சி நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சார்பில், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர், மளிகை பொருட்களை வழங்கினர்.நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள், 433 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்டன.ஆசிரியர்கள் தாராளம்ஆனைமலை அடுத்த ஆத்துப்பொள்ளாச்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு, மளிகை பொருட்கள் வழங்கி உதவினர். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தகுமாரி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ரேவதி, சுந்தரராஜன், ஊராட்சி தலைவர் சகுந்தலா முன்னிலை வகித்தனர். முதற்கட்டமாக, 60 மாணவர்களின் குடும்பங்களுக்கும், ஐந்து முதியவர்களுக்கும், தலா, 600 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கினர்.வீட்டுக்கு 5 கிலோ அரிசிகோட்டூர் அடுத்த தென்சங்கம்பாளையம் ஊராட்சியில், 'பண்ணாரி அம்மன் சுகர்ஸ்' இயக்குனர் பாலசுப்ரமணியன், ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை இணைந்து, மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினர். ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை, வீடு வீடாக சென்று ஊராட்சி முழுவதிலும் வழங்கினர்.பணியாளர்களுக்கு நிவாரணம்வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் ராஜா தலைமையில், நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ் நிவாரண பொருட்கள் வழங்கினார்.துாய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணியில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் குப்பை சேகரிக்கும் போது, துாய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும். 'மாஸ்க்', கையுறை அணியாமல் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடக்கூடாது, என, கமி���னர் அறிவுறுத்தினார். வால்பாறை கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ், சுகாதார ஆய்வாளர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வியாபாரிகளுக்கு 'மாஸ்க்'வால்பாறையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம், நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ், இலவசமாக 'மாஸ்க்' வழங்கினார்.கடைகளில் வியாபாரிகள் கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கூட்டம் அதிகமாக சேர்க்க கூடாது. அரசு அறிவித்துள்ள நேரப்படி கடைகளை திறந்து, மாலையில் அடைக்க வேண்டும், என, கமிஷனர் அறிவுறுத்தினார்.வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ், பொதுசெயலாளர் ஷாஜூஜார்ஜ், பொருளாளர் ஏசுராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கடைகளுக்கு 'நோட்டீஸ்'கிணத்துக்கடவில், கடைகள் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால், எந்த கடையிலும், சமூக விலகலை கடைபிடிப்பதில்லை. இதனால், கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர்குமார் ஆகியோர், கடைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி 'நோட்டீஸ்' ஒட்டி வருகின்றனர்.அதில், கடைக்கு வரும் வாடிக்கையாளர், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காவிட்டால், போலீஸ் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கலைஞர்களுக்கு 'ஆத்மா' உதவிக்கரம்நாட்டுப்புற கலைஞர்களுக்கு, ஆத்மா ஆலயம் அறக்கட்டளை சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாலும், ஊரடங்கு நீட்டிப்பால் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.இந்நிலையில், வால்பாறையில் நாதஸ்சுவரம், தவில் வாசிக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு, சென்னை ஆத்மா ஆலயம் அறக்கட்டளை சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயலாளர் ஈஸ்வரன், தலைவர் துரைராஜ், ஆலோசகர் ஈஸ்வரன், பொருளாளர் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறகுகள் அறக்கட்டளை உதவிபொள்ளாச்சி, நெ. 10 முத்துார் 'சிறகுகள் அறக்கட்டளை' சார்பில், சங்கராயபுரம் பகுதியில் வசிக்கும், 75 குடும்பங்களுக்கும், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் குடிசைகளில் வசிக்கும், 25க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், நிவாரண பொருள்கள் வினியோகிக்கப்பட்டன.அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'திறந்தவெளி'யை ஒழிக்க நல்ல சந்தர்ப்பம்\nரூ.4.39 கோடியில் குடிமராமத்து பணி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10/", "date_download": "2020-10-21T10:14:07Z", "digest": "sha1:B6YIWQWIZBIA6RL56BLCDQRXFGNTIOYC", "length": 8914, "nlines": 138, "source_domain": "www.inidhu.com", "title": "டாப் 10 Archives - இனிது", "raw_content": "\nடாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள்\nஉலகின் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் உள்ளன. உறைபனியை நிரந்தரமாகக் கொண்டுள்ள இடமான ஆர்டிக் கடினமான, விசித்திரமான, மிக அழகான உயிரினங்களுக்கு சொந்தமானது. இக்கட்டுரையில் டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள் பற்றிப் பார்ப்போம். Continue reading “டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள்”\nடாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்\nடாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.\nஆப்பிரிக்கா சவானா புல்வெளி தனக்கே உரித்தான உயிரினங்களைக் கொண்டுள்ளது.\nஆப்பிரிக்கா சவானா வறண்ட குளிர்காலத்தையும், மழையுடன் கூடிய கோடை காலத்தையும் கொண்டுள்ளது.\nஆகையால் இங்குள்ள தாவர உண்ணிகள் உணவினையும் தண்ணீரையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.\nContinue reading “டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்”\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nமடகாஸ்கர் தீவு உலகின் 5வது பெரிய தீவாகும். இது தனித்துவமான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அதனால் இது எட்டாவது கண்டம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.\nஇங்கு காணப்படும் உயிரினங்களில் பல உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. அவ்வகையில் டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்”\nடாப் 10 உலகின் உயரமான விலங்குகள்\nடாப் 10 உலகின் உயரமான விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nஇப்புவியில் உள்ள விலங்குகள் அனைத்தும் அதனுடைய தேவைகளுக்கு ஏற்ப உயரத்தினைக் கொண்டிருக்கின்றன. அந்த சுவராசியமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம். Continue reading “டாப் 10 உலகின் உயரமான விலங்குகள்”\nடாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள்\nஉலகில் உள்ள விலங்குகளில் சில வியப்பூட்டும் உடலமைப்பு மற்றும் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கின்றன. டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள் பற்றிப் பார்ப்போம். Continue reading “டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள்”\nகோச்சிங் சென்டர் செல்லாமல் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்\nஉன்னைப் போல் பலர் உருவாகட்டும்\nசொர்க்க வனம் 15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது\nசைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி\nஅபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்\nகொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா\nஆப்பிள் ஜாம் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/02114828/1844275/Samsung-Galaxy-M51-with-Snapdragon-730-7000mAh-battery.vpf", "date_download": "2020-10-21T11:05:56Z", "digest": "sha1:L443ZHA4T3E66HMUAHZSCEW3QBPUSXHS", "length": 16784, "nlines": 217, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேலக்ஸி எம்51 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு || Samsung Galaxy M51 with Snapdragon 730, 7000mAh battery launching in India on September 10", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேலக்ஸி எம்51 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 02, 2020 11:48 IST\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசாம்சங் நிறுவனம் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்51 மாடலினை இந்திய சந்தையில் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத��தில் வெளியாக இருக்கிறது.\nஇதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் கேலக்ஸி எம்31எஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், 7000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எம்51 சிறப்பம்சங்கள்\n- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்\n- அட்ரினோ 618 ஜிபியு\n- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.1\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8\n- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2\n- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2\n- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4\n- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2\n- பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்\n- எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- யுஎஸ்பி டைப் சி\n- 7000 எம்ஏஹெச் பேட்டரி\n- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போன் ஏற்கனவே டென்மார்க்கில் கிடைக்கிறது. இதன் விலை 360 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 31,600 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nப்ளிப்கார்ட்டில் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nஅந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இத்தனை பேட்டரிகளா\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\n5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ\nரூ.63.8 லட்சம் விலையில் எல்ஜி புதுவித டிவி விற்பனை துவக்கம்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் விரைவில் காலிங் வசதி\nஅமேசானில் ஐபோன்கள் விற்பனையில் புதிய சாதனை\nரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் சாம்சங் பிட்னஸ் பேண்ட் அறிமுகம்\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nசர்வதேச சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய சாம்சங்\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://franklinlawfirm.ca/ta/our-team/", "date_download": "2020-10-21T10:18:02Z", "digest": "sha1:OCKPEIKKIVCY6WLWCTEODOO6AT4RAZSI", "length": 9714, "nlines": 43, "source_domain": "franklinlawfirm.ca", "title": "Our TeamNuestro equipoஎங்கள் குழு - Toronto Accident and Personal Injury Lawyers - Franklin Law Firm - Franklin Law Firm", "raw_content": "\nFranklin Law Firmஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nராபர்ட் என். ஃப்ராங்க்ளின் (ROBERT N. FRANKLIN)\nராபர்ட் அவர்கள் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் படித்து ஓஸ்கூட் ஹால் லா ஸ்கூலில் (Osgoode Hall Law School) 1988 ல் பட்டம் பெற்றார். 1990ல் வழக்கறிஞர் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். முதன்மையாக அவர் மோட்டார் வாகன மற்றும் வழுக்கி விழும் விபத்துக்களில் காப்பீட்டு நிறுவனங்களிடம் நஷ்ட ஈட்டுத் தொகைகள் கோரப்பட்ட வழக்குகளில் காயமுற்ற நபர்க���ின் பிரதிநிதியாக தனிநபர் காய வழக்குகளைக் கையாண்டார். ராபர்ட் அவர்கள், மேல் கனடாவின் சட்ட சங்கம் (Law Society of Upper Canada), ஒன்டாரியோ நீதி விசாரணை வழக்கறிஞர்கள் கழகம் (Ontario Trial Lawyers’ Association), வழக்கறிஞர்கள் சங்கம் (Advocates’ Society) மற்றும் ஒன்டாரியோ வழக்கறிஞர்கள் கழகத்தின் (Ontario Bar Association) ஒரு சிறந்த உறுப்பினர் ஆவார். ராபர்ட் அவர்கள், உச்ச நீதிமன்றம் (ஸுபீரியர் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்), மண்டல நீதி மன்றம் (டிவிஷனல் கோர்ட்) மற்றும் மேல் முறையீடு வழக்கு மன்றம் (கோர்ட் ஆஃப் அப்பீல்) மட்டுமல்லாது, ஒன்டாரியோவின் Financial Services Commission (நிதி சேவைகள் ஆணையம்), அதன் மேல் முறையீட்டுப் பிரிவு மற்றும் கனடிய ஓய்வூதியத்திட்ட (CPP) மேல் முறையீடு மறுபரிசீலனை தீர்ப்பு மன்றம் ஆகியவற்றில் நடந்த வழக்கு விசாரணைகளில் வெற்றி பெற்றவர். தன் தொழிலுக்கு அப்பாற்பட்டு, ராபர்ட் அவர்கள் இதுநாள் வரையில் நியூயார்க், ஒட்டாவா, டொரான்டோ மற்றும் மிஸ்ஸிஸாகாவில் நடந்த நான்கு நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களிலும், பல்வேறு தூரங்களில் நடந்த மற்ற போட்டிகளிலும் பங்கெடுத்துச் சாதனை புரிந்த ஒரு ஓட்டப் பந்தய வீரராவார்.\nரவி அவர்கள் கடந்த 22 ஆண்டுகளாக காப்புறுதி கோரல்கள் துறையில் ஈடுபட்டு வருகிறார். உரிமம் பெற்ற சட்ட உதவியாளராக ஆவதற்கு முன், அவர் கோ-ஆபரேட்டர்ஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் 1989 முதல் 1994 வரை விபத்து உதவிப்படிகள் கோரல்களை முறைப்படுத்துநராகப் (அட்ஜஸ்டர்) பணி புரிந்தார். அது முதல், ரவி அவர்கள் ஒரு உரிமம் பெற்ற சட்ட உதவியாளராக, ஒன்டாரியோவின் Financial Services Commission–யில் (நிதி சேவைகள் ஆணையம்) தலையீடு மற்றும் மத்யஸ்த செயல்முறைகள் உள்பட, காயமடைந்த பாதிக்கப்பட்டோர்களின் சார்பாக அவர்களின் மோட்டார் வாகன விபத்துக் காப்புறுதிக் கோரல்கள் மற்றும் வழுக்கி விழுந்த விபத்துக் கோரல்களை ஏற்று நடத்தி வருகிறார்.\nேடவிட் கர்ரன்ஸா (David Carranza)\nடேவிட் அவர்கள் 1995ல் தனிநபர் காயம் தொடர்பான துறையில் நுழைந்தது முதல், விபத்து உதவிப்படிகளைக் கோரும் வழக்குகளில் வல்லுனராகி பரந்த அனுபவத்தை பெற்றுள்ளார். ஒரு உரிமம் பெற்ற சட்ட உதவியாளரும் மேல் கனடாவின் சட்ட சங்கத்தின் ஒரு உறுப்பினருமாகிய (Law Society of Upper Canada) டேவிட் அவர்களின் தீவிர ஆர்வம் அவருடைய வாடிக்கையாளர்கள் காயமடையும் வேளையில் எதிர்நோக்கும் சவால்களால் உத்வேகமளிக்���ப்படுகிறது, மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்காக அதிகபட்ச உதவிப்படிகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கு அவர் மிகக் கடுமையாக முயற்சி செய்கிறார். இதனுடன், டேவிட் அவர்கள் தலையீடு மற்றும் மத்யஸ்த சேவைகளிலும் ஒன்டாரியோவின் Financial Services Commission-யிலும் (நிதி சேவைகள் ஆணையம்) அவருடைய வாடிக்கையாளர்கள் சார்பாக வழக்காடுகிறார். தன்னுடைய அறிவை தன் துறையிலுள்ள சக ஊழியர்கள் மற்றும் பேரார்வம் உள்ள தொழில் நெறிஞர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறார். மேலும், அவர் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றுவதன் மூலம், தனது தொழிலின் மிகச் சிறந்த நடைமுறைகள் குறித்த அறிவை உயர் மட்டத்தில் பராமரிக்கிறார். டேவிட் அவர்களும் ஓட்டப்பந்தயங்களில் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். தன் பயனுள்ள நேரத்தை தன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கழிப்பதில் மகிழ்கிறார்.\nFranklin Law Firmஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20319", "date_download": "2020-10-21T10:52:31Z", "digest": "sha1:7VTE37LRPUJVKRKRQ4HMSGLL7LZDUXEQ", "length": 28435, "nlines": 264, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 21 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 447, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 10:28\nமறைவு 17:59 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மார்ச் 29, 2018\n இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1814 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇலங்கை பட்டுப்பிட்டிய நகரிலுள்ள மின்ஹாஜிய்யா அரபிக் கல்லூரியில் 18 ஆண்டுகாலம் முதல்வராக��ும், சென்னை மதீனத்துல் இல்ம் அரபிக் கல்லூரி, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியராகவும் பணியாற்றியவரும், துவரங்குறிச்சி நகரில் சுமார் 35 ஆண்டுகாலம் ரமழான் சிறப்புத் தொழுகையை (தராவீஹ்) தொடர்ந்து நடத்தியவருமான – சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ, இன்று 02:10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,\nமர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மதிஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ, மர்ஹூம் அல்லாமா நஹ்வீ இஸ்ஹாக் லெப்பை ஆலிம், மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.கே.ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரின் பேரனும்,\nகுருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் உடைய மகனும்,\nகுருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் முன்னாள் செயலர் மர்ஹூம் நஹ்வீ இ.எஸ்.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மருமகனாரும்,\nமவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோரின் மருமகனும்,\nநஹ்வீ எஸ்.எம்.பி.அபூபக்கர், ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.ஜெய்லானீ ஆகியோரின் சகோதரரும்,\nநஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை உடைய சகோதரியின் கணவரும்,\nஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஆகியோரின் மாமனாரும்,\nஹாஜ் எம்.என்.எல்.இஸ்ஹாக் லெப்பை உடைய சகளையும்,\nஹாஃபிழ் ஐ.எல்.நூஹ் லெப்பை, ஐ.எல்.செய்யித் இஸ்மாஈல், ஐ.எல்.முஹ்ஸின் காமில் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று 21:00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nகண்ணியத்திற்குரிய ஹாமித் ஆலிம் சிராஜி அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.மஹ்லறாவில் உஸ்தாதாகவும் கண்டி பட்டிப்பிடிய மின்ஹாஜியாவில் முதல்வராகவும் பணியாற்றினார்கள்.\nஅவர்களின் மறைவு பேரிழப்பாகும்.மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.\nஅவர்களை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nமர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து, கபூரை பிரகாசமடைய செய்து, பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன் \nஅன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை தருவதோடு அன்னாரின் மறுமை வாழ்விற்கு நாம் பிராத்திப்போமாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) \"திருப்தியடைந்த ஆத்மாவே நீ உன் இறைவன் பக்கம் செல் நீ உன் இறைவன் பக்கம் செல் அவனைக் கொண்டு நீ திருப்தியடை அவனைக் கொண்டு நீ திருப்தியடை உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்\" (என்றும்) \"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு\" (என்றும் கூறுவான்).\n\"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்\" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.\nமர்ஹூம் அவர்களை இழந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..\nவல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து, கபூரை பிரகாசமடைய செய்து, பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன் \nஅன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சப்ரூன் ஜமீலா எனும் பொறுமையை தருவதோடு அன்னாரின் மறுமை வாழ்விற்கு நாம் பிராத்திப்போமாக \nஇந்த கருத்து உங்களுக்கு ப��டித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nயா அல்லா அன்னாரின் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுத்தருள்வாயாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1439: 12ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (1/4/2018) [Views - 952; Comments - 0]\nதரமான தார் சாலையை விரைந்து அமைத்திடுக நகராட்சி ஆணையரிடம் 6 ஜமாஅத்துகள் கோரிக்கை நகராட்சி ஆணையரிடம் 6 ஜமாஅத்துகள் கோரிக்கை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: மே. 04 முதல் 14 வரை நடைபெறுகிறது\nபுகாரி ஷரீஃப் 1439: 11ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (31/3/2018) [Views - 983; Comments - 0]\nஎழுத்து மேடை: “நெருடலும், நிம்மதியும்” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை\nஏப். 06 அன்று துபை கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 31-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/3/2018) [Views - 479; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/3/2018) [Views - 507; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 10ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (30/3/2018) [Views - 972; Comments - 0]\nUSC கால்பந்து அணி முன்னாள் கேப்டன் காலமானார்\nபுகாரி ஷரீஃப் 1439: 09ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2018) [Views - 918; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 08ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (28/3/2018) [Views - 1004; Comments - 0]\nதூ-டி மாவட்ட கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து 3ஆவது முறையாக வென்றதையடுத்து ‘ஹாட்ரிக் சாம்பியன்’ ஆனது KSC அணி\nநாளிதழ்களில் இன்று: 28-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/3/2018) [Views - 538; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 07ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (27/3/2018) [Views - 715; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2018) [Views - 529; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 06ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (26/3/2018) [Views - 1390; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி காலாவதியாகாத நிதியே TNUIFSL அமைப்பின் துணைத் தல��வர் “நடப்பது என்ன TNUIFSL அமைப்பின் துணைத் தலைவர் “நடப்பது என்ன” குழுமத்திற்குத் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 26-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2018) [Views - 558; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnnurse.org/2017/11/", "date_download": "2020-10-21T10:12:45Z", "digest": "sha1:TEL2YEDFVJ7PUFHGRVI7PFT5FL4OLXD7", "length": 8450, "nlines": 298, "source_domain": "www.tnnurse.org", "title": "TN Nurse.org", "raw_content": "\nசெவிலியர் போராட்டம் குறித்து ஒரு சிறிய தீர்வு,\nதற்போது உள்ள ஒப்பந்த செவிலியர் காலமுரை ஊதியம் பெற கீழ்கண்ட வழிமுறைகளை நடைமுறை படுத்த உழைத்தால் ஓரளவு விரைவாக பணி நிரந்தரம் அடைய வாய்ப்புள்ளது.\n1.அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 பணியிடம் புதியதாக தோற்றுவித்தல்.\n2.செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்கும் பொழுது, செவிலியர் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பெண் மருத்துவ பணியாளர், சமையளர், துணி துவைப்பவர் etc போன்று செவிலியர் கண்கானிப்பாளரின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் விகிதாச்சார அடிப்படையில் தோற்றுவித்தால், அதிக்கப்படியான செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளது.\n3.அனைத்து Taluk & Non Taluk மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்க அழுத்தம் தர வேண்டும்.\n4.அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் செவிலியர் பயிற்சி கல்லூரி ஆரம்பிக்க அழுத்தம் தர வேண்டும் இதனால் அதிக்கப்படியான செவிலியர்கள் post bsc படிக்கும் வாய்ப்பு ஏற்படும் மேலும் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.\n5. 2:1 ratio அரசானை படி இரண்டு ஒப…\nசெவிலியர் போராட்டம் குறித்து ஒரு சிறிய தீர்வு,\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/employment-news/job-in-madras-university-3/26083/", "date_download": "2020-10-21T10:13:35Z", "digest": "sha1:2RIIADXMOHBD4P7MLWMXFTXA5YKYH25I", "length": 35707, "nlines": 385, "source_domain": "seithichurul.com", "title": "சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nதமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்\nஅடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா\nரேஷன் கடையில் கைவிரல் ரேகை பிரச்சினைக்குத் தீர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nகழுத்து மற்றும் கால் தெரிவது நிர்வாணம் அல்ல.. வைரல் ஆன கேரள தம்பதிகள்\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு\nபாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு\n2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உலக உணவுத் திட்டம் .. எதற்காக\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்புக்கு கோவிட்-19 தொற்று உறுதி\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nசிம்புவின் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு\nகொஞ்சி பேசிட வேனா.. ரம்யா நம்பீசன் புகைப்பட கேலரி\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் – புகைப்பட கேலரி\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்ப��� போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇன்போசிஸ் காலாண்டு லாபம் 4,845 கோடியாக அதிகரிப்பு; ஊழியர்கள், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு\n2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.. ஐஎம்எப் ஷாக் ரிப்போர்ட்\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nவங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உ��்ள விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University)\nவேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)\nவேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்\nகல்வித்தகுதி: சம்பந்த பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமாத சம்பளம்: ரூ.7,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://www.unom.ac.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.10.2020.\nMasters Degree முடித்தவர்களுக்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\nஇந்தியாவில் செயல்படும மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ரிசர்வ் வங்கி (RBI)\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு\nகல்வித்தகுதி: MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருப்போர் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும். பொது மருத்துவ பாட பிரிவில் Master’s Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.\nசம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.850 முதல் ரூ.1,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்காணல் நடைபெறும் நாள்: 27.10.2020.\nவிண்ணப்பிக்கும் முறை: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EBMCG121020201627D06B6157449A83B56E0399580E4E.PDF#page=3&zoom=100,93,48 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.\nதேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய வெப்ப-மின் கார்பரேஷன் கழகத்தில் (NTPC)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: புதுடெல்லி\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு\nகல்வித்தகுதி: Degree தே���்ச்சி பெற்றிருந்தாலே போதும் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுவர்.\nவயது: 57 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்காணல் நடைபெறும் நாள்: 27.10.2020.\nவிண்ணப்பிக்கும் முறை: http://open.ntpccareers.net/2020_CEODISBUSINESSNEW/searchjobs.ph என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tamil.examsdaily.in/ntpc-notification-2020-pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\nமத்திய ஹோமியோபதி கவுன்சில் (CCRH)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: மத்திய ஹோமியோபதி கவுன்சில்\nவேலை செய்யும் இடம்: புதுடெல்லி\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு\nகல்வித்தகுதி: Homeopathy பாடப்பிரிவில் PG/ Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசின் கவுன்சில் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.\nவயது: 35 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்காணல் நடைபெறும் நாள்: 27.10.2020.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.\nதினமும் இதனை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nவேலை வாய்ப்பு2 hours ago\nவேலை வாய்ப்பு2 hours ago\nதேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு3 hours ago\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nவேலை வாய்ப்பு3 hours ago\nசினிமா செய்திகள்5 hours ago\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/10/2020)\nதமிழ் பஞ்சாங்கம்16 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2020)\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்��ில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு1 day ago\nதமிழ்நாடு கால்நடை மருததுவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 day ago\nதமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு22 hours ago\nவேலை வாய்ப்பு22 hours ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/a-girl-murderd-by-her-father-pmfl6k", "date_download": "2020-10-21T11:14:42Z", "digest": "sha1:25DRNDQAQEHF5ZJO2LGCEK5MBRA5NDV7", "length": 11454, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தலித் பையனையா காதலிக்கிறே !! பெற்ற மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தந்தை….", "raw_content": "\n பெற்ற மகளை கழுத்தை நெரித்துக் கொ��்ற கொடூர தந்தை….\nஆந்திர மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை, தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தால் ஆத்திரமடைந்த அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்\nஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் தாலூரு மண்டலம் கொத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா வெங்கட் ரெட்டி. இவரது மகள் வைஷ்ணவி ஓங்கோலில் உள்ள உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.\nஅவர் அதே வகுப்பில் படிக்கு மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதல் வைஷ்ணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.\nஆனால் வைஷ்ணவியின் காதலன் தலித் என்பதால் அவர்களது காதலை ஏற்க பெற்றோர் மறுத்துவிட்டனர்.\nஇந்நிலையில் நேற்று வைஷ்ணவி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லததால் மாலை சீக்கிரமே வீட்டுக்கு திருப்பியுள்ளார். அப்போது வைஷ்ணவிக்கும் அவரது தந்தைக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது.\nஅப்போது காதலனையே திருமணம் செய்வேன் என குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்து, வைஷ்ணவி உறுதியாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோட்ட வெங்கட் ரெட்டி வைஷ்ணவியை பெற்ற மகள் என்றும் பாராமல் கழுத்ததை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.\nவைஷ்ணவி கொலை செய்யப்பட்டது பற்றிய தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓங்கோல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு பிரனவ் என்ற தலித் இளைஞர் அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்ததால் அம்ருதாவின் தந்தை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இதே போல் மாதவன் – சந்தியா தம்பதி தாக்கப்பட்டனர்.\nதற்போது இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் காதலித்த குற்றத்துக்காக பெண்ணின் தந்தையே தண்டனை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவயல் வெளிக்கு தூக்கிச் சென்று வலுகட்டாயமாக பலாத்காரம்.. விதவை பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..\nநடத்தையில் சந்தேகம்.. ஆத்திரத்தில் கணவன் மண்டையை பிளந்து கொன்றேன்.. 2வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்..\nபயங்கரம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சி��ுவர்கள் கோடரியால் கொடூரமாக வெட்டி படுகொலை..\nஎனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது.. கல்லூரி மாணவி கழுத்தறுத்து படுகொலை.. காதலன் வெறிச்செயல்..\nஒரு தலைக்காதலால் விபரீதம்... செவிலியரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கொடூரம்..\nஎந்த நேரமும் செல்போனில் கடலை போட்ட மனைவி.. ஆத்திரத்தில் கழுத்தை கரகரவென கத்தியால் அறுத்துக் கொன்ற கணவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/edappadi-palanisami-meet-venkaiah-naidu-meet-pfnhaa", "date_download": "2020-10-21T11:37:15Z", "digest": "sha1:VUNZVGCPOKR4ZSELENQ6LRX535EOURLZ", "length": 13808, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருப்பதியில் திருப்பம்! எடப்பாடிக்கு வெங்கய்யா கொடுத்த பூத்தரேக்கலு ஸ்வீட்!", "raw_content": "\n எடப்பாடிக்கு வெங்கய்யா கொடுத்த பூத்தரேக்கலு ஸ்வீட்\nதிருப்பதி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்திருந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் வரை மனம் விட்டு பேசியுள்ளார்.\nதிருப்பதி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்திருந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் வரை மனம் விட்டு பேசியுள்ளார். மத்திய அரசு சி.பி.ஐ மூலமாக கொடுக்கும் குடைசல், தி.மு.க தொடரும் ஊழல் வழக்குகள் போன்றவற்றால் மிகுந்த டென்சனில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென வெங்கய்ய நாயுடு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. துணைக் குடியரசுத் தலைவர் உங்களை பார்க்க விரும்புவதாகவும், திருப்பதியில் 25ந் தேதி சந்திப்பு என்று கடந்த 23ந் தேதி தான் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்ட்டன.\nசெம டென்சனில் இருந்த எடப்பாடி பழனிசாமி 24ந் தேதியே திருப்பதி சென்றுவிட்டார். 25ந் தேதி காலையில் தரிசனத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே வெங்கய்ய நாயுடுவை சந்திக்க புறப்பட்டுச் சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இருவருமே அருகருகே உள்ள அறைகளில் தான் தங்கியிருந்தனர். எடப்பாடி வருகைக்காக வெங்கய்ய நாயுடு காத்திருந்தார். இருவரும் இருக்கும் இடத்தில் எடப்பாடியின் செயலாளருக்கு மட்டுமே அனுமதி. அதுவும் மொழிபெயர்ப்புக்கு மட்டுமே. சுமார் 20 நிமிடங்கள் இருவரும் மிகத் தீவிரமாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளனர்.\nஅப்போது மத்திய அரசுடன் தாங்கள் எவ்வளவு இணக்கமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரச்சனையை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி வெங்கய்யாவிடம் கூறியதாகவும், அதற்கு அரசியல் ஈசியானது இல்லை, நாம் ஒரு பக்கம் சென்றால் அரசியல் வேறொரு பக்கம் இழுக்கும் என்கிற ரீதியில் வெங்கய்யா பதில் அளித்தாகவும் சொல்லப்படுகிறது. நீங்கள் தெரிந்தோ தெரியாமலேயே பா.ஜ.கவிற்கு சாதகமான சில முடிவுகளை எடுத்து எங்களுக்கு தோழனாக இருந்துள்ளீர்கள், எனவே நாங்கள் கைவிடமாட்டோம் என்று வெங்கய்ய நாயுடு கூறியதாகவும் கூறப்படுகிறது.\nமேலும், எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எல்லாம் நன்மைக்கு தான் என்றும் எடப்பாடிக்கு வெங்கய்ய அறிவுரை சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து வெங்கய்ய நாயுடு ஆந்திராவின் பேமசான பூத்தரேக்குலு எனும் ஸ்வீட்டை எடப்பாடிக்கு கொடுத்துள்ளார். தனது வீட்டில் செய்யப்பட்ட ஸ்வீட் என்றும், தான் எங்கு சென்றாலும் இதை கையோடு கொண்டு செல்வதாகவும் கூறி எடப்பாடியை சாப்பிட்டுப் பார்க்க சொல்லியுள்ளார் வெங்கய்ய நாயுடு.\nஇந்த சந்திப்பின் போது வழக்கமான பேச்சுக்கு இடையே எடப்பாடிக்கு வெங்கய்ய நாயுடு கொடுத்த ஸ்வீட்டை விடமேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த உற்சாகத்தில் தான் சேலம் திரும்பிய வேகத்தில் தி.மு.கவை கிழித்து தொங்கவிட்டுள்ளார் எடப்பாடி என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவு; நேரில் சென்று முதல்வருக்கு ஆறுதல் கூறுகிறார் ஸ்டாலின்..\nஸ்கெட்ச் சூரப்பாவிற்கு இல்லை., பன்வாரிலாலுக்கு.. ஆளுநருடன் மோதல்.. கெத்து காட்டும் எடப்பாடியார்..\nமுதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்... மவுனம் காக்கும் ராமதாஸ்..\nஅரசு கஜானாவை வீட்டுக்கு கொண்டு செல்லும் திட்டங்கள்.. 6 மாதங்களுக்குள் தமிழகத்துக்கு மொட்டை.. ஸ்டாலின் ஆவேசம்.\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்���ெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/central-government-announced-for-central-government-employees-5-percent-allowance-pz3v1r", "date_download": "2020-10-21T11:58:00Z", "digest": "sha1:CWMPVORAGYIWP63CLVM6CGZ5ZHDRZ7TP", "length": 11732, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு ;...!! ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் ..!!", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு ;... ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் ..\nமத்திய அரசு ஊழியர்களின் அகவிலப்படி 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதார்கள் என மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகாமானோர் பயன் பெறுவார்கள். இதற்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெற்றுவந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு 17 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலப்படி 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதார்கள் என மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகாமானோர் பயன் பெறுவார்கள்.\nஇதற்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெற்றுவந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு அகவி���ைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு 17 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 17சதவீதம் என்பது ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், \" மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக ஒருசதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே அகவிலைப்படி உயர்த்தப்படும். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான 5 சதவீதம்வரை ஒரேநேரத்தில் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16ஆயிரம் கோடிகூடுதலாக செலவாகும்.\nஇந்த முடிவால் மத்திய அரசின் 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள், 50 லட்சம் ஊழியர்கள்கள் பயன்பெருவார்கள். இந்த அறிவிப்பு தீபாவளி நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தை முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் \" எனத் தெரிவித்தார்\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\nவிஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கம்யூனிஸ்டுகள்: வக்கிரத்தோடு பதிவிடுவோரை தட்டி தூக்குங்க என ஆவேசம்..\nதமிழகத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை( CRPF)தேர்வு மையம்: தமிழக எம்.பியின் அதிரடி நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி.\nஇவர்களும் போராட்ட களத்திற்கு வந்து விட்டால் மக்கள் நிலைமை என்ன ஆவது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇது பெரும் பாவம்.. ஒவ்வொரு நாளும் தாமதம் பெரும் அநீதி.. எரிமலையாய் வெடித்த ராமதாஸ்..\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் இருந்தால் படத்தை வெளியிடலாம்... விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-has-made-it-clear-that-he-should-study-the-mou", "date_download": "2020-10-21T11:22:36Z", "digest": "sha1:6EME2DQUZWT6FTMYLBDLYKEBDVJLRSYX", "length": 9354, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாமக அறிக்கைகளை கமல் படிக்க வேண்டும் – ராமதாஸ் பதிலடி…", "raw_content": "\nபாமக அறிக்கைகளை கமல் படிக்க வேண்டும் – ராமதாஸ் பதிலடி…\nதமிழக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் குரல் கொடுப்பதில்லை என்ற கமலஹாசனின் கருத்துக்கு பாமக அறிக்கைகளை அவர் படிக்க வேண்டும் என ராமதாஸ் டிவிட் செய்துள்ளார்.\nதமிழகத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை எனவும் கமலஹாசன் அன்மை காலங்களில் விமர்சித்து வந்தார்.\nஅதன்படி தற்போது 3 டுவிர்களை பதிவு செய்துள்ளார். அதில், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது எனவும், தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நடந்தால் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஊழலில் இருந்து நாம் இன்னும் சுதந்திரம் பெறாத நிலையில் நாம் இன்னும் அடிமைகளே எனவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் ஊழல் முதல்வர் பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவில்லையா கண்களை மூடிக்கொள்ளாமல் பாமக ���றிக்கைகளை படிக்க வேண்டும் கண்களை மூடிக்கொள்ளாமல் பாமக அறிக்கைகளை படிக்க வேண்டும் இவ்வாறு கமல் டிவிட்டரை டேக் செய்து கருத்து கூறியுள்ளார் ராமதாஸ்.\nஅடேங்கப்பா நடிகை குஷ்புவா இது... 50 வயசிலும் அழகில் மெருகேறி மார்டன் லுக்கில் ஜொலிக்கும் போட்டோ...\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தாச்சு.. சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சிவகுமார் குடும்பம்..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\nஇதுவரை பார்த்திடாத புதிய கெட்டப்பில் குட்டி நயன் அனிகா கையில் அம்பு ஏந்தி இளசுகள் இதயத்தை இளைய வைத்த போட்டோஸ்\n அதிரடி அவதாரம் எடுத்த மச்சான்ஸ் நமீதா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்... தமிழிசை பாணியில் பேசத் தொடங்கிய குஷ்பு..\nசீரியல் நடிகருடன் படுக்கை அறையில் படுநெருக்கம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ‘வெப் சீரிஸ்’ வீடியோ...\n“அவனுங்களுக்கு கொடுக்குற தண்டன��� எல்லாருக்கும் ஒரு பாடமா இருக்கணும்”....கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/sonia-gandhi-back-at-alliance-power-play-prlgqk", "date_download": "2020-10-21T11:38:56Z", "digest": "sha1:RSLR3A2YXNBL75UM6SBJ7E7YQ65CIFYX", "length": 11276, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3-வது அணிக்கு கேட் போட்ட சோனியாகாந்தி... 23-ம் தேதி ஸ்கெட்ச் போட்டு தூக்கப்போகும் காங்கிரஸ்..!", "raw_content": "\n3-வது அணிக்கு கேட் போட்ட சோனியாகாந்தி... 23-ம் தேதி ஸ்கெட்ச் போட்டு தூக்கப்போகும் காங்கிரஸ்..\nதேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும், இரு அணியிலும் இல்லாத பிற கட்சிகளுக்கும் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nதேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும், இரு அணியிலும் இல்லாத பிற கட்சிகளுக்கும் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று. 7 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்படுகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதில் திமுக, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய 4 கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.\nபல்வேறு கட்சி தலைவர்களை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியாகாந்தி அனுப்பியுள்ள கடிதத்தில் டெல்லியில் வருகிற 23-ம் தேதி ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.\nதேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் நிலைப்பாடு குறித்து அந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும், அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். பிஜூ ஜனதா தளம், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் இந்த கடிதம் அன��ப்பப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே நாளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.\n நான் நெருப்பு... தகிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி..\nபோனியாகாத கட்சிக்கு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தால் என்ன\nஎன்னை மீறி தொண்டர்கள் மீது கை வையுங்கள் பார்ப்போம்.. இந்திரா காந்தியாக மாறிய பிரியங்கா.. வைரலாகும் புகைப்படம்\nதேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 68 தொகுதிகள்... கூட்டணியில் ஒதுக்கீடு என அதிரடி தகவல்... சாதித்த காங்கிரஸ்..\n பொங்கியெழுந்த ப.சிதம்பரம் மற்றும் உதயநிதிஸ்டாலின் ..\nராகுல் மீது அட்டாக்... மோடி அரசுக்கு சாவுமணி... கோபத்தில் கொந்தளித்த கே.எஸ். அழகிரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடி��ு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/tn-bjp-went-to-delhi-election-campaign-pr41t9", "date_download": "2020-10-21T11:30:55Z", "digest": "sha1:G3NLINW3R2SCXMEFTP3OXVY7JHWWMV5F", "length": 12783, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெல்லி பிரசாரத்துக்கு கிளம்பிய தமிழக பாஜக... தமிழக இடைத்தேர்தலை மறந்த தலைவர்கள்!", "raw_content": "\nடெல்லி பிரசாரத்துக்கு கிளம்பிய தமிழக பாஜக... தமிழக இடைத்தேர்தலை மறந்த தலைவர்கள்\nதமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காகச் சென்றிருக்கிறார்கள். அங்கே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இவர்கள் பிரசாரம் செய்துவருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பிரசாரம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தலைவர்கள் டெல்லியில் பிரசாரத்துக்கு சென்ற தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தரப்பிலிருந்து தமிழிசை, எச்.ராஜா ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள வர வேண்டாம் என்று அதிமுக தலைமை சொல்லிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், பாஜக சார்பில் உள்ளூர் பிரமுகர்களை வைத்து பிரசாரக் குழுவை தமிழிசை வெளியிட்டிருந்தார். தமிழிசை, எச்.ராஜா ஆகியோரை தவிர்த்து இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்தது.\nஆனால், தமிழக பாஜக தலைவர்கள் பெரும்பாலானோர் வட இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காகக் கிளம்பி சென்றுவிட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காகச் சென்றிருக்கிறார்கள். அங்கே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இவர்கள் பிரசாரம் செய்துவருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபொன்.ராதாகிருஷ்ணன், கறுப்பு முருகானந்தம் ஆகியோர் ஒரு குழுவாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள். டெல்லி பிரசாரத்தை முடித்துகொண்டு அவர்கள் அனைவரும் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பிறகு இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ள மீண்டும் டெல்லிக்கு வர உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவட இந்தியாவிலேயே பிரசாரம் மேற்கொண்டிருப்பதால், தமிழக பாஜக தலைவர்கள் இங்கே நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யமாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஆகியோர் சூலூரிலும் பொன்.ராதாகிருஷ்ணன் ஒட்டப்பிடாரத்திலும் பிரசாரம் மேற்கொள்வார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தத் தலைவருமே பிரசாரக் களத்தில் இறங்கவில்லை என்கிறார்கள் அதிமுகவினர்.\nதமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டும் அமித்ஷா..\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்... வெற்றியைத் தட்டித் தூக்கும் பாஜக கூட்டணி... கருத்துக்கணிப்பில் அதிரடி தகவல்..\n234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்... சி.டி. ரவியின் பலே வியூகம்... என்ன செய்யப்போகிறது பாஜக\nகன்னியாகுமரி மாவட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட முன்னாள்அமைச்சர் தளவாய்சுந்தரம்.அதிரும் தலைமைகழகம்.\nஎடப்பாடியாரும், ஆளுநரும் இதைச் செய்தே ஆக வேண்டும்... எல்.முருகன் வலியுறுத்தல்..\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினியுடன் கூட்டணியா.. அமித் ஷா பரபரப்பு தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இ��ங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/indian-sectors-that-will-be-badly-hit-by-the-corona-virus-018151.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-21T10:05:39Z", "digest": "sha1:45DPFZOZR2EXRSOHZO43EM7KDETR7GYB", "length": 25858, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனாவால் எந்தத் துறைக்குப் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..! | Indian sectors that will be badly hit by the Corona virus - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனாவால் எந்தத் துறைக்குப் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nகொரோனாவால் எந்தத் துறைக்குப் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஅமேசான் ஊழியர்களுக்கும் செம சலுகை..\n8 min ago யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன் தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்\n1 hr ago அமேசான் ஊழியர்களுக்கும் செம சலுகை.. அடுத்த ஜூன் வரை WFH தான்.. மெகா ஷாப்பிங் விழாவும் இன்றே கடைசி..\n2 hrs ago 40,895 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ் இன்றும் 350 புள்ளிகள் ஏற்றம்\n2 hrs ago 27% எகிறிய L&T Infotech கம்பெனியின் நிகர லாபம்\nMovies வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nNews \"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை\".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு\nLifestyle 'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்த�� அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகையே பயத்தில் மூழ்கடித்திருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்களைத் தாக்கத் துவங்கியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சில தரப்பினர் கோமியத்தைக் குடித்தும், போராட்டம் நடத்தியும் கொரோனா-வை துரத்த முயற்சி செய்கின்றனர்.\nகொரோனாவின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் எனப் பல மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை முடியுள்ளனர். மேலும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், வீட்டிலேயே இருக்கவும் தேவையான அனைத்து பொருட்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். சொல்லப்போனால் யாரும் வெளியேறச் செல்ல விரும்பவில்லை.\nஇந்நிலையில் கொரோனா தாக்குதலாலும், அதன் பின் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தாலும் இந்தியாவில் பல வர்த்தகத் துறைகள் பாதிப்படைந்துள்ளது.\nஅப்படி எந்தெந்த துறைகள் பாதிப்படைந்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.\nகொரோனா மாஸ்கின் விலை ஜஸ்ட் 2 ரூபாய் தான்.. அசர வைத்த மெடிக்கல் உரிமையாளர்.. கேரளாவில் பரபரப்பு..\nபொதுவாக அதிக மக்கள் சக்தி தேவைப்படும் துறைகள் அதாவது உற்பத்தி, சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்களில் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தையும் தாண்டி கொரோனாவால் கட்டுமான துறை, போக்குவரத்துத் துறை, கெமிக்கல் உற்பத்தி துறை ஆகியவை கடுமையாகப் பாதித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு விமானங்கள், பஸ் மூலம் பயணம் செய்யும் போது அதிகளவில் பரவும் காரணத்தால் தற்போது மக்கள் பயணம் செய்வது என்றாலே பயத்தோடு இருப்பதால் இத்துறை பெரிய அளவில் பாதித்துள்ளது.\nஇந்தியாவின் மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய், ரத்தினம் மற்றும் தங்க, வைர நகைகள் மட்டும் சுமார் 46 சதவீதம் பங்கு வகிக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி இந்தியாவில் கணிசமாகக் குறைந்துள்ளது.\nஇதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நம்பி வர்த்தகம் செய்யும் அனைத்து துறையும் பாதிப்பு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவைரஸ் தாக்கம் வெளிச்சத்திற்கு வந்த நாள் முதலே உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. இது மோசமான பொருளாதார வளர்ச்சியிலும், மோசமான முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் இந்தியாவை அதிகளவில் பாதித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா ஒவ்வொரு ஆண்டும் தனது இரும்பு மற்றும் ஸ்டீல் தேவையைச் சீன இறக்குமதியில் இருந்து பூர்த்திச் செய்கிறது. இந்த அளவீடு குறைவாக இருக்கும் காரணத்தால் இத்துறையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏதுமில்லை என்றாலும் இறக்குமதி அளவில் கணிசமான பாதிப்பு இருக்கும்.\nஇதனைத் தாண்டி மின் இயந்திரங்கள், மெஷின் மற்றும் மெக்கானிக்கல் இயந்திரங்கள், ஆர்கானிக் கெமிக்கல்ஸ், பிளாஸ்ட் மற்றும் கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை இயந்திரங்கள் சார்ந்த துறைகள் அதிகளவில் பாதிக்கப்படும். இப்பிரிவு வர்த்தகத்தில் சுமார் 28 சதவீதம் இந்தியா சீன பொருட்களை நம்பியிருப்பதால் இத்துறைகள் பாதிக்கப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோட்டார் வாகன இன்சூரன்ஸை முறையாக ரெனிவ் செய்துவிடுங்கள்\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\n300 இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி.. சீனாவிற்கு எதிராக மத்திய அரசு முடிவா..\nசீன ஏற்றுமதி வர்த்தகத்தை கைப்பற்ற திட்டமிடும் இந்தியா..\nகொரோனாவின் கொடூரம்: டிஜிட்டல் பேமெண்ட் 30 சதவீதம் பாதிப்பு..\nபட்ஜெட் 2020: 2030ல் இந்தியா தான் டாப்.. கல்விதுறைக்கு புதிய பல அறிவிப்புகள்..\nமோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா. தங்க வியாபாரிகள் முக்கியமா. எனக்கு தங்க வியாபாரி தான்..\nஅடேங்கப்பா.. ஆண்டுக்கு ரூ. 5,000 கோடியை எல்ஐசி-க்கு 'பரிசாக' அளிக்கும் பாலிசிதாரர்கள்\nஎலக்ட்ரிக் வாகன கொள்கையினை அறிமுகம் செய்து தெலுங்கானா அரசு அதிரடி..\n உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி\nஓய்வூதிய திட்டங்கள் மீது எவ்வாறு வரிகள் விதிக்கப்படுகின்றன..\nஉங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியை வேறு நிறுவனத்திற்குப் போர்ட் செய்வது எப்படி\n448 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்\nதூள் கிளப்பிய பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 13% எகிறிய கன்சாலிடேடட் நிகர லாபம்\nஹெச்டிஎஃப்சி வங்கியின் லாபம் 18.4% அதிகரிப்பு.. வட்டி வருவாய் அதிகரிப்பு தான் காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ukrituximabtrial.org/ta/oxyhives-review", "date_download": "2020-10-21T10:36:02Z", "digest": "sha1:RDT473TCO7JTMAIG6XJEQPMSFAJH6GDO", "length": 29591, "nlines": 112, "source_domain": "ukrituximabtrial.org", "title": "OxyHives ஆய்வு, இது எதைக் குறித்தது? அனைத்து உண்மைகள் & படங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருவயதானதோற்றம்மார்பக பெருக்குதல்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைஅழகான கண் முசி\nOxyHives உடன் OxyHives - OxyHives அழகு OxyHives உண்மையிலேயே வெற்றிகரமானதா\nதற்போது பொதுமக்கள் நடத்தும் கணக்கிலடங்கா அறிக்கையை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் உங்களை மிகவும் அழகாக OxyHives முடியும். OxyHives தொடர்ந்து அறியப்படுகிறது OxyHives எந்த ஆச்சரியமும் இல்லை.\nOxyHives உங்களை மிகவும் அழகாக செய்ய உங்களை ஊக்குவிப்பதாக எண்ணற்ற அனுபவங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன, இருப்பினும், உண்மையில் உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. எனவே, நம்பத்தகுந்த வகையில், வழிமுறையையும், அளவையும், அதன் பயன்பாட்டையும், அதே நேரத்தில் இதன் விளைவாகவும் நாம் நம்புகிறோம். இந்த இடுகையில் நீங்கள் முடிவுகளைக் காணலாம்.\nநீங்கள் OxyHives பற்றி என்ன OxyHives கொள்ள வேண்டும்\nOxyHives தெளிவாக நீங்கள் மிகவும் அழகாக செய்யும் பிரச்சனைக்காக உருவாக்கப்பட்டது. பயனர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றும் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகளையும், வேறுபட்ட செயல்திறன் நிலைகளையும் பொறுத்து.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nOxyHives உடன் வெற்றிகரமாக வாடிக்கையாளர்கள் OxyHives. சுருக்கமாக உள்ள அடிப்படை தகவல்கள்:\nஅதன் இயற்கையான அமைப்பு சிறப்பான முறையில் OxyHives. OxyHives உற்பத்தியாளர் நன்கு அறியப்பட்டவர் & அதன் வாடிக்கையாளர்களுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்டகாலமாக விற்பனை செய்து வருகிறார் - எனவே அது போதுமான அறிவை உருவாக்கியுள்ளது.\nஇந்த குறிப்பிட்ட சிக்கல் பகுதிக்கு மருந்து உற்பத்தி செய்யப்பட்டது - பெரும்பாலான வர்த்தகர்கள் பல விளம்பர பிரச்சார பகுதிகள், முடிந்தவரை பல விளம்பர முழக்கங்களை உருவாக்கும் நோக்கத்திற்காக, தயாரிப்புகளை உற்பத்தி செய்வதால், கிட்டத்தட்ட இதுபோன்ற விஷயமில்லை.\nஇந்த விரும்பத்தகாத விளைவாக முக்கியமான செயலில் உள்ள முக்கிய பொருட்களின் மிக சிறிய அளவுகள் சம்பந்தப்பட்டுள்ளன, அதனால் தான் அந்த பொருட்கள் பயனற்றவையாக இருக்கின்றன.\nOxyHives உற்பத்தி நிறுவனம் ஒரு ஆன்லைன் கடையில் தயாரிப்பு தன்னை விற்கிறது. இது விதிவிலக்காக மலிவானது அதனால் தான். Prime Male மாறாக, இதன் விளைவாக இது மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.\nஇணைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலாகும்\nதயாரிப்பு வழக்கில், அது குறிப்பாக தனிப்பட்ட கூறுகள் மற்றும் விளைவு முக்கிய பகுதியாக முக்கியம்.\nஉற்பத்தியின் நடைமுறை சோதனைக்கு முன் தயாரிப்பாளர் ஒரு ஜோடி நீண்ட அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் ஒரு அடித்தளத்தை பயன்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது: இணைப்பில்.\nஆனால் இந்த பொருட்களின் சரியான அளவு என்ன அற்புதமானது OxyHives இன் பிரதான பொருட்கள் அனைத்தும் இந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு வந்தன.\nஆரம்பத்தில் இது கவர்ச்சியை அதிகரிப்பது போலவே தனித்துவமானதாகவே தோன்றுகிறது, ஆனால் இந்த மூலப்பொருள் பற்றிய அறிவின் தற்போதைய நிலையை நீங்கள் பாருங்கள் என்றால் அதிசயமான முடிவுகளை காண்பீர்கள்.\nஇப்போது OxyHives கலவையின் ஒரு சுருக்கம்:\nநன்கு வடிவமைக்கப்பட்ட, நன்கு சமநிலையான செயலில் உள்ள செறிவு செறிவு மற்றும் பிற பொருள்களால் வழங்கப்படும், அதே அர்த்தத்தில் செயல்படுவதன் மூலம் அவர்களது பங்களிப்பு செயல்பட அதிகரிக்கிறது.\nஅதனால் தான் OxyHives சத்தியம் செய்வது OxyHives\nஒரு அபாயகரமான மற்றும் மிகவும் விலையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்படுகிறது\nவிதிவிலக்கு இல்லாமல��, அனைத்து பொருட்களும் உடலுக்கு சேதமாக்காத கரிம வளங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் ஆகும்\nயாரும் உங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் அறியாமல் இருக்கிறார்கள், எனவே அதை வேறு ஒருவருடன் கலந்துரையாட சவாலை நீங்கள் சந்திக்கவில்லை\nநீங்கள் ஒரு மருந்து மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்து வாங்குவதைத் தவிர்த்து வாங்குவதன் மூலம், விலையுயர்ந்தது\nபேக்கேஜிங் & டிரான்ஸ்மிட்டர் நுட்பமான மற்றும் அர்த்தமற்றது - நீங்கள் ஆன்லைனில் வாங்கி, அங்கு நீங்கள் வாங்கியதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்\nOxyHives ஆண்கள் எந்த அளவிற்கு OxyHives செய்கிறது\nOxyHives உண்மையில் எவ்வாறு OxyHives, விஞ்ஞான சூழ்நிலையில் ஒரு பகுதியை புரிந்து கொள்ள உதவுகிறது.\nநாங்கள் உங்களிடமிருந்து எடுக்கப்பட்ட வேலை: அதன் பிறகு, மற்றவர்களின் முடிவுகளை சமமாக ஆராய்வோம், ஆனால் முதலில், OxyHives விளைவு குறித்த சரியான தகவல்கள் இங்கே:\nOxyHives செயல்திறனைப் OxyHives ஆவணங்கள் சப்ளையர் மற்றும் பயனாளர்களால் OxyHives, மேலும் வலைத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் காணலாம்.\nஎந்தவொரு நபருக்கு இந்த மருந்து பயன்படுத்த கூடாது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய திருப்திக்கு பண நிதியைத் தியாகம் செய்ய நீங்கள் விரும்பமாட்டீர்கள், குறைந்தபட்சம் அல்ல, உங்கள் ஆர்வத்தை அதிகரிப்பதில் ஆர்வமாக இருப்பதாகத் தெரியவில்லை இந்த வழக்கில், தயாரிப்பு நீங்கள் சரியான வழி அல்ல. நீங்கள் சட்டப்பூர்வ வயதை இல்லாவிட்டால், நீங்கள் OxyHives ஐப் பயன்படுத்த OxyHives. நீங்கள் OxyHives மனசாட்சியைப் பயன்படுத்துவதற்கு போதுமானதாக இருப்பதை உறுதியாக தெரியவில்லையா இந்த வழக்கில், தயாரிப்பு நீங்கள் சரியான வழி அல்ல. நீங்கள் சட்டப்பூர்வ வயதை இல்லாவிட்டால், நீங்கள் OxyHives ஐப் பயன்படுத்த OxyHives. நீங்கள் OxyHives மனசாட்சியைப் பயன்படுத்துவதற்கு போதுமானதாக இருப்பதை உறுதியாக தெரியவில்லையா இந்த சூழ்நிலையில், விண்ணப்பத்திற்கு எதிராக நான் ஆலோசனை கூறுகிறேன்.\nஅந்த அம்சங்கள் சரிபார்க்கப்பட்டால், சாத்தியமான சிக்கல்களின் பட்டியல் எந்த விதத்திலும் உங்களைப் பற்றி கவலைப்படாமல், \"தெளிவாகவும், நல்வாழ்வுடனும் முன்னேற்றம் அடைவதற்காக நான் என் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன்\" என்று நீங்கள் தெளிவாகக் கூறுவீர்கள். இறுதியாக, இன்று உங்கள் பிர��்சனை.\nதங்கள் இலக்கை நோக்கி, இந்த தீர்வு தெளிவாக நன்கு வேலை செய்ய முடியும்.\nதயாரிப்பு OxyHives பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்து இருக்கும் கூறுகளில் தனித்தனியாக வேரூன்றி உள்ளது.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஅதன்படி, இது வாங்குவதற்கு மேல்-கவுண்டர் ஆகும்.\nதயாரிப்பாளர் மற்றும் இணையத்தளத்தின் செய்தி மற்றும் விமர்சனங்கள் இரண்டையும் ஒப்புக்கொள்கின்றன: தயாரிப்பாளர், விமர்சனங்கள் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றின் படி, தயாரிப்பு உரத்த விளைவுகளை ஏற்படுத்தாது.\nமருந்து OxyHives கருத்தில் கொண்டு OxyHives முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது, ஏனென்றால் OxyHives விதிவிலக்காக வலுவாக வலுவாக இருப்பதால், பயனர்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நிரூபிக்கிறது.\nஎன் ஆலோசனையானது அசல் உற்பத்தியாளரிடமிருந்து நீங்கள் வாங்கிய தயாரிப்புதான், இது கவலைப்பட வேண்டிய பொருட்களுடன் போலித்தனமாக இருப்பது ஆபத்தானது. நீங்கள் இந்த உரையில் முன்மாதிரியை பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் வலைத்தளத்திற்கு நீங்கள் வருவீர்கள்.\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nதயாரிப்பு பயன்படுத்தி சில அர்த்தமுள்ள வழிமுறைகள் கீழே உள்ளன\nOxyHives, எப்போது வேண்டுமானாலும், மேலும் பயிற்சியின்றி OxyHives - தயாரிப்பாளரின் விரிவான விளக்கமும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமையும் காரணமாக. நீங்கள் அதை Anavar ஒப்பிட்டுப் பார்த்தால் அது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.\nநடைமுறையில் இயங்கும் பரிமாணங்களும் உற்பத்தியின் சிக்கலற்ற பயன்பாடும் சாதாரண வாழ்வில் ஒருங்கிணைக்க மிக எளிமையாகின்றன. ஆகையால், கட்டுரையை நீங்களே சரிபார்த்துக்கொள்வதற்கு முன் அது மிகைப்படுத்தப்பட்ட முடிவுகளுக்கு பணம் செலுத்துவதில்லை.\nவெற்றிகரமாக நாம் ஏற்கனவே பார்க்க வேண்டுமா\nபொதுவாக, தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்கு பின்னர் கண்டுபிடித்து, சில நாட்களுக்கு முன்பே, தயாரிப்பாளர் சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும்.\nஇன்னும் நீடித்த தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவு.\nபல வருடங்கள் கழித்து, பல பயனர்கள் இந்த கட்டுரையில் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர்\nஆகையால், ஒரு சில அறிக்கைகள் எதிர்மறையானவை எனக் கூறினாலும், பொறுமை மற்றும் OxyHives குறைந்தபட்சம் ஒரு சில வாரங்களுக்கு OxyHives. மேலும், எங்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும்.\nஇது OxyHives பற்றி நல்ல விமர்சனங்களை நிறைய உள்ளன என்று ஒரு தெளிவான உண்மை. வெற்றிகள் சில நேரங்களில் வித்தியாசமாக இருக்கின்றன, ஆனால் எல்லாவற்றிலும், அது உண்மையில் நேர்மறை நற்பெயரை பெறுகிறது.\nநீங்கள் OxyHives முயற்சி OxyHives, கடைசியில் ஒரு வித்தியாசத்தை நீங்கள் விரும்பவில்லை.\nஆனால் மற்ற பாடங்களின் கருத்துக்களை ஒரு நெருக்கமான தோற்றத்துடன் பார்க்கலாம்.\nஇந்த தயாரிப்பு உதவியுடன் சிறந்த முடிவுகள்\nஇந்த வழக்கில் மக்கள் ஒரு பொருத்தமற்ற முன்னோக்கு என்று மதிப்பிடுங்கள். எல்லாவற்றையும் மீறி, விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானது, நான் நினைக்கிறேன், மக்கள் மற்றும் உங்கள் நபர் பொருந்தும்.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஉங்கள் OxyHives -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nபரந்த மக்கள் பின்வரும் மாற்றங்களை பதிவு செய்கின்றனர்:\nஇறுதியில், நான் எந்த இறுதி முடிவுக்கு வருகிறேன்\nஒரு அனுபவம் வாய்ந்த நுகர்வோர், பொருட்களின் கவனமான அமைப்பின் உயர்தரத்தை அங்கீகரிக்க முடியும். ஆனால் பயனர் அறிக்கைகள் மற்றும் செலவு புள்ளி ஏற்கனவே மிகப்பெரிய சந்தேகத்தை சமாதானப்படுத்த வேண்டும்.\nஅதன்படி, எங்கள் மதிப்பாய்வு வெளிப்படையான பரிந்துரைப்பில் முடிகிறது. சுருக்கத்தை நீங்கள் உறுதி செய்திருந்தால், தவறான முறையில் ஒரு பின்தொடர்தல் வாங்குவதைத் தவிர்க்க இந்த தயாரிப்பு வாங்குவதற்கு கீழே உள்ள எங்கள் உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்.\nமிகப்பெரிய போனஸ் புள்ளிகளில் ஒன்று இது அன்றாட வாழ்க்கையில் எந்த நேரத்திலும் எளிதாகவும் எளிதாகவும் ஒருங்கிணைக்கப்படலாம்.\nஎன் விரிவான தேடல்களும் சோதனைகளும் \"\" தொடர்பாக அனைத்து வகையான நுட்பங்களையும் பயன்படுத்துவதால், OxyHives அதன் போட்டியாளர்களை பல முறை OxyHives என்பதில் OxyHives. இது Maxisize போன்ற உருப்படிகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nபயனர் கருத்துக்களை, தொகுத்தல் மற்றும் OxyHives இன் குறைந்தபட்சம் தொடர்புடைய கருத்துகளுடன் ��ப்பிடுகையில், ஒரு வாடிக்கையாளர் கண்டிப்பாக ஒப்புக்கொள்ள வேண்டும்: OxyHives சிலிர்ப்பாக.\nமிக முக்கியமானது: நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் அதை வாசிக்க உறுதியாக இருங்கள்\nநான் முன்னர் கூறியதுபோல், தயாரிப்புகளை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் கள்ளச்சார்புகள் போன்ற பயனுள்ள பொருட்களில் மின்னல் போல் வேகமாக தோன்றும்.\nநான் வாங்கிய எல்லா பொருட்களும் பின்வரும் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து வந்துள்ளன. நான் உருவாக்கிய அனுபவத்தின் அடிப்படையில், நீங்கள் பட்டியலிடப்பட்ட ஆதாரங்களின் மூலம் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் நீங்கள் நேரடியாக தயாரிப்பு முதல் உற்பத்தியாளராக இருப்பீர்கள்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்டோர்களிலிருந்து இந்த தயாரிப்புகளை நீங்கள் வாங்க விரும்பினால், எங்களது அனுபவத்தின் அடிப்படையில் நம்பகத்தன்மையும் விருப்பமும் இங்கே உத்தரவாதமளிக்க முடியாது. எனவே, இந்த கடைகளுக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுவோம். உங்கள் மருந்தாளரிடமிருந்து வாங்குவது இல்லையெனில் அர்த்தமற்றது.\nமுகவரின் சரிபார்க்கப்பட்ட விற்பனையாளரின் வலைப்பின்னலில், ஆபரேட்டர் அநாமதேய, அபாயகரமான மற்றும் குறைந்தபட்சம் வெற்றுத்தனமான ஷாப்பிங் செயல்முறையை வழங்குகிறது.\nஇந்த குறிப்புகளை நீங்கள் நம்பினால், நீங்கள் எப்பொழுதும் சரியான பக்கத்தில் இருக்கின்றீர்கள்.\nஇது மிகப்பெரிய சாத்தியமான தொகுப்பை வாங்குவதற்கு செலுத்துகிறது, ஏனென்றால் சேமிப்பு மிக பெரியது மற்றும் எரிச்சலூட்டும் தொடர் வரிசைகளை நீங்கள் சேமித்து வைக்கின்றீர்கள். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நிலையான பயன்பாடு மிகப் பெரிய வெற்றியை உறுதி செய்கிறது.\nYarsagumba கூட ஒரு தொடக்கமாக இருக்கும்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nOxyHives க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/174358", "date_download": "2020-10-21T09:57:05Z", "digest": "sha1:CMLPTOFM5UAT63UR25QR5P6L2LT4FLWG", "length": 7453, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மீது எழுந்த மோசமான புகார்! விழா மேடையில் பகிரங்கமாக கூறிய தயாரிப்பாளர் - Cineulagam", "raw_content": "\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர், அவரே வெளியிட்ட தகவல்...\nஇனிமே அப்படி சொன்ன அவ்வளவுதான்.... வனிதாவை கடுமையாக எச்சரித்த கஸ்தூரி\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nகமல் 232 இந்த ஹாலிவுட் திரைப்படம் போல தான் இருக்குமாம், வேற லெவல் சம்பவம் பண்ண காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்..\nநடிகை கீர்த்தி சுரேஷின் மடியில் உறங்கும் குழந்தை.. அழகிய புகைப்படம் பாருங்க..\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\n உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா\nகணவர் பீட்டர்பாலை பிரிந்தது உண்மையே... நொறுங்கும் நிலையில் இருக்கிறேன் சோகத்துடன் வனிதா வெளியிட்ட பதிவு\nமீண்டும் Gangster கதைக்களத்தில் தல அஜித்.. இயக்குனர் இவர் தானா தல 61 செம மாஸ்\nமனைவி மகன்களுடன் நவரச நாயகன் கார்த்தி எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nபிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மீது எழுந்த மோசமான புகார் விழா மேடையில் பகிரங்கமாக கூறிய தயாரிப்பாளர்\nதமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். செல்லம் என அவர் கூறிய அந்த ஒரு டையலாக் அவருக்கு ஒரு தனி அடையாளமாக பதிந்துவிட்டது.\nஅண்மைகாலமாக தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். தனி கட்சி மூலம் நடந்து முடிந்த தேர்தலில் போட்டி போட்டு தோல்வியைடந்தார்.\nஇந்நிலையில் அவர் மீது பிரபல தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஜாக்குவார் தங்கம் அண்மையில் சென்னையில், புளுவேல் என்ற படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நடிக்க நேரமில்லை என்று கூறிவிட்டார். ரூ.15 லட்சம் முன்பணத்தில் ரூ.5 லட்சம் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பிதர மறுக்கிறார். அவர் எந்த படப்பிடிப்பில் இருந்தாலும் மறியல் நடத்துவோம் என பகிரங்கமாக பேசியது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-basti/", "date_download": "2020-10-21T11:21:49Z", "digest": "sha1:HGMYWPU43V2UO2UXPJTD4PT25FGWV5O5", "length": 24207, "nlines": 265, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Basti, 41 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Basti", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n41 பயன்படுத்திய டிராக்டர்கள் Basti நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Basti டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Basti சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Basti ரூ. 1,30,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nநியூ ஹாலந்து 3032 Nx\nஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Basti - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Basti\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Basti இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Basti\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்���ங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் Basti இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Basti அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Basti\nதற்போது, 41 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Basti கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Basti\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Basti பகுதி ரூ. 1,30,000 to Rs. 6,00,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Basti அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Muzaffarnagar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Amroha\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bijnor\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Saharanpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Moradabad\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Meerut\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Aligarh\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bareilly\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Mathura\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Baghpat\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bulandshahar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Lakhimpur Kheri\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://makkalmedia.com/gold-rate-rise-day-by-day", "date_download": "2020-10-21T09:59:30Z", "digest": "sha1:EOGAOMD5J4EMUUEWQNPYGXXF6Z732TBD", "length": 24397, "nlines": 506, "source_domain": "makkalmedia.com", "title": "Gold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில் - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nதங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் உள்ளது\nவரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது . இன்றைய தங்கத்தின் விலை 1கிராம்க்கு ரூ3852 ஆகும். அதாவது சவரன் ஒன்றுக்கு 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ30,656க்கு விற்பனையாகிறது . கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.768 அதிகரித்துள்ளது,\nநேற்றைய தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.57 அதிகரித்து ரூ.37௦3 க்கு விற்பனையானது. சவரன் ஒன்றுக்கு தங்கத்தின் விலை3௦,346 க்கு விற்பனையானது. இன்று விலை குறையும் என்று எதிர் பார்த்த சூழலில் விலை உயர்வு மக்கள் மனதில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தங்கத்தின் விலை உயர்வைத் தான் வரலாறு கானாத அளவுக்கு உயர்ந்ததாக கூறப்பட்டதுஅப்போது தங்கத்தின் விலையானதுரூ. 3௦,௦௦௦ உச்சத்தை பெற்றது பின் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் இப்போது நடுத்தர மக்களின் கனவாக மாறிப்போகும் அளவிற்கு விலை புதிய உச்சத்தை பெற்றுள்ளது.\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nM.K. stalin Re union Share With Coffee- மு.கா.ஸ்டாலின் அவர்கள் தன் பள்ளி நண்பர்களுடன்...\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nபிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைதொலைநோக்கு...\nDuck Catching in Tank வாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து...\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\nஆட்டோவில் அழகிய வீடு அமைத்து உள்ளார் நாமக்கல் மாவட்ட இளைஞர் அருண்பிரபு\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nநடிகர் பாலாசிங் திடீர் மரணம் நடிகர்கள் அஞ்சலி\nMeera Mitun வெளியிட்ட சர்ச்சை வீடியோ\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/70?page=1", "date_download": "2020-10-21T11:09:16Z", "digest": "sha1:R3MGUEXP2ZMUSIPRUXRC7BJIWOZ43RHO", "length": 4543, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 70", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎப்படி ரூ.1570 கோடி திரட்ட முடிய...\nநிதானமாக தொடங்கி பின் அதிரடி காட...\nநிலம் வாங்கித் தருவதாக நடிகர் சூ...\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 270 மான...\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 270 மான...\n7 லட்சம் வாகனங்களை திரும்பப் பெற...\nதமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு...\n70 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந...\n700 ஆண்டுகள் பழமையான சீனசுருள் ஓ...\nவருமானத்துக்கு மீறி சொத்து... கோ...\nபுதிதாக வைக்கப்பட்ட பாஜகவின் 70 ...\n‘நீட்’ எழுத 700 கி.மீ தூரம் பயணி...\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/Arpico-Insurance-for-Diabetics-Diabcare/47-256882", "date_download": "2020-10-21T11:01:46Z", "digest": "sha1:COBWYFP67M2ZY5RIQDRV7B6UN75FILXT", "length": 15163, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நீரிழி���ு நோயாளர்களுக்கு ஆர்பிகோ இன்சூரன்ஸின் Diabcare TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் நீரிழிவு நோயாளர்களுக்கு ஆர்பிகோ இன்சூரன்ஸின் Diabcare\nநீரிழிவு நோயாளர்களுக்கு ஆர்பிகோ இன்சூரன்ஸின் Diabcare\nவாடிக்கையாளர்களுக்கு அவசியமான வேளைகளில் ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக் கொடுக்க, தன்னை அர்ப்பணித்துள்ள ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, நீரிழிவு நோயாளர்களுக்காக பிரத்தியேகமாக அமைந்த Diabcare காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஇலங்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நீரிழிவிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தேசிய நீரிழிவு நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், நீரிழிவால் பாதிக்கப்பட்ட சுமார் 463 மில்லியன் ேபர், குறைந்த, மத்தியளவு வருமானமீட்டும் நாடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு நொடிகளுக்கும் தலா ஒரு நபர் வீதம் நீரிழிவு நோயால் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அமைதியான உயிர்கொல்லியாகவும் அறியப்படுகின்றது.\nஉலகில் காணப்படும் நான்கு பிரதான தொற்றா நோய்களில் ஒன்றாக நீரிழிவு காணப்படுகின்றது. கடந்த காலத்தில், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரக் காப்புறுதியொன்றைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியமாக அமைந்திருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளினூடாக காப்புறுதியைப் பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது.\nஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎ��்சியின் தாய் நிறுவனமான, றிச்சர்ட் பீரிஸ் குழுமத் தவிசாளர் கலாநிதி. சேன யத்தெஹிகேவின் நோக்கமான, அனைத்து இலங்கையர்களுக்கும், அவர்களுக்கு தேவையான போது சேவைகளை வழங்குவது என்பதன் பிரகாரம், ஆர்பிகோ இன்சூரன்ஸ், தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பிரத்தியேகமான காப்புறுதியை வழங்க முன்வந்துள்ளது.\nஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹர்ஷ டி அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில், “நீரிழிவு என்பது முறையாகப் பராமரிக்கப்படா விட்டால், உண்மையில் ஆயுளைப் பாதிக்கும் ஒரு நோயாக அமைந்துள்ளது. இலங்கையில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. முன்னணி காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில், எமது மக்கள், சமூகத்தாருடன் இணைந்திருப்பது என்பதற்கமைய நாம் செயலாற்றுகின்றோம். நாம் இன்றைய காலகட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சிறந்தத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்” என்றார்.\n“Diabcare என்பது வாடிக்கையாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதுடன், இந்த நோயை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார். காப்புறுதிதாரர் உயிரிழந்தால் அல்லது அவருக்கு புற்றுநோய், பக்கவாதம், குருட்டு நிலை / முழுமையான பார்வை இழப்பு, இறுதிக் கட்டத்திலுள்ள சிறுநீரக செயலிழப்பு (ESRF), உடல் உறுப்பு ஒன்றை நீக்க வேண்டிய நிலை போன்ற ஏதேனும் பாரதூரமான நிலைகளின் போது காப்பீடு செய்யப்பட்ட தொகை செலுத்தப்படும்.\nமேலும், காப்புறுதித் திட்டம் மூன்று வருட காலப்பகுதியை பூர்த்தி செய்ததும், காப்புறுதிதாரருக்கு வைத்தியரால் பரிந்துரைக்கப்படும் நீரிழிவு தொடர்பான பரிசோதனைகளுக்குரிய மருத்துவச் செலவுகளை வருடமொன்றுக்கு ரூ. 5,000 வரை காப்புறுதி நிறைவடையும் வரை ஈடு செய்து கொள்ள முடியும்.\n2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, இலங்கையின் காப்புறுதித் துறை என்பது தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவிய போது, ஆர்பிகோ இன்சூரன்ஸ் முதன் முதலில் முன்வந்து சகல காப்புறுதிதாரர்களின் மருத்துவ, ஆயுள் இழப்பீடுகளை முதன் முத���ில் ஈடு செய்த காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகும்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n20 தொடர்பில் அபேராமயில் விசேட கலந்துரையாடல்\nகொரோனா குறித்து சபை ஒத்திவைப்பு வேளை விவாதம்\nஊரடங்கு உத்தரவு சிலருக்கு தளர்த்தப்பட்டுள்ளது\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-21T11:11:56Z", "digest": "sha1:3UGDYSGYMIBRVG2WTPNPMBUSPUFWQ2JX", "length": 5715, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "களச்சாவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகளச்சாவு அல்லது வீரச்சாவு (Killed in Action) என்பது மரணமடைந்த படைத்துறையினரை இனங்காண இராணுவங்கள் பயன்படுத்தும் வகைப்பாடுகளுள் ஒன்று. பொதுவாக எதிர் தரப்பு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்தவர்கள் இந்த வகைப்பாட்டின் கீழ் வருகிறார்கள். முன்னணி படைகள், கப்பற்படை, வான்படை, துணைப்படைகள் என அனைத்து வகைப் பிரிவுகளிலும் சண்டைகளில் மரணமடைந்தவர்கள் இப்படி வகைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் போர்முனையில் விபத்துகளில் இறப்பவர்கள் இவ்வகையில் சேர்க்கப்படுவதில்லை. அதே போல போர்க்களத்தில் காயமடைந்து பின் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களும் இவ்வகையில் சேர்க்கப்படுவதில்லை. அவர்கள் காயச்சாவு (died of wounds) என்ற வகைப்பாட்டில் சேர்க்கப்படுகிறார்கள். களச்சாவு அடைபவர்களை சமூகங்கள் பல வகைகளில் போற்றுகின்றன. பழந்தமிழ் நாட்டில் இவர்களை நடுகல் நாட்டியும் பள்ளிப்படைக் கோவில்கள் கட்டியும் வழிபட்டதுண்டு. தற்காலத்தில் களத்தில் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுகின்றன. அவர்களது கல்லறைகள் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.\nஇந்தியாவின் வாயில் - களச்சாவு கண்ட அடையாளம் காணப்படாத போர்வீரர்களின் நினைவுச் சின்னம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/agriculture/there-are-so-many-steps-to-produce-vermicompost-know-wh", "date_download": "2020-10-21T11:53:33Z", "digest": "sha1:2YQ33226QYU4FAL5ZJAK3Z34JM2PAU7J", "length": 6802, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மண்புழு உரம் தயாரிக்க இத்தனை படிகள் இருக்கு; அவசியம் தெரிந்து கொண்டு பயனடையவும்...", "raw_content": "\nமண்புழு உரம் தயாரிக்க இத்தனை படிகள் இருக்கு; அவசியம் தெரிந்து கொண்டு பயனடையவும்...\nஇது பெரும் பாவம்.. ஒவ்வொரு நாளும் தாமதம் பெரும் அநீதி.. எரிமலையாய் வெடித்த ராமதாஸ்..\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் இருந்தால் படத்தை வெளியிடலாம்... விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇது பெரும் பாவம்.. ஒவ்வொரு நாளும் தாமதம் பெரும் அநீதி.. எரிமலையாய் வெடித்த ராமதாஸ்..\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் இருந்தால் படத்தை வெளியிடலாம்... விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/sri-reddy-filled-56-the-case-against-actors", "date_download": "2020-10-21T11:55:04Z", "digest": "sha1:OE7PD3ONEXCEDVJVS5MZ6GKKSXYDAFCO", "length": 10144, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர்கள் மீது 56 புகார்களை பதிவு செய்துள்ள ஸ்ரீ ரெட்டி...! வெளிவந்த அடுத்த அதிரடி தகவல் ..!", "raw_content": "\nநடிகர்கள் மீது 56 புகார்களை பதிவு செய்துள்ள ஸ்ரீ ரெட்டி... வெளிவந்த அடுத்த அதிரடி தகவல் ..\nநடிகர்கள் மீது 56 புகார்களை பதிவு செய்துள்ள ஸ்ரீ ரெட்டி... வெளிவந்த அடுத்த அதிரடி தகவல் ..\nநடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், படுக்கையை பகிர வேண்டும் என தனக்கு அழைப்பு விடுப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த நெருக்கடியை தான் சந்தித்து வருவதாகவும் நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்து உள்ளார்.\nஅந்த வரிசையில் கோலிவுட்டில் இடம் பிடித்த முக்கிய நட்சத்திரங்கள்...இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர் சி என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது என கூறலாம்.\nஇந்நிலையில், உங்கள் பிரச்சனைக்கு சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதிவிடுவதை விட காவல் நிலையத்தில் அல்லவா புகார் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதற்கு, காவல் நிலையத்தில் புகார் அளித்து என்ன பயன் .. நான் ஏற்கனவே தெலுங்கு நடிகர்களை பற்றி புகார் அளித்து விட்டேன். 56 புகார்கள் கொடுத்து விட்டேன்...யாரும் எந்த நடைவடிக்கையும் எடுக்க வில்லை..அதனால் தான்...நான் இந்த முடிவை எடுத்து உள்ளேன்...எனக்கு தீர்வு கிடைக்க வேண்டும்...அதற்காக தான் இந்த போராட்டம்...என்னை போன்று வேறு எந்த பெண்ணும் இது போன்று பாதிக்கக்கூடாது என அவர் தெரிவித்து உள்ளார்.\nநடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அதற்கான தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.\nஇது பெரும் பாவம்.. ஒவ்வொரு நாளும் தாமதம் பெரும் அநீதி.. எரிமலையாய் வெடித்த ராமதாஸ்..\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் இருந்தால் படத்தை வெளியிடலாம்... விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇது பெரும் பாவம்.. ஒவ்வொரு நாளும் தாமதம் பெரும் அநீதி.. எரிமலையாய் வெடித்த ராமதாஸ்..\nரூ.4 கோடிக்கான உத்தரவாதம் இருந்தால் படத்தை வெளியிடலாம்... விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/umesh-yadav-took-second-place-after-malinga-in-negative-record-ph5j3c", "date_download": "2020-10-21T11:14:08Z", "digest": "sha1:TQ7YZ2DTBJZNB7RSL5T5MRTHSN7VTRJF", "length": 12396, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உமேஷ் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளி!!", "raw_content": "\nஉமேஷ் யாதவின் கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு அழிக்க முடியாத கரும்புள்ளி\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோசமாக பந்துவீசியதன் மூலம் எதிர்மறையான சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோசமாக பந்துவீசியதன் மூலம் எதிர்மறையான சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்.\nஇந்திய அணியின் நிரந்தர வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் திகழ்கின்றனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து போட்டிகளில் ஆடிவருவதால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nஇரண்டு போட்டிகளிலுமே வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல ஸ்கோரை அடித்தது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோரின் பவுலிங்கை பாரபட்சம் பார்க்காமல் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளுத்து வ���ங்கியது. இந்த போட்டியில் ஷமி 81 ரன்களையும் உமேஷ் யாதவ் 64 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். எனினும் இந்த போட்டியில் ரோஹித் மற்றும் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nநேற்று நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா நிர்ணயித்த 322 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். ஷமி மற்றும் உமேஷ் யாதவின் பந்துவீச்சை அடித்து ஆடினர். கடைசி நேரத்தில் ஷமி கட்டுக்கோப்பாக வீசினார். ஆனால் கடைசி நேரத்தில் உமேஷ் வீசிய ஓவர்களிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 10 ஓவர்கள் வீசிய உமேஷ் யாதவ் 78 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிகமுறை 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த பவுலர்களில் இலங்கை அணியின் லசித் மலிங்காவிற்கு அடுத்த இடத்தை உமேஷ் யாதவ் பிடித்துள்ளார்.\n17 முறை 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த மலிங்காவிற்கு அடுத்து 12 முறை 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த உமேஷ் யாதவ் இரண்டாமிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 11 முறை இந்த சம்பவத்தை செய்த இங்கிலாந்தின் அடில் ரஷீத் மூன்றாமிடத்தில் உள்ளார்.\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nநீ ஒழுங்கா ஆடுறதும் இல்ல;ஃபிட்டும் இல்ல.. மேட்ச் வின்னரையே தூக்கிப்போடும் கேகேஆர் க்ரீன் சிக்னல் கிடைத்த குஷி\nஆரம்பத்தில் ’அம்பி’யாக பம்மி, அப்புறம் ‘அந்நியன்’ஆக உருவெடுத்த பஞ்சாப்.. அரண்டுபோய் கிடக்கும் டாப் அணிகள்\nஎல்லாமே தப்பா இருக்குங்க.. இந்த மாதிரி பிரச்னை வரும்னு முன்னாடியே தெரியும் மறைக்காமல் உண்மை சொன்ன பிளெம்மிங்.\nஎன்னையவே பெஞ்சுல தான் உட்கார வெச்சீங்க.. நீங்க வீரர்களை நடத்துற லட்சணம் தெரியாதா CSK தோல் உரிக்கும் பதான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nஇரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்.. அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/ibm-morgan-stanley-amazon-walmart-tcs-and-other-companies-looking-for-data-scientists-in-india-026994.html", "date_download": "2020-10-21T11:08:29Z", "digest": "sha1:5D6MNZW65ADLZCKXMCTAEU3HHZFQ2YRL", "length": 15973, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "IT ஊழியர்களுக்கு அசத்தலான அறிவிப்பு! IBM, Amazon, Walmart, TCS வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா? | IBM, Morgan Stanley, Amazon, Walmart, TCS and other companies looking for Data Scientists in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n18 min ago அசத்தலான ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 hrs ago நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 hrs ago இந்தியாவில் மட்டும் Netflix சேவை 2 நாட்களுக்கு இலவசம்.. புதிய சலுகை எப்போது கிடைக்கும் தெரியுமா\n3 hrs ago சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nFinance இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nLifestyle உடலுறவுக்கு பிறகு ஆண்கள் 'இத' செஞ்சாதான் பெண்கள் திருப்தியா உணர்வாங்கலாம்...\nNews பாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி\nMovies யார் மேல தப்பு வயசானவர் என்பதால் மட்டும் சுரேஷ் செய்வது நியாயமா வயசானவர் என்பதால் மட்டும் சுரேஷ் செய்வது நியாயமா\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIT ஊழியர்களுக்கு அசத்தலான அறிவிப்பு IBM, Amazon, Walmart, TCS வெளியிட்ட தகவல் என்ன தெரியுமா\nஐபிஎம் (IBM), அமேசான் (Amazon), வால்மார்ட் (Walmart ), டிசிஎஸ் (TCS) உள்ளிட்ட பல நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதை வெறும் அறிவிப்பு என்று சொல்வதைவிட எதிர்பார்த்திடாத அசத்தலான அறிவிப்பு என்று தான் கூறவேண்டும். இந்த முன்னணி நிறுவனங்களில் புதிதாக பணியமர்த்தல் குறித்த அறிவிப்பைத் தான் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இதை பற்றிய கூடுதல் விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்.\nகொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது. இருப்பினும், ஐடி துறையில் அவ்வப்போது பணியமர்த்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதினால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎம், டிசிஎஸ், அமேசான், மார்கன் ஸ்டான்லி, வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் புதிய பணியமர்த்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nSBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்\nகொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் ஐடி துறை பல மாற்றங்களை கண்டுள்ளது, இதற்கான முக்கிய காரணம் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளனர் என்று விப்ரோ தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் ஐடி துறையில் டேட்டா சயின்டிஸ்டுகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்த நிறுவனங்கள் டேட்டா சயின்டிஸ்ட் வேலைக்கு தேவை அதிகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக டெக் நிறுவனங்களில் டிஜிட்டல் வர்த்தகம் மேம்பட்டு வரும் நிலையில் டேட்டா சயின்டிஸ்ட்களுக்கான வாய்ப்புகள் வரும் காலத்திலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி ஊழியர்��ள் தங்களின் திறனைக் காலத்திற்கு ஏற்றார் போல் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி வட்டாரத்தில் உள்ளவர்கள் குஷியில் உள்ளனர்.\nஅசத்தலான ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் அறிமுகம்.\nநோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்.\nஇந்தியாவில் மட்டும் Netflix சேவை 2 நாட்களுக்கு இலவசம்.. புதிய சலுகை எப்போது கிடைக்கும் தெரியுமா\nWD நிறுவனத்தின் கையடக்க My PassportTM SSD டிரைவ்கள் அறிமுகம்..\nசாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nஇன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.\nஎந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது\nNokia 215 மற்றும் 225 4G போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nபட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் மைக்ரோமேக்ஸ்.\nசாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிரபல திட்டத்தின் விலையை உயர்த்திய ஜியோ.\nசாம்சங் கேலக்ஸி ஃபிட் 2 இந்தியாவில் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2020/10/14/12-10-20-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-21T11:10:03Z", "digest": "sha1:5W5DUQTGSYO7XSVHVPTPPK7NSW2OCMZT", "length": 17906, "nlines": 215, "source_domain": "tamilandvedas.com", "title": "12-10-20 ஞானமயம் – பங்களூர் செய்தி மடல்.(Post 8809-C) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n12-10-20 ஞானமயம் – பங்களூர் செய்தி மடல்.(Post 8809-C)\n12-10-2020 திங்கள் கிழமையன்று லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கும் இந்திய நேரப்படை மாலை 6.30 மணிக்கும் பங்களூர் செய்தி மடல் ஒளிபரப்பானது. ஒவ்வொரு திங்களன்றும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்.\n12-10-2020 அன்று ஒலிபரப்பான செய்தி மடல் இதோ:\nஞானமயம் வழங்கும் பங்கள���ர் செய்தி மடல்.\nவழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.\nபங்களூரில் உள்ள இஸ்கான் ஆலயம் அக்டோபர் 5ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் அனைத்து ஆலயங்களும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன\nபுகழ்பெற்ற புண்ய ஸ்தலமான உடுப்பி பற்றி ஒரு சிறு அறிமுகம்\nஇனி, விரிவான செய்திகள் :-\nசுமார் ஆறு மாத காலமாக மூடப்பட்டிருந்த இஸ்கான் ஆலயம் அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.\nகோவிட் 19 நோயினால் மூடப்பட்டிருந்த ஆலயமானது அரசின் வழிபாட்டுத் தலங்களுக்கான சமீபத்திய வழிகாட்டுதல் நெறிகளின் படி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி முடிய ஆலய தரிசனம் செய்யலாம்.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.\nபக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்றும் ஆலயச் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது. அத்துடன் பத்து வயதிற்கு கீழ்ப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணிகளும் தங்கள் பாதுகாப்பைக் கருதி ஆலயத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.\nவருகை புரிவோர் அனைவரும் தெர்மல் ஸ்கீரினிங் நடைமுறைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் ஆலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு அறிவிக்கிறது.\nஅடுத்து அரசின் சமீபத்திய வழிபாட்டுத் தலங்கள் குறித்த நெறிகாட்டுதலின் படி படிப்படியாக கர்நாடக மாநிலத்தில் அனைத்து ஆலயங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி வருகின்ற நவராத்திரி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் பாரம்பரிய பழக்கத்தை விடாது கொண்டாடப்படும்.\nஎன்ற போதிலும் கொரானா நோயின் தீவிரத் தாக்கம் குறித்து பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அறிவித்தபடி மேற்கொள்ளுதல் வேண்டும்.\nஅடுத்து திவ்ய ஸ்தலமான உடுப்பி பற்றி ஒரு சிறு அறிமுகம்\nஉடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில் த்வைதக் கொள்கையை நிறுவிய மத்வாசார்யரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றாகும்.\nவிஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்ட தெய்வச் சிலை துவாரகை கடலில் ���ூழ்கிய போது மூழ்கியது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மத்வாசாரியர் அந்தச் சிலையைக் கண்டெடுத்து அதை உடுப்பியில் ஸ்தாபித்தார்.\nஅத்துடன் எட்டு மடங்களையும் அவர் நிறுவினார். கிருஷ்ண பகவானின் வழிபாட்டை ஒவ்வொரு மடமும் இரு மாதங்கள் மேற்கொள்ளும்.\nஒரு ஜன்னல் வழியே கிருஷ்ணரின் அற்புதமான தெய்வீகத் திருவுருவத்தைக் கண்டு வணங்கும் பக்தர்கள் ஆனந்தப் பரவசம் அடைகின்றனர். மேற்கு பார்த்திருக்கும் இந்த கிருஷ்ணரை தரிசிப்பது விசேஷமாகும்.\nஇந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத் தகுந்தது. கோவிலின் பூஜைக்கு தேவைப்படும் 4 டன் சந்தனத்தை அரசு வருடந்தோறும் வழங்கி வருகிறது. கோவிலின் அருகில் மத்வ புஷ்கரிணி என்னும் தீர்த்தம் உள்ளது.\nஉடுப்பி தலம் மிகப் பண்டைய கால புராண வரலாற்றைக் கொண்டதாகும்.\nமுன்னொரு காலத்தில் தட்சனின் சாபத்தால் சந்திரன் தன் ஒளியை இழந்தான்; அழகையும் இழந்தான். இதனால் வருந்திய சந்திரன் சிவபிரானை நோக்கிக் கடும் தவம் இருந்தான். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபிரான் அவனுக்கு அருள் பாலித்தார்; சந்திரன் தன் ஒளியையும் அழகையும்ம் மீண்டும் பெற்றான். அப்போது சந்திரன் ஒரு குளத்தை நிர்மாணித்தான். அந்தத் திருக்குளமானது சந்திர புஷ்கரணி என்ற பெயரைப் பெற்றது.\nஉடுப்பி என்ற பெயர் உடு மற்றும் பா என்ற இரு சொற்களின் சேர்க்கையாகும்.\nஉடு என்றால் நட்சத்திரங்கள் எனப் பொருள் பா என்றால் அதிபதி என்று பொருள். நட்சத்திரங்களுக்கு அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் இது உடு பா என்ற பெயரைப் பெற்றது; காலப் போக்கில் பெயர் மருவி இப்போது உடுப்பி என அழைக்கப்படுகிறது.\nஉடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலேயே சந்திர மௌலீஸ்வரர் கோவில் மற்றும் அனந்தேஸ்வரர் கோவில் அமைந்துள்ளன.\nகாலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.\nஇதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி மடல்.\nவழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.\nTAGS – ஞானமயம், பங்களூர் செய்தி மடல், 12-10-20\nTagged 12-10-20, ஞானமயம், பங்களூர் செய்தி மடல்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அத��சயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tirunelveli.nic.in/ta/", "date_download": "2020-10-21T10:25:06Z", "digest": "sha1:ESVA63E6QQIIMRH3ADPHZGXLHUWDHOQC", "length": 14010, "nlines": 217, "source_domain": "tirunelveli.nic.in", "title": "திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nபிணைத் தொழிலாளா் முறைமை (ஒழிப்பு)\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nஉவாி கப்பல் மாதா தேவாலயம்\n(1) COVID-19-ஊர்திகளுக்கான மின்னனு அனுமதிச்சீட்டு\n(2) மாவட்ட ஆட்சியாின் காணொலிக் காட்சி வாயிலான மக்கள் குறைதீா் கூட்டம்\n1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிட்டனர். முதலில் திருநெல்வேலி நகரை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம��பிக்கப்பட்டது. மேலும் வாசிக்க\n108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளா்-வேலைவாய்ப்பு முகாம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு\nஇயந்திர புல் வெட்டும் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்\nநான்குநேரி சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா\nமாவட்ட ஆட்சித்தலைவரின் காணொலி காட்சி வாயிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது\nதிருமதி.ஷில்பா பிரபாகா் சதீஷ் இ.ஆ.ப மாவட்ட ஆட்சித் தலைவர்\nமாவட்ட வருவாய் அலுவலர் உத்தேச பயண விபரம்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள்\nஇணையவழி சேவைகள் - நிலம்\nநகர்ப்புற வளா்ச்சி நிர்வாக சேவைகள்\nமாநில கட்டுப்பாட்டு அறை - 1070\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை - 1077\nகாவல் கட்டுப்பாட்டு அறை - 100\nவிபத்து உதவி எண் - 108\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Oct 20, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/09/01032832/From-the-corona-Erode-Collector-recovered-Regarding.vpf", "date_download": "2020-10-21T10:57:19Z", "digest": "sha1:7CT2FFK752COQORR427DBNJL2JNYZ5ZM", "length": 14686, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "From the corona Erode Collector recovered Regarding preventive measures In-person study || கொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் குணமடைந்தார் - நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் குணமடைந்தார் - நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு + \"||\" + From the corona Erode Collector recovered Regarding preventive measures In-person study\nகொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் குணமடைந்தார் - நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு\nகொரோனாவில் இருந்து ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் குணமடைந்தார். அவர் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்தார்.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 03:28 AM\nஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு கடந்த 21-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 25 சதவீத தொற்று இருந்ததால், கலெக்டர் முகாம் அலுவலகத்திலேயே அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.\nஅவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொ��ோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. வீட்டில் இருந்தபடியே கலெக்டர் சி.கதிரவன் அலுவலக பணிகளை செய்து வந்தார். செல்போன் மூலமாகவும், காணொலி காட்சி மூலமாகவும் பணியை தொடர்ந்தார்.\nஇதற்கிடையே அவருக்கு கொரோனா மறு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்ததால், அவர் கடந்த 28-ந் தேதியில் இருந்து வெளியில் செல்லலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். இருந்தாலும், கலெக்டர் சி.கதிரவன் வெளிநிகழ்ச்சிகளில் உடனடியாக பங்கேற்காமல் இருந்து வந்தார்.\nஇந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.\nபெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.\nஅப்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா\nஇதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-\nதமிழக அரசு 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதில் பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்துக்குள் பஸ்கள் இயக்கப்படுகிறது. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இருந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்லுதல், கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த ஆய்வின்போது மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் ஆர்.மணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது\nகொரோனாவில் இருந்து மீண்டு வந்த நடிகர் ராக்லைன் சுதாகர், படப்பிடிப்பில் பங்கேற்ற போது திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்பால் அவரத��� உயிர் பிரிந்தது.\n2. கொரோனாவில் இருந்து மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் குணமடைந்தார்\nகொரோனாவில் இருந்து மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் குணமடைந்துள்ளார்.\n3. கொரோனாவில் இருந்து குணமானது எப்படி - நடிகர் விஷால் விளக்கம்\nகொரோனாவில் இருந்து குணமானது எப்படி என்பது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.\n4. கொரோனாவில் இருந்து மீண்டு மந்திரி அசோக் சவான் வீடு திரும்பினார்\nகொரோனாவில் இருந்து மீண்டு மந்திரி அசோக் சவான் வீடு திரும்பினார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. திருடும் போதெல்லாம் போலீசில் மாட்டிகொள்வதாகக் கூறி கதறி அழுத திருடன்\n2. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n3. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/13171134/Both-Houses-adjourned-after-uproar-over-Rahul-Gandhis.vpf", "date_download": "2020-10-21T11:04:51Z", "digest": "sha1:UJQPQQSPPCU25VOWPMS4ZDPBYLWN47SX", "length": 23403, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Both Houses adjourned after uproar over Rahul Gandhi's 'Rape in India' remark || ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளி - இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராகுல் காந்தியி���் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளி - இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு + \"||\" + Both Houses adjourned after uproar over Rahul Gandhi's 'Rape in India' remark\nராகுல் காந்தியின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளி - இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nராகுல் காந்தியின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.\nபதிவு: டிசம்பர் 13, 2019 17:11 PM மாற்றம்: டிசம்பர் 14, 2019 00:51 AM\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “பிரதமர் மோடி இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) என முழங்குகிறார். ஆனால் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்வோம் (ரேப் இன் இந்தியா) என்பதுதான் இன்றைய நிலையாக உள்ளது” என சாடினார்.\nஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த பிரச்சினையால், குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பாரதீய ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.\nமக்களவை நேற்று கூடியதும், 2001-ம் ஆண்டு, டிசம்பர் 13-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தாக்குதலின்போது வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு விவகாரம் எழுந்தது. பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், அவர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கூறினார்.\nபாரதீய ஜனதா கட்சியின் பெண் எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து ராகுல்காந்திக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். ஆண் எம்.பி.க்களும் அவர்களுடன் சேர்ந்து கோஷமிட்டனர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அவருக்கு எதிராக ஆவேசமாக பேசினார். அப்போது அவர், “ராகுல் காந்தி, இந்தியாவின் ஆண்களையும், பெண்களையும் அவமதித்து உள்ளார். அவரது பேச���சு, இந்தியாவில் பெண்களை பலாத்காரம் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதுபோல அமைந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தண்டிக்கப்பட வேண்டும்” என ஆவேசமாக கூறினார்.\nதனது அரசியல் எதிரிகளை கிண்டல் செய்வதற்காக ராகுல் காந்தி பாலியல் பலாத்கார வழக்குகளை குறிப்பிடுவதற்கு அவர் கடும் கண்டனமும் தெரிவித்தார்.\nராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ராகுல் காந்தியை கடுமையாக கண்டித்து பேசினார். அவர், “ராகுல் காந்தி இந்த சபையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் காயப்படுத்தி விட்டார்” என கூறினார்.\nதொடர்ந்து அவர் பேசுகையில், “இறக்குமதி செய்து வரும் நாடான இந்தியாவை ஏற்றுமதி செய்கிற நாடாக மாற்றுவதற்குத்தான் மோடி அரசு மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தை கையில் எடுத்தது. நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. ஆனால் அதை இப்போது ஓசை நயத்துக்காக கூற இயலாத கருத்துக்களுடன் பேசுகிறார்கள். இத்தகைய எம்.பி.க்களுக்கு இந்த சபையில் உறுப்பினராக இருப்பதற்கு தார்மீக உரிமை இல்லை” என சாடினார்.\nஒட்டுமொத்த நாட்டிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.\nசபைக்கு வெளியே நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஆனந்த் ஹெக்டேயும், சாத்வி நிரஞ்சன் ஜோதியும் சபையில் வருத்தம் தெரிவித்த சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார். அப்போது அவர்கள் மந்திரிகளாக இருந்ததையும் குறிப்பிட்டார். (தற்போதும் நிரஞ்சன் ஜோதி மந்திரியாக உள்ளார்).\nதி.மு.க. எம்.பி. கனிமொழியும், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலேயும் தங்கள் கருத்துக்களை கூறுமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டார்.\nகனிமொழி பேசியபோது, அவர் ராகுல் காந்தியை பாதுகாக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். அவர், “ ராகுல் காந்தி சபைக்குள் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அவர் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகிற பாலியல் தாக்குதல்களையும், வன்முறைகளையும்தான் குறிப்பிட்டார்” என்று கூறினார்.\nஇதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.\nப��ரதீய ஜனதா பெண் எம்.பி. லாக்கட் சாட்டர்ஜி, ராகுல் காந்தி நாட்டின் பெண்களை மட்டுமல்ல, ஒவ்வொருவரையும் அவமதித்துள்ளார். எல்லா ஆண்களும் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் அல்ல என்று கூறினார்.\nகடும் அமளியால் சபையை இடையில் ஒரு முறை ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டது.\nதொடர்ந்து சபையில் அமளி நிலவியது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி பதில் அளிப்பதற்கு வாய்ப்பு தரப்படவேண்டும் என்று முழக்கமிட்டனர். அப்போது சபையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் இருந்தனர்.\nஇறுதியில் சபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.\nமாநிலங்களவையிலும் ராகுல்காந்தி கருத்தால் புயல் வீசியது. வட கிழக்கு மாநிலங்களில் நடக்கிற போராட்டங்கள் பற்றிய பிரச்சினையை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா எழுப்பி பேசி முடித்ததும் ராகுல் காந்தி விவகாரத்தை ஆளும் கட்சி எம்.பி.க்கள் எழுப்பி, அவரது கருத்து பெண்களின் கண்ணியத்துக்கு எதிராக அமைந்திருப்பதாக கூறி முழக்கமிட்டனர்.\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.\nநியமன எம்.பி.யும், பரதநாட்டிய கலைஞருமான சோஹல் மான்சிங் ஒழுங்கு பிரச்சினை எழுப்பினார். ஆனால் சபை தலைவர் வெங்கையாநாயுடு, “கேள்விக்கு காரணமான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த சபையில் உறுப்பினராக இல்லை என்பதால் அவரது பெயரை இங்கே இழுக்கக்கூடாது” என கூறி நிராகரித்தார்.\nவடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வருகிற போராட்ட விவகாரம் மாநிலங்களவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇறுதியில் சபையை தேதி குறிப்பிடாமல் சபை தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.\n1. ராகுல்காந்தி ஒரு ‘வி.ஐ.பி. விவசாயி’ - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சனம்\nராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார்.\n2. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் பெண்களுக்கே அறிவுரை சொல்வார்களா\n'மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகள் மற்றும் கலாசாரத்தை சொல்லி தந்து வளர்த்தால் தான் பலாத்காரம் தடுக்கப்படும்' என பாஜக எம்.எல்.ஏ., கூறிய கருத்துக்கு ராகுல்காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\n3. உலகின் எந்த சக்தியும் குடும்பத்தின் குரலை அடக்க முடியாது - ராகுல்காந்தி பேட்டி\nபாதிக்கப்��ட்ட பெண்ணின் குடும்பத்தின் குரலை உலகின் எந்த சக்தியும் அடக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.\n4. யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்; அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன்- ராகுல்காந்தி\nஉத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் காந்தி மீண்டும் செல்கிறார். ஏற்கனவே ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் பயணம் மேற்கொள்கிறார்.\n5. பிரதமர் மயில்களுடன் பிஸி நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி கிண்டல்\nமோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ; 25 லட்சம் பேர் கண்டுகளித்த அதிசயம்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n5. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/590837-rajini-memo-to-withdraw-case-high-court-dismisses-case.html", "date_download": "2020-10-21T09:50:17Z", "digest": "sha1:MSAO2YVG3OM6B5A2LP4BCPQ35UJZIC5X", "length": 21344, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் மெமோ : உயர் நீதிமன்றம் ஏற்று வழக்கு தள்ளுபடி | Rajini memo to withdraw case: High Court dismisses case - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nவழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் மெமோ : உயர் நீதிமன்றம் ஏற்று வழக்கு தள்ளுபடி\nமாநகராட்சி சொத்துவரி விதிப்பை குறைக்க உத���தரவிடக்கோரி ரஜினி தொடர்ந்த வழக்கில் கடுமையாக எச்சரித்த உயர் நீதிமன்றம் மனுவை வாபஸ் பெறாவிட்டால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்தது. மாலை ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட மெமோவை ஏற்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nசென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபமும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nபேரிடர் காலத்தில் இந்த தொகையை பாதியாக நிர்ணயிக்க விதிகள் உள்ளதால், அதுதொடர்பாக குறைத்து முடிவெடுக்கும்படி செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது உரிய முடிவெடுக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅவரது மனுவில், “கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியுள்ளோம். சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருகிறோம். கரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபத்தை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளோம்.\nஅக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது. மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால் அதன்படி நிர்ணயிக்க கோரி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை சொத்து வரி மீது அபராதம் மற்றும் வட்டியை வசூலிக்க தடை விதிக்க வேண்டும்”. என்று மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ரஜினி தரப்பில் “பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்”, என வாதிடப்பட்டது.\nஅதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23-ம் தேதி கடிதம் அனுப்பிவிட்டு ���ெப்டம்பர் 29-ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா\nமாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா, என தொடர்ந்து கேள்வி எழுப்பினர். நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா. நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா, என்றும் கேள்வி எழுப்பினர்.\nஇந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதன்பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்தார்.\nஇன்று காலை வாதங்களின்போது வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினியின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கான மெமோவை மின்னஞ்சல் மூலம் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nவழக்கை வாபஸ் பெறுவதற்கான ரஜினி தரப்பிலிருந்து மின்னஞ்சல் மூலம் மெமோ தாக்கல் செய்யப்பட்டது. மெமோவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nதலைமைச் செயலர் சண்முகம் பதவிக்காலம் : மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nநெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை; குவிண்டாலுக்கு ரூ.3000-ஆக உயர்த்திட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nவங்கிப் பணிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்கள் மோசடியாக பறிப்பு: மார்க்சிஸ்ட் கண்டனம்\nதிமுக தேர்தல் அறிக்கை; கட்சி தொண்டர்கள் ஆலோசனையைக் கேட்கிறது தலைமை\nRajini memoWithdraw caseHigh CourtDismisses caseவழக்கு வாபஸ்ரஜினி மெமோஉயர் நீதிமன்றம்வழக்கு தள்ளுபடி\nதலைமைச் செயலர் சண்முகம் பதவிக்காலம் : மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nநெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை; குவிண்டாலுக்கு ரூ.3000-ஆக உயர்த்திட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nவங்கிப் பணிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்கள் மோசடியாக பறிப்பு: மார்க்சிஸ்ட்...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nஜனந��யகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nஜாமீன், பரோல் நீட்டிப்பை நிறுத்தும் காலம் வந்துவிட்டது: டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து\nசிறுமி பாலியல் வழக்கை 4 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘சிறைக்குள் பிரபல ரவுடிக்கு அதிகாரியால் கொலை மிரட்டல்’: மனைவி தொடர்ந்த வழக்கில் உள்துறைச்...\nபொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு...\nகாவல்துறை வீரவணக்க நாள்: டிஜிபி, காவல் ஆணையர், காவல், ராணுவ உயர் அதிகாரிகள்...\nகன்னியாகுமரி - திப்ருகர் ரயிலை மதுரை வழியாக இயக்குக: குமரி மாவட்ட ரயில்...\nதமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு: முதல்வர்...\nஅரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதிய நிலுவைப் பிரச்சினை; கிரண்பேடிக்கு எதிராகப்...\nகாவல்துறை வீரவணக்க நாள்: டிஜிபி, காவல் ஆணையர், காவல், ராணுவ உயர் அதிகாரிகள்...\nதமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு: முதல்வர்...\nரஷ்யா, சீனாவிடமிருந்து தடுப்பு மருந்து வாங்கும் வெனிசுலா\nஃபைனான்சியரைத் திருமணம் செய்த ஆர்.கே.சுரேஷ்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்றாலும் ஆய்வு நடத்தி முடிவு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1996-2020-09-10-11-36-23", "date_download": "2020-10-21T10:11:45Z", "digest": "sha1:73ZGDYFKZGAJB7Q6S4A2N2E5VJHSOW42", "length": 9110, "nlines": 122, "source_domain": "www.acju.lk", "title": "நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\nநேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக\n2020.09.09ம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி விசாரணைக் குழுவில் நடைபெற்ற விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா த��து அதிருப்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நேற்று ஜனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ஜம்இய்யா சார்பில் ஆஜராகிய அதன் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் தொடர்பாக ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் தொடர்பில் உரிய தெளிவை அவரிடமிருந்து பெறுவதற்காக ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தலைமையகத்தில் நடைபெற்றது. மேற்படிக் கூட்டத்தில் ஜம்இய்யாவின் யாப்பின் பிரகாரம் குறித்த விடயத்தை விசாரித்தறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அவர்கள் விசாரணை முடியும் வரை ஜம்இய்யாவின் உதவிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் நீங்கிக் கொள்வதாக எழுத்து மூலம் ஜம்இய்யாவின் தலைமையகத்துக்கு அறியத் தந்துள்ளார். ஜம்இய்யாவும் அவரது குறித்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை இத்தால் அறியத் தருகின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nLast modified onவியாழக் கிழமை, 10 செப்டம்பர் 2020 13:10\n“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி - அஷ் ஷைக் அர்ஷத்\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nநிர்ப்பந்த நிலையில் ஒரே மஸ்ஜிதில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜுமுஆக்கள் நடாத்துவது தொடர்பாக\nநாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தாய் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முயற்சிப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nகௌரவ நீதியமைச்சர் முஹம்மத் அலி சப்ரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\t“மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்” நூல் அறிமுக நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-10-21T12:00:06Z", "digest": "sha1:JAWJFJNO3LEJ3EWHLOYFZ6F7XLUBAKEQ", "length": 4965, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செனாய் - தமிழ் விக்கிப்பீட���யா", "raw_content": "\nஷெனாய் அல்லது செனாய் என்பது நாகசுரம் போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி. வட இந்தியாவில் திருமணம் போன்ற நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி. குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில் இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில் வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.\nநாகசுரம் போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி செனாய்\nஉசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா, ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ். ரோலிங்கு ஸ்டோன் (Rolling Stone) என்னும் இசைக்குழுவில் டேவ் மேசன் என்பவர் 1968 இல் ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன் (Street Fighting Man) என்னும் பாட்டில் செனாய் வாசித்தார்.\nஒரு பழங்குடி ஷெஹ்னாய் வீரர்\nசெனாய் இசைக்கருவி பாம்பாட்டிக்காரர்கள் பயன்படுத்தும் மகுடி அல்லது புங்கி (Pungi) என்னும் கருவியை மேம்படுத்தி காசுமீரப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது (உறுதியான செய்திகள் ஏதும் இப்போதைக்குக் கிடைக்கவில்லை).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2020, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/indian-prime-minister-modi-has-praised-me-chief-minister-edappadi-is-proud-qhghk4", "date_download": "2020-10-21T11:34:53Z", "digest": "sha1:HR2O5ZPM3KSTVL6IALTQ34WOBW3TDLSB", "length": 25867, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாரத பிரதமர் மோடியே என்னை பாராட்டி விட்டார்..!! கெத்து காட்டும் முதலமைச்சர் எடப்பாடியார்..!! | Indian Prime Minister Modi has praised me, Chief Minister Edappadi is proud", "raw_content": "\nபாரத பிரதமர் மோடியே என்னை பாராட்டி விட்டார்.. கெத்து காட்டும் முதலமைச்சர் எடப்பாடியார்..\nதமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்றும் அண்மையில் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின��படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது. அதனால் தான், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய அதிக எண்ணிக்கையில் ஆய்வக பரிசோதனை செய்தல், நோய்த் தொற்றை கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கின்றது என்றும், தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்றும் அண்மையில் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்தார்.\nநான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் 30.9.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.9.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள்தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்த���ற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.9.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக\nகீழ்க்கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது:\nஅரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டிநெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணிசெய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.\nதற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும். அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், 29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1.10.2020 முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில்கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது.\nஇது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும். பொது மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:- பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள்\nஅதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும். மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.\nமாண்புமிகு அம்மாவின் அரசு கடந்த செப்டம்பர் மாதம் அதிக அளவு தளர்வுகள் வழங்கிய நிலையிலும், நோய்த் தொற்று வேகம் மாநில அளவில் குறைந்துள்ளது. நோய் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கவும் தீவிர நடவடிக்க��கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும். திருமண விழாக்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும். எனவே, பொதுமக்கள், அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்க லட்சணமே நாறிக்கிடக்கு.. இதுல நையாண்டி பேசி நக்கல் வேறயா அதிமுக அமைச்சரை பங்கம் செய்த கே.எஸ்.அழகிரி..\nதீபாவளி நெருங்குகிறது இன்னும் போனஸ் குறித்து பேச்சு இல்லை.. அரசை எச்சரிக்கும் மின்வாரிய ஊழியர்கள் சங்கம்.\nஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் இழுத்தடிப்பு: அதிமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள். சிபிஎம்.\nமக்களுக்கு சம்மந்தமே இல்லாத ஆளுநரால் எப்படி தடுக்க முடியும்:பாஜகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார் -மே17 சந்தேகம்\nநல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதி.. அமைச்சர் ஜெயக்குமார் தகவல்..\nதமிழக மாணவர்களுக்காக ஆளுநரை கையெடுத்து கும்பிட்ட வைகோ: விரைந்து ஒப்புதல் அளிக்க கெஞ்சினார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகி��்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q8-and-bmw-z4.htm", "date_download": "2020-10-21T10:53:38Z", "digest": "sha1:B46U4VTTVVYSMSF44ZFMXRTT56ZCKV43", "length": 26474, "nlines": 657, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 vs பிஎன்டபில்யூ இசட்4 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இசட்4 போட்டியாக க்யூ8\nபிஎன்டபில்யூ இசட்4 ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nபிஎன்டபில்யூ இசட்4 போட்டியாக ஆடி க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ8 அல்லது பிஎன்டபில்யூ இசட்4 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ8 பிஎன்டபில்யூ இசட்4 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 98.98 லட்சம் லட்சத்திற்க�� செலிப்ரேஷன் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 66.00 லட்சம் லட்சத்திற்கு பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ (பெட்ரோல்). க்யூ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் இசட்4 ல் 2998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ8 வின் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த இசட்4 ன் மைலேஜ் 14.37 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\n9.0 ஜெ எக்ஸ் 18\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஓர்கா பிளாக்dragon ஆரஞ்சு metallicdaytona கிரே pearlescentcobra பழுப்பு metallicசாமுராய்-கிரே-உலோகஆழமான கருப்புஆர்கஸ் பிரவுன் மெட்டாலிக்பனிப்பாறை வெள்ளை உலோகம்vicuna பழுப்பு metallicமாடடோர் ரெட்+9 More மிசானோ ப்ளூ மெட்டாலிக்ஆல்பைன் வெள்ளைகனிம வெள்ளைமத்திய தரைக்கடல் நீலம்சான் பிரான்சிஸ்கோ ரெட் மெட்டாலிக்உறைந்த சாம்பல் II உலோகம்பனிப்பாறை வெள்ளிகருப்பு சபையர் மெட்டாலிக்+3 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் க்யூ8 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக ஆடி க்யூ8\nஜீப் கிராண்டு சீரோகி போட்டியாக ஆடி க்யூ8\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக ஆடி க்யூ8\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஆடி க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் இசட்4 ஒப்பீடு\nபோர்ஸ்சி 718 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/agriculture-related-robots-introduced-by-google-with-monitor-farmland-feature-027227.html", "date_download": "2020-10-21T11:07:26Z", "digest": "sha1:AOPSUF4E3LC353LKXOW72QF2RMBVLFKZ", "length": 19706, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google introduced Agriculture Related Robots: கூகுள் அறிமுகம் செய்த விவசாய ரோபோக்கள்: நிலங்களை கண்காணிக்கும் அம்சம்! | Agriculture-related robots introduced by Google with Monitor Farmland feature! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்.\n3 hrs ago WD நிறுவனத்தின் கையடக்க My PassportTM SSD டிரைவ்கள் அறிமுகம்..\n3 hrs ago ஸ்மார்ட்டிவி வாங்க ஐடியா இருக்கா- பாப்-அப் கேமராவோடு அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்டிவி- விலை விவரங்கள்\n5 hrs ago அட்டகாச அம்சங்களோடு ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்: விலை தெரியுமா\nSports இதுவரை ஐபிஎல்-இல் இப்படி நடந்ததே இல்லை.. வரலாறு படைத்த தவான்.. மெர்சலான பஞ்சாப்\nNews நம்பிக்கையை கெடுக்கும் விதமான செயல்பாடு.. கூகுள் மீது அமெரிக்க அரசு வழக்கு\nAutomobiles இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா\nFinance கமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nMovies ஆஹா.. செல்வராகவன் மண்டைய பிச்சிக்கிட்டு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு.. அப்போ நம்ம கதி அவ்ளோ தான்\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் அறிமுகம் செய்த விவசாய ரோபோக்கள்: நிலங்களை கண்காணிக்கும் அம்சம்\nவிவசாய நிலத்தின் விளைச்சலை மேம்படுத்தும் வகையில் பயிர்களை கண்காணிக்கும்படியான மாதிரி ரோபோக்களை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅடுத்தடுத்த கட்டத்தை நோக்கி விவசாய முன்னேற்றம்\nஉலகளவில் சமூக பொருளாதாரத்தின் விளைவாக இருப்பது விவசாயம். விவசாயம் முன்னேற்றம் என்பது மனித நாகரிகத்தில் பெரும் பங்காற்றி வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப உணவு உற்பத்தியின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nவிளை நிலத்தில் பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன\nவிவசாய செலவுகள் ஆண்டுக்காண்டு 8 சதவீதம் வளர்ந்து வருவதாக வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விளை நிலத்தில் பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை கண்காணிக்கும் வகையிலான மாதிரி ரோபோக்களை கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபபெட் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉணவை உற்பத்தி செய்வதற்கு நிலையான முன்னேற்றம் வேண்டும் என்ற நோக்கில் கூகுள் துணை நிறுவனமான ஆல்ஃபபெட் விளைநிலத்தின் விளைச்சலை சேதப்படுத்தாத அளவில் நிலத்துக்குள் நகர்ந்து சென்று ஆராயும் வகையான ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளது.\nஆல்ஃபபெட் நிறுவனத்தின் பிராஜெக்ட் மினரெல்\nஇதுகுறித்து ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பிராஜெக்ட் மினரெல் தலைமையாளர் எலியோட் கிராண்ட் கூறிய கருத்துகளை பார்க்கலாம். தற்போதைய விவசாய முறை விவசாயிகளுக்கு போதுமான தகவல்களை வழங்குவதில்லை என கூறினார்.\nரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே\nசெடியின் உயரம், இலை துளிர்க்கும் பகுதிகள்\nஒரு செடி ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் எவ்வாறு வளர்கிறது, மண் மற்றும் காலநிலை குறித்த தகவல்கள், செடியின் உயரம், இலை துளிர்க்கும் பகுதிகள் மற்றும் பழத்தின் அளவு ஆகியவற்றை கண்டறிய இந்த ரோபோக்கள் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.\nஅதேபோல் கலிபோர்னியாவின் ஸ்ட்ராபெரி நிலங்கள் மற்றும் சோயாபீன் நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற ரோபோக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் செடிகளை பிரித்து ஆராய்ந்து உயர்தர புகைப்படங்களை இந்தவகை ரோபோக்கள் அளித்ததாக கூறப்படுகிறது.\nவிவசாயிகளுக்கு பயனுள்ள வடிவத்தில் அளிக்கும்\nசேகரிக்கப்படும் தரவுகள் அனைத்தும் இணைக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள வடிவத்தில் அளிக்கிறது. இதன்மூலம் விவசாயிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது. ���ிவசாய நிலங்களை கண்காணிக்க ரோபோக்கள் பயன்படுத்துவது என்பது சிறந்த முடிவும் என்றும் பயிர் நடவு சரியான நேரத்தில் நடக்கிறது பூச்சிகள் தொந்தரவு இருக்கிறதா போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இது உதவுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nதரவுகள் திருட்டுப்போகாமல் இருப்பதில் கவனம் தேவை\nஅதேசமயத்தில் விவசாயிகளை பொருத்தவரையில் பயிர் நடவு, களை அறுப்பு போன்ற பல்வேறு பணிக்கு மத்தியில் இதை கவனிப்பது என்பது சிரமம் எனவும் இதுபோன்ற தொழில்நுட்பம் பெரிதளவும் உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தரவுகள் பாதுகாப்பு என்பது அவசியம், தங்களின் நிலத்தின் தன்மை மற்றும் பயிர்கள் குறித்த தரவுகள் திருட்டுப்போகாமல் இருக்க கவனமாக செயல்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்.\nகூகுள் போனே வாங்கலாம்: கூகுள் பிக்சல் 4ஏ இந்தியாவில் அறிமுகம்- சலுகை விலையில் விற்பனை\nWD நிறுவனத்தின் கையடக்க My PassportTM SSD டிரைவ்கள் அறிமுகம்..\nGmail-ல் யாரும் எதிர்பார்க்காத அட்டகாச அம்சம் அறிமுகம்: இனி ரிப்ளை செய்வது ரொம்ப எளிது\nஸ்மார்ட்டிவி வாங்க ஐடியா இருக்கா- பாப்-அப் கேமராவோடு அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்டிவி- விலை விவரங்கள்\nஅடேங்கப்பா கூகுளின் ஜி சூட் வசதியில் இவ்வளவு நன்மை உள்ளதா\nஅட்டகாச அம்சங்களோடு ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்: விலை தெரியுமா\nகூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: சுந்தர் பிச்சை தகவல்.\nஇன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.\nஅட்டகாச விலையில் கூகுள் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ: இதோ சிறப்பம்சங்கள்\nNokia 215 மற்றும் 225 4G போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nசத்தமில்லாமல் உயர்ந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் அறிமுகம்.\nசியோமி Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன் ஷிப்பிங் நவம்பர் 3ம் தேதி முதலா\nவட கொரியா அணிவகுப்பில் புதிய ஏவுகணை..இ��ு உலகளாவிய அச்சுறுத்தல் என்கிறது அமெரிக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aptsomart.com/product-category/todays-offers-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-21T09:44:53Z", "digest": "sha1:7BD3IESTUGAOLN5BS6QKC3J7KUEBEGCV", "length": 5466, "nlines": 176, "source_domain": "www.aptsomart.com", "title": "Today's offers / இன்றைய சலுகைகள் Category - Aptso Mart", "raw_content": "\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nToday’s offers / இன்றைய சலுகைகள்\nToday's offers / இன்றைய சலுகைகள்\nToday's offers / இன்றைய சலுகைகள்\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nToday’s offers / இன்றைய சலுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/18094026/Dowry-harassment-for-female-doctor--Case-against-3.vpf", "date_download": "2020-10-21T11:10:26Z", "digest": "sha1:NASPNXNCRL7CAQ4T77TTSXV6D6ZLEB36", "length": 12470, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dowry harassment for female doctor - Case against 3 persons including husband || பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை - கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு\nவில்லியனூரில் பெண் டாக்டரிடம் ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவர், மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nவில்லியனூர் அன்னை நகரை சேர்ந்தவர் 30 வயது பெண் டாக்டர். இவர் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். வில்லியனூர் எஸ்.எம்.வி.புரத்தை சேர்ந்தவர் பிரேமராஜா. இவரும் டாக்டர் ஆவார். ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.\nகடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது பெண் டாக்டரின் பெற்றோர், வரதட்சணையாக 100 பவுன் நகைகள், 7½ கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் ரொக்கம், சொகுசு கார் மற்றும் சீர்வரிசை பொருட்களை சீதனமாக கொடுத்தனர்.\nஇந்தநிலையில் பிரேமராஜா, தனது மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடிக்கடி கோ���ித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு பெண் டாக்டர் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் பிரேமராஜா மற்றும் அவரது பெற்றோர் ராமலிங்கம், பிரேமாவதி ஆகியோர் கூடுதலாக ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், தாக்கியதில் கர்ப்பமாக இருந்த பெண் டாக்டரின் கரு கலைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்கள் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.\nஇதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் பெண் டாக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் டாக்டர் பிரேமராஜா, அவரது தந்தை பரமசிவம், தாய் பிரேமாவதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில்: ஜி.கே.வாசன் வரவேற்பு\nவரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் என்ற அறிவிப்புக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளர்.\n2. வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n3. முதல் முயற்சி தோல்வி... 2-வது முயற்சியில் மனைவியை விஷபாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த கணவன்\nமுதல் முயற்சி தோல்வி ... 2-வது முயற்சியில் மனைவியை விஷ பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலைசெய்த கணவனை போலீசார் கைது செய்தனர்\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. திருடும் போதெல்லாம் போலீசில் மாட்டிகொள்வதாகக் கூறி கதறி அழுத திருடன்\n2. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n3. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t162945p525-topic", "date_download": "2020-10-21T10:59:19Z", "digest": "sha1:AFHFFKQOAFA4PDPF4A6JQLAKMRYWBA22", "length": 41980, "nlines": 450, "source_domain": "www.eegarai.net", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 36", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் நாவல் தேவை\n» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்\n» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்\n» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்\n» மரங்கள் இல்லாமல் காகிதம்\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை\n» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்\n» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\n» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்\n» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:28 pm\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:23 pm\n» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..\n» ஆறு அது ஆழம் இல்ல…\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am\n» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF\n» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்\n» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை\n» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு\n» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்\n» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...\n» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்\n» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி\n» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.\n{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}\nஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nபேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)\nஅயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஉரனசைஇ உள்ளந் துணையாகச் சென்றார்\nஉரன் நசைஇ உள்ளம் துணையாச் சென்றார், வரல் நசைஇ இன்னும் உளேன்.\nவெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக்கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர்; திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடிருக்கின்றேன்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nகூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்\nபிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி, என் நெஞ்சு கோடுகொடு ஏறும்.\nமுன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையை\nநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின்மேலும் ஏறிப் பார்க்கின்றது\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nகாண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்\nகண்ணாரக் கொண்கனைக் காண்க, கண்டபின் என் மென் தோள் பசப்பு நீங்கும்.\nஎன் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; கண்டபிறகு, என்னுடைய\nமெல்லிய தோளில் உண்டாகிய பசலைநிறம் தானே நீங்கி விடும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nவருகமற் கொண்கன் ஒருநாட் பருகுவன்\nகொண்கன் ஒருநாள் வருக, பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன்\nஎன் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு,\nஎன்னுடைய துன்பநோய் எல்லாம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nபுலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்\nகண் அன்ன கேளிர் வரின், புலப்பேன்கொல், புல்லுவேன்கொல்லோ, கலப்பேன்கொல்\nஎன்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nவினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து\nவேந்தன் வினைகலந்து வென்றீக, மனைகலந்து மாலை அயர்கம் விருந்து\nஅரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்றுவரும் மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nஒருநாள் எழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்\nசேண் சென்றார் வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு, ஒருநாள் எழுநாள்போல் செல்லும்\nதொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென��ற காதலர் திரும்பிவரும் நாளை\nநினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல(நெடிதாகக்) கழியும்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nபெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்\nஉள்ளம் உடைந்து உக்கக்கால், பெறின் என்னாம்,\nபெற்றக்கால் என்னாம், உறின் என்னாம்\nதுன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன பெற்று விட்டால் என்ன\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nகரப்பினுங் கையிகந்து ஒல்லாநின் உண்கண்\nகரப்பினும் ஒல்லா கையிகந்து, நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு.\nநீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய\nகண்கள் எனக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்று இருக்கின்றது\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nகண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப்\nகண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்குப், பெண்நிறைந்த நீர்மை பெரிது.\nகண்நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nமணியிற் திகழ்தரு நூல்போல் மடந்தை\nமணியில் திகழ் தரும்நூல் போல், மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு.\n(கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப்போல் என் காதலியின்\nஅழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nமுகைமொக்குள் உள்ளது நாற்றம்போற் பேதை\nமுகை மொக்குள் உள்ளது நாற்றம்���ோல், பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு.\nஅரும்பு தோன்றும்போதும் அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nசெறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்\nசெறி தொடி செய்து இறந்த கள்ளம், உறு துயர்தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து\nகாதலி என்னை நோக்கிச் செய்துவிட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு. என்\nமிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nபெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி\nபெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல், அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து\nபெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து\nபிறகு அன்பில்லாமல் கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nதிருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்\nதிருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி\nதண்ணந் துறைவன் தணந்தமை நம்மினு\nதண்ணந் துறைவன் தணந்தமை, நம்மினும் வளை முன்னம் உணர்ந்த\nகுளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மைவிட\nமுன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--பு���ுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/255224?ref=archive-feed", "date_download": "2020-10-21T10:51:17Z", "digest": "sha1:WDVWSMPTM3C7KMGILC2AO4ZNKHCKBPSV", "length": 9910, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் பதவிகளை வகிக்க சந்தர்ப்பம் வழங்கக் கூடாது! அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரட்டை குடியுரிமை உள்ளவர்கள் பதவிகளை வகிக்க சந்தர்ப்பம் வழங்கக் கூடாது\n20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு இலங்கையில் பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nநீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி இந்த சட்டத் திருத்த வரைவை அமைச்சரவையில் தாக்கல் செய்த போதே வாசுதேவ இதனை கூறியுள்ளார்.\nஎனினும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்த நிலைப்பாட்டுக்கு அமைச்சரவையில் உள்ள பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nஅப்போது அமைச்சர் வாசுதேவவின் கருத்தை தெளிவுப்படுத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவங்ச, ஒரு நபரை இலக்கு வைத்து அல்லாது கொள்கை ரீதியான காரணத்தை முன்வைத்தே அமைச்சர் வாசுதேவ இதனை கூறியதாகவும் இந்தியாவில் கூட இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரச பதவிகளை வகிக்க இடமளிக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதேவேளை இந்த 20வது திருத்தச்சட்டத்தில் சிறிய குறைகள் காணப்பட்டால், அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடும் என்பதால், திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவையில் ஒப்புதல் பெறலாம் என அமைச்சர் உதய கம்மன்பில யோசனை முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவையில் உள்ள பலர் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.\nஇதன் காரணமாக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு அன்றைய தினமே ஒப்புதல் வழங்க அமைச்சரவை தீர்மானித்துடன் அன்றைய தினமே அது வர்த்தமானியில் வெளியிட அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்ந��ட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2012/02/blog-post_19.html", "date_download": "2020-10-21T10:40:20Z", "digest": "sha1:NTBLLAU2E3E3QHWBVRQ4B2NOCFVJFY6W", "length": 31647, "nlines": 287, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: நாளைக்கு இருக்குமா எரிபொருள்??????????", "raw_content": "\nஇந்நூற்றாண்டில் அதிக பயன்பாட்டுக்கு வந்தது எரிபொருள் தொழில் நுட்பம் சாந்த வாழ்வுமுறை என்றால் மிகையாகாது.எண்ணெய் எரிபொருள் மூலமே நம் போக்குவரத்து,தொழிற்சாலைகள்,மின்சாரம் தயாரிப்பு போன்றவை பெருமளவு நடக்கிறது.எண்ணெய் இல்லாத வாழ்வு என்பது மிகவும் கடினமாக்வும்,மனித நாகரிகத்தை பல் நூற்றாண்டுகள் பின் தள்ளிவிடும்.\nஎண்ணெய் தொடர்பில் பல போர்கள்,அரசிய்ல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது வரலாறு. எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வரும் போது,பயன்பாடு மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இக்காணொளி அரை மணிநேரமே இருந்தாலும் எண்ணெய் தொடர்பான பல் உண்மைகள்,வரலாறு அருமையாக பகிர்கிறது.இன்னும் 40 வருடங்களில் எண்ணெய் தீர்ந்து விடும் என்பது ஒரு கணிப்பு. சோளத்தில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிப்பது உணவுப் பஞ்சம் ஏற்படுத்தலாம்.\nஇப்போதும் கூட நம் நாட்டின் எண்ணெய் இறக்குமதியின் பெரும்பகுதி ஈரானிடம் இருந்தே வருகிறது.இபோது போர் வந்தால் ஈரான் எண்ணெய்க்கு பதிலாக சவுதி தன் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக் கூறினாலும்,எந்த அளவுக்கு போதுமாக இருக்கும்.போரின் விளைவுகள் அனைவருக்குமே கெடுதலாகவே இருக்கும்.\nபோரை தவிர்ப்பது நம் கையில் இல்லை என்றாலும் அதன் விளைவுகளை அறுவடை செய்தாக் வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு உண்டு.\nகாணொளி காணுங்கள்,எரிபொருள் பயன்பாட்டை குறையுங்கள். எண்ணெய்க்கு மாற்று எரிபொருள் சீக்கிரம் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முனையட்டும்\n//தேடுகிறேன்.தேடலை பகிர்கிறேன்.கலை ,இலக்கியம் அறிவியல் அனைத்தும் மக்களுக்கே\nநண்பரே நல்ல பதிவு எச்சரிக்கை காணொளி,\nஇந்தப் எரிப் பொருள் BRIC நாடுகளின் அகோர பசிக்கு ஈடுகொடுத்தால் 40 ஆண்டுகளுக்கு குறைவாகவே தீர்ந்துபோய்விடும்.\nவளர்ந்த முன்னேறிய நாடுகள் தன்னிறைவு பெற்றுவிட்டன, அதனால் அவர்கள் யோசிக்காமல் மாற்று எரிப்பொருள் சக்திகளை தேடலாம் பய்ன்படுத்தலாம்.\nஆனால் வளரும் நாடுகள், தாங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்று அனைத்து துறை வளர்ச்சியினால் எரிப்பொருட்கள் அதிகமாக தேவைப்படுக்கின்றன. இதை கட்டுப்படுத்த முடியாது, மேலும் கட்டுப்படுத்த எண்ணமில்லை. இப்போதுள்ள நிலையை சமாளித்தால் போதும், எரிப்பொருள் தீரும்போது பார்த்துகொள்ளலாம் என்ற நிலைதான் இருக்கின்றது.\nஇதை மாற்ற தனிமனித முடிவுகளாலும் நடவடிக்கைகளாலும்தான் முடியும்.\nநண்பர் வேர்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி\nஇன்னும் 40+ ஆண்டுகளில் எண்ணெய் இல்லாமல் போவதும் உறுதி.அதன் பிறகு சோளம் மூலம் எத்தனால் தயாரிப்பு முக்கியத்துவம் பெறும். அப்போது காலனியாக்கம் இப்போது எண்ணெய் வள நாடுகளை ஆக்கிரமித்தது போல் விவாசாய வளம் கொண்ட நாடுகளின் மீது திரும்பலாம்.விவசாய வளம் கொண்ட நாடுகள் சோளம் தயாரித்து குறைந்த விலையில் மேல நாடுகளுக்கு விற்கும் படி கட்டாயப் படுத்த்ப்படும்.\nஇதில் இந்தியா ,இலங்கை,பாகிஸ்தான்,,வங்காளா தேசம் போன்றவை காலன்யாதிக்கத்தின் வேட்டைக்காடு ஆகும் வாய்ப்பு அதிகம்.பொ.ஆ 2050ல் இவையெல்லாம் பார்த்து விடுவோம் என நினைக்கிறேன்.\nசகோ, எதிர்காலதில் எரி பொருள் பிரச்சனை பற்றி தெரிவித்துள்ளீர்கள். நன்றி.அப்போது wahabhi ளின் ஆதிக்க வெறியும் இல்லாமல் கனவாய் போய்விடும்.\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் இப்னு ஷாகிர் தளத்தில் புருசிலியின் படத்துடன் வந்தது நீங்களா\nஇந்த ஆக்ரோஷமான மதப் பிரச்சாரம் இன்னும் 20+ வருடத்திலேயே காணாமல் போய் விடும்,அதற்குள் இந்த ஈரான் போர் வந்தால் சவுதி உள்ளிட்ட நாடுகள் அதிகம் எண்ணெய் எ(கொ)டுக்க வேண்டி இருக்கும்,பார்க்க்லாம் என்ன நடக்கிறது என்று.\nபுருஸ்லி படம் உங்களுக்கு பிடிக்காதா\n//புருஸ்லி படம் உங்களுக்கு பிடிக்காதா\nஎன்ன சகோ இப்படி கேட்டிட்டிங்கஎங்க மூத்த சகோதரங்களலெல்லாம் புருஸ்லி ஸ்ரைலில் HairStyle செய்து திரிந்ததை பார்த்து நாங்க வாயை பிளந்ததை என்னால் மறக்க முடியுமா\nநான் இந்த முகமதுவின் ரசிகன் கிடையாது. புருஸ்லி ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.எங்க சார்வாகன் கூட புருஸ்லி இரசிகன். நைஸ்.\nசொர்க்கத்திற்கு போக பிரியபடுபவரின் பதிவில் உங்க பின்னோட்டம் பார்��்தேன்.குறைவான எண்ணிக்கையினரை இருட்டுக்குள் விழுத்தி மகிழுகிறார்கள். இவர்களின் இருட்டைவிட்டு தப்பினோம் பிழத்தோம்மென்று வெளியே ஓடும் அதிக எண்ணிக்கை பற்றி இவர்களுக்கு தெரியாது.ஒரு தமிழ்பெண் ப்ரீத்தி முழுக்க மூடீகட்டி பார்க்கவே ரெம்ப கஷ்டமாயிருக்கு.\n@ //புருஸ்லி படம் உங்களுக்கு பிடிக்காதா\nபுருஸ்லியின் ஸ்டைலான புகைப்படங்கள் நிறைய இருக்கும்போது அரத பழசான படம் எதற்கு....அந்த படம் பழமைவாதி( LOL ) போல இருக்குது.......\nநண்பர் குயிக்பாக்ஸ்-- சு.பி.( தவ்வீது சுவனப்பிரியன் சண்டைக்கு வந்துவிடுவார் - Sufi கிடையாது) தளத்தில் மறுமொழியிடாதலால் நீங்கள் பாக்யவான்.\n/எல்லோரும் தயாரா இருங்க இதோ நாத்திகத்தின் இவ்வளவு இணைய தொலைகாட்சி,.... பிரச்சாரத்திற்கு நாத்திகராக மாறியோர் பட்டியலை வெளியிடப் போகிறார் நண்பர் சார்வாகன்./\nநான் இறை மறுப்புக் கொள்கை உடையவன் என்பதற்காக அனைவரும் அக்கொள்கைக்கு வரவைப்பதல்ல நம் நோக்கம். சில் மதங்களின் பிரச்சார உத்திகளான மத புத்தக்த்தில் அறிவியல்[ரொம்ப போர் அடிக்குது ஆகவே இப்போது இல்லை],பரிணாம் கொள்கை எதிர்ப்பு என்ற தந்திரங்களை விளக்கி பதிவிடுகிறோம்.மத ரீதியான் ஆட்சி,சட்டங்கள் உலக் முழுதுமே கூடாது என்கிறோம்.ஜனநாயக் ஆட்சி,மதசார்பற்ற மனித உரிமை சட்டங்கள் உலக் முழுதும் வேண்டும் என்கிறோம்.\nமதம் பின்பற்றும் பலருக்கு தங்கள் மதம் பற்றி போதிய விவரங்கள் தெரிவது இல்லை.மதம் என்பது கலாச்சார அடையாளம்,வாழ்வு முறை என்பதும் மத பிரச்சாரத்திற்கு அரசியல்,பொருளாதார வலிமை உள்ளதால் மட்டுமே நீடிக்கிறது.இந்த மத்ப் போட்டியில் பல மதங்கள் தங்களின் கெடுபிடியான கொள்கைகளை தளர்த்துவதை முன்னேற்றமாக்வே பார்க்கிறேன்.\nமதப் போட்டியில் காணாமல் போன மதங்கள்,கடவுள்கள் ஏராளம்.இறை மறுப்பு மதங்களான பௌத்தம்,சமணம் கூட கடவுள்களை உருவாக்கி கொண்டன.\nநம் நாட்டில் இறை மறுப்பாளர்கள் அவர்கள் பிறந்த மதத்தின் பெயரால்தான் அறியப்படுகிறார்கள்.ஆகவே இறைமறுப்பாளர்கள் மதத்திலும் ஒரு அமைதி காக்கும் சிறுபான்மையினர்.\nமதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை.அதன் மூலம் அவர் வாழ்வு முறை மாறும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று அறிந்தே மாறுகிறார்.அவர்களால் புதிய சூழலுக்கு ஒத்துப்போக முடியவில்லையென��ல்,சரியாக் நடத்தப் படாவிட்டால் மாறிய மதத்தில் நீடிப்பது கடினம். ஆகவே அவர்களை விமர்சிக்க நான் விரும்பவில்லை.\nமதம் மாறிய சகோதரர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்\nஒரு விதத்தில் சகோ சுவனப் பிரியனை பாராட்டியே ஆகவேண்டும்.சாதி மறுப்பிற்காகவே மதம் மாறியதாக் ஒத்துக் கொண்டது நான் எதிர்பார்க்காத விடயம்.மாறியவர்கள் ஆய்வு செய்து மாறினார்கள் என்றால் மட்டுமே நம்க்கு வேலை அங்கே\n500+ வருடங்களாக மதத்தில் இருக்கிறவர்களுக்கே இது சரி(ஹலால்) ,இது தவறு(ஹராம்) பல்ர் தினமும் எழுதி சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கும்[இதில் வரும் தகராறுதான் மிக கொடுமை] போது புது ஆட்கள் எப்படி அறிய முடியும்\nஇந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது தடுக்கப்பட வேண்டும் எனில் சாதிரீதியான் உயர்வு தாழ்வு முதலில் உடனடியாகவும்,சாதி முற்றும் முழுதாக் கால்ப்போக்கிலும் ஒழித்தால் மட்டுமே சாத்தியம்.சாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப் படவேண்டும்.\nஇதைப் பற்றி வேறு தளங்கள் இல்லாதலால் இங்கு விவாதிக்க வேண்டிய நிலை.\nநண்பர் சு.பி. தெரிந்து பதிவிட்டுள்ளாரா என்று தெரியவில்லை.\nமுஸ்லிம் மன்னர்கள் ஆண்ட நாடுகளில் அல்லது ஆட்சியமைந்த நாடுகளில் ஏறக்குறைய பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டனர். இதற்கு இரண்டு விதிவைலக்கு.\nஒன்று ஸ்பெயின் நாடு, அங்கு இருந்த முஸ்லிம்களையும் ஆட்சியாளர்களையும் அவர்கள் எப்படி ஆட்சியை பிடித்தார்களோ அதே வகையில் கிறிஸ்த்துவர்களால், அடித்து துரத்தப்பட்டனர். இவ்வாறு ஸ்பெயின் நாடு இஸ்லாமில்லிருந்து தப்பியதை இஸ்லாமிய அறிஞ்சர்கள் தங்களின் பயான்களில் இன்றும் புலம்பி தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். தோல்விக்கு காரணம் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் குரான் அதீஸ் நபி வழிப்படி ஆட்சி செய்யவில்லை என்கிறார்கள்.\nஇந்தோனிஷியாவில் இருக்கும் இந்துமக்கள் ஸ்பெயின் வழியில் இஸ்லாத்தை துறத்த நினைக்கிறார்கள் என்று அங்குள்ள மதவாதிகள் சில வருடங்களுக்கு முன் பிரச்சனைகளை கிளப்பினார்கள்.\nஇரண்டாவது விதிவிலக்கு இந்தியா. சுமார் 600 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்தும், இஸ்லாமிய ஆட்சியின் அனைத்து அம்சங்களையும் உபயோகித்து பார்த்தும் 20% மக்கள் மேல் அசையவில்லை. இது எதனால் என்று பிற்பாடு சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள�� ஆய்வு செய்த்போது, முக்கிய காரணமாக இருந்தது இந்த சாதிய கட்டுக்கோப்புதான்.\nஇது தாவா தாயீக்களுக்கு இருதலை கொள்ளியாகிவிட்டது. சாதி கொடுமை தேவை, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மதம்மாற. சாதி கட்டுப்பாடு அல்லது சாதி ஒழிய வேண்டும், இன்னும் பலர் மார்க்கத்திற்க்கு வந்துச் சேர.\nஇதனால் தாயீக்களுக்கு சாதி ஒரு obsession மாதிரி ஆகிவிட்டது\nமீனாட்சிபுரத்தின் பிரிதிபலிப்புதான் சாதி கொடுமைகள் இருந்து தப்ப மதம் மாறுகிறோம் என்பது.\nஇந்து சமுதாயத்தில் ஆதிக்க சாதிகள், அவர்கள் சாதி கொடுமைகளை உள்ளாக்கிய சாதிகளைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும், வெட்கபட வேண்டும். இவ்வளவு கொடுமைகளை சந்தித்து இன்னும் பெரும்பான்மையினர் மதம் மாறாமல் இருக்கிறார்களே என்று அந்த சாதியினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.\nசாதி கொடுமைகளை பார்த்து ஓடிவராத அமைப்புகள் மீனாட்சிபுரம் சம்பவத்திற்கு பிறகு ஓடிவந்து அலறியது ஏன். அனைவரும் மதம் மாறிவிட்டால் ஒடுக்குவதற்கு யாரும் கிடைக்கவில்லை என்றா அல்லது மற்ற மதத்தினரால் ஒடுக்கப்படுவோம் என்பதால்.\nமனிதத்தன்மை ஓங்கினால் இந்த சாதிதன்மைகளை ஒழிக்க முடியும். இதன் முதல் படி மதத்தை காப்பாற்ற சாதியை கலைவோம் என்று தொடங்கினால் எனக்கு அதில் ஆட்சேபனை கிடையாது. காலங்காலமாக தொடர்ந்து இரத்தத்தில் சதையில் ஊறிப்போன ஒன்றை களைய கடினம் தான் நீண்ட நெடிய போராட்டம் தேவை.\nநரேன், அருமையான தெளிவான விளக்கங்கள்.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nபரிணாம செயலாக்கம் பற்றிய கேள்விகளும் பதில் விளக்க...\nபரிணாமம் குறித்த சில விளக்கங்கள்\nமதச்சார்பின்மைக்கு எதிரான இரு பிரிட்டிஷ் இந்தியர்...\nநினைவு கூறுவோம் டார்வின் நாள் பிப்ரவரி 12\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்:பரிணாம் செயலாக்க முற...\nடேவிட் அட்டன்பரோவின் உயிர் புவியியல் காணொளிகள்:மறை...\nடேவிட் அட்டன் பரோவின் உயிர் புவியியல் காணொளிகள் பக...\nடேவிட் அட்டன்பரோவின் வியக்க வைக்கும் உயிர் புவியிய...\nஅறிவியலுக்கு எதிரான போர் காணொளி\nஜாகிர் நாயக் பரிணாம பாடம் கற்பிக்கிறார்:நகைச்சுவை ...\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்: பகுதி 7\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9795", "date_download": "2020-10-21T10:22:22Z", "digest": "sha1:5XKSO5VV6XJ7XDHNHETTIUB6TO7JACSN", "length": 40916, "nlines": 279, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 21 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 447, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 10:28\nமறைவு 17:59 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9795\nஞாயிறு, டிசம்பர் 16, 2012\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழு நிகழ்வுகள் உண்டியல் திறப்பில் நகர்நலனுக்காக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் நிதி சேகரிப்பு உண்டியல் திறப்பில் நகர்நலனுக்காக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் நிதி சேகரிப்பு KEPAவின் செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2591 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக மன்ற உறுப்பினர்களால் வழங்கப்படும் உண்டியல் நிதியாக ரூபாய் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஇறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 07.12.2012 வெள்ளிக்கிழமையன்று 19.30 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.\nசாளை நவாஸ் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இறைமறை வசனங்களை ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.\nKEPA செயல்பாடுகள் குறித்து கூட்டத் தலைவர் உரை:\nஅதனைத் தொடர்ந்து, தாயகம் காயல்பட்டினத்தில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுக்கெதிரான நடவடிக்கைகள் குறித்தும், கூட்டத் தலைவர் சாளை நவாஸ் விளக்கிப் பேசினார்.\nகாயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள், சிறிதும் தயக்கமின்றி ஆலையின் அமிலக் கழிவுகளை அது கடலில் கலக்கும் செயல் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசிய அவர், KEPA சார்பில் விரைவில் மேற்கொள்ளப்பட்டவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.\nKEPAவின் செயல்பாடுகளை பெரிதும் பாராட்டிப் பேசிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், நகர்நலன் கருதி, KEPAவின் செயல்திட்டங்கள் அனைத்திற்கும் மன்றம் முழு ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து, நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் பேசினார். மன்றத்தின் செயற்பாடுகள், அதில் காணப்படும் முன்னேற்றங்கள், நகர்நலனுக்காக மன்றத்தால் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டம், ஏழை - எளிய மக்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களுதவித் திட்டம், முதியோருக்கான உதவித் திட்டங்கள் என அனைத்தும் தன்னை பெரிதும் வியப்பிலாழ்த்துவதாகத் தெரிவித்து, இத்திட்டங்கள் முழு வெற்றி காண முதுகெலும்பாய் செயல்படும் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்காக இறையோனிடம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.\nபின்னர், மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் உரையாற்றினார். அண்மையில் தான் அமீரகம் சென்று, அங்கு அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அனுபவங்களை கூ���்டத்தில் பகிர்ந்துகொண்டார். துவங்கி குறைந்த காலமே ஆனபோதிலும், நகர்நலனுக்காக அபூதபீ மன்றம் பெருமளவில் நலத்திட்டப் பணிகளைச் செய்துள்ளதாக புகழ்ந்துரைத்தார்.\nமன்ற உறுப்பினர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்குடன், மருத்துவ பரிசோதனை உள்ளரங்க முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.\nபின்னர், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் உரையாற்றினார். கடந்த கூட்ட நிகழ்வுகள் குறித்தும், அதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்பட்டமை குறித்தும் விளக்கிப் பேசிய அவர், கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மன்றத்தால் அனுப்பப்பட்ட கைபேசி குறுஞ்செய்திக்கு உறுப்பினர்கள் உடனுக்குடன் பதிலளித்தமை தன்னை பெரிதும் மகிழச் செய்ததாகத் தெரிவித்தார்.\nநகரில் புற்றுநோய் பாதிப்புகளுக்கான காரணிகளைக் கண்டறிய உருவாக்கப்பட்ட Cancer Fact Finding Committee - CFFCயின் ஆய்வறிக்கை சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறித்தும், அதனைத் தொடர்ந்து KEPA சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட - DCW ஆலையின் சுற்றுச்சூழல் மாசுக்கெதிரான போராட்டத்தின்போது, அவ்வமைப்பால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்தை, சிங்கப்பூர் நாட்டின் சட்டத்திட்டங்களைக் கருத்திற்கொண்டு மறுவடிவமைப்பு செய்து, விரைவில் இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.\nசென்னையில் வேலைவாய்ப்பு பெற காயலர்களுக்கு உதவி:\nகாயல்பட்டினத்தின் பட்டதாரி இளைஞர்கள், சென்னையில் தமக்குத் தகுந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றிடுவதற்காக சென்னையில் அவர்களுக்கு தங்குமிடம், உணவு, கணினி கல்வி (Computer Course) உள்ளிட்ட கூடுதல் பயிற்சிகளைப் பெற்றிட வழிவகை செய்யும் திட்டம் மன்றத்திடம் உள்ளதாகவும், துவுக்கமாக 5 காயலர் பட்டதாரி இளைஞர்கள் இவ்வகைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.\nவிருப்பமுள்ள காயலர்கள், kwas@hotmail.com அல்லது kwasingapore@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது முழு சுய விபரங்களுடன் தொடர்புகொள்ளலாம் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் உரையாற்றினார். காயல்பட்டினத்திலுள்ள மாணவர்களின் முன்னேற்றம் குறித்த விபரப்பட்டியலை மன்றம் சேகரிக்க வேண்டுமென்றும்,\nஐந்து முதல் பத்து வரை மாணவர்களை மன்றம் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான முழு கல்விச் செலவினங்களுக்கும் பொறுப்பேற்கலாம் என்றும்,\nவிடுமுறையில் தாயகம் செல்லும் மன்ற உறுப்பினர்கள், அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்குச் சென்று மாணவர் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வருங்கால முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு - பல்வேறு துறைகளின்பால் அவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளையும், கருத்தரங்குகளையும் மன்றம் நடத்த வேண்டும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.\nஅடுத்து வரும் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், அண்டை நாடான மலேஷியாவில் வசிக்கும் காயலர்களையும் அழைத்து பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.\nவரவு - செலவு கணக்கறிக்கை தாக்கல்:\nபின்னர், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.\nஉதவிகள் கோரி மன்றத்தால் புதிதாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களை, அடுத்த சில நாட்களில் மன்றத்தின் விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு கவனிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nமன்றத்தின் 2013ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையை தயார் செய்திட, உறுப்பினர் ஜவஹர் இஸ்மாஈல் தலைமையில், உமர் ரப்பானீ, செய்யித் இஸ்மாஈல் ஆகியோரடங்கிய குழு Budget 2013 Committeeயாக நியமிக்கப்பட்டனர்.\nமன்றத்தின் அடுத்த குடும்ப சங்கம நிகழ்ச்சி, 12.01.2013 அன்று நடத்தப்படும் என்றும், நிகழ்விடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.\nபின்னர், நகர்நலனுக்கான மன்றத்தின் நிதி சேகரிப்புத் திட்டங்களுள் ஒன்றான உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், உறுப்பினர்களால் நிரப்பி பெறப்பட்ட உண்டியல்கள் கூட்டத்தில் திறக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் (சென்னை), அப்துல் லத்தீஃப் (காயல்பட்டினம்), ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் (ஹாங்காங்) ஆகியோர் உண்டியல்களைத் திறந்தனர். மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் தொகை நகர்நல நிதியாக சேகரிக்கப்பட்டது.\nநகரின் - தேவையுள்ள மக்களுக்காக தாராள மனதுடன் நிதியளித்த மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றி தெரிவித்தார்.\nவிவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், ஹாஃபிழ் மஹ்மூத் ஹஸன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nநிறைவில், அனைவருக்கும் மலாய் பாரம்பரிய உணவான - தேங்காய் சோறு, பொறித்த கோழி, மீன் - சில்லி சம்பல் உள்ளிட்ட பதார்த்தங்களை உள்ளடக்கிய Nasi Lemak பரிமாறப்பட்டது.\nஇவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூர் காயல் நல மன்றம்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. இதய உண்டியல் திறக்கப்பட்டது.......\nஅஸ்ஸலாமு அலைக்கும். சிங்கை கா.ந. மன்றத்தின் இதய உண்டியல் திறக்கப்பட்டதில் தெறிய வந்தது...... உறுப்பினர்களின் இதயத்தின் நல்லெண்ணம் பிரதிபலித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இந்தத்தொகை சென்ற வருட உண்டியல் திறப்பு நிதியை விட 3000 இந்தியன் ருபீஸ் குறைவாகும். இன்ஷா அல்லாஹ் நடப்பாண்டு கூடுதலாக வரணும்.\nயா அல்லாஹ் எங்களை..... எங்களின் ஊர் மக்களுக்கு உதவ எல்லாவகையிலும் பரக்கத்தை தந்தருள்வாயாக,எங்களிடையே... சைத்தானை அப்புறப்படுத்தி ஒற்றுமையை நிலைநாட்டிடுவாயாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:... வெள்ளி மயம்...\nவெள்ளி காசுக்கள் ஏந்தி வரும்...\nஎன் ஆறுயிர் நண்பன் அப்துர் ரஹ்மான் ஹாஜியார் அவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் ...\nசிங்கை காயல் மன்றத்தின் வருங்கால தூணாகிய நீங்கள் என்றென்றும் இதே போல் புன்னகையுடன் விளங்க இறைஞ்சுகிறேன் வல்ல அல்லாஹ்வை...\nஇம்மன்றத்தின் முயற்சியால், வல்ல இறைவன் நம் ஊரையும் ஊர் மக்களையும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. இம்மையின் உண்டியல் மறுமையின் சேமிப்பாகும் \n(வல்ல அல்லாஹ்வின் பேரருளால் சிங்கை காயல் நல மன்றத்தின் உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் 1 லட்சத்து 40 ஆயிரம் தொகைகள��� கிடைத்து இருக்கும் செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி \nசிங்கை காயல் நல மன்றம் ஹாபில் ஊக்கத்தொகை ,முதியோர் உதவி தொகை ,பிலால் ஊக்கத்தொகை, ஏழை எளியோர் உணவு பொருட்கள் வழங்கள் போன்ற வரிசையில் \"தற்போது தகுந்த வேலைகளை தேடி சென்னை வரும் காயல் நல மக்களுக்கு முதல் கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் \"தங்குமிடம், உணவு \" ஆகிய ஏற்பாடுகளை செய்ய அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் செய்தி அறிந்து மிக்க சந்தோசம்.\nபுதிய திட்டம் என ஆரம்பித்து அதனை இடையில் விட்டுவிடாமல் தொடராக செயல்படுத்திவரும் இம்மன்றத்தின் முயர்ற்சிக்கள் தனித்தன்மையானவை பிற காயல் நல மன்றங்களுக்கு முன்மாதிரியானவை \nநாம் எடுக்கும் முயற்சிகள் யாவும் நம் மக்கள் பலன்பெற வேண்டும் என்ற எண்ணமே நமது பிரதான நோக்கமாகும்.\nஅனைத்தும் அழகுற, தொய்வின்றி, தொடராக ,நிரந்தரமாக செயபட்டுவர எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக \nஇதற்காக உழைக்கும் மக்கள் யாவருக்கும் ஈருலக சகல சௌபாக்கியங்களையும் வல்ல நாயன் வாரி, வாரி வழங்குவானாக \nபயங்கர நோய் ,நொடிகள், சோதனைகள், தண்டனைகள் ,வேதனைகள் ,கஷ்டம் நஷ்டங்கள் என சகல இடையூறுகளை விட்டும் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nடிச.17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nடிச.16ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nடிச.15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்புக்கு நன்றியுடன் கூடிய ஆதரவு சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்புக்கு நன்றியுடன் கூடிய ஆதரவு\nபாபநாசம் அணையின் டிசம்பர் 17 நிலவரம்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 16 நிலவரம்\nபெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்புக்கும், அதனை ஆதரித்தோருக்கும் பாராட்டு சுற்றுச்சூழல் மாசுக்கெதிராக போராடி வரும் KEPA அமைப்புக்கும், அதனை ஆதரித்தோருக்கும் பாராட்டு\nபாபநாசம் அணையின் டிசம்பர் 15 நில��ரம்\nபாபநாசம் அணையின் டிசம்பர் 14 நிலவரம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nடிச.14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nடிச.13ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணம் காயல்பட்டினத்தில் உற்சாக வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் குறித்த உயர்நீதிமன்ற ஆணை பற்றிய ஊடக செய்திகள்\nகாயல்பட்டினம் நகராட்சியில் செய்திகளை சேகரிக்க எந்த தடங்கலும் செய்யக்கூடாது என காயல்பட்டணம்.காம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை\nடிச. 16, 17 தேதிகளில் தமிழக அரசின் - மர்மக் காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்கும் முகாம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற ஏற்பாட்டில் நடைபெறுகிறது அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற ஏற்பாட்டில் நடைபெறுகிறது\nடெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சலைத் தடுக்க சித்த மருத்துவ வழிமுறைகள் தமிழக அரசு அறிவிப்பு\nடிச.03 அன்று துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிப்பு\n” DCW ஆலையின் மாசு கட்டுப்பாடு விதிமீறலுக்கெதிரான நவ.29 போராட்டம் குறித்து ‘புதிய தமிழகம்’ இதழில் செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80004/Facebook-limits-forwarding-on-Messenger-to-fight-misinformation", "date_download": "2020-10-21T10:16:40Z", "digest": "sha1:XDMRHEFFC42KHL5KUC6UXK2QBQUYE2WX", "length": 9497, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பார்வேர்ட் செய்வதில் புதிய அப்டேட்: மெசஞ்சரில் சிறு மாற்றம் செய்த ஃபேஸ்புக்.! | Facebook limits forwarding on Messenger to fight misinformation | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & த���ழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபார்வேர்ட் செய்வதில் புதிய அப்டேட்: மெசஞ்சரில் சிறு மாற்றம் செய்த ஃபேஸ்புக்.\nஉலக அளவில் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். ஆனால் இந்த நிறுவனத்தின் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நாடாளுமன்ற தொழில்நுட்பக் குழு விசாரணை செய்து வருகிறது. இந்தக் குழுவில் இந்திய ஃபேஸ்புக் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.\n“ஃபேஸ்புக் எப்போதும் திறந்த வெளியாகவும், ஒளிவு மறைவின்றியும், எந்த அரசியல் சார்பின்றியும் செயல்படுகிறது. ஃபேஸ்புக்கில் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பதிவிடுகின்றனர்” என்று தெரிவித்தனர். இந்தியாவில் இந்த நிலைமை என்றால் அமெரிக்காவில் எப்போதும் எதாவது ஒரு சர்ச்சையில் ஃபேஸ்புக் சிக்கும். கருப்பின இளைஞர் ஒருவர் போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்தில் ட்ரம்ப் பதிவிட்ட சர்ச்சை பதிவை ட்விட்டர் நீக்கியது. ஃபேஸ்புக் நீக்கவில்லை. இது பெரிய சர்ச்சையானது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் தேர்தல் வரவுள்ள நிலையில் ஃபேஸ்புக் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் வதந்திகள், பொய்ச்செய்திகள் அதிகம் பரவும் என்பதால் மெசஞ்சர் செயலியில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும் என்ற வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.\nதனி நபரோ குரூப்போ 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும். இந்த நடவடிக்கையை தன்னுடைய மற்றொரு நிறுவனமான வாட்ஸ்\nஅப்பில் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் உலக அளவில் 70சதவீதம் பார்வேர்ட் மெசேஜ்கள்\nகொரோனா, அமெரிக்க தேர்தல் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது\nசென்னை: டிவி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு\nபங்களாதேஷ் மசூதியில் எரிவாயு கசிவால் விபத்து: ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழப்பு\nதேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீச்சு... பரபரப்ப��ன அரசியல் மேடை\nவிவசாயிகளின் நிலைமை விவசாயிகளான எங்களுக்குத்தான் தெரியும் - அமைச்சர் காமராஜ்\nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை: டிவி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு\nபங்களாதேஷ் மசூதியில் எரிவாயு கசிவால் விபத்து: ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8859:-4-&catid=368&Itemid=237", "date_download": "2020-10-21T09:58:10Z", "digest": "sha1:PTECBPERPDFFO6VCDLQOIQ4UA3LFRULF", "length": 25336, "nlines": 42, "source_domain": "www.tamilcircle.net", "title": "சில உண்மைகளைச் சார்ந்து கழுத்தை அறுக்கும், சனல் 4 காட்சியும், ஐ.நா.தீர்மானமும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசில உண்மைகளைச் சார்ந்து கழுத்தை அறுக்கும், சனல் 4 காட்சியும், ஐ.நா.தீர்மானமும்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nஐ.நா தீர்மானம், சனல்4 காட்சிகள், இந்திய ஆதரவு போன்றவை மக்கள் சார்ந்த சில கூறுகளைச் சார்ந்திருப்பதால் அவை மக்கள் சார்ந்ததாகிவிடுமா இவை இலங்கை அரசுக்கு முரண்பாடாக இருப்பதால், இது முழுமையான உண்மையாகிவிடுமா\nமக்களைப் பார்வையாளராக்கிய கடந்தகால அரசியல், அன்னிய சக்திகளால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வழிகாட்டிய எமது கடந்தகாலப் போக்கு, சமூகத்தை மந்தையாக்கி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சி, இந்திய ஆதரவு மீது குருட்டுத்தனமாக அவற்றை நம்பிப் பின்பற்றுகின்ற, அதை அரசியல் வழிகாட்டுகின்ற பின்புலத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உண்மைகள் புதைக்கப்படுகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. தங்கள் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப இவைகள் உண்மையைப் புதைப்பதில் இருந்து தான் தொடங்குகின்றது. அது என்ன என்பதையும், எதற்காக இவை என்பதையும், தெரிந்து கொள்வதன் மூலம், இந்தச் சதியை, சூழ்ச்சியை நாம் இனம் காணமுடியும்.\nஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானமும், இந்திய ஆதரவும்\nஇந்தத் தீர்மானம் போர்க்குற்றங்கள் மீது விசாரணையைக் கோரவில்லை. இனப்படுகொலையைக் கண்டிக்கவில்லை. ஐ.நா கூட தலையிட முடியாத, எந்த அதிகாரமுமற்ற பிரதிநிதிகள் தங்கள் சர்வதேச மேலாதிக்க நோக்குடன், இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைக்கும் தீர்மானம் தான் இது. இந்த எல்லைக்குள் இலங்கையில் நடந்த சில உண்மைகளைச் சார்ந்து நின்று, நடந்தவைகளை மூடிமறைத்து புதைக்கின்றது.\nஉலகை ஏமாற்ற இலங்கை அரசு செய்த மோசடியை, இலங்கைக்கு எதிராக மீளப் பயன்படுத்தியிருக்கின்றது. இலங்கை மீதான மேற்கின் அழுத்தத்தையும் அதன் தலையீட்டைத் தவிர்க்கவும், உலகை ஏமாற்றவும் உருவாக்கியது தான் அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன என்பதை விசாரிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு. இது அரசின் வழிகாட்டலுக்கு ஏற்ப புலிகளை மட்டும் போர்க்குற்றவாளியாக்கி, அரசு மீதான போர்க்குற்றத்தை மறுதலித்தது. அரசு மீதான குற்றத்தை தங்கள் கைக்கூலிக் கும்பலான கருணா - டக்கிளஸ் மீது சுமத்தியது. இராணுவத்தையும் அரசையும் பாதுகாக்கும் வகையில், ஐ.நாவின் அறிக்கையை மறுத்தும் வெளியாகியது. மறுதளத்தில் அரசின் அச்சுறுத்தலையும் மீறி தமக்கு எதிராக சாட்சியமளிக்கக் கூடியவர்களை இனம் காணவும், அவர்களை முடக்கவும் இதனைப் பயன்படுத்தியுள்ளது. உண்மைகளை புதைக்க, சாட்சியங்களை அழிக்க கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற விசாரணை அரசுக்கு உதவியுள்ளது. இந்த வகையில் இது நடந்த உண்மைகளைப் புதைத்து, அரசுக்கு சார்பாக அரசால் முன்வைக்கப்பட்டது. சுயாதீனமான, நடுநிலையான விசாரணையைக் கொண்டதல்ல இது. இலங்கை அரசு எந்தவிதமான போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று இந்த அறிக்கை கூறுகின்றது. பொது மக்களைப் பலியெடுக்கவில்லை என்கின்றது. அவர்களைப் பாதுகாத்ததாக கூறுகின்றது. அரசு மற்றும் இராணுவம் எதைச் சொல்லி வந்ததோ, அதையே மீள வாந்தி எடுத்திருக்கின்றது.\nஇப்படி உண்மைகள் இருக்க, இலங்கை அரசின் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோருகின்றது ஐ.நா. மனித உரிமை பேரவைத் தீர்மானம். இதை தம் காவடியாக்கி, தங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றது அறிவிழந்த கூட்டம். அரசின் தீர்ம���னம் தமக்கான தீர்வாக காண்கின்ற, காட்டுகின்ற மோசடியைத் தான் இங்கு நாம் காணமுடியும். இது எந்த நிலையிலும் போர்க்குற்ற விசாரணையையோ, மனித உரிமை மீறலையோ, இனவழிப்பை குறித்த விசாரணைகளையோ கோரவில்லை. இலங்கை அரசின் இந்த மோசடியை, அமுல் செய்யுமாறு ஐ.நா கோருகின்றது. குற்றவாளிகள் தங்களை தாங்கள் சுயவிசாரணை செய்து விசாரிக்குமாறும், பூசி மெழுகுமாறும் கோருகின்றது. குறிப்பாக அரசுக்கு வெளியில் சுயாதீனமான விசாரணையை, ஐ.நா தன் தீர்மானம் மூலம் மறுதலிக்கின்றது.\nஇதில் உள்ள அடுத்த மோசடி, இந்தியா முன்வைத்த திருத்தமும், ஜ.நா. தீர்மானத்துக்கான ஆதரவுமாகும். இது இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கிலானது. இந்தியா இதை ஆதரிக்க முன் தீர்மான வரையறையை ஐ.நா. மனித உரிமைத் தூதர் அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டு;ம் என்று இருந்தது. இதை எதிர்த்த இந்தியா ஐ.நா. மனித உரிமைத் தூதர் இலங்கை அரசுடன் கலந்து ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும் என்று திருத்தியதன் மூலம், இலங்கை அரசுக்கு ஆதரவாக இதைத் திருத்தி அதனையே ஆதரித்திருக்கின்றது. இதுதான், இதன் பின்னுள்ள இந்தியாவின் மோசடியான ஆதரவாகும்;. இதன் மூலம் முக்கிய போர்க்குற்றவாளியான இந்தியா, இலங்கையை மட்டுமல்ல தன்னையும் சேர்த்து பாதுகாத்துக் கொண்டது. இதுமட்டுமின்றி புலத்துப் புலி உட்பட தமிழகத்து தமிழினவாதிகளையும் தன் பின்னால் காவடி எடுக்க வைத்திருக்கின்றது. இலங்கை அரசின் அறிக்கையின் பின், அனைவரையும் அணிதிரட்டி இருக்கின்றது.\nமறுதளத்தில் இதன் மீதான மேற்கின் அக்கறையும், இந்தியாவின் நடத்தையும், மக்கள் சார்ந்ததல்ல. மாறாக தென்னாசியப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் அரசியல் நோக்கிலானது. இலங்கை அரசு தனது இராணுவ பாசிச குடும்ப சர்வாதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கில், சர்வதேச முரண்பாட்டுக்குள் தன்னை உள் நுழைத்த பின்னணியில் தான், இந்த ஐ.நா. மனித உரிமை பேரவைத் தீர்மானம் உள் நோக்குடன் முன் மொழியப்பட்டது. இதை எதிர்த்த நாடுகளில் சீனா உள்ளிட கியூபா வரை அடங்கும். அதுவும் கூட இன்றைய உலக ஒழுங்கிலானது. அமெரிக்காவுடன் முரண்பட்ட நாடுகள், இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன. இந்த நிலையில் அமெரிக்காவுடன் முரண்பட்ட நிலையை, ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டுகின்ற வங��குரோத்து அரசியல் தளத்தில் இருந்து புலி எதிர்ப்பு அரசியல் இதை ஆதரிக்கின்றது. மறுதளத்தில் சீனா முதல் கியூபா வரை கம்யூனிச நாடாக கூறுகின்ற பின்புத்தியில் இருந்தும், தமிழினவாத வலதுசாரிகள் இதை வைத்து குறுகிய அரசியல் நடந்த முனைகின்றனர்.\nஉலகில் அமெரிக்காவுக்கு எதிரான நிலை என்பது, எப்போதும் மக்கள் சார்பான அரசியல் நிலையல்ல. இன்று இலங்கை அரசும் கூட அமெரிக்காவுக்கு எதிராகத்தான் இருக்கின்றது. அதனால் அது மக்கள் அரசோ, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசோ அல்ல. இது போல் கியூபா, சீனா கம்யூனிசத்தின் பெயரால் ஆட்சியில் இருப்பதால், அவை கம்யூனிச ஆட்சியுமல்ல. மக்கள் விரோத அரசுகள் தான். உண்மையான ஒரு கம்யூனிச அரசு, மக்கள் சார்ந்த அரசு அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக, உண்மையான சுயாதீனமான சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வண்ணம் மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதை வாக்கெடுப்புக்கு முன்வைத்திருக்கும். மாறாக இந்த மக்கள் விரோத அரசுகள், அமெரிக்கத் தீர்மானத்தை வழிமொழிந்து அதை எதிர்த்ததன் மூலம் தம் பங்குக்கு போர்க்குற்றத்துக்கு உதவியிருக்கின்றது. இப்படி உண்மைகள் புதைக்கப்பட்டு இருக்கின்றது. நீதி மறுதலிக்கப்பட்டு இருக்கின்றது.\nசனல் 4 உண்மையின் ஒரு பக்கத்தைக் காட்டி, முழுமையான போர்க்குற்றத்தை மூடிமறைக்கின்றது.\nஇந்த யுத்தத்தின் பின்னான குற்றவாளிகள் யார் இதை மூடிமறைப்பதில் இருந்துதான், சனல் 4 காட்சி மௌனமாகி வெளியாகி இருக்கின்றது. முக்கிய குற்றவாளியான இந்தியா உள்ளிட்ட மேற்கின் குற்றங்களை மறுதலிக்கும் வண்ணம், அதை மூடிமறைத்து நடந்தது என்ன என்பதை பற்றிய பொய்யான பிரச்சாரத்தை சனல் 4 காட்சிப்படுத்தி இருக்கின்றது. நடந்த பின்னணியில் ஆயுதங்கள் முதல் கொண்டு தார்மீக உதவி வழங்கிய இந்தியா மற்றும் மேற்கின் பங்களிப்பு இன்றி, வெளியான காட்சிக்குரிய சம்பவங்களும் நடந்து இருக்க முடியாது. இப்படி உண்மைகள் இருக்க, அதை மூடிமறைத்து மேற்கின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப காட்சிகளையும், செய்திகளையும் சனல் 4 தணிக்கை செய்து மட்டுப்படுத்தி இருக்கின்றது. இதுமட்டுமல்ல மேற்குடன், இந்தியாவுடனும் கூடி அரசியல் செய்யும் புலிகளின் வலதுசாரிய அரசியலுக்கு இது உட்பட்டது.\nபோர்க்குற்றங்களில்; இலங்கை அரசு மட்டும் ஈடுபடவில்லை. புலிகள் மட்டும் ஈடுபடவில்லை. இந்தியா முதல் மேற்கு மட்டுமின்றி, சீனா முதல் ருசியா வரை இதற்கு துணையாகவும் பக்கபலமாகவும் இருந்தது. இதுதான் இங்கு உண்மை. இதை சனல் 4 மறுத்து, உலகமயமாக்குகின்றது. இலங்கை அரசின் போர்க்குற்றத்துக்கு துணையாக இருந்த இலங்கை அல்லாத நாடுகளின் போர்க்குற்றத்தை மூடிமறைத்து, மேற்கின் தேவைக்கு ஏற்ப காட்சிப்படுத்துவதுதான் சனல் 4 காட்சிகளின் உள்ளடக்கம். இங்கு வெளியான காட்சிகள் கூட மேற்கின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப வெட்டப்பட்டு, தணிக்கைக்கு உள்ளாகின்றது. முதலில் வெளியிட்ட சுட்டுக்கொல்லப்படும் சனல் 4 காட்சியின் தொடர்ச்சியில், இசைப்பிரியா உள்ளிட்ட காட்சி வெட்டப்பட்டது. இதன் பின் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வெளியான இரண்டாவது காட்சியில், முதலில் வெட்டப்பட்ட இசைப்பிரியாவின் காட்சி வெளியாகின்றது. அதேநேரம் பிரபாகரனின் கடைசி மகன் பற்றி குறிப்பும் வெளிவருகின்றது. ஆனால் காட்சி வெளியிடப்படவில்லை. இதன் பின் மீண்டும் மேற்கின் நிகழ்ச்சிக்கு ஏற்ப வெளியான மூன்றாவது காட்சியில், பிரபாகரனின் கடைசி மகனின் காட்சி இடம்பெறுகின்றது. இங்கு காட்சிகள் முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் வெளிவரவில்லை. ஆக காட்சிகள் வெட்டப்பட்டு, மேற்கின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப தொடர்ந்து வெளிவருகின்றது. உண்மைகள் சுயாதீனமாக காட்சிப்படுத்தப்படவில்லை. ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காட்சிகள் வெளிவருகின்றது. இதே சனல் 4 யுத்தம் நடந்தபோது கே.பியின் பேட்டியையும், யுத்தத்தின் பின்னான பேட்டி உட்பட வீடியோ பேட்டி வரை வெளியிட்டது. இந்த வகையில் புலியுடன் கொண்டிருந்த தொடர்பும், மேற்கின் அரசியலுடன் பின்னிப் பிணைந்த வண்ணம் பேட்டிகளும்;, காட்சிகளும்; வெளியாகின. இந்த தொலைக்காட்சி இந்தியா உள்ளிட்ட அமெரிக்கா வரை, இந்த போர் குற்றத்தில் எந்த வகையில் எப்படி சம்பந்தப்பட்டது என்பதை கொண்டுவரவில்லை. அதை மூடிமறைக்கும் வண்ணம், அவர்களை நண்பர்களாக காட்டும் வண்ணம், உண்மைக் காட்சிகளை கொண்டு அரசை மட்டும் குற்றவாளியாக்கி காட்ட முனைகின்றது. ஊடக தர்மத்தை புதைத்து, உண்மையையும் நீதியையும் மோசடி செய்திருக்கின்றது.\nநடந்த சில உண்மைகளைக் கொண்டு தங்கள் சர்வதேச அரசியலை இவர்கள் நடத்த முனைகின்றனர். மக்களின் துன்பங்கள், துயரங்கள் தங்கள் மேலாதிக்க நலனுக்கு பயன்படுத்தும் மோசடிகள் மூலம், மக்களை கழுவேற்றுகின்றனர். தென்னாசிய பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவமுனையும் அமெரிக்கா மற்றும் இந்தியா நலன்கள், மக்கள் சார்ந்த விடையங்களை பயன்படுத்தி கொள்ளும் சுயநல வக்கிரத்தை இதன் பின்னால் நாம் காணமுடியும்;. இதை தீர்வாகவும், வழியாகயும் காட்டி அரசியல் நடத்தும் அரசியல் போக்கிலித்தனத்தை இனம் கண்டு நாம் சுயமாக அணிதிரளாத வரை முள்ளிவாய்க்காலில் நடந்தது போன்ற புதைகுழிதான் மீண்டும் பரிசாக கிடைக்கும். இதைத்தான் எமது கடந்தகால வரலாறு, எமக்கு கற்றுத் தந்திருக்கின்றது.\nமுன்னணி இதழ்கள் இதழ் -5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bartolomebeltran.com/ta/sustanon-review", "date_download": "2020-10-21T09:48:35Z", "digest": "sha1:DZZTJWKA2RE4JI7IWXT54C2RGTBLKFLL", "length": 26193, "nlines": 111, "source_domain": "bartolomebeltran.com", "title": "Sustanon ஆய்வு 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஎடை இழப்புவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசுருள் சிரைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண் வலிமையைதூங்குடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nSustanon அனுபவ அறிக்கைகள் - சோதனையில் தசைக் கட்டிடம் உண்மையிலேயே அடைய முடியுமா\nதற்போது உருவாக்கப்பட்டுள்ள எண்ணற்ற அறிக்கைகளை நீங்கள் Sustanon, Sustanon பயன்படுத்தும் பல ஆர்வலர்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க முடியும். Sustanon ஆச்சரியமில்லை.\nSustanon பற்றி நிறைய வலைப்பதிவுகள் செய்திருப்பதை நிச்சயமாக நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். தயாரிப்பு உண்மையில் தசை வெகுஜனத்தை அதிகரிக்க உதவுகிறதா\nதீர்வு இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது. இது பழக்கமான பழக்கவழக்கங்களைப் பயன்படுத்துகிறது மற்றும் விரும்பத்தகாத பக்கவிளைவுகளைக் குறைப்பதற்காகவும் மலிவானதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.\nகூடுதலாக, செக்அவுட் செயல்முறை ரகசியமானது, ஒரு மருந்து இல்லாமல் மற்றும் ஆன்லைனில் வசதியாக இருக்கும் - இங்கே அனைத்து பொதுவான தரங்களும் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு பாதுகாப்பு மற்றும் நிறுவனம்) மதிக்கப்படுகின்றன.\nஅந்தந்த கூறுகளின் பட்டியல் கீழே\nSustanon வளர்ந்த சூத்திரத்தின் அடித்தளம் மூன்று முக்கிய ப���ருட்களால் ஆனது Sustanon &.\nசூத்திரம் எல்லாவற்றிற்கும் மேலாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு வலுவான அடிப்படையாக இருப்பது அதன் செயல்திறனில் நூறு சதவிகிதத்தை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\n✓ Sustanon -ஐ முயற்சிக்கவும்\nஆனால் இந்த பொருட்களின் சரியான அளவு பற்றி என்ன மிகவும் நல்லது உற்பத்தியின் முக்கிய செயலில் உள்ள பொருட்கள் மிகவும் சீரான அளவுகளில் உள்ளன.\nநான் முதலில் சற்று ஆச்சரியப்பட்டாலும், அதனால்தான் மூலப்பொருள் மேட்ரிக்ஸில் எனக்கு ஒரு இடம் கிடைத்தது, ஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு நான் வந்தேன், இந்த பொருள் தசையை வளர்ப்பதில் மகத்தான பங்கைக் கொள்ள முடியும்.\nதயாரிப்பின் சாராம்சத்தின் எனது தகவல் சுருக்கம்:\nவெளியேற முடியாமல், உற்பத்தியின் கலவை தசைகளின் அளவையும் வலிமையையும் சாதகமாக மாற்றக்கூடும் என்பது வெளிப்படையானது.\nSustanon பயன்பாட்டிற்காக நிறைய விஷயங்கள் பேசுகின்றன:\nநீங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியதில்லை அல்லது கெமிக்கல் கிளப்பைப் பயன்படுத்த வேண்டியதில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் உடலை மாசுபடுத்தாத இயற்கை தோற்றத்தின் கூடுதல் ஆகும்\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்யும் மற்றும் உங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மருத்துவர் மற்றும் மருந்தாளருக்கான பாதையை நீங்கள் கடந்து செல்கிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது & ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nதொகுப்பு மற்றும் அனுப்புநர் விவேகமான மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்வது\nSustanon உண்மையில் எவ்வாறு Sustanon என்பதைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு, பொருட்களின் ஆய்வைப் பார்ப்பது உதவுகிறது.\nஉங்களுக்கான பணியை நாங்கள் எடுத்துள்ளோம்: அறிக்கைகள் மற்றும் பயனர் சோதனைகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம் எதிர்வினைகளை மதிப்பிடுவதற்கு முன், தயாரிப்பாளர் Sustanon பற்றி என்ன கூறுகிறார் Sustanon :\nஇந்த ஆவணங்கள், Sustanon செயல்திறனைப் Sustanon இரண்டும் வாடிக்கையாளர்களால் அதிகாரப்பூர்வமாக கையொப்பமிடப்பட்டுள்ளன, மேலும் அவை மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளிலும் பி��திபலிக்கின்றன.\nSustanon என்ன பேசுகிறது, Sustanon எதிராக என்ன\nSustanon தயாரிப்பின் பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. எனவே இதை ஒரு மருந்து இல்லாமல் வாங்கலாம்.\nபொதுவாக கருத்து தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எந்த விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nடோஸ், பயன்பாடு மற்றும் நிறுவனம் குறித்த இந்த தயாரிப்பாளரின் தகவல் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் சோதனைகளில் குறிப்பாக வலுவானதாக Sustanon தோன்றியது, இது நுகர்வோரின் அற்புதமான வெற்றியை நிரூபிக்கிறது.\nதற்செயலாக, கள்ளத்தனமாக (போலிகளை) தடுக்க, நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்புக்கு ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள். அத்தகைய கள்ள தயாரிப்பு, குறிப்பாக முதல் பார்வையில் ஒரு சாதகமான விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றால், பெரும்பகுதி சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nதயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க பின்வரும் காரணிகள் உங்களுக்கு உதவ வேண்டும்:\nஇந்த தீர்வை நீங்கள் நிச்சயமாக பயன்படுத்தக்கூடாது என்பதற்கான காரணிகள் இவை:\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையை சுத்தம் செய்வதற்கும், அதில் சிலவற்றைச் செய்வதற்கும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை உலகிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் இது\nஒரு சாதகமான செய்தி என்னவென்றால், இந்த பயன்பாட்டிற்கு, உண்மையான முடிவுகளை அடைவதற்கான சிறந்த வாய்ப்புகளை Sustanon முன்வைக்கிறார்.\nஉட்கொள்ள என்ன தகவல் உள்ளது\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் பெரிய தடையாக இல்லை, இது விவாதிக்க அல்லது விளக்க வேண்டும்.\nயாரும் கவனிக்காமல் Sustanon 24 மணிநேரமும் Sustanon. பயன்பாட்டு நேரம் மற்றும் அளவு தொடர்பான அனைத்து தரவையும் நிறுவனம் வழங்குகிறது - எனவே நீங்கள் முயற்சி இல்லாமல் ட்ரையம்பிற்கு செல்லலாம்\nஎந்த நேரத்தில் முதல் முன்னேற்றம் தெரியும்\nடஜன் கணக்கான நுகர்வோர் முதலில் பயன்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டதாகக் கூறுகிறார்கள். எனவே சில வாரங்களுக்குப் பிறகு வெற்றியைக் கொண்டாட முடியும் என்பது வழக்கமல்ல.\nSustanon -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nநீண்ட Sustanon பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவுகள்.\nவாடிக்கையாளர்கள் போதைப்பொருளைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், சில வருடங்களுக்குப் பிறகு வழக்கம்போல சில நாட்களுக்கு அதை கட்டங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.\nஇதன் விளைவாக, மிக விரைவான முடிவுகளைப் பற்றி எழுதும் வாடிக்கையாளர் அறிக்கைகளால் நீங்கள் அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. வாடிக்கையாளரைப் பொறுத்து, உண்மையிலேயே பாதுகாப்பான வெற்றியை அடைய இது வேறுபட்ட நேரத்தை எடுக்கும்.\nSustanon சோதித்த ஆண்கள் எப்படி\nபொதுவாக, இது முதன்மையாக வாடிக்கையாளர் மதிப்புரைகளாகும், அவை தடையின்றி நன்கு நிதியளிக்கப்படுகின்றன. எதிர்பார்த்தபடி, சற்று சந்தேகத்திற்குரிய பிற கருத்துக்கள் உள்ளன, ஆனால் இவை தெளிவாக எண்ணிக்கையில் உள்ளன.\nSustanon ஒரு வாய்ப்பை Sustanon - உண்மையான விலையை நியாயமான விலையில் வாங்குகிறீர்கள் என்று Sustanon - ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nஎனவே அந்நியர்கள் தயாரிப்பு பற்றி என்ன புகாரளிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nSustanon உதவியுடன் Sustanon வெற்றிகள்\nஇந்த விஷயம் மக்களின் உண்மைக் கருத்துக்களைப் பற்றியது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், இதன் விளைவாக மிகவும் புதிரானது, நான் நினைக்கிறேன், நீங்கள் உட்பட பெரும்பான்மையினருக்கு இது பொருந்தும்.\nஎங்கள் தயாரிப்பின் பயனராக நீங்கள் உண்மைகளில் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று நாங்கள் கூறலாம்:\nஎனது முடிவு: அவசியமாக தயாரிப்பை முயற்சிக்கவும்.\nஎனவே ஆர்வமுள்ள நுகர்வோர் இனி காத்திருக்கக்கூடாது, இதனால் Sustanon மருந்து Sustanon அல்லது உற்பத்தியை நிறுத்தும் அபாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எரிச்சலூட்டும் வகையில், இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகள��டன் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஅத்தகைய மருந்தை நீங்கள் சட்டத்திற்கு இணங்க ஆர்டர் செய்யலாம் மற்றும் கடைசியாக மலிவானது அல்ல என்பது பொதுவானதல்ல. இந்த நேரத்தில் நீங்கள் அதை உற்பத்தியாளர் தளத்தில் ஆர்டர் செய்யலாம். மாற்று விநியோக ஆதாரங்களுக்கு மாறாக, இங்கே உண்மையான தீர்வைப் பெறுவது உறுதி.\nநீண்ட காலத்திற்குள் நடைமுறையைச் செயல்படுத்த உங்களுக்கு போதுமான சகிப்புத்தன்மை உள்ளது என்பது உறுதி உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதைச் செய்யலாம். எவ்வாறாயினும், இந்த தயாரிப்பிலிருந்து சக்திவாய்ந்த நிவாரணத்தைப் பெறுவதன் மூலம் சிக்கலைச் சமாளிக்க நீங்கள் தூண்டப்படுகிறீர்கள்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nநீங்கள் இல்லாமல் நிச்சயமாக செய்யக்கூடிய பல பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nகேள்விக்கு இடமின்றி தவிர்க்கப்பட வேண்டும், ஏனென்றால் விளம்பர வாக்குறுதி என்று அழைக்கப்படுபவை வாங்குவதற்கு மிகவும் குறைபாடற்ற ஆன்லைன் கடைகளில் ஒன்றாகும்.\nஇந்த விற்பனையாளர்கள் பயனற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பிரதிகளை வாங்கவும், மோசமான சூழ்நிலையில் எதிர்மறையாகவும் இருக்க முடியும். மேலும், பயனர்கள் வெற்று வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் இன்னும் அதிகமாக செலுத்துகிறீர்கள்.\nஉங்கள் கவலையை ஆபத்து இல்லாமல் அகற்ற விரும்பினால், அசல் உற்பத்தியாளரிடமிருந்து ஆர்டர் செய்யுங்கள்.\nஇந்த விற்பனையாளர் வாங்குவதற்கான சிறந்த வழி, ஏனென்றால் நீங்கள் இங்கே முழு தொகுப்பையும் பெறுகிறீர்கள் - அசல் உருப்படியின் சிறந்த ஒப்பந்தங்கள், நம்பகமான வாடிக்கையாளர் சேவை கருத்து மற்றும் நியாயமான கப்பல் விதிமுறைகள்.\nஇந்த வழியில் ஒருவர் உகந்த வழங்குநர்களை தீர்மானிக்கிறார்:\nகூகிளில் சாகச தேடல் அமர்வுகள் மற்றும் இந்த மதிப்பாய்விலிருந்து வரும் சலுகைகளில் ஒன்றைத் தவிர்க்கவும். இணைப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறோம், இதன்மூலம் நீங்கள் உண்மையில் மிகக் குறைந்த விலையிலும் மிக விரைவான விநியோக விதிமுறைகளிலும் ஆர்டர் செய்யப்படுவீர்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்���ிக்கவும்\nSustanon க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newstamil.in/entertainment/rajinikanth-darbar-pre-release-function/", "date_download": "2020-10-21T11:09:48Z", "digest": "sha1:OKVFMSBXRZIEJJOUG2AF6PVZP226QZWO", "length": 11540, "nlines": 103, "source_domain": "newstamil.in", "title": "தர்பார் ஒரு முழுமையான அதிரடி திரில்லர்: ரஜினிகாந்த் - Newstamil.in", "raw_content": "\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nHome / ENTERTAINMENT / தர்பார் ஒரு முழுமையான அதிரடி திரில்லர்: ரஜினிகாந்த்\nதர்பார் ஒரு முழுமையான அதிரடி திரில்லர்: ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்திற்கான முன்னோட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில்.,\n‘தர்பார்’ அனைத்து வகையான ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது ஒரு தீவிரமான படம் அல்ல, இது பைசா வசூல் என்டர்டெய்னர், என்றார்.\nஅவர் பேச மைக்கை எடுத்துக் கொண்டபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களிடமிருந்து கைதட்டல் அரங்கம் அதிர்ந்தது.\nமேலும் ரஜினி கூறுகையில், “1976ல் நான் தெலுங்கில் ‘அந்தூலேனி கத’ படம் வெளியிடப்பட்டது. இன்று இங்கு வந்திருப்பவர்களில் 99 சதவீதம் பேர் அப்போது பிறக்கவில்லை. தெலுங்கு மக்கள் தமிழ் மக்களைப் போலவே என்னை நேசிக்கிறார்கள். ஒரு படம் தயாரிக்கும் போது, சில மந்திரங்கள் நடக்க வேண்டும். ஆனால் அது நம் கையில் இல்லை. ‘தர்பார்’ தயாரிக்கும் கட்டத்தில் மந்திரம் போல் உணர்ந்தேன். நான் பல ஆண்டுகளாக முருகதாஸுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். இது இறுதியாக இந்த படத்துடன் நடந்தது. “\nதயாரிப்பாளர் சுபாஸ்கரனும் அவர் ஒரு நல்ல நண்பர் என்று ரஜினிகாந்த் பாராட்டினார்.\nஅவர் பேசும் போது “’தர்பார்’ போன்ற ஒரு படத்தை உருவாக்குவது எளிதல்ல. கதை, தொழில்நுட்பம் இந்த படத்திற்கு உயிர் கொடுத்தன. ராம்-லட்சுமன் இரட்டையர்கள் யோகிகளைப் போன்றவர்கள். 160 திரைப்படங்கள் செய்துள்ளேன், அதில் ‘தர்பார்’ ரொம்ப நல்லா இருக்கும். சுனைல் ஷெட்டி மற��றும் பலர் மிகச் சிறந்த வேலையைச் செய்துள்ளனர். ”\nலைக்கா புரொடக்ஷன்ஸின் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் என்.வி.பிரசாத் வெளியிடுவார். படம் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரும்.\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி - வீடியோ அவசியம் பாருங்கள்\nநடிகர் கிங் காங்கை சந்திப்பதாக உறுதியளித்தார் ரஜினிகாந்த்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்\nவெட்டுப்பட்ட நாக்கு..செயலிழந்த கால்கள்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம் - வீட...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nதேனிலவில் அடித்து சித்ரவதை; கட்டிலின் தலையை மோதினார் பூனம் பாண்டே கணவர் மீது புகார்\nசென்னையில் பனிமூட்டம் – 5 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன – வீடியோ →\nஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் காதலா\nமுத்தம் கேட்ட விஜய்; கன்னத்தில் கிஸ் அடித்த விஜய் சேதுபதி\nசுகாதாரத்துறை செயலளராக ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம்; பீலாராஜேஷ் மாற்றம்\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nSHARE THIS LATEST FEATURES: பிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ கணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் –\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-10-21T10:15:32Z", "digest": "sha1:X6UD7L5COB33ACNFK7TXGE6Z3XA6T72O", "length": 3686, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "சமூக நலத்துறை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தினவிழா\nதிருச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் சர்வதேச முதியோர் தினவிழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 22ம் தேதி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.…\nமுகேஷ் அம்பானியை புறக்கணித்த கொரோனா..\nநூறாண்டை கடந்த யானை மார்க் கூடைப் பூந்தி\nகொரோனா கால தவணை மீதான வட்டி நோ..\nகுழந்தைக்கு பாலியல் வன்முறை மிரட்டல் நடவடிக்கை எடுக்க பெண்…\nஉலக வங்கி ஆண்டுக் கூட்டத்தில் என்ன பேசப் போகிறார்கள்…\nமுகேஷ் அம்பானியை புறக்கணித்த கொரோனா..\nநூறாண்டை கடந்த யானை மார்க் கூடைப் பூந்தி\nகொரோனா கால தவணை மீதான வட்டி நோ..\nகுழந்தைக்கு பாலியல் வன்முறை மிரட்டல் நடவடிக்கை எடுக்க பெண்…\nமுகேஷ் அம்பானியை புறக்கணித்த கொரோனா..\nநூறாண்டை கடந்த யானை மார்க் கூடைப் பூந்தி\nகொரோனா கால தவணை மீதான வட்டி நோ..\nகுழந்தைக்கு பாலியல் வன்முறை மிரட்டல் நடவடிக்கை எடுக்க பெண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1254071", "date_download": "2020-10-21T12:04:53Z", "digest": "sha1:2EV5NMPKWMOCCKLYQDPPHB72JL2SMV7T", "length": 3004, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"துனீசியப் புரட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துனீசியப் புரட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:39, 8 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n20:24, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:39, 8 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/i-was-committed-rajamouli-vijay-movie-2004-045694.html", "date_download": "2020-10-21T09:48:20Z", "digest": "sha1:WZLHORBJJAPUBDTGZ6Q4QDTOZWETCPHY", "length": 14730, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்! - கலைப்புலி தாணு | I was committed Rajamouli for Vijay movie in 2004 - Tamil Filmibeat", "raw_content": "\n1 min ago பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n11 min ago குறுகுறு பார்வையால் இளசுகளை வசியம் செய்யும் காந்த கண்ணழகி... ஜொள்ளுவிடும் ரசிகர்கள் \n46 min ago கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா .. பிரபல இயக்குனரின் மகன் இயக்குகிறார் \n1 hr ago ரணகளமான பிக் பாஸ் வீடு..டென்ஷனான ஆரி.. இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு.\nSports உலகத்துலயே சிறந்த கிரிக்கெட் மூளைக்காரர் தோனி... அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணுதான்\nAutomobiles கூகுள் மேப் பார்த்து சென்று காட்டிற்குள் சிக்கி கொண்ட குடும்பம் நடந்ததை கேட்கும்போதே திகிலா இருக்கு\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nNews \"அன்புள்ள விஜய் சேதுபதி.. நீங்கள் செய்ததை செய்ய ஒரு பெரிய மனசு தேவை\".. சப்போர்ட்டுக்கு வந்த குஷ்பு\nFinance அமேசான் ஊழியர்களுக்கும் செம சலுகை.. அடுத்த ஜூன் வரை WFH தான்.. மெகா ஷாப்பிங் விழாவும் இன்றே கடைசி..\nLifestyle 'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்\nசென்னை: விஜய்யை வைத்து என் பேனரில் ஒரு படம் இயக்கித் தருமாறு 2004-லேயே நான் ராஜமௌலியிடம் கேட்டிருக்கிறேன், என்று புதிய தகவலை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.\nபாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசுகையில், \"இந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இது.\nஎத்தனையோ இயக்குநர்கள் என்னுடன் பணியாற்றியபோதும் எனக்கு ராஜமெளலியுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை.\n2004-ம் ஆண்டிலேயே (சச்சின் வெளியான நேரம்) நான் ராஜமெளலியுடன் பேசி 'விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும்' என்றேன். 'இப்போது இரண்டு படங்களில் பணியாற்ற இருக்கிறேன். அப்புறம் பார்ப்போம்..' என்று அவர் சொல்ல.. அது அப்படியே தள்ளித் தள்ளிப் போய் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது.\nஎங்களது சத்யராஜ், புரட்சித் தலைவரின் வாரிசு. இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் வாள் எடுத்து வீசும் காட்சியை பார்த்தபோது அப்படியொரு சந்தோஷமாக இருந்தது. அவரும் ஆந்திராவில் மிகப் பெரிய புகழைப் பெற்றுவிட்டார் என்பதை நினைக்கையில் எனக்கும் பெருமையாக இருக்கிறது..\nஇந்தப் படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருப்பதால் 'பாகுபலி-1' பெற்ற வெற்றியைவிடவும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,\" என்றார்.\nஜி.பாலன் எழுதிய “தலைவர் கே.ஆர்.ஜி.” என்ற புத்தகத்தை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்\nவெற்றியை கொண்டாடும் வெற்றிமாறன், தங்க நாணயம் பரிசளித்தார்\nபொங்கல் ரேஸில் கில்லியாக நிற்கும் ஸ்கெட்ச்\nஹாலிவுட்லகூட இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வந்திருக்காது- இந்திரஜித் இயக்குநர் கலாபிரபு\nதனக்கு வந்த பணத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தானமாகக் கொடுத்த தாணு\nகலைப்புலி தாணு மற்றும் தனுஷுக்கு தானாக அமைந்த இரு 'விஐபி' படங்கள்\nவிஷாலை வைத்துப் படமெடுத்து அவமானப் பட்டேன்- ஒரு தயாரிப்பாளரின் குமுறல்\nபதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா - விஷாலை வெளுத்து வாங்கிய தாணு\nஞானவேல் ராஜா, பிரகாஷ் ராஜை வெளுத்து வாங்கிய கலைப்புலி\nவிஷால்.. தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு - சீறிய கலைப்புலி தாணு\nபறந்து செல்ல வா’ பட இயக்குநருக்கு கலைப்புலி தாணு தந்த வாய்ப்பு\n'இல்லன்னா தாணு சார் வெளியிடுவாரா'- பறந்து செல்ல வா குழு பரவசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா உருக்கம்\nபடமாகும் ஷேக்ஸ்பியர் நாடகம்.. பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் ஜோடியான மிஷ்கின் ஹீரோயின்\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்த���த்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/palsuvai/socialmedia/78023/", "date_download": "2020-10-21T09:50:25Z", "digest": "sha1:RR52TH7FCVHNAOYQCINV3P5BZVFJNJLA", "length": 14549, "nlines": 173, "source_domain": "thamilkural.net", "title": "\"நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?\" - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சமூகவலை “நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா\n“நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா\nநான் வேலை செய்யும் விடுதி, கிளினிக் என எல்லா இடத்திலும் பெண் நோய்கள் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கான நிறைய துண்டுப் பிரசுரங்கள் இருக்கும்.\nநேற்று ஒரு துண்டுப் பிரசுரம் கண்ணில் பட்டது.\n“நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா\nஎன்ற தலைப்பில் இருந்த துண்டுப் பிரசுரத்தில் பல கேள்விகள் இருந்தன.\nஅதில் இருந்த ஒரு கேள்வி, ” நீங்கள் நண்பர்களோடு வெளியில செல்ல யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டி உள்ளதா\nஅதாவது ஒரு துணை தன் நண்பர்களோடு இரவு டினருக்கு வெளியே போவதை தடுப்பதே ஒரு குடும்ப வன்முறைதான்.\nஅதில் இருந்த விடயங்களைப் பார்த்தால், குடும்ப வன்முறையில்லாத ஒரு தமிழ் குடும்பத்தைக்கூட காண முடியாது.\nஇந்தளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி குடும்பத்தில் ஏதும் பிரச்சினை இருந்தால் அது முற்றி கொலை செய்வது அல்லது தற்கொலை வரை போகாமல் தடுக்க ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.\nகொஞ்ச நாளைக்கு முன் ஒரு பெண் என்னிடம் ஆலோசனை பெற ஒரு மணி நேர அளவிலான ஓடியோ மெசேஜ் அனுப்பி இருந்தார். அவரின் கதையைக் கேட்டால், அவர் கிட்டத்தட்ட ஒரு கொடிய சித்திரவதை முகாமில் இருப்பது போலதான் பத்து வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்.\nஆனால் வெளியில் பார்த்தால் ஆகா வாழ்ந்தால் இப்படி ஒரு குடும்பம் போல அல்லவா வாழ வேண்டும் என நினைப்பீர்கள். குடி , வேறு பெண்கள் தொடர்பு என எதுவும் இல்லாத நல்ல தொழிலில் இருக்கும் கணவர். அந்தப் பெண்ணும் பல லட்சங்கள் உழைப்பவர். ஆனாலும் அத்தனை கொடுமைகளையும் தன் குடும்பத்திடம் கூட சொல்லாமல் உயிராபத்து வரலாமென்ற நிலையில்கூட வாழ்ந���து கொண்டிருக்கிறார்.\nஇப்படி பிள்களைகளின் எதிர்காலம், ஊர் ஆட்கள் என்ன சொல்வார்கள் என்ற அச்சத்திலேயே நிறையப்பேர் குடும்பத்தில் ஏற்படுகிற கொடுமைகளை மறைத்து வெளியில் போலியான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.\nஇருவர் சேர்ந்து வாழ்தல் என்பது பரஸ்பரம் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ்வதே. இன்னொருவரை கொடுமைப்படுத்தி அடிமைபோல நடத்துவதற்கு எதற்கு குடும்பமாக வேண்டும் அந்த வாழ்க்கையில் என்ன சந்தோசம் இருக்க போகிறது\nகுடும்பத் தலைவன் என்ற எண்ணத்தை முதலில் அழிக்கவேண்டும். ஆண்தான் குடும்பத் தலைவன் அவன்தான் எல்லா முடிவும் எடுக்க வேண்டும் என சொல்லும்போதே பெண் அடிமை என நாம் ஏற்றுக்கொள்வதாகிறது.\nஇதிலே ஆண்களைத் திருத்த ஏலாது.\n“கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருசன்”\n” கணவனே கண் கண்ட தெய்வம்” என்டுறதெல்லாம் பொய்யென உங்கள் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் குடுங்கள்.\nதயவு செய்து ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் சீதனம் கொடுப்பதை விட மாதாந்த வருமானம் வருமளவுக்கு படிப்பித்து விடுங்கள். திருமணத்திற்குப் பின் அவள் வேலையை விடவேண்டும் என்றால் மாப்பிள்ளையை மட்டுமல்ல மாப்பிள்ளை குடும்பத்தையே கல் எடுத்து அடிச்சுத் துரத்துங்கள்.\nதிருமணத்திற்குப்பின் புருசன் அடிச்சா வாங்கிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை என சொல்லி வளருங்கள்.\nஊர் என்ன சொல்லும் என்றெல்லாம் யோசித்து பயந்துகொண்டு இருக்கத் தேவையில்லை. புருசன் அடிக்கிறானா வெளியே துணிந்து சொல்லுங்கள். தொடர்ந்து அடி விழுதா, அல்லது வேறு வகையில் அடிமைப்படுத்தப் படுகிறீர்களா வெளியே துணிந்து சொல்லுங்கள். தொடர்ந்து அடி விழுதா, அல்லது வேறு வகையில் அடிமைப்படுத்தப் படுகிறீர்களா ஆளைத் துரத்திவிட்டு தனியே வாழுங்கள்.\nசமூக ஒழுக்கம் , கலாச்சாரம் என்பது பெண்ணை அடிமையாக வைத்திருப்பதில்லை.\nபிரான்சில் நடந்த கொலை சம்பந்தப்பட்ட செய்தியில், அந்தக்குடும்பம் நல்ல சந்தோசமாக இருந்தது. இப்படிச் செய்யக்கூடிய குடும்பம் என நினைக்கவே இல்லை என இருந்ததைப் பார்த்ததும் இதை எழுதத் தோன்றியது.\nPrevious articleசாவகச்சேரியில் டெங்கு நோயை கட்டுப்படுத்த உத்தரவு\nNext article‘தி பேட்மேன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை ஈழத் தமிழர்கள் எப்படி எதிர்க்க ���ுணிந்தார்கள்\nநேற்று வெளியாகிய ஐ போன் 12இன் சிறப்பம்சங்கள்\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்\n20 ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது – இரா.சம்பந்தன்\nஇந்தியா கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும் – சுரேஷ்...\nகிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் காவல்துறையினரிடம் மகஜர் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/28084936/Possibility-to-increase-the-spread-of-corona-infection.vpf", "date_download": "2020-10-21T10:51:15Z", "digest": "sha1:MN2WN2CB46PME65ESDT54Z25KXSOHYNG", "length": 14731, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Possibility to increase the spread of corona infection: In Dindigul, airborne social gap || கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி + \"||\" + Possibility to increase the spread of corona infection: In Dindigul, airborne social gap\nகொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: திண்டுக்கல்லில், காற்றில் பறந்த சமூக இடைவெளி\nதிண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் சமூக இடைவெளியில்லாமல் பொதுமக்கள் கூடி நிற்பதால் கொரோனா தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 28, 2020 08:49 AM\nசீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தனது கணக்கை தொடங்கியது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.\nஅதன் பின்னர் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு பஸ், ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது மு�� கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் விழிப்புணர்வோடு இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.\nபொதுமக்களும் நோய் தொற்று பரவிவிடும் என்ற அச்சம் இல்லாமல் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நகர் பகுதியில் சுற்றித்திரிகின்றனர். குறிப்பாக நாகல்நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தொழிலாளர்கள் கூட்டமாக குவிந்து விடுகின்றனர். ஆண், பெண் தொழிலாளர்கள் சாலையோரத்தில் நீண்ட வரிசையில் வேலைக்கு செல்ல காத்திருக்கின்றனர்.\nஅவர்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை. இதனால் திண்டுக்கல்லில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் அணிவதன் அவசியத்தை அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்தது 67 பேருக்கு மட்டுமே தொற்று\nநெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று 67 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது.\n2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்பு 4 பேர் பலி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 191 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 4 பேர் பலியானார்கள்.\n3. தமிழகத்தில் ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று 9-வது நாளாக பாதிப்பு குறைந்தது\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\n4. மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு\nமாகி பிராந்தியத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.\n5. கர்நாடகத்தில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா மேலும் 66 பேர் சாவு\nகர்நாடகத்தில் புதிதாக 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட��டு உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 66 பேர் இறந்துள்ளனர்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. திருடும் போதெல்லாம் போலீசில் மாட்டிகொள்வதாகக் கூறி கதறி அழுத திருடன்\n2. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n3. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/16933", "date_download": "2020-10-21T11:04:29Z", "digest": "sha1:O6BMMURC7NGEECXB6CNMAOCX53RHTDOL", "length": 7892, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "கேரளாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா..வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் பாதிப்பு.. - The Main News", "raw_content": "\nநவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nசென்னையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா..\nகாவலர் நினைவு கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்..\nகேரளாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா..வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் பாதிப்பு..\nகேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கேரளா சிறப்பாக செயல்���ட்டு மாநிலம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் வேலை நடைபெற்று வருகிறது. அதேபோல் மற்ற மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் நபர்கள் சொந்த மாநிலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nவெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் பெரும்பாலானவை கேரள மாநிலம் சர்வதேச விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றன. அந்த விமானங்கள் மூலம் வந்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல் வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் ஒன்று, இரண்டு என இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்த வண்ணம் உள்ளன.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 63 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று 53 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 29 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 322 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 520 பேர் குணமடைந்துள்ளனர்.\nதற்போது வரை பல மாவட்டங்களில் 95,394 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 94,662 வீட்டு கண்காணிப்பிலும் 732 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 53,875 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 52,355 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.\nமும்பையில் இருந்து திருச்சூருக்கு வந்த 73 வயதான பெண் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது.\n← எந்த மாவட்டத்தில் எத்தனை கொரோனா பாதிப்புகள்.. முழு விவரம்..\nஜூன் இறுதி வரை திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் ரத்து..தேவஸ்தானம் அறிவிப்பு →\nநவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nசென்னையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் விற்பனை\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா..\nகாவலர் நினைவு கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11683", "date_download": "2020-10-21T10:52:03Z", "digest": "sha1:VSCAF6PKTDYFTNKP7JS5CHMOZBLNMIY2", "length": 43685, "nlines": 269, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 21 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 447, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 10:28\nமறைவு 17:59 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஆகஸ்ட் 28, 2013\n‘ஓர் இறை’, ‘ஓர் மறை’, ‘ஓர் பிறை’: ஹிஜ்ரா கமிட்டி நகர கிளையின் கருத்தரங்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2816 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஹிஜ்ரா கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், ‘ஓர் இறை’, ‘ஓர் மறை’, ‘ஓர் பிறை’ என்ற தலைப்பின் கீழ், ஒருநாள் கருத்தரங்க நிகழ்ச்சி, இம்மாதம் 24ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nபேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால் கடந்த ஷவ்வால் 18, (24-08-2013) சனிக்கிழமை அன்று துளிர் கேளரங்கத்தில் ஓர் இறை, ஓர் மறை, ஒர் பிறை என்ற மையக்கருத்தில் பிறை கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.\nகாலை நிகழ்ச்சிகளில் முதலாவதாக பிறை சார்ந்த இறைமறையின் வேத வசனங்களை மொழிபெயர்ப்போடு ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸூர் ரஹ்மான் ஓதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ‘ஹிஜ்ரி கமிட்டி ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் ஹிஜ்ரீ கமிட்டியின் நிலைபாடுகளை சகோதரர் ஏ.எஸ்.அஹ்மத் ஸாஹிப் சுருக்கமாக விளக்கினார்.\nஅதன் பின்னர் சுமார் 10:30 மணியிலிருந்து 11:45 மணி வரை ‘பிறை குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஹதீஸ்களும், மறக்கடிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களும்’ என்ற தலைப்பில் மவ்லவீ அப்துர்ரஷீத் உரையாற்றினார்.\nதற்போதுள்ள முஸ்லிம்கள் பின்பற்றிவரும் பிறை நிலைபாடுகளையும், நாம் ஆராய்வதாக இருந்தால் அதுபற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை அறிந்திடவேண்டும் என்றும், முக்கியமாக ரமழான் மற்றும் பெருநாள் தினங்களைத் தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா என்பதையும் முதலில் தெளிவாக விளங்கிட வேண்டும் என்றும், இவற்றைத் தெரிந்து கொண்டாலே எது சத்தியம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கி விடும் என்றும் கூறினார்.\n'அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு பிடியுங்கள். அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை விடுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்.'\nஅறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் # 7306\n''அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவைகளை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவைகள் உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா # 1789\nபோன்ற ஹதீஸ்களையும் அதில் உள்ளடங்கியுள்ள அல்அஹில்லா, மவாகீத், மவாகீத்து லின்னாஸ், லி ருஃயத்திஹி, ஃபஇன்கும்ம அலைக்கும், ஃபக்துரு, ஃபஉத்தூ போன்ற சொற்களையும் விளக்கிப் பேசினார்.\nவிஞ்ஞானி அலீ மனிக்ஃபான் உரை:\nதேனீர் இடைவேளைக்குப் பின்னர், நண்பகல் 11:50 மணியளவில் பிறை விளக்கக் காட்சிகளோடு பிறைகளை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பது பற்றி, விஞ்ஞானி அலிமனிக்ஃபான் உரை நிகழத்தினார்.\nஒரு மாதத்தின் முதல் நாளை நாம் சரியாகக் கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய்பிறைகளையாவது கண்டிப்பாகப் பார்த்து, கணக்கிட்டு வந்திருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்திய அலிமனிக்ஃபான், தேய்பிறைக��ைக் கணக்கிடாமல் விட்டுவிட்டால், நாம் பார்க்கின்ற பிறை எந்த நாளைக் காட்டுகிறது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.\nஅதாவது மாதம் என்பது 29 நாட்கள் அல்லது 30 நாட்களைக் கொண்டது. ஒரு மாதம் எத்தனை நாட்கள் கொண்டது என்பதை முன்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு நோக்கி மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90 டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்த பிறை 07 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 08ஆவது நாளைக் (மாதம் 30 ஆக இருந்தால்) காட்டுகிறது.\nமாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும்போது, பிறை முழு நிலவு அளவில் கிழக்கு திசையில் உதித்துக் கொண்டிருந்தால், அந்த பிறை பவுர்ணமி நாளை தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பவுர்ணமி பெரும்பாலும் 14ஆம் நாளில் (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 15ஆம் நாளில் வரும் (மாதம் 30 ஆக இருந்தால்). அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம்.\nஅதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில், நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால், அந்தப் பிறை 21 (மாதம் 29 ஆக இருந்தால்) அல்லது 22 (மாதம் 30 ஆக இருந்தால்) தேதியை காட்டும் பிறையாகும். இதுதான் பொது விதி.\nஇதல்லாமல் சில வருடங்களில் சில மாதத்தில் (Rare occurrence) பிறை 06 இல் முதல் பாதியும் 13இல் பவுர்ணமியும், பிறை 23இல் அரை வட்டும் வரும். இதையும் கணக்கீட்டின் படி முற்கூட்டியே அறிய முடியும்.\nமேலும் சந்திரனின் தேய்ந்து வரும் மன்ஸில்களில் நாம் உற்று நோக்கிக்கொண்டு வந்தால், எந்தக் கிழமையில் சந்திரனின் ஒளி பிறையின் வடிவத்தை அடைகின்றதோ, அதே கிழமைதான் எதிர்வரும் சந்திர மாதத்தின் முதல் தினமாக இருக்கும். பிறந்த பிறையை மட்டும் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்று கூறுவோர், சந்திரனில் ஏற்படும் பிறைகளின் படித்தரமான மனாஜில்களை منازل புறக்கண்ணால் அறிந்துகொள்ளும் இதுபோன்ற முறையை என்றைக்காவது மக்களுக்கு சொல்லி இருக்கிறார்களா\nஇவ்வாறு, விஞ்ஞானி அலி மனிக்ஃபான் பேசினார்.\nமவ்லவீ முஹம்மத் கடாஃபீ உரை:\nஅதன்பின்னர் லுஹர் தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்ற��்பட்டது.\nலுஹர் தொழுகைக்கான இடைவேளைக்குப் பிறகு மதியம் 01:15 மணியளவில் குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டல் படி ஒரு நாளின் துவக்கம் எப்போது என்பது பற்றி மவ்லவீ முஹம்மத் கடாஃபி MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்.\nஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைக் கூறிய அவர், மாற்றுக் கருத்துடையோரின் பலஹீனமான ஆதாரங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.\nபிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரை மதிய உணவிற்கான இடைவெளி விடப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட சுமார் 120க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.\nகேள்வி - பதில் நிகழ்ச்சி:\nஉணவு இடைவேளைக்குப் பின்னர் 03.00 மணி முதல் 04.00 மணி வரையும், பயிற்சிப்பட்டரையில் கலந்து கொண்டோரின் கேள்விகளுக்கு மவ்லவீ அப்துர்ரஷீத் ஸலஃபீ விளக்கமளித்தார். ஹிஜ்ரீ கமிட்டி மஷூராவின் முடிவின் படி, அனைத்து கேள்விகளும் எழுத்துப் பூர்வமாகவே பெறப்பட்டன. அஸர் தொழுகையும் ஜமாஅத்தாக (கூட்டாக) அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. பின்னரும் 05:30 மணி வரை எஞ்சிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.\nமாலை - பொது அமர்வு:\nமாலை 05:30 மணியளவில் பொதுமக்களுக்கான கருத்தரங்க நிகழ்வுகள் துவங்கின.\nதுவக்கமாக, ‘குர்ஆன் சுன்னா கூறும் நாட்காட்டியை அறிவோம்’ என்ற தலைப்பில் அழைப்பாளர் அப்துல் ஹமீத் உரை நிகழ்த்தினார்.\nபல்வேறு குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர், ஹிஜ்ரீ நாட்காட்டியே குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமைந்த நாட்காட்டியாகும் என்பதை மஃரிப் வேளை வரை தெளிவாக விளக்கிப் பேசினார்.\nஅதனைத் தொடர்ந்து மஃரிபு தொழுகை ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது.\nதொழுகை முடித்து தேனீர் இடைவேளைக்குப் பின்னர் இரவு 07:15 மணியளவில், ‘தவறுகள் நிறைந்த கிரிகோரியன் நாட்காட்டியை இஸ்லாம் அங்கீகரிக்கிறதா’ என்ற தலைப்பில் அழைப்பாளர் செங்கிஸ்கான் உரை நிகழ்த்தினார்.\nகிரிகோரியன் நாட்காட்டியில் ஏற்பட்ட இடைச்செருகல்கள், குளறுபடிகள், மாற்றங்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ஆங்கில நாட்காட்டியிலுள்ள ஒவ்வொரு மாதங்களின் பின்னனியைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.\nநம் கைகளில் தவழும் இரத்தினக்கல்லான ஹிஜ்ரி நாட்காட்டியின் அருமை தெரியாத சமுதாயமா��� முஸ்லிம் சமுதாயம் மாறிவிட்டதாகக் கூறி வேதனை தெரிவித்த அவர், இந்த ஹிஜ்ரி நாட்காட்டியை, தங்களது சொந்தப் பணத்தை செலவளித்து வணிக நோக்கமில்லாமல் ஹிஜ்ரி கமிட்டி வெளியிடுகிறது என்றார்.\nஇந்த ஹிஜ்ரி கமிட்டி என்பது ஒரு இயக்கமோ, அமைப்போ அல்ல; மாறாக அல்லாஹ்வின் இந்த நாட்காட்டி மக்களிடையே நிலைபெற்று விட்டால் இந்த ஹிஜ்ரி கமிட்டியையே கலைத்து விடுவோம் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார்.\nமவ்லவீ முஹம்மத் கடாஃபீ உரை:\nஅதனைத் தொடாந்து இரவு 08:30 மணிக்கு, ‘பிறையும் புறக்கண்ணும்’ என்ற தலைப்பில் மவ்லவீ முஹம்மத் கடாஃபி MISC உரையாற்றினார்.\nஹிஜ்ரி கமிட்டியினர் பிறைகளை புறக்கண்களால் பார்க்கவே தேவையில்லை என்று சொல்லப்படுவது அவதூறு என்றும், பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கம் என்று நம்பியுள்ள பொதுமக்களும் இவர்களின் தவறான பிரச்சாரங்களை நம்பி, நாம் சொல்லும் சத்தியத்தை உள்வாங்கிடத் தவறிவிடுகின்றனர் என்றும், பிறைகளை புறக்கண்ணால் முறைப்படி பார்த்து வருபவர்கள் யார் என்பது பற்றியும் விளக்கிப் பேசினார்.\nபிறைகளை கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கணிப்பொறியைத் தட்டிச் சொல்வதாக சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர் என்றும், தமிழக வரலாற்றில் பல வருடங்களாக பிறைகளின் படித்தரங்களை புறக்கண்களால் பார்த்தும், கணக்கீட்டின் மூலமும் கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவருமில்லை என்பதை அறியத்தருவதாகவும் அவர் கூறினார். பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்களால் பார்ப்பது மார்க்க சட்டமில்லை என்பதை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து விளக்கிப் பேசிய அவர், நேரமின்மை காரணமாக சுருக்கமாக தனதுரையை முடித்துக்கொண்டார்.\nமீண்டும் கேள்வி - பதில் நிகழ்ச்சி:\nபார்வையாளர்கள் எழுத்துப் பூர்வமாக வழங்கிய பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதைக் கருத்திற்கொண்டு, மவ்லவீ ஜூபைர் ஃபிர்தவ்ஸி முஹம்மதி அவர்களின் உரைக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தையும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.\nசுமார் 01:30 மணி நேரம் விளக்கப்பட்ட இக்கேள்வி-பதில் நிகழ்ச்சி இரவு 10.00 மணி வரை தொடர்ந்தது. கேள்விகளுக்கு அழைப்பாளர் சிராஜ், மவ்லவீ அப்துர்ரஷீத் ஆகியோர் தெளிவாக விளக்கமளித்தனர்.\nநன்றியுரையைத் தொடர்ந்து, கஃப்பாராவுடன் கருத்தரங்க நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன - அல்ஹம்துலில்லாஹ்.\nபின்னர் இஷா தொழுகையையும் ஜமாஅத்தாக அரங்கத்திலேயே நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிகளை ஏ.எஸ்.அஹ்மத் ஸாஹிப் நெறிப்படுத்தினார். கருத்தரங்கத்திற்கு வருகை தர வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கு தனி இடவசதியும் செய்யப்பட்டிருந்தது.\nகருத்தரங்கம் நடைபெற்ற அன்று காலை 09:30 மணி முதல் மதியம் 01:30 மணி வரை ஆர்வமுள்ள 100 நபர்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்றும், பின்னர் மாலை 04:30 மணிமுதல் இரவு 09:30 மணி வரை பொதுமக்களுக்கான கருத்தரங்கம் என்றும் முறைபடுத்தப் பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு நமதூர் காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளையும் சார்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த ஆர்வமுள்ள சுமார் 300க்கும் அதிகமானோர் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர் - அல்ஹம்துலில்லாஹ்.\nஇப்பிறை கருத்தரங்கத்தின் அசைபட (வீடியோ) பதிவுகள் www.mooncalendar.in என்ற இணைய முகவரியில் இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.\nஇவ்வாறு, ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nசின்ன வயதிலிருந்தே ஒரு ஆதங்கம்,வானத்தில் ஒரு பிறை தானே இருக்கிறது,இது எப்படி ஊருக்கொரு பிறையாக பிறக்கிறது,என்றொரு கேள்வி மனதில் நெருடியது.இதை பற்றி கேட்டாலே அதிகப்பிரசங்கி என்ற பழிதான் மிஞ்சியது.நாட்காட்டி என்றாலே அது எல்லோருக்கும் ஒரு நாளை காட்டுவதுதான் பொருத்தம்,ஆளுக்கு ஒரு நாளை காட்டினால் அதில் வரலாற்றை எப்படி பதியமுடியும்.ஹிஜ்ரி காலண்டரை பிரிண்ட் போட்டால் கூட ரமழான் வந்தவுடன் அது பயனற்று போய்விடுகிறது.எதோ ஒரு நல்ல முடிவு வரட்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆகஸ்ட் 29ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\n கே.எஸ். முஹம���மது ஷூஐப் கட்டுரை\nதூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட ஆகஸ்ட் 29 அன்று 67 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலியில் இயல்பை விட 150 சதவீதம் அதிக மழை திருநெல்வேலியில் இயல்பை விட 150 சதவீதம் அதிக மழை\nதாயிம்பள்ளி அருகேயுள்ள நியாய விலைக் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் முறைகேடு கண்டுபிடிப்பு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் முறைகேடு கண்டுபிடிப்பு\nகாதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில், 70 மாணவர்களுடன் ‘மக்தப் சுபுஹானிய்யா’ கோலாகல துவக்கம்\nஆகஸ்ட் 28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 29 (2012/2013) நிலவரம்\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 28 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 28 (2012/2013) நிலவரம்\nதாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச்சங்கம் சார்பில், மஹல்லா ஜமாஅத்திற்குட்பட்ட சாதனை மாணவ-மாணவியருக்கு ஊக்கப்பரிசுகள்\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் அமெரிக்க பயணம் மேற்கொள்ளவுள்ள IVLP திட்டம் குறித்த பார்வை\nகாயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு அமெரிக்க அரசாங்கம் அழைப்பு 3 வார பயணமாக அமெரிக்கா செல்கிறார் 3 வார பயணமாக அமெரிக்கா செல்கிறார்\nஎழுத்து மேடை: மனதின் ஒலி... சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nகாயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு வழக்கைத் தொடரல், ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைத்தல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் பார்த்திபனுக்கு தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம் டி.எஸ்.பி. தலைமையில் பொதுமக்கள் பாராட்டு விழா டி.எஸ்.பி. தலைமையில் பொதுமக்கள் பாராட்டு விழா\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 27 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 20 - 27 (2012/2013) நிலவரம்\nகாயல்பட்டினம் அருகில் லாரியில் 2-1/2 டன் ரேஷன் அரிசி கடத்தல் லாரி டிரைவர் உள்பட 5 பேர் கைது லாரி டிரைவர் உள்பட 5 பேர் கைது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன��று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21484", "date_download": "2020-10-21T10:57:34Z", "digest": "sha1:55OMWKQJ22QEPS4JAQS6IEG2GQOCWAR2", "length": 16199, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 21 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 447, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 10:28\nமறைவு 17:59 மறைவு 22:24\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுலை 1, 2019\nநாளிதழ்களில் இன்று: 01-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 280 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் ���ெய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nமறைந்த – குழந்தைகள் நல மருத்துவரின் சகோதரி காலமானார் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 07-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/7/2019) [Views - 270; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/7/2019) [Views - 249; Comments - 0]\nமக்தப் மக்தூமிய்யாவில் மாணவர் சேர்க்கை துவக்கம்\nபுன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் USC அணிக்குக் கோப்பை\nநாளிதழ்களில் இன்று: 05-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/7/2019) [Views - 277; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 04-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/7/2019) [Views - 263; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/7/2019) [Views - 313; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 02-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/7/2019) [Views - 273; Comments - 0]\nஅஹ்மத் நெய்னார் பள்ளியின் முன்னாள் முத்தவல்லி காலமானார் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 30-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/6/2019) [Views - 275; Comments - 0]\n இன்று காலை 10.00 மணிக்கு புரசைவாக்கத்தில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 29-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/6/2019) [Views - 297; Comments - 0]\nவி-யுனைட்டெட் KPL 2019 கால்பந்து இறுதிப் போட்டியில் ஃபை ஸ்கை ஸ்போர்ட்டிங் அணிக்குக் கோப்பை\nஜூன் 29ல் ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் கூடுகிறது அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 28-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/6/2019) [Views - 280; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/6/2019) [Views - 263; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 26-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/6/2019) [Views - 383; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/6/2019) [Views - 325; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் ��ரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilumathur.blogspot.com/2007/06/", "date_download": "2020-10-21T10:21:32Z", "digest": "sha1:TSXYCVAHSVBAKIG4WJC3WQAVDFEH3VMU", "length": 70617, "nlines": 221, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: 06.2007", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nசெந்தழல் ரவிமேல் எக்ஸ்பிரஸ் ஏறியது\nப்ரதீபா பட்டேலை கேள்வி கேக்குற சாக்கில் என்மேல கேள்விக் கணைய தொடுக்கிறார் செந்தழல் ரவி எனக்கு இப்போ இருக்கிர மூடுக்கு ஒன்னுதான் சொல்ல முடியும் ஏற்கனே ஒரு பஞ்ச் டயலாக் இருக்கு \" தண்டவாளத்தில தலைய வச்சவனும் லக்கிலுக் மேல கைய வைச்சவனும் பொழச்சதா சரித்திரமே இல்ல\" இப்படித்தான் ஆகும் காப்பாத்த ஸ்ரேயா வந்தாத்தான் உண்டு :) எனபதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொல்கிறேன்.\nபின்.குறிப்பு .கும்மி அடித்து நாட்கள் ஆனதால் இந்த பதிவை இடும்படி பரிந்துரைத்த செந்தழல் ரவிக்கு நன்றிசொல்லக் கடமைபட்டிருக்கிறேன்\nச்சும்மா பாத்தாலே அதிருதில்லே.... *18+\nநம்ம மோகன்தாஸ் தினமும் படங்காட்றார், எல்லா பதிவர்களுமே எதாவது ஒரு சமயத்தில படங்காட்டுறாங்க அன்னைக்கு மட்டும் ஹிட்டு அதிகமாகிறதாவும் மத்த நாள்ள கம்மிதான்னும் எல்லாரும் ஒரே பொலம்பல்ஸ். ஜேகே என்னடான்னா புதுசா டாட் நெட்ல கவுஜ சொல்ற டூலை மெயில்ல அனுப்பி டெஸ்ட் பன்னு டெஸ்ட் பன்னுங்கிறார்.\nஇப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு பொறி வச்சி எலியப் புடிக்கும் போது சிபி கொலவெறிக் கவுஜயாவே எழுதி எழுதி வயத்து வலி வந்து ரெண்டுநாளா கிடக்கார். கப்பி எட்டு போடு எட்டு போடுன்னு என்னமோ எனக்கு புதுசா துபாய் லைசன்ஸ் வாங்கப் போற மாதிரி தொல்லை குடுக்குறாப்ல அதனால என்னோட பதிவை பாக்கிறவங்க சூடானாலும் அவங்கள கூலாக்க படம் காட்ட முடிவு செஞ்சேன்.\nஎன்ன நம்ம ப்ளாக்கே எப்பவும் சூடுதானே அப்ப தினமுமா படம் காட்ட முடியும் அதனால எப்பவுமே ப்ளாக் கூலா இருக்கமாதிரி சைட்ல பாருங்க எஃப் டிவி அது வேனாமா சி என் என் ஐபிஎன் லைவ் இரண்டுமே லைவ்தான் பாருங்க பாருங்க பாத்துகிட்டே இருங்க... பிடிக்கலலன்னா பின்னூட்டத்தில சொல்லுங்க\nகப்பி பயலுக்கு எத்தனை நாளா என் மேல இந்த கொலவெறின்னு தெரியலை. ஏற்கனவே ஒரு தடவை என்னை ஆறு போட கூப்பிட்டு மாட்டிவிட்டது பத்தாதுன்னு இப்ப எட்டு போடச்சொல்லி தன்னோட பதிவில அழைப்பு விட்டதோட மட்டுமில்லாம கூகிள் டாக்லயும் போடுங்க போடுங்கன்னு மலையாளப்பட ரெட்டை அர்த்த வசனம் மாதிரி எட்டு போடச்சொல்லி ஒரே தொல்லை. நம்ம தெக்கிகாட்டான் என்னய்யா எட்டு இன்னுமா போடலைன்னு (அவரே இன்னும் எழுதலை எஸ்கேப் ஆகப் போறதா கூகிள் டாக்ல சொன்னாரு தருமி அய்யா கொஞ்சம் கவனிங்க).\nஎல்லாறும் பெருமையா நினைக்கிற எட்டை போட்டு தமிழ்மண எட்டு விவகாரம் சிவாஜி எட்டு சங்கர் எட்டுன்னு விவசாயி பதிவு போட்டு கலாய்க்கிறார். இப்படி பெருமையா பேசுற அளவுக்கு எனக்கு இருக்கிற எட்டுக்கள் ஒன்னும் அதிகம் இல்லைன்னாலும் நான் பெருமைப் பட்டுக்கலாம்னு சொல்ற எட்டு விஷயங்களை குட்டியாச் சொல்லிட்றேன் முதல்ல\n1. பயம்னா என்னன்னு தெரியாம சண்டியர் மாதிரி இருக்கிறது பெருமையாடான்னு கேக்குறவங்க அனுபவிச்சி பாருங்க அப்ப தெரியும்)\n2. எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நட்பையும் கருத்து வேற்றுமையும் போட்டு கொழப்பிக்காம சரியான பாதைல போறது. இன்னைக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கேன்\n3. என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் பஞ்சாயத்து எலக்சன்ல நின்னப்போ அவருக்கு ஆதரவா ஒத்தை ஆளா பிரச்சாரம் செஞ்சி ஜெயிக்க வைச்சது( இது ஏன் பெருமைன்னா தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் ஆகாது குடும்ப விவகாரம். ஆனா மனுசன் நல்லவர் எதாவது செய்யனும்னு இருந்தவர் செஞ்சவர். அவருக்கு ஆதரவா களத்தில் இறங்கி ஓட்டுக் கேட்டபோது எங்க வீட்டுக்காரங்களே ஏண்டா ஒனக்கு இந்த வேலைன்னு கேட்டது) இதே போல இன்னொரு சட்டமன்ற தேர்தலை பூத் ஏஜெண்டா உள்ள ஒக்காந்து ஒத்த கள்ள ஓட்டுக் கூட இல்லாம தேர்தல் நடத்த உதவினதுக்காக தேர்தல் கண்காணிப்பாளரிடம் பாராட்டு பெற்றது.\n4. படிச்சது மெக்கானிக்கல் இஞ்சினியரிங் அப்பவே பொட்டி தட்டவும் பழகுனது ஆனா இது சம்மந்தப்பட்ட வேலை எதுவும் செய்யாம 5 வருசம் விவசாயம் பாத்தது புதுப்புது உத்திகளை கையாண்டு விவசாய உரங்களை எங்க வயல்ல இருந்தே ஒழிச்சுக் கட்டு���து.\nசரி இதுக்கு மேலயும் இப்பவே எழுதி உங்க கண்ணை கட்ட விரும்பலை அதனால தொடரும்..போட்றேன்பா (இதோட தொடர்ச்சி நாளைக்கு காலேல கதம்பத்தில் )\n(மேல இருக்க படம் எதுக்கா இருக்கும்னு கேக்குறவங்களுக்கு....\"எல்லாம் என்னோட டெஸ்க்டாப்பை வச்சி ஒரு விளம்பரம்தான் :)\"\nபா.ம.க வுக்கு பாடை ரெடி\nஒரு ரேஞ்சாத்தான்யா கிளம்புனாய்ங்க அப்றம் என்ன ஆனது\nஇரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய அசுரகுணம் கொண்ட நக்சல் இயக்கங்கள்\nமாசேதுங்கின் கொள்கைகளாக உலக வரலாறுகளை உதாரணம் காட்டும் நக்ஸல் இயக்கக் கொள்கைகள் மக்களை அடையாமல் வெற்றிபெற முடியாது. குழப்பும் வார்த்தைகளும் புரியாத சொற்றொடர்களும் கொண்டு தீவிர மாவோயிஸம் பேசுவதால்மட்டும் இந்தியாவை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டுவிட முடியும் என கண்களில் அரசுக்கு எதிரான போர் வெறியும் மனசில் அடுத்த நொடி பற்றிய உயிர் பயமும் கொண்டு ஒளிந்து வாழும் நக்ஸல் இயக்கங்கள் என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியும்\nமுதலில் நக்ஸல் இயக்க கொள்கைகள் என்ன என்று மக்கள் அறியத் தர வேண்டும். மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த இயக்கமும் வெற்றிக்கனியை எட்டிவிட முடியாது. தீவிர வாதம் மட்டும் எல்லா அடிப்படை விதிகளையும் புரட்டிப் போட்டுவிடும் என்றால் உலகில் பாலாறும் தேனாரும் அல்லவா ஓடவேண்டும் ஏன் இல்லை. ரத்த ஆறுதானே ஓடுகிறது ஏன் இல்லை. ரத்த ஆறுதானே ஓடுகிறது. அரசுக்கு எதிராய் கோசங்கள் எழுப்பி அது மக்களை அடைய வேண்டும் என்றால் அந்த கொள்கைகள் மக்கள் மத்தியில் இருந்து ஒலிக்கவேண்டும் அப்படியில்லாமல் தனிக்குரலாக ஒலித்தால் அது வெறும் ஓலமாகத்தான் இருக்கும் உரிமைக் குரலாக இல்லை.\nஏழ்மைக்கும் வறுமைக்கும் முடிவுகட்ட தோட்டாக்களும் ரத்தங்களும் மட்டும் போதுமா மக்கள் முதலில் ஒன்று சேர வேண்டும். அடர் கானகத்தில் ஒலிக்கும் காட்டுப்பூணைகளின் சத்தம் ஒரு நாளும் வீட்டுக் கோழிகளை பயத்தில் ஆழ்த்துவதில்லை. கோழிவேண்டும் என்றால் ஊருக்குள் வரவேண்டும். மக்கள் மனசைவெல்ல ஆயுதங்களும் மாவோயிசமும் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லை.\nஆயுதங்கள் நக்ஸல்களை தனிமைப்படுத்தும். மாவோயிசம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் எனவேதான் இந்தியாவில் எந்த தீவிரவாத இயக்கமும் மக்களை விட்டே தனித்து இருக்கிரது. இந்தியா ஒன்றும் இனி மாவோயிஸ லெனினிய இன்னும் என்ன என்ன தீவிர இஸங்கள் உண்டோ அவ்ற்றின் உதவியோடு எல்லாம் மறு கட்டமைப்புச் சூழலை உண்டாக்கும் அளவுக்கு பின் தங்கிப் போய்விட வில்லை.\nஜனநாயகம் இல்லாத நாடு அதற்க்காக அந்த சூழலை உருவாக்குவதற்க்காக ஆயுதங்களை ஏந்தி அரசாங்கத்தை அழிப்போம் என்பது கன்னித்தன்மையை காக்க வன்புணர்வுக்குள்ளாக்குவதை போலவேயன்றி வேறென்னவாக இருக்கமுடியும்\nஅரசின் குரல் உலகெங்கும் ஒலிக்கும் அதனால்தான் புத்திசாலிதனமாக எல்லா பிரதான கட்சிகளும் ஜனநாயகப் பாதையான ஓட்டுப் பொருக்கிகள் என நக்ஸல் பாரிகளால் விமர்சிக்கப் படும் அரசியலை, மக்கள் விரும்பும் பாதையான ஒன்றை தேர்ந்தெடுக்கின்றனர் இதன்மூலம் தங்கள் குறைந்த பட்ச கொள்கைகளையாவது வென்றெடுக்க முடிகிறது. வெறும் நக்ஸல் சிந்தனைகள் தீவிர கோசங்கள் அன்றைய பொழுதை ஆரவாரமாயும் அடுத்த வேளை சோத்துக்கும் ஆளாய் பறக்கும் மக்களையும் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்த பயப்படுமேயன்றி வேறு எந்த வகையிலும் நலன் தராது.\nபிரச்சிணைகள் என்னவென்று அலசி அதற்க்கான தீவை கண்டுகொள்ள முயலாது பிரச்சிணைகளுக்கு காரணமான மைய நீரோட்டத்தில நஞ்சைக் கலப்பது எந்தவகை ஜனநாயகத்துக்கான தேடல் எனத் தெரியவில்லை. அப்படி இருப்பதை விட ஓட்டுப் பொறுக்கி அரசியல் ஆயிரம் மடங்கு உண்ணதமானது.\nசொந்த மக்களை அதன் மண்ணில் நேருக்கு நேராய் சந்திக்க முடியாமல் என்ன விதமான புரட்சிக் கொள்கைகளை கட்டமைக்க முடியும் நக்ஸல் இயக்கக் கொள்கை எந்த சனநாயகக் கொள்கைகளோடு ஒத்துப் போகிறது. அரசியல் சாக்கடை அதை சுத்தம் செய்யத்தான் நாங்கள் ஆயுதங்களை கையில் எடுத்தோம் என்பவர்கள் சுத்தம் செய்யவேண்டும் என்றால் சாக்கடையில் இருந்தல்லவா அதை செய்ய வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்ய சாக்கடையே அடைத்துவைத்தால் ஊர் நாறிப் போகாதா.\nகற்பழிப்பு - பெண்கள் மீது நடத்தப்படும் ஆபாச தாக்குதல்.\nஒரு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டால் அதை எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் 'கற்பழிப்பு' என்கிறார்கள். ஆணாதிக்க சிந்தனையில் விளைந்த வக்ரமே இந்த 'கற்பு' என்னும் சொல். ஒரு பெண் பாலியல் வன்முறையில் பாதிக்கப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியுமா \nபத்து வயது பெண் குழந்தை உடலுறவே என்றால் என்னவென்று தெரியாத சிறுமி வன்புணர்வுக்குள்ளானாலும் இதே கேடுகெட்ட வார்த்தையை வைத்து 'சிறுமி கற்பழிக்கப்பட்டாள்' என்கிறார்கள். திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் பாலியல் வன்முறைக்கு பாதிக்கப்பட்டால் 'கற்பழிப்பு' என்கிறார்கள். ஒருவேளை அது ஒன்று இருந்ததாக வைத்துக் கொண்டாலும் அந்த கற்பை கணவன் அழித்துவிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, இல்லாத கற்பை எவனோ அழித்ததாக அதே கற்பழிப்பு வார்த்தையை அங்கும் சொல்கிறார்கள். கள்ள உறவைக்கூட தகாத உறவு என்று தானே வகைப்படுத்த முடியும்.\n என்ற பட்டி மன்றங்களில் மாதவி பற்றி பேசுவது பலருக்கும் வியப்பாக இருக்கும். இதன் மூலம் இவர்கள் கண்ணகியை புகழ்கிறார்களா மாதவியை புகழ்கிறார்களா என்று பார்த்தால் ஒரு புடலங்காயும் இல்லை. இவர்கள் சொல்லவருவது ஒரு பெண் தாசியாக இருந்தாலும் அவள் ஒருவனையே நினைத்திருந்தால் அவள் கற்புகரசி என்பதுதான்.\nஉடல் உறுப்புக்களில் கற்பு என்ற உறுப்பு எங்கே இருக்கிறது. யோனியின் பெயர் கற்பா அது பாலியல் வன்முறைக்கு பாதிக்கப்பட்டால் அதுதான் கற்பழிப்பா \n அனைவரும் ஒழுக்க சீலர்களாக இருப்பது அவசியம். ஒழுக்க சீலர்களாக பெண்கள் இருந்தும் அவர்கள் பாலியல் வண்முறையால் பாதிக்கப்பட்டல் அதை எப்படி 'கற்பழிப்பு' என்று சொல்வது கற்பழிப்பு என்ற சொல் தமிழ் அகராதியில் இருந்து அகற்றப்பட வேண்டும். கற்பு என்ற சொல் இருக்கும் வரை பெண்களின் நிலையை உயர்வடைய வைக்க முடியாது.\nகற்பழிக்கப்பட்டவள் என்று காட்டபடும் பெண் தீக்குளிப்பதாக திரைப்படங்களில் காட்டுவது அபத்தத்தின் உச்சம். அணைவரும் வாருங்காலத்தில் அத்தகைய காட்சிகளை கண்டிக்க வேண்டும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேலும் அதுகுறித்து விழிப்புணர்வற்றவர்களை அவ்வாறே செய்ய தூண்டும். ஏனென்றால் விபத்தாக நடந்திருந்தாலும் அந்த பெண் வாழ அருகதை அற்றவள் என்ற கொடூரமான தவறான தகவலை அது தருகிறது.\nரஜினி ரசிகர்களுக்கு வேலை (கவனிக்க மூளை இல்லை) இருக்கிறதா\nஇந்த பதிவு எழுதுவதற்கு முன்னாலேயே பலரும் சூப்பர் ஸ்டாரை சூப்புற ஸ்டாராக எண்ணி கிழித்து கடித்துக் குதறி போட்டிருக்கும் வேளை சிவாஜி திரைப்படம் வெளியாகிறது. பத்தாண்டு காலமாய் கடைசிப் படம் கடைசிப் படம் எனச் சொல்லி ரசிக கண்மணியின் பாக்கட்டை காலி செய்து பக்கெட் பக்கெட்ட��ய் பாக்கெட் பாலாபிசேகம் செய்யப் படும் ரஜினி குறித்தல்ல இந்த பதிவு. ஆனால் எங்கள் தலைவனைப் பற்றி எழுத உனக்கு என்ன அருகதை இருக்கு பிரியாணி குஞ்சே என ஏகவசனத்தில் விளித்தபடி பின்னூட்டம் போடும் ரசிகனாய் இருந்தால் இப் பதிவு உங்களுக்கு சமர்ப்பணம்.\nஎந்த படத்துக்கும் இல்லாத எதிர் பார்ப்பு இந்தப் படத்துக்கு இருக்கிறது இருக்கிரது எனச் சொல்லியே இருபது வருடமாய் வந்த மாயை பாபா எனும் பஞ்சரால் ஊத்திக் கொண்டது. பஞ்சரான பாபாவை பாமக தூக்கியதால் படுத்துவிட்டதாக ரசிக சீக்காளிகள் இன்னும் ஒப்பாறி வைத்தப்படி இருக்கும் நிலையில் சிவாஜிக்கு ஏவிஎம்மை விட ஊடகங்களின் விளம்பரம் சுனாமியையே ஏற்படுத்திவிட்டு இருக்கிறது. ரஜினி வெளிக்குப் போனால் கூட வின்வெளிக்கு போனது போல் பில்டப் கொடுக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன செய்ய \nபேரனோடு கொஞ்சினால் முதல் பக்கம் மருகனோடு பேசினால் கவ்ர்ஸ்டோரி என அந்த படம் பூஜை போட்டு பொட்டியை தூக்கியது முதல் பொட்டியை திறந்து திரைக்கு வரும் வரை எல்லாவற்றையும் செய்தியாக்கியது.\nஅவர்களே எடுத்த புகைப் படங்களை இணையத்தில் வெளியிட்டு அலப்பரை செய்து ஏற்கனெவே எல்லா சுரனைகளையும் தொலைத்த ரசிக குஞ்சுகளுக்கு வயோரிஸம் என்னவென்று சொல்லித் தர ஆரம்பித்த படம் சிவாஜி. பாடல்களை இணையத்தில் வெளியிட்டு உலக வரலாற்றிலேயே திருட்டு\nஆடியோ ரிலீஸ் பெருமை பெற்றது.\nஆனால் இந்த செய்திகள் எல்லாம் பெற்ற அளவுக்கு கூட அந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர் ஒருவர் மர்ம மரணம் நிகழ்ந்தது குறித்து கவலை கொண்டதாக தெரிய வில்லை.\nஆரம்ப காலம் தொட்டே அபத்தக் களஞ்சியத்தின் மொத்த உருவமாய் வலம் வந்த ரஜினியின் ரசிகர்கள் அடிக்கும் கூத்துக்கு எந்த ரசிகனும் ஈடாக முடியாது. பாபா பனியன் சிவாஜி கண்ணாடி ரஜினி 25 க்கு ப்ராண்டட் ப்ராடக்டுகள் என வியாபார பட்டையை கிளப்பி ரசிகன் வயிற்றில் பாலை வார்த்த சூப்பர் ஸ்டார்ருக்கு ரசிகன் தரும் பரிசு பல கோடிகளில் வெற்றி. வசூல் சாதனைகள், வயிற்றில் ஈரத் துண்டு.\nதூத்துக் குடியில் பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்கள், 250 பிட் போஸ்டர் குதிரை வண்டியில் படப் பெட்டி வர ஏற்பாடு முதல் டிக்கட்டுக்கு மோதிரம் கடைசி டிக்கட்டுக்கு கோவணம்.\n25ம் நாளில் விழா 50ல் விழா 100ல் விழா இப்பொழுதே ஆரம்பித்து விட்டது ஆ���்டம். அதை நோக்கி இருக்கிறது கடைந்லை ரசிகணின் ஓட்டம் காலை உணவுக்கும் காப்பி டீக்கும் காசிருக்கோ இல்லையோ நாளை காலைக் காட்ட்சிக்கு டிக்கட் கிடைத்தால் கொட்டாம் பட்டியின் கூறைக் கொட்டாயில் கூட கூட்டத் தோடு படம் பார்க்க ரெடி கோடி ரூபாய் கொடுப்பேன் எனச் சொல்லும் ரசிக வெறியனை என்ன செய்ய\nகிட்னியை விற்று கிரிக்கெட் பார்ப்பவனுக்கும், அம்மாவுக்காக தீக்குளிப்பவனுக்கும் அழகிரிக்காக வன்முறை செய்பவனுக்கும் என்ன வித்தியாசம்\nபாபா படம் ஊத்திக் கொண்டதால் நஷ்டப் பட்ட கோடீஸ்வர பட முதலைகளுக்கு கோடிக் கணக்கில் தூக்கிக் கொடுத்து அவர்களின் பஞ்சம் போக்கிய ரஜினி என்றாவது தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய கடைசி பெஞ்ச் ரசிகனின் காயங்களுக்கு ஒத்தடமாய் இருந்த துண்டா\nகாவிரியில் இரட்டை வேடம் கண்ணசைத்தால் கட்சி ரெடி என கோவன ஆண்டிகளை கோவனத்துடனே வைத்திருக்க ரஜினி எப்போதோ தயாராகிவிடார் ஆனால் பாவம் அது தெரியா ரசிகன் தமிழகத்தில் எதிர்காலம் இன்னும் தங்கள் தங்கத் தலைவன் கையில் இருப்பதாக பகலில் மல்லாக்கப் படுத்து மனசுக்குள் குட்டி ராசாங்கமே நடத்துகிறான்.\nதமிழ் சரியாக பேசக் கூடத் தெரியாத ரஜினியின் முகத்தை ரூபாய் நோட்டில் அச்சடித்து இந்திய இறையான்மையின் முகத்தில் உச்சகட்ட சாணியும் அடித்து வைத்திருக்கிரார்கள் திருச்சி ரசிகர்கள்.\nமண்சோறு சாப்பிட்டு மொட்டையடித்து வேண்டுதலுக்கு தயாராகிறான் ரசிகன் . வெட்டவேண்டியது தான் பாக்கி\nஅடுத்த நாள் காட்சியிலாவது ரஜினிகாந்த் முகத்தில் சில்லரைக் காசுகளை வீசி திரை அதிர வைக்க துட்டுக்களை எண்ணிக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருபது தெரியவில்லை. கண்ணில் மின்னும் கனவுகளோடு காந்த் நடிகர்களின் கட் அவுட் களுக்கு கஞ்சி குடித்துவிட்டு மலர்மாலை போட்டு மகிழ்ச்சிப் படுத்துகிறான் ரசிகன். கூட்டம் முண்டியடித்து உள்ளே போகும் முன் தானும் உள்ளே போகும் ஆவலில் எட்டிப் போடுகிறான் நடை.\nஅந்த ரசிகனிடம் சொல்லுங்கள் போகும் போது சட்டையோடு போகச் சொல்லி. இல்லாவிட்டால் கிழித்துக் கொள்ள எதுவும் இருக்காது.\nஇது சரியா ரஜினி காந்தி\nபாப்பானை ஏன் உதைக்கக் கூடாது\nசில முகமூடி போட்ட டாலருங்க சொந்த நாட்டை விட்டு அடுத்தவன் ஊருக்கு போய் நாய் பொழைப்பு பொழ��்சாலும் என்னதான் படிச்சாலும் திருட்டு புத்தி (இது பாப்பானை குறிக்கும்) மட்டும் மாறவே மாட்டேங்குது.\nபெரியார் எதாவது சொல்லியிருந்தா அதுக்கு கண்ணு காது மூக்கு வச்சி அவரு சொன்னதையே பாலோ பன்றமாதிரி எழுத வேண்டியது அப்றம் அந்த கும்பல் எல்லாம் வந்து என்னதான் பெரியாருக்கு எதிரா எழுதினாலும் அந்த பின்னூட்டங்களை வெளியிட்டு அரிப்பு எடுத்த இடத்தை சொரிய வேண்டியது , நான் படிச்சதை போட்டேன் புத்தகத்தில படிச்சேன் அங்க போண்டா வாங்கும் போது பேப்பர்ல இருந்தது அப்பாலிக்கா யாரோ தெரியாதவங்க சொன்னாங்கன்னு சால்ஜாப்பு சொல்ல வேண்டியது.\nஇந்த மாதிரியெல்லாம் திருந்தவே மாட்டேன்னு அடம்புடிக்கிற பாப்பானை ஏன் உதைக்க கூடாது.\nஅமெரிககா தங்கமுலாம் பூசி ஜொலிக்குது, விளிம்பு நிலை மக்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு ஓண்டா சிட்டி வச்சிருக்கான் அதனால நான் அமெரிக்கா போய் பிச்ச எடுப்பேன் அங்க பாருக்கு போய் பூனூல கழட்டி வச்சுட்டு லத்தீன் குட்டிகளோட குத்தாட்டம் போட்டதை என்னமோ சாருநிவேதிதா ரேஞ்சுக்கு எழுதி நான் இந்தியன் அப்டின்னு ஒரு தேசிய\"வாத\" ஜல்லிய இருக்க எல்லா பய மேலயும் வீச வேண்டியது கேட்டா என் தொழில் அதுன்னு பொலம்ப வேண்டியது இந்த மாதிரி திருந்தாம டாலர் பைத்தியம் புடிச்சி அலையற பாப்பானை ஏன் உதைக்க கூடாது\nஇந்தியா மின்னுது நாங்க எல்லாம் பூனூல கழட்ட மாட்டோம் ஏன்னா அது எங்க பாஸ்போர்ட் அத வச்சுத்தான் எங்களுக்கு வேனுங்கறதை மிச்சமிருக்கிற தொன்னூத்தேழு சதவீதம் பேரு மேலயும் ஏறி மிதிச்சு வாங்குவோம் ஏன்னா நாங்க இன்னமும் ஏழைங்கதான் கிரிமிலேயர், பவுடர் லேயர்னுல்லாம் வேசம் போட்டு அலயரவன ஏன் ஒதைக்கக் கூடாது\nபெரியார் கற்பு பத்தி சொன்ன கருத்த மட்டும் எடுத்துக்குவோம் ஆனா எங்களை செருப்பால அடிக்க சொன்னாரே அதை எடுத்துக்க மாட்டோம், அவரு அப்படி எங்களை ஒதைக்க சொன்னா அதையே பதிவா போட்டு அவர திட்டி தீத்துக்குவோம்னு பொய் வேசம் போட்டு சாதி வெறி புடிச்சா ஏன் உதைக்க கூடாது\nசபரி மலையா இருந்தாலும் சரி இல்லை திருப்பதி தேவஸ்தானமா இருந்தாலும் சரி சிவன் கோயிலா இருந்தாலும் சரி இல்லை சிதம்பரம் கோயிலா இருந்தாலும் சரி நாங்க தேவ பாசைல தான் பாடுவோம் தமிழ் நீச பாசை அதுல பாடுனா செவுட்டுச்சாமிக்கு கேக்காது, அதனால அந்த கோயில்ல மணியாட்ற ��ேலையும் எங்களுக்குத்தான்னு இருக்க பாப்பானை, அப்படியே யாராவது உள்ள போனா அது அதிகார மமதை அதிகார வெறி என்ன செய்வேன் கிருஷ்ணான்னு கத்தி களேபரம் பன்ற பாப்பானை ஏன் உதைக்க கூடாது\nநான் வடகலை அய்யங்காருன்னு நாலுபேர் வந்து போற இடத்தில மூத்திரம் அடிக்கிறவனையும், அதுக்கு எதிரா கேள்வி கேட்டவனை இழிபிறவி போடா ஜாட்டான்னும் சொல்ற பாப்பானை ஏன் உதைக்கக் கூடாது\nதிராவிடம் தேவையா அதெல்லாம் முடிஞ்சு போச்சி அதனால சாதியெல்லாம் இப்போ இல்லவே இல்லைன்னு பொலம்பிகிட்டே பூனூலை புடிச்சி தொங்கற பார்ப்பன சாதிய உட்டு வெளியவாடான்னு கூப்பிட்டா வரமாட்டேன் அது உங்களுக்குத்தான் முடியும் நாங்க பிரம்மனோட \"நேரடி\"() வாரிசுன்னு சொல்ற பாப்பானை ஏன் உதைக்க கூடாது\nநாங்க எல்லாம் பாப்பான் சங்கம்னே வச்சுக்குவோம் ஆனா நீங்க எந்த சங்கம் வச்சாலும் அது சாதி வெறி அப்படி சங்கம் வச்சு போராடினா அவன்லாம் மரம்வெட்டின்னு மானமில்லாம பேசர பாப்பானை ஏன் உதைக்கக் கூடாது\nஇலங்கைத் தமிழர்களுக்கு மூக்கு சிந்துவது போல் வெளிவேசம் போட்டுக் கொண்டு மறுபக்கம் இராசபிச்சைக்கு சாமரம் வீசும் பார்பான்களை ஏன் உதைக்கக் கூடாது \nஅப்பாவி மாணவர்களுக்கு இந்துவெறியை ஊட்டி அகில பார\"தீய\" வித்யார்த்தி பரிசத் (ஏபிவிபி) என்ற பெயரில் தீவிரவாதம் செய்யும் பாப்பான்களள ஏன் உதைக்ககூடாது \nகோவில் புனிதம் என்று சொல்லுக் கொண்டு ஒருபக்கம் ரவுடிகளை வைத்து சங்கரராமன் கொலை போன்றவற்றை செய்து விட்டு அதை நியாயப்படுத்தும் பார்பான்களை ஏன் உதைக்ககூடாது \nஅவாள்களுக்கு மட்டுமே சிறப்பு கவனிப்பு கவனிக்கும் வங்கியிலும், கோவில்களிலும் பணிபுரியும் பாப்பான்களை ஏன் உதைக்க கூடாது இவற்றையெல்லாம் கூட்டு களவானித்தத்துவம் மாக கூடவே இருந்து தமிழர்களின் பின்னால் குழிபறிக்கும் பார்பான அடிவருடி \"டாலர்\" செல்வம் தேடுபவர்களை ஏன் உதைக்கக் கூடாது \nஇதுக்கெல்லாம் பதில் இருந்தா சொல்லிட்டு போங்க\nஆரிய கோம(ளி)களின் கூத்தில் திராவிட மாயை\nபார்பனர்கள் தங்கள் இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் என சொல்வதற்கு மறைமுகமாக பயன்படுத்தும் வார்த்தை தேசிய வாதம். இவர்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவிற்க்காக சிந்திப்பவர்கள் மற்றவர்களெல்லாம் திராவிடம் பேசும் பிரிவினை வாதிகள். இமயம் முதல் குமரிவரை ���க்களை பூணூல் (அடையாளம்) கொண்டு இணைப்பவர்கள் குழுவாக தற்காத்துக் கொள்ளவே தேசிய வாதிகள் போல் வேடம் தாங்குன்றனர்.\nதிராவிட ஆட்சியால் தமிழகம் தலைக்குப்புற விழுந்துவிட்டதாம். திராவிட கட்சியின் பெயரால் ஆட்சி நடத்தியவர்களில் தங்களை திராவிடர் என்று சொல்லிக் கொள்ளாத \"முதலை\" அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஆதரிக்கும் போது இவர்கள் கோமாவில் இருந்தார்களோ. ஊழல் செல்வி ஆரியமாலாவை ஆட்சியை விட்டு தமிழக மக்கள் விரட்டிவிடுவார்கள் என்று நிச்சம் ஆனபோது இவர்கள் கண்டுபிடித்தது தான் 'திராவிட மாயை' என்ற கண்டுபிடிப்பு. அதாவது செல்வியை ஊழல் பெருச்சாளி என்று குற்றம் சொன்னால் அது பார்பனர்களைச் சொல்வது போல் ஆகிவிடும் என்று செல்வியின் கட்சியை எடுத்துக் கொண்டார்கள். அம்மணி(பாப்பாத்தி) ஆட்சியில் தான் செருப்பு ஊழல், சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் எல்லாமும் நடந்தது.\nதேசிய (முடக்கு)வாத கட்சியான பி(ரபல) ஜே(ப்படி) கட்சி ஆளும் மற்ற மாநிலங்கள் நியூயார்க் நகரம் போல் பொருளியளில் வளர்ந்து இருக்கிறார்களா அல்லது காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்கள் வளர்சியில் ஜப்பானை மிஞ்சுகிறதா அல்லது காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்கள் வளர்சியில் ஜப்பானை மிஞ்சுகிறதா மாநிலங்கள் வளர்ச்சி என்றால் சுதந்திர இந்தியாவில் தமிழக திராவிட கட்சிகளால் தமிழகம் வளர்ந்தது போல் வேறு எந்த மாநிலமும் வளரவில்லை. கேரளாவில் படித்தவர்கள் இருக்கிறார்கள் அங்கு வளர்ச்சி என்பது வெளிநாட்டில் வேலை செய்யும் மலையாளிகளால் தான் கிடைக்கிறதே தவிர கேரளா உள்நாட்டு உற்பத்தியில் நேந்திரம் பழ சிப்சை தவிர வேறொன்றும் பெரிதாக செய்யவில்லை.\nஇதையெல்லாம் சொல்லப் போனால் இவர்கள் அது கம்யூனிஸ்டுகளால் வந்தது என கல்லெறிவார்கள். அட மக்கள் நம்பிக்கை இன்னும் கம்யூனிஸ்டுகள் மேல் இருக்கிறதே. அதை என்ன சொல்வார்கள்.\nதிராவிடம் மாயை எனப் பிதற்றும் சில கோமாளிகளின் கூத்தை ஆரிய தினமலர் வெளியிட்டால் இந்து தேசியவாத சல்லிக்கள் அதை கட்டம் கட்டி பதிவு போட்டு தமிழ் மணத்தை நாற அடிக்கின்றனர். ஒருவேளை பார்ப்பனர் வீட்டில் எதுவும் தேவை இருக்குமோ என்னவோ. அம்மணிக்கு என்னவாவது தேவை என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் கல்லெறிவது. தன்னை கொசு கடித்தாலும் திமுக கா���ணம் கொடநாட்டு எஸ்டேட்டில் ரெய்டு பன்னினாலும் திமுக காரணம் அவருக்கு குடைபிடிக்கும் ஆரிய வருடிகளுக்கு கன்னிமேரி ஜெயாவை மறந்து போனது போலும்.\nபோங்கடா நீங்களும் உங்க தேசிய 'வாத'மும் \nசாகா வரம் பெற்றாரா ஆரியமாலா \nசெயலலிதா aka ஆரியமாலா ஒரு சபதம் எடுத்திருக்கிறார். தன் வாழ்நாளுக்குள் மைனாரிட்டி கருணாநிதியையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அடியோடு அழித்து ஒழிப்பது என்று. அதோடு மட்டுமல்ல அதிமுக கட்டிடத்தை இடிக்க திமுக மைனாரிட்டி அரசே காரணம் என்றும் முத்தை உதிர்க்கிறார். அம்மணிக்கு மண்டையில் இருக்கும் மசாலா கொஞ்சம் நஞ்ச மசாலாவையும் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுக்கப் போனபோது தொலைத்துவிட்டார் போலும்.\nநாளொரு அறிக்கையும் பொழுதொரு கனவுமாக மைனாரிட்டி மைனாரிட்டி எனப் புலம்பும் ஆரியமாலாவுக்கு யார் மைனாரிட்டி என்பது கூட தெரியவில்லை . இந்த தேசத்தின் 3 சதவீதமே இருக்கும் ஆரிய மதம் பீடித்த மாலாக்கள் மைனாரிட்டியா இல்லை அதிகம் பேர் இருக்கும் திராவிடர்கள் மைனாரிட்டிகளா முகத்தில் பொலிவு தோன்றவும் கட்டுடல் அழகு பெறவும் கொடநாடு போய் ஓய்வெடுக்கும் அம்மணி அப்படியே கொஞ்சம் அடுத்த முறை போகும் போது மூளையை வளர்க்க ஏதும் மூலிகை கிடைக்குமா கொடநாட்டில் என குறி சொல்பவன் யாரும் இருந்தால் கேட்டு அதன் படி நடக்கவும் .\nநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவினரின் மாட மாளிகைகளை அடித்து உடைத்து கூவம் ஆற்றில் கொண்டுபோய் கொட்டுவோம் என கூப்பாடு போட்டு கொடநாடு எஸ்டேட் வாங்கிப்போட்ட 800 ஏக்கரை அதிமுக கட்டடத்துக்குள் அடக்க நிணைக்கும் ஆரிய மாலா முழுப் பூசனிக்காய் மறைக்க முயல்கிறார். தன் வாழ்நாள் சபதம் திமுகவை ஒழிப்பதே என சொல்லும் அம்மணி என்ன இல்லாத பிரம்மனிடம் சாகாத வரம் பெற்றா வந்தார்.\nகடைசியாக ஒன்று, இனியும் அதிமுக ஆட்சிக்கு வரும், நாம் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியாவது வாங்கிவிடலாம் என ஆரியமாலா aka செயலலிதாவுக்கு அடிவருடிக்கொண்டிருக்கும் குஞ்சுகள் இனி வேறு வேலை பார்க்கப் போகலாம் , அம்மணி எங்களை அழித்துவிட்டு வருவார் அப்போது நீங்களும் உங்கள் கழகமும் இருந்தால் அப்போது காணுங்கள் மல்லாக்கப் படுத்து பகல் கனவு.\nஜெயலலிதா விட்ட அ, அல்லது கல்யாண விழாவில் கருமாதி செய்தி\nசென்னை: \"\"தி.மு.க.,வை என் வாழ்நா��ில் பூண்டோடு அழிப்பேன். இந்த வீர சபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nஅ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும் நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும் தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.\nவிரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது. அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.\nவன்முறை கலாசாரம் என்பது ஒரு மனிதர் இன்னொரு மனிதரை வெட்டுவது மாத்திரம் அல்ல. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையறாது தொல்லை கொடுப்பதும் வன்முறை கலாசாரம் தான். பொன்விழா, பிறந்த நாள் விழா கொண்டாடி என்ன பிரயோஜனம் நாட்டுக்கும், நாலுபேருக்கும் நல்லது செய்யாதவர்கள் என்றைக்கும் பூமிக்கு பாரம், நாட்டிற்கும் சாபக்கேடு. சரித்திரம் சந்தித்த எத்தனையோ கெடுமதியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.\nஎம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் பொதுச் செயலர் என்ற முறையில், கட்சியை கட்டிக் காப்பேன் என அவரது தாய் படத்தின் மீது செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில், அ.தி.மு.க., கட்சியை, கட்சி கொடியை காக்கும் கடமை எனக்கு உள்ளது. அதற்காக ஒரு சபதத்தை இன்றைக்கு எடுக்கிறேன். தி.மு.க.,வை \"என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன்' என சபதம் எடுக்கிறேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தால���ம், எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும், அதனை கடந்து அ.தி.மு.க., வின் லட்சக்கணக்கான தொண்டர் கள் துணையோடு, தமிழக மக்களின் ஆதரவோடு தி.மு.க.,வை கூண்டோடு அழிப் பேன். இந்த வீரசபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதிருமண விழாவில் \"திடுக்' தகவல்: \"\"அ.தி.மு.க., கட்சி அலுவலக கட்டடத்தை இடிக்க மைனாரிட்டி தி.மு.க., அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது,'' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை இல்லத் திருமண விழா சென்னையில் நேற்று நடந்தது. மணமக்களை அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வாழ்த்தி பேசியதாவது: நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தானும் வாழ வேண்டும், தன்னைச் சார்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பர். அ.தி.மு.க., தொண்டர்கள் சிறந்த பண்பு நலன் கொண்டவர்களாக திகழ்கின்றனர். அண்ணாமலை, அ.தி.மு.க.,வின் கிளை செயலராகவும், என் பெயரில் இயங்கி வரும் பேரவைக்கு மாவட்ட செயலராகவும் பணியாற்றியுள்ளார். தென்காசி தொகுதிக்கு 2001ம் ஆண்டில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்கள் பணியை ஆற்றியுள்ளார். திருமண விழாவில் நல்ல வார்த்தைகளை பேச வேண்டும். மங்களகரமான வார்த்தைகளை பேச வேண்டும். இன்றைய சூழ்நிலை வேறுவிதமாக உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் நான் அது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல மனிதநேயம் பொருந்திய எம்.ஜி.ஆர்., 1972ம் ஆண்டு நிறுவிய அ.தி.மு.க., தலைமை அலுவலக கட்டடத்தை இடிக்க, மைனாரிட்டி தி.மு.க., அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கே அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மணமக்கள் இல்லற வாழ்க்கையை துவங்குகிற நேரத்தில், மைனாரிட்டி தி.மு.க., அரசை நடத்திவரும் கருணாநிதி கட்சியின் கதை முடியப் போகிறது என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லி மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.\nநான் நினைக்கிறேன் இந்தம்மாவுக்கு வயசாக ஆக ஞாபக மறதி அதிகமாவுதுன்னு பின்னே அதிமுகன்னு சொல்றதுக்கு பதிலா திமுக திமுகன்னு சொல்றாங்க பின்னே இப்படி பேசினாக்க அதிமுக வாழுமா தற்கொலையில்ல செஞ்சுகொள்ளும்\n(கிராபிக்ஸ் நல்லா இருக்கான்னு சொல்லுங்க)\nசிவாஜியை நான் விமர்சித்தால் எப்படி இருக்கும்\nநம்ம பினாத்தலார் சிவாஜி படத்தை விமர்சனம் பன்றதுக்கு ஒரு மென்பொருள் போட்டாரே அதுல ட்ரை பன்னினதில் வந்த ரிசல்ட் இதுதான்.. அந்த சிவாஜியை எங்களிடம் இருந்து அந்த சிவாஜிதான் காத்துக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது :)\nசெந்தழல் ரவிமேல் எக்ஸ்பிரஸ் ஏறியது\nச்சும்மா பாத்தாலே அதிருதில்லே.... *18+\nபா.ம.க வுக்கு பாடை ரெடி\nஇரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய அசுரகுணம் ...\nகற்பழிப்பு - பெண்கள் மீது நடத்தப்படும் ஆபாச தாக்கு...\nரஜினி ரசிகர்களுக்கு வேலை (கவனிக்க மூளை இல்லை) இருக...\nபாப்பானை ஏன் உதைக்கக் கூடாது\nஆரிய கோம(ளி)களின் கூத்தில் திராவிட மாயை\nசாகா வரம் பெற்றாரா ஆரியமாலா \nஜெயலலிதா விட்ட அ, அல்லது கல்யாண விழாவில் கருமாதி ச...\nசிவாஜியை நான் விமர்சித்தால் எப்படி இருக்கும்\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-10-21T11:56:24Z", "digest": "sha1:USMEVQTENJFTFB4NUF62UC2ZJBEN7D35", "length": 6578, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏழாம் லியோ (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை ஏழாம் லியோ (இலத்தீன்: Leo VII; இறப்பு 13 ஜூலை 939) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 3 ஜனவரி 936 முதல் 939இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் யோவானுக்குப் பின் பதவி ஏறிய இவர் திருத்தந்தை எட்டாம் ஸ்தேவானுக்கு முன் ஆட்சிசெய்தவர் ஆவார்.[1][2] உரோமை நகரின் அப்போதைய ஆட்சியாளர் சுபோலேதோவின் இரண்டாம் அல்பெரிக்கின் விருப்பத்தால் இவர் திருத்தந்தையாக்கப்பட்டர். உரோமையின் புனித சிக்ஸ்துஸாலயத்தில் புனித ஆசிர்வாதப்பர் சபையின் துறவியாக இருந்தார். இப்பதவியினை இவர் விரும்பாதபோதிலும் கட்டாயப்படுத்தி இவருக்கு அளிக்கப்பட்டது.\nலியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nஇவர் திருத்தந்தையாக மூன்று வருடம் ஆட்சிசெய்தார். குளூனி மடம் உட்பட இவர் பல மடங்களுக்கு உதவிசெய்துள்ளார்.[3] ஆல்பரிக் மற்றும் அவரின் வளர்ப்புத் தந்தையான இத்தாலியின் அரசர் ஹக்குக்கும் இடையே இருந்த பிணக்கை தீர்க்க இவர் குளூனி மட அதிபரை அனுப்பினார்.\nசெருமனியில் ஃபெதரிக் என்பவரை மினாஸ் நகரின் பேராயராக இவர் நியமித்தார். திருமுழுக்கு பெற விரும்பாத யூதர்களை நாடுகடத்த ஃபெதரிக்குக்கு இவர் அனுமதியளித்தார். எனினும் யூதர்களுக்கு கட்டாய திருமுழுக்கு அளிப்பதை இவர் ஏற்கவில்லை.[4]\nஜூலை 939இல் ஏழாம் லியோ, தனது இறப்புக்கு பின்பு புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.\n↑ 9ஆம் பதிப்பு (1880) பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q2-and-mahindra-xuv500.htm", "date_download": "2020-10-21T11:14:59Z", "digest": "sha1:VYNZSY7Q6AZUSOJPFYPMC2PSUOYZADDV", "length": 31525, "nlines": 754, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 vs மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்யூஎஸ் போட்டியாக க்யூ2\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ2\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு ஏடி\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக ஆடி க்யூ2\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ2 அல்லது மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ2 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 34.99 லட்சம் லட்சத்திற்கு தரநிலை (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 13.57 லட்சம் லட்சத்திற்கு டபிள்யூ5 (டீசல்). க்யூ2 வில் 1395 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்யூஎஸ் ல் 2179 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ2 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்யூஎஸ் ன் மைலேஜ் 15.1 கேஎம்பிஎல் (டீசல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (���ிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes No\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentango ரெட் metallicquantum கிரேபுத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்நானோ சாம்பல் உலோகம்arabian ப்ளூ crystal effectஐபிஸ் வைட்மிஸ்டிக் பிளாக்+5 More செழிப்பான ஊதாலேக் சைட் பிரவுன்முத்து வெள்ளைமிஸ்டிக் காப்பர்மூண்டஸ்ட் வெள்ளிகிரிம்சன் ரெட்எரிமலை கருப்பு+2 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வ���ளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes No\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி க்யூ2 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஒத்த கார்களுடன் க்யூ2 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக ஆடி க்யூ2\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக ஆடி க்யூ2\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக ஆடி க்யூ2\nஎம்ஜி gloster போட்டியாக ஆடி க்யூ2\nபோர்டு இண்டோவர் போட்டியாக ஆடி க்யூ2\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்யூஎஸ் ஒப்பீடு\nடாடா ஹெரியர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்யூ2 மற்றும் எக்ஸ்யூஎஸ்\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட...\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, ...\nஉள் இணைக்கப்பட்ட திரைகளுடன் 2020 மஹிந்திரா XUV500 டெஸ்டிங்கின் போது காணப்பட்டது\nமஹிந்திரா அதை அடுத்த-தலைமுறை சாங்யோங் கோராண்டோ SUV யை அடிப்படையாகக் கொள்ள வாய்ப்புள்ளது...\nபுதிய-ஜெனெரேஷன் மஹிந்திரா XUV500 முதல் முறையாக தோன்றியது\nமஹிந்திராவின் புதிய XUV500 புதிய BS6 இணக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைப் பயன்பட...\nமேம்படுத்தப்பட்ட XUV500 நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த டீசல் இயந்திரத்தை ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kirutamilnews.com/archives/5869", "date_download": "2020-10-21T10:49:35Z", "digest": "sha1:LG3GZYKUBODAIZXRDTHS7TTTCOELCXAK", "length": 4708, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "நல்லூரில் சோதனை கூடங்கள் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநல்லூர் ஆலயத் திருவிழாவின்போது ஆலயத்திற்கு வரும் பக்தர்களை சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொலிசாரின் கோரிக்கைக்கு அமைவாக அதற்கான சோதனைக் கூடங்களை யாழ்ப்பாணம் மாநகரசபை அமைத்து வழங்கியுள்ளது.\nநல்லூர் ஆலயத்தின் வருடாத்த உற்சவம் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்திய பின்பே அனுமதிக்கப்படுவர் என பொலிசார் தொடர்ந்தும் வலியுறுத்திவரும் நிலையில் குறித்த சோதனை நடவடிக்கைக்காக சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அமைக்கப்பட்ட சோதனைக் கூடங்கள் மாநகர சபையில் நேற்றைய தினம் பணி நிறைவு செய்யப்பட்டதனை மாநகர முதல்வர் , ஆணையாளர் ஆகியோர் குறித்த சோதனை கூடங்களை பார்வையிட்டனர். ஆலயத்திற்கா�� 4 நுழைவாயிலிலும் தலா இரு சோதனைக கூடங்கள் வீதம் அமைக்கப்படவுள்ளது.\nகுறித்த சோதனைக் கூடங்களை அமைப்பதற்காக மாநகர சபைக்கு 3 லட்சம் ரூபா வரையில் செலவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநடைபாதை வியாபாரத்தை தடைசெய்ய தீர்மானம்\nஊடகங்களுக்கு அனுமதி மறுப்பை எதிர்த்து கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_214.html", "date_download": "2020-10-21T10:08:25Z", "digest": "sha1:SLYRSHSPESFO6Y4NGLWNC3GIOTC34OZK", "length": 6066, "nlines": 56, "source_domain": "www.newsview.lk", "title": "கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் இடை நிறுத்தம் - News View", "raw_content": "\nHome உள்நாடு கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் இடை நிறுத்தம்\nகடன் இணக்க சபைத் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் இடை நிறுத்தம்\nகடன் இணக்க சபைத் திணைக்களம் மற்றும் அதன் அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக இன்று (12) விடுத்துள்ள அறிவித்தலிலேயே, கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் செயலாளர் டி.எஸ். தயானந்த இவ்வாறு தெரிவித்தார்.\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்றுநோய் காரணமாக குறித்த திணைக்களம் மற்றும் அதன் அலுவலகங்களின் ஊடாக நாட்டின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் முன்னெடுக்கப்படும் சகல பொதுச் சேவைகள் மற்றும் திணைக்கள ஒன்றுகூடல்கள் அனைத்தும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக, அவர் அறிவித்துள்ளார்.\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார், ஜனாதிபதிக்கும் கடிதம் - கஹட்டகஸ்திகிலியவில் நடந்தது என்ன : முழு விபரம் இதோ\nஅரபு எழுத்துக்களையும், அரபு எழுத்தணிக்கலையையும் காணும் போதெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இது ஐ.எஸ். தீவிரவாதிகள...\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும்...\nபுறக்கோட்டையில் நான்கு பேருக்கு கொரோனா - வர்த்தக நிலையம் மூடப்பட்டது\nகொழும்பு - புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரியும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்...\nதனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் ரிசாத் பதியுதீன்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயி...\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழக கட்டமைப்பை மூடுவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinatamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:28:09Z", "digest": "sha1:JI2LRKSGG75SE45Z3G3FTGYOJRUOU56Q", "length": 63338, "nlines": 310, "source_domain": "www.thinatamil.com", "title": "சர்ச்சைக்குரிய பிக்பாஸ் வில்லிக்கு எத்தனை கணவர் தெரியுமா? அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nதாய்லாந்தில் பேருந்தும் தொடருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து- 20 பேர் பலி\nதாய்லாந்து தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்து ஒன்றில் குறைந்தது 20 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதவிர, 29 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பயணிகள் பேருந்து ஒன்றுடன் தொடருந்து மோதியதனை அடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.சமய நிகழ்வு ஒன்றிற்காக பேருந்தில் 60 பயணிகள் பயணித்திருந்தாதாக அந்த மாவட்ட காவற்துறை குறிப்பிட்டுள்ளது.பாதுகாப்பு கடவை அற்ற நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.வெளிநாட்டுச் செய்திகொரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அமெரிக்க ஜனாதிபதி…\nமதச்சார்பின்மையை வலுப்படுத்த வரைவுச் சட்டம்: பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி\nபிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி மேக்ரான், நாட்டில் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் நோக்கில் வரைவு சட்டம் ஒன்று இந்த ஆண்டு திசம்பரில் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.அந்நாட்டின் குடியரசு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மேக்ரான் மீதும் கட்சியின் மீதும், மதச்சார்பற்ற விழுமியங்கள் மீது மதச் சட்டங்களை ஆதரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.இந்த உரையில், இஸ்லாம் மதம் \"இன்று உலகம் முழுவதும் நெருக்கடியில் இருக்கும் ஒரு மதம்” என்றும், இந்த நெருக்கடியானது அம்மதத்தின் தீவிரமான நிலைப்பாடுகளால் ஏற்பட்டது…\nஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nஎதிர்வரும் திங்கட்கிழமை 5 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு மற்றும் 13 ஆம் ஆண்டு வரை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் பிற்பகல் 3.30 வரை பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நேர அட்டவணைக்கு அமைய வழங்கப்பட்டுள்ள காலம் வரை கடமையாற்றினால் போதுமானது என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை அதிபர் மேலதிக பணிகளை வழங்கும் சந்தர்ப்பங்களை தவிர அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டிய…\nதிருமணம் ஆன 20 நாட்களிலே பிரிந்து சென்ற மனைவி பழிவாங்குவதற்காக கணவன் செய்த மோசமான செயல்\nதமிழகத்தில் திருமணம் ஆன 20 நாட்களிலேயே பிரிந்து சென்ற மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த கணவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவருக்கும் கன்னியாகுமரி தக்கலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்கு பின்னர், குடிபோதையில் ராஜமுருகன் மனைவியை கொடுமைப்படுத்தியதால், ரம்யா திருமணமான 20-வது நாளிலேயே தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராஜமுருகன், அவரை…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள் இதனால் கூட பண கஷ்டம் வரும்.\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\nதினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க\nநீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்கள் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை பற்றிய நினைவுடன் மறுநாள் காலை துவங்கும். அப்படி இருந்தால் சமையல் எப்படி ருசிக்கும் ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்…\nபூஜை அறையில் இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும். பணக்கஷ்டம் வரவே வராது\nபூஜை புனஸ்காரங்களை எல்லாம் எல்லோராலும் தினமும் கடைபிடித்து வருவது முடியாத விஷயம். நிறைய பேர் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலையையும் சமாளித்து விட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் முடித்து இரவு தூங்குவதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் இருப்பவர்களால் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. சாஸ்திரத்திற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி சாமி கும்ப��டுபவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சாஸ்திர…\nவாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்\nசாபங்கள் மொத்தம் 13 வகையாக சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களால் நமக்கு கொடுக்கப்படும் சாபங்கள் உண்மையில் பாவமாக மாறி துன்பங்களைக் கொடுக்கும். அதனால் தான் மற்றவர்களின் சாபத்திற்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். 13 வகை சாபங்களில் மூன்று வகையான சாபங்களை தவறியும் நாம் பெற்று விடக்கூடாது. அப்படியான சாபங்கள் என்னென்ன அதற்கான தீர்வு தான் என்ன அதற்கான தீர்வு தான் என்ன என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.முதலில் சாபம் என்றால் என்ன என்பதை தெரிந்து…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\n கடுமையாக விமர்சித்த முக்கிய நபர் சூப்பர் சிங்கரு நீ உள்ள தான் இருக்கியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செய்திவாசிப்பாளரான அனிதா சிறிய விசயத்தை பெரிதாக சண்டை போடுவது போல தெரிகிறது. சுரேஷ் சக்ரவர்த்திக்கும் அனிதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.இதற்கிடையில் ரேகா, சனம், கேப்ரியல்லா, சம்யுக்தா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் நடன இயக்குனர் சதிஷ் கிருஷ்ணன் தற்போதைய பதிவில் அனிதா 3 சீசன் பிக்பாஸையும் தன் செல்லில் ஏற்றியுள்ளார்.…\n பிக்பாஸ் கூத்தால் எரிச்சலான பிரபல நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களிலேயே சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.அனிதாவின் பேச்சால் சிலருக்கு அவரின் மீது அதிருப்தி எழுந்துள்ளது. அதே வேளையில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவுகள் கூடி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்துள்ள கஷ்டங்களை மறக்க முடியாத சம்பவங்களை கூறிவருகின்றனர்.ரியோ, நிஷா, ஆரி, கேரியல்லா, ரேகா ஆகியோரை தொடர்ந்து அனிதா பேசும் புரமோ வெளியாகியுள்ளது.மற்றொரு புரமோவில் தான் பெயர்…\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறத���. ஏதோ…\nஇன்றைய ராசி பலன் – 10-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்திIல் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம்…\nஇன்றைய ராசி பலன் – 9-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வீண்…\nகட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை சொல்லப்படாத சில ஆன்மீக குறிப்புகள் உங்களுக்காக இதோ\nநாம் வழக்கமாக பூஜை செய்யும் பொழுது அல்லது ஆன்மீக ரீதியான விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் அல்லது எப்படி செய்ய வேண்டும் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்கிற குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. எவ்வளவோ விஷயங்கள் நமக்குத் தெரியாமல் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முறையாக கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும். அப்படியான சில விஷயங்களைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.இந்த விஷயங்களை எல்லாம் நிச்சயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாம்…\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇய��்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது. ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.. நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த...\nவெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி\nகொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…\nஇலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன் யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இ��ண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nHome சினிமா Tamil cinema News BigBoss சர்ச்சைக்குரிய பிக்பாஸ் வில்லிக்கு எத்தனை கணவர் தெரியுமா\nசர்ச்சைக்குரிய பிக்பாஸ் வில்லிக்கு எத்தனை கணவர் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் பார்வையாளர்கள் அனைவருக்கும் வில்லியாக தெரிபவர் பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் தான்.\nஇவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்ணீருடன் அவரின் வாழ்க்கை குறித்து சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n2020 சார்வரி புத்தாண்டு பலன்கள்\nஎன்னதான் சோகமான தகவல்களை கூறியிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.\nஅதிலும் கடந்த சில நாட்களாக மதுமிதாவை குறிவைத்து தமிழ் கலாச்சாரத்தை பற்றியும் மதுமிதாவின் கணவர் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.\nஇத்தனை கலாச்சாரம், தாலி சென்டிமென்ட் என்று பேசும் வனிதாவின் கதையை கேட்டால் உங்களுக்கு தலையே சுற்றி விடும்.\nபிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் நட்சத்திர வனிதா. இவர் முதலில் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஆகாஷ் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரா அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி,தில் என்று ஒரு சில படங்களில் த���ணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nவனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.\nநன்றாக சென்ற இவர்களது மகளும் வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.\nஅதன் பின்னர் தனது மகளை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.\nஅதே போல வனிதாவின் பெற்றோர்களும் ஆகாஷ் பக்கமே நின்றனர். ஆனால், நீதிமன்றத்திலோ மனிதன் தான் வளரவேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டார்கள்.\nஇருப்பினும் ஆகாஷ் மற்றும் விஜயகுமாருக்கு வனிதாவிடம் மகன் வளர்வதை விரும்பவில்லை. இதனால் வனிதாவிற்கும் அவரது பெற்றோர்களுக்கும் கூட மிகப் பெரிய சண்டை வெடித்தது.\nஅதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராஜன் ஆனந்தன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.\nராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த அனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.\nஅதன் பின்னர் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான ஆலப்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார்.\nசமீபத்தில் கூட இந்த வீட்டை காலி செய்ய மறுக்கிறார் என்று போலீசில் புகார் கொடுத்தார் விஜயகுமார். ஆனால், வீட்டை காலி செய்ய சொல்ல சென்ற போலீசையே வனிதா மிரட்டி அனுப்பி விட்டார்.\nஇந்த நிலையில் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற எம்ஜிஆர் தயாரித்து இருந்தார் வனிதா.\nஅதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும். ஆனால், அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் வனிதா கூறியிருந்தார்.\nஆனால், இதனை முழுவதுமாக மறுத்த ராபர்ட், வனிதா ஏன் இவ்வாறு பொய் கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும் எனக்கு அவர் தொழில் ரீதியாக மட்டுமே தெரியும் என்றும், நான் 2007 ஆம் ஆண்டு கிருஷ்ண பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் கூறி இருந்தார்.\nஇப்படி பெற்றோர்கள் கட்டிய கணவர்கள் பழகிய நண்பர்கள் என்று அனைவரும�� வனிதாவை பற்றி மோசமாக தான் பேசி வருகின்றனர்.\nஆனால் மனிதனோ பிக் பாஸ் வீட்டினுள் மற்றவர்களுக்கு நாட்டாமை செய்து வருவதுதான் சற்று வேடிக்கையாக இருக்கிறது\nPrevious articleசனியால் ராஜயோகம் அனுபவிக்கப் போவது உங்க ராசியா எதிர்பாராத வகையில் கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்\nNext articleஎன்னது பிக்பாஸ் ரேஷ்மா இந்த பிரபல நடிகரின் தங்கையா.. இணையத்தில் உலா வரும் தகவல்..\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\n கடுமையாக விமர்சித்த முக்கிய நபர் சூப்பர் சிங்கரு நீ உள்ள தான் இருக்கியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/section-144-imposed-in-ayodhya", "date_download": "2020-10-21T11:00:31Z", "digest": "sha1:CCZJ55CAAADAPVWTMLRXHACXMYCIR66U", "length": 10767, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "` பட்டாசு வெடிக்கக் கூடாது; ட்ரோன் பறக்கக் கூடாது!' -உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி | Section 144 Imposed In Ayodhya", "raw_content": "\n` பட்டாசு வெடிக்கக் கூடாது; ட்ரோன் பறக்கக் கூடாது' -உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடையவுள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பகுதியை இந்து, இஸ்லாமியர் எனப் பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பான வழக்கு பல வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது.\nஅயோத்தி நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அலகாபாத் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.\nபின்னர் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nதசரா விடுமுறை நாள்கள் முடிந்து இன்று முதல் உச்சநீதிமன்றம�� செயல்படத் தொடங்குகிறது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு இன்று இறுதிக்கட்ட விசாரணைக்குச் செல்லவுள்ளது. இன்று இஸ்லாமிய அமைப்பினர் தங்களின் இறுதிவாதத்தை முன்வைக்கின்றனர். இன்னும் இரண்டு நாள்களுக்கு எதிர்த்தரப்பினர் தங்களின் இறுதி வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளனர்.\n`அயோத்தி பிரச்னைக்கு இதுதான் சிறந்த தீர்வு' - யோசனை சொல்லும் உ.பி கல்லூரி மாணவி\nசர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, வரும் 17-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அடுத்த மாதத்துக்குள் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அயோத்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nட்ரோன் - பட்டாசுக்கு தடை\n“அயோத்தியா வழக்கு, இறுதி விசாரணையை எட்டியுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ட்ரோன், சிறிய விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்பு காரணங்களுக்காகவும் ட்ரோன் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nமிக முக்கியமாக, தீபாவளிப் பண்டிகையையொட்டி அனுமதியின்றி பட்டாசுகள் வாங்கவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுக் கடைகள் அமைக்க வேண்டும். பொது இடங்களில் நான்கு பேர் சேர்ந்து கூடவும் அனுமதியில்லை. அடுத்த ஒரு மாதத்துக்கு அயோத்தியா மாவட்டம் தீவிரக் கண்காணிப்பில் இருக்கும்” என அம்மாவட்ட கலெக்டர் அனுஜ் குமார், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2019.06.29&action=history", "date_download": "2020-10-21T09:38:43Z", "digest": "sha1:SLMQZAEHN4CYBHVFTVKBJFOJM67DHRGW", "length": 2784, "nlines": 32, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"காலைக்கதிர் 2019.06.29\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"காலைக்கதிர் 2019.06.29\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் கு��ிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 00:20, 12 சூலை 2019 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) . . (773 எண்ணுன்மிகள்) (+773) . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 67031|...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4645", "date_download": "2020-10-21T09:46:30Z", "digest": "sha1:6KP4PQVA3623YPQ7NW2CAVLSOD3HAF5I", "length": 8309, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "தியானமே நிம்மதி » Buy tamil book தியானமே நிம்மதி online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சிவானந்த யோகி\nபதிப்பகம் : சுகன்யா (suganya)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்\nதமிழக வரலாற்றில் தடம்பதித்த தோழர்கள் பாகம்-2 வீட்டைக் கட்டிப்பார்\nதியானம் என்பது மிக ஆழ்ந்த பொருள் உள்ள ஒரு சொல்லாகும்.அலை பாயும் மனத்தை ஒருமுனைப் படுத்துவதற்கு ஏற்ற உபாயம்,தியானம் என்பதை வேதகால ரிஷிகள் கண்டு உணர்ந்து போதித்தார்கள். இனம் தெரியாத கிலேசத்தை மன இருட்டை அகற்றும் மார்க்கம் தியானம்,தியானம் செய்யும் போது மனம் புற உலகிலிருந்து விடுதலை பெறுகிறது. விலகி நிற்கின்றன. மனிதனிடம் உறங்கிக் கிடக்கும் சக்திகள் வீரியத்துடன் வியாபகம் பெருகின்றன.விழிப்புற மனோசக்தி பேராற்றலை வழங்குகிறது.இந்த ஆற்றலுடன் வாழ்க்கையை சந்திக்கும் போது எல்லா பிரச்சினைகளும் துலாம்பலமாக தெரியும். செய்யும் காரியங்கள் அனைத்தும், செம்மையுறும். வெற்றிகள் கைகூடும்.\nஇந்த நூல் தியானமே நிம்மதி, சிவானந்த யோகி அவர்களால் எழுதி சுகன்யா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதிருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும் - Thiruppavai & Thiruvempaavi\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை\nபூஜா கால தேவதா உபசார அர்ச்சனை நாமாவளிகள்\nதேவாரம் திருமுறை தோத்திரப் பாடல்கள்\nசீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள்\nஜெம் கற்களின் தாந்ரீக சக்திகள் - Gem Karkalin Thanthreega Sakthigal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nபெண் இறைமையின் மறுபக்கம் - Penn - Iraimaiyin Marupakkam\nகுறைகளைத் தீர்க்கும் ஸ்ரீ சத்தியசாயிபாபா - Kuraigalai Theerkkum Sri Saththiya Saayibaba\nவளமான வாழ்வு ப��ற மந்திரங்கள்\nநலம் தரும் நவக்கிரகத் திருத்தலங்கள் - Nalam Tharum Navagiraga Thiruththalangal\nஅருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் ரப், இலாஹ், இபாதத், தீன் - Arulmaraiyin Nangu Aadhara Sorgal Rab, Illah, Ibadhad, Deen\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/gst-considertion/", "date_download": "2020-10-21T10:28:18Z", "digest": "sha1:KZUFK2OASXESISF3SWKDQYKSAC2SPD53", "length": 3880, "nlines": 53, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "gst considertion Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nசலுகை சேவைகளின் இறக்குமதி இல்லாமல் வழங்கலின் மீது ஜிஎஸ்டி-ன் தாக்கம்\nசுரக்குகள் மற்றும் சேவைகளின் வழங்கல்: அதன் பொருள் என்ன என்ற நமது முந்தைய வலைப்பூ பதிவில் நாம் சலுகையுடன் கூடிய வழங்கல் குறித்து விவாதித்தோம், அது பெரும்பாலும் தொழிற் செயல்பாட்டு நடவடிக்கைகளான விற்பனை, பரிமாற்றங்கள் மற்றும் பல குறித்து இருந்தது. இந்த வலைப்பூ பதிவில், வழங்கலின் ஒரு பகுதியாக இருந்து, வரிவிதிக்கக்கூடியதாக இருக்கும் விதிவிலக்கான சூழ்நிலைகள் குறித்து நாம் விவாதிப்போம்: சலுகைக்காகச் செய்யப்படும்…\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:03:16Z", "digest": "sha1:FUDXJLITUBCTHFAKGFEYGWXGAAM6V2RR", "length": 15033, "nlines": 215, "source_domain": "globaltamilnews.net", "title": "வேண்டுகோள் Archives - GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதியிடம் கோாிக்கை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலக உதவி நிறுவனங்களிடம் ஜனாதிபதியின் வேண்டுகோள்\nசுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாயகம் திரும்ப எதிர்பார்ப்பவர்களுக்கான அரசாங்கத்தின் வேண்டுகோள்\nகொரோனா வை��ஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கி – வர்த்தக வங்கிகள் -காப்புறுதி நிறுவனங்கள் – திறைசேறி அத்தியாவசிய சேவையின் கீழ்\nஇலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள், காப்புறுதி சேவைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா பரவுவதை தடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு அரசு வேண்டுகோள்…..\nகொரோனா வைரஸ் எனும் கொவிட் – 19 இலங்கையில் பரவும் அபாயம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழா – பக்தர்களுக்கு அவசர வேண்டுகோள்\nமடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு வரும்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஏபிடிவிலியர்ஸின் வேண்டுகோள் அணியின் முகாமையாளர்களால் நிராகரிப்பு\nதென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஏபிடிவிலியர்ஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்\nஇலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள்\nபாதுகாப்பு காரணங்களுக்காக நாளை வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலை 6.15க்கு விளக்கேற்றி வெள்ளைக் கொடி பறக்க விடுமாறு வேண்டுகோள்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது – சர்வதேசத்துக்கு உரத்துக்கூற கிளிநொச்சி போராட்டத்தில் அணிதிரளுமாறு வேண்டுகோள்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது – மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nவவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nவேலை நிறுத்தத்தை விட்டு கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள்\nஅனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் – ஜனாதிபதியிடம் வேண்டுகோள்\nமீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை நீங்களே இல்லாமலாக்கிவிடாதீர்கள் – ராஜித வேண்டுகோள் :\nநீங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை நீங்களே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக – ஸ்தாபனங்களின் சுதந்திரத்தை பின்பற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்\nஇலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்குமாறு ரிஷாட் கோரிக்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியை காப்பாற்றுமாறு பொது மக்கள் வேண்டுகோள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகருணாநிதிக்கு தீவிர சிகிச்சை – யாரும் பார்க்க வரவேண்டாம் என மருத்துவர்கள் வேண்டுகோள்\nஉடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு...\nயாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் October 21, 2020\nPCR பரிசோதனை ஊடாக, ரிஷாட்டை நாடாளுமன்றிற்கு வரவழையுங்கள்… October 21, 2020\n20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு – ஐக்கிய மக்கள் சக்தியின் வாகன பேரணி. October 21, 2020\nபெரியகுளம் – சின்னக்குளம் சீரமைக்கும் நடவடிக்கை October 21, 2020\n20 ஆவது திருத்தச் சட்ட விவாதம் ஆரம்பம்… October 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச��சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T11:49:49Z", "digest": "sha1:ZSJ6Y7UGLEK3IYT4NPIH3WISGMOI7HCE", "length": 8411, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாடற்ற தேசிய இனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாடற்ற தேசிய இனம் என்பது தனக்கு என்று ஒரு நாடு மற்றும் அதை சேர்ந்த தேசிய அரசு இல்லாத ஒரு தனித்துவமான தேசிய இனம் அகும்.\n1 நாடற்ற தேசிய இனங்கள்\nஇது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.\nதமிழ் இந்து மதம் 50, 00, 000[1] ஆசியா இலங்கை தமிழ் ஈழம்\nயொரூபா மொழி கிறித்துவம் 35,000,000 ஆப்பிரிக்கா நைஜீரியா, டோகோ, பெனின் யொருபாலன்ட்\nகுர்தி மொழி இஸ்லாமியம் 30,000,000 ஆசியா ஈராக், துருக்கி, ஈரான், சிரியா குர்திஸ்தான்\nசிந்தி மொழி இஸ்லாமியம் 27,000,000 ஆசியா பாக்கிஸ்தான் சிந்து நாடு\nபஞ்சாபி மொழி சீக்கியம் 27,000,000 ஆசியா இந்தியா, பாக்கிஸ்தான் பஞ்சாப்\nஆக்சிதம் கிறித்துவம் 16,000,000 ஐரோப்பா பிரான்சு ஒக்சித்தானியா\nபலூச்சி மொழி இஸ்லாமியம் 10,000,000 ஆசியா பாக்கிஸ்தான் பலுச்சிசுத்தானம்\nகாட்டலான் மொழி கிறித்துவம் 8,500,000[2] ஐரோப்பா ஸ்பெயின் காத்தலோனியா\nபிரஞ்சு கிறித்துவம் 6,200,000 அமெரிக்கா கனடா கியூபெக்\nதிபெத்திய மொழி புத்த மதம் 6,000,000 ஆசியா சீனா திபெத்\nகாஷ்மீரி மொழி இஸ்லாமியம் 5,600,000 ஆசியா இந்தியா, பாக்கிஸ்தான், சீனா காஷ்மீர்\nசுகாத்து மொழி கிறித்துவம் 5,000,000 (ஸ்காட்லாந்தில் மட்டும்)[3] ஐரோப்பா ஐக்கிய இராச்சியம் ஸ்காட்லாந்து\nவேல்சு மொழி கிறித்துவம் 3,000,000 ஐரோப்பா ஐக்கிய இராச்சியம் வேல்ஸ்\nஅசீரிய மொழி கிறித்துவம் 3,300,000[4] ஆசியா ஈராக், துருக்கி, ஈரான், சிரியா அசிரியா\nபாஸ்க் மொழி கிறித்துவம் 3,124,772 ஐரோப்பா ஸ்பெயின் பிரான்சு பாசுக்கு நாடு\nசார்தீனியம் கிறித்துவம் 1,632,000[5] ஐரோப்பா இத்தாலி சார்தீனியா\nசமி மொழி கிறித்துவம் <100,000[6][7] ஐரோப்பா நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ரஷ்யா சாப்மி\nவேறுவகையாகக் குறிப்���ிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2020, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.coppertemple.org/seppedu/", "date_download": "2020-10-21T11:11:44Z", "digest": "sha1:FB5UEZIHHMDX2CVNSFYHQEBQKHFEUQX4", "length": 3332, "nlines": 51, "source_domain": "www.coppertemple.org", "title": "செப்பேடு - Copper Temple", "raw_content": "\nஎல்லாம் வல்ல ஞானக்கூத்தன் திருவருள் பெரும் கருணையால் பன்னிருதிருமுறைத் திருக்கோயில் அமைய உள்ளது, பன்னிரு திருமுறைகளையும் செப்பேட்டில் பதித்து இருபத்தைந்து தகடுகள் கொண்ட ஒரு புத்தகமாக அமைக்கப்பெற்று 155 புத்தகங்களாக வடிவமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு தகடும் ஒரு கிலோ எடை கொண்டதாகும். பன்னிரு திருமுறைகளையும் முழுமையாக வடிவமைப்பதற்கு திருவருள் கூட்டியுள்ளது.\nதிருமுறை - 1 - Vol 9 - திருஞானசம்பந்தர்\nதிருமுறை - 2 - Vol 8 - திருஞானசம்பந்தர்\nதிருமுறை - 3 - Vol 9 - திருஞானசம்பந்தர்\nதிருமுறை - 4 - Vol 6 - திருநாவுக்கரசர்\nதிருமுறை - 5 - Vol 5 - திருநாவுக்கரசர்\nதிருமுறை - 6 - Vol 10 - திருநாவுக்கரசர்\nதிருமுறை - 7 - Vol 10 - சுந்தரர்\nதிருமுறை - 8.1 - Vol 7 - மாணிக்கவாசகர்\nதிருமுறை - 8.2 - Vol 5 - மாணிக்கவாசகர்\nதிருமுறை - 9 - Vol 4\nதிருமுறை - 10 - vol 22 - திருமூலர்\nதிருமுறை - 12 - சருக்கம் 1 to 5 - Vol 19\nதிருமுறை - 12 - சருக்கம் 6 - vol 17\nதிருமுறை - 12 - சருக்கம் 7 - Vol 4\nதிருமுறை - 12 - சருக்கம் 8 to 13 - Vol 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/01033507/32-released-including-Advani-Eduyurappa-welcomes-verdict.vpf", "date_download": "2020-10-21T10:12:42Z", "digest": "sha1:MBLGSR5WR7FZNH3GODKOEE7BDHDK63M7", "length": 14059, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "32 released, including Advani: Eduyurappa welcomes verdict in Babri Masjid demolition case || அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅத்வானி உள்பட 32 பேரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு + \"||\" + 32 released, including Advani: Eduyurappa welcomes verdict in Babri Masjid demolition case\nஅத்வானி உள்பட 32 பேரும் விடுதலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை செய்யப்பட்��ுள்ள தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 01, 2020 03:35 AM\nஉத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு, நேற்று குற்றம்சாட்டப்பட்ட அத்வானி உள்பட 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சி.பி.ஐ. கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. பா.ஜனதா மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேரையும் விடுதலை செய்துள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் இல்லை என்று கோர்ட்டு கூறியுள்ளது. இதன் மூலம் உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அதனால் இந்த தீர்ப்பை கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.\nதீர்ப்பு எப்படி வருமோ என்று பலர் காத்திருந்தனர். ஆனால் போராட்டக்காரர்களுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். அன்றைய தினம் அத்வானி ஆற்றிய உரையை மறக்க முடியாது. தற்போது அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மூலம் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. நான் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.\n1. வட கர்நாடகத்தில் மழை வெள்ள சேதம் ஹெலிகாப்டரில் சென்று எடியூரப்பா இன்று பார்வையிடுகிறார்\nவட கர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்களை முதல்-மந்திரி எடியூரப்பா ஹெலிகாப்டரில் பறந்து சென்று இன்று(புதன்கிழமை) பார்வையிடுகிறார். அதோடு நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்துகிறார்.\n2. கர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்\nகர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\n3. சிவமொக்காவில் விமான நிலைய பணிகளை எடியூரப்பா பார்வையிட்டார் கூடுதலாக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்படும் என பேட்டி\nசிவமொக்காவில் விமான நிலைய பணிகளை எடியூரப்பா நேரில் பார்வையிட்டுள்ளார். கூடுதலாக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.\n4. மகனுக்கு ஏற்பட்டுள்ள தீவிர உடல்நல குறைவால் கோவிந்த் கார்ஜோளால் கலபுரகிக்கு செல்ல முடியவில்லை எடியூரப்பா தகவல்\nகோவிந்த் கார்ஜோள் மகனுக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, அதனால்தான் கோவிந்த் கார்ஜோளால் கலபுரகிக்கு செல்ல முடியவில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.\n5. கவர்னரின் சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து அமித்ஷாவின் கருத்துக்கு சிவசேனா வரவேற்பு\nகவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து அமித்ஷாவின் கருத்துக்கு சிவசேனா வரவேற்பு தொிவித்து உள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. திருடும் போதெல்லாம் போலீசில் மாட்டிகொள்வதாகக் கூறி கதறி அழுத திருடன்\n2. அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை - மரத்தில் கட்டி வைத்து தீர்த்துக்கட்டிய தாய்-மகள் கைது\n3. வீட்டுக்கு அழைத்து பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது\n4. தூத்துக்குடியில் பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/16111035/Oxfords-Corona-Vaccine-Can-Be-Tested-Again-In-India.vpf", "date_download": "2020-10-21T11:11:23Z", "digest": "sha1:JISV45R4JES2WONDIRTAKQV5A442XOR5", "length": 16678, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Oxford's Corona Vaccine Can Be Tested Again In India - Permission From The Indian Drug Control Agency || ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி", "raw_content": "Sections செய்திகள் வ���ளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி + \"||\" + Oxford's Corona Vaccine Can Be Tested Again In India - Permission From The Indian Drug Control Agency\nஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\nஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 11:10 AM\nகொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. ரஷியா தனது ஸ்புட்னிக்-5 தடுப்பூசி தயாராகிவிட்டதாக கூறி இருக்கிறது.\nஇங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.\nகொரோனா வைரசை வீழ்த்துவதற்கான ஆன்டிபாடிகளையும், டி செல்களையும் ஒரு சேர இந்த தடுப்பூசி உருவாக்குவது இரட்டை பாதுகாப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து மூன்றாவது கட்ட பரிசோதனை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.\nஇங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு அவர்களுடைய உடல்நிலையை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்தசூழலில், இங்கிலாந்தில் இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் ஒருவருக்கு எதிர��மறையான விளைவுகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nதற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கமிட்டி தனது விசாரணைகளை முடித்து, இங்கிலாந்தில் அஸ்ட்ரா ஜெனேகா சோதனைகள் மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று கூறி அனுமதி கொடுத்ததையடுத்து, அஸ்ட்ரா ஜெனகே நிறுவனம் பரிசோதனையை தொடங்கியுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கோவிஷீல்டு மருந்தை பரிசோதித்து வரும் சீரம் இன்ஸ்ட்டியுட் நிறுவனம், இந்தியாவிலும் தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.\n1. கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22% அதிகம் - மத்திய அரசு தகவல்\nகடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nதைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா தைவானுடன் நெருக்கம் காட்டி வரும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\n3. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்\nமுதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.\n4. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\nகொரோனா பாதிப்பால் சிறுமி ஒருவர் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்து உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.\n5. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மாவட்ட- மாநில அளவில் புதிய ஊரடங்கு இனி விதிக்கப்படக்கூடாது - நிபுணர் குழு\nகொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மாவட்ட அல்லது மாநில அளவில் புதிய ஊர���ங்கு இனி விதிக்கப்படக்கூடாது என இந்திய நிபுணர் குழு அறிவுறுத்தி உள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ; 25 லட்சம் பேர் கண்டுகளித்த அதிசயம்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n5. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/65765-.html", "date_download": "2020-10-21T10:13:55Z", "digest": "sha1:JJYYVVPVBMPN4IRLQRT2K2723LJOU4OS", "length": 23244, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "திரைப்பார்வை: பாஜிராவ் மஸ்தானி - சாம்ராஜ்ய அரசியலில் சிக்கிய காதல் | திரைப்பார்வை: பாஜிராவ் மஸ்தானி - சாம்ராஜ்ய அரசியலில் சிக்கிய காதல் - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nதிரைப்பார்வை: பாஜிராவ் மஸ்தானி - சாம்ராஜ்ய அரசியலில் சிக்கிய காதல்\nவரலாற்றுக் கதையைப் பிரம்மாண்டமாகத் திரையில் ஒளிரவிடுவதில் இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி தேர்ந்தவர். ‘ராம் லீலா’வில் ‘ரோமியோ ஜூலியட்’ காதல் என்றால், ‘பாஜிராவ் மஸ்தானி’யில் பதினெட்டாம் நூற்றாண்டு மராத்தியப் பிரதம மந்திரி முதலாம் பாஜிராவ் பல்லாள் பட்டின் காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ‘உலகின் எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன, ஆனால், அன்புக்கு எந்த மதமும் கிடையாது, ஏனென்றால் அன்பே ஒரு மதம்தான்’ - இதைத்தான் ‘பாஜிராவ் மஸ்தானி’ நிரூபிக்க முயற்சித்திருக்கிறது.\nபேஷ்வா பாஜிராவ் - I , சத்திரபதி ஷாஹுவின் பிரதமராக ஒன்றுபட்ட இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக முகலாயர்களை எதிர்த்து நாற்பது போர்களை வென்றவர். புந்தேல்கண்ட்டின் இளவரசி மஸ்தானிக்கும், பாஜிராவுக்கும் இருந்த மதங்களைக் கடந்த காதலை வரலாற்றின் பக்கங்களில் இருந்து திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். மராத்திய எழுத்தாளர் நாக்நாத் எஸ். இனம்தார் எழுதிய ‘ராவ்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, காதலை மட்டுமே கொண்டாடும் பன்சாலி, இந்தப் படத்தில் மத அரசியலையும் சற்றுத் துணிச்சலுடன் கையாண்டிருக்கிறார்.\nபேஷ்வா பாஜிராவ் (ரன்வீர்), சத்திரபதி ஷாஹுவின் (மகேஷ் மஞ்ரேகர்) மராத்திய ராஜ்ஜியத்தை விரிவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார். அப்போது. புந்தேல்கண்டை எதிரியிடமிருந்து காப்பாற்ற உதவி கேட்கிறார் ‘பாதி-இஸ்லாமிய’ இளவரசி மஸ்தானி. அந்தக் கோரிக்கையை ஏற்று பாஜிராவ் புந்தேல்கண்டைக் காப்பாற்றுகிறார். பாஜிராவ்-மஸ்தானி இருவரும் காதல் வயப்படுகின்றனர். தவிர்க்கவே முடியாத ஈர்ப்பாக அவர்கள் இருவரையும் விழுங்கும் இந்தக் இந்தக் காதலை பாஜிராவின் மனைவி காஷிபாய் (பிரியங்கா) எப்படி எடுத்துக்கொள்கிறார் அன்பான மனைவிக்கும் ஆசைக் காதலிக்கும் இடையேயான ஊசலாட்டத்தை பாஜிராவ் எவ்வாறு கையாள்கிறார் அன்பான மனைவிக்கும் ஆசைக் காதலிக்கும் இடையேயான ஊசலாட்டத்தை பாஜிராவ் எவ்வாறு கையாள்கிறார் பிறப்பால் பிராமணரும் இந்து சாம்ராஜ்யத்தை இந்தியாவெங்கும் விரிவுபடுத்தும் கனவைச் சுமந்துகொண்டிருக்கும் போர் வீரருமான பாஜிராவின் லட்சியப் பயணத்தில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது பிறப்பால் பிராமணரும் இந்து சாம்ராஜ்யத்தை இந்தியாவெங்கும் விரிவுபடுத்தும் கனவைச் சுமந்துகொண்டிருக்கும் போர் வீரருமான பாஜிராவின் லட்சியப் பயணத்தில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது ஜாதி, மதத்தின் பிடியில் இருக்கும் சாம்ராஜ்ய அரசியல் இந்தக் காதலை எப்படி எதிர்கொள்கிறது\nஅடிப்படையில் பாஜிராவ், மஸ்தானி, காஷிபாய் மூவருக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம்தான் இந்தப் படம். இதன் நடுவே தர்பார்களும் போர்களும் வந்துபோகின்றன. பாஜிராவ் அதிகாரத்தின் மையத்தில் இருப்பவர் என்பதால் இதை அவரது தனிப்பட்ட விஷயம் என்று விட அதிகாரம் தயாராக இல்லை. காதலினூடே இதையும் வலுவாகக் கையாள்கிறார் பன்சாலி. காதல் கதையில் மத அரசியலைத் தீவிரமான காட்சிகளில் வெளிப்படுத்தியதற்காக நிச்சயம் அவரைப் பாராட்டலாம். மஸ்தானியின் மகனுக்கு இந்து மதப் பெயர் வைக்கக் கூடாது என்று வைதீகர்கள் சொல்லும் காட்சியை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். பாஜிராவ் அதைக் கையாளும் விதத்தில் அந்தப் பாத்திரத்துக்கே உரிய கம்பீரமும் நேர்மையும் பிரதிபலிக்கின்றன. இந்த மூவரில் யார் பக்கமும் பார்வையாளர்கள் முழுமையாகச் சாய்ந்துவிட முடியாத வகையில் ஒவ்வொரு பாத்திரமும் அதற்கான நியாயங்களுடன் வார்க்கப்பட்டிருக்கிறது.\nதிரைக்கதையின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைகிறது. சில நாடகத்தனமான வசனங்கள், பாடல்கள் போன்றவை படத்தின் தாக்கத்தைக் குறைக்கின்றன. கடைசியில் நர்மதா நதிக்கரையில் நடக்கும் போரும் அதையடுத்த காட்சிகளும் பன்சாலியின் வழக்கமான நாடகத்தன்மையுடனே எடுக்கப்பட்டிருக்கின்றன.\nபடத்தில் ரன்வீரின் நடிப்பைவிட, தீபிகா, பிரியங்காவின் நடிப்பு வலிமையுடன் வெளிப்பட்டிருக்கிறது. வாளை ஏந்திச் சண்டையிடும் அறிமுக காட்சியிலேயே தீபிகாவின் திரையிருப்பை வலுவானதாக உணர முடிகிறது. ஒரு விதமான அமைதியான, உறுதியான, உணர்வுபூர்வமான நடிப்பை இந்தப் படத்தில் தீபிகா வெளிப்படுத்தியிருக்கிறார். நடனத்தில் நளினமும் அழகும் மிளிர்கின்றன. பிரியங்காவின் நடிப்பு, ஆழமாகவும் முதிர்ச்சியுடனும் வெளிப்பட்டிருக்கிறது. ரன்வீருக்குக் கிருஷ்ணன் கதையைச் சொல்லும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம். தன்வி ஆஸ்மி நடிப்பில் உண்மையிலேயே மிரட்டியிருக்கிறார். துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மிலிந்த் சோமன், வைபவ் தத்வாவ்டி, மகேஷ் மஞ்ரேகர் என அனைவருமே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nபிரியங்கா, தீபிகா இருவரும் நடனமாடும் ‘பிங்கா’ பாடலைவிட ‘மோஹி ரங் தே லால்’ பாடல் அதிகமாகக் கவர்கிறது. பாடல்களுக்கு ஸ்ரேயாஸ் புராநிக்குடன் இணைந்து சஞ்ஜய் லீலா பன்சாலியே இசையமைத்திருக்கிறார். மெட்டுக்களில் இருக்கும் செவ்வியல் இசையின் தாக்கம் பாடல்களை வசீகரமாக்குகிறது. முழுப் பாடல்களைக் காட்டிலும் அவ்வப்போது ஒலிக்கும் ஓரிரு வரிகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. சுதீப��� சாட்டர்ஜியின் ஒளிப்பதிவும், சஞ்சித் பல்ஹாராவின் பின்னணி இசையும், அஞ்சு மோடியின் ஆடை வடிவமைப்பும் படத்துக்கு மேலும் பிரம்மாண்டத்தைக் கூட்டியிருக்கின்றன. போர்க் காட்சிகளும் கண்ணாடி அறைப் பாடல் காட்சியும் கண்ணில் நிற்கின்றன.\nஎந்தக் காலகட்டத்திலும் அன்புக்கு மதம் தேவையில்லை என்பதை ‘பாஜிராவ் மஸ்தானி’ மூலம் சரியான நேரத்தில் வலுவாகச் சொல்லியிருக்கிறார் சஞ்ஜய் லீலா பன்சாலி.\nபாஜிராவ் மஸ்தானிசாம்ராஜ்ய அரசியல்இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலிரன்வீர் சிங்தீபிகா படுகோன்பிரியங்கா சோப்ரா\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர்...\nஇரும்பு பயன்பாட்டை அதிகரிப்பதில் கிராமப்புற இந்தியாவுக்கு முக்கிய பங்கு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nமகாராஷ்டிர அரசியலில் திருப்பம்: பாஜகவிலிருந்து விலகினார் ஏக்நாத் கட்ஸே: தேசியவாத காங்கிரஸில் சேர...\nகாவல்துறை வீரவணக்க நாள்: டிஜிபி, காவல் ஆணையர், காவல், ராணுவ உயர் அதிகாரிகள்...\n - ஏழும் ஏழும் பதினாலாம்\nடிங்குவிடம் கேளுங்கள்: மழையில் தேன்கூடு கலைந்துவிடுமா\nஇணையவழி வகுப்புகள்: கவனச் சிதறலைத் தவிர்க்கலாம்\nகானாவில் அசத்தும் ‘பிளாக் பாய்ஸ்’\nமாற்றங்களை வரவேற்கும் இணைய தலைமுறை\nபேசும் படம்: மனசாட்சியை உலுக்கும் பீங்கான்\nதமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு கருணாநிதி பாராட்டு\nசாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 4 பேருக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/155155-41.html", "date_download": "2020-10-21T10:32:12Z", "digest": "sha1:JOHNZELTG63XJOLDPUAYUZH6C3FE6EA5", "length": 22929, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "மூலிகை���ே மருந்து 41: இன்பத்தின் ஆணிவேர் இம்பூறல் | மூலிகையே மருந்து 41: இன்பத்தின் ஆணிவேர் இம்பூறல் - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nமூலிகையே மருந்து 41: இன்பத்தின் ஆணிவேர் இம்பூறல்\n‘வேர் பாரு தழை பாரு, மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு…’ எனும் சித்த மருத்துவ மூலிகைத் தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மூலிகை இம்பூறல் இதன் வேரில் இருக்கும் மருத்துவக் கூறுகள், விடை காண இயலாத பல நோய்களுக்கும் நிரந்தரமாக விடை தரும் வல்லமை பெற்றவை.\n“இம்பூறலைக் காணாது ரத்தங் கக்கிச் செத்தானே…” எனும் சித்தர் சட்டமுனியின் மொழி, இம்பூறலின் குருதிப்பெருக்கை அடக்கும் மகத்தான சக்தி குறித்து தெரிவிக்கிறது. வண்ணமயமான கலைநயமிக்க அக்காலப் பட்டுப் புடவைகளுக்கு இயற்கை சாயம் கொடுக்க, இம்பூறல் வேர் பயன்பட்டிருக்கிறது. இயற்கை சாயம் கொடுக்கும் மஞ்சிட்டி, அவுரி, மருதாணி போன்ற தாவரங்களின் வரிசையில் இம்பூறல் செடியும் தவிர்க்க முடியாதது.\nபெயர்க்காரணம்: இன்புராவேர், சாயவேர், சிறுவேர் போன்ற வேறுபெயர்கள் இதற்கு இருக்கின்றன. இம்பூறல் தாவரத்திலிருந்து இயற்கை சாயம் கிடைப்பதால் ‘சாயவேர்’ என்று பெயர். முற்காலத்தில் ‘ராமேசுவர வேர்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.\nஅடையாளம்: மொட்டு அளவில் சிறு மலர்களைச் சூடிய அழகிய சின்னஞ் சிறு தாவரம் இம்பூறல் ஈட்டி வடிவச் சிறு இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும் கொண்டிருக்கும். ‘ரூபியேசியே’ (Rubiaceae) குடும்பத்தின் உறுப்பினரான இதன் தாவரவியல் பெயர் ‘ஓல்டன்லேண்டியா அம்பலேட்டா’ (Oldenlandia umbellata). நலம் பயக்கும் குயினோன்கள் (Quinones), அலிசாரின் (Alizarin) போன்ற தாவரவேதிப் பொருட்கள் நிலைக்கொண்டுள்ளன.\nஉணவாக: பனிக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், இரைப்பு போன்ற குறிகுணங்களுக்கு, அரிசி மாவோடு இம்பூறல் இலைப் பொடி மற்றும் வல்லாரை இலை சேர்த்து, தனித்துவமான தோசை/அடை செய்து கொடுக்கலாம். இதன் வேரோடு அதிமதுரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் இனிப்புச் சுவைமிக்க மருந்துநீர், சுவாசிக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளைத் தடுக்கும். இம்பூறல் வேரை அரைத்துப் பாலில் கலந்து கொடுக்க வயிற்றெரிச்சல் சாந்தமாகும். விடாத விக்கலுக்கான தீர்வையும் இது அளிக்கும்.\nஇம்பூறல் வடகம்: இம்பூறல் செடி ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, பனங்கற்கண்டு இரண்டு பங்கு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நன்றாக இடித்து சுண்டைக்காய் அளவு வடகங்களாகச் செய்துகொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு வடகங்களை உணவோடு கலந்து சாப்பிட, இருமல் சளி போன்ற கப நோய்கள் உடனடியாகக் குறையும். குளிர்கால உணவியலுக்கு, சுவைமிக்க இம்பூறல் வடகங்கள், உங்கள் சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இடம்பிடிக்கட்டும்.\nமருந்தாக: கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் தன்மை இம்பூறலுக்கு இருப்பதாக ஆய்வு ஒன்று பதிவுசெய்கிறது. கோழை அகற்றிச் செய்கையுடைய இம்பூறல், நுரையீரல் பாதையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் வேருக்கு பாக்டீரியாக்களின் தாக்கத்தை அழிக்கும் ஆற்றல் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இம்பூறல் சார்ந்த மருந்துகள், பித்த நீரைச் சீராகச் சுரக்கச் செய்யும். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தி, செரிமானக் கருவிகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.\nவீட்டு மருந்தாக: மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக குருதிப்போக்கை நிறுத்த, ‘இம்பூறல் லேகியம்’ எனும் சித்த மருந்து சிறப்பான பலனைக் கொடுக்கக்கூடியது. இம்பூறல் வேரைக் குடிநீரிட்டு வழங்க, நீரிழிவு நோயில் ஏற்படும் கால் மதமதப்பு குறையும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்த, மூல நோயில் வடியும் ரத்தக் கசிவை நிறுத்த இம்பூறலை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் சிறப்பான பலன் தரக்கூடியவை.\nரத்த வாந்தியை நிறுத்தும் மருந்தாகவும் இம்பூறல் பயன்படுகிறது. ரத்தம் வடியும்போது, உடனடியாக நிறுத்தக்கூடிய ‘அவசர கால’ மூலிகையாக இம்பூறல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. உணவு எதிர்க்களித்தலால் உண்டாகும் நெஞ்செரிச்சலைக் குறைக்க, இலையை அரைத்துப் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து பருகலாம். இம்பூறல், முசுமுசுக்கை இலை, தூதுவளை ஆகியவற்றைத் தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்துக் குடிநீராகக் காய்ச்சிப் பருக, ஆதிக்கம் செலுத்தும் கப நோய்கள் அமைதி அடையும்.\nஇம்பூறல் வேர், அதிமதுர வேர் சேர்த்துத் தயாரிக்கப்படும் குடிநீரைக்கொண்டு கொப்பளிக்க, வாய்ப் பகுதி, ஈறுகளில் உண்டாகும் புண்கள், ரத்தக் கசிவு குறையும். இம்பூறல் வேரோடு பெருங்காயம் சிறிதளவு சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சி வழங்க, மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அடிவயிற்று வலி குணமாகும்.\nசீதம் கலந்து பேதியாகும்போது, இம்பூறலை அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம். இதன் வேர்ப் பொடியைத் தேனோடு குழைத்துச் சாப்பிடுவது தொண்டைப் புண்ணுக்கான சுவைமிக்க மருந்து. இம்பூறல் செடியை உலரச் செய்து எரித்த சாம்பலை, தேங்காய் எண்ணெய்யில் குழப்பி சொறி, சிரங்குகளுக்குத் தடவலாம். உள்ளங்கை, உள்ளங்காலில் உண்டாகும் எரிச்சலுக்கு இம்பூறல் முழுச் செடியையும் அரைத்துப் பூசலாம். உள்ளங்கையில் அரிப்போடு தோல் உரியும்போது, இம்பூறல் செடியை அரைத்துத் தண்ணீரில் கலந்து கழுவ பலன் கிடைக்கும்.\n‘இன்புறா வேரை இதமாய் அருந்தினர்க்கு… இருமல் சுவாசம் வயிற்றுப்புசம்…’ எனும் அகத்தியரின் பாடல், இம்பூறலின் பலன்கள் குறித்து விவரிக்கிறது. பாம்புக் கடிபட்ட இடத்தைக் கழுவும் முதலுதவி மருந்தாக இம்பூறல் வேர்க் குடிநீர் பயன்பட்டிருக்கிறது. இனிப்புச் சுவையுடன் கோழையை அகற்றும் தனித்துவம் பெற்ற இம்பூறலின் பலனை, ‘இருமலுக்கு இம்பூறல்’ எனும் பதத்தின் மூலம் அறியலாம்.\nஇம்பூறல்… நோய்களை விடுவித்து, நம்மை இன்புற வைக்கும் வேர்\nகட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nஅனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன்...\nஇந்தியாவில் வர்த்தக நிலக்கரி சுரங்கங்களை கண்டறிதல்: இந்தோனேசிய கூட்டு கூட்டத்தில் ஆலோசனை நடத்த...\nசுபாஷ் சந்திர போஸ் அமைத்த விடுதலை அரசின் 77-வது ஆண்டு தினம் கொண்டாட்டம்\nமதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ‘வாக்கிங்’ செல்வதற்கு கட்டணம் வசூல்: புதிய நடைமுறையால்...\nஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர்...\n - ஏழும் ஏழும் பதினாலாம்\nடிங்குவிடம் கேளுங்கள்: மழையில் தேன்கூடு கலைந்துவிடுமா\nபுதிய பறவை 05: வேம்பை நாடிய வேதிவால் குருவி\nஉண்மையான சித்த மருத்துவர் யார்\nமரபு மருத்துவம்: காலை நேரம் நம் கையில் இருக்கிறதா\nமீண்டும் வருகிறார் பிரித்வி ஷா: முஸ்டாக் அலி கோப்பையில் பங்கேற்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2018/10/ammachchi.html", "date_download": "2020-10-21T10:46:40Z", "digest": "sha1:JOQLUPMKXPIPOWPBVSQC3V4MPRWWYUPQ", "length": 25428, "nlines": 237, "source_domain": "www.tamilnaatham.org", "title": "அம்மாச்சி ஒரு வரம் - அங்கஜனுக்கு ஐங்கரநேசன் விளக்கம்!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் அம்மாச்சி ஒரு வரம் - அங்கஜனுக்கு ஐங்கரநேசன் விளக்கம்\nஅம்மாச்சி ஒரு வரம் - அங்கஜனுக்கு ஐங்கரநேசன் விளக்கம்\nAdmin 8:34 PM தமிழ்நாதம்,\nஅம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல - தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல்.\nஅம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள் அவற்றை அம்மாச்சி என்றே அழைப்பர். அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல் என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nஅம்மாச்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:\nவடக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் அம்மாச்சி உணவகங்கள் தொடர்பாக அவை தோற்றம்பெற்ற காலப்பகுதியில் விவசாய அமைச்சராகப் பணியாற்றியவன் என்ற வகையிலும், அம்மாச்சி என்ற பெயரை பரிந்துரைத்தவன் என்ற வகையிலும் சில தகவல்களைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.\nதென்னிலங்கையில் மத்திய விவசாயத் திணைக்களத்தினால் 'ஹெல போஜன் சால' என்ற பெயரில் உணவகங்கள் அமைக்கப்பட்டு அவர்களது பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் வடக்கு மாகாணசபை தோற்றம்பெற முன்னரோ அல்லது அதற்குப் பின்னர் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் 2016ஆம் ஆண்டில் அம்மாச்சி உணவகங்களை உருவாக்கும் வரையிலோ இவ்வாறான உணவகங்களை வடக்கில் உருவாக்குவதற்கு மத்திய அரசு முன்வரவில்லை. அவ்வாறு உருவாக்குமாறு மாகாண விவசாய அமைச்சையோ திணைக்களத்தையோ கோரவும் இ���்லை. நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவும் இல்லை.\nஇந்நிலையிலேயே, தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களில் ஒரு கூறாக உள்ள எமது பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்வதற்கான விற்பனைக் கூடங்களை அமைப்பதற்கு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் தீர்மானித்து அதற்கான பெயராக அம்மாச்சி என்ற நாமமும் சூடப்பட்டது. வெறுமனே வடக்கின் பாரம்பரிய உணவகம் என்று அழைப்பதைவிட இலகுவில் உச்சரிக்கத்தக்க, அதே நேரம் எமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பெயராக அமைந்தால் மக்கள் மத்தியில் இலகுவில் போய்ச்சேரும் என்பதன் அடிப்படையிலேயே அம்மாச்சி என்ற பெயர் தீர்மானிக்கப்பட்டது.\nமுதலாவது அம்மாச்சி உணவகம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் முல்லைத்தீவில் திறந்துவைக்கப்பட்டது. அதே ஆண்டில் இரண்டாவது அம்மாச்சி உணவகம் வவுனியாவிலும், மூன்றாவது அம்மாச்சி உணவகம் கிளிநொச்சியிலும், ஐந்தாவது அம்மாச்சி உணவகம் 2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் மன்னாரிலும் திறந்துவைக்கப்பட்டன. இந்த அம்மாச்சி உணவகங்களின் உருவாக்கத்தில் மத்திய அரசாங்கத்தின் நிதி ஒருசதமேனும் பயன்படுத்தப்படவில்லை.\nவவுனியா அம்மாச்சி உணவகம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நன்கொடை நிதியிலும், ஏனைய மூன்று அம்மாச்சி உணவகங்களும் மாகாணசபைக்குரிய குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்துமே உருவாக்கப்பட்டன.\nநான்காவது அம்மாச்சி உணவகம் திருநெல்வேலியில் அம்மாச்சி என்ற பெயர்ப்பலகை இல்லாமலே 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் இயங்கிவருகிறது. பின்விளைவுகள் பற்றி புரிந்துகொள்ளாத விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மத்திய விவசாயத் திணைக்களத்திடம் இருந்து இதற்கான நிதியைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாக, மத்திய அரசாங்கம் அம்மாச்சி என்ற பெயரைப் பயன்படுத்தாமல் ஹெ போஜன் சால என்ற பெயரையே சூட்டவேண்டும் என்று அடம்பிடித்தனர். விவசாய அமைச்சராக நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.\nமத்திய அரசாங்கம் சாதாரண அதிர்ஸ்டலாபச் சீட்டுக்கள் தொடங்கி வங்கிக் கணக்குகள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் வரை கொவி செத, தன நிதானய, தருசவிய, அணங்கி, திவிநெகும, நிலமெகவர, ஹம்ரதெலிய என்று சிங்களப் பெயர்களையே தமிழில் ஒலிபெயர்த்து பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு, மத்திய அரசாங்கம் சமூகத்தின் அடித்தட்டு மக்கள்வரை மிக நாசூக்காகச் சிங்களத் திணிப்பை மேற்கொண்டுவரும்போது திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட உணவகம் மத்திய அரசின் நிதிய10ட்டலில் உருவாக்கப்பட்டதாயினும் அது மாகாணத்துக்கானதாகவும், மாகாண விவசாயத் திணைக்கள வளாகத்தில் அமைந்திருப்பதாலும் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் பிரதிநிதி என்ற வகையில் ஹெல போஜன் சால என்று பெயர் சூட்டுவதை விடாப்பிடியாக நிராகரித்தேன்.\nஇதன் பின்னர், வடக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் அப்போதைய மத்திய விவசாய அமைச்சர் கௌரவ துமிந்த திசநாயக்க அவர்கள் தொடர்புகொண்டு ஹெல போஜன் சால என்ற பெயரையே சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். கௌரவ முதலமைச்சர் அவர்கள், வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் வேரூன்றி பிரபல்யம் ஆகிவிட்ட அம்மாச்சி என்ற பெயரை ஹெல போஜன் சால என்ற பெயராக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதை கௌரவ துமிந்த திசநாயக்க அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.\nமேலும், ஹெல என்பதன் தமிழ்ப்பதம் ஈழம் என்பதன் அடிப்படையில் தேவையாயின் ஈழ உணவகம் என்ற பெயரைப் பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்திருந்தார். இதை அடுத்தே திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அம்மாச்சி என்ற பெயர்ப் பலகை இல்லாமலேயே திறந்துவைக்கப்பட்டது.\nஅம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள் அவற்றை அம்மாச்சி என்றே அழைப்பர். அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nதமிழர்கள் மதம் மாறி இனம் மாறிய வரலாறு தொடரகூடாது - மனோகணேசன்\nவத்தளை, நீர்கொழும்பு முதல் அப்புறம் புத்தளம், மாவட்டத்தில் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் \"மதம் - இனம்\" மாறினார்கள் என்ற விடயம்...\nதலைவர் பிரபாகரன் ஏன் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்\nமகேந்திரனைத் தவிர வேறு சில தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்களும் வன்னி வந்து சென்ற போதும் தன் மக்களுக்கு சினிமா கற்றுக் கொடுக்கவும்...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nஜெயலலிதாவின் தமிழீழக் கோரிக்கை உண்மையானதா\nஇந்தியா ஐ.நா.வில் ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று நான் கோருகிறேன். அதில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைக் கண்டிப்பதோடு அதில்...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiltwin.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:26:08Z", "digest": "sha1:ISIPEUSU4JOTTAZ4PLDDMLRQWIV22XQ2", "length": 10813, "nlines": 121, "source_domain": "www.tamiltwin.com", "title": "இந்த நடிகையா சமந்தா நயந்தாராவையும் வீழ்த்தி விட்டாரா?? |", "raw_content": "\nஇந்த நடிகையா சமந்தா நயந்தாராவையும் வீழ்த்தி விட்டாரா\nஇந்த நடிகையா சமந்தா நயந்தாராவையும் வீழ்த்தி விட்டாரா\nதமிழ் திரை உலகில் கதாநாயகிகள், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒருவர் உச்சத்தில் இருப்பார். அல்லது இருவர் போட்டியோடு இருப்பார்கள். ஆனால், சிம்ரன் ஜோதிகா கொஞ்சம் காலம் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தார்கள். அவர்களுக்கு அடுத்து வந்த திரிஷா, அசின் ,ஸ்ரேயா, சினேகா என பலர் வந்தாலும் அவர்களை போல பல காலம் உச்சத்தில் இருக்கவில்லை.\nநயன்தாரா மற்றும் சமந்தா இதற்கு விதி விளக்காக இருந்தார்கள் என்று சொல்லலாம். அதிலிலும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழும் அளவுக்கு உச்சத்தில் இருந்தார். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்கள் பட்டியலிலும் சேர்த்தார். நடித்த அத்தனை படத்திலும் நல்ல பெயர் எடுத்து, பல விருதுகளையும் தட்டி சென்றார்.\nஇப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல வளர்ச்சியை அடைத்து வருகிறார். அழகிய குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து, நடிப்பில் பக்குவம் அடைத்த இவருக்கு, கடந்த ஆண்டு நல்ல வெற்றி ஆண்டாக அமைந்தது.\nகனா, வட சென்னை, செக்க சிவந்த வானம், ஆகிய மூன்று படமும் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.2018 ஆம் ஆண்டு, சென்னை டைம்ஸ் ஆப் நாளிதழ்.. விருப்பப் பட்ட பெண் பிரபலங்கள் என்று ஒரு பட்டியல் வெளியிட்டது. அதில் முதலிடம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கிடைத்தது..பின்னர், நயன்தாரா, சமந்தா, அனு கீர்த்தி வாஷ், கீர்த்தி சுரேஷ் போன்றோர் இடம் பெற்றார்கள்.\nநயன்தாராவையே பின்னுக்கு தள்ளி விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று அவர்களின் ரசிகர்கள் பெருமை பட்டு கொள்கிறார்கள் ஆம்…\nஇன்னும் பல வெற்றி படிகளை தொட வாழ்த்துக்கள்\nவிஜய் டிவி லேடி ஸ்டார்க்கு மறுமணமாம் \n13 ஆண்டுகள் இவ்ளோ நாம ஏமாந்து விட்டோமா\nதொலைக்காட்சி சீரியல்களுக்கு எதிராக நீதி மன்றத்தை நாடும் முக்கிய பிரபலம்\nலாபத்தினை தாண்டி வசூல் செய்த கார்த்தியின் கைதி\nஊரடங்கு உத்தரவால் சிரமப்படும் 200 பேருக்கு தினமும் உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்\nநோக்கியா நிறுவனத்தின் 4G போன்களான Nokia 215 மற்றும் 225 பியூச்சர் போன்கள் அறிமுகம்\nசாம���சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி பிட் 2 பேண்ட்\nஒரு வழியாக அறிமுகமானது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன்\nதைவானில் அறிமுகம் ஆனது HTC டிசயர் 20+ ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியானது சியோமி எம்ஐ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2சி மாடல்\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nசெல்வி யோச் வாசின்டன் அஞ்சலினாஇத்தாலி Catania09/10/2020\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-21T11:04:42Z", "digest": "sha1:AMVGST5FYOKCMHBBAZJKSGF53CRQ25IR", "length": 14292, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "கத்தரீல் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்கத்தரீல் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்\nகத்தரீல் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்\nகத்தர் வுவுது மர்கசில் இன்று (14-8-2009) நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தாயகத்திலிருந்து கத்தர் பயணம் மேற்கொண்டுள்ள மாநில தலைவர் சகோதரர் அல்தாபி அவர்கள் தமிழகத்தில் ஜமாத் நடத்திவரும் பல்வேறு சமூக பணிகள் குறித்து விளக்கினார்.\nமேலும் எஸ்.பி பட்டினம் தவ்ஹீத் பள்ளியை மீட்க , வரும் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் பற்றி விளக்கினார். பல் வேறு பொருளாதார நெருக்கடிக்கிடையே சமூதாய நன்மைக்காக களத்தில் இறங்கி போராட நேரும் போது மாவட்டம் மற்றும் கிளைகளுக்கு பொருளாதார சு���ை கூடிவிடுகிறது. இதனை வெளிநாட்டு மண்டலங்கள் ஏதேனும் தங்களது பங்களிப்பை செய்தால் இப்போராட்டத்தை சிறப்பாக செய்து முடிக்க முடியும் என .தலைவர் கூறினார்.\nஅவர்களின் கோரிக்கையை ஏற்று கூடியிருந்த செயல் வீரர்கள் இப்போரட்டத்திற்குன்டான அனைத்து செலவுகளையும் கத்தர் மண்டலம் ஏற்றுக்கொள்ளும் என்று ஒருமித்த குரலில் குரலெழுப்பினார்கள். அல்ஹம்துலில்லாஹ்\nஅதன்படி அதற்க்கான தொகை ரூ: 1 லட்ச்சத்தை மாநிலத் தலைமைக்கு அளிப்பதாக கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் செயல் வீரர் கூட்டத்தில் அறிவித்தது.\nஎஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி உண்மை நிலவரம் – Video\nதங்கச்சிமடத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – சனையா கிளை\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – கத்தர் மண்டல மர்கஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=36", "date_download": "2020-10-21T09:40:12Z", "digest": "sha1:QGECC2FUFY5ZISDELCAQ53DWESNPVF3E", "length": 7849, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "ஃப்லிம் சேம்பரில் அங்காடித்தெரு", "raw_content": "\nநானி மற்றும் சுதீர் பாபுவின் அதிரடி திரில்லர் படமான 'V' அமேசான் பிரைமில்\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஅங்காடித்தெரு ஐயங்கரன் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினை பெற்றது.நவம்பர் 22 முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை கோவாவில் 41வது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் அங்காடித்தெரு படமும் திரையிடப்பட்டது. நவம்பர் 27 அன்று திரையிடப்பட்ட படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் மீண்டும் ஒருமுறை டிசம்பர் 2 ஆம் தேதி திரையிட்டனர்.\nகோவிந்த் நிஹ்லானி இயக்குநர் வசந்தபாலனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்தத் திரைப்படவிழாவில் சிறந்த அந்நியமொழித் திரைப்படமாக பீப்ளி லைவ் படம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தேர்வுக்கான போட்டியில் பீப்ளி லைவ் படத்திற்கு அங்காடித்தெரு கடும் சவாலாக இருந்திருக்கிறது.\nஇந்த நிலையில் சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 8வது சென்னை உலக சினிமா விழாவில் இன்று திரையிடப்படுகிறது.\nஇளையராஜா வீட்டில் தமிழரசனுக்கான இசை\nதன்னம்பிக்கை பெண் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோனே\nஅகரம் விழாவில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நூல்களை வெளியிட்ட அமைச்சர்\nவிஜய் ஆண்டனி இமயம் தொடுவார் - பொன்னார்\nவிஜய்சேதுபதி 41 ல் ₹ 1 லட்சம் வெல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abikavithaiulagam.blogspot.com/2013/09/blog-post_8592.html", "date_download": "2020-10-21T09:59:24Z", "digest": "sha1:S7AQVSHXNA7IBGNMWKKSHZ2CEYRFV3JA", "length": 5852, "nlines": 101, "source_domain": "abikavithaiulagam.blogspot.com", "title": "கவிஞர் அபி", "raw_content": "\nஆழ்மன வெளிப்பாடுகளின் கவிதைத் தந்தை,தமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்,\nஞாயிறு, 22 செப்டம்பர், 2013\nநேரம் செப்டம்பர் 22, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)\nநேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமா...\n{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல நேர்காணல்: கவிஞர் அபி .........\n(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை) ...\nஉங்களுக்கு உடனே செய்தி அனுப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிஞர் அபியின் -கவிதை காலம் - சுள்ளி க...\nகவிஞர் அபியின் -கவிதை காலம் - புழுதி எ...\nகவிஞர் அபியின் -கவிதை மாலை - காத்திருத்தல் ...\nகவிஞர் அபியின் -கவிதை மாலை - தணிவு காட...\nகவிஞர் அபியின் -கவிதை மாலை - எது தூசி ...\nகவிஞர் அபியின் -கவிதை கனவு-அன்று-கனவு ...\nகவிஞர் அபிக்கு, \"சிற்பி இலக்கிய விருது' --தி...\nகவிஞர் அபியின் நேர்காணலிலிருந்து… (தீராநதி –...\nதனிமனித உணர்வுக் கவிதைகள் --கந்தவேல் ராஜன் ...\nஅபி கவிதைகள் - ...\n‘படிமக் கவிஞர்’ அபி பேட்டி\nதமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abikavithaiulagam.blogspot.com/2015/04/blog-post_10.html", "date_download": "2020-10-21T09:44:19Z", "digest": "sha1:FVTU745VAVI2CWJJWHOC7CTWL2IVBPVP", "length": 13561, "nlines": 150, "source_domain": "abikavithaiulagam.blogspot.com", "title": "கவிஞர் அபி", "raw_content": "\nஆழ்மன வெளிப்பாடுகளின் கவிதைத் தந்தை,தமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்,\nதிங்கள், 6 ஏப்ரல், 2015\nநேரம் ஏப்ரல் 06, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)\nநேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமா...\n{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல நேர்காணல்: கவிஞர் அபி .........\n(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை) ...\nஉங்களுக்கு உடனே செய்தி அனுப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுற்றிசெறிவூட்டியபடி உன்னை நான் சுற்றிவருகிறேன் இ...\nமாலை -- அடியில்காடுகளுக்குள்ளிருந்து தப்பி வந்தன ஓ...\nமாலை -- திரும்புதல்புரண்டு கடுக்க இடமின்றி ஒற்றையட...\nமாலை -- என்மலைவாசலில் சிறுசிறு சந்தடிகளுடன் இசைந்த...\nமாலை -- காத்திருத்தல்விஷப்புகை மேவிய வானம் மூச்சுக...\nமாலை -- மாற்று`ருவம்வீட்டு வாசலைத் தொட்டுத் ததும்ப...\nமாலை -- பரட்டைநெறுனெறுவென்று பேசும் ஆடிமாதம் மூரை...\nமாலை -- தணிவுகாடு எரிந்த கரிக்குவியலில் மேய்ந்து க...\nமாலை -- எதுதூசி படிந்த புளியமர வரிசையை வைதுகொண்டே ...\nமாலை -- த்வனிநான் வெட்டவெளியாகுமுன்பே என் தீர்மானங...\nமாலை - நிலவிரிவுவலித்தது என்று மாலையைக் கீழே இறக்க...\nமாலை -- பயிலகிடை வரிசையில் நிழல்கள் நீண்டு நெளிந்த...\nமாலை -- காட்டு மலர்ச்சிதிரியில் சுடர் இறங்கிக்கொண்...\nமாலை -- காலியிடம்உண்மை தன் பழைய இடத்துக்குத் திரும...\nமாலை -- விலகல்மீண்டும் மீண்டும் வாய்ப்பது இதே திசை...\nமாலை -- குழப்பம்குழப்பம் என்றான் நண்பன் எது அவனைச்...\nமாலை -- ஆறுவயதில்நடுவில் நான் நீங்கள் சுற்றிலும் ...\nமாலை -- என் வ��ிவுவானம் தெரியும் நடுமுற்றம் மரக்கட்...\nமாலை -- சருகுகளடிப் பொழுதுசருகுகளினடியில் புதையுண்...\nமாலை -- எவைகளும் என்னவும்மாலை -- எவைகளும் என்னவும்...\nமாலை -- பாழ்சீட்டி போன்ற அந்தக் கூரிய ஓசை குத்திச்...\nமாலை -- பாறைப் பிரதேசம்மாலை சர்சவென நுழைந்து கொள்க...\nமாலை -- யாருமில்லா இரவுயாருமில்லா இரவில் நீண்டு உய...\nமாலை - செய்முறைகள் மனசின் அனந்தகோடிச் செய்முறைகள...\nமாலை -- அசதிஉயரமான கல்சுவருக்குப் பின்னால் புழுதி ...\nமாலை -- பிணம்போல்வெளியில் போய்ப் புழுதிவிசாரித்துத...\nமாலை -- கதைஅந்தி விளையாட்டு முடிகிறது வாசற்படிகளில...\nமாலை -- மூடிவைக்கப்பட்ட மாலைநேற்றுப் போலவே இன்றும்...\nமாலை -- சிறுதெருக்கள்சிறுதெருக்களின் வேளை அது அட...\nமாலை -- போய்வருகிறேன்ரத்தம் இருள்வது தெரிகிறது கை...\nசுருதி மாத இதழ் (மே-1996) கவிதை மாலை அருகிருப்...\nவிழா மேடையில் கவிஞர் அபி\nமுனைவர் பொன்னவைக்கோ உடன் கவிஞர் அபி\nகவிஞர் அபி அவர்களுடன் இணையக் கல்வி பயிற்சி பெற்ற ஆ...\nகால்பந்து வெற்றியும் தோல்வியும் எல்லாம் விளையாட்டு...\nஉள்பகைஉடல் முழுதும் என்னுள்ளிருக்கையிலேயே உன்விர...\nநீலாம்பரிபகல்வெளியில் எங்கோ பறந்து போயிருந்த உறக்க...\nஇன்னொரு நாள்மௌனத்தின் கருவில் ஒரு மாயகீதம் வளர்வதெ...\nஇதயத்தை ஒரு தூரிகையாய்ச் செய்துஉலகின் விஷங்களை வெல...\nஇதயத்தை ஒரு தூரிகையாய்ச் செய்துஉலகின் விஷங்களை வெல...\nகலைஞன் தோன்றினான்நீல அரங்கில் நிசப்த நெரிசல் கறுப...\nஎன் சொந்தச் சோதனைச் சாலைக்குநான் போகிறேன் காலவெள்ள...\nநானும் இந்த கவிதையும்நானும் இந்த கவிதையும் நன்பர்க...\nசாயல்ஒரு நாள் ஒரு சாயலைப் பார்த்தேன் நீண்டு கிடந்...\nலயம்உறங்கப் போகும் போது எப்போதும் ஒரு தாள லயத்தைக்...\nஅவன்இது ஒரு திருப்பம் திடீரென் அவன் எனக்குத் தெரிந...\nகோடாரிகள் கண்ணுக்குப் படாத மனித நடமாட்டம் கோடரிகள...\nயாரென்று என்னவென்றுஎனக்கு வந்த பரிசுப் பொட்டலங்கள்...\nஎஞ்சிய பகுதிஅந்தக் கொடூர கனவின் ஒரு பகுதியின் மிச்...\nபொதுமைநீங்களே பாருங்கள் இந்த எண்ணத்தின் தவிப்பை யா...\nதோல்வி தோல்விக்குப் பின் வந்த நாட்கள் கலவரப் படாம...\nஎன் விதிஎண்ணத்தாலோ இயலாத வடிவமைப்புகளைச் சுற்றி ச...\nபேச்சுபேச்சாளரின் கவனம் முழுவதும் தன் லயிப்பின் நட...\nகவிதை படிக்கும் போதுகுரல் தெளிவாக திருத்தங்கள் தேவ...\nகனவு - அன்று - கன��ுஎல்லாம் குடிந்துவிட்டது எனக் கட...\nராகம்விரல்கள் தாளமிடத் தொடங்கியதும் அந்த ராகம் எங்...\nஎலும்புகளின் நூலகம் பாழடைந்த சிற்றூர் அது. விளையா...\nமறையத் தவறியதோன்றி மறைந்து தோன்றி திரும்ப மறையத் த...\nதெரிந்துகொள்வதுநண்பர்கள் பகைவர்கள் உற்றார் உறவினர்...\nபிரிதல் - பிரிவுறுதல்விரல்களிலிருந்து இறங்கி வெளிய...\nஇந்த அறையில்என்றென்றும் இல்லை இனி அலுத்த சுவடுகள்...\nபொதுப் பார்வைபிரயாணங்களின் ஊடேதயங்கித் தயங்கி ஒட்ட...\nதமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-21T12:18:35Z", "digest": "sha1:R5YHB5UPOQVSBI4SE23MBZBOFCO52WDH", "length": 8258, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கைலாசவடிவு சிவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அறிவியலாளர்\n(கே. சிவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகைலாசவடிவு சிவன் (Kailasavadivoo Sivan) என்பவர் இந்திய விண்வெளித் துறையின் அறிவியலாளர் ஆவார். விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு சூன் முதல் நாளிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். பி .எஸ். எல். வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. ராக்கட்டின் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 2018 சனவரி 12 ஆம் தேதியில் பதவியேற்றார்.[1]\nசரக்கல்விளை, கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா\nஇளங்கலை அறிவியல் பட்டம் (கணினி அறிவியல்),மதுரை பல்கலைக்கழகம்,மதுரை.\nஇளங்கலை பொறியியல் பட்டம் (வான்வெளிப் பொறியியல்), சென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னை, 1980.\nமுதுகலைப் பொறியியல் பட்டம் (வான்வெளிப் பொறியியல்), இந்திய அறிவியல் கழகம், பெங்களூர், 1982.\nமுனைவர் பட்டம் (வான்வெளிப் பொறியியல்), இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை, மும்பை, 2006.\nஇந்திய விண்வெளி ஆய்வு மைய மேலாளர்\nசிவனின் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள வல்லங்குமாரவிளை என்னும் சிற்றூர் ஆகும். தமிழ் வழியில்[2] பள்ளிக் கல்வியை கற்ற இவர் கணினியில் இளம் அறிவியல் பட்டமும் பின்னர் சென்னையில் உள்ள எம் ஐ டி யில் ஏரோநாட்டிகல் பொறியியலும் படித்தார். பெங்களுரில் இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தார்.[3]\nஸ்ரீ ஹரி ஓம் அசிரம் பிரடிட் டாக்டர் விக்ரம் சாரா பாய் ஆய்வு விருது (1999)\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மெரிட் விருது (2007)\nடாக்டர் பிரன் ராய் விண்வெளி அறிவியல் விருது (2011)\nமதிப்புமிகு அலும்னஸ் விருது (எம்.ஐ.தி. அலும்னஸ் கழகம்) (2013)\nசத்தியபாமா பல்கலைக் கழக அறிவியல் முனைவர் விருது (2014)\nஆனந்த விகடன் \"டாப் 10\" மனிதர்கள் விருது, 2016)[4]\nஅப்துல் கலாம் விருது (தமிழக அரசால் வழங்கப்படும் விருது)[5]\n↑ ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017\n↑ \"அப்துல்கலாம் விருது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு\". தினகரன் (15 ஆகத்து 2019). பார்த்த நாள் 15 ஆகத்து 2019.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2020, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Aswn", "date_download": "2020-10-21T11:27:56Z", "digest": "sha1:5TRD6DUP4YAEWGHFETH7IPJJNRSY3NSD", "length": 7015, "nlines": 247, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "Aswn இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nen:Template:TCMDb_title இலிருந்து திருத்தங்கள் இறக்குமதி செய்யப்பட்டன\nen:Template:AllMovie_title இலிருந்து திருத்தங்கள் இறக்குமதி செய்யப்பட்டன\nen:File:Blade_Runner_(1982_poster).png இலிருந்து திருத்தம் இறக்குமதி செய்யப்பட்டன\nen:Module:Citation/CS1/Date_validation இலிருந்து திருத்தங்கள் இறக்குமதி செய்யப்பட்டன\nChanged redirect target from வார்ப்புரு to வார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான சனி விருது\nவார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான சனி விருது\nவார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான சனி விருது\nவார்ப்புரு:சிறந்த இயக்குனருக்கான சனி விருது\nபேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வ��ள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2964244", "date_download": "2020-10-21T11:12:53Z", "digest": "sha1:KM7MWC45SYAPHYT5NI2L6XC3OQLNGF4I", "length": 3256, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பா. விஜய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பா. விஜய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:15, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 மாதங்களுக்கு முன்\n07:15, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:15, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| citizenship = இந்தியா்இந்தியர்\n| education = முதுகலைப் பட்டம்\n| alma_mater = [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilisai-sounderrajan-kadalai-mittai-twitter-video-peanut-chikki-nutrion-month-219756/", "date_download": "2020-10-21T10:14:26Z", "digest": "sha1:IV36JVAGEXUM6GRB6KRQJK4QDUWYRGH6", "length": 12496, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பள்ளி மாணவர்களுக்கு கடலை மிட்டாய்: தமிழிசை சௌந்தரராஜன் யோசனை", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு கடலை மிட்டாய்: தமிழிசை சௌந்தரராஜன் யோசனை\ntamilisai sounderrajan kadalai mittai Video : குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலம் இதில் இருக்கிறது. இவ்வளவு நன்மைகள் தரும் உணவுப் பொருளை நாம் உண்டு மகிழுவோம்\nபிரதமர் கடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில், இந்த செப்டம்பர் மாதத்தை, ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்க அழைப்பு விடுத்தார். போஷன் அபியான் எனப்படும் ஊட்டச்சத்து இயக்கம், பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்துக்கான திட்டமாக, 2018 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு, ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு மக்களிடையே கருத்தரங்குகள், ஆன்லைன் கலந்துரையாடல் என்னும் டிஜிடல் வடிவில் உருவாக்கப்பட்டு வருகிறது.\nகுழந்தைகளிடையே, குறிப்பாக பெண் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார்.\nஇந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடலைமிட்டாயில் உள்ள ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வீடியோவில்,” கடலையையும், வெல்லப்பாகையும் ஒன்றாக கலந்து ஒன்றாக இணைத்து செய்யக்கூடியதுதான் கடலை மிட்டாய். வெல்லப்பாகில் உள்ள நன்மைகளும், வேர்க் கடலையில் உள்ள நன்மைகளும் சேர்த்து அபரிமிதமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது எளிதாக கிடைப்பதினால், நாம் இதன் அருமையை உணராமல் உள்ளோமா என்று எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.\nமேலும், “வெல்லப் பாகில் ஆன்டி- ஆக்சிடன்ட் உள்ளது. இது நமது உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள போலிக் ஆசிட் நமது இதயத்தை பாதுக்காக்கிறது. அதே போன்று இதில் உள்ள பைட்டோ பீனால்ஸ் நமது நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும், நிலக்கடலை நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. மறதி நோயிடமிருந்து கடலை மிட்டாய் நம்மை கடலை மிட்டாய் பாதுக்கக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா விட்டமின் இ, துத்தநாகம், மெக்னிசியம் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்திருப்பதால் நமது தோல் பளபளப்பாக இருக்க உதவுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலம் இதில் இருக்கிறது. இவ்வளவு நன்மைகள் தரும் உணவுப் பொருளை நாம் உண்டு மகிழுவோம். சத்துணவைப் போல அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு கடலை மிட்டாயைக் கொடுக்கலாம் என்பது என்னுடைய யோசனை” என்று தெரிவித்தார்.\nஊட்டச்சத்து குறைபாடு மட்டுமின்றி, குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படும் ரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்தி, ஆண்-பெண் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளும் இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\nஹத்ராஸ் வழக்கு : ஃபாரன்சிக் அறிக்கையால் பயனில்லை என்ற மருத்துவர் பணி நீக்கம்\nரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nகமல்நாத் பயன்படுத்திய வா��்த்தைகள் துரதிர்ஷ்டவசமானது – ராகுல் காந்தி\nபழைய திட்டம் தான் ஆனாலும் வட்டி கொட்டும்\nசீரியல், சினிமா, ஆங்கர், தயாரிப்பு: நீலிமா ராணி இப்போ பிஸியோ பிஸி\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\n‘கடவுள் பாதி மிருகம் பாதி’ – கமலுக்கே டஃப் கொடுக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nமது குடித்தார்… காணாமல் போனார்: பீட்டர் பால் பிரிவு குறித்து வனிதா 45 நிமிடம் உருக்கமான வீடியோ\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/astrology/23506", "date_download": "2020-10-21T11:24:25Z", "digest": "sha1:R4SQ5V2YIB3KO2IIEDHZM3KKWAHFE5Y4", "length": 4362, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "குடும்பத்தில் ஒருவரது சனி திசையோ சுக்கிர திசையோ மற்றவரை பாதிக்குமா? - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஐப்பசி மாத ராசிபலன் 2020 | ஜோதிடர் ஷெல்வீ\nஒருவர் தன் மனதை நம்பவேண்டுமா அல்லது ஜோதிடரின் சொல்லையா\nசெல்போன் எந்த கிரகத்தின் கருவி தெரியுமா\nஇந்த சுபத்துவ விதி இருந்தால் நிச்சயம் வெளிநாட்டில் வாழ்வீர்கள்\nஒரு ஜோதிடர் தான் கணித்தது தவறு என்றால் என்ன செய்ய வேண்டும்\nஇந்த மூன்று கிரகங்கள் தான் விபத்துக்குக் காரணமானவை\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஆபத்தான வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் கொக்கோ பண்ணைகள்… குழந்தை தொழிலாளர\nகேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பது தமிழகத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.. அமை\nரெய்னா இடத்தில் இவர் தான் களமிறங்க வேண்டும்… வாட்சன் ஓபன் டாக்\nகனடாவில் ஹனுமான் சாலிசா, கயத்ரி மந்திரம், ஒளிபரப்ப அனுமதி\nதிருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ குணங்கள்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/06/18090732/1618347/Parents-fight-How-to-prevent-children-from-getting.vpf", "date_download": "2020-10-21T11:11:39Z", "digest": "sha1:QMCQGGSZCWUYEY6M6UWECVXISXUN5MNR", "length": 27177, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெற்றோரின் சண்டை... குழந்தைகள் பாதிக்காமல் தடுப்பது எப்படி? || Parents fight How to prevent children from getting hurt?", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெற்றோரின் சண்டை... குழந்தைகள் பாதிக்காமல் தடுப்பது எப்படி\nபெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. பெற்றோர் மேற்கண்ட ஏதும் நடக்காமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nபெற்றோரின் சண்டை... குழந்தைகள் பாதிக்காமல் தடுப்பது எப்படி\nபெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. பெற்றோர் மேற்கண்ட ஏதும் நடக்காமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nகொரோனா எனும் கொடூரனின் பிடியில் சிக்காமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ள இந்த காலகட்டத்தில் மனக்கட்டுப்பாடும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும், பெரியவர்களைக்காட்டிலும் குழந்தைகளையும், இளைஞர்களையும் பெரிதும் பாதித்துவிடும் என்பதை உணரவேண்டும்.\nபாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படு���். இந்தச் சூழல் குழந்தைகள் மனதில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்களை உதவியற்றவர்களாக உணரச் செய்கிறது. இந்த பாதிப்புஅக்குழந்தையின்வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும்.\nஉங்கள் பிள்ளைகளின் முன் ஒருபோதும் சண்டை போடாதீர்கள்.அவர்கள் முன்னால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துங்கள். ஒருபோதும் ஒருவரையொருவர் குறைகூற வேண்டாம். உங்கள் குழந்தைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்க நீங்களே காரணமாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.\nஒருவருக்கொருவர் பயன்படுத்தும் மொழி மற்றும் தொனியில் கவனம் கொள்ளுங்கள். முக்கியமாக விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்கள் கருத்து வேறுபாடுகள் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். திறம்பட மோதல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். தீவிரமான வாக்குவாதத்தின்போது உங்கள் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டாம்.\nஉங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டையிட நேர்ந்தால், அவர்கள் முன்னாலேயே அதைத் தீர்த்தும் விடுங்கள். முக்கியமாக ஈகோவை விலக்கி வைத்துவிடுங்கள், உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கும் இடத்தில் ஈகோவுக்கு இடமில்லை குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமையோடு சுய கட்டுப்பாடும்உறுதியான நிலைப்பாடும்தான் தேவை.\nசண்டையிடுவதும் வாதிடுவதும் திருமண வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்றாலும் அதற்குரிய எல்லையைத் தாண்டாமல் இருப்பது அவசியம். பெற்றோரைப் பார்த்து பிரச்சனைகளுக்கு இது போன்ற சச்சரவுகள்தான் தீர்வு என்றே குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள்.\nபெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது. இரவில் தூக்கமின்மையோடு சுயமரியாதையும் பாதிக்கப் படுவதால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறார்கள். இந்த நிலையில் சற்றே வளர்ந்த விவரம் தெரிந்த இளம் பெண் தற்கொலை எண்ணத்திற்கும் தூண்டப்படுவதும் இயற்கை.\nபெற்றோர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.\nஆக, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னிலையில் வாதிடுவது குழந்தையின் ஒட்��ுமொத்த நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உறுதி. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளை குழந்தைகள் முன்னிலையில் காட்டாமல் இருப்பது நலம். உங்கள் வாதங்கள் எழத் தொடங்கும் ஆரம்ப நிலையிலேயே அவற்றைத் தீர்க்க முயன்று, அவை பெரும் சிக்கல்களாக மாறுவதைத் தடுக்க முதிர்ச்சியுடன் செயல்படவேண்டும். பெற்றோர் வாதிடுவதைப் பார்க்கும் நிமிடத்தில் குழந்தை அழத் தொடங்குகிறது அல்லது முற்றிலும் அமைதியாகிவிடுகிறது.\nபெற்றோர் கூச்சலிடுவதையும் ஒருவருக்கொருவர் வரம்பு மீறி கத்துவதையும் பார்க்கும்போது குழந்தை அச்சமாக உணர்கிறது. பல குழந்தைகள் அசாதாரண நடத்தைக்கான அறிகுறிகளையும் காட்டுகின்றன. தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. எந்த காரியமாக இருந்தாலும் அதன் எளிதான பக்கத்தை மட்டும் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.\nகுழந்தை பெற்றோரிடமிருந்து விலகி இருப்பதை விரும்பலாம். பெற்றோரின் கவனத்தை சண்டையிலிருந்து திசைதிருப்ப தலைவலி, வயிற்று வலி அல்லது வேறு சில உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் புகார் செய்யலாம்.\nசூடான விவாதங்களின்போது ஒரு நபரைப் பற்றி தவறாகப் பேசுவதையோ, மோசமான மொழியைப் பயன்படுத்தி தரக்குறைவாக நடந்துகொள்வதையும் தவிர்த்துஅமைதியாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் உங்கள் பிரச்சனைகளைப் பேசுங்கள்.\nஆக்கபூர்வமான மோதல்களால் குழந்தைகள் பாதிப்படைவதில்லை,மாறாக பயனடைகிறார்கள். நேர்மறையான உணர்ச்சிகளை உள்ளடக்கிய மிதமான மோதல்கள் மூலம் குழந்தைகள் சிறந்த சமூக ஆற்றல்களையும் சுயமரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். பாதுகாப்பையும், பெற்றோருடன் சிறந்த உறவையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.\nகுழந்தைகள் தங்கள் கவனத்தையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவதில் அதிக சிரமப்படுவதால் அது அறிவாற்றல் செயல்திறனைக் குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஇதற்கு முன்பும் இந்த கொரோனா பேரிடர் போன்றுஉள்நாட்டுப்போர், நோய்த்தொற்று, பஞ்சம் என பல்வேறு கடினமான சூழல்களையும் நாம் கடந்து மீண்டும் வலுவடைந்து வந்திரு���்கிறோம்.\nஇதில் இளைய தலைமுறையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை அறிவோம். பொதுவாக இளைஞர்கள் தங்களால் இயன்றததையும், தங்களுக்கு உற்சாகமளிக்கக்கூடியதையும் எண்ணியே செயலாற்றுவார்கள். அதற்கு முதலில் பெற்றோரின் ஒத்துழைப்பே முக்கியத்தேவை. ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவல்ல இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது ஒரு பெற்றோரின் முக்கிய கடமை. மனிதரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கும் இந்த பேரிடர் காலத்தில் மனிதப் பண்புகள் சீர்குலைவதன் மூலம் மேலும் பல்வேறு பிரச்சனைகள் உருவாகாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஆன்லைன் கல்வி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள்\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது எழும் சந்தேகங்கள்\nபிள்ளைகளின் கல்வி அறிவை பகிர்ந்துகொள்ள பிரத்யேக ஆப்ஸ்\nகுழந்தைகள் மொபைல், டிவி எதை பார்ப்பது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்\nஉங்கள் குழந்தையின் முன் இந்த விஷயங்களை எக்காரணம் கொண்டும் செய்யாதீங்க...\nஉங்கள் குழந்தையின் முன் இந்த விஷயங்களை எக்காரணம் கொண்டும் செய்யாதீங்க...\nபெற்றோரின் வழிகாட்டுதல் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும்\nஉங்கள் குழந்தை தவறு செய்தால் கண்டிப்பதற்கு பதில் இப்படி செய்யலாம்\nஉங்கள் குழந்தைகளை பற்றி நீங்கள் கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டியவை..\nகுழந்தைகளுக்கு கதை சொல்லும் போது முக்கியமாக எதை சொல்ல வேண்டும் தெரியுமா\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2019/05/2-marvel-moments-2.html", "date_download": "2020-10-21T10:01:01Z", "digest": "sha1:O3XS4IUIEJNNUH6IR7J4CJH5MBFW7QKH", "length": 8118, "nlines": 63, "source_domain": "www.malartharu.org", "title": "என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 2", "raw_content": "\nஎன்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 2\nவிடைபெற்றுவிட்ட நேசதிற்குரிய உறவுகள் குறித்து எல்லோருக்கும் ஒரு ஆசைஇருக்கும்.\nஅவர்களை மீண்டும் ஒருமுறையாவது சந்திக்க மாட்டோமா, பேச மாட்டோமா என்று ஒரு சிறுபிள்ளைத்தனமான ஏக்கம் இருக்கும்.\nஅவன்ஜர்ஸ் என்ட் கேம் இயக்குனர்கள் வெற்றிபெற்றது இத்தகைய ஆசைகளைக் கொண்ட கதாபாத்திரங்களை கடந்த பல ஆண்டுகளாக உருவாக்கி இந்த படத்தில் அந்த பாத்திரங்கள் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அனுமதித்ததுதான்.\nஇந்தப் பதிவில் என்னுடைய ரசனையில் உணர்வுகளைக் கிளரும் பாசமலர் காட்சி வரிசையில் இரண்டு.\nஇடி மின்னலின் கடவுள் தோர் அவன்ஜர் சீரிஸில் கடும் இழப்புகளைச் சந்தித்த ஒரு கதாபாத்திரம்.\nஅம்மா, அப்பா, இருவரும் அண்ணன் சதியால் போய்ச்சேர, அக்கா ஹெலாவை ரக்னராக்கிடம் மாட்டிவிடுகின்ற அனுபவம், தொடர்ந்து தானோஸ் மீதம் இருக்கும் ஆஸ்கார்டியன்களை இனஅழிப்பு செய்வது என தோருக்கு நிகழ்ந்தது அவன்ஜர் சீரிஸில் வேறு எந்த சூப்பர் ஹீரோவுக்கும் நிகழவில்லை.\nஆனால் என்ட் கேமில் மீண்டும் பழைய உறவுகளைப் பார்க்கும் தோர் உடைந்து போவது நெகிழ்வு.\nடைம் ஹீஸ்ட் மூலம் நேரடியாக ஈதரை (இன்னொரு கல்) எடுக்க செல்லும் அவன் அரண்மனை உள்வழிகளில் செல்லும் பொது அரண்டு நிற்கிறான்.\nஎதிர்புறம் இன்ன���ரு பாதையில் போவது இறந்துபோன அவனது அம்மா.\nகடவுளாவது ஒன்னாவது என்று நினைக்கும் அளவிற்கு கதறி அழுகிறான், ராக்கெட் ஓங்கி ஒரு அப்பு அப்பி அவனை நிகழ்வுக்கு கொண்டுவருகிறான்.\nஇருந்தும் அம்மா பின்னால் ஓடிவிடுகிறான், இருவருக்குமான உரையாடலில் அம்மா அவனை மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ ஆக்குகிறாள். மனதளவில் சோர்ந்திருந்த அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறாள்.\nஅம்மாவைப் பார்த்தவுடன் நெகிழ்வது, பீர் தொப்பையை மறைத்துக் கொள்வது, விழுந்து அழுவது எனத் தோராக நடித்திருக்கும் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் தூள் கிளப்பியிருக்கிறார்.\nபின்னர் படத்தின் இறுதியில் தன்னுடைய ராஜ்யத்தை வால்கியரியிடம் தோர் அளிப்பதற்கான காரணமும் இந்த சந்திப்புதான்.\nசரி, தோர் என்ன ஆகிறான்\nகார்டியன்ஸ் ஆப் தி காலக்சி குழுவில் இணைந்துவிடுகிறான்.\nஅநேகமாக அடுத்த கார்டியன்ஸ் ஆப்தி காலக்ஸி படத்தில் தோர் மறுபடி மின்னலும் இடியுமாக வரலாம்.\nபடம் ரெடியாகிகிட்டே இருக்கு நைனா.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2019/07/arulmolivarman-iii-standard-fail.html", "date_download": "2020-10-21T09:47:41Z", "digest": "sha1:LHBMXBIPA7B36KOW3DNZUA2Y4PUO7RBN", "length": 11512, "nlines": 79, "source_domain": "www.malartharu.org", "title": "அருள்மொழிவர்மன் மூணாப்பு (மேலே ஒரு கோடு)", "raw_content": "\nஅருள்மொழிவர்மன் மூணாப்பு (மேலே ஒரு கோடு)\nசார் மூன்றாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்பது ரொம்ப ஆரோக்கியமான விசயம்தானே, எதைச் சொன்னாலும் எதிர்ப்போம் என்றால் எப்படி சார் இந்தப் பசங்களபாருங்க ஆனா ஆவன்னா தெரியாம பத்தாம் வகுப்புக்கு வந்துர்றாங்க. நாம எவ்வளோ கஷ்டப்படுறோம் இவங்கள வச்சுக்கிட்டு. என்னைப் பொறுத்தவரை இது அவசியமான திட்டம். பத்தாம் வகுப்பு எடுக்கிற வாத்தியாருக்கு சிரமம் பாதியா குறைஞ்சுரும்.\nசார் உண்மைதான் ...ஆனா பாதியா குறையாது முழுசா குறைஞ்சிரும்..\nஒண்ணுமில்ல மூன்றாம் வகுப்பில் பெயில் ஆனால் இருபது பேருக்கு நாலு பேர் பெயிலாவான். அவன் திருப்பி ஐந்தாம் வகுப்பு வரும் பொழுது இன்னொரு நாலு பேர் பெயிலாவான். அப்படி தப்பிச்சு எட்டாம் வகுப்பு வரும் பொழுது இன்னும் ஒரு மூணு பேரை காலி செய்வோம். ஆக ஒன்னாம் வகுப்பில் இருபது பேரா இருந்த வகுப்பில் ஒன்பதாம் வகுப்பில் ஒன்பது பேர்மட்டும் இருப்பான்.\nஅவ்வளோ பெரும் படிக்கத் தெரிந்தவனா இருப்பானே சார். அது போதாதா\nரொம்ப சரி, ஆக இந்தக் கணக்குப்படி பார்த்தாலும் அறுபத்தி ஐந்து சத மாணவர்களை வடிகட்டிவிடுவோம்.\nபத்தாம் வகுப்பில் இப்போது இருக்கும் அதீத மாணவர் எண்ணிக்கை சரேல் என்று குறையும் இல்லையா\nஆமா, மந்தை மந்தையாக வைத்துக் கொண்டு என்ன செய்வது. படிக்கிறவன் படிச்சா போதுமே. நான் சொன்னதுதானே சரி. நம்ம வேலை பாதியாக குறைந்துவிடும்.\nஇல்லை முழுசா குறைஞ்சிரும். எப்படின்னு கேளுங்க இப்போ இருக்கிற மாணவர் எண்ணிக்கைக்கே நான்காயிரம் ஆசிரியர் பணியிடங்கள் உபரி என்று சொல்கிறது அரசாங்கம். பத்தாம் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் கிட்டத்தட்ட ஐம்பது சத ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக இருப்பார்கள். ஏன் அதற்கு மேலே கூட உபரியாக இருக்க வாய்ப்பு இருக்கு.\nஅப்புறம் நம்ம பள்ளியில் யாரு ஸ்டேசன் ஜூனியர்.\nபாரின் சர்வீஸ் தமிழ்ல அயற் பணி என்று கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅப்படீன்னா, வேற துறையில உங்களுக்கு ஒரே பணிஇடம் ஒதுக்கப்படும். அப்புறம் இந்த பத்தாம் வகுப்பு மாணவர்களைக் கட்டிக்கொண்டு அழ வேண்டாம். உங்க சிரமம் முழுசா குறைஞ்சிரும்.\nசார், ரொம்ப ஆபத்தான திட்டமா இருக்கே சார்.\nபோன வருஷம் நம்மள்ட்ட பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிட்டு ராணிஸ் போனாளே வெள்ளையம்மா இப்போ ஏன் பள்ளிக்கூடம் போகலைன்னு தெரியுமா\nஅடப்பாவமே, பள்ளிக்கூடம் போவலையா எனக்கு தெரியல சார்.\nப்ளஸ் ஒன்னில் பெயில். பிரண்ட்ஸ் கேலி பண்றாங்கன்னு சொல்லி வீட்டில் இருந்துகிட்டா.\nசரி இப்படி பெயிலாகிற பெரும் கூட்டம் எங்க போகும்.\nபான் பராக் போட்டுகிட்டு வேறு மாநிலத்துக்கு தோசை இட்டலி விக்கப்போகும��.\nஅப்படியும் இல்லை என்றால் இருக்கு மதவாதக் கட்சிகள். அதில் உறுப்பினராகி நினைத்துப் பார்க்க முடியாத வன்முறையில் இறங்கும். கோமியம் விற்கும்,\nயோசிங்க சார். முதல் விசயம் படிக்கிற பயலுக்கு வாத்தியார் தேவையே இல்லை. நம்ம வாங்குற சம்பளம் படிக்க சிரமப் படும் பசங்களுக்கு சொல்லித்தரத்தான். இனிமேலும் எட்டாவதுல பெயில் போடுங்க, ஒன்பதாம் வகுப்பில் பெயில் போடுங்கன்னு பினாத்தாதீங்க.\nஇந்தப் பசங்களபாருங்க ஆனா ஆவன்னா தெரியாம பத்தாம் வகுப்புக்கு வந்துர்றாங்க. //\nஃபெயில் பசங்க அப்புறம் எங்க போகும் பான்பராக் போடும்....இட்லி தோசை விக்க போயிடும்//\nஇதுதான் நடக்குது கஸ்தூரி. ...இந்தக் கல்வி பற்றி பேச் நிறைய இருக்கிறது. அடித்தட்டு குழந்தைகள் அடிப்படையிலேயே முதல் வகுப்பிலிருந்தே தனியாகக் கவனிக்கப்பட்டு அ ஆ னா எழுதத் தெரிந்துவிட வேண்டும் அப்போதுதான் எந்தக் கல்விக்கொள்கை வந்தாலும் நீந்தத் தெரியும்...பள்ளிச் சேர்க்கை மட்டும் முக்கியமல்ல...அக்குழந்தைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே இங்கு முக்கியம்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2013/03/blog-post_15.html", "date_download": "2020-10-21T10:58:26Z", "digest": "sha1:H7XU5XNSXEJQO4SP6NY2AEEGEFA23FNW", "length": 49313, "nlines": 334, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: அறிவியலின் இருமுகத் தன்மை", "raw_content": "\nஇணையத்தை பயன்படுத்தும் பெரும்பான்மையோர் அறிவியல் பாடம் பள்ளியில் படித்து இருப்போம். ஏதோ சில விதிகள், வாயில் நுழையா பெயர்கள்,சூத்திரங்கள்,வரையறுப்புகள் என பலருக்கு எரிச்சல் ஊட்டிய பாடம் ஆகவே இருந்து இருக்கும். அறிவியல் என்பது என்ன என்ற கேள்விக்கு சரியாக விடை சொல்வது கடினமே என்ற கேள்விக்கு சரியாக விடை சொல்வது கடினமே. பல பொருந்தும் வரையறுப்புகள் உண்டு,எங்கு குறிப்பிடுகிறோமோ அதற்கு தக்கபடி அதனைப் பயன்படுத்த வேண்டும்.\nஅறிவியல் என்பது அறியும் இயல் என தமிழில் சொல்கிறோம்,இயற்கையை ,அதன் நிகழ்வுகளை அறியும் இயல் என விளங்கலாம். இயற்கை என்பது என்ன என் அடுத்த கேள்வி வரும்.\nஇப்படி தொடர் கேள்விகளுக்கு விடை அளிப்பதும் அறிவியலே.இயற்கை என்றால் நாம் அறிந்த,உணர்ந்த விடயம் என்றாலும் இதன் மேலும் கேள்விகள் வரும்.\n1.அறியாத/உணராத விடயம் அறிவியல் இல்லையா\n2. அறிய இயலா /உணர இயலா விடயம் அறிவியல இல்லையா\nமுதல் கேள்வி சரியானது, புதிதாக் அறியும்,உணரும் விடயங்கள் அறிவியல் என்றாலும் சான்றுகள் வரும் வரை ஏற்கப் படாது.\nஇரண்டாம் கேள்வி குயுக்தியான தந்திரம் கொண்டது. முந்தைய கேள்விக்கு ஆம் எனில் இதுவும் உண்மையாக இருக்கலாமே என வாதிட முடியும்.\nமுதல் கேள்வி சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் உண்மை ஆகும். இரண்டாம் கேள்வி என்றுமே சான்றுகள் அடிப்படையில் உண்மை ஆகாது.இதில் ஒரு சிக்கல் என்ன்வெனில் பொய் என்றும் சான்றுகள் காட்ட இயலாது.இந்தவகை விளக்கங்கள் போலி அறிவியலை கொண்டு வந்து விடும்.\nஆகவே அறிவியல் என்பது கிடைத்த அளவீட்டு சான்றுகளின் விளக்கம்.அந்த விளக்கத்தின் மீதான கணிப்புகள் எதிர்கால சான்றுகளையும் மெய்ப்பிக்க வேண்டும்.இப்படியே அறிவியல் ஒரு தொடர்கதை....\nஇது ஒரு அளவுக்கு பிரச்சினை இல்லாத விளக்கம் என்றாலும் சான்று என எதை ஏற்பது என்பது இன்னும் அதிக சிக்கலான விடயம்.\nஆகவே அறிவியல் என வரையறுப்பதில் உள்ள சிக்கல்களை உணரவேண்டும்.\nஇப்பதிவில் அறிவியலின் இரு முகங்களை பார்க்கப் போகிறோம்.திருவிளையாடல் படத்தில் புலவர் தருமி[நடிகர் நாகேஷ் நம்ம அய்யா அல்ல] , புலவர் இறையனாரிடம்[ சிவனின் அவதாரம்]பல கேள்விகளை கேட்பார், அதில் ஒன்றுக்கொன்று முரணான விடயங்கள் பற்றியே அதிக கேள்விகள் வரும்.\nஇதில் கவனிக்க வேண்டியது கேள்விகள் ஒன்ன்றுக்கொன்று முரண்படுவது போல்,பதில்கள் முரண்படாது,அதிக பட்சம் தொடர்பு அற்று இருக்கும்.\nஇதை ஏன் சொல்கிறோம் என்றால் கேள்விகள் என்பது தேடல், முரண்படும் கேள்விகளின் விடைகள் முரண்பட அவசியம் இல்லை என்பதுதான். ஆத்திகம்,நாத்திகம் கூட விடையற்ற கேள்விகளுக்கு விடை தேடும் முறைகள் மட்டுமே\nஅறிவியலில் அறிந்த விடயம்,அறியா விடயம் என இரு விதம் உண்டு என அறிவியலின் வரையறுப்பில் அறிகிறோம்.\nஅறிந்த என்றால் ஒரு அறிவியல் விதி என எடுத்துக் கொள்வோம்.\nஒரு அல்லது சில அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு இயற்கை நிகழ்வை, அதன் காரணிகளாக பகுத்து, அவ்ற்றுக்கு இடையே உள்ள தொடர்பை ஒரு விதி ஆக்குகிறார்கள். நமது பள்ளி ஆய்வகங்களில் அதனை பரிசோதித்து ,ஆய்வு முடிவுகளை ஆவணப் படுத்துகிறோம்.\nஒரு வகுப்பில் ஒரே பரிசோதனையை பலர் செய்யும் போது , முடிவுகள் கொஞ்சம் மாறுபடும். இந்த வித்தியாசங்கள் ஒரு அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.அப்போதுதான் அந்த விதியை சரியாக பரிசோதித்து இருக்கிறோம்.அல்லது அந்த விதி மாற்றப்பட வேண்டும்\nஅறிவியலின் படி இரு அளவுகள் சமம் எனில் அதன் வித்தியாசம் மிக குறைவாக இருப்பதே.\nசரி ஏன் வித்தியாசம் வருகிறது\nபலர் ஒரு பரிசோதனையை ஒரே இடத்தில் செய்தாலும்,பயன்படும் பொருள்களின் நிலை சார்ந்து வரலாம்,அதாவது சூழல் சார்ந்து வரலாம். பொருள்களின் தன்மைகளும் சூழல்,காலம் பொருத்து மாறும்.அளவீட்டுக் கருவிகளின் தரம் மாறலாம்.\nஎப்படி இருந்தாலும் ஒரு பரிசோதனையை பலர் செய்யும் போது வித்தியாசம் வருவது இயல்பு. அந்த வித்தியாசம் அதிகரிக்கும் சூழல் வரும் போது,புதிய காரணிகள் விதிகளில் சேர்க்கப்படும்,விதி மாறும்.\nஆகவே ஒரு விதியில் சரியாக அளவிடும் மாறா தன்மை[Deterministic],மாறும் தன்மை[chance] இரண்டும் உண்டு.இந்த மாறும் அளவுகள் குறைவாக இருக்கும் வரை விதி ஏற்கப்படும்.\nஇதையே இருமுகத் தன்மை என்கிறோம்.\nவிதியின் மாறா பகுதியின் காரணிகள் நன்கு வரையறுக்கப்பட்டவை, நன்கு பரிசோதிக்க முடியும்,மாறும் பகுதி புதிய அல்லது சில விளக்க இயலா காரணிகளால் இருக்கலாம்.\nஇந்த நூற்றாண்டின் மிக முக்கிய மூன்று அறிவியல் கொள்கைகள் சார்பியல்,குவாண்டம் இயக்கவியல்,பரிணாமம் ஆகியவை ஆகும்.\nஇந்த இருமுகத் தன்மை இந்த மூன்றுக்கும் பொருந்துவது மட்டும் அல்ல,இந்த கொள்கைகள் கொண்டும் அறிவியலின் இருமுகத் தனமையை விளக்கலாம்.\nசார்பியல்=மாறா விடயம் ஐன்ஸ்டினின் விதிகள், மாறும் விடயம் கருப்பு பொருள் இருப்பு சார்ந்து இதன் அளவீட்டு நிரூபணத் தன்மை இப்போது கேள்விக்கு உள்ளாகிறது.\nகுவாண்டம் இயக்கவியல்= நிகழ்த்கவு சார்ந்து அறியும் விடயம், ஒரு செயலின் வேகம்,இடம் ஆகியவற்றை நிகழ்த்கவு சார்ந்தே அளவிட முடியும் என்பது மிக சரியாக அறிவியலின் இருமுகத் தன்மையை விளக்குகிறது.\nபரிணாமம்= மாறா விடயம்[deterministic] =சூழல் சார் மாற்றம் இயற்கைத் தேர்வு\nமாறும் விடயம்[chance]=சூழல் சாரா மாற்றம், சீரற்ற மரபு விலகல்[Random Genetic Drift].\nபரிணாம அறிவியல் ஆய்வாளர்களில் ஒரு செயல் இயற்கைத் தேர்வினால் நடந்ததா இல்லை,சீரற்ற மரபு விலகலா என் குடுமிப் பிடி சண்டை அடிக்கடி நடக்கும்.\nமாறா விடயத்தை சரியாக கணிக்க முடியும் அளவுக்கு, மாறா விடயங்களை கணிப்பது விளக்குவதில் சிக்கல் உண்டு.\nஆகவே அறிவியல் விதிகளும் சூழல் பொறுத்து மாறும்.ஒவ்வொரு விதியும் சரியாக இருக்க நிகழ்தகவு உண்டு.\nசூழல் என்னும் போது சார்பியல்,மாறும் என்பது பரிணாமம்,அதன் நிகழ்த்கவு என்பது குவாண்டம் ஆகும்.\nஅறிவியலில் ஒரு புதிய விளக்கம் அளிக்கும் போது அறிவியல் ஆய்வாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் மட்டுமே செயல்படுவார்.\nஏன் எனில் அவர்கள் இந்த இருமுகத் தன்மையை உணர்ந்து இருப்பதால்.\nபாருங்கள் சென்ற வருடம் ஹிக்ஸ் போசான் ஆய்வில் ,கண்டுபிடிக்கப்பட்ட\nபோசானைப் தொடர்ந்து பரிசோதித்து வந்த ஆய்வாளர்கள் நேற்று அது போசானாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என உறுதியாக் சொல்வதாக தெரிவிக்கின்றனர். ஹி ஹி.\nஹிக்ஸ் போசான் ஒரு பொருளுக்கு நிறை எப்படி வருகிறது என்பதை விளக்குகிறது.இதன் மீது இன்னும் பல ஆய்வுகள் நடக்கும் போது அதிக விவரம் தெரியலாம்.\nஎடை கொடுக்கும் என்றால் மந்திரம் போல் எடை வருமா என பரிசோதிப்பது அல்ல,அப்படி எளிய முறையில் விளக்க முடியுமா என இப்போது தெரியாது.\nஅணு உடைப்பான் அமைப்பில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளுக்கு பொருந்தும் விளக்கமாக போசான் துகள் இருப்பு சாத்தியம் அதிகம் என உறுதி செய்யப் படுகிறது.\nஅதன் மேல் விவாதம்,ஆய்வுக் கட்டுரை,பலரின் பல பரிசோதனைகள் என சில வருடங்கள் செல்லும். பிறகு உறுதியானால் பிரபஞ்ச புதிரின் அடுத்த கட்டம் செல்வார்கள்.\nஅடுத்த பதிவில் போசான் துகள் என ஒருமித்து கருத்து உறுதியானால் என்ன ஆய்வுகள் தொடரும் என விவாதிப்போம்.\nஅப்புறம் இதையும் சொல்லி விடுவோம்\n\"அவனே எடையை அளிக்கிறான்\" அல்லது \"அனைத்தையும் அளிக்கிறான்\"என்பது போன்ற மத புத��தக வசனம் கொண்டு ஹிக்ஸ் போசான் மத அறிவியல் வித்தை காட்டும் மத வாதிகள் கொஞ்சம் பொறுத்து செயல்பட அறிவுறுத்துகிறோம்.\nஅறிவியல் விதி வரும் முன்னே, மத அறிவியல் வசனம் வரும் பின்னே\nஹி ஹி நாமே ஆலோசனை கொடுத்து விட்டோமா\nஉங்களின் பெருமுயற்சிக்கு எனது பாராட்டுக்கள்\nஉங்களுடைய பதிவுகள் எனக்கு எவ்வாறு இருக்கிறது என்றால் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் தண்ணீர் கிடைத்தாற்போல் இருக்கிறது\nஇந்த தகவல் தொழிநுட்ப காலநிலைகளிலாவது பல மாற்று கருத்துக்கள் பரவ வேண்டும் அப்பொழுது தான் பல உண்மைகள் வெளிவரதொடங்கும்\nஇன்றைய சூழ்நிலையில் மிகபெருன்பன்மையான ஊடகங்கள் மதவாதிகளின் பிடியில் இருப்பதால் மக்களின் சிந்தனைகள் முடக்கப்பட்டு அறிவியல் மிகமெதுவாக வளர்ந்து வருகிறது\nஎனக்கும் உங்களுடைய சில பதிவுகள் புரிவதில்லை (பரிணாமம், சார்பியல்) இருந்தாலும் அவற்றை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்\nஉங்களுடைய பணி தொடர்ந்து நடக்கட்டும்\n என்னை நண்பர் அல்லது சகோ என அழைத்தால் போதும்.\nபெரியார் கால நாத்திகம்,அப்போதைய ஆத்திகம்,மூட நம்பிக்கைகளை வீழ்த்தியது உண்மைதான். ஆனால் ஆத்திகத்தின் இப்போதைய பரிமாணம் போலி அறிவியல் ஆகும்.\nஆன்மீகம் என்பதும் ஒப்பில்லா அறிவியல், சரி/த்வறு என் நிரூபிக்க முடியா விடயம் என பிரச்சாரம் செய்கிறார்.\n\"அறிவியலால் கடவுள் இல்லை என் நிரூபிக்க முடியாமையால், கடவுள் உண்டு\"\nஅறிவியல் என்பது தொடர் பரிசோதனைகள் மூலம் ஏற்கப்படும் விளக்கம் என்றால் மட்டுமே இந்த போலி அறிவியலை மறுக்க முடியும்.\nஉண்மையான அறிவியல்+எளிமையான விளக்கம் மட்டுமே இதனை வீழ்த்த முடியும். இந்த போலி அறிவியலின் குழப்பங்களில் பெரிய விஞ்ஞானிகளே விழுந்து போவார்.\nஒரு உணவகத்தில் கிடைக்கும் உணவு போன்றது,பள்ளி கல்லூரிகளில் கிடைக்கும் அறிவியல் பாடம். சில உணவுப் பண்டம் செய்யக் கற்றாலும் அதற்கான செய்முறையை வேதம் போல் ஏற்கவே ,மனனம் செய்யவே கற்பிக்கப் படுகிறது.\nமாற்று சிந்தனைகள் இம்முறையில் வராது, நியுட்டன் விதியில் ஏற்படும் பிழைதான் ஐன்ஸ்டின் விதி பரிணமிக்க காரணம் ஆனது. ஆகவே பிழை என்பது ஏன் ,எப்படி வருகிறது என்பதுதான் புதிய அறிவியல் உருவாகும் வழி.\nஒரு பரிசோதனையில் வரும் பிழை,வித்தியாசம் ஏன் என மாணவர்கள் சிந்திக்காமல், விடைகளை மாற்றியாவது ,ஆசிரியரிடம் மதிப்பெண் பெற நினைக்கின்றனர்.\nஆசிரியருக்கும் இப்படி விளக்கம் சொல்ல பிடிப்பது இலை.பிழை வந்தால், அது ஏன் என் விளக்கம் தர வேண்டும் இதைப் போய் எவன் செய்து ம்ம்ம்ம்ம்ம்ம்.\nநம் கல்வியில் இது சரி/தவறு என்னும் மாயையை உருவாக்கி விடுவதால் சிந்திக்கும் முறை,எதையும் சான்றுகள் மீது பரிசோதித்து ஏற்கும் முறை மறந்து போகிறது.\nஅறிவியலின் விதிகளே சூழல் சார்ந்து,நிகழ்த்கவு சார்ந்தே உண்மை என்னும் போது, மதபுத்தகத்தில் அறிவியல் என்பது மோசடி என எளிதில் புரியும்.\nநிறைய கேள்வி கேளுங்கள் சகோ .அவசியம் எனில் விளக்கப் பதிவு இட தயாராகவே இருக்கிறேன்.\n\\\\இந்த நூற்றாண்டின் மிக முக்கிய மூன்று அறிவியல் கொள்கைகள் சார்பியல்,குவாண்டம் இயக்கவியல்,பரிணாமம் ஆகியவை ஆகும்.\\\\\nஇதில் ஒரு சிறிய திருத்தம் இரண்டு அறிவியல் கொள்கைகள்\nஒன்று அறிவியல் ஒரு சதவிகிதமும் கலவாத கற்பனை.\nபரிணாமம்-இளிச்சவாயன் நெத்தியில் போட்ட பட்டை நாமம்.\nமாமு, நீங்க நெசமாலும் தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்தீர்களா இந்த மாதிரி யாரும் எழுதுவதில்லை. நீங்க எழுதுவதை புரிந்துகொள்வது கமல்ஹாசன் பேசுவதை விட கடினமாக இருக்கிறது.\n\\\\உங்களுடைய பதிவுகள் எனக்கு எவ்வாறு இருக்கிறது என்றால் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் தண்ணீர் கிடைத்தாற்போல் இருக்கிறது\\\\ இப்படி உசுபேத்தி உடறதுக்குன்னே நாலு பேரு. செத்தாண்டா சேகரு..............\nஇப்பதிவில் அறிவியலில் ஒரு புது விதியாக ,கொள்கையாக ஏற்க முந்தைய கொள்கைகளில் ஏற்படும் பிழை காரணம் என விளக்கி இருக்கிறோம்.கொள்கைகளில் இருக்கும் மாறும் விடயம் குறித்த ஆய்வில்தான் புது கொள்கைகள் பரிணமிக்கின்றன.\nஇயற்கையின் நிகழ்வுகளை,சான்றாக்கி பொருந்தும் விளக்கம் அறிவியல். ஆகவே சார்பியல்,குவாண்டம் ஆகியவற்றுக்கு பொருந்தும் பரிசோதனைகள் போல் பரிணாமத்திற்கும் பொருந்துவதாக அறிவியல் உலகம் ஏற்கிறது.\nபாருங்க ஹிக்ஸ் போசான் உறுதி செய்யப்பட்ட என இப்போதைய செய்தி,எப்படி உறுதி செய்யப் பட்டது என் நமக்கு புரியுமா\nஏதோ சில சமன்பாடுகள்,அதன் மீது பரிசோதனை,அந்த விளக்கம் மூலம் இந்த முடிவு.\nஇதனை வைத்து ஹிக்ஸ் போசான் எடை அளிக்கிறது என் எப்படி கூற முடியும்\n1.எடையில்லாமல் இருக்கும் பொருள் ஹிக்ஸ் போசானால் எடை பெற்றால் மட்டுமே ஏற்க மு���ியும்[ ஹி ஹி ஒரு உயிரி ஆய்வகத்தில் இன்னொரு உயிரியாக மாறினால் மட்டுமே பரிணாமம் ஏற்போம்]\n2. ஒரு அணுவில் இருந்து ஹிக்ஸ் போசானை நீக்கி எடை இல்லை என காட்ட முடியுமா[ ஹி ஹி உடல் இல்லாமல் உயிர்,ஆத்மா உண்டு]\nஇவைகளை செய்யாமல் ஹிக்ஸ் போசான் கண்டுபிடிப்பில் உறுதிப் படுத்தலை\nநேரடியாக பரிசோதனை செய்ய இயலாமல், சில கணிப்புகளை உறுதிப்படுத்துகிறார்கள். பரிணாமத்திலும் அப்படியே படிம உரு ஒப்பீடு, ஜீனோம் மாற்றம் பரிணாமத்தை வழி மொழிகின்றன.\nஏன் பரிணாமத்திற்கு மட்டும் ஓர வஞ்சனை\n/மாமு, நீங்க நெசமாலும் தமிழ்நாட்டில் தான் பிறந்து வளர்ந்தீர்களா இந்த மாதிரி யாரும் எழுதுவதில்லை. நீங்க எழுதுவதை புரிந்துகொள்வது கமல்ஹாசன் பேசுவதை விட கடினமாக இருக்கிறது./\nஎன்னாது நான் என்ன கமல் மாதி குரலை மாத்தி மாத்தி மாடுலேசனிலா பதிவு எழுதுகிறேன்.\nதிட்டுவது என்றால் நேரடியாக திட்டும். அப்புறம் அண்ணன் பீ.சே என்னையும் ஆபாசமாக திட்டுவார் ஹி ஹி.உள் குத்து வேண்டாம்\nமுஸ்லிம்கள் பற்றி செய்தி உண்மையாக இருந்தாலும் சரி ,புரளியாக இருந்தாலும் சரி ,அண்டார்டிகா வரை சென்று தொடுப்பு [உபயம் தமிழச்சி] கொடுக்கும் சார்வாகன் ,நம்மூர் இதுமாதிரியான தொடுப்பை கண்டும் காணாமல் இருப்பது எதனின் இருமுகத் தன்மை\nஸலாம்,வினவு பதிவு படித்தேன் ,குஜராத் கலவரம் பற்றி ஊடகங்கள் மூலம் அறிய முடிவது இதுதான்.\n1. கோத்ராவில் பிப்ரவரி 27,2002 ல் கரசேவகர்கள் அடங்கிய இரயில் எரிக்கப்பட்டது.இதில் 58 பேர் பலி\n2. இது முஸ்லிம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என சிலர் கைது செய்யப்பட்டு 31 முஸ்லீம்கள் தண்டனையும் பெற்றார்.\n3. ரயில் எரிப்பு சம்பவம் பின் நடந்த இனக் கலவரத்தில் 790 முஸ்லிம்கள்,254 இந்துக்கள்[ பெரும்பான்மை தலித்,ஆதிவாசிகள்]கொல்லப்பட்டனர்.முஸ்லிம்கள் சொத்துகளுக்கு பெரும் சேதம் விளைந்தது.\nஇரு தரப்பிலும் பலர் கைது செய்யப் பட்டனர்.\n4.இந்த கலவரத்தை அ(இ)ப்போதைய முதல்வர் திரு மோடி சரியாக அடக்கவில்லை என எதிர்க் அட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். வன்முறையில் ஈடுபட்ட இந்து,மூஸ்லிம்கள் சிலர் தண்டனையும் பெற்று இருக்கின்றனர்.சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான மத வன்முறை இது.\nஇவை ஊடக,நீதிமன்ற தரப்பு செய்திகள்.வினவு பதிவில் குறிப்பிட்டது போல் நடந்து இருக்கும் என்பதில் ஐயம�� இல்லை. ஒரு இனக் கலவரம் நடக்கும் போது மனிதனின் விலங்கு உணர்வு வெளிவரும் என்பது இதில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில்,வரலாற்றின் பல கால கட்டங்களில் சுட்ட முடியும்.\nஇப்போதும் ஈழத்தில் இராஜபக்சேவுடன் சேர்ந்து இலங்கை மூமின்கள் தமிழர்களை கொடுமைப் படுத்துவதும் உண்மையே.அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது என் அண்ணன் பீ.சே சொல்வது கூட இராஜபக்சே ஆதரவு நிலையே\nகுஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப் பட்டனர் என்பது உண்மை.நீதிம்னறம் சரியாக இந்த வழக்கில் செயல்படவில்லை என்வும் சொல்வேன்.இதை காஃபிர்கள் ஒத்துக் கொள்வோம்.ஆனால் காஃபிர்கள் மேல் மூமின் பெரும்பான்மை நாடுகளில் நடந்த ,நடக்கும் வன்முறைகள் மூமின்கள் நியாயப் படுத்துவர் என்பதே வித்தியாசம்\n2002க்கு பிறகு இன்றுவரை குஜராத்தில் அமைதி நிலவுகிறது. குஜராத் முஸ்லிம்கள் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லை என்றாலும்,ஆளும் மோடி அரசுடன் சுமுகப் போக்கை கடைப்பிடிக்க விரும்புவதும் அறிய முடிகிறது.பாஜக வில் மூமின்களும் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டது இதனைக் காட்டுகிறது.\nஎதற்கும் பழிக்குப் பழி என்பது தீர்வு ஆகாது.\nகடந்த கால பிரச்சினைகளுக்கு மருந்தாக சுமுக தீர்வு குஜராத்தில் ஏற்பட்டது நன்மை என்வே கருதுகிறோம்.\nஈழத் தமிழர்களுடன் வெற்றியின் பின் இராஜபக்சே ஒரு சுமுகத் தீர்வு முயற்சித்து இருந்தால் ,இலங்கைப் பிரச்சினை இல்லாமல் போய் இருக்கும்.\nதமிழர்களின் நிலத்தை திருடுவதில் சிங்களர்,இலங்கை மூமின்கள் கூட்டணி அமைத்து செயல்படுகிறார்.\n//2002க்கு பிறகு இன்றுவரை குஜராத்தில் அமைதி நிலவுகிறது// ஆனால் இஸ்லாமிய நாடுகலில் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் தாக்குவதும் கொல்வதும் இன்றும் தொடர்கிறது.\n//ஆளும் மோடி அரசுடன் சுமுகப் போக்கை கடைப்பிடிக்க விரும்புவதும் அறிய முடிகிறது.பாஜக வில் மூமின்களும் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டது இதனைக் காட்டுகிறது.//\nஈழத்து தமிழர்கள் தலைவர்களும் தங்களது உண்மையான தொப்புள் கொடி உறவான சிங்கலவன்களுடன் பிரச்சனைகளை பேசி தீர்த்து ஒற்றுமையா வாழ்வது தான் நடை முறை சாத்தியம்.சுமுகப் போக்கை கடைப்பிடிக்கும்.குஜராத் இஸ்லாமிய சகாதரங்க நல்லெண்ண போக்கு யாவரும் வரவேற்கபட வேண்டியது. ஊக்கபடுத்த வேண்டியவர்க���்.ஆனா ஈழத்து தமிழர்கள் தலைவர் என்பவங்க எப்போதுமே எதிர்ப்பு அரசியல் மட்டுமே செய்து வாராங்க. காரணம் அவர்களுக்கு இது வாக்குகளை அள்ளி வழங்கி வெற்றி பெற செய்து வருகிறது. இலங்கை இராணுவ தளபதியை இலங்கை தேர்தலில் ஆதரிக்கும்படி வேண்டுகோள் விட்டாங்க.கனடாவில் உள்ள புலி ஆதரவு ஈழத்து தமிழர்களும் அப்படியான வேண்டுகோள் விடுத்தாங்க.யாரை ஆதரிப்பது என்பது அவர்கள் உரிமை. ஆனா எப்பொழுதுமே எதிர்பு அரசியல் செய்கிறார்கள். ரணில் விக்கரமாசிங்கா என்றவர் இலங்கை பிரதமாராக இருந்தபோ வந்த தேர்தலில் ராசபக்சோயை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்று புலிகள் இலங்கை தமிழர்களை கட்டாயப்படுத்தினார்கள்.ஈழத்து தமிழர்கள் தலைவர் என்பவங்க குடும்பம் முழுக்க வெளிநாட்டில், அல்லது இந்தியாவில். அவங்க மட்டுமே அங்கே பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அரசாங்கத்தின் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள். அதனாலே அவங்களுக்கு தேர்தலில் வெற்றி பெறும் வாக்குகளை அள்ளி தரும் தந்திரங்களே தேவையாக உள்ளது. இந்தியாவும் பல தடவை அவர்களுக்கு சொல்லிவிட்டது உங்க பிரச்சனைகளை பேசி தீர்த்து முடித்து கொள்ளுங்க என்று. நாளை அமெரிக்கா விரும்பும் ஒருவர் இலங்கை அதிபரான பின்பு அமெரிக்கா உத்தரவிடும் பேசி தீர்த்து முடித்து கொள்.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா\nபேரண்டத்தின் வயது 10 கோடி ஆண்டு கூடியது\nபரதேசியின் பறை ஓங்கி ஒலிக்கட்டும்\nதந்தை பெரியாரை விமர்சிக்கும் கூற்று சுட்டுதல்[Quot...\n\"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை\"\nஐ.க்யு தேர்வு,ஐன்ஸ்டின், விளம்பர கோமாளிகள்.\nபரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1\nபூமிப் பந்து,பெரிய வட்டம், பரப்பளவு அறிதல்.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இ��்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalmunai.com/2011/01/", "date_download": "2020-10-21T11:01:32Z", "digest": "sha1:CRE44ZQLKQHYW2ITP6QDIUKPVZ2BRIDG", "length": 12666, "nlines": 124, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: January 2011", "raw_content": "\nவெள்ளத்தின் கோரப்பிடியால் நனைந்த புத்தகங்களை வெயிலில் உலர வைக்கும் கல்முனை பிரதேச மாணவர்கள்\nகல்முனை அஸ் சொஹ்ரா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nகல்முனை அல் அஸ்கர் வித்தியாலயத்தின் புலமையாளர்களை பாராட்டும் நிகழ்வு நடை பெட்டது அதிபர் அல் ஹாஜ் எ எல் அப்துல் ரசாக் தலைமைல் நடைபெட்ட விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எச் எம் எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவு பொருட்களை காரைதிவு விசேட அதிரடிப்படையினர் வழங்கினார்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பொத்துவில் இறக்காமம் நாவிதேண்வெளி காரைதிவு போன்ற பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக தேர்வு தற்போது நடை பெட்டு வருகின்றது\nகல்முனை சாஹிரா கல்லூரியின் உயர்தர விஞ்சான பிரிவின் நூலகத்தினால் நூலகம் எனும் நூலொன்று இன்று வெளியிடப்பட்டது உயர்தர விஞ்சான பிரிவு நூலக பொறுப்பாசிரியர் எஸ் எச் எ ஹக்கீம் கல்லூரி அதிபர் எம் எம் இஸ்மாயிலிடம் முதல் பிரதியினை கையளித்தார்\nகல்முனை போலீஸ் நிலையத்தில் அரை ஆண்டு போலீஸ் மரியாதை அணிவகுப்பு இன்று நடைபெட்டது அம்பாறை மாவட்ட போலீஸ் பொறுப்பதிகாரி பிரேமலால் ரணகள அணிவகுப்பு மரியாதயை பார்வை இட்டார்\nஅம்பாறை மாவட்ட மெய் வல்லுநர் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த பாடசாலைகளில் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயல் அமர்வு சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடமபெட்டது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை சேர்ந்த உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் சம்மேளன தலைவர் எம் எ எம் முசாத்திக் தலைமைல் இடம்பெட்ட நிகழ்வை செயலாள���் எம் எ நபார் ஒழுங்கு செய்திருந்தார் . அம்பாறை மாவட்ட வாகன பரிசோதகர் எ.எல் எம் பாருக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்\nஅண்மைல் கல்முனைல் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக இலங்கை வங்கி இலங்கை போக்குவரத்து சபை சாலை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தபால் கந்தோர் தேவாலயம் என்பன நீரில் மூழ்கி இருந்தன\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nவெள்ளத்தின் கோரப்பிடியால் நனைந்த புத்தகங்களை ...\nகல்முனை அஸ் சொஹ்ரா வித்தியாலயத்தில் முதலாம் வகு...\nகல்முனை அல் அஸ்கர் வித்தியாலயத்தின் புலமையாளர்கள...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச...\nஅம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி ம...\nகல்முனை சாஹிரா கல்லூரியின் உயர்தர விஞ்சான பிரிவின...\nகல்முனை போலீஸ் நிலையத்தில் அரை ஆண்டு போலீஸ் மரிய...\nஅம்பாறை மாவட்ட மெய் வல்லுநர் சம்மேளனம் ஒழுங்கு ...\nஅண்���ைல் கல்முனைல் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக இ...\nபெரு வெள்ளத்தினால் கல்முனை அம்பார வீதியல் உள்ள ...\nவெள்ளத்தினால் பாதிககப்பட்ட மூவின மக்களுக்கும் க...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கல்முனை பிரதேச மக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%89/", "date_download": "2020-10-21T09:46:54Z", "digest": "sha1:3BQXGSBJIFS2JQIZH2MZ6567W742HGTV", "length": 3545, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "அகதிகள் சென்ற கப்பலில் 50 உடல்கள் – Truth is knowledge", "raw_content": "\nஅகதிகள் சென்ற கப்பலில் 50 உடல்கள்\nலிபியாவில் (Libya) இருந்து ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் வள்ளம் ஒன்றில் இருந்து 50 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டின் Poseidon என்ற காவல் துறை கப்பலே இவ்வுடல்களை புதன்கிழமை கண்டுள்ளன.\nசிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலவும் யுத்தம் காரணமாகவும் ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை காரணமாகவும் பெருமளவில் அகதிகள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர்.\nஅண்மையில் Mediterranean கடல் அமைதியாக உள்ளதால் வள்ளங்கள் மூலம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்படி சுவீடன் கப்பல் முதலில் 130 அகதிகளை காப்பாற்றி இருந்தது. அதன் பின்னரே பிரிதோர் வள்ளத்தில் 50 உடல்களை கண்டது.\nஅதேவேளை Iris கப்பல் ஒன்று வேறு 500 அகதிகளை காப்பாற்றி உள்ளது.\nஇந்த வருடத்தில் மட்டும் 2,365 அகதிகள் Mediterranean கடலில் பலியாகி உள்ளதாக International Organization for Migration கூறுகிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,779 அகதிகள் இந்த கடலில் பலியாகி இருந்தனர்.\nஅகதிகள் சென்ற கப்பலில் 50 உடல்கள் added by admin on August 27, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/29240-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page2?s=87eae9b2b1376d550f8b747a3bf84347", "date_download": "2020-10-21T10:47:26Z", "digest": "sha1:XCL2YBBKGLDHL3K3VL2DLAUXGQTVABAM", "length": 12180, "nlines": 328, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு புளிய மரத்தின் கதை - Page 2", "raw_content": "\nஒரு புளிய மரத்தின் கதை\nThread: ஒரு புளிய மரத்தின் கதை\nநான் தினமும் 'காலச்சுவடு' என்று பெயர் பதிக்கப்பட்ட, காம்பவுண்ட் சுவர்களுக்குள் கிருஷ்ணன் சிலையிருக்கும் சு.ரா. வின் வீட்டைத் தாண்டித்தான் அலுவலகம் செல்கிறேன். புளியமரத்தின் கதையையும் சு.ரா.வையும் ஞாபகப் படுத்தியதற்கு நன்றி கலையரசி.\nபெரிய எழுத்தாளரின் வீட்டைத் தினந்தினம் பார்ப்பதே பரவசம் தான். புளிய மரத்தின் கதையைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nபுளிய மரத்தின் கதை மற்றும் ஒரு கடலோர கிராமத்தின் கதை(தோப்பில் முகமது மீரான்) இத்துடன் கோபல்ல கிராமம் (ராஜநாராயணன்)---இம்மூன்றையும் எப்படியாவது படித்துவிட்டால் போதும்......மூன்று தலைமுறை தமிழகம் பற்றிய அறிவு வசப்பட்டு விடும்\nஅருமை கலை அரசி மேடம்.\nபுளிய மரத்தின் கதை மற்றும் ஒரு கடலோர கிராமத்தின் கதை(தோப்பில் முகமது மீரான்) இத்துடன் கோபல்ல கிராமம் (ராஜநாராயணன்)---இம்மூன்றையும் எப்படியாவது படித்துவிட்டால் போதும்......மூன்று தலைமுறை தமிழகம் பற்றிய அறிவு வசப்பட்டு விடும்\nஒரு கடலோரக் கிராமத்தின் கதையை இன்னும் நான் வாசிக்கவில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் இம்மூன்று நாவல்களுமே முக்கியமானவை தாம். கருத்துக்கு மிக்க நன்றி ஜான்\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nஅருமை கலை அரசி மேடம்.\nபாராட்டுக்கு மிக்க நன்றி வசிகரன்\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« முல்லைப் பாட்டு | சிலப்பதிகாரத்தில் திருமணக்காட்சி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/2020/01/23/", "date_download": "2020-10-21T10:49:51Z", "digest": "sha1:AJZMUZ434OPT5WTHS2SB7WS2ESEFZKJJ", "length": 6395, "nlines": 122, "source_domain": "www.thamilan.lk", "title": "January 23, 2020 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 1052 ஆவது நாளாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (23) ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. Read More »\nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nமுல்லைதீவு கொக்கிளாயில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் சடலமாக மீட்பு \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nநீதிபதி கிஹான் கைது செய்யப்படும் சாத்தியம் \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு – ஒருவர் கைது \nசம்மாந்துறை வெடிபொருட்கள் மீட்பு - ஒருவர் கைது \n” மைத்திரியை சிறையிலடையுங்கள் ” – ஐ தே க எம்பி கோரிக்கை \n'' மைத்திரியை சிறையிலடையுங்க��் '' - ஐ தே க எம்பி கோரிக்கை \nலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க \nலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க \nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை \nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் - தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை \nறிப்கான் பதியுதீனுக்கு பெப்ரவரி 6 வரை விளக்கமறியல் \nறிப்கான் பதியுதீனுக்கு பெப்ரவரி 6 வரை விளக்கமறியல் \nகன்பெரா சர்வதேச விமான நிலையத்திற்கும் காட்டுத்தீ அச்சுறுத்தல்\nஅவுஸ்திரேலிய தலைநகர் கன்பெரா சர்வதேச விமான நிலையம் காட்டுத்தீ அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளது. Read More »\nபேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா \nதேசிய வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா \nரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு \nகளுபோவில வைத்தியசாலை பணியாளருக்கு கொரோனா \nபேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா \nதேசிய வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா \nகளுபோவில வைத்தியசாலை பணியாளருக்கு கொரோனா \nமாக்கந்துர மதுஷின் இறுதிக்கிரியைகள் இன்று ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1327731", "date_download": "2020-10-21T12:14:42Z", "digest": "sha1:45HZ5TGAAKPW63DKR5S734F5XQ2ZHJRK", "length": 2876, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திராங்கானு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திராங்கானு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:52, 18 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:19, 27 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: uk:Тренгану)\n07:52, 18 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aptsomart.com/product/millet-noodles-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-1-pocket/", "date_download": "2020-10-21T09:36:41Z", "digest": "sha1:2DHCV7LKQEGAGK345MTK4KMRDGPMWAYO", "length": 6299, "nlines": 190, "source_domain": "www.aptsomart.com", "title": "Millet noodles / சிறுதானிய நூடுல்ஸ் (1 Pocket) | Aptso Mart", "raw_content": "\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nToday’s offers / இன்றைய சலுகைகள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nDried Red Chillies / உலர்ந்த சிவப்பு மிளகாய் (1 kg)\nPalm Fruit / நுங்கு (3 சுளைகள்)\nVarieties Choose an optionசிறுதானியங்கள் கலவைவரகுதினைகுதிரைவாலி\nசிறுதானியங்கள் கலவை, வரகு, தினை, குதிரைவாலி, ராகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/oct/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3485139.html", "date_download": "2020-10-21T10:45:58Z", "digest": "sha1:PLCXKVCFR4C2Z7NHCCF26XG5GG3GO5EM", "length": 8962, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘கடைகள், வா்த்தக மையங்கள் உரிமத்தை இணையம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\n‘கடைகள், வா்த்தக மையங்கள் உரிமத்தை இணையம் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்’\nகடைகள் உள்ளிட்ட வா்த்தக மையங்கள் உரிமத்தை இணையம் மூலம் புதுப்பித்துக் கொள்ள பெங்களூரு மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nபெங்களூரில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடைகள் உள்ளிட்ட வா்த்தக மையங்கள் உரிமத்தை நேரில் சென்று புதுப்பித்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இணையதளத்தின் மூலம் கடைகள் உள்ளிட்ட வா்த்தக மையங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வசதிகளை பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட 8 மண்டங்களிலும் செய்யப்பட்டுள்ளது. உரிமம் புதுப்பித்தல் மட்டுமின்றி, சொத்து வரியையும் இணையதளத்தில் செலுத்துவதன் மூலம் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தப்பித்த���க் கொள்ள முடியும் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/19/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-10-21T10:28:50Z", "digest": "sha1:B6K4DXKOOFP6OKAUUWYFG5IKKPGB6DZ2", "length": 8907, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ரணில் விக்ரமசிங்க இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் - Newsfirst", "raw_content": "\nரணில் விக்ரமசிங்க இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nரணில் விக்ரமசிங்க இரண்டாவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nColombo (News 1st) முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இரண்டாவது நாளாகவும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nதிவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ. ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளனர்.\nதிவிநெகும திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்ட போது , பணியிலிருந்து விலகிய ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கல் செயற்பாடு மற்றும் இசுருமத் வீடமைப்புத் திட்டத்தில் சலுகை வழங்கியமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெற்றதாக ஆர்.ஏ. ரணவக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்த முறைப்பாட்டிற்கு கிடைத்த சாட்சியங்களுக்கு அமைய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரை இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரான் குழுவினரின் திட்டம் குறித்து தகவல்\nஏப்ரல் 21 தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அரச புலனாய்வுப் பணிப்பாளர் மைத்திரிபாலவிடம் கூறியதென்ன\nஏப்ரல் 21 தாக்குதல்: உரிய தகவல் கிடைக்காமை புலனாய்வுப் பிரிவின் குறைபாடு என ரணில் தெரிவிப்பு\nஏப்ரல் 21 வரை பாதுகாப்பு பேரவையைக் கூட்டவில்லை\nமைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர சாட்சியம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கப்படும் சாட்சியங்கள் குறித்து ஊடக அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு\nசஹ்ரான் குழுவினரின் திட்டம் குறித்து தகவல்\nபுலனாய்வு பணிப்பாளர் மைத்திரிபாலவிடம் கூறியதென்ன\nஉரிய தகவல் கிடைக்காமை புலனாய்வுப்பிரிவின் குறைபாடு\nஏப்ரல் 21 வரை பாதுகாப்பு பேரவையைக் கூட்டவில்லை\nமைத்திரிபாலவிற்கு எதிராக பூஜித் ஜயசுந்தர சாட்சியம்\nஊடக அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்\nபதவி வறிதாகியுள்ளதாக மணிவண்ணனுக்கு கடிதம்\nமாகந்துரே மதுஷின் இறுதிக்கிரியை இன்று\nபேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nடொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nசீன பொருளாதாரம் 4.9 வீதம் வளர்ச்சி\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2020-10-21T10:32:44Z", "digest": "sha1:7UA4Y4HLZV3GFINDHJOSLMYCVICOODDP", "length": 12476, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு வியூகம் வகுத்து செயற்படுகிறது – அஸ்வினி சவுபே | Athavan News", "raw_content": "\n‘ஒத்த செருப்பு’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nகடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள்- தேடும் பணி தீவிரம்\nதலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு\nவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\nஇரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு வியூகம் வகுத்து செயற்படுகிறது – அஸ்வினி சவுபே\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு வியூகம் வகுத்து செயற்படுகிறது – அஸ்வினி சவுபே\nஎந்த தொற்றுநோயுமே முதலில் உயர்ந்து உச்சம் பெற்று பின்னர் படிப்படியாக குறையும். அந்த தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதற்கு மத்திய அரசு வியூகம் வகுத்து செயற்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி சவுபே கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் இரண்டாவது அலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஒரு புதிய வைரசால் உண்டாகும் தொற்றுநோய் பல அலைகளாக வந்து மனிதர்களை தாக்கும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு அலையிலும் ஏராளமானோரை தாக்கும். கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகள் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.\nஎந்த தொற்றுநோயுமே முதலில் உயர்ந்து உச்சம் பெற்று பின்னர் படிப்படியாக குறையும். அந்த தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதற்கு மத்திய அரசு வியூகம் வகுத்து செயல்படுகிறது.\nஇந்தியாவில் சில மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 75 சதவீதம்பேர் 10 மாநிலங்களில்தான் உள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதை உணரலாம்.\nகொரோனா சமூக பரவல் நிலையை எட்டி விட்டதா என்பதற்கு இதுதான் எனது பதில். ��ொரோனா பாதிப்பும் மரணங்களும் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nசுகாதாரம் என்பது மாநில பட்டியலில் இருக்கிறது. எனவே பாதிப்பு அதிகமான இடங்களில் சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்கும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.\nமூன்றடுக்கு சுகாதார வசதிகளை உருவாக்குமாறு கூறியுள்ளோம். நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு நான்காயிரத்து 256 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ஒத்த செருப்பு’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nஇந்திய மொழி சார்ந்த படங்களுக்கான மத்திய அரசு விருதின் 2019ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் இரண்டு\nகடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள்- தேடும் பணி தீவிரம்\nமுல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் கடந்த 19 ஆ\nதலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு\nநாட்டின் வடகிழக்கில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் கொல்\nவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\nவவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைர\nஇரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ\nநாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நில\nசட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவலர்கள் சிறப்பான சேவை செய்வதாக பிரதமர் பாராட்டு\nநாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து அனைத்து சூழ்நிலைகளிலும் காவலர்கள் சிறப்பான சேவை செய்வத\nயாழில் டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் – சி.யமுனாநந்தா\nகொரோனா தொற்றினை தடுக்க முககவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும\nகொரோனா நோயாளர்கள் அடையாளம் – கொட்டாவ மீன் சந்தைக்கும் பூட்டு\nகொழும்பு – கொட்டாவ நகரப் பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை சந்தையில் பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்க\nகடுகதி ரயில்சேவைகள் சிலவற்றை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை\nநகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்சேவைகள் சிலவற்றை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ந\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 44 பேர் பூரணமாக குணமடைந்து\n‘ஒத்த செருப்பு’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களுக்கு மத்திய அரசு விருது\nகடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்கள்- தேடும் பணி தீவிரம்\nவவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..\nயாழில் டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையை இல்லாது செய்ய வேண்டும் – சி.யமுனாநந்தா\nகொரோனா நோயாளர்கள் அடையாளம் – கொட்டாவ மீன் சந்தைக்கும் பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2013/03/blog-post_25.html", "date_download": "2020-10-21T11:14:26Z", "digest": "sha1:XSYB7YZ2FPK4VL3SUQHPVOHHFDD4LTB3", "length": 110261, "nlines": 720, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: அநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா?", "raw_content": "\nஅநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா\nபரிணாம விமர்சன பதிவுகளுக்கு விளக்கம் கொடுக்கும் வேலையை,தமிழ் பதிவுலகில் செய்து வருகிறோம். இதற்கு உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றால் யோக்கியதை உள்ள யாரும் செய்ய முயற்சி செய்யாததால் என தந்தை பெரியார் போல் பதில் சொல்லி பதிவை தொடங்குவோம்.\nபரிணாம எதிர்பாளர்கள் வைக்கும் எதிர்வாதங்கள் அனைத்துமே அடிப்படையில் இரு கேள்விகள் மட்டுமே\n1. முதல் செல் உயிரி எப்படி வந்தது\n2. ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறுமா\nஇந்த இருகேள்விகளும் கூட அதுக்கு முன்னால் என்ன என்ற கேள்வியின் கடந்தகால,எதிர்கால கணிப்பை நோக்கிய திரிபுக் கேள்விகளே\nமுதல் செல்லுக்கு முன்னால் என்ன என்பது இப்போது சான்று இல்லை என்பதால் கேட்கிறார்கள்.\nஒருவேளை இப்போது ஆய்வகத்தில் செயற்கை உயிரி உருவாக்கினாலும், முதல் செல் உயிரியும் 100% அப்படித்தான் இருக்கும் என ஆய்வாளர்கள் சொல்ல மாட்டார்கள். இது போல் அதுவும் உருவாகி இருக்கலாம் என மட்டுமே சொல்வார்கள். கடந்த கால சூழலைக் கிடைக்கும் சான்றுகள் மூலம் மட்டுமே கணிக்க முடியும்.ஆகவே சான்றுகள் இருந்தால் விளக்கம் கிடைக்கும்.அந்த விளக்கத்தின் மீதும் எழும் கேள்விகளின் விடைக்கும் சான்றுகள் அவசியம்.இப்படி சான்று விளக்கம்,சான்று,... என தொடர் பயணமே அறிவியல்.\nஒரு உயிரி சில உயிரிகளாக பிரியும் சிற்றினம் ஆதல்[speciation] நிகழ்வு என்பது பல மில்லியன் ஆண்டுகளில் நடக்கும் என்பதால் இப்போதே கேட்கிறார்கள்.\nஎதற்கு எளிமையாக சான்று கொடுக்க முடியாதோ,அந்த இண்டு இடுக்குகளில்\nகடவுளைத் திணிப்பது மதவாதிகளின் வழக்கம்.\nஒரு விடை தெரியா கேள்விகள் விடை அளிக்கப்படும் போது , எழும் பல கேள்விகளுக்கு விடையாக கடவுள் இடம் பெயர்வார் என்பது ஆன்மீகம் நீடிக்கும் வழியாகும்.\nபரிணாமம் என்பது 380 கோடிஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிரில் இருந்து அனைத்து உயிரிகளும் கிளைத்து தழைத்து தோன்றின என்பது ஆகும்.\n1. மறைந்த,வாழும் உயிரிகளின் படிம வரலாறு,ஒப்பீட்டு ஆய்வுகளின் மீதாக கட்டமைக்கப்பட்ட பரிணாம மரம்\n2. வாழும் உயிரிகளின் ஜீனோம் மீதான ஆய்வுகள்.\nஇப்போது படிமம் குறித்த பரிணாம எதிர் விமர்சனங்கள் வருவது இல்லை.\nஜீனோம் என்பது 1953ல் கண்டறியப் பட்டதில் இருந்து 2001ல் மனிதனின் ஜீனோம் குறியீடுகள் ஆவணப் படுத்தப்பட்டது வரை பல ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஜீனோம் மாறுவது ஆவணப் படுத்தப்பட்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் ,அதன் விளைவாக ஏற்படும் உருமாற்றம், சிற்றினமாதல் பொன்றவை மீது அதிக ஆய்வுக் கட்டுரைகள் வருகின்றன.\nநம்மிடம் [ஒரு சில விதிவிலக்குகள் தவிர] வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே உள்ளன.இதில் இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரிகளின் ஜீனோமின் மூல வேதிப் பொருள்கள் ஒன்றே என் உறுதி செய்துள்ளனர்.\nஒத்த உருஅமைப்பு கொண்ட,பரிணாம மரத்தில் ஒரே மூதாதையர் கொண்ட வாழும் உயிரிகளின் ஜீனோம் நெருங்கிய தொடர்பு இருப்பதும் ஆவணப் படுத்தப் பட்டு உள்ளது.\nஎ.கா ஆக மனிதன்(ஹோமோ சேஃபியன்) சிம்பன்சி ஆகிய வாழும் உயிரிகளை எடுப்போம். இவை இரண்டும் ஒரே முன்னோரில் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு பிரிந்தன என இப்போதைய பரிணாம அறிவியல் விளக்கம் ஆகும்.\nஅந்த பொது முன்னோரின் ஜீனோம் நம்மிடம் கிடையாது. மனிதன்,சிம்பன்சி இடையே 98% ஜீனோம் ஒற்றுமை உண்டு.அதாவது 2% வித்தியாசமும் உண்டு.\nஅப்படி வித்தியாசம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு உயிரி ,சில உயிரிகளாக விலகி பிரிய முடியும்.\nபரிணாம விமர்சன பதிவில் மறுப்பு சொல்ல ஒன்றும் இல்லை.\nஅ)ஒவ்வொரு வாழும் உயிரியின் ஜீனோமிலும் , சில குறிப���பிட்ட வகை ஜீன்கள் 10 _30% வரை உள்ளன. அது எப்படி என்பதே அவர் பதிவு.\nஆ)அதாவது 70_90% ஜீன்களுக்கு பரிணாம விளக்கம் இருப்பது போல் இவற்றுக்கு இல்லை என்பது ஏன் என்கிறார்.\nஆ) ல் சொன்ன விடயம் , ஜீன் ஒப்பீட்டு ஆய்வுகளின் படி விளக்கம் அளிக்க முடிகிறது.\nஅ) ல் சொன்ன விடயம் , ஜீன் ஒப்பீட்டு ஆய்வுகளின் படி தெளிவாக விளக்கம் அளிக்க முடியவில்லை.\nஅவரிடம் நாம் எப்போதும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்\nஇரு உயிரிகள் ,ஒரே வகை இனம்,வெவ்வேறு வகை இனம் என எப்படி வரையறுப்பது\nஇங்கும் கொஞ்சம் மாற்றி கேட்கிறோம்\nஇரு ஜீன்கள் ,ஒரே வகை இனம்,வெவ்வேறு வகை இனம் என எப்படி வரையறுப்பது\nஜீன்கள் என்பவை ப்ரோட்டின் தயாரிக்கும் ஜீனோமின் பகுதி. ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறு பரிணாமத்தை ஏற்படுத்துகிறது. குரோமோசோம் அளவு ஜீனோம் மாற்றங்கள் பெரும் பரிணாமத்தை ஏற்படுத்துகிறது.\nஇங்கு பிரச்சினையாக நாம் கருதுவது ஒரு புதிய ஜீனை ஆய்வகத்தில் உருவாக்கி, அதுபோல் இயற்கையில் ஜீனோமில் நிகழ்கிறது என்றாலும், பரிணாம எதிர்ப்பு மதவாதிகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.\nஏற்கெனெவே வேதிப் பொருள்களால் செயற்கை ஜீனோம் வடிவமைத்து, அதனை செல்லினுள் வைத்து புதிய உயிரி உருவாக்கிய க்ரைக் வெண்டரின் கருத்தை கூற்று சுற்றுதல் முறையில் பரிணாம மர எதிர்ப்பு விமர்சனமாக காட்டுகின்றனர்.\nவைரஸ்,பாக்டீரிய மீது ஆய்வு மேற்கொள்ளும் பரிணாம ஆய்வாளர்கள் குழு,பரிணாம மர கட்டமைப்பில் புதிய கருத்தினை முன் வைக்கின்றனர்.\nஜீன்களின் பரிணாம வரலாறு அடிப்படையில் பரிணாம மரம் கட்டமைக்கப்பட வேண்டும் என்கிறனர். வைரஸ்கள் போன்றவை உயிரிகளின் ஜீனோமில் இணைய முடியும் எனவும் சில வைரஸ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைரஸ் தாத்தா பதிவில் ஏற்கெனெவே இந்த டி நேவோ[de nova] என்னும் திடீர் படைப்பு பற்றியும் விவாதித்து இருக்கிறோம்.\nஜீன்கள்பரிமாற்றம் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களுக்கிடையே மட்டுமன்றி பாக்டீரியாவில் இருந்துபிற மேம்பட்ட[மனிதன் போன்ற] உயிரினங்களுக்கு இடையேயும் நடக்கிறது. இது மனிதக்குடலில் நடக்கிறது ஒரு சான்றாகும்..\n] படைப்பியல் கொள்கை மூலம் புதிய உயிர்கள் தோன்றுவதுசாத்தியம் என்பதை விள்க்குகிறது. ஆகவே டார்வினின் பரிணாம் மரம் இடையிடையேஇணைக்கப்பட்ட வலைப் பின்னல் போன்ற அமைப்பாக மாற்றப் பட வேண்டும்.\"\nஒரு புதிய ஜீன் என்றால் எப்படி வரையறுப்பது அனைத்து ஜீனோம்களும் ஒரே வேதிப் பொருள்களால் ஆனவை. ஜீன் என்பது தயாரிக்கும் ப்ரோட்டின் வைத்து ஆய்வாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.\nஒரு புதிய ஜீன் தோன்றுகிறது என்றால், அது ஏற்கெனவே உள்ள ஒரு ஜீன் பிரதி எடுக்கப்பட்டு[gene duplication] சில மாற்றங்களுக்கு உள்ளாவது என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்து.\nஒரு ஜீன் மனிதனின் ஜீனோமில் இருக்கிறது என்றால், சிம்பன்சி ஜீனோமில் கொஞ்சம் மாறுதலுடன் இருக்கிறது எனப் பொருள்.\nஇப்போது ஒரு ஜீன் அடைந்த மாற்றங்களினால், இதர உயிரி ஜீன்களுடன் உறவு,தொடர்பு பொருத்த இயலவில்லை.இதனை அநாதை ஜீன்கள் என அழைக்கின்றனர்.மதவாதிகள் எப்போதும் வார்த்தை விளையாட்டு, கூற்று சுட்டுதல் போன்ற வேலைகளில் கைதேர்ந்தவர் என்பதால் இந்த சொல்லை வைத்து கயிறு திரிப்பதில் வியப்பு இல்லை.\nமுதலில் அறிவியல் கற்பவர்கள்,சான்று என்பதை உணர்வதும்,அத்னை அளவீடாக்கி பொருந்தும் விளக்கம் அளிப்பதும் அறிவியல் என்பதையும், நாம் ,நம்மை சுற்றி நடக்கும் விடயங்களை புரிய சான்றுகளைத் தேடுகிறோமோ தவிர நமக்காக அனைத்து சான்றுகளும் தயாராக இருக்கிறது என நினைப்பது பேதைமை என உணர வேண்டும்.\nபரிணாமத்தின் மீது வைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் சார் விமர்சனங்களுக்கு விள்க்கம் எப்போதும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரை தெளிவாக அநாதை ஜீன்கள் உருவாவது ஏன் என்பதை நன்கு விளக்குகிறது.\nஇக்கட்டுரை இரு ஆய்வுக் கட்டுரைகளை எடுத்து இந்த அநாதை ஜீன்கள் எப்படி வந்து இருக்கலாம் என விளக்குகிறது.\n1. ஜீன் பிரதி எடுத்தல் மூலம் பிறக்கும் ஜீன், ஏற்படும் மாற்றங்களின் சுவடுகள் அழிந்து விடுதல்.\n2. ஜீனோமின் ப்ரோட்டின் தயாரிக்காத பகுதியில்[Non coding genome or Junk genome] ஏற்படும் மாற்றங்கள், இப்படி ஜீன்களை உருவாக்கி இருக்கலாம் எனக் கருத்தாக்கம் வைக்கின்றனர்.இதற்கு ஆதரவாக கடந்த 5 ஆண்டுகளில் பல ஆய்வுக கட்டுரைகள் வெளிவந்து உள்ளன.\nஇப்போது இந்த இரு கருதுகோள்களும் பரிசோதிக்க பட்டே ஏற்கப்படும்.\nஇனவிருத்திக் காலம் குறைவான நுண்ணுயிர்களின் ,தொடர் தலைமுறைகளின் ஜீனோம் தொடர்ந்து ஆவணப் படுத்தபட்டு அதில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றால் விளக்கம் கிடைக்கும்.\n1.ஜீன் பிரதி எடுத்தல் மூலம் ஒரு புதிய ஜீன் தோன்றி, ஒரு குறிப்பிட்��� தலைமுறைக்கு பின் தோன்றிய சுவடு இல்லாமல் போதல்.மாற்றம் அடைந்த ஜீன்கள் தொடர்ந்து மாறுபட்ட ப்ரோட்டின் தயாரித்தல்.\n2. ஜீனோமின் ப்ரோட்டின் உருவாக்காத பகுதியில் இருந்து, புதிய ஜீன் உருவாகி ப்ரோட்டின் த்யரித்தல்.\nஇரண்டும் நடக்குமா இல்லை, ஏதேனும் ஒன்று மட்டும் சரியா என்பது ,எதிர்காலத்தில் அறிவோம்.\nஇப்படிப் பட்ட கேள்விகளின் மீதுதான் முதுகலை/முனைவர் பட்ட ஆய்வுகள் நடக்கும்.\nஜீனோம் மாறுகிறது,அது உருமாற்றம் ஏற்படுத்துவது நன்கு அறிந்த விடயம்,ஜீனோமின் மாற்றம் சூழல் சார்ந்தும், சாராமலும் நடப்பதும் அறிந்த விடயம்.நுண்ணுயிர்களில் ஏற்பட்ட ஒரு உயிரி ,சில உயிர்களாக பிரிவதும் ஆவணப் படுத்தப்ப்ட்ட விடயம்.\nவிடை தெரிந்த கேள்விகளில் இருந்தே பரிணாமம் குறித்த புரிதல் எளிதில் கொள்ள இயலும்.\nநாம் இதுதான் மேண்டில் என சொல்லி ,இதில் இருந்து வெளிச்சம் வருகிறது என சொல்கிறோம், அவர்களை மேண்டிலை உடைத்து நம்மீது பழி போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் ஹி ஹி\nவளர்ச்சி அடையும் ஒவ்வொரு கொள்கையிலும் உள்ள விடை தேடும் கேள்விகள் பரிணாமத்திலும் உண்டு.இந்த அநாதை ஜீன்களின் கேள்விக்கு விடை வந்தால்,மதவாதிகள் மீண்டும் முதல் செல் எப்படி வந்தது என்பார்\nபரிணாமம் என்பது உயிரின வரலாறு மட்டும் அல்ல,உயிரற்ற பொருள்களின்\nபரிணாம வளர்ச்சி பெரு விரிவாக்க கொள்கை, மொழிகளின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியே\nதமிழ் உள்ளிட்ட திராவிட மொழிக் குடும்ப மொழிகள் ஒரே மூல மொழியில்[proto dravida] இருந்து தோன்றியது என்பது ஏற்கப்பட்ட கருதுகோள் என்றாலும், அதற்கு சொல் ஒப்பீட்டில் உள்ள ஒற்றுமை பயன்படுகிறது, அப்படி ஒப்பிட முடியா சொல்லை விளக்குவது கடினம்.அதுபோல்தான் இந்த அநாதை ஜீன்கள் விடயம்.\nவிளக்கம் கொடுக்கலாம்,ஆனால் சான்று மட்டுமே மெய்ப்பிக்கும்.\nஜீனோம் அறிவியலில் விடை தெரியா கேள்விகளுக்கு விடை தேடும் ஆய்வாளர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.\nகேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த மதவாதிகளின் ஒரே கேள்வி அற்ற பதில் இதுதான்\n\"மதபுத்தகம் கூறும் அநாத இரட்சகன்,ஆபத்பாந்தவன், ஆதிமூலம் ஆகிய ஆண்டவனின் ஆட்சியை,சட்டங்களை உலகெங்கும் கேள்வி கேட்காமல் ஏற்கும் வண்ணம் சாம, தான,பேத ,தண்ட வழிகளை பின்பற்றுவோம்\" என்பதுதான்\nஉலகில் யாரும் அநாதை இல்லை.ஒருவரின் பெற்றோர் அறி�� இயன்றால் நல்லது, இல்லை எனில் வானத்தில் இருந்து வந்தார் எனவா சொல்வோம்\n33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.\nஎதிர்க் குரல் பதிவு முழுக்க முழுக்க இந்த கட்டுரை அடிப்படையில் மட்டுமே எழுதப் பட்டு இருந்தாலும் முடிவுரையை விட்டுவிட்டதை அறிய முடியும். நாம் முடிவுரை&தமிழாக்கம் கொடுத்து நிறைவு செய்வோம்.\nஅநாதை ஜீன்கள் பற்றி நாம் அறிய வேண்டியவை பல உள்ளன, என்றாலும் அதன் தோற்றம் பற்றியே அதிகம் தேடுகிறோம்.அவைகளுக்கு மூதாதையர் இல்லாது போல் இருப்பதால் நம்மால் மூதாதையர் காண இயலவில்லை. ஜீனோமின் எந்த பகுதியில் இருந்து இந்த அநாதை ஜீன்கள் வந்தது என நம்மால் சொல்ல முடியலாம்,ஆனால் இவை ஒரு தனித்துவ வகை ஜீன்கள்.ஆகவே அநாதை என் சொல்வது தவறான சொல் வழக்கு என்பதால் பின்னாச்சியோ ஜீன் என அழைக்கலாம். அதாவது ஜீன்களாக இல்லாத ஜீனோமின் ஒரு பகுதி, சூழல் சார்[natural selection],சாரா[chance] விளைவால், ஜீனாக மாறி விட்டது.\nபின்னாச்சியோ என்றால் ஒரு கதையில் வரும் மரப் பொமமை மனிதனாக மாறிவிடும்,அது பொய் சொல்லும் போது மூக்கு வளரும் என கதை நகரும்.\nபரிணாம எதிர்ப்பாளர்களின் மூக்கு வளருமா\nLabels: அறிவார்ந்த வடிவமைப்பு, அறிவியல், பரிணாமம், மதவாதி\nகடைக்குள்ள டீயை ஆத்தி வச்சிட்டு, குடு குடுன்னு வெளியில வந்து அதை நீரே எடுத்து கபக் ........கபக் என்று குடிப்பது தமாசாய் இருக்கு.\nஆய்வகத்தில் இயல்பாகவே ஒரு ஜீன் உருவாகுதலை ஆவணப் படுத்திய ஆய்வுக் கட்டுரை என்பதால் அதன் சுருக்கம் இட்டு விட்டேன்.நாளை ஏதேனும் தகவல் தேவை எனில் நம்மிடம் இருக்கும் அல்லவா\nஒரு புதிய ஜீன் உருவானதற்கு சான்று உண்டா என யாரும் கேடக் கூடாது அல்லவா\nநம்ம கடை டீயை நாமே குடிக்காவிட்டால் எப்பூடீ\n10_30% ஜீன்களின் பரிணாம வளர்ச்சி தெரியவில்லை என ஆய்வாளர்கள் சொலவ்தை ஏற்பவர்கள் மீதி 70_90% ஜீன்களின் பரிணாம வரலாறாக ஆய்வாளர்கள் சொல்வதையும் ஏற்க மாட்டார்கள்.\nஇந்த வகை ஜீன்களின் தோற்றம் பற்றி புதிய விளக்கம் வரும் வரை ,இதைப் பேசுவார்கள் அவ்வளவுதான்\nகுறைந்த பட்சம் ஆய்வாளர்கள் தங்களின் தேடுதல்களில் உண்மையாக இருப்பதை அனைவரும் ஏற்க வேண்டும்.\nஇயற்கை தனது செயல் அனைத்துக்கும் சான்று வைத்து இருக்கும் என அவசியம் இல்லை\nகிடைக்கும் சான்றுகளை வைத்து பொதுப்படுத்தலின் விளக்கம்தான் பெரும்பான்மை அறிவியல் கொள்கைகள்\nரெண்டு வார்த்தைக்கே இவ்வளவு பெரிய விளக்கமா நீங்க குடுத்த விளக்கத்துக்கும் அவரு காமன்டுக்கும் சம்பதம் இரூகிரா மாதிரி தெரியலையே............ மாமுவோட வியாபார டிரிக்சே தனிதான்........\nநம்ம கந்தசாமி சார் நமது பரிணாம விமர்சனம் பதிவுகளுக்கு மறுப்பு எழுதும் விடயம் தொடரட்டும் என்கிறார். நாம் நம் பதிவின் சாரம் கொடுத்தோம் அவ்வளவுதான்\nஅவர்கள் பேசுவது ‘வாழைப்பழ ஜோக்’ மாதிரி இருப்பதை அவர்கள் அறியார்களா என்ன\nபல இடுக்குகளை -God of the gaps - தேடி ஓடுகிறார்கள்.\nஅப்புறம் இன்னொரு சந்தேகம். குரானில் உள்ளதெல்லாம் தலையின் வார்த்தைகள் என்கிறார்கள். ஆனால் தல எதுக்காக தன்னைப் பற்றியே //அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.// அப்டின்னு அப்பப்ப தம்பட்டம் அடிக்கிறார். தேவை என்ன ஏன் அடிக்கடி இது போன்று சொல்லி தன்னையே பெருமைப் படுத்திக் கொள்கிறார்\nஇந்த யூத,கிறித்தவ பழைய ஏற்பாட்டுக் கடவுளுக்கும்,குரானிய கடவுளின் த்னமைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.\nஆனால் அல்லாஹ் எப்போதும் தன்னைப் பற்றி [உயர்வாக] சொல்வது போலவே குரானில் இருக்கும். ஜிப்ரீல்[அலை] முகமதுவிடம் சொல்வது போல் இருக்காது.ஆனாலும் அப்படித்தான் விள்க்கம் சொல்வார்கள்\nஜிப்ரீல்[அலை] என்பவர் அல்லாவின் ரூஹ் என்பார்கள்,ரூஹ் என்றால் உயிர்,ஆத்மா ,spirit எனவும் பொருள் உண்டு.\n19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.\nஆகவே குரானின் படி மட்டும் ஜிப்ரீல் என்பவர் யார் என்பது சிந்திக்க தக்க கேள்வி\nஉங்களு��்கு இன்னும் மார்க்கம் பிடிபடவில்லை என நினைக்கும் போது எனக்கு கவலையாக இருக்கிறது\nஅல்லாஹ் அடிக்கடி செய்யாதே, செய்தால் தவறு,இருந்தாலும் செய்துவிட்டால் மன்னிப்பேன் என்பார்\nஅவர் மன்னிக்க தயாராக இல்லாத ஒரே விடயம், அவருக்கு இணை வைப்பது மட்டும்தான்\nஇணை வைப்பதை தவிர , முக்மது(சல்) ஐ தூதராக ஏற்க மறுத்தல தவிர எதையும் மன்னிப்பார்\nமுதல்& இரண்டாம் உறுதிமொழிகளே இதுதானே\nஅல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை\nஆகவே இது ஒரு எளிய இனிய மார்க்கம்\nஇதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எங்கே எப்படி ஊதினார்கள் என்று எதிலோ வாசித்த நினைவு ....\nநல்ல பதிவு சகோ. அப்படியே என் முகநூலில் பதிந்து விட்டேன். நாமும் அங்க இங்க ஓடியாடித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம் சிந்திப்பவர்கள் சிந்திக்கட்டும்.\nக்டந்த இருவருட பரிணாம எதிர்ப்பின் வீரியம்,சுதி இறங்கி இருப்பதை தெளிவாக அவதானிக்க முடியும்.\nஇந்த பதிவில் கூட 10_30% ஜீன்களின் பரிணாம வரலாறு குறித்த சிக்கல் என சொல்வதில் இருந்து மீதி 70_90% ஜீன் பரிணாம் வரலாறு தெளிவாக இருப்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டார்கள்.\nபாருங்கள் 21001 ல் இருந்து இன்றுவரை என்னே ஒரு முன்னேற்றம்\nபுதிய ஜீன்கள் தோன்றுவது சான்றாகிவிட்டது.ஏற்கெனவே தோன்றிய சில[10_30%] குறிப்பிட்ட [அநாதை] ஜீன்களின் உருவான சுவடுகள் இல்லை\nஅந்த அநாதை ஜீன்களும் மாறும் என்பதும் உண்மைதான்,பிறகு சிக்கல் இல்லையே\nநான் இப்பொழுதுதான் சகோ.ஆசிக் அகமத் பதிவில் நீங்கள் எதிர்க்குரல் கொடுப்பீர்கள் என சொல்லி விட்டு வந்தேன்.என்னோட அசரிரீ கேட்ட பதிவா அல்லது ஆசிக்கின் பதிவைப் பார்த்தவுடனே அக்னி ஏவுகளை பட்டனைத் தட்டி விட்டீர்களா என்று தெரியவில்லை:)\nபரிணாம கோட்பாட்டில் பெட்ரோமாக்ஸ் கவுண்டமணிஅட்ராசக்க\nபடிம வரலாற்றில் பெரும்பான்மை சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விட்டன.\nபாருங்கள் ஜீனோன் ஆய்வில் 2001 ல் இருந்து ஏற்பட்ட முன்னேற்றங்கள் வெறும் 10_30 ஜீன்களின் தோற்றம் பற்றி மட்டும் சரியாக இன்று கூற முடியவில்லை.\nஅந்த அநாதை ஜீன்களும் மாறாமல் இருக்காது\nஅந்த ஜீன்களின் மாற்றத்தையும் ,அவதானித்தால் பிடிபடும்.\nநீங்க எத்தனை கெமிக்கல் வேண்டுமானாலும் எடுத்துக்குங்க, அதை எப்படி வேண்டுமானாலும் கிண்டுங்க, எத்தனை வருஷத்துக்கு வேணுமின்னாலும் கிளருங்க. அது ஒரு போதும் உசிரு வந்து என்ன மாமு சவுக்கியமான்னு கேட்காது. அப்படியேதான் இருக்கும்.\nபிக்காலித் தனம் பண்ணலாம் இந்த அளவுக்கு பண்ணப் படாது.\nபரிணாமம் என்பது ஒரு உயிரி ,சில உயிரிகளாக பிரிதல். முதல்ல் செல்லின் தோற்றம் பற்றிய அறிவியல் பெயர் அபியோஜெனெசிஸ்,அதிலும் கூட தொடர்ந்து ஆய்வு நடக்கின்றன.\nஉயிர் என்பது , ஆற்றல் உடகொண்டு,தன்னைத் தானே பிரதி எடுக்கும் சக்தி உடைய உயிர்வேதிப் பொருள் என்பதே வரையறை.\nபாருங்கள் எளிய உயிர் அமைப்பு என்பதை உருவாக்கினால்,அது நீங்கள் நினைப்பது போல் தாசூ நீ எங்கே இருக்கே மாப்ளே என கூவாது\nஅது வேதிப் பொருள், உயிருக்கு இடைப்பட்ட நிலை போல் இருக்கும்.\nவைரஸ் பாருங்கள் அதற்கு உயிர் இருக்கிறது என்ற சொல்வோம்\nஅதுபோல் ஒரு எளிய [உயிர்] அமைப்பை நிச்சயம் உருவாக்குவார்கள்\n//பிக்காலித் தனம் பண்ணலாம் இந்த அளவுக்கு பண்ணப் படாது.//\nஇப்படி தடால்ண்டு உண்மையை போட்டு எல்லோர் முன்னிலையிலும் உடைக்கலாமோ\n அவரும் என்னென்னமோ வெட்டி ஒட்டி சமாளிக்கப் பார்க்கிறார். நடக்கட்டும்....நடக்கட்டும்.....\nஎதிர்க்குரல் பதிவு என்ன சொல்கிறது\nஅனைத்து உயிரிகளின் ஜீனோமில் 10_30% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்த இயலாத நிலையில் இப்போது இருக்கிறது.\nநான் சொல்கிறேன் அப்படி எனில் 70_90% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்தும் வண்ணம் 1996 ல் இருந்து ஆய்வாளர்கள் சாதித்து உள்ளனர்.\n1996 ல் முதன் முதலில் ஈஸ்ட்டின் ஜீனோம் அறியப்பட்டது, 2001ல் மனிதன் ஜீனோம் அறியப்பட்டது.\nஆகவே குறைந்த காலத்தில் இந்த அளவு சாதனை பாராட்டத் தக்கது\nஅறிந்த ஆவணப் படுத்தப்பட்ட விடயங்களையும் ஏற்க மறுப்பவர்கள், அறிய முயற்சிக்கும் விவரங்களின் மீது முடிவு வந்தால் மட்டும் ஏற்று விடுவீர்களா\nஅந்த அநாதை ஜீன்களும் மாறும் என்னும் போது, முயுடேஷன் சுவடுகளும் அழியும் என்னும் போது இதில் பிரச்சினை எதுவும் இல்லை.\nஒவ்வொரு உயிரிக்கும் தனிப்பட்ட வகை ஜீன்கள் இருந்தாக வேண்டும்,எப்படி வந்தது என இன்று அறிய முடியாதவை நாளை சாத்தியம் ஆகும்\n\"இதுதான் மேண்டில்[பரிணாமம்] ,இதில் இருந்து பளீர் என வெளிச்சம் [அனைத்து உயிரிகளும்] வரும்\n//இதுதான் மேண்டில்[பரிணாமம்] ,இதில் இருந்து பளீர் என வெளிச்சம் [அனைத்து உயிரிகளும்] வரும்\n//எதிர்க்குரல் பதிவு என்ன சொல்கிறது\nஅனைத்து உயிரிகளின் ஜீனோமில் 10_30% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்த இயலாத நிலையில் இப்போது இருக்கிறது.\nநான் சொல்கிறேன் அப்படி எனில் 70_90% ஜீன்கள் பரிணாம வரலாறு பொருத்தும் வண்ணம் 1996 ல் இருந்து ஆய்வாளர்கள் சாதித்து உள்ளனர்.//\nஉங்கள் கேள்விக்கு சகோ ஆஷிக் கொடுத்துள்ள பதிலையும் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரவும்.\nவழக்கம்போல இதுவொரு திரிப்பாகும். 70% மரபணுக்கள் ஒரே மாதிரி இருப்பதாக நான் பதிவில் கூறவில்லை. மாறாக பரிணாமவாதிகள் எப்படி நினைக்கின்றனர் என்பதை மட்டுமே பின்வருமாறு கூறினேன்.\nபொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு என்ன ஆதாரம் மரபணு ரீதியாக உயிரினங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருப்பதே என்கிறார்கள் பரிமாணவியலாளர்கள்.\nஇது மட்டும் தான் நான் கூறியது. சரி, அப்படியே உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மரபணுக்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில் நமக்கு பிரச்சனை இல்லை. காரணம், ஒரே மாதிரியான mechanism (யுக்தி) கொண்டு இறைவன் படைத்திருக்கின்றான் என்று கூறிவிடலாம். குர்ஆன் உயிரினங்கள் குறித்து பேசும் போது, இவை அனைத்தும் தண்ணீரால் படைக்கப்பட்டவை என்று கூறுகின்றது. தண்ணீர் என்னும் ஒரே யுக்தியை கொண்டு அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியானால் ஒரே மாதிரியான மரபணு யுக்தியை கொண்டு இறைவன் பல்வேறு உயிரினங்களை படைத்தான் என்று கூறுவதில் லாஜிக் மீறல் இல்லை. அடிப்படையான மரபணுக்களை ஒரே மாதிரியாக படைத்துவிட்டு பின்னர் உயிரினங்களின் தேவைக்கு ஏற்றவாறு தனித்துவமான மரபணுக்களை அல்லது செயல்பாடுகளை இறைவன் படைத்திருக்கலாம். இது நீண்ட காலமாகவே படைப்பியல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையாகும். ford கம்பனி காரும் நான்கு டயருடன் தான் வருகின்றது, டாடா கம்பனி காரும் நான்கு டயருடன் தான் வருகின்றது. ஆக, அடிப்படை என்பது ஒன்று தான். ஆனால் இந்த இரண்டு கம்பனிகளின் வடிவமைப்பு மற்றும் specs வித்தியாசமாக இருந்து இரண்டு கார்களையும் தனித்து காட்டுகின்றது.\nஆக, உயிரினங்களின் மரபணு நிலை என்பது படைப்பியல் கொள்கைக்கு மிக சரியாகவே ஒத்துவருகின்றது. மாறாக, பரிணாமத்தை பொருத்தவரை, அது உண்மையென்றால் எல்லா உயிரினங்களின் மரபணுக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக அல்லது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான மரபணுக்கள் உள்ளன. எப்போது இப்படியான நிலை வந்துவிட்டதோ அப்போதே பரிணாம கணிப்பு செத்துவிட்டது. ஒரு கோட்பாடு உண்மையென்றால் அதன் எதிர்கால கணிப்பு சரியாக இருக்க வேண்டும். ஒரு கல்லை தூக்கி நான் மேலே போடுகிறேன் என்றால் அது கீழே வரும் என்பது கல்லை போடுவதற்கு முன்பே எனக்கு தெரியும். காரணம், புவி ஈர்ப்பு கோட்பாடு அதனை தான் கூறுகின்றது. அதன் கணிப்பு சரியாகவே இருக்கின்றது. அதே நேரம், அதே கல்லை நான் குறிப்பிட்ட தொலைவிற்கு மேலே எறிந்தால் அது புவிஈர்ப்பு சக்தியை தாண்டி சென்றுவிடும், அதனால் திரும்பிவராது. இதுவும் எனக்கு கல்லை எறிவதற்கு முன்பே தெரியும், எப்படி புவிஈர்ப்பு அதனை தான் சொல்கின்றது. அதன் கணிப்பு மிக சரியாகவே இருக்கின்றது.\nஆனால் இப்படியான ஒரு கணிப்பை பரிணாம கோட்பாட்டால் செய்யவே முடியவில்லை. நடப்பதெல்லாம் அதன் கணிப்புக்கு எதிராக தான் இருக்கின்றன. பரிணாமத்தை நம்பி ஒரு ஆய்வில் நம்பிக்கையாக இறங்க முடியாது. இது தான் பரிணாம கோட்பாடு சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். நம்பிக்கையை தாண்டி என்று இந்த உண்மை உள்மனதில் இறங்குகின்றதோ அன்று இந்த பரிணாம குழப்பம் சிலரை விட்டு நீங்கிவிடும். அதுவரை எடுத்துக் சொல்லிகொண்டே இருப்பது நம் கடமையாகவே கருதுகின்றேன்.\nசகோ ஆஸிக்கின் விள்க்கங்களை சீர் தூக்கி பார்ப்போம்,\n1./வழக்கம்போல இதுவொரு திரிப்பாகும். 70% மரபணுக்கள் ஒரே மாதிரி இருப்பதாக நான் பதிவில் கூறவில்லை. மாறாக பரிணாமவாதிகள் எப்படி நினைக்கின்றனர் என்பதை மட்டுமே பின்வருமாறு கூறினேன். //\nஅதாவது 70_90% பரிணாம வளர்ச்சி வரலாறு கட்ட முடிவதாக பரிணாம் ஆய்வாளர்கள் சொல்வது அவர்களின் நினைப்பு. ஹி ஹி இத்னையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என் நான் சொல்லி விட்டேனே\n10_30% இப்போது அறிந்த ஜீன் மாற்ற விதிகளின் படி, சுவடுகள் இல்லாமையால்\nபரிணாம வரலாறு பொருத்த முடியவில்லை என்பதை மட்டும் வேத வாக்காக எடுப்பீர்கள்\n70% விடை கிடைத்து உள்ளது சரி என ஏற்றல் மட்டுமே 30% விடை தேடப்படுகிறது என சொல்ல தார்மீக நியாயம் உண்டு\n2//இது மட்டும் தான் நான் கூறியது. சரி, அப்படியே உயிரினங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மரபணுக்கள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில் நமக்கு பிரச்சனை இல்லை. காரணம், ஒரே மாதிரியான mechanism (யுக்தி) கொண்டு இறைவன் படைத்திருக்கின்றான் என்று கூறிவிடலாம். குர்ஆன் உயிரினங்கள் குறித்து பேசும் போது, இவை அனைத்தும் தண்ணீரால் படைக்கப்பட்டவை என்று கூறுகின்றது. தண்ணீர் என்னும் ஒரே யுக்தியை கொண்டு அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியானால் ஒரே மாதிரியான மரபணு யுக்தியை கொண்டு இறைவன் பல்வேறு உயிரினங்களை படைத்தான் என்று கூறுவதில் லாஜிக் மீறல் இல்லை. அடிப்படையான மரபணுக்களை ஒரே மாதிரியாக படைத்துவிட்டு பின்னர் உயிரினங்களின் தேவைக்கு ஏற்றவாறு தனித்துவமான மரபணுக்களை அல்லது செயல்பாடுகளை இறைவன் படைத்திருக்கலாம். இது நீண்ட காலமாகவே படைப்பியல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையாகும்//\nநல்ல காமெடியான மூமின் விளக்கம்\nஇது என்ன வழிநடத்தப் பட்ட பரிணாமக் கொள்கையா இது குரான் கூறும் படைப்புக் கொள்கைக்கு விரோதம் ஆனது.தனித்துவ ஜீன்கள் உயிரிகளில் எத்தனை சதவீதம் ,என பதிவு எழுதுவீர்களா\n3./ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான மரபணுக்கள் உள்ளன. எப்போது இப்படியான நிலை வந்துவிட்டதோ அப்போதே பரிணாம கணிப்பு செத்துவிட்டது./\n10_30% ஜீன்களின் பரிணாம வரலாற்று சுவடுகள் இல்லை\nசரி இரு ஜீன்கள் ஒப்பீட்டில் எப்படி தொடர்பு கண்டுபிடிக்கிறார்கள்\n4.//அதே கல்லை நான் குறிப்பிட்ட தொலைவிற்கு மேலே எறிந்தால் அது புவிஈர்ப்பு சக்தியை தாண்டி சென்றுவிடும், அதனால் திரும்பிவராது. இதுவும் எனக்கு கல்லை எறிவதற்கு முன்பே தெரியும், எப்படி புவிஈர்ப்பு அதனை தான் சொல்கின்றது. அதன் கணிப்பு மிக சரியாகவே இருக்கின்றது. //\n எந்த விசை மேலே போகும் கல்லை விழ வைக்கிறதோ ,அதுவே அனைத்து பிரபஞ்சத்தையும் இயக்கும் விசை என்றார் நியுட்டன்.\nஅவர் விதி பூமியைத் தாண்டினால் பிழை தருகிறது. ஆகவெ ஐன்ஸ்டின் விதி, கருப்பு பொருள் இல்லாமல் போனால், அதுவும் தவறு ஆகலாம்.\nஆகவே விதிகள் நிலையானவை என்னும் கருத்து தவறு\nகல் எறிந்தே பூமியைத் தாண்டி எறியும் வல்லமை ஆஸிக்கிற்கு உண்டா\nசரி நபி(சல்) நிலவைப் பிளந்தார் என்றால் நம்புபவர்கள் அல்லவா\n4//ஆனால் இப்படியான ஒரு கணிப்பை பரிணாம கோட்பாட்டால் செய்யவே முடியவில்லை. நடப்பதெல்லாம் அதன் கணிப்புக்கு எதிராக தான் இருக்கின்றன. பரிணாமத்தை நம்பி ஒரு ஆய்வில் நம்பிக்கையாக இறங்க முடியாது. இது தான் பரிணாம கோட்பாடு சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். நம்பிக்கையை தாண்டி என்று இந்த உண்மை உள்மனதில் இறங்குகின்றதோ அன்று இந்த பரிணாம குழப்பம் சிலரை விட்டு நீங்கிவிடும். அதுவரை எடுத்துக் சொல்லிகொண்டே இருப்பது நம் கடமையாகவே கருதுகின்றேன்.//\nசான்றுகளின் விளக்கம் அறிவியல். பரிணாம கணிப்புகள் சரியாக சன்றளிக்கப்பட்டது பற்றியே வரும் பதிவில் எழுதுகிறேன்\nபெரும்பான்மை மூமின்கள், கொஞ்சம் பிற மதத்தவர் தவிர அனைவரும் வழிநடத்தப் பட்ட பரிணாமம் என் சொல்லி விட்டார்கள்\nஅப்ப்டி சொல்லவே மாட்டோம் என் சொல்வீர்களா\nபரிணாமம் பொய் என்றால் மட்டுமே இஸ்லாம் சரி என தைரியமாக ஏன் ஒத்துக் கொள்ளக் கூடாது\nமத புத்த்கங்களின் அடைப்புக் குறிகளும்,விளக்கங்களும் கூட பரிணாம வளர்ச்சி அடையும் ஹி ஹி.\n70_90% பரிணாம மாற்ற வரலாறு அறியக்கூடிய ஜீன்கள் ஆவணப் படுத்தியதை ஏற்காதவர்கள். மீதி 10_30% ஜீன்களின் பரிணாம் வரலாறு அறியக்கூடிய சான்றுகள் இப்போது இல்லை என்றால் குதித்து குட்தாட்டம் போடலாமா\nபரிணாம வளர்ச்சியின் அடிப்படைக் காரணி ஜீன் மட்டுமே என் சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு,இல்லை செல் முழுதும் என்வும் சொல்வோர் உண்டு,இல்லை இல்லை முழு உயிரியுமே காரணி எனச் சொல்வோரும் உண்டு.\nவளரும் துறை என்பதல் மாற்று விள்க்கங்கள், அதன் மீது பரிசோதனைகள், அதில் அதிகம் பொருந்து விளக்கம் என பரிணாம ரீதியாக வளர்வதே அறிவியல்.\nஇபோது வெறும் 10_30% ஜீன்கள் என்பதால் , இப்படி ஜீன்கள் வரலாற்று சுவடு இல்லாமல் தோன்றுமா என் ஆய்வகத்தில் கண்டறிய முயல்வர்.\nஉலகில் தோன்றிய 99% உயிரிகள் மறைந்து விட்டன. வெறும் 1% மட்டுமே இன்று வாழ்கிறது.\nநம்மிடம் இருப்பது வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே,மூதாதையரின் ஜீனோம்கள் அல்ல\nஇந்த வாழும் உயிரிகளில் பொது மூதாதையர் கொண்ட உயிரிகளின் 70_90% ஜீன்கள் தொடர்பு பொருத்த முடிகிறது என்பது பரிணாமத்தை மெய்ப்பிக்கிறதா இல்லையா\nநீங்களும் விடாம சங்கை ஊதிட்டு இருக்கிங்க, ஆனால் என்ன செய்ய மார்க்கபொந்துக்கள் எல்லாம் டமார செவிடுங்களா இருக்கே :-))\nஇதுல இஸ்கான் பாகவதர் காமெடி வேற தாங்கலை,\nதசாவதாரம் எடுத்தார் பெருமால்னு இருக்கும் போது நீர் என்னதுக்கு கிருஸ்னாவை மட்டும் தாங்கிட்டு இருக்கீர்\nபன்னி,ஆமை,மீன் எல்லாம் கூட பெருமாலின் அவதாரம் தானே அதை கும்பிடாம அதுக்கு எல்லாம் பின்னாடி வந்த கிருஸ்ணா தான் எல்லாம்னு சொல்லும் பிக்காலித்தனம் ஏன்\nமுதலில் ஒரு பன்னியை வீட்டில் வளரும், அது பகவானோட அவதாரம் அப்பாலிக்கா நீர் பக்தி மார்க்கம் போதிக்கலாம் :-))\n,நமக்கு மார்க்கம், மார்க்க பந்துக்கள் மனநிலை நன்கு புரியும் என்பதல் வியப்பு இல்லை\nபரிணாம எதிர்ப்பு பதிவுகளின் பரிணாம வளர்ச்சியை பாரீர், எவ்வளவு எச்சரிக்கையாக எழுதுகிறார்கள்\nநம்ம மாப்ளே மேலே கோபப் படாதீக ஏதோ விவரம் இல்லாமல் நல்லா நகைச்சுவை விருந்து அளிக்கிறார் ஏதோ விவரம் இல்லாமல் நல்லா நகைச்சுவை விருந்து அளிக்கிறார்அவர் மாதிரி இன்னொரு ஆளை பதிவுலகில் காட்ட முடியுமாஅவர் மாதிரி இன்னொரு ஆளை பதிவுலகில் காட்ட முடியுமா[ குரான் மாதி சவால்]\nஎப்ப அடுத்த பரிணாம எதிர்ப்பு பதிவு வரும்\nஅப்படி வந்து மறுப்பு பதிவு போட்டால்தான் நிம்மதியாக இருக்கு ஹா ஹா ஹா\nஇப்படி டோட்டல் மக்கா இருக்கீரே அது பன்றி அவதாரம் இல்லை வராக அவதாரம். ஆங்கிலத்தில் Wild Boar. பல திவ்ய தேசம் கோவில்களில், பிற பெருமாள் கோவில்களிலும் வராகர் வடிவில் நாங்கள் பெருமாளை வணங்குகிறோம்.\nஏன் ஸ்ரீ கிருஷ்ணரை மட்டும் கடவுள் என்கிறோம்\nநீர் உட்பட்டு பல ஆத்திகர்களை ஏன் சிந்திக்க மாட்டீர்களா என ஏன் சொல்கிறோம்\nவைல்ட் போர் எனப்படும் காட்டுப் பன்றியும், தெருவில் திரியும் பன்றியின் மூலமும் ஒன்று என்பதே பரிணாமக் கொள்கை.\nஆகவே காட்டுப் பன்றி உயர்ந்தது,வீட்டுப் பன்றி தாழ்ந்தது என இங்கும் வர்ணாஸ்ரமம் கொண்டு வராதீர்\nமூமின்களை அல்லாஹ் பன்னிக் கரி துண்ணாதே[ பசிக்கு வேறு வழியில்லாமல் தின்னால் (வழக்கம் போல்)மன்னிப்பார் ஹி ஹி] என்று பொதுவாக சொன்னால் அது பன்னி வகைகள்,மூலம் மூதாதையர் என அனைத்துக்கும் பொருந்துமா\nஇப்படி அனைத்து உயிரிகளுக்கும் ஒரே மூலம் என்றால் எந்தக் கரியும் துண்ண முடியாது என்பதால் மூமின்கள் பரிணாமக் கொள்கையை எதிர்க்கிறார் என கண்டுபிடிக்க உதவிய மாப்ளே தாசுக்கு நன்றிகள் பல\nஎருமை மாடும் பசு மாடும் ஒண்ணாயிடுமா\nஇரண்டுக்கும் கூட பொது முன்னோர் உண்டு\nஎருமைப் பால் குடிக்க மாட்டீரா\nநீர் கேட்கும் கேள்விகளின் நம்க்கு பல் பதில் கிடைக்குது\nஎருமை, பசு சேர்ந்து குட்டி போடுது\nஆகவே பரிணாம உயிரி விதிப்படி[Biological species concept] இரண்டும் ஒன்றுதான்\n//எருமைப் பால் குடிக்க மாட்டீரா\nஎருமைப்பால் மட்டும் இல்லை எலிப்பால்,புலிப்பால்,நரிப்பால்னு என்ன கிடைச்சாலும் விட மாட்டார்,ஆனால் யாராவது கறந்து பாக்கெட் போட்டு டோர் டெலிவரிக்கொடுக்கணும் :-))\nஎந்த அய்யர் பசங்களாவது மாடு மேய்ச்சு,கழுவி,பால் கரந்து குடிச்சிருபாங்களா கேளுங்க எல்லாம் எவனாவது வேலை செய்து கொடுத்தால் பகவான் என்ன சொல்லி இருக்கார்னானு சொல்லிக்கிட்டே நோகாம நோம்பு கும்பிடுவாங்க :-))\nமாடு மேய்ச்சி,பால் கறந்துக்கொடுக்கிற கூட்டம்லாம் படிச்சிட்டு வேலைக்கு போகுதேனு வயித்தெரிச்சலில் தான் அப்போ அப்போ வர்ணாசிரமம் ,விளக்கெண்ணைனு சொல்லி ஊரை ஏமாத்துதுங்க.\nஏன்யா ஶ்ரீரெங்கம் கோயிலில் எல்லாம் போய் மணியாட்டலாம்னு சொல்ல துப்பில்லைனு கேட்டா இது வரைக்கும் நேரான பதிலே வரலை.\nஇன்னும் சில காலம் தான் மக்களே கோயிலுக்குள் புகுந்து இழுத்துப்போட்டு சாத்தி வெளியேபோனு சொல்லப்போறாங்க,அப்போ எந்த அவதாரம் வந்து கேட்கும் பார்ப்போம்.\nஅவரை ஏன் திட்டறீங்க. கேபிளின் பதிவில் நீங்க கலாட்டா பின்னூட்டம் போட்டவரை அது மிக சுவாரஸ்யமான பதிவாக இருந்தது. இங்கு ஜெயதேவ் போடும் பின்னூட்டங்கள் கருத்து ரீதியாக ஒப்புக்கொள்ளத்தக்கன அல்ல என்ற போதும் சிரிக்க வைக்குதே. ஈஸி\n\"நியாயம் அப்படின்னா என்ன விலை, அது எந்த கடையில விக்கிறாங்க\" அப்படின்னு கேக்கிற பார்டி வவ்வால். அது கூட செட்டு சேர்ந்துகிட்டீங்களா \" அப்படின்னு கேக்கிற பார்டி வவ்வால். அது கூட செட்டு சேர்ந்துகிட்டீங்களா \nஉமக்கு யுக தர்மம் என்பதன் பொருள் தெரியுமா\nயுகத்தை பொருத்து தர்மம் என்பதன் வரையறை மாறும்\nஎப்படி சிலர் சிறுபான்மையாய் இருந்தல் ஒரு வாதம்,பெரும்பான்மை ஆனால் ஒரு வாதம் என்கிறார்களோ அப்பூடி\nஆகவே நியாம்/அநியாயம் என்பவை காலம்,சூழல் சார்ந்தவை\nநியாயம் பற்றி இஸ்கான் வைணவர்கள் பேச தகுதி இல்லை.\nவாலியை பின் சென்று தாக்கி கொன்றவன் இராமன்,\nகவுரவர்களை வெல்ல சகலவித அயோக்கியத் தனமும் செய்தவன் கிருஷ்னன்,\nபகவத் கீதை மொழியாக்கத்தை திரிப்பவர்,இன்றும் வர்ணாஸ்ரமத்தை ஆதரிப்பவர் பிரபுபாத\nநான் எங்கே பாகவதரை திட்டினேன், மொக்கை காமெடி தாங்க முடியலைனு தான் சொல்லி இருக்கேன்.\nசார்வாகனைப்பார்த்து பிக்காலித்தனம்னு சொன்னால் ,இவர் செய்வது என்னத்தனம் என கேட்டேன���.\nபன்னினு சொன்னால் இல்லை அது காட்டுப்பன்னினு சப்பைக்கட்டுறார், சரி போகட்டும் விடுங்க பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னா என்ன செய்ய\nஒரு காட்டுப்பன்னியை வளர்க்க சொல்லிடிவோம், அது தான் பகவானின் அவதாரம்னு பாகவதரே ஒப்புக்கிட்டார், காட்டுப்பன்னி வளர்க்க தயாரா பாகவதர்\nராமாவதாரம் சுத்தமான பூரண் அவதாரம் இல்லை, கேவலமான ஒரு குறைப்பாடான அவதாரம்னு சொல்லுறீர் சரியா :-))\nபிஜேபி ஆளுங்க அப்புறம் என்னாதுக்கு ராமருக்கு கோயில் கட்டணும்னு சொல்லி நாட்டையே அல்லோகல படுத்துறாங்க\nபேசாம கிருஸ்ணா பொறந்த இடம் கடலுக்கு அடியில் இருக்காம் அங்கே போய் கோயிலோ ,இல்லை கக்கூசோ கட்டிக்கிட்டு நாட்டு மக்களை நிம்மதியா இருக்க விடலாம்ல :-))\nநீர் என்ன செய்றீர்னா நேரா அத்வானிய போய்ப்பார்த்து, ராமரு விளங்காத அவதாரம், ஆனால் கிருஸ்ணா தான் அக்மார்க் ஐஎஸை அவதாரம் அவருக்கு கடலில் கோயில் கட்டுவோம் காராசேவு இயக்கம் ஆரம்பிப்போம்னு சொல்லி கடலுக்கு கூப்பிட்டு போயிடும், நாடு நிம்மதியா இருக்கும் :-))\nவந்துட்டாங்கய்யா அவதாரம் ,அபச்சாரம்னு கதை சொல்லிக்கிட்டு.\nஇது அறிவாளிகள் கும்மி அடிக்கும் இடம் போல இருக்கு;எனக்கு இங்கு வேலையில்ல. ஆம். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை; அதனால், அய்யா அப்பீட் எனக்கு இந்த விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்ல; So, no பின்னூட்டம்..\nஅதே சமயம், அந்த கவுண்டமணி வீடியோவைப் பற்றி விவாதம் செய்ய எனக்கு மிக மிக அழ்ந்த அறிவு உள்ளாது; இதில், I am expert at International level..அதனால், என் பின்னூட்டம்..\n\"கவுண்டமணி வீடியோவில்கூடை வைத்திருக்கும் குட்டி ஷோக்கா-கீதுபா\nகாட்டுப் பன்னிய வாங்கி வளர்த்து காசு பண்ணலாம் என்று நினைக்கிறேன்,அவதாரப் பன்னி என்று விளம்பரப்படுத்தினால் மக்கள் மத்தியில் மவுசு கூடும் அல்லவா\nபரிணாமம் எளிய விளக்கங்கள் - பார்ட் 1 படித்து இந்தப் பதிவையும் படித்தால் எளிதாக விளங்கும். அருமையான பதிவு.\nநண்பர் ஆஷிக் அஹமத் இதைப்போன்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி அறிவியல் சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்று ...... யை இறைஞ்சி வேண்டிக்கொள்கிறேன். அவரின் பதிலில் நெறைய செல்ப் கோல் அடித்துள்ளார்.\nபிற பின்னூட்டங்கள் பதிவை தெளிவு படுத்தியதால், மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nஅடிக்கடி ஆள் தென்படுவது இல்லை\nபரிணாமத்தின் மீதான விமர்சனக்களின் தொனிகள் மாறுவதும், பரிணாமம் மத புத்தக் படைப்புக் கொள்கையின் படி 100% முரண்,தவறு என் ஒத்துக் கொள்ள அஞ்சுவதும் நல்ல நகைச்சுவை.\nஇன்னும் சில ஆண்டுகளில் இப்போது இரத்தப் பரிசோத்னை போல் அனைவரும் ஜீனோம் பரிசோத்னை எளிதில்,குறைந்த செலவில் செய்வார். பரம்பரை ரீதியாக எப்படி ஜீனோம் மாறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கைக்கு வந்து விடுவார்.\nஅப்போது பதிவு எழுதுபவர், சில யூத ,கிறித்தவ,இந்துத்வ காஃபிர்கள் மூமின் பெயரில் வேண்டும் என்றே இஸ்லாம பரிணாமம் முரண் என அவதூறு பதிவு எழுதினார் என்பார்\nதுல்கர்னைன் அலெக்சாண்டர் இல்லை என் சொல்வது போல்,குரான் பூமி தட்டை என சொல்லவில்லை என் சொல்வது போல் இதெல்லாம் அரசியலில் சகஜம்\nபரிணாம வரலாறு 70_90% ஜீன்களில் அனைத்து உயிரிகளுக்கும் உள்ளது, என்பது மிக வியப்பான விடயம்.\nஜீனோம் இப்போது வாழும் 1% உயிரிகளில் மட்டுமே ஆவணம் ஆக்கப் பட்டு உள்ளது.\nமனித்னின் பிற 20+ இனங்களின் ஜீனோம் கிடைதால் மிக நலமாக இருக்கும். நியாண்டர்தால் ஜீனோமை,ஏதோ மிச்சம் மீதி சதை துணுக்கில் இருந்து கண்டறிந்து ஆவணப் படுத்தி விட்டார்கள்\nஅதில் அநாதை ஜீன்களின் நிலை என சில கட்டுரைகள் வரலாம். மீண்டும் நியண்டர்தாலை உருவாக்க முடியும் எனக் கூட சொல்கிறார்கள்\nபரிணாமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது...சாரி...மண்ணு...களிமண்ணு நிஜம்...அது இருக்கு....அதில் அந்த அரேபிய அல்லா தண்ணிய ஊத்தி பெசஞ்சு மொத மனுசனப் படச்சாரு.\nதுலுக்கர்கள் யாரும் பரிணாமத்தின் மூலம் பிறந்தவர்கள் கிடையாது. யாரோ ஒருத்தன்..வர்ரவன் போறவன் எதையோ பிசைந்து அவர்கள் வீட்டுப் பெண்கள் வயிற்றில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள்.\nஅந்த இஸ்கான் கும்பலும் அப்படியே...\nஎங்க சுகவீன அண்ணாச்சியும் மாணிக்கமாக நல்லா இருந்தவருதான்....மாலிக் என்ற பெயரில் திருட்டு பாஸ்போட்டில் சவுதி சென்றபின் வக்காபீயாக மாறிவிட்டார்.\nஅவரை எங்க ஒர்ரே இறைவன் முனியாண்டிசாமிக்காக மன்னிக்கவேண்டும்.\nபரிணாமத்தையும் வழி நடத்துவது எங்க அல்லா சாமின்னு சொல்லி விட்டு போனால் நாம் கண்டு கொள்ள மாட்ட்டொம் அல்லவா\nசரி இப்படி என்னைக்கும் சொல்ல மாட்ட்டோம் என சொல்லுங்க என்றாலும் நழுவுகிறார்கள்.\nஇதில் இஸ்கான் கொசுத் தொல்லை வேற\nஅப்புறம் உங்களுக்கு மட்டும் சொல்ரேன் உங்க ஏக இறைவன் முனியாண்டியும்,என்னோட ஏக இறைவன் [விடாது கருப்பு புகழ்]கருப்பு சாமியும் சேர்ந்துதான் பெருவிரிவாக்கம்,பரிணாமத்தை ,..அனைத்தையும் வழி நடத்துகிறார்கள்.\nஎன் தாத்தா மேலே சாமி வந்து சொல்லுச்சு\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅநாதை ஜீன்களை ஆட்கொள்ளும் ஆபத்பாந்தவன் ஆதிமூலமா\nபேரண்டத்தின் வயது 10 கோடி ஆண்டு கூடியது\nபரதேசியின் பறை ஓங்கி ஒலிக்கட்டும்\nதந்தை பெரியாரை விமர்சிக்கும் கூற்று சுட்டுதல்[Quot...\n\"மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை\"\nஐ.க்யு தேர்வு,ஐன்ஸ்டின், விளம்பர கோமாளிகள்.\nபரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1\nபூமிப் பந்து,பெரிய வட்டம், பரப்பளவு அறிதல்.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-10-21T09:49:22Z", "digest": "sha1:2ZK2TACSODTCEXRQGT5U6Q2HCWK73C4X", "length": 6431, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய்சேதுபதி, த்ரிஷாவை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | Chennai Today News", "raw_content": "\nவிஜய்சேதுபதி, த்ரிஷாவை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nவிஜய்சேதுபதி, த்ரிஷாவை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்\nவிஜய்சேதுபதி, த்ரிஷாவை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்\nவிஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய ’96’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் த்ரிஷா, ஜானு என்ற கேரக்டராகவே மாறியிருந்தார். அவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை பாராட்டியுதனது சமூக டுவிட்டரில் கூறியிருப்பதாவது;\n96 திரைப்படம் அனைவரின் வாழ்க்கையிலும் சம்பந்தப்பட்டுள்ளது தான் மிகப்பெரிய சிறப்பு. இந்த படத்தில் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் மிக அருமையாக நடித்துள்ளனர். த்ரிஷாவை திரையில் பார்க்கும்போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது. இயக்குனர் பிரேம்குமாருக்கும் படக்குழுவினர்களுக்கும் எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.\nஇயக்குனர் ஷங்கரின் பாராட்டுக்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் இளம்பெண் மீது ஆசிட் தாக்குதல்: பரபரப்பு தகவல்\nமாஸ்டர் ஆடியோ விழாவில் வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்: நெட்டிசன்கள் கிண்டல்\nசமந்தா திடீர் கர்ப்பம்: விஜய் சேதுபதி அதிர்ச்சி\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ’மாஸ்டர்’ படக்குழுவினர்களின் சிறப்பு பரிசு\nவிஜய் சேதுபதி மாளவிகா மோகனன் மோதல்: தளபதி 64 படப்பிடிப்பில் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q8-and-ford-figo.htm", "date_download": "2020-10-21T10:13:25Z", "digest": "sha1:MBLR57VQEZKOT4KINQ2J73R4WDNVPJYN", "length": 26438, "nlines": 682, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ8 vs போர்டு ஃபிகோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ஃபிகோ போட்டியாக க்யூ8\nபோர்டு ஃபிகோ ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ8\nபோர்டு ஃபிகோ ஃ டைட்டானியம் ப்ளூ\nபோர்டு ஃபிகோ போட்டியாக ஆடி க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ8 அல்லது போர்டு ஃபிகோ நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ8 போர���டு ஃபிகோ மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 98.98 லட்சம் லட்சத்திற்கு செலிப்ரேஷன் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.49 லட்சம் லட்சத்திற்கு ஃ ஆம்பியன்ட் (பெட்ரோல்). க்யூ8 வில் 2995 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஃபிகோ ல் 1499 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ8 வின் மைலேஜ் 9.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ஃபிகோ ன் மைலேஜ் 24.4 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஓர்கா பிளாக்dragon ஆரஞ்சு metallicdaytona கிரே pearlescentcobra பழுப்பு metallicசாமுராய்-கிரே-உலோகஆழமான கருப்புஆர்கஸ் பிரவுன் மெட்டாலிக்பனிப்பாறை வெள்ளை உலோகம்vicuna பழுப்பு metallicமாடடோர் ரெட்+9 More மூண்டஸ்ட் வெள்ளிரூபி சிவப்புவெள்ளை தங்கம்ஆக்ஸ்போர்டு வைட்ஸ்மோக் கிரே\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி க்யூ8 மற்றும் போர்டு ஃபிகோ\nஒத்த கார்களுடன் க்யூ8 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ7் போட்டியாக ஆடி க்யூ8\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக ஆடி க்யூ8\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக ஆடி க்யூ8\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக ஆடி க்யூ8\nடொயோட்டா வெல்லபைரே போட்டியாக ஆடி க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ஃபிகோ ஒப்பீடு\nபோர்டு ப்ரீஸ்டைல் போட்டியாக போர்டு ஃபிகோ\nடாடா டியாகோ போட்டியாக போர்டு ஃபிகோ\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக போர்டு ஃபிகோ\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக போர்டு ஃபிகோ\nமாருதி பாலினோ போட்டியாக போர்டு ஃபிகோ\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-report-annoying-messages-coming-on-whatsapp-027021.html", "date_download": "2020-10-21T10:58:31Z", "digest": "sha1:VDARDZ6EVZWVIE7R6NFJVUAC56PDUTPE", "length": 17917, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp Report: வாட்ஸ்ஆப்பில் உங்களை யாராவது தொந்தரவு செய்கிறார்களா?- புகார் அளிப்பது எப்படி? | How to Report Annoying Messages Coming on WhatsApp? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 hrs ago சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்.\n10 hrs ago WD நிறுவனத்தின் கையடக்க My PassportTM SSD டிரைவ்கள் அறிமுகம்..\n10 hrs ago ஸ்மார்ட்டிவி வாங்க ஐடியா இருக்கா- பாப்-அப் கேமராவோடு அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்டிவி- விலை விவரங்கள்\n12 hrs ago அட்டகாச அம்சங்களோடு ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்: விலை தெரியுமா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nMovies சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்ஆப்பில் உங்களை யாராவது தொந்தரவு செய்கிறார்களா- புகார் அளிப்பது எப்படி\nவாட்ஸ் ஆப்பின் மூலம் பயனர்களுக்கு வரும் தேவையற்ற ��ெசேஜ்களை தடுக்க அதை அனுப்பும் எண் குறித்து வாட்ஸ் ஆப் நிர்வாகத்திடம் புகார் அளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.\nவாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதான தேவையாக இருந்து வருகிறது. அலுவலக பணிகளில் தொடங்கி நண்பர்களுடனான சேட்டிங் குரூப் உருவாக்கி ஒருவருக்கொருவர் கருத்து பரிமாறுவது பிடித்த தகவலை அனைவருடம் பகிர்ந்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்த வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதேவையற்ற நபர்களிடம் இருந்து மெசேஜ்\nவாட்ஸ்ஆப் செயலியில் சில சமயங்களில் தேவையற்ற நபர்களிடம் இருந்து தொடர்ந்து தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அவர்களை பிளாக் செய்வது என்று ஒருவழியில்லை இருந்தாலும், அவர்கள் மீது வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் புகார் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.\nவாட்ஸ் ஆப்பில் இருந்து தவறான நபர்களிடம் மெசேஜ்கள் வரும்பட்சத்தில் அவர்கள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் புகார் அளிக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். வாட்ஸ் ஆப் ஓபன் நிறுவனத்திடம் வாட்ஸ் ஆப் செயலி மூலமே தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.\nவாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்து More Options என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அது மேலே இருக்கும் மூன்று பட்டனை தேர்வு செய்யும்போது கிடைக்கும். இதை தேர்வு செய்து செட்டிங்ஸ் என்ற தேர்வை கிளிக் செய்யவேண்டும்.\nகூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்\nContact US என்ற விருப்பம்\nசெட்டிங் என்ற ஆப்ஷனில் ஹெல்ப் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் தங்களை தொடர்புகொள்ள (Contact US) என்ற விருப்பத்தை கிளிக் செய்து உள்ளே நுழையவும்.\nஇமெயில் ஐடியை உள்ளிட வேண்டும்\nஅதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தவுடன் தங்களது இமெயில் ஐடியை உள்ளிட வேண்டும், அதன்பின்பு உறுதி செய்வதற்காக மீண்டும் இமெயில் ஐடியை பதிவிட வேண்டும். அதன்பின் தங்களது புகாரை தெரிவிக்கலாம்.\nஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்ப வேண்டும்\nபுகாரை தெரிவிப்பதோடு மட்டுமின்றி பிரச்சனைக்குரிய எண்ணில் இருந்து வரும் சேட்டிங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதில் அனுப்ப வேண்டும். அதன்பின் தாங்கள் அனுப்பிய புகாரை வாட்ஸ் ஆப் நிர்வாகம் வெரிஃபை செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டாப்பில் இடம் பிடித்த Samsung நிறுவனம்.\nWhatsApp வெப்பில் களமிறங்க தயாராகும் அடுத்த சேவை இது தான்.. கண்டிப்பா யூஸ்ஃபுள் தான்..\nWD நிறுவனத்தின் கையடக்க My PassportTM SSD டிரைவ்கள் அறிமுகம்..\nஉங்களின் PF பணம் எடுப்பதில் சிக்கலா இனி WhatsApp மூலம் எளிதாக தீர்வு காணலாம்.\nஸ்மார்ட்டிவி வாங்க ஐடியா இருக்கா- பாப்-அப் கேமராவோடு அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்டிவி- விலை விவரங்கள்\nவாட்ஸ்அப் படங்கள், வீடியோக்கள் போன் மெமரியில் தானாக நிரம்புவதை நிறுத்துவது எப்படி\nஅட்டகாச அம்சங்களோடு ஒப்போ என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள்: விலை தெரியுமா\nஆசையை தூண்டிய விளம்பரம்: 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி- எப்படி தெரியுமா\nஇன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ் அப்பில் வருகிறது மூன்று புதிய அம்சம்: இனி இந்த பிரச்சனை இருக்காது\nNokia 215 மற்றும் 225 4G போன்கள் மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nவாட்ஸ்அப்-ன் புதிய அப்டேட்: வீடியோ,புகைப்படம் தானாகவே நீக்கப்படும்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஓப்பன் சேல் தொடங்கியது. இனி 24 மணி நேரமும் வாங்க கிடைக்கும்.\nஏசி இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை\n64எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/loss", "date_download": "2020-10-21T10:45:02Z", "digest": "sha1:6IIE3CJPUDNTZQIY6E4QONQKLTWCMB4Q", "length": 9822, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Loss News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஒரே நாளில் 3.25 லட்சம் கோடி ரூபாய் காலி வருத்தத்தில் முதலீட்டாளர்கள் & வர்த்தகர்கள்\nசென்செக்ஸ் இண்டெக்ஸ் கடந்த சில வர்த்தக நாட்களாக, மேல் நோக்கி வர்த்தகமானது. தினமும் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று, சென்செக்ஸ் திடீ...\nIT இளைஞர்களை டார்கெட் செய்யும் மோசடி கும்பல்\nகொரோன வைரஸ் பிரச்சனையால், பல்வேறு ஐடி கம்பெனிகளில் லே ஆஃப் பூதம் தலை விரித்தாடியதைப் பார்த்தோம். சில கம்பெனிகள், ஒரு சில மணி நேரம் மட்டுமே கால அவகாச...\nசெம அடி வாங்கிய கத்தார் ஏர்வேஸ்.. கிட்டதட்ட $2 பில்லியன் அவுட்.. என்ன காரணம்..\nகத்தார் ஏர்வேஸ் நிறுவனம் டோஹோவில் உள்ள கத்தார் ஏர்வேஸ் டவரினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது சுமார் 125 நாடுகளுக்கு மேல் தனது சேவையின...\nஉலக புகழ் பெற்ற Rolls-Royce-க்கே இந்த நிலையா வரலாறு காணாத வீழ்ச்சியில் கம்பெனி\nRolls-royce இந்த பெயரைக் கேட்டாலே தேகம் எல்லா சில்லிடம். இந்த கம்பெனி தயாரிக்கும் இன்ஜின்களுக்கு உலகமே அடிமை எனலாம். அந்த அளவுக்கு இவர்களின் தரம் பேசும். ர...\n16 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. உச்சக்கட்ட சோகத்தில் டைட்டன்..\nஇந்தியாவின் முன்னணி பேஷன் ஆக்ஸசரிஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழும் டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனம் கடந்த 16 வருடத்தில் முதல் முறை...\nகடந்த 2019 - 20 நிதி ஆண்டில் ஹைபர் லோக்கல் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, 394 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறது. அதற்கு முந்தைய 2018 - 19 நிதி ஆண்டில் சொமேட்ட...\nரூ.3,250 கோடி நஷ்டம்.. மோசமான நிலையில் மஹிந்திரா..\nஇந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திர வைத்திருந்த தென்கொரியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான SsangYong Motor-ன் வ...\nRenault Layoff: ஐயோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க 15,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ரெனால்ட்\nவேலை. இந்த ஒற்றை வார்த்தை தான் இன்று பல நடுத்தர குடும்பங்களின் அச்சாணி. பொதுவாக, இந்தியா போன்ற நாடுகளில், குடும்பம் என்பது அம்மா, அப்பா, இரண்டு குழந்த...\n ஆர்பிஐ சொன்ன மாதிரி 6 மாச EMI தள்ளி போட்டா இவ்வளவு வட்டி கட்டணுமா\nகடந்த மார்ச் 2020-ல், மத்திய ரிசர்வ் வங்கி, 3 மாத இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது. இந்த மே 31, 2020 உடன் ஆர்ப...\nபோரிஸ் ஜான்சனுக்கு காத்திருக்கும் சவால்கள்.. பொருளாதாரத்தினை மீட்க என்ன செய்யப் போகிறார்\nகொரோனாவினால் உலக பொருளாதாரம் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு அடி வாங்கப் போகிறது என்கிறது ஓர் அறிக்கை. இதே கொரோனா வைரஸ் காரணமாக 1930களில் ஏற்பட்ட கடுமையான நெ...\n இருப்பினும் 40,000 பேருக்கு வேலை உறுதி\nகொரோனா வைரஸ் ரோல் ராய்ஸ் காரில் பயணிக்கும் அம்பானி தொடங்கி தன் சொந்த சைக்கிள���ல் செல்லும் பாமர மக்கள் வரை எல்லோரையும் பாதித்து இருக்கிறது. மறு பக்க...\nஆத்தி... 6 மாச EMI கட்டலன்னா இவ்வளவு பெரிய பக்க விளைவா\nகடந்த மார்ச் 2020-ல், மத்திய ரிசர்வ் வங்கி, 3 மாத இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து எஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2020/oct/15/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-23-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3485398.html", "date_download": "2020-10-21T09:59:27Z", "digest": "sha1:RPFGETQWEPAESW23DQKFSB3FVHLLIPHM", "length": 10164, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘தற்காலிக பட்டாசு கடைகள்: அக். 23-க்குள் விண்ணப்பிக்கலாம்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n‘தற்காலிக பட்டாசு கடைகள்: அக். 23-க்குள் விண்ணப்பிக்கலாம்’\nதூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் அக். 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோா், வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் விண்ணப்பப்படிவம், உரிமக் கட்டணமாக ரூ. 500- பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய அசல் செல்லான், கடையின் வரைபடம், புகைப்படம் -2, வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் அதன் தீா்வை ரசீது நகல், சொந்தக் கட்டடம் எனில் தீா்வை ரசீதின் நகல், ஆதாா் அல்லது மின்னணு குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன், வருகிற அக். 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nஉரிமம் வழங்கக் கேட்டு விண்ணப்பம் செய்வோா் பட்டாசு கடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு சிரமம�� இல்லாமலும், பாதுகாப்பான இடமாகவும் தோ்வு செய்து, ஆட்சேபம் இல்லாத இடத்துக்கு மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.\nஏற்கெனவே கடந்த ஆண்டு தற்காலிக உரிமம் பெற்ற நபா்கள், அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் செய்தால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிம நகலையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kandytamilnews.com/2020/04/19_2.html", "date_download": "2020-10-21T10:06:21Z", "digest": "sha1:2ESNMAXPMFIQSZ5CDNA25QNBBUXPQJHP", "length": 3168, "nlines": 38, "source_domain": "www.kandytamilnews.com", "title": "கொவிட்-19: நான்காவது மரணம் பதிவு - KTN", "raw_content": "\nகொவிட்-19: நான்காவது மரணம் பதிவு\nகொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருந்த மற்றுமொருவர் இன்று (02) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்ட ஊடக அறிவிக்கையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிபுணத்துவ வைத்தியர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\n58 வயதுடைய ஒருவரே கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.\nநியூமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கடுமையான நிலைமையில் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரே வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் பதிவாகிய நான்காவது மரணம் இதுவாகும்.\nஅத்தியாவசிய தேவைக்கு வௌியில் செல்லு��் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள்\nகண்டியில் இதுவரை 20 பேருக்கு கொவிட் தொற்று அடையாளம்\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2013/02/blog-post_23.html", "date_download": "2020-10-21T10:32:17Z", "digest": "sha1:VO2HVWK5PNBPEKDQ5PVHQPAAUIULPTBN", "length": 151951, "nlines": 787, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: தீவிரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பை உருவாக்குவோம்!!", "raw_content": "\nதீவிரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பை உருவாக்குவோம்\nநமது சகோதர ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்திய சொந்தங்களுக்கு அஞ்சலியும்,தீவிரவாதிகளுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கிறோம்.\nஉலகின் பல் நாடுகளில் இப்படி பொதுமக்களின் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் வாழ்கிறோம். இந்தியாவிலும் சில மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது என்பது கசப்பான உண்மை.\nஇது காவல்துறை,உளவு அமைப்புகள் விசாரணை செய்து ,நீதிமன்ற வழக்காகி, அது வழங்கும் தண்டனை என செல்வது வழக்கம் என்றாலும்,நாம் இப்பதிவில் எப்படி பொதுமக்கள் தங்களைப் தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாப்பது,மேற்கொள்வது பற்றிய கனடா அரசின் செயல்முறை விள்க்கம் பற்றியே பார்க்கப் போகிறோம்.\nபிடிபடும் குற்றவாளிகள் மீதான ,விசாரணை,நிதிமன்றம் ஆகியவற்றின் மீது\nநமக்கு நம்பிக்கை இருக்கிறது. இதன் மீது சதிக் கோட்பாடு விளக்கம் அளிக்கும் மாமேதைகள் விசாரணை,நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆக்க பூர்வமாக கவனம் செலுத்தி தங்கள் தரப்பு விளக்கத்தை அங்கு அளிக்க வேண்டுகிறோம்.நீதி மன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்\nஆங்கிலத்தில் உள்ள கட்டுரை இங்கே உள்ளது. கட்டுரையின் முக்கிய பகுதிகளை மட்டுமே தமிழாக்கம் செய்கிறோம். அவசியம் எனில் பின்னூட்டத்தில் தொடர்வோம்.\nஒரு அமைப்பு, இயக்கம் என்றால் அதற்கு ஒரு நோக்கம் வேண்டும். அதுபோல் இந்த தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்புக்கும் ஒரு நோக்கம் வேண்டும் அது என்ன\n[கட்டுரையில் கனடா என்னும் இடங்களில் நாம் இந்தியா என எடுக்கிறோம்]\n\"இந்திய,இந்தியர் நலன்களை உள்நாட்டு,வெளிநாட்டு தீவிரவாதத்தில் இருந்து பாதுகாத்தல்\"\nஇந்தியா,இந்தியர் நலன் தாண்டிய சிந்தனைப் போக்கு உடைய யோக்கியர்கள், ஒழுக்�� சீலர்கள் பற்றி இப்போது தவிர்த்து விடுவோம். இந்தியா என்னும் நட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும், இந்தியாவின் இயல்பை விரும்பும் அப்பாவி குடிமகன்கள் பற்றி மட்டுமே கவலைப் படுவோம்.\nA)தீவிரவாத அச்சுறுத்தல்[The Terrorist Threat]\nதீவிரவாத தாக்குதல் நடப்பதையும், இனிமேலும் நடக்கும் சாத்தியத்தையும் ஒத்துக் கொள்ள் வேண்டும்.இதில் பல இன,மொழி,மத,சாதி,நக்சல் போன்ற இயக்கங்கள் தொடர்பு இருக்கலாம் என்பதையும் ஒத்துக் கொள்ள் வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான தீவிரவாத இயக்கம், செயல் நடைபெறுவதே உண்மை என இதுவரை நிகழ்ந்த தீவிரவாத செயல்களில் இருந்து அறிய முடியும். வரலாற்றின் பக்கங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். எதற்கும் சதிக் கோட்பாட்டுக் கதை கூறும் கோமாளிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.\nB)தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை [Addressing the Threat]\nதீவிரவாத கருத்தாக்க பிரச்சாரமும் எதிர்கொள வேண்டிய அடிப்படை விடயம் ஆகும். எங்கு இந்திய,இந்தியர் நலனுக்கு, அரசியல் அமைப்பு சட்டத்தின் ஜன்நாயக,மத சார்பற்ற தன்மைக்கு விரோதமாக கருத்துப் பிரச்சாரம் கண்டால் அதனை அடையாளம் கண்டு முடிந்த்வரை எதிர்ப்பு கருத்தில் காட்ட வேண்டும். தீவிரவாத கருதாக்கமே எண்ணத்தில் உருவாகி ,சொற்களால் பரப்பப் பட்டு, செயலில் பரிணமிக்கிறது என்பதை உணர வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே தேவையில்லாமல் பழி வாங்கப் படுவதாக செய்யப் படும் பிரச்சாரமே,அப்பாவி இளைஞர்களை அப்பாதையில் செல்ல வைக்கிறது என்பதை உணர வேண்டும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் சட்டம், நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பதனை அனைவரும் ஏற்க வேண்டும்.\nஆகவே தீவிரவாத கருத்தாக்கங்களை,பரப்புரைகளை எதிர்ப்பதே முதல் செயல்\nஇது பொதுமக்களின் பங்கு செயல் எனில் அரசு தன் பங்கிற்கு, இந்திய,இந்தியர் நலன் சார் உலக் அரசியல், நட்பு நாடுகளுடன் தீவிரவாதம் குறித்த தகவல் பரிமாற்றம், தேடப்படும் குற்றவாளிக்ளை ஒப்படைத்தல்/கைது செய்தல்,விரைந்த வெளிப்படையான நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை உள்நாடு/வெளிநாட்டில் செயல் படுத்த வேண்டும்.\nஇதில் அரசின் செயல் நான்காக பகுக்கப் படுகிறது அவையாவன.\n1.வருமுன் காத்தல்: தீவிரவாத செயல்களை தூண்டும் விடயங்களை கண்டு, தவிர்த்தல். ஈடுபடும் வாய்ப்பு உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்தல், தகவல்கள் ஆவணப் படுத்தப் படுதல் போன்றவை .தீவிரவாத பரப்புரைக்கு அடிப்படையான சமூகப் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு தீர்க்க முயல வேண்டும்.\n2.கண்டறிதல்: தீவிரவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளோரை கண்டறிந்து, தொடர்ந்த கண்காணிப்பில், த்கவல்களை ஆவணப் படுத்தல் அவசியம்.சமூகத்தின் ஒவ்வொரு குழுவிலும் இத்தகவல் பெற , உளவுத் துறை நன்கு ஆட்களைப் பயிற்றுவித்து கண்காணிக்க வேண்டும்.கிடைக்கும் தகவல் சரியானதா எனவும் பல முனைகளில் இருந்து உறுதி செய்ய வேண்டும்.\nதீவிரவாத செயல் என்பதற்கும் பணம்,ஆள்,உள்ளிட்டு பல விடயங்கள் அவசியம் ஆவதால், பண பரிமாற்றம் உள்ளிட்டு, வாகன விற்பனை, போன்ற பல விடயங்களின் தொடர் கண்காணிப்பு அவசியம். தீவிரவாதத்திற்கு தேவையான வசதிகளை மறுப்பதே இச்செயல் ஆகும்.\nநடைபெறும் சாத்தியம் உள்ள ஒரு [தீவிரவாத]செயல் நடக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.ஒரு தீவிரவாத செயலுக்கு எதிர்வினையாற்றும் விதம் பற்றி அறிந்து, அச்சூழலில் இருந்து விரைவாக இயல்பு நிலைக்கு சமூகம் திரும்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஆங்கிலக் கட்டுரை மிகவும் நீளமாக இருப்பதால் சுருக்கம் மட்டுமே பதிவிட்டு இருக்கிறோம்.\nபாமர பொதுமக்களாகிய நாமும் ,தீவிரவாத கருத்து பரப்புரைகளில் நம் உறவு & நட்பு சாராமல் கண்காணிப்பதும். இந்திய நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வதை மேற்கொள்வதும், வலியுறுத்துவதுமே பிரச்சினைகளை தீர்க்கும் முதல் பணி.\nபல இன,மொழி,மத 120 கோடி மக்கள் ஒன்றாக வாழும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது கடினமே என்றாலும், தீவிரவாதம் என்பதை எதன் காரணம் ஆகவும் நியாயப் படுத்தக் கூடாது.\nநம்முடைய சுற்றுப்புறங்களில் நடக்கும் பிரச்சினைகளை குழுவாக இணைந்து தீர்ப்பது, அது பெரிய பிரச்சினை ஆகாமல் பாதுகாக்கும்.அரசு மட்டுமே அனைத்தும் செய்து விட முடியாது.\nகுடுமபக் கட்டுப்பாடு[இரு குழந்தைகள் மட்டுமே], சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குறைந்த நுகர்வு,விவசாயம் சார் பொருளாதாரம், தேர்தல் சீர்திருத்தங்கள்,பொது சமூக சட்டம் என் ஆரோக்கியமான சிந்தனை வளர்ந்தால் மட்டுமே அனைவருக்கும் குறைந்த படச வாழ்வாதாரம் என்னும் திசையில் நகர முடியும்.\nவானுலக சொர்க்கம் தனை நாடி\nஇந்த வாழ்கையை இழந்தவர்கள��� கோடி\nஎன்னும் கோமாளிகள் போல் நம்மவர்கள் யாரும் ஆக வேண்டாமே\nதீவிரவாதம் ஒழிப்போம், ஜன்நாயக மத சார்பின்மை காப்போம்\nபயங்கரவாதிகளின் தாக்குதலில் மரித்தோர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nபோராளி தனது எதிர்ப்பை அடக்கு முறை செய்பவர்களிடம் காட்டுவான், பயங்கரவாதி அப்பாவிகளிடம் காட்டுவான்,எனவே பயங்கரவாதிகள் என்றுமே போராளியாக முடியாது.\nஇந்திய உளவு நிருவனங்கள் அரசுப்பணத்தில் அமெரிக்கா போன்ற அன்னிய தேசத்தினை பாதுகாக்கவே வேலை செய்கின்றன, நம் சொந்த நாட்டைக்காக்கவும் இந்திய உளவு நிருவனங்கள் வேலை செய்ய வேண்டும்,இதற்காக அனைத்துகட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை,என்க்கிட்டே வீடியோ ஆதாரமே இருக்கு :-))\nநீங்கள் சொல்வது சரிதான்.இதுதான் இப்போதைய சூழல்.ஏழைகளுக்கு நாட்டின் சட்டம் பலன் கொடுப்பது இல்லை.ஆனால் இது தீவிரவாதத்தின் அடிப்படை ஆகிறது என்பதும் உண்மையே.பொதுமக்க்ளின் உயிர் பலியாகாமல் தடுக்க பாமர மக்களே தீர்வு காண வேண்டும்.\nநல்ல த்லைவர்கள் வேண்டும் எனில் தேவை தேர்தல் சீர்திருத்தம். ஒருவர் அதிக பட்சம் இருமுறை[10 வருடம்] மட்டுமே சட்டசபை,மக்கள் அவை உறுப்பினர் ஆக முடியும் எனில் ஒருவர் அதிக பட்சம் 20 வருடம் மட்டுமே பதவி வகிக்க முடியும்.\nபுதியவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது ஊழலைக் குறைக்கும். பல மாற்றங்கள் வரும்.நாயக் வழிபாடு குறையும்.\nநீதி, காவல் துறை செயல்பாடுகள் இணைய தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தலாம். இரண்டிற்கும் அதிக ஆட்களை பதவியில் அமர்த்த வேண்டும்.\nஉளவு தகவல் சொல்ல இணையம் மூலம் தகவல் சேகரிக்க்லாம்.\nமக்கள் கூட்டம் கூடும் இடங்க்ள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட வேண்டும்.\nபிடிபடும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்.\nநிச்சய்மாக திவிரவாதிகள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற முடியும் முனைந்தால்\nதிவிரவாதிகள் என்போர் வெளி(உள்)நாட்டு சில அமைப்புகளால் வழி நடத்தப் படுகின்றனர் என்பதும் உண்மையே\nஎன்னடா நம் நாட்டில் மட்டும் தினமும் வெடிக்குது ,அங்கே மட்டும் ஏன் இல்லை என பாகிஸ்தான் இராணுவம் யோசிக்காதா\nகாசு கொடுத்தால் எதுவும் செய்யவும் வாழ வழியற்றோர் பலர் இருக்கின்றார்\nகோமாளி அரசியல் தலைகள், இலஞ்சமே குறியாய் கொண்ட அரசு அலுவலர் கொண்டு இப்ப���ரச்சினை தீர்க்க முடியாது\nமிகவும் அவசியமான பதிவு சகோ. நன்றி.\nபயங்கரவாதத்தை மதரீதியாக ஆதரிக்கும் மன நோயை கைவிடுவோம்.\nசார்வாகன் ///எதற்கும் சதிக் கோட்பாட்டுக் கதை கூறும் கோமாளிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.//////\n////ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே தேவையில்லாமல் பழி வாங்கப் படுவதாக செய்யப் படும் பிரச்சாரமே,அப்பாவி இளைஞர்களை அப்பாதையில் செல்ல வைக்கிறது என்பதை உணர வேண்டும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் சட்டம், நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பதனை அனைவரும் ஏற்க வேண்டும்.///\nமதசாற்பற்றவனாக பேசுவது போல நடிக்கும் சார்வாகன் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போலவே பேசுகிறார்\nஇங்கு இஸ்ரெல பற்றிய கோமாளி படம் காட்டவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது\nஎன்னவோ இஸ்ரேல் தனது வியுகத்தால் தீவிரவாதத்தை வென்றது போல அடிக்கடி சார்வாகன் தனது உள்ளகிடக்கையை காட்டி வருகிறார் இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு அதன் தீவிரவாதத்தை மறைத்து அதற்கு பக்கபலமாக அமெரிக்காவின் மீடியாக்கள் .அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக திகழும் இஸ்ரேலின் அயோக்கியத்தனம் ,இங்கே ஹிந்துத்துவாக்களால் கெட்டிக்காரத்தனமாக வர்ணிக்கப் படுகிறது .அமெரிக்காவின் தயவு,உதவி ஒருநாள் வாபஸ் வாங்கப்படுமானால் இஸ்ரேல் உலகவரைபடத்தில் இல்லாமற் போகிவிடும் .இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியும் .இருப்பினும் முஸ்லிம்களை நசுக்கவேண்டும் இந்தியாவில் அவர்களை அடிமைகளாக்க வேண்டும் என்ற சார்வாகன் .சோ ,குருமூர்த்தி போன்ற ஆர்வலர்கள் இஸ்ரேலை போற்றி போற்றி பஜனை பாடிவருகிரார்கள் .\nஇந்தியாவில் வெடிகுண்டு வெடிப்புகள் நடப்பதால் யாருக்கெல்லாம் ஆதாயமோ அவர்களே அதை செய்து வருகிறார்கள் .தனது நாட்டில் குண்டு வெடிப்பதைப் போல இந்தியாவிலும் அமைதியின்மையை உருவாக்க பாக்கிஸ்தான் முயற்சிக்கும் .அதனால் காசு கொடுத்து காஷ்மீரிகளை கூலிப் படையாக அனுப்ப .செய்யும்\nஅடுத்து குண்டு வெடிப்பு மூலம் ஹிந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் முஸ்லிம்கள் மீது வரும் வெறுப்பை நாம் வாக்கு வங்கிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கத்திற்காக பிஜேபியின் துணை அமைப்புகளை பயன்படுத்தி குண்டுவெடிப்புகள் நடத்தும் .இதுவரை இந்த குற்றச்சாட்டை நையாண்டி செய்தவர்கள் ஹேமந்த் கர்கறேயின் நட���டிக்கையால் உன்மைஉனர்ந்தார்கள் .காவி பயங்கரவாதம் என்று சிதம்பரம் கூறியதை வன்மையாக எதிர்த்தவர்கள் கர்கறேயின் நடவடிக்கையால் ஆடிப்போனார்கள் .சும்மாவிடுவார்களா கர்கரேயை \nகனடாவில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் .அதனால் அங்கு அடுத்து தடுத்து நிறுத்த முடிகிறது.ஆனால் இந்தியாவில் அது அரசியல் ஆதாயத்திற்காக குண்டுவெடிப்புகள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய தெஹல்காவின் விசாரணையை ஆய்வு செய்து அதில் உண்மை இருந்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் தீவிரவாதம் அழிந்துவிடும் .குண்டுவெடிப்புகள் இனி நடக்கவே வாய்ப்பு இல்லாத சூழ்நிலையை கொண்டுவந்துவிடலாம் .இருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ் போல இந்திய புலனாய்வு துறை செயல்பட்டால் எங்கிருந்து அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும்\n//இருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ்//\nநூத்துக்கு நூறு உண்மை. டெரர் கையேடாகிய குரானையும். அதை எப்படி செயல்படுத்துவது என்று சொல்லிக்கொடுக்கும் மதராஸாவையும் விட்டு விட்டு, நாம் இரும்பு கவசம் போட்டுக்கொள்வதில் என்ன பயன்.\nஅமெரிக்காவும் ரசியா போல நசுங்கிவிடும் எனில் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவும் .\nகுர்ஆன் மீதும் மதரஸாக்கள் மீதும் குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் கருத்து குருடர்களுக்கு உண்மையை எப்படி பார்க்க முடியும்\n//குர்ஆன் மீதும் மதரஸாக்கள் மீதும் குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் கருத்து குருடர்களுக்கு உண்மையை எப்படி பார்க்க முடியும்\nஇஸ்ரேல் என்றாலே வஹாபிகளுக்கு கிலிதான்.\nராபின் ,இஸ்ரேலை செல்லப் பிள்ளையாக வளர்க்கும் அமெரிக்காவைக் கண்டிக்க இந்தியா ,சீனா போன்ற நாடுகளே பயப்படும் பொழுது வஹ்ஹாபிகள் எம்மாத்திரம் \nவஹாபிகளும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள்தானே \nஊன்னா ஹேமந்த் கர்கரேயை சாட்சிக்கு கூப்பிடறாங்கப்பா:)\nதீவிரவாதம் இனம்,மொழி அறியாதது என்ற போதிலும் மதம் அறிந்தது என்பது போலவே இதுவரையிலான குண்டு வெடிப்புக்கள் சொல்லி வருகின்றன.\nஇந்தியாவின் நகர்ப்புற ஜனநெரிசலும்,கட்டுப்பாடற்ற சுதந்திர நடமாட்டமும் இந்தியாவின் பலமென்ற போதிலும் இந்�� பலமே தீவிரவாதிகளுக்கும் பலமாகிப் போகின்றது.நகர் சார்ந்த குண்டு வெடிப்புக்கள் வெளிநாட்டு திட்டமிடுதலுடன் குறிப்பாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ பண,ஆயுத உதவியுடன் இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.இதில் மதம் மூளைச் சலவை ஒரு புறமும்,காசுக்காக கை மாத்தி விட்டேன் என பின்புலம் எதுவும் அறியாமல் உதவி செய்பவர்களும் அடங்குவர்.சில குண்டு வெடிப்பு உபரிப்பொருட்கள் எளிதாக மார்க்கெட்டில் 2 in 1 பயன்பாட்டுப் பொருட்களாக கிடைத்தாலும் கூட ராணுவம் சார்ந்த வெடி மருந்துப் பொருட்கள் கடத்தப்படுவதில் பெரும் திட்டமிடுதலும் அரசியல்,அரசுத்துறை,ஐ.எஸ்.ஐ, மத தீவிரவாதம் சார்ந்த உதவிகள் கிடைத்தால் ஒழிய பெரும் குண்டு வெடிப்புக்கள் சாத்தியமில்லை.\nகாமிரா கண்காணிப்பு சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.விற்பனைக் கடைகளை கண்காணிக்கும் அளவுக்கும்,பெரும் அங்காடிகளை கண்காணிக்கும் அளவுக்கும் இன்னும் CCTV காமிராக்கள் தெருக்களை கண்காணிப்பதற்கும் கிடைக்கின்றன.இதையெல்லாம் நகைக்கடைகளில் கூட பொருத்தியிருக்கிறார்களா என தெரியவில்லை.\nஇவை போக இன்றைய காலகட்டத்தில் கைபேசி ஒரு முக்கிய தடயப் பொருள்.கோடிக்கணக்கான பேச்சுக்களை பிரித்தாள்வது சாத்தியமில்லையென்ற போதும் தீவிரவாதத்திற்கு மத்தளமடிக்கிற மாதிரி பின்னூட்டங்கள் மாதிரி தானாகவே சில பேச்சி பரிமாற்றங்கள் வலையில் வந்து சிக்கிக்கொள்ளும் சாத்தியமிருக்கின்றன.\nபதிவில் கூறியபடி பணம்,பொருள்,ஆட்கள் என்ற மூன்று கூறுகளின் அடிப்படையில் இந்துத்வா தீவிரவாதமாக இருந்தாலும் இஸ்லாமிய தீவிரவாதமாக இருந்தாலும் தீவிரவாதத்திற்கு எதிரான குரலை ஒலிக்கச் செய்வோம்.\nஇன்றைய இணைய தள கருத்துப் பரிமாற்றங்களில் எவை தீவிரவாத சார்பு கருத்துக்கள்,எவை தீவிரவாதத்திற்கு எதிரானவை என்பனவற்றைக் கூட எளிதாக அடையாளம் கண்டு பிடித்து விட முடியும்.இவைகளைத் தாண்டிய சப்தமில்லாமல் குண்டு வைப்பவர்களும் ஏதாவது தடயத்தை விட்டுச் செல்வார்கள்.\nஎங்கு குண்டு வெடித்தாலும் உடன் முஸ்லிம்கள் மீது பழி போடும் பொய்களை பரப்பும் பொழுது அசல் குற்றவாளிகளை கண்டு பிடித்த ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஆ ,,ஊ என்றால் மட்டுமல்ல ஔ வரை சொல்லவே செய்வோம்\nஈரானும் ரொம்ப நாளா இஸ���ரேலை உலக வரைபடத்திலிருந்தே அகற்றி விடுவோம்ன்னு சொல்லிகிட்டுத்தான் இருக்குது.அரேபிய ஷேக்குகளின் துணை இஸ்ரேலுக்கு இருக்கும் வரை ஈரான் கனவோ அல்லது வகாபிய தீவிரவாதக் கனவோ சாத்தியமேயில்லை.\nஇருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ் போல லண்டனில் புலம் பெயர்ந்த ஒரு இஸ்லாமியர் இப்படித்தான் ஜிகாதி ஜிந்தாபாத்துன்னு பிரச்சாரம் செய்து விட்டு கடைசியில் அவரோட பூர்வீகம் தேடுனா தான் இஸ்ரேலியன் என்று அதிர்ச்சி அடைந்தாரம்:)\nதமிழ் இஸ்லாமிய சகோதரர்களின் நிலைதான் பரிதாபம்.அரேபியாவுக்கு போனா அரபிக்காரனும் சேர்த்திக்க மாட்டான்.பாகிஸ்தான்,ஆப்கானுக்கு போனால் என்னை மாதிரி உனக்கு மூக்கு நீளமா இல்லையேன்னு எங்காவது கேம்புல கொண்டு போய் உட்கார வைத்து விடுவான்.எகிப்து,மொராக்கோ,டுனிசியா.... சான்ஸே இல்லை.\nநல்ல பிள்ளையா தமிழனாக உணர்\nநடராஜா ,நீங்கள் நல்ல பிள்ளையாக ,தமிழனாக உணர்ந்திருந்தால் ,போலி இந்தியனாக இல்லாமல் இருதால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்\n//தீவிரவாத செயல்களை தூண்டும் விடயங்களை கண்டு, தவிர்த்தல்//\nநமது அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவதே இல்லை.\n//முஸ்லிம்களை நசுக்கவேண்டும் இந்தியாவில் அவர்களை அடிமைகளாக்க வேண்டும் என்ற சார்வாகன் .சோ ,குருமூர்த்தி போன்ற ஆர்வலர்கள் இஸ்ரேலை போற்றி போற்றி பஜனை பாடிவருகிரார்கள் .//\nஅதானே முஸ்லிம்கள் ஏற்க்கனவே அராபிய அடிமைகளாகிவிட்டார்கள் அல்லவா அப்புறம் ஏன் இவர்களுக்கு இந்த தேவையற்ற வேலை :)\nஉலகமே அமேரிக்கா அடிமைகளாக மாறிவிட்ட பின்னர் முஸ்லிம்கள் அரபுஅடிமைகளாக மாறுவதில் பாவமில்லை\n//முஸ்லிம்கள் அரபுஅடிமைகளாக மாறுவதில் பாவமில்லை//\nமுஸ்லிம்கள் எல்லாம் அரபிய அடிமைகள் என்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி....ஆனால் உலகமே அமெரிக்க அடிமைகள் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது...சிந்தித்து பார்க்கவும்.\n//உலகமே அமேரிக்கா அடிமைகளாக மாறிவிட்ட பின்னர் முஸ்லிம்கள் அரபுஅடிமைகளாக மாறுவதில் பாவமில்லை//\n உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்குது:) அமெரிக்காவும்,இஸ்ரேலும் இதைத்தானே விரும்புகிறது.\nயார் போலி இந்தியன்கள் என்ற முகத்திரைதான் கிழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதே:)\nஆ ஊ ஔ க்குப் பின் ஃ வேற இருக்குதுங்க:)\nஇந்துத்வா தீவிரவாதம் உள்நாட்டுப் பிரச்சினை.முளையிலே கிள்ளியெறியும் வலிமை இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு.ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் உலக எல்லைகளை பரப்பி நின்று கொண்டிருக்கிறது. அதெப்படி தொட்ட \"தொண்ணூறு\" குண்டு வெடிப்புக்களின் பின்ணணியில் இஸ்லாமியப் பெயர்கள் வருகின்றன\n//அதெப்படி தொட்ட \"தொண்ணூறு\" குண்டு வெடிப்புக்களின் பின்ணணியில் இஸ்லாமியப் பெயர்கள் வருகின்றன\nபோராளி தான் எதிர்க்கும் அதிகார மையத்துடன் மட்டுமே மோதுவான்.\nபயங்கரவாதி தான் எதிர்க்கும் அதிகார மையத்தினை எதிர்க்க வக்கில்லாமல்,அதன் கீழ் வாழும் அப்பாவிகளை தாக்குவார்கள்.\nஎனவே மதபயங்கரவாதிகளுக்கு அப்பாவிகள் இலக்கு என்பதால் எங்கும் குண்டு வைக்கலாம், எளிதில் இலக்கு கிடைக்கும், அடுத்து மதத்துக்காக பலியானால் சொர்க்கம் என்ற \"கவர்ச்சி ஆஃபர்\" வேறு உள்ளதால் , வேறு எந்த மதத்தினையும் விட இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆர்வமாக செய்கிறார்கள்.\nஇந்துவோ, கிருத்துவரோ, புத்தமதத்தினரோ, மதம் எதுவாகினும் அவர்கள் தாய்நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், சீனரோ,ஜப்பானியரோ புத்தர் இந்தியாவில் பிறந்தார் என தங்கள் நாட்டை விட இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்,ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அவர்கள் இருக்கும் நாடு குறித்தெல்லாம் கவலையில்லை, ஏன் எனில் அவர்கள் ஒரே இஸ்லாமிய தேசம் ,ஒரே மதம் ,தலைவன்னு சொல்லிக்கொள்(ல்)பவர்கள்.\nநாம் என்ன சொன்னாலும், உலகமே ஷரியாவின் கீழ் வர சாம,தான,பேத,தண்ட வழிகளில் முயற்சிக்க வேண்டும் என்வே சொல்வார்கள்.\nஇதில் தண்டம் என்பதில் யாருக்கும்பங்கு இருக்க கூடாது எனவே விவாதிக்கிறோம்.\nஇபோதைய இலங்கை நிலவரம் பற்றி,பொதுபலசேனா,ஐ.நா வின் போக்கு பற்றி உங்களிடம் இருந்து பதிவு எதிர்பார்க்கிறேன்.\n1. நான் சொல்வது நம் நாட்டிலும் ,பிற நாடுகள் போல் பொருளாதாரம்,சமூகம் சார் பிரச்சினைகள் உண்டு. அத்னை நாட்டின் சட்டம்,நீதி சார்ந்து மட்டுமே தீர்க்க முனைய வேண்டும். அனைவருகும் ஒரே சட்டம், அனைவரும் கட்டுப்பட வேண்டும்.\n2. இப்பிரச்சினைகளில் ஒரு குழுவினர் மட்டும் பழி வாங்கப்படுவதாக செய்யப்படும் பிரச்சாரம், வாழ வழியற்றவர்களை தீவிரவாதத்தின் பால் செலுத்துகிறது. இதில் இனம்,மதம்,மொழி,சாதி வித்தியாசம் இல்லை.\n3. ஒரு தீவிரவாத செயல் நடந்து நாம் ந��ரடியாக அறியாத பட்சத்தில் காவல்துறை,நீதிமன்றம் சொல்வதை ஏற்கிறோம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பிலும் நின்று நீதிமன்றத்தில் மட்டும் வாதிட ,மறுக்க வேண்டுகிறோம். இதனை குழுத் தலைவர்களுக்கு வேண்டுகோளாக விடுக்கிறோம். அதை விட்டு, புரளி கிளப்புவது நல்லது அல்ல\n4. கர்கரே பற்றியும் பல ஆதாரமற்ற தகவல்களை சொல்லி வருவதை விட, இதற்கும் நீதிம்ன்றம்,பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை போல் ஒன்றை குழுத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து, அத்னை ஏற்க வேண்டும்.\n5. இஸ்ரேல் சுற்றிலும் எதிரிகள் இருந்தாலும், அதிக அளவு தீவிரவாதத்தை உள்நாட்டில் கட்ட்ப் படுத்துகிறது.அதில் இருந்து பாடம் கற்பது சரிதான்.நாட்ட்ற்குள்ளான பிரச்சினைகளுக்கு நாட்டின் சட்டம் எனில், அதையும் தாண்டினால் ஐ.நா வின் தீர்வுதான் வழி.இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கும் ஐ.நா மூலம் அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை ஏற்பதே சரி\nநாம் வாழ வழி கூறுகிறோம், அழிவு நோக்கி அல்ல\nஎந்தக் காலத்திலும் உலக முழுதும் எங்கள் கீழ் வரும் என எவரும் நினைப்பது முட்டாள்தனம், அதற்கு புத்த்க கடவுள் துணை செய்வார் என்பதும், இதற்கு போராடினால் சுவனம் என்பதும் ஆபத்தான கருத்தாக்கம்\n// 3. ஒரு தீவிரவாத செயல் நடந்து நாம் நேரடியாக அறியாத பட்சத்தில் காவல்துறை,நீதிமன்றம் சொல்வதை ஏற்கிறோம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பிலும் நின்று நீதிமன்றத்தில் மட்டும் வாதிட ,மறுக்க வேண்டுகிறோம். //\nஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ்...\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் போன்று அதிகாரப்பூர்வமாக நடத்த ஆசைப்படுகிறீர்கள். உங்களுக்கு அந்த ஆசை வந்திருப்பதில் தவறில்லைதான். உங்கள் நாத்தீக வேடம் தொடர்ந்து கலைவது போல தோன்றுகிறது, உடன் நல்லதொரு ஒப்பனையாளரை அணுகி சரி செய்து கொள்ளவும். (நாத்தீக) வேடம் மிக முக்கியம் அமைச்சரே....\nநான் சொல்லும் இந்த வழிமுறை அமைதியை நாடும் மனிதர்களுக்கு பிடிக்கும்.\nஇந்த வழிமுறையில் தவறே நடக்காது என்க் கூறவில்லை. ஆனால் பிறவழிகளை விட சிறந்தது என்வே கூறுகிறேன்.\nஎதற்கும் குஜராத்தை இழுப்பதே மூமின்களுக்கு வேலையாப் போச்சு.\nதமிழக நிலைமையில் நன்றாகத்தானே இருக்கீங்க. கோவைக் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நியாயமாக விசாரணை நடந்தது என்பதைப் பேசவே கூடாது சரியா\nஇந்தியா என்பது பல மாநி��ங்கள் கொண்டது.ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகை அரசியல்,போராட்டம்.\nஎடுக்கும் எல்லா பிரச்சினைகளிலும் எளிதாக தீர்வு கிடைக்க வேண்டும், என்பது\nஎந்த நாட்டிலும் சாத்தியம் இல்லை\nமூமின்களுக்கும் காஃபிர்கள் போராட வேண்டும், அப்படி இருந்தாலும் காஃபிர்கள் இழிவானவர்கள் என் குரான் சொல்வதை அல்லாஹ் அக்பர் என சவுண்டு விடுவோம்.ஷரியாவை உலக முழுதும் கொண்டுவர போராடுவோம்\nநான் சொன்ன வழியில் இதுவரை தமிழக மூமின் தலைகள் என்ன செய்து இருக்கிறார்கள் என பட்டியல் போடவும்.\nசரி நான் சொல்லும் இந்திய சட்டத்திற்கு உட்பட்ட தீர்வு மூமின் ஆன உங்களுக்கு ஒத்து வரவில்லை. இப்பிரச்சினைக்கு தாங்கள் கூறும் தீர்வு என்ன\nபொது சமூக சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன\nநாம் என்கவுன்டர் ஏனும் திவிரவாதத்தையும்,மரண தண்டனையையும் எதிர்ப்பவர்.\nஅரசியல், அரசு அலுவலர்களின் கூட்டு சதியில் பல த்காத செயல்கள் நடக்கிறது என்றாலும்,அவர்களை விட அவர்களை தேர்ந்தடுத்த நாமே குற்ரவாளிகள்.\nசாதி மதம் பார்க்காமல் ஓட்டு போட்டால் இப்படி ஆட்களே வருவார்\nகுஜராத தவிர ,பல் விடயங்கள் இந்தியாவில் அனைவருக்குமே நலமாக இருப்பதாக கொள்ளலாம் என்வே கருதுகிறேன்.\nமூமின்கள் முதலில் பொது சமூக சட்டத்தை ஏற்க வேண்டும். பிறகு உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் 50% இல்லாமல் போய்விடும். எ.கா சில மூமின்கள் 4 மனைவி ஒரே சமயத்தில் வைக்க இந்திய முஸ்லிம் சமூக சட்டம் அனுமதிக்கிறது. முதல் மனைவி அனுமதி இன்றியே இத்ர 3 திருமணம் செய்யலாம்.\nவிவாக இரத்து ஆனால் ஜீவனாம்சம் கிடையாது.பெண்ணுக்கு திருமண குறைந்த ப்ட்ச வயது கிடையாது.சொத்தில் பெண்ணுக்கு பாதி பங்கு\nபொது சிவில் சட்டம் ஏற்றலும்,நாட்டின் சட்ட திட்டங்களின் தீர்ப்பை ஏற்றலுமே மூமின்கள் மட்டும் அல்ல அனைவருக்குமே சுமுகமாக வாழ வழி வகை செய்யும்.\nமுதலில் நாம் மாற வேண்டும், எல்லாம் மாறும்.\nஇச்சூழல் வரும் போது ஆள்பவர்களும்,அரசு அலுவலர்களும் கூட ஒழுங்காகவே இருந்தாக வேண்டும்.\nநல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களையும் கண்காணிக்க வேண்டும். ஆக்க பூர்வமான விவாதம் மூலம் தேவையான சட்ட சீர்திருத்தம், வாழ்வாதரப் பிரச்சினைகள் என முன்னேற்றப் பாதையில் செல்ல் வேண்டுமென்வே விரும்புகிறோம்\n//மூமின்கள் முதலில் பொது சமூக ���ட்டத்தை ஏற்க வேண்டும். //\n//பொது சிவில் சட்டம் ஏற்றலும்//\nசார்வாள் அண்ணே, நான் மொதல்லயே சொல்லிட்டேன், ஒங்க கருப்பு சட்டை காவி சட்டையா கலரு மாறுதுன்னு. சீக்கிரம் கருப்பு சட்டைய போட்டுக்குங்க, அப்பப்ப நடுநடுவுல \"நான் நாத்தீகரு, நான் நாத்தீகரு\" ன்னு சொல்லிக்கங்க, பாக்குறவங்க உங்கள \"வேற மாதிரி\" நெனக்கப்போறாங்க.\nநான் விவரம் இல்லா அப்பாவி திராவிட கருப்பு சட்டை நாத்திகன் அல்ல. மதங்கள் பொய் என்றால் அனைத்துமே ஏமாற்றுவேலை என்பவன்.\nபாவம் கருப்பு சட்டை ஆள்களை ஏமாற்றியே பிழைத்த வஹாபிகளின் சுயரூபம் பீ.சே மாதிரி உளறுவாயன்களால் வெளி வந்தது\nமிச்சம் மீதியை தமிழ்மண தாவாவாதிகள் பதிவு இட்டே உண்மைகளை ஒத்துக் கொண்டார்\nவஹாபிகளின் இரட்டை வேடப் போக்கை தோல் உரித்தால் இந்துத்வா,யூத,கிறித்த்வ கைக்கூலி ஹி ஹி.\nஎங்கும் எதிலும் சதிக் கோட்பாடு என்பது வஹாபிகளின் விள்க்கம். இதனை ஆரம்பித்து வைத்ததே குராந்தான்\nமுந்தைய வேதங்கள் செல்லாது, முகமதுவுக்குபின் தூதர் கிடையாது என வஹாபி இஸ்லாம் மட்டுமே சரி என்னும் விள்க்கமே ஒரு சதிக் கோட்பாடுதான்\nஆகவே மதம் காட்டும் வழியில் சதிக் கோட்பாட்டுக் கதை நம்ப காஃபிர்கள் தயாராக இல்லை\nவாழும் நாட்டின் சட்டம் ஏற்று, காஃபிர்களுடன் சமாதானமாக வாழ்வதே உத்தமம்\nஎ.கா இலங்கை மூமின்கள் என்ன நடந்தாலும் இராஜபக்சேவுக்கு துதிபாடுதல்.\nஒன்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதப் போராளிகள் பலரும் தங்கள் இறப்புக்கு அஞ்சாமல் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி மேல்நாடுகளில் கண்டுபிடித்து (ஒரு உதாரணம்: தனது ஷூவிற்குள் குண்டு வைத்தவனைப் பிடித்தது) தீவிரவாதத்தை முறியடிக்கிறார்கள் நம்மால் ஏன் அது சுத்தமாக முடியவில்லை\nஇந்த சைக்கிளை அந்தக் கடை முன் நிறுத்திட்டு வா என்று சொன்னால் அதை அப்படியே செய்ய -காசுக்காக மட்டும் கூட - எத்தனையோ பேர் தயாராக இருப்பார்கள். இந்த எலிகளை எப்படிக் கண்டுபிடிப்பது நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது. பேசாமல் ட்யூஷன் எடுத்தால் நம்ம ஆளுக போய் படிச்சிட்டு வரலாம்\n// நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்ச��ியத்தை அளிக்கிறது. பேசாமல் ட்யூஷன் எடுத்தால் நம்ம ஆளுக போய் படிச்சிட்டு வரலாம்\nஇது பற்றி விரிவா நூல்களும், பத்திரிக்கைகளில் கட்டுரைகளும் பல வந்திருக்கிறது.\nஅமெரிக்காவில் அனைத்து இணைய கேட்வேக்களிலும் கண்காணிப்பு உண்டு, அதே போல அலைப்பேசி, சேட்டிலைட் தொடர்பு என அனைத்து தகவல் தொடர்பிலும் கண்காணிப்பு உள்ளது , ஒரு ஸ்கிரினிங் & ஃபில்டரிங் மென்பொருள் அமைத்து குறிப்பிட்ட சொற்கள், கோட் வேர்ட்கள் என ஒரு அகராதி போல தயாரித்து உள்ளீடு செய்துவிடுவார்கள், ஏதேனும் மின்னஞ்சல், தொலைப்பேசி உரையாடலில் அச்சொல் பயன்ப்படுத்தப்பட்டு இருந்தால் ,அவ்வளவு தான் தானே அனைத்தும் பதிவு செய்து வைத்துவிடுவும், அதனை அலசி, சந்தேகப்படுபவர்களை ரகசியமாக கண்காணித்து என்ன செய்கிறார்கள் என மொத்த விவரமும் தெரிந்துக்கொண்டு ஒரு அதிகாலை சுபவேளையில் கோழி அமுக்குவது போல அமுக்கிவிடுவார்கள் :-))\nஇதனால் தான் ஒசாம குழு கடைசி வரையில் மின்னணு தொலைத்தொடர்பை பயன்ப்படுத்தவேயில்லை.\nமேலும் அமெரிக்க குடிமகன்கள் அனைவரையுமே ரகசியமாக கண்காணித்தே வருகிறார்கள், அவர்கள் பணப்புழக்கம், பயண விவரம் எல்லாம் உளவு அமைப்புகளின் கண்காணிப்பில் இருக்கிறது, சந்தேகத்துக்கிடமாக இருந்தால் மட்டுமே தோண்டுவார்கள்.\nநம்ம ஊரிலும் இந்த வேலையை ரகசியமாக செய்வதாக பேச்சு உண்டு, ஒரு வங்கி கணக்கில் திடீர் என பணநடமாட்டம் அதிகரித்தால் உடனே கண்காணிப்பில் வந்துவிடும் என சொல்கிறார்கள்.\n,///நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது.////\nநமது நாட்டில் குண்டு வெடித்த உடனே இ மெயில் வருகிறது இந்திய முஜாஹிதீன் குண்டு வைத்ததாக தகவல் சொல்லுகிறார்கள் .அப்புறம் ஒரு கம்புயுட்டர்போட்டோ அப்புறம் ,அவர்கள் பிடிபட்டார்கள் செய்தி வருட கணக்கில் விசாரணை .ஆதாரம் இல்லை .இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது .உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை .\nபிஜெபியின் தலித் தலைவராக இருந்த பங்காருலட்சுமணன் லஞ்ச விவகாரத்தில் தெகல்காவை நம்பியவர்கள் குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் தெகல்காவின் விசாரணைகளை ஏன் கண்டுகொள்வதில்லை \nதெகல்கா வின் சாட்சிகளை வைத்து உண்மைகளை கண்டுபிடித்தால் குண்டுவ��டிப்புகள் நின்றுவிடும் .குண்டு வெடித்த பின்னரே தீவிரவாதிகளை தேடுபவர்கள் ஒருதடையாவது குண்டு வைக்கும் வேளையில் ,குண்டுகளை இலக்கிற்கு எடுத்தும் செல்லும் வேளையில் ,தயாரிப்பு வேளையில் முஸ்லிம்களை கைது செய்துள்ளனரா பழைய செய்திகளை பாருங்கள்.பல உண்மைகள் தெரியும் ...\nஅமெரிக்காவில் தீவிரவாதிகள் அடக்கப்பட்டார்கள் .ஆம் பாம்பின் கால் பாம்பறியும் ..தீவிரவாதிகளை உருவாக்குவதே அமெரிக்காதானே .\nசென்னை குப்பத்திலுள்ள தாதா வீரமணியை உருவாக்கியது அதிமுகவே .அவன் எல்லை மீறியதும் சுட்டுத் தள்ளியதும் அதிமுகவே .சாத்தான்குள இடை தேர்தலில் ஒரு பண்ணையாரை வளர்த்ததும் அதிமுகவே.தன தேவைகள் முடிந்ததும் .என்கவுண்டரில் போட்டுதள்ளியதும் அதிமுகவே .\nசீக்கிய பிரச்சனையை ஜனதா காலத்தில்ஊதி பெரிதாக்கி வளர்த்த இந்திரா காந்தி,அவருடைய ஆட்சியில் அது வரம்பு மீறியதும் பொற்கோவிலில் நுழைந்து தாக்கி அடக்கினார் .ஆனாலும் அந்த விவகாரமே அவரது உயிரை பறித்தது\nரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்\nரசியாவை எதிர்க்க ஆயுதம் வழங்கி வளர்த்த முஜாஹிதின் கள் அமெரிக்காவுக்கு எதிராகதாலிபான்கள் ஆக போரிட்டால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்\nபொருளாதார சரிவை சரிகட்ட இராக் எண்ணையை திருட சதாமை பேரழிவு ஆயுதம் என்று உலக வரலாற்று பொய்யை அவிழ்த்து விட்டு அப்பாவி மக்களை கொன்றால் அல்காய்தா உருவானால் இஸ்லாம் என்ன செய்யும்\nசுதந்திரம் பெற்றபிறகு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் வேளையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று உடன்படிக்கை செய்துவிட்டு அதன்படி நடக்காததால் அந்த மக்கள் போரிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் என்ன செய்யும்\nதேர்தலில் வெற்றிபெற்ற முஜிபுர் ரஹ்மானை பதவி ஏற்க விடாமல் மொழி,இன வெறிபிடித்த பாகிஸ்தான் தடுத்ததால் ,அதன் பின் பங்களாதேசுக்கு இந்தியா ஆதரவாக போர் செய்து தனிநாடாக பிரித்து கொடுத்தால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்பாக்கிஸ்தானின் அயோக்கியத்தனத்தால் பங்களா தேசம் பிரிந்தது .அதற்கு இந்தியா என்ன செய்யும்பாக்கிஸ்தானின் அயோக்கியத்தனத்தால் பங்களா தேசம் பிரிந்தது .அதற்கு இந்தியா என்ன செய்யும்\nதங்கள்(முஸ்லிம்களின்) மனவலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.\n//ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்\nஇப்படி நீங்கள் கூறிய பல இஸ்லாம் என்ன செய்யும் என்ற கருத்துக்கள் என்னை சிந்திக்க வைத்தன. அந்த சிந்தனையின் விளைவில் எனக்கு பின்வரும் கேள்வி எழுகிறது. என்னுடைய கேள்விக்கு நீங்கள் தக்க பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.\nஅமெரிக்கா -இந்தியா ஒழிக என்று கூறினால் அமெரிக்க,இந்திய எதிர்ப்பு என்று புரிந்து கொள்ளலாம்.\nஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்\nதீவிரவாதிகள் சுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையில்தான் மக்களை கொல்கின்றனர் என்பதை இரட்டை கோபுர தாக்குதலிலும்,மும்பை தாக்குதலிலும் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து அறிய முடிகிறது.\nசகோ, நீங்கள் என் கேள்விக்கு பதில் தருமுன் இதை தீர்க்கும் வழியையும் நான் தருகிறேன்....இப்படிப்பட்ட வசனங்களை இடைச்சொருகல் என்பதே அந்த வழி. இதை செயல்படுத்தினால் இசுலாமை காப்பாற்றலாம் இல்லையென்றால் மனிதகுலத்தை நம்மால் காப்பாற்ற முடியாது.\n//ஒன்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதப் போராளிகள் பலரும் தங்கள் இறப்புக்கு அஞ்சாமல் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி மேல்நாடுகளில் கண்டுபிடித்து (ஒரு உதாரணம்: தனது ஷூவிற்குள் குண்டு வைத்தவனைப் பிடித்தது) தீவிரவாதத்தை முறியடிக்கிறார்கள் நம்மால் ஏன் அது சுத்தமாக முடியவில்லை நம்மால் ஏன் அது சுத்தமாக முடியவில்லை\n9/11க்கு பிறகு அமெரிக்கா கோடிக்கணக்கில் செலவு செய்து, வவ்வால் சொன்னது போல,தீவிரவாதத்தினை கண்காணித்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறை ஆட்கள் முமின்களிடையே ஊடுறுவி அவர்களை கண்காணித்தபடி உள்ளனர். அமெரிக்க உளவுத்துறை மக்களுக்காகவே செயல்படுகிறது. இந்திய உளவுத்துறை ஆளும் கட்சிக்காக, அவர்களின் தேர்தல் வெற்றி, தலைவர்கள் பாதுகாப்பு இவற்றை தாண்டி எதுவும் செய்வதில்லை. நம்மூர் உளவுத்தறை செயல்பாட்டுக்கு சிறந்த உ-ம், இந்தியன் முஜாகிதீன் தலைவனை வேறு கேசுக்காக 2009-ல் வங்க போலிஸ் கைது செய்து ப��ன் பெயிலில் விட்டுவிட்டார்கள். அவன் ஒரு தீவிரவாதி என்பதுகூட அவர்களுக்கு தெரியவில்லை. இந்திய உளவுத்தறை தாங்கள் தேடும் தீவிரவாதிகள் குறித்து தகவல்களை எல்லா லோக்கல் போலிசுக்கும் அனுப்ப வேண்டாமா\nஅப்சல் குருவை தூக்கிலிட்ட போது நம்மூர் ஆட்கள் பினாத்தியது மாதிரி அமெரிக்க பொதுமக்கள் தீவிரவாதிகளுக்கு இரக்கம் காட்டுவதில்லை.(காரில் என்னை இடித்தவனின் மீது என்னைவிட மற்ற அமெரிக்கர்கள் கடுப்பு காட்டினார்கள், சட்டம் மீறினால் இங்கு கொஞ்சமும் இரக்கம் காட்டுவதில்லை). நம்மூரில் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி என்ற நினைப்பில் தீவிரவாதிகள் மீதுதான் கருணை மழை பொழிகிறார்கள். தீவிரவாத செயலை 2-3 நாட்களில் நம்மாளுக மறந்து விடுவார்கள். இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் தீவிரவாத சாவு விழும் வரை இது தொடரத்தான் போகிறது. இப்படி இரக்கம் காட்டியே 10,000 வருடம் அடிமையாக இருந்த இனம் நம் இனம்\nஅமெரிக்க கட்சிகள் முகமதிய ஓட்டுக்களுக்காக அஞ்சவேண்டியதில்லை, ஏனெனில் அவர்கள் எண்ணிக்கை குறைவு. குண்டு வைக்க முயன்றாலோ அல்லது சதி செய்தாலே சாகும் வரை ஜெயில்தான். அமெரிக்கர்கள் அண்ணா பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. ஆதலால் தண்டனை நிறைவேறும் முன் விடுதலை செய்வது இல்லை.\n//.குண்டு வெடித்த பின்னரே தீவிரவாதிகளை தேடுபவர்கள் ஒருதடையாவது குண்டு வைக்கும் வேளையில் ,குண்டுகளை இலக்கிற்கு எடுத்தும் செல்லும் வேளையில் ,தயாரிப்பு வேளையில் முஸ்லிம்களை கைது செய்துள்ளனரா பழைய செய்திகளை பாருங்கள்.பல உண்மைகள் தெரியும் ...//\nஇது விசயகாந்த் படத்தில் மட்டுமே சாத்தியம்\nஅப்படி கைது செய்தாலும், குண்டை காவல்துறையே வைத்து ,நாடகம் என சதிக் கோட்பாடு சொல்ல மாட்டீர்களா\nகசாப் தூக்கில் போடும் வரை சும்மா இருந்து போட்டவுடன், அப்பாவி என் பதிவு போட்டவர்கள்தானே\nஇந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் த்ரப்பிற்கும் சம வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதில் மூமின் த்லைகள்,இயக்கங்கள் பங்கெடுங்கள். முடிந்தவரை போராடி பிறகு நீதி மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் எந்த்தானே சொல்கிறோம்\nஇப்படி எதுவும் செய்ய மாட்டேன், சதிக் கோட்பாட்டு புரளி கிளப்புவேன் என்பது சரியா\nவேண்டும் எனில் இப்போது ஹைத்ராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் அண்ணன் பீ.சே& தவுகீத் வக்கீல் க���ழு ஆஜராகி வாதாடி உண்மையை வெளிக் கொண்டு வரட்டுமே\nமூமின் ஆதரவு காங்கிரஸ் கட்சி மீதும் சதிக் கோட்பாடு சுமத்தினால் எதுவும் செய்ய முடியாது\nஐயோ வரலாற்று புலி வவ்வால் நீங்கள் துப்பறியும் சிங்கமாகவும் உள்ளீர்கள் .அதெப்படி இந்த விஷயங்கள் நம்மூர் புலனாய்வுக்கு தெரியவில்லை.தெரியும் ஆனால் அதைகடைபிடித்தால் பல அரசியல்வாதிகள் சுயரூபம் வெளிச்சமாகிவிடும் .இங்கே அரசியல் அல்லவா நடக்கிறது .உண்மை குற்றவாளிகளை எங்கிருந்து கண்டுபிடிப்பார்கள்\nகையில் இருக்கும் ஒரே மாமருந்து இந்திய முஜாஹிதீன் என்ற இல்லாத அமைப்பு .மற்றும் தொப்பி தாடிவைத்த முஸ்லிம்கள் .\nஎதற்கு நீங்கள் சொன்ன புலனாய்வு யுக்திகள் அதெல்லாம் பின்பற்றினால் குண்டுவெடிப்புகள்இல்லாமற் போய்விடுமே .குண்டுவெடிப்புகள் இல்லாமற் போய்விட்டால் அரசியல் திருப்பங்கள் ,வாக்கு வங்கிகள் என்ன ஆவது\nநீங்கள் மூமின்களுக்கு எதிரான சதிக் கோட்பாடு என்ற கண்ணோடத்தில் அனைத்தையும் பார்ப்பது தீர்வு தராது.\nகுற்றம் சாட்டப்பட்டவ்ர்களுக்கு ஆதர்வாக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மூமின் தலைகள் செய்யுங்கள். அந்த முயற்சிகளை,அதன் சிக்கல்களை வெளிப்படையாக விவாதியுங்கள்.எதுவரை முடியுமோ செய்யுங்கள்\nமுடிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க வேண்டும்.\nமற்றபடி நல்ல ஆட்சியாளர்கள்,கடமை காக்கும் அரசு அலுவலர்கள் எல்லாம் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப் படுவோம் என் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்.சட்டத்தை கையில் எடுக்கும் போக்கே தீவிரவாதத்தின் அடிப்படை\nமக்கள் சட்டத்திற்கு கீழ்ப்படிந்தால் தலைவர்கள், அரசு ஊழியர்கள் அனைவருமே அதே வழி செல்வார்\nநான் நடக்காத விடயம் சொல்லவில்லை\nஇது மேலை நாடுகளில் இயல்பாக நடக்கும் விடயம். நம் நாட்டிலும் வர வேண்டும்.\nசட்டத்தின் முன்பு அனைவரும் பணிந்தே ஆகவேண்டும். சட்டத்திருத்தமும் சட்டத்திற்கு உட்பட்டே செய்ய வேண்டும்.\nஐயா சொன்னது போல் மேல்நாடுகளில் ட்யூஷன் அவசியம் எடுக்க வேண்டும். திறமையான ரீச்சர் இஸ்ரேலின் உதவியை பெற வேண்டும். உளவுத்துறையை திறமையாக செயல்படகூடியவர்களாக மாற்றணும். இதன் மூலம் செர்க்கத்து போகலாம் என்று ஆசைபட்டு குண்டு வைப்பது நடக்க கூடிய விடயம் அல்ல என்பதை பயங்கரவாதிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். சகோ ந��்தவனத்தான் சொன்னது போல பயங்கரவாதிகள் மீது கருணை மழை பொழிவதை நிறுத்த வேண்டும்.வெளிநாடுகளில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் தண்டிக்கபட வேண்டிய பயங்கரவாதிகளுக்காக கருணை மழை பொழிவதை விடுத்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.\n(நாட்டில் குண்டுகள் வெடிப்புகள் பயங்கரவாதிகாளால் நடத்தபடலாம் என்று ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பதற்க்கு இரு நாட்களுக்கு முன்பு தொடக்கம் புலானாய்வுபிரிவினர் எச்சரித்து வந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன இதை நமது அருந்ததி ராய் அம்மையார் குறித்து வைத்திருக்கிறார். குண்டுவைத்த பயங்கரவாதி கைது செய்யபட்டு நீதி விசாரணயின் பின் தண்டிக்கபட்ட பின்பு கேள்வி எழுப்புவார். புலானாய்வுபிரிவினர் எச்சரித்து வந்த நிலையில் எப்படி குண்டுகள் வெடித்தன ஆகவே தண்டிக்கபட்டவர் அப்பாவி தியாகி.)\nதீவிரவாதிகள் ஒழிக்கபடவேண்டிய ஒரு நச்சு செடி. அதவும் மத தீவிரவாதிகள் வேரோடு ஒழிக்கப் படவேண்டும். மத தீவிரவாதிகள் இருக்கின்றார்களே...கடவுள் துணையிருப்பாராம், கடவுளுக்காக கொள்வார்களாம், இல்லை கடவுள் ஏற்படுத்திய மதத்திற்காக அதன் பகதர்களுக்காக கொள்வார்களாம், அப்படியென்றால் நேரடியாக நேருக்கு நேர் கலம் இறங்க வேண்டியதுதானே. கோழைகளைப்போல பேடிகளைப்போல மறைந்து அப்பாவிகளை தாக்குவது ஏன் இல்லை அவ்வாறு செய்பவர்களின் கடவுள்(கள்) பேடியா கோழையா இல்லை அவ்வாறு செய்பவர்களின் கடவுள்(கள்) பேடியா கோழையா அல்லது பக்தர்களை காப்பாற்றாத வக்கில்லாத கடவுளா\nநமது அமைதி மார்க்க சகோதரர்கள் பெயர்தாங்கிகளாக இருந்தாலும், மதத்தீவிரவாதத்தில் ஒரு போதும் ஈடுப்பட மாட்டார்கள்.\nஇந்தியாவில் நடக்கும் அனைத்து மதத்தீவிரவாதம் இந்த பார்ப்பன பாசிச இந்துத்துவ யூத கம்யூனிச (ஷியா போஹரா அஹமதி) களின் சதித்திட்டம் தான். அவர்கள்தான் ஒரே மார்க்கமாக சதிக்கோட்பாட்டை நம்பிக்கொண்டு அவர்களை மட்டும்தான் மற்றவர்கள் பாதிக்கப்பட வைக்கிறார்கள் என நினைத்துக்கொண்டு இந்த மாதிரி குண்டுக்களை அதவும் மாற்று மத சகோதரர்கள் சாகிற மாதிரி வைக்கிறார்கள்.\nநமது அண்ணன்கள் ஷியாக்கள் மூமின்களே இல்லை என சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரேலை ஈரான் எதிர்க்கிறது, தூய மூமினான சவுதி ஆதரிக்கிறது, இதை மார்க்க விடயத���தில் எப்படி எடுத்துக்கொள்வது என்பதே தெரியவில்லை. ஒரே கன்பியூசன்.\nஅமெரிக்கா அழிந்து இஸ்ரேல் அழிந்து....நடக்கிற காரியமா. 150 கோடியை விட 2 கோடி பெரியது என வைத்த அந்த எல்லாம் வல்ல கடவுள் எந்த மாதிரி கடவுள்.\nநேர்மையாளர்கள், இன்னும் இஸ்ரேல் செய்தது தவறு என்று கூறிக்கொண்டிருக்கும் நிலையில் மதச்சாயல் பூசுவது பாலிஸ்தீன மக்களுக்கு இழப்பே.\nஎனக்கு சுத்தி வளச்சி பேசத்தெரியாது...\n…இங்க ஒருத்தன் அதிகமா பேசுறானே அவன் பேரு என்னமோ இப்ப ரகீம் சேக்கு மொகபத்து என்பவனின் கும்பலே இந்தியாவில் குண்டு வைக்கும் கும்பல்.\nR.Puratchimani/////ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்\nஹவாலா வாலா ஜெயினின் டைரியில் அத்வானி பெயர் இருக்கத்தான் செய்தது இருந்தாலும் நமது அத்வானி சாப் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் ..அதற்காக இந்திய தேசம் அத்வானியை ஹவாலாவில் வரவு செலவு செய்ய சொன்னது என்று சொல்வீர்களா\nகனவு பிரதமர் மோடியும் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் .அதற்க்காக குஜராத்தில் இன படுகொலையை பாரத் மாதா பண்ண சொல்லியது என்று யாராவது கூறுவார்களா\nமும்பையில் மற்றும் இந்திய மற்ற மாநிலங்களில் மத கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு ஜெய் காளி என்கிறார்கள் .அப்படி என்றால் காளி தெய்வம் சொல்லியதா\nஇதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் .அப்புறம் நான் தொடர்கிறேன்.\nமிருக இறைச்சியுடன் நானும் மனிதத்துடன்தான் ..\nஉங்களுக்கு உலகமே தெரியமாட்டேன் என்கிறது.\nஇந்துத்வ கொள்கையாளர்= இந்தியாவை இந்து நாடு ஆக்க முயற்சிப்பவர்.\nவஹாபிய கொள்கையாளர்= உலகையே[ இங்கு இந்தியாவை] இஸ்லாமிய நாடாக ஷரிஆ மீது ஆள முயற்சிப்பவர்.\nநக்சல்= உலகையே[ இங்கு இந்தியாவை] பொது உடமை நாடாக மாற்ற முயல்பவர்.\nஇவர்கள் கொள்கைகளும் சாதிவீகமாக அமைதி வழியில் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே தீவிரவாதிகள் அல்ல\nஇந்துத்வ கொள்கையாளர் தீவிரவாதம் செய்தால் இந்து தீவிரவாதி\nவஹாபிய கொள்கையாளர் தீவிரவாதம் செய்தால் இஸ்லாமிய தீவிரவாதி எ.கா அல் கொயதா,அல் உம்மா.\nநக்சல் திவிரவாதம் செய்தால் நக்சல் தீவிரவாதி.\nசில நாட்களுக்கு முந்தைய பீஹார் குண்டு வெடிப்பினை நக்சல் செய்தார் என் காவல்துறை கூறி,சந்தேகப்படுபவர்களை கைது செய்தால், அந்த இயக்க ஆதரவாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதிடுவதில் தவறில்லை. அந்த இயக்கம் சாராத இந்துக்கள் கண்டு கொள்வது இல்லை\nஅதைத்தான் ,இஸ்லாமிய குற்றம் சாட்டப் பட்டவருக்கும் கூறுகிறோம்.\nகுற்றம் சாட்டப்படுபவர் அப்பாவி என் நினைக்கும் மூமின் தலைகள் ஆதரவாக முடிந்த்வரை செய்யுங்கள்.நீதி மன்றத்தில் போராடுங்கள். வீண் புரளிகள் கிளப்ப வேண்டாம் எனத்தானே பதிவில் இருந்து சொல்லி வருகிறேன்\nஇறுதியில் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்க வேண்டும்\nஅப்படியே இதற்க்கு காரணம் என்ன என்றும் இதை காளி, பாரத மாதா தருவதாக சொல்லி இருக்கிறார்களா அல்லது இசுலாம் சொல்லி இருக்கிறதா என சொல்லவும்.....\n//தீவிரவாதிகள் சுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையில்தான் மக்களை கொல்கின்றனர் என்பதை இரட்டை கோபுர தாக்குதலிலும்,மும்பை தாக்குதலிலும் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து அறிய முடிகிறது. //\nஅப்புறம் சுவனத்தில் 72 கன்னிகள் முக்கியம் அமைச்சரே....\nசாருவாகன் ///நீங்கள் மூமின்களுக்கு எதிரான சதிக் கோட்பாடு என்ற கண்ணோடத்தில் அனைத்தையும் பார்ப்பது தீர்வு தராது.///\nநீங்கள் குண்டுவெடிப்பு என்றால் முஸ்லிம்களாக மட்டுமே இருக்கும் என்ற கண்ணோட்டத்தை தவிருங்கள். ஒவ்வொரு மத கலவரத்திலும் முஸ்லிம்களே அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். அவ்வாறு இருக்க முஸ்லிம்கள் கலவரத்திற்கு காரணம் ஆக எப்படி இருபார்கள் சிந்திக்க வேண்டாமா\nஅமெரிக்க மோடிக்கு விசா மறுத்த சமயத்தில் அந்த விவகாரத்தை திசை திருப்ப இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று முஸ்லிம் மாணவர்களை சுட்டு பொசுக்கினார்களே அதற்கு பெயர் என்கவுண்டரா மோடியை கொல்ல வந்தவர்களை கைது செய்து விசாரிக்க முடியாதாஇப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனரே ..\nஏன் நாங்கள் இதையெல்லாம் எந்த கண்ணோட்டத்தில் இன்னும் கண்டிக்கவில்லை\nரிசானாவுக்கு அழுது ,அழுது கூப்பாடு போட்டவர்கள் ,ஒரு பாவமும் அறியாத இந்த மாணவி மற்றும் மூன்று மாணவர்களை நாடு ரோட்டில் சுட்டுக் கொன்று காக்கை கொத்த பிணம் நாறியதே ,அப்���ோது உங்களது ஈஈ ஈ ர நெஞ்சு இரக்கத்தை சுரக்கவில்லையே அப்போது எந்த கண்ணோட்டத்தில் சதி கோட்பாட்டை மறைத்தீர்கள் \nகாவல்துறை, நீதி மன்றம் ஆகியவற்றின் நடைமுறைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள் எனவே கூறுகிறோம். அதில் உள்ள சிக்கல்களையும்,சான்றுகளுடன் விவாதியுங்கள்.\nசான்றுகளின் படியே குற்றம் நிரூபிக்கப் படுகிறது.\nகாஃபிர் கைது செய்யப்பட்டால் மகிழ்வதும்,மூமின் என்றால் அப்பாவி என் சொல்வது நீங்கள்தான். நாங்கள் நீதிம்னற ,காவல் துறை மீது நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் மட்டுமே. நாங்கள் நீதிம்னற ,காவல் துறை மீது நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் மட்டுமே\n. பீஹாரில் நக்சல் குண்டு வைத்த செய்தி தெரிவிப்பவர் முஸ்லிம் காவல் அதிகாரி. இதனையும் சரி என் ஏற்கிறேன். அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் ,தன்னை நிரபராதி என நிரூபிக்க சம வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.ஆதரவாளர்கள் இதனை செய்யுங்கள் என்கிறேன்\nஅருஞ்சொற்பொருள் விளக்கம் கூறுக, மொத்த மதிப்பெண்கள் 10.\n// 3. ஒரு தீவிரவாத செயல் நடந்து நாம் நேரடியாக அறியாத பட்சத்தில் காவல்துறை,நீதிமன்றம் சொல்வதை ஏற்கிறோம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பிலும் நின்று நீதிமன்றத்தில் மட்டும் வாதிட ,மறுக்க வேண்டுகிறோம். //\n//பீஹாரில் நக்சல் குண்டு வைத்த செய்தி தெரிவிப்பவர் முஸ்லிம் காவல் அதிகாரி. இதனையும் சரி என் ஏற்கிறேன். அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் ,தன்னை நிரபராதி என நிரூபிக்க சம வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.//\n(சார்வாள் அண்ணாத்தே கட்சியா இன்னதான் சொல்ல வாராரு ஒரு கொயப்பமா கீதே...)\n//அமெரிக்க மோடிக்கு விசா மறுத்த சமயத்தில் அந்த விவகாரத்தை திசை திருப்ப இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று முஸ்லிம் மாணவர்களை சுட்டு பொசுக்கினார்களே அதற்கு பெயர் என்கவுண்டரா மோடியை கொல்ல வந்தவர்களை கைது செய்து விசாரிக்க முடியாதாஇப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனரே ..//\nஇதெல்லாம் அரச கொலைகள் வகையில் கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டியவை, எல்லா மாநிலத்திலும் ,அங்கு அரசுக்கு தொல்லைக்கொடுப்பவர்களின் பெயரால் தீர்த்துக்கட்டுவது நடக்கிறது.\nதமிழ்நாடு/கேரளா/ஆந்திராவில் நக்சல்பாரினு சொல்லி முடிப்பது ரொம்ப காலமாகவே இருக்கு.\nகல்லூரியில் படிக்��ும் காலத்தில் நான் கம்யூனிச இயக்கத்தின் ஒரு பிரிவினர் நடத்தும் கூட்டங்களில் அடிக்கடி கலந்து கொண்டேன்(எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான்) என எனது வீட்டிற்கு காவல்துறையினர் வந்து விசாரித்தார்கள் என்ன கொடுமைடா இதுனு எங்கம்மா என்ன கண்ணாபின்னானு திட்டினாங்க, இப்படித்தான் அடக்குமுறைகள் எல்லா இடத்திலும் இருக்கு.\nஆனால் பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பு இருக்குனு எல்லாம் சும்மா நிலை நிறுத்த முடியாது , அதாவது நெருப்பில்லாமல் புகையாது, எனவே எல்லாத்துக்கும் வக்காலத்து வாங்கும் போக்கு சரியில்லைஆதே போல எல்லாவற்றுக்கும் அவர்களே காரணமும் இல்லை.\nமேலும் இந்துத்வா வன்முறைகளை யாருமே நியாயப்படுத்தவில்லை, அவர்களை தண்டித்தால் யாருமே கேட்கவும் மாட்டார்கள், சம்பந்தப்பட்ட இந்துத்வா அரசியல் சக்திகள் மட்டுமே கவலைப்படும்.\nஆனால் அதே நிலை இஸ்லாமிய பயங்கரவாத செயல்களுக்கு இல்லையே, நீங்கள் முதற்கொண்டு பொதுவான குடிமக்கள் என சொல்லிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் எல்லாம் ஆதரவாகவே பேசுறிங்களே ஏன்\nஒவாய்சி பேசியதை கண்டித்து நீங்கள் என்ன செய்தீர்கள், ஆனால் மாற்று முகாம்/எதிர்க்கருத்துக்கொண்ட என்னைப்போல எத்தனைப்பேர் ஒவாய்சி பேசியதற்கு கூட எதுவும் சொல்லாமல் சும்மா இருக்கோம்\nஉங்களால் மதம் மட்டுமே முன்னிருத்த முடியும் ஆனால் என்னைப்போன்ற காஃபிர்களால் பொதுவான நீதியை முன்னிறுத்திப்பேச முடியும் அது தான் உமக்கும்,எமக்கும் உள்ள வித்தியாசம்.\nஉங்களைப்போன்றவர்கள் எல்லாவற்றுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதால் இஸ்லாம் வளராது, அதன் மீது வெறுப்பு தான் வரும்.\nநீங்க மூமின்களோட கேரக்டரை புரிய வேண்டும்.\nஎங்கு அமைதியாக சம உரிமை கிடைக்குமோ அங்கு அதிகம் சவுண்டு கொடுப்பார்கள். எ.கா தமிழ்நாடு, தமிழ்மணம்.\nஒன்னும் இல்லாத பிரச்சினை எல்லாம் பெரிது படுத்துவார்கள். எ.கா சாந்தி சமாதானம், துப்பாக்கி, விசுவரூபம்...\nஎங்கு பிரச்சினை செய்தால் உதை கிடைக்குமோ அங்கு [என்ன் நடந்தாலும்] நல்ல பிள்ளை ஆகி விடுவார்கள்\nமோடி பிரதமர் ஆனால் விமர்சிப்பதை கூட நிறுத்தி விடுவார்கள், ஹி ஹி\nஅவர்களுக்கு தெரியும் கடவுள், ஷரியா எல்லாம் பிழைப்புவாதம் என்று\nகமலஹாசனை,பெரியாரை ஆபாசமாக திட்டும் பீ.சே மோடியைக் க���்டு கொள்ளவே மாட்டார்\nஇதுவே வஹாபியத்தை எதிர் கொள்ளும் உபாயம் ஆகும்\nசார்வாகன் ////இந்துத்வ கொள்கையாளர் தீவிரவாதம் செய்தால் இந்து தீவிரவாதி\nவஹாபிய கொள்கையாளர் தீவிரவாதம் செய்தால் இஸ்லாமிய தீவிரவாதி எ.கா அல் கொயதா,அல் உம்மா.///\nஎனக்கு உலகமே தெரிய மாட்டேங்குது ஆம் உண்மைதான் ,அதனால்தான் நீங்கள் இப்படி எல்லாம் எழுதுகிறீர்களோ \nஇந்து தீவிரவாதி என்னும் பொழுது தனி நபரை கூறியுள்ளீர்கள் .இஸ்லாமிய தீவிரவாதி என்றால் அமைப்பு .அப்படியென்ன பாரபட்சம் \nஏன் RSS ஐ தீவிரவாதி அமைப்பு என்று சொல்ல மனம் இடம் கொடுக்க மறுக்கிறது.\n/// \"இதுபோன்ற சதித் திட்டங்களிலும், தீவிரவாதத் தாக்குதல்களிலும் நேரடி சாட்சியங்களும், சதித் திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கிடைப்பது என்பது இயலாத ஒன்று. தரப்பட்டிருக்கும் சாட்சியங்களும், கிடைத்திருக்கும் சூழ்நிலை சாட்சியங்களும் அப்சல் குருவுக்கும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததும், இந்த சதித் திட்டத்தில் அவருக்கு நேரடித் தொடர்பும், பங்கும் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது'' என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஅப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டபோது, இப்படிப்பட்ட ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்காவிட்டால், மக்களின் மனச்சான்று அமைதியுறாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.//// பிப்ரவர் 11 தினமணி தலையங்கம்\nஇந்த தீர்ப்புகளை நான் எதிர்க்கவில்லை .ஒரு அப்சல்குருவை விட மொத்த சமுதாய நலனே முக்கியம் .\nஇது போன்று வேறு எந்த வழக்கிலாவது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா மேலும் மக்களின் மனச்சான்றுகளை மனதிற் கொண்டு வேறு எந்த வழக்கிலாவது தீர்ப்புகளை கடுமையாக்கியுள்ளனரா\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் உலகமே சாட்சியாக இருந்தும் இடித்தவர்கள் மீதான வழக்கில் என்ன தீர்ப்புகள் வழங்கிவிட்டனர்\nஏன் கோர்ட் தீர்ப்பு வருவரை பொறுக்காமல் அத்வாநியினர் பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள்கோர்ட்டை மதிக்காமல் செயல்பட்ட அவர்களை ஏன் தீவிரவாதிகள் என்று சொல்ல தயக்கம் காட்டும் காரணம் என்னவோ\n///எங்கு அமைதியாக சம உரிமை கிடைக்குமோ அங்கு அதிகம் சவுண்டு கொடுப்பார்கள். எ.கா தமிழ்நாடு, தமிழ்மணம்.////\nசார்வாகன் ,அப்��டியெனில் தமிழ்நாடு தவிர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இன்னும் சமஉரிமை கிடைக்கவில்லையா\nபீஜே சவுதியின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பவர் அல்ல .வஹ்ஹாபியும் அல்ல.சவூதி அரேபியாவுக்கு பீஜே பேசியுள்ளதை அந்த அரசுக்கு எடுத்து காட்டி பீஜேவை சவூதி செல்வதை அவரது எதிரிகள் தடை செய்துவிட்டனர்\nஉலகம் தெரிந்த நீங்கள் வஹ்ஹாபி பற்றியும் பீஜே பற்றியும் தெரியாமல் உள்ளீர்களே\nநீங்கள் திரு பி.ஜே நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என் நம்புகிறேன். அண்ணன் மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவது அவருக்கு எதிரிகளை அதிகம் தேடித்தரும்.\nஅவர் மட்டும் ஒரு மூமின் பெரும்பான்மை நாட்டில் வாழவே முடியாது என் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nமதக் கோட்பாடுகள் புத்த்கத்தில் உள்ளது வேறு,நடைமுறையில் 100% கொண்டுவருவது முடியாது\nஅண்ண்னின் நடைமுறை இஸ்லாமிய வங்கி முறை தவறு என்னும் கருத்து அரபு பொருளாதாரட்தையே அழித்து விடும்.\nஇன்னும் அவரின் கருத்துகள் பல சவுதி வஹாபி கொள்கை விளக்கத்திற்கு,ஷரியாவுக்கு முரணாக இருப்பதும் அறிவேன்.\nதிரு பி.ஜே என்னும் தமிழர் அரபி மொழியில் புலமை பெற்று, குரான்,ஹதிதுகளை மொழிபெயர்ப்பது தமிழகத்திற்கே பெருமை என்றாலும், அனைவரும் புதிதான விளக்கங்களை ஏற்க மாட்டார்.\nஆகவே தன்னைக் கொஞ்சம் கட்டுப் படுத்தி, ஜன்நாயக் மத சார்பற்ற இயக்கங்களுடன் சேர்ந்து, சமூக நலனுக்கு பாடுபட வேண்டும் என்பதெ நம் வேண்டுகோள்.\nஅண்ணனை போட்டுக் கொடுக்கும் கோஷ்டிகள் உண்டு என்பதை 100% ஏற்கிறேன். அவர் அரபு நாடுகள் செல்லாமல் இருப்பதே நல்லது.\nநாம் அண்ணனைக் கலாய்ப்பது ஒரு பாசத்தில்தான்\nசார்வாகன் ,போலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர்களை குண்டுவைத்து கொன்ற பிகார் நக்சல் செய்தி ஹைதராபாத் குண்டு வெடித்த நாளிலே நடந்தது ஆனால் அந்த செய்தி செய்தி தாள்களில் ஏதோ ஒருபக்கத்தில் பத்து வரி செய்திகளாக வெளியிட்டார்கள் .\nமாவோயிஸ்டுகளைஹ் தெடிச்சென்ற காவல்துறை கண்ணி வெடியால் மரணம்.\nபீகாரில் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு. மாவோயிஸ்டுகள் பிடிபட்டால் காவல்துறை சட்டத்தை மீறி என் கவுண்டர செய்யும், அவர்கள் திருப்பி இப்படி நிறைய நடக்கும்...\nஇந்தியாவில் பல மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் கட்டுப் பாட்டில் இருப்பதாகவும் செய்திகள் உண்டு. இதனையும் ஊடகங்கள் மறை���்கின்றன.\nவடமாநிலங்களை விட தென் மாநிலங்கள் சட்டம் ஒழுங்கில் பரவாயில்லை\nநாட்டில் நக்சல் ,இஸ்லாமிய தீவிரவாதம் இரண்டுமே ஒடுக்கப்பட வேண்டும்\nமுஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்காததால் இந்தியாவிற்குஎன்ன இழப்பு சொல்லுங்களேன்\nமுஸ்லிம்களின் மீதான முதல் விமர்சனம் அங்கிருந்தே எழுகிறது.\nதிரும்ப வந்ததில் அமெரிக்காவில் மட்டும் தீவிரவாதத்தை எப்படி கட்டுப்படுத்த முடிகிறது என்ற கேள்வியும் அதனை தொட முயற்சித்த வவ்வால்,நந்தவனத்தான் பதில்கள் சிறப்பாக இருந்தன.\nNSA என்ற மூன்று முக்கிய அமைப்புக்கள் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.சி.ஐ.ஏ உலக நாடுகளின் கண்காணிப்பையும்,அமெரிக்க நலனுக்கு வேண்டி சட்டதிட்டங்கள்,விதிமுறைகளையும் மீறி covert பணிகளையும் செய்யும் அமைப்பு.இதனை இந்தியாவின் ராவுக்கு இணையாக ஒப்பிடலாம்.\nஎஃப்.பி.ஐ உள்நாட்டு பிரச்சினைகளை கவனிக்கும் சி.பி.ஐ போன்ற அமைப்பு.இந்திய தேசிய பாதுகாப்பு அமைப்பு மாதிரி என்.எஸ்.ஏ என்ற போதிலும் என்.எஸ்.ஏ முழுக்க முழுக்க இணைய தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்கும் அமைப்பு.\n9/11க்கு முன்பு அமெரிக்கர்களின் தனி மனித உரிமைகள் மீது மேற்கண்ட அமைப்புக்கள் நீதிமன்ற உத்தரவில்லாமல் தலையிட முடியாது.இரட்டைக் கோபுர தகர்ப்பிற்குப் பின் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டு பேட்ரியாட்டிக் சட்டம் ஜார்ஜ் புஷ் கையெழுத்தால் உருவானது.நீதிமன்ற அனுமதி எதுவுமில்லாமல் எஃப்.பி.ஐ,என்.எஸ்.ஏ அமைப்புக்களும் செயல்படலாம் என்பதோடு என்.எஸ்.ஏ அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் ஊடுருவ முடியும்.அல்ஹைதா,தலிபான்கள் அமெரிக்காவை உஷார்படுத்திய ஒன்று அமெரிக்க மசூதிகளின் முன்பு காமிரா வைத்து யார் உள்ளே போகிறார்கள் வெளியே வருகிறார்கள் என்று கண்காணித்து சில இடங்களில் வழிபாட்டுக்குப் போனவர்களையும் மொத்தமாக அள்ளிக்கொண்டு போய் கேஸ் போட்டதும் நிகழ்ந்தது.\nஇந்தியாவிலும் பேட்ரியாடிக் சட்டம் வருவதற்கு முன்பே தடா,பொடாவெல்லாம் வந்தது.பொடாவின் முக்கிய காரணமே பாகிஸ்தானின் ஊடுறுவலைத் தடுக்கத்தான்.ஆனால் ஜெயலலிதா வை.கோ வை உள்ளே தள்ளுவதற்கு உபயோகப்படுத்திக் கொண்ட கூத்தெல்லாம் நடந்து பொடாவின் வலு இழந்து இப்பொழுது பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது.\nஅமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தல்,உள��நாட்டுக் குற்றங்கள் போன்றவையே முக்கியப் பிரச்சினை 9/11 தவிர.இந்தியாவுக்கு அமெரிக்க பிரச்சினைகளோடு லஞ்சம் கொடுத்தால் குற்றங்களை திசை திருப்பும் ஆபத்து இருப்பதோடு இந்திய,பாகிஸ்தான் பிரச்சினையால் இந்தியாவிற்கு எதிரான திட்டங்கள் ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தானின் மத தீவிரவாத இயக்கங்களால் உருவாக்கப்பட்டு இந்திய இஸ்லாமிய செம்மறி ஆடுகளின் துணையால் குண்டுவெடிப்புக்கள் நிகழ்கின்றன.இதன் காரணமாகவே பெரும்பான்மையான இஸ்லாமியர்களின் பெயர்கள் பத்திரிகைகளில் அடிபடுகின்றன.இதனால் பெரும்பாலான அப்பாவி இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும் இணைய கலந்துரையாடல்களை கவனித்தோமென்றால் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ்,பாபர் மசூதி போன்ற காரணங்களை வைத்துக்கொண்டு தீவிரவாதத்திற்கு ஆதரவான போக்கே வெளிப்படுவதை ஊகிக்க முடியும்.விஸ்வரூபம் என்ற புஸ்வானத்திற்கும் கூட இஸ்லாமிய மத அமைப்புக்கள் செயல்பட்ட விதம் அனைவரும் அறிந்த ஒன்றே.\nபதிவுலகின் ஆட்டங்களால் பலருக்கும் இப்போது குரான் குறித்தும் இஸ்லாமியம் குறித்த கேள்விகள் எழும்பியிருக்கின்றன. பல இஸ்லாமியத்திற்கு எதிராக காணப்பட்டாலும் கூட இஸ்லாமியத்தின் நற்பண்புகள் சில பலாப்பழத்திற்குள் சுழை மாதிரி ஒளிந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இஸ்லாமியக் காவலர்களாக சமூக தளங்களிலும்,இணையத்திலும் காட்டிக்கொள்பவர்கள் பலாப்பழத்தின் முட்கள்,பசை,நார்கள் மாதிரி நின்று கொண்டு குண்டு வெடிப்புக்கள்,மதவாதங்கள்,காணொளி சாட்சிகளுடன் கழுத்தை அறுப்பது என்பவற்றுடன் அனைதையும் இஸ்லாமியத்துடன் இணைத்து உச்சரித்து செயல்படுவதும் நிகழ்கின்றன.\nஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்க்கையோடு போராடுவதைக் கூட ஜிகாத் என்று பொருட்படுத்தலாமென உண்ரவைப்பதை விட்டு விட்டு ஜிகாத்துக்காக இவர்கள் எழுதும் கோனார் நோட்ஸ் திரும்ப தங்களையே வந்து தாக்குவதை உணராமல் இருக்கிறார்கள்.\nஉலக நிகழ்வுகளின் தீவிரவாத நடப்புக்களை வரிசைப்படுத்தினால் (Chronocle) மேற்கத்திய நாடுகள்,அமெரிக்கா பாதிக்கப்படுவதற்கும் முன்பே பாகிஸ்தானின் மத தீவிரவாதப் போக்கால் இந்தியா பாதிக்கப்பட்ட நாடு. இதற்கு முக்கிய காரணங்களாக சவுதியின் பணம்,அமெரிக்காவின் ஆயுத உதவியோடு ரவுடி தேசம் என்று தெரிந்தும் அமெரிக்க டாலர்கள் பாகிஸ்தானுக்கு சென்றதும் அமெரிக்க இரட்டை நிலைப்பாடும் முக்கிய காரணங்கள்.அமெரிக்க டாலரின் உதவியால் நகரும் பாகிஸ்தான் அமெரிக்க வெறுப்பு நிலையோடு பயணிப்பதும் முரண்.\n//உலக நிகழ்வுகளின் தீவிரவாத நடப்புக்களை வரிசைப்படுத்தினால் (Chronocle) மேற்கத்திய நாடுகள்,அமெரிக்கா பாதிக்கப்படுவதற்கும் முன்பே பாகிஸ்தானின் மத தீவிரவாதப் போக்கால் இந்தியா பாதிக்கப்பட்ட நாடு//\nஉண்மை அதனலே பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிரமாக போராட வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. அதை ஆதரிக்க வேண்டியது கடமை இதர குடிமக்களுக்கும் இருப்பது போல இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குடிமக்களுக்கும் உண்டு.\n//ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்க்கையோடு போராடுவதைக் கூட ஜிகாத் என்று பொருட்படுத்தலாமென உண்ரவைப்பதை விட்டு விட்டு//\nஅப்படி உணரவைப்பதில் பயனில்லை. அவங்க எல்லாவற்றையும் இப்போ மாதிரியே ஜிகாத் என்று தான் பார்ப்பாங்க. உதாரணத்திற்க்கு யுத்தத்தால் பாதிக்கபட்ட இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு வீடு கட்டி கொடுத்தது அதை இஸ்லாமிய அமைச்சர் களவாடி இஸ்லாமியர்களுக்கு அதிக அளவில் கொடுத்துள்ளார். அதை தமிழர்கள் எதிர்தார்கள் அதற்கு இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் எழுதுகிறார்கள் எமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை தடுத்தால் தமிழருக்கு எதிராக ஜிகாத் செய்ய வேண்டி வரும். ஆகவே ஜிகாத் என்பதே கொடுமையானது கொள்ளை தான். இந்துகள் உட்பட பிறமதத்தவர்கள் தீவிரமாக கடவுளை வணங்குபவர்கள் பலருக்கு தங்கள் மதங்களில் உள்ள கெட்ட விடயங்கள் தெரியாது அதை பற்றி அவர்கள் அக்கறை கொள்வதுமில்லை கடவுளை வழிபடுவது தான் அவர்களுக்கு முக்கியம் இஸ்லாமியர்களும் இது மாதிரி தங்கள் குரானில் உள்ள தீய வன்முறை சார்ந்தவற்றை கைவிட்டு மாடர்னாக மாறுவதை தவிர வேறு வழியில்லை.அப்போ தான் பிற மக்களோடு இணைந்து வாழ முடியும்.\nஜிஹாதையும் இஸ்லாமையும் பிரிக்க முடியுமா\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nதாசின் பரிணாம பதிவு: தேவையான விளக்கங்கள்&திருத்தங்கள்\nதீவிரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பை உருவாக்குவோம்\nஇலங்கை சிங்கள அடிப்படைவாத இயக்கம் பொதுபலசேனா ஹலா���்...\nபூமிப் பந்து: பெரிய வட்டம்: குறுக்குப் பாதை:2\nபூமிப் பந்து: பெரிய வட்டம்: குறுக்குப் பாதை\nநரேந்திர மோடிக்கு ஆதரவு பெருகுகிறதா\n17 மனித உயிர்களின் விலை 5 கோடி ரூபாய்\nகூட்டம் கூடியே வழிபாடு செய்ய வேண்டுமா\nசார்பியலின் அடிப்படைகள்: லோரன்ஸ் மாற்ற சமன்பாடுகள். 2\nநண்பர் நம்பள்கியின் சமூக கேள்விகளுக்கு மதவாதிகளின்...\nஇஸ்ரேலின் இனவெறி இன்ப சுற்றுலா\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=560", "date_download": "2020-10-21T09:34:52Z", "digest": "sha1:K47WRSJDN7OWMYRGMV6BA2JTCK3NUQAC", "length": 14825, "nlines": 90, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளும் பணி 1–ந் தேதி முதல் தொடங்குகிறது", "raw_content": "\n\" வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே\"\nகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளும் பணி 1–ந் தேதி முதல் தொடங்குகிறது\nகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளும் பணி வருகிற 1–ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது மற்றும் சுருக்க முறை திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 1–ந் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் 1–1–2017–ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட உள்ளது.\nவரைவு வாக்காளர் பட்டியல் 1–ந் தேதி வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பான புகார், கோரிக்கை மனுக்கள் பெறுதல் பணி வருகிற செப்டம்பர் மாதம் 1–ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 30–ந் தேதி வரை நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலை கிராமசபைக் கூட்டங்களில் வெளியிட்டு சரிபார்த்தல்10–ந் தேதி மற்றும் 24–ந் தேதிகளிலும், பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் 11–ந் தேதி மற்றும் 25–ந் தேதிகளில் நடக்கிறது.இறுதி வாக்காளர் பட்டியல் 5–10–2017 அன்று வெளியிடப்படுகிறது.\nஇந்தியதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் 1–1–2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6–ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.\nவாக்காளர் பட்டியலில் தவறாக உள்ள வாக்காளர் பெயர், உறவுமுறை, புகைப்படம் போன்ற விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8–யும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ–யும், இறந்த வாக்காளர்களின் பெயரை நீக்கம் செய்ய படிவம் 7– உடன் இறப்பு சான்றையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிவம் 6 ஏ–ஐ பூர்த்தி செய்து வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி தொடர்பான சிறப்பு முகாம்கள் வருகிற 10–ந் தேதி மற்றும் 24–ந் தேதி ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது. இவ்விரு தினங்களில் அந்தந்த வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், விடுதல்கள் போன்றவற்றை கண்டறிய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் சிறப்புமுகாம் அல்லாத நாட்களில் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு படிவங்களை அளிக்கலாம். எனவே வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவர��்களை தாமாகவே முன் வந்து தெரிவிக்கும்படியும், வாக்காளர் பட்டியலில் தவறாக உள்ள விவரங்களை திருத்தி செம்மைப்படுத்த 100 சதவீதம் தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.\nகூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜேந்திரன், நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாசில்தார்கள் முத்துலெட்சுமி (தோவாளை), புவனேஸ்வரி (கல்குளம்), சுப்பிரமணியன் (தேர்தல்), தி.மு.க. சார்பில் லீனஸ்ராஜ், காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா சார்பில் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் வட்டார செயலாளர் மீனாட்சிசுந்தரம், தேசியவாத காங்கிரஸ் சார்பில் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11014/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-21T09:56:32Z", "digest": "sha1:5JCM3FNBA2MOCX3U7QOCHUSRJEKL4NVC", "length": 8590, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "குரோத கருத்துக்களைக் கட்டுப்படுத்த புதிய சட்ட ஆலோசனைகள் - Tamilwin.LK Sri Lanka குரோத கருத்துக்களைக் கட்டுப்படுத்த புதிய சட்ட ஆலோசனைகள் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகுரோத கருத்துக்களைக் கட்டுப்படுத்த புதிய சட்ட ஆலோசனைகள்\nசமுக வலைத்தளங்களில் குரோத கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவதற்கான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து, இலங்கையில் சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான தேவை குறித்து அவதானம் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த வாரம் வரையில் சில தினங்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களுக்கு தடை அமுலாக்கப்பட்டிருந்த நிலையில், குரோத மற்றும் இனமுறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை சமுக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு தேவையான சட்டம் சார்ந்த நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்வதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஅதேவேளை, இவ்வாறு சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் போது, சமநிலை பேணப்பட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளதுடன், இதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகமவினால், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதில் சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்படும் போது, பொதுமக்களின் கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை என்பன பாதிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்கள��ம் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://answeringislam.org/tamil/authors/umar/general-topics/who_wrote_quran.html", "date_download": "2020-10-21T10:39:52Z", "digest": "sha1:I5FWHG6NE7TY2FEVZ3ZHLR4RYGHNX4VL", "length": 24076, "nlines": 83, "source_domain": "answeringislam.org", "title": "குர்ஆனை யார் எழுதியிருப்பார்கள்? இம்மூவரில் யாராவது ஒருவர் தான் எழுதியிருக்கவேண்டும்!", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n இம்மூவரில் யாராவது ஒருவர் தான் எழுதியிருக்கவேண்டும்\nஒரு முறை ஒரு ஆங்கில கட்டுரையை படித்தேன், அதில் “குர்ஆனை எழுதியர் கீழ்கண்ட மூவரில் ஒருவர் தான் இருந்திருக்கவேண்டும்” என்ற கோணத்தில் அவர் எழுதியிருந்தார்.\nஇந்த மூவரைத் தவிர வேறு யாரும் குர்ஆனை எழுதியிருக்கமுடியாது என்பதை முதலாவது கூறி, அதன் பிறகு ஒவ்வொரு தலைப்பை எடுத்து சில காரணங்களை முன்வைத்து, இன்ன இன்ன காரணங்களினால், அரேபியர்கள் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை, முஹம்மது எழுதியிருக்க வாய்ப்பு இல்லை. கடைசியாக நமக்கு கிடைப்பது அல்லாஹ் தான். எனவே, அல்லாஹ் தான் குர்ஆனின் ஆசிரியராக இருக்கவேண்டும் என்று முடித்திருந்தார். அது சுவாரசியமான கட்டுரையாக ���ருந்தது.\nஅந்த தளம் இப்போது இல்லை, ஆனால் அந்த கட்டுரையை நான் கீழ்கண்ட தளத்தில் கண்டேன், அதன் தொடுப்பை கொடுத்துள்ளேன்: Who Wrote the Holy Qur'an\n1) அரேபியர்(கள்) ஏன் குர்ஆனை எழுதியிருக்க முடியாது\nகுர்ஆன் அரபியில் உள்ளது எனவே அதனை அரபி தெரிந்த ஒருவர் தான் எழுதியிருக்கமுடியும். மேலும் அரபியில் புலமை பெற்றவர் தான் எழுதியிருக்கமுடியும் என்று மேற்கண்ட கட்டுரையின் ஆசிரியர் கூறுகின்றார். ஆனால் குர்ஆனை ஒரு அரபியர் அல்லது அரபியர்கள் எழுதியிருக்கமுடியாது காரணமென்னவென்றால், குர்ஆனில் அரேபியர்களின் தெய்வங்களுக்கும், பழக்கவழக்கங்களுக்கும், மத சடங்குகளுக்கும் எதிராக பல கட்டளைகள் உள்ளன. எனவே, ஒருவர் தன் சமுதாயத்தை தாக்கி தானே புத்தகம் எழுதமுடியாது, தன் தெய்வங்களைத் தாக்கி தானே புத்தகம் எழுதமாட்டான். ஆக, குர்ஆனை அரேபியர்கள் எழுதியிருக்கமுடியாது. இந்த ஒருதெரிவை ஒதுக்கிவிடலாம் என்று ஆசிரியர் கூறுகின்றார்.\nஒரு மனிதன் தன் சமுதாயத்துக்கு எதிராக எழுதமாட்டான் என்றுச் சொல்வது 100% ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இன்றும் பல எழுத்தாளர்கள் தங்கள் ஊரில், நாட்டில் சமுதாயத்தில் நடக்கும் தீய செயல்களை கண்டித்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும், குர்ஆனை பொருத்தமட்டில், ஆசிரியர் சொல்வது போன்று, குர்ஆனை “அரேபிய சாதாரண பிரஜை எழுதவில்லை” என்று நாம் முடிவுக்கு வரலாம். நாமும் அக்கட்டுரையின் ஆசிரியரின் கருத்தை ஒப்புக்கொள்கிறோம்.\n2) முஹம்மது ஏன் குர்ஆனை எழுதியிருக்கமுடியாது\nசில காரணங்களை முன்வைத்து, ஏன் அரேபியர்கள் குர்ஆனை எழுதியிருக்கமுடியாது என்பதை மேலே பார்த்தோம். இப்போது குர்ஆனை முஹம்மது எழுதியிருக்கமுடியாது என்பதற்கு சில காரணங்களை அந்த ஆசிரியர் முன்வைக்கிறார்.\nகுர்ஆனில் பல விஞ்ஞான விஷயங்கள் உள்ளது, அதனை படிப்பறிவில்லாத முஹம்மது எப்படி அறியமுடியும்\nகுர்ஆனின் அரபி மொழி இலக்கணம், இலக்கியம் மிகவும் உயர்ந்த தரத்தில் உள்ளது, இதனை முஹம்மது அறியமாட்டார்.\nமுஹம்மது எப்படி தான் வாழ்ந்த சமுதாயத்தை எதிர்த்து எழுதமுடியும் சமுதாய மக்களின் விரோதத்தை ஏன் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்\nஎனவே, முஹம்மது குர்ஆனை எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என்று ஆசிரியர் கூறுகின்றார்.\nமுஹம்மத���விற்கு எழுத படிக்கத் தெரியாது என்று முஸ்லிம்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்கமுடியாது. மேலும் குர்ஆனில் விஞ்ஞானம் உள்ளது என்றுச் சொல்வதெல்லாம் சுத்தப் பொய்யாகும். 7ம் நூற்றாண்டில் அரேபியாவில் வாழும் ஒரு சாதாரண வியாபாரிக்கு என்ன விஞ்ஞான ஞானம் இருந்திருக்குமோ, அந்த ஞானம் தான் குர்ஆனில் காணப்படுகிறது என்பது தான் உண்மை. குர்ஆனில் விஞ்ஞானம் இல்லை என்பதை வேறு கட்டுரைகளில் நான் விளக்கியுள்ளேன் (அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்) அதனால், இவர் சொல்வதெல்லாம் ஏற்கமுடியாது. மேலும் குர்ஆனில் பல விஞ்ஞான பிழைகள் முதற்கொண்டு, இலக்கண பிழைகள் வரை பிழைகள் உள்ளன, எனவே ஒரு பெரிய இலக்கியமாக குர்ஆனை கருதமுடியாது. குர்ஆன் பற்றி ஆய்வு செய்யாதவர்கள் முஸ்லிம்களின் பொய்களை நம்பக்கூடும், மற்றவர்கள் அல்ல.\nஒரு விஷயத்தை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன், அதாவது முஹம்மது தாம் கொண்டு வந்த குர்ஆனின் மூலமாக தன் நாட்டு மக்களின், சொந்தங்களின் எதிர்ப்புக்களை அவர் சம்பாதித்துக்கொண்டார், என்பது மட்டும் உண்மை. குர்ஆனில் முஹம்மதுவின் ஞானம் வெளிப்படுகிறது, அறியாமை வெளிப்படுகிறது என்பது தான் உண்மை.\nஇன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், குர்ஆனின் கருத்துக்கள் முஹம்மதுவின் கருத்துக்கள், ஆனால் வரிகளோ மற்றவர்களுடையது (அந்த மற்றவர் யார் என்பது தான் இக்கட்டுரையின் கருப்பொருள்).\nபல ஆண்டுகளுக்கு முன்பு, தொலைபேசி, மொபைள் இல்லாத போது நாம் கடிதங்களை எழுதிக்கொண்டு இருந்தோம். என் அப்பா, அண்ணன், சித்தப்பா என்று அனைவரும் கல்ஃப் நாடுகளில் வேலை செய்துக்கொண்டு இருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவார்கள்.\nஎன் அப்பாவிற்கு என் அம்மா கடிதம் எழுதுவார்கள், அண்ணனுக்கு என் அண்ணி கடிதம் எழுதுவார்கள், உண்மையில் நான் தான் எழுதுவேன். அவர்கள் உருது மொழியில் தங்கள் எண்ணங்களைச் சொல்லச் சொல்ல, நான் தமிழில் கடிதம் எழுதுவேன். கருத்து அவர்களுடையது, ஆனால் வரிகளோ என்னுடையது. இது போல குர்ஆனில் காணப்படும் கருத்துக்கள், எண்ணங்கள் முஹம்மதுவினுடையது, ஆனால் குர்ஆனின் வரிகளோ, வேறு நபருடையது என்பது தான் என் கருத்து. இதை வெறுமனே நான் சொல்லவில்லை, 20 ஆண்டுகளாக குர்ஆனை படித்து, இஸ்லாமை கற்று பல விளக���கவுரைகளையும், விமர்சனங்களையும் படித்து இந்த கருத்தைச் சொல்கிறேன்.\nஎன்னுடைய நிலைப்பாடு மேற்கண்ட ஆசிரியரின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தாலும், முழுவதுமாக முஹம்மதுவே குர்ஆனை எழுதியிருக்கமுடியும் என்று நான் சொல்வதில்லை, வேறு ஒரு சக்தி அவருக்கு உதவி செய்துள்ளது. எனவே, மேற்கண்ட ஆசிரியர் சொல்வது போன்று முஹம்மது கூட குர்ஆனை 100% எழுதியிருக்கமுடியாது என்று கருதி, அவரையும் இந்த பட்டியலிலிருந்து எடுத்துவிடலாம்.\nஇப்போது மேலேயுள்ள பட்டியலில் மீதமுள்ளது யார்\n3) ஏன் அல்லாஹ் தான் குர்ஆனின் ஆசிரியராக இருக்கமுடியும்\nகுர்ஆனில் சொல்லப்பட்டவைகளை கருத்தில் கொண்டு பார்த்தால், குர்ஆனை அரேபியர்கள் எழுதியிருக்கமுடியாது, மற்றும் முஹம்மதுவும் எழுதியிருக்கமுடியாது, ஆகையால் மீதமிருப்பது யார் அல்லாஹ், எனவே அல்லாஹ் தான் குர்ஆனின் ஆசிரியராக இருக்கமுடியும் என்று முடிவு கட்டுகிறார் மேற்கண்ட கட்டுரையின் ஆசிரியர்.\nநானும் இதே கருத்தை உடையவனாக இருக்கிறேன், அதாவது அல்லாஹ் தான் குர்ஆனை கொடுத்தவனாக எழுதியவனாக இருக்கவேண்டும். ஆனால், என் கருத்துக்கும், அக்கட்டுரையின் ஆசிரியரின் கருத்துக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், இது தான். அதாவது “அல்லாஹ் தான் இறைவன்” என்று அவர் கூறுகிறார், அல்லாஹ் இறைவன் இல்லை என்று நான் கூறுகிறேன்.\nமுஹம்மதுவிற்கு பின்னால், குர்ஆனுக்கு பின்னால் ஒரு சக்தி உள்ளது:\nமுஹம்மது தனி மனிதனாக குர்ஆனை முழுவதுமாக எழுதியிருக்கமுடியாது, மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறையும், குர்ஆனையும் படித்து ஆய்வு செய்யும் போது, ஏதோ ஒரு சக்தி முஹம்மதுவுடன் இருந்ததாக எனக்குத் தெரிகிறது.\nஅந்த விசேஷித்த சக்தி அல்லாஹ் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். அந்த விசேஷித்த சக்தி யெகோவா தேவனை எதிர்க்கும் சக்தி என்றும், பைபிளை எதிர்க்கும் சக்தி என்றும் எனக்குத் தெரிகின்றது.\nபைபிளின் கோட்பாடுகளை எதிர்க்கும் இப்படிப்பட்ட சக்தியை, பைபிள் \"சாத்தான்\" என்று அழைக்கிறது. குர்ஆனை எழுதிய சக்தி இதுவாகத் தான் இருக்கமுடியும் என்பது என் கருத்து. இந்த சக்தியை முஸ்லிம்கள் அல்லாஹ் என்று அழைத்தால், எனக்கு பிரச்சனை இல்லை. குர்ஆனை எழுதியவன் அல்லாஹ் என்று முஸ்லிம்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன்.\nகடைசியா��, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே கருத்தில் தான் உள்ளார்கள்.\nகுர்ஆனை அரேபியர்கள் எழுதவில்லை என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் இதையே நம்புகிறார்கள்.\nகுர்ஆனை முஹம்மது எழுதியிருக்கமுடியாது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் ஏறக்குறைய இதையே நம்புகிறார்கள்.\nகுர்ஆனை அல்லாஹ் தான் எழுதியிருக்கமுடியும் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், கிறிஸ்தவர்களும் இதையே நம்புகிறார்கள்.\nஇவ்விருவரின் நம்பிக்கைக்கும் இடையே இருப்பது ஒரே ஒரு வித்தியாசம் தான். அது என்ன\nஅல்லாஹ்வை முஸ்லிம்கள் இறைவன் என்று சொல்கிறார்கள்.\nஅல்லாஹ்வை கிறிஸ்தவர்கள் இறைவன்/யெகோவா தேவன் அல்ல, அவன் வேறு ஒரு சக்தி என்றுச் சொல்கிறார்கள்.\nஇந்த \"வேறு ஒரு சக்திக்கு\" பைபிளில் பல பெயர்கள்/பட்டப்பெயர்கள் உள்ளன.\nபைபிளில் அந்த விசேஷித்த சக்திக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள்: பொய்யன் (யோவான் 8:44), பொய்க்கு பிதா (யோவான் 8:44), கொலை பாதகன் (யோவான் 8:44), பிசாசு (மத்தேயு 4:1), சோதனைக்காரன் (மத்தேயு 4:3), உலகத்தின் அதிபதி (யோவான் 14:30), இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் (II கொரிந்தியர் 4:4), பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் (வெளி 12:9), உலகமனைத்தையும் மோசம்போக்குகிறவன் (வெளி 12:9) & சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் (வெளி 12:10).\nஎனவே, குர்ஆனை எழுதியது அந்த விசேஷித்த சக்தி என்பதை கிறிஸ்தவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.\nநவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா - ‘குர்-ஆனில் விஞ்ஞானம்’ காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு\nகுர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா\nகுர்-ஆனின் விஞ்ஞானப் பிழை - பீஜே அவர்களுக்கு கேள்வி: விந்தின் பிறப்பிடம் எது\nகுர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - இயேசு குளோனிங் முறையில் கருத்தரிக்கப்பட்டாரா இயேசு அல்லாஹ்வின் DNA வாக இருந்தாரா\nபீஜேவும் இஸ்லாமின் விஞ்ஞானமும்: ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிடுவது அநாகரிகம், விரலை சூப்புவது நாகரிகம்\nகுர்-ஆனும் விஞ்ஞானமும் -சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bcc.lk/ta/product?p=88", "date_download": "2020-10-21T10:56:55Z", "digest": "sha1:QZAE3QPSOYPFJM3HKX4QFC5LSPP6MFG5", "length": 8516, "nlines": 153, "source_domain": "bcc.lk", "title": "பி.சி.சி | தயாரிப்புகள்", "raw_content": "பி சி சி லங்கா லிமிடெடிற்கு வரவேற்கிறோம்\nடிஷ் வாஷ் பவுடர் 650 கிராம்\nகிரீஸ் மற்றும் எண்ணெயை அகற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கிருமிகளைக் கொல்லும்.\nகிரீஸ் மற்றும் எண்ணெயை அகற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கிருமிகளைக் கொல்லும்.\nபினோல் போத்தல் 1 லீ\nதிரவ டிஷ் வாஷ் 600 மி.லீ\nடிஷ் வாஷ் பவுடர் 650 கிராம்\nபி.சி.சி டாய்லெட் பவுல் கிளீனர் 500 மி.லீ\nபி.சி.சி லிக்விட் ஹேண்ட் வாஷ் 325 மி.லீ\nபி.சி.சி ஏர் ஃப்ரெஷனர் 475 மி.லீ\nபினோல் போத்தல் 1 லீ\nதிரவ டிஷ் வாஷ் 600 மி.லீ\nடிஷ் வாஷ் பவுடர் 650 கிராம்\nபி.சி.சி டாய்லெட் பவுல் கிளீனர் 500 மி.லீ\nபி.சி.சி லிக்விட் ஹேண்ட் வாஷ் 325 மி.லீ\nபி.சி.சி ஏர் ஃப்ரெஷனர் 475 மி.லீ\nத. பெ. 281,மீரானியா வீதி,\nகைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை அமைச்சகம்\nபினோல் போத்தல் 1 லீ\nகிருமிகளை உடனடியாகக் கொன்று, நீண்ட காலமாக நீடிக்கும் புதிய, பைன் மர வாசனையை விட்டுச்செல்லும் ஒரு சிறந்த கிருமிநாசினி\nகிருமிகளை உடனடியாகக் கொன்று, நீண்ட காலமாக நீடிக்கும் புதிய, பைன் மர வாசனையை விட்டுச்செல்லும் ஒரு சிறந்த கிருமிநாசினி\nதிரவ டிஷ் வாஷ் 600 மி.லீ\nகிரீஸ் மற்றும் எண்ணெயை அகற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கிருமிகளைக் கொல்லும்.\nடிஷ் வாஷ் பவுடர் 650 கிராம்\nகிரீஸ் மற்றும் எண்ணெயை அகற்றுவதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கிருமிகளைக் கொல்லும்.\nபி.சி.சி டாய்லெட் பவுல் கிளீனர் 500 மி.லீ\nபிசிசி டாய்லெட் பவுல் கிளீனர் சக்தி\nபி.சி.சி டாய்லெட் பவுல் கிளீனர் மலர்\nபி.சி.சி டாய்லெட் பவுல் கிளீனர் பைன்\nபி.சி.சி லிக்விட் ஹேண்ட் வாஷ் 325 மி.லீ\nபி சி சி திரவ கை கழுவுதல் என்பது உங்கள் கைகளை மென்மையாகவும் முழுமையாகவும் சுத்தம் செய்வதற்கான உலர்த்தாத சூத்திரமாகும்.\nபி சி சி சுவேந்திர ஆப்பிள் கை கழுவும் திரவம்\nபி சி சி சுவேந்திர மலர் கை கழுவும் திரவம்\nபி சி சி சுவேந்திர ஆரஞ்சு கை கழுவும் திரவம்\nபி.சி.சி ஏர் ஃப்ரெஷனர் 475 மி.லீ\nபி சி சி ஏர் ஃப்ரெஷனர் மல்லிகை\nபி சி சி ஏர் ஃப்ரெஷனர் ஆப்பிள்\nபி சி சி ஏர் ஃப்ரெஷனர் ரோஸ்\nபி சி சி ஏர் ஃப்ரெஷனர் லாவெண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/177042-sellur-raju-on-party-position-in-admk.html", "date_download": "2020-10-21T10:55:17Z", "digest": "sha1:2AGZFDAVPOD2NMFNH4XPR2YBI7KYQZ5G", "length": 72180, "nlines": 726, "source_domain": "dhinasari.com", "title": "அதிமுக.,வில் உழைப்பவர்க்கே மரியாதை, பதவி தேடி வரும்: செல்லூர் ராஜு! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.21 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.21ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே… மீன் பிடிக்கப் போனவரை கரடி தாக்கி.. படுகாயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:50 PM\nமீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 12:15 PM\nசெய்தி மற்றும் ���ிளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.\nதிருத்தங்கலில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் கேடிஆர் பூமி பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 11:58 AM\nதிருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 12:15 PM\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.\n7.5% இட ஒதுக்கீடு; ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nமருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தங்கள் பார்வைக்கு\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nபாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை\nஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன���ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nமதுரையில்… சிஐஎஸ்எஃப் முகாமில்… காவலர் வீரவணக்க நாள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:55 PM\nஉயிர்நீத்த வீரர்களுக்கு சிஐஎஸ்எப் வீரர்களின் மரியாதை மற்றும் வீரவணக்கம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே… மீன் பிடிக்கப் போனவரை கரடி தாக்கி.. படுகாயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:50 PM\nமீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nவிஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 12:15 PM\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங��கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nநவராத்திரி ஸ்பெஷல்: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன\nநவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன ஸ்கந்தமாதாவை எவ்வாறு வழிபட வேண்டும்\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.21 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.21ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே… மீன் பிடிக்கப் போனவரை கரடி தாக்கி.. படுகாயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:50 PM\nமீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 12:15 PM\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.\nதிருத்தங்கலில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் கேடிஆர் பூமி பூஜை\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 11:58 AM\nதிருத்தங்கல் நகராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 12:15 PM\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.\n7.5% இட ஒதுக்கீடு; ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை\nமருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தங்கள் பார்வைக்கு\nஅக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு\nஇதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nதடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு\nபாஜக., பெண் வேட்பாளரை கேவலமாகப் பேசிய கமல்நாத்துக்கு குஷ்பு கண்டனம்\nபின்னர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பதிவுகளை ரீட்வீட் செய்து வந்தார்.\nபாஜக., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என்று கூறி… கேனத்தனமாக சிரித்த காங். கமல்நாத்\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் வெளியிட்ட கருத்து சர்ச்சையை\nஆந்திரா: கோவில் கோபுர கலசத்தை சிதைத்த ‘காட்டுமிராண்டிகள்’\nஆந்திர பிரதேசத்தில் உள்ள பல கோவில்களில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருவது\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nசூரியன் அஸ்தமித்த பின் வீட்டுக்கு வந்ததால்… சிறுமிக்கு திருமண���் செய்து வைத்த பெற்றோர்\nஇந்தப் பழக்கம் குறித்து அரசாங்கம் பலவித தடைகளை விதித்து இருந்தபோதிலும் பெரியவர்கள் அதை கண்டுகொள்வதில்லை.\nமதுரையில்… சிஐஎஸ்எஃப் முகாமில்… காவலர் வீரவணக்க நாள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:55 PM\nஉயிர்நீத்த வீரர்களுக்கு சிஐஎஸ்எப் வீரர்களின் மரியாதை மற்றும் வீரவணக்கம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே… மீன் பிடிக்கப் போனவரை கரடி தாக்கி.. படுகாயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:50 PM\nமீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nவிஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 12:15 PM\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nநவராத்திரி ஸ்பெஷல்: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன\nநவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன ஸ்கந்தமாதாவை எவ்வாறு வழிபட வேண்டும்\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்\nஇறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும் என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜி���ஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.21 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 21/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.21ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 20/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.20தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...\nபஞ்சாங்கம் அக்.19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 19/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.19ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *ஐப்பசி...\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nHome உள்ளூர் செய்திகள் மதுரை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே… மீன் பிடிக்கப் போனவரை கரடி தாக்கி.. படுகாயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:50 PM\nமீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில�� ஈடுபட்டன.\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 12:15 PM\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.\n‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்\nஇருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.\n இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\nதமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News\nமாஸ் டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்\nதமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ள விஜய். நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nநடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா\nரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅதிமுக.,வில் உழைப்பவர்க்கே மரியாதை, பதவி தேடி வரும்: செல்லூர் ராஜு\nஅதிமுகவில் உழைப்பவர்களுக்கே மரியாதை பதவி தேடி வரும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேச்சு\nஅதிமுகவில் உழைப்பவர்களுக்கே மரியாதை பதவி தேடி வரும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேசினார்.\nமதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் துவரிமான் ஊராட்சியில் 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டிய கூடுதல் பள்ளி கட்டிடத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது…\nமுதலமைச்சரின் செயல்பாடுகளை அனைத்து மக்களும் பாராட்டி வருகின்றனர் பிரதமரே பாராட்டியுள்ளார்\nஎனவே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்\nவழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் சிலருக்கு இடம் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு அதிமுக���ை பொறுத்தவரை அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவருக்கும் இடம் கொடுக்கும் வகையில் வழிபாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது இதில் எந்த ஒளி மறைவும் இல்லை கட்சியில் உழைப்பில் உயர்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்\n17 கோடியில் கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது இதன் மூலம் மதுரை மாவட்ட மக்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்றார்\nஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் சர்வர் பிரச்சனை உள்ளது இதனால் பொருட்கள் வழங்குவதில்\nசிறிது தாமதம் ஆகும் ஆனால் வட மாநிலத்தவர்கள் பொருட்கள் வாங்க வந்து திரும்பி செல்ல கூடாது என\nஅவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது\n50 லட்சம் மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றோம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசினார்\nமதுரையில்… சிஐஎஸ்எஃப் முகாமில்… காவலர் வீரவணக்க நாள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:55 PM\nஉயிர்நீத்த வீரர்களுக்கு சிஐஎஸ்எப் வீரர்களின் மரியாதை மற்றும் வீரவணக்கம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே… மீன் பிடிக்கப் போனவரை கரடி தாக்கி.. படுகாயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:50 PM\nமீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nதாராசுரம் சிற்பக் கலைக் கோயில்\nதினசரி செய்திகள் - 21/10/2020 1:10 PM\nபழைய பெயர் ராசராசபுரம். கல்வெட்டியில் வருவது ராராபுரம் இது காலப்போக்கில் தாராபுரம்\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமதுரையில்… சிஐஎஸ்எஃப் முகாமில்… காவலர் வீரவணக்க நாள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:55 PM\nஉயிர்நீத்த வீரர்களுக்கு சிஐஎஸ்எப் வீரர்களின் மரியாதை மற்றும் வீரவணக்கம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே… மீன் பிடிக்கப் போனவரை கரடி த���க்கி.. படுகாயம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:50 PM\nமீன் பிடிக்கச் சென்றவர்களை கரடி தாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.\nதாராசுரம் சிற்பக் கலைக் கோயில்\nதினசரி செய்திகள் - 21/10/2020 1:10 PM\nபழைய பெயர் ராசராசபுரம். கல்வெட்டியில் வருவது ராராபுரம் இது காலப்போக்கில் தாராபுரம்\nவளர்ச்சிப் பணிகள்..அமைச்சர் துவக்கி வைப் பு… 21/10/2020 5:27 AM\nதிரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன ் ஆலோசிக்கப்படும்..அமைச்சர் கடம்பூர் ராஜூ 21/10/2020 4:58 AM\nபணியில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை. . 21/10/2020 4:46 AM\nகுறைவான மக்கள் பங்கேற்ற மருத்துவ முகாம். .. 21/10/2020 1:18 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nமதுரையில்… சிஐஎஸ்எஃப் முகாமில்… காவலர் வீரவணக்க நாள்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 1:55 PM\nஉயிர்நீத்த வீரர்களுக்கு சிஐஎஸ்எப் வீரர்களின் மரியாதை மற்றும் வீரவணக்கம்\nஇன்று… காவலர் வீர வணக்க நாள்: தலைவர்கள் மரியாதை\nமாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nவிஜய் சேதுபதி விவகாரம் முடிந்து போன ஒன்று: கடம்பூர் ராஜூ\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 21/10/2020 12:15 PM\nசெய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில் 800 பட விவகாரம் முடிந்து போன விஷயம் என்றார்.\nநவராத்திரி ஸ்பெஷல்: நவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன\nநவ துர்கைகளில் ஸ்கந்த மாதாவின் சிறப்பு என்ன ஸ்கந்தமாதாவை எவ்வாறு வழிபட வேண்டும்\nநவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே\nலலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா\nநவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nலலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும் ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா\nபாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை\nபாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.\nஅரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா\nதினசரி செய்திகள் - 18/10/2020 3:04 PM\nதமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா\nபொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…\nஇழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1028654", "date_download": "2020-10-21T11:52:15Z", "digest": "sha1:KRHVJJF5RGGUMKXQHCO54C3SJT2JSBRL", "length": 3130, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உரிமைக்குரல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உரிமைக்குரல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:50, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்\n13:09, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:50, 19 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்)\n[[பகுப்பு:எம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2625667", "date_download": "2020-10-21T11:04:53Z", "digest": "sha1:22NOQ7JVQM72U4YPQJR4NJEXFNUIYBCO", "length": 8325, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குற்றப் பரம்பரைச் சட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாட��� - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குற்றப் பரம்பரைச் சட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (தொகு)\n08:04, 6 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n75 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n09:36, 8 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n08:04, 6 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJkalaiarasan86 (பேச்சு | பங்களிப்புகள்)\nதமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர்,முத்தரைய அம்பலக்காரர்,வலையர், கேப்மாரி.. என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற சாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.[{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE |last1=– CHANGE OF\nகுற்றப் பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். மேற்கண்ட சாதிகளில் குறிப்பாகக் கள்ளர், மறவர், முத்தரைய அம்பலக்காரர், வலையர் போன்ற சில சமூகத்தினர் கைரேகைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.\n1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் மற்றும் முத்தரைய அம்பலக்காரர் தலைமையிலேயே கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் மற்றும் முத்தரைய அம்பலக்காரர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும். அதிலேயே கைரேகை வைக்கலாம். ஆனாலும் பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கு��் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாகக் காவல்நிலையத்தில் கைரேகை வைக்க வலியுறுத்தப்பட்டனர்.][[http://www.keetru.com/index.php\n=== ராத்திரிச் சீட்டு ===\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/184208", "date_download": "2020-10-21T09:36:26Z", "digest": "sha1:T2K22LVWISOCF7UX3WCNUFH5GAP2NEN4", "length": 8136, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "புகைபிடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை அமலா பால், மீண்டும் சர்ச்சை - Cineulagam", "raw_content": "\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் படு மாடர்டன் உடையில் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்.. மிரண்டுபோன ரசிகர்கள்\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nசோமை அடித்து கீழே தள்ளிய பாலாஜி.. பிக்பாஸ் டாஸ்கால் வெடித்த அடுத்த பிரச்சினை\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள் வாரம் இரு முறை பயன்படுத்துங்க போதும்\nசீறி எழுந்த ரியோவிற்கு பிக்பாஸ் கொடுத்த ஆப்பு... தலைகீழாய் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nமனைவி மகன்களுடன் நவரச நாயகன் கார்த்தி எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nசூரியனுடன் இணைந்த புதன் பெயர்ச்சி; எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடிக்கும் ராசியினர் யார்\nஇந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள் ஆண்களே இவங்க கிடைக்கிறது உங்க பேதிர்ஷ்டம்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமா�� போட்டோ ஷுட்\nபுகைபிடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை அமலா பால், மீண்டும் சர்ச்சை\nபிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல கதாநாயகியாக பிரபலமாக துவங்கினார் நடிகை அமலா பால்.\nமேலும் இப்படத்தை தொடர்ந்து சியான் விக்ரமுடன் தெய்வத்திருமகள், தளபதி விஜய்யுடன் தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.\nசமீபத்தில் சென்ற வருடம் ரத்தனகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை திரைப்படம் நடிகை அமலா பாலின் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமேலும் சமூக வலைதளங்களில் ஆட்டிவாக இருக்கும் நடிகை அமலா பால், சமீப காலமாக சில ஹாட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது புகைபிடிக்கும் போட்டோவை வெளியிட்டு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nமேலும் இதுகுறித்து அவர் பதிவிட்டு இருந்தது : \"எல்லா நற்பண்புகளும் சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை துணி போல இல்லை, எல்லா கெட்ட பண்புகளும் தலைக்கனமாக இருப்பது இல்லை, அனைத்து புரட்சிகளும் சுவர்களைக் கிழிக்காது, எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை, அனைத்து பாவிகளுக்கும் கைகளில் ரத்தம் இல்லை. என பதிவிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/cinema/23575", "date_download": "2020-10-21T10:32:34Z", "digest": "sha1:5SWCPZTFXPRD75DZU2CDGOSTKG42VJYY", "length": 12476, "nlines": 74, "source_domain": "www.kumudam.com", "title": "800 திரைப்பட விவகாரம்: நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\n800 திரைப்பட விவகாரம்: நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்..\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Oct 15, 2020\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இயக்குநர் பாரதிராஜா விஜய்சேதுபதி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். நிற்க.\nதாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.\nவிளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன் எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார் எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார் மறுத்திருக்கலாமே... என கேட்கின்றனர். அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.\nஉலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.\nபின் குறிப்பு : 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன். 800 - திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்��ளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா \nஅனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்.. பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக\nஉருக்கி எம் மண்ணோடு, காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா... ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.” என்று இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\nதிரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.. தமிழில் ஒத்த செருப்பு,\nஜன கண மன படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரித்வி ராஜ்க்கு கொரோனா… அச்சத்தில் ப\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nதமிழ் நடிகையை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவான படம்\nஜெயலலிதாவாக நடிக்கும் நடிகை மீது தேசத் துரோக வழக்கு\nஅந்த படம் பார்த்து கதறி அழுதேன் மனம் திறந்த ஸ்ரீகாந்த்\nபெண் இசையமைப்பாளர்கள் ஏன் குறைவாக இருக்காங்க தெரியுமா \nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2020-10-21T10:50:25Z", "digest": "sha1:P43CQZH7C2SLMLCE7V5PYUEYF76VFOL3", "length": 16694, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "மூன்றாவது திருக்குறள் மாநாடு - முதல் நாள் அமர்வுகள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்\nமூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 September 2019 No Comment\nபுது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் அமர்வு – ஒளிப்படங்கள்\nபடங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.\nTopics: இலக்குவனார் திருவள்ளுவன், கருத்தரங்கம், திருக்குறள், நிகழ்வுகள், படங்கள் Tags: திருக்குறள் மாநாடு, புது தில்லி\nகுறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி\nதில்லியில் தமிழகச் சிறுமியர் குரலில் குறள்\nதிருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா\nமூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி\nஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன்\nவடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு\n« மூன்றாவது திருக்குறள் மாநாட்டின் தொடக்க விழா ஒளிப்படங்கள்\nகுறள் மாநாடு – திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சி ஒளிப்படங்கள் »\nபொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவ��்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nShivaraman m.d on தமிழ்ப்புலமை பெறுங்கள்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\n – ஆற்காடு க குமரன்\nஇடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்\nஇரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\n85 சித்தர் நூல்கள் விவரம் - ��ொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://abikavithaiulagam.blogspot.com/2014/03/blog-post_9147.html", "date_download": "2020-10-21T10:50:12Z", "digest": "sha1:ASTJ5HEG43QASLZKQCUPJEPLZOKWQP6S", "length": 6638, "nlines": 113, "source_domain": "abikavithaiulagam.blogspot.com", "title": "கவிஞர் அபி : பொதுமை", "raw_content": "\nஆழ்மன வெளிப்பாடுகளின் கவிதைத் தந்தை,தமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்,\nசனி, 8 மார்ச், 2014\nதன் ஆரம்பம் முடிவு என்று\nநேரம் மார்ச் 08, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை (தமிழினி)\nநேர்காணல் ஒன்றில், “உங்கள் கவிதைகளை அணுகுவதற்கு எந்த விதமான தயாரிப்புகள் தேவை “ என்று கேட்கப்படுகிறது அபியிடம். அதற்கு அவர், “வேண்டுமா...\n{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல நேர்காணல்: கவிஞர் அபி .........\n(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை) ...\nஉங்களுக்கு உடனே செய்தி அனுப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிஞர் அபி அவர்களுடன் யாழினி முனுசாமி கலந்து உரையா...\nகனவு - அன்று - கனவு\nஎலும்புகளின் நூலகம்பாழடைந்த சிற்றூர் அது விளையாட்...\nமறையத் தவறியதோன்றி மறைந்து தோன்றி திரும்ப மறையத் த...\nதெரிந்துகொள்வதுநண்பர்கள் பகைவர்கள் உற்றார் உறவினர்...\nபிரிதல் - பிரிவுறுதல்விரல்களிலிருந்து இறங்கி வெளிய...\nதமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T11:32:03Z", "digest": "sha1:7BJU3GRGMACRVIHCRFOAL7WR4CKPWUPJ", "length": 7997, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிலிப்பீன்சின் பிராந்தியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிலிப்பீன்ஸ் குடியரசில் தமது நிர்வாக வசதிக்காக மாகாணங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டவையே பிராந்தியங்கள் (Regions of the Philippines)ஆகும். இத்தீவுக்கூட்டத்தை 17 பிராந்தியங்களாகப் பிரித்துள்ளனர். இப்பிராந்தியங்கள் தனக்கென ஒரு அரசாங்கத��தை வைத்திருப்பல்லையெனினும் முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதிக்கு மட்டும் அரசாங்கமும் ஆளுநரும் தனியாக இருக்கின்றது.\nசூன் 2010 ஆம் ஆண்டில், பிலிப்பைன்ஸ் குடியரசு 17 பிராந்தியங்களை உள்ளடக்கிக் காணப்பட்டது. புவியியல் ரீதியாக இப்பிராந்தியங்கள் மூன்று தீவுகளாகப் பிரிக்கப்படலாம், அவையாவன்: லூசோன், விசயாசு மற்றும் மின்டனவு என்பவையாகும். கலபர்சொன்,மிமரோபா, சொக்ஸ்சர்ஜென் ஆகிய பிராந்தியங்களின் பெயர்கள் அப்பிராந்தியங்களில் உள்ள மாகாணங்களினதோ நகரங்களினதோ பெயர்களை வைத்து உருவாக்கப்பட்டன.[1]\n(Region I) லூசோன் [[சான் பெர்னான்டோ, லா யூனியன்\n[[ ]] மத்திய லூசோன்\n(Region III) லூசோன் சான் பெர்னான்டோ, பம்பங்கா 21,470 10,137,737 472.2\n[[ ]] மேற்கு விசயாசு\n[[ ]] மத்திய விசயாசு\n[[ ]] கிழக்கு விசயாசு\n[[ ]] வடக்கு மின்டனவு\nமுசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2015, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/199295-.html", "date_download": "2020-10-21T10:12:11Z", "digest": "sha1:TTWUNEKYGMA4OVHYIZEW6TVOZLOVOEVP", "length": 32668, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "நம் கல்வி... நம் உரிமை!- புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா? | நம் கல்வி... நம் உரிமை!- புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா? - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nநம் கல்வி... நம் உரிமை- புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா- புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா\nஎல்லோரும், ‘அந்த அறிக்கைக்குள் பூதம் இருக்கிறது’ என்றரீதியில் மிரட்டியதால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில்தான், ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ வரைவு தொடர்பான ஆங்கில ஆவணத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் (தமிழாக்கம்: பி.இரத்தினசபாபதி) படித்தேன். ரொம்ப மொக்கையான விமர்சனங்களைப் படித்துவிட்டு, மொக்கைப் படத்தைப் பார்த்தால்கூட நல்ல படமாகத் தோன்றுமே அப்படியிருந்தது என் அனுபவம். எனக்கு நல்ல, கெட்ட விஷய���்கள் இரண்டுமே கண்களில் பட்டன. கெட்ட விஷயங்களை எல்லாம் நிறையப் பேர் சொல்லிவிட்டதால், நல்ல விஷயங்களை மட்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.\nஅறிக்கையில் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம், ஆசிரியர்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல் இருந்த சில பரிந்துரைகள். ‘ஆசிரியர் மேம்பாடும் மேலாண்மையும்’ என்ற பிரிவு ஆசிரியர்களை வாட்டி எடுக்கிறது. ‘பணிக்கு வராமை, பணிப் பொறுப்பின்மை போன்ற தவறுகளைச் செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் ஒழுங்கின்மையையும், வராமையையும் செல்பேசிகள், உடல் அடையாளப் பதிவுக் கருவிகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா ஆசிரியர்களும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணியிடைப் பயிற்சியில் பங்கேற்பது கட்டாயமாக்கப்படும். அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணித்திறன் கணிக்கப்படுதல் (அப்ரைசல்) கட்டாயமாக்கப்படும். இந்தக் கணிப்பு அவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு அடிப்படையாக அமையும். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கற்பித்தல் திறன், பாட அறிவு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும்’ - இப்படிப் போகிறது அந்த அறிக்கை.\nஇந்தப் பரிந்துரைகளைப் பற்றி எந்த ஆசிரியர் சங்கமாவது பேசியிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. வரவேற்க வேண்டாம், கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே… ஏன் இந்தப் பரிந்துரைகளை எல்லாம் வெளியே சொன்னால், அதை மக்கள் ஆதரித்துவிடுவார்களோ என்ற பயமின்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்\n‘ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதில், தகுதியும் வெளிப்படைத்தன்மையும் இருக்குமாறு விதிமுறைகளும், வழிகாட்டல்களும் முறைப்படுத்தப்படும். இதற்கு உதவியாகத் தன்னாட்சி கொண்ட ஆசிரியர் தேர்வு வாரியங்கள் அமைக்கப்படும். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்கள், படிப்படியாகத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் நிரப்பப்படும். தொலை தூரங்களில் உள்ள பள்ளிகளுக்கும், மலைப்பிரதேசம் உள்ளிட்ட செல்ல முடியாத பள்ளிகளுக்கும் உள்ளூரில் இருந்து ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இது எவ்வளவு முக்கியமான அறிவிப்பு நம்மூரின் மு���்கியமான பிரச்சினை போதிய ஆசிரியர்கள் இல்லாததா நம்மூரின் முக்கியமான பிரச்சினை போதிய ஆசிரியர்கள் இல்லாததா இருக்கிற ஆசிரியர்களும் பாடம் சொல்லித்தரும் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதா இருக்கிற ஆசிரியர்களும் பாடம் சொல்லித்தரும் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதா - மக்களுக்குத் தெரியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், எத்தனை ஆசிரியர்கள் தங்கள் பாடம் சம்பந்தமான விஷயங்களில் தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள் - மக்களுக்குத் தெரியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், எத்தனை ஆசிரியர்கள் தங்கள் பாடம் சம்பந்தமான விஷயங்களில் தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள் அவ்வளவு ஏன்… எத்தனை பேர் பத்திரிகை வாசிக்கிறார்கள்\n‘சில தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் தனிப்பட்ட ஆர்வம், செயல்திறன் காரணமாகப் பல பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுவதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே, தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். குறைந்தது ஐந்து ஆண்டுகள் பட்டறிவு பெற்றுள்ள ஆசிரியர்களிலிருந்து, தகுதியும் நாட்டமும் உள்ளோர் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வராக நியமிக்கப்படுவார்கள்’ - இது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு இல்லையா தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும், சாதித்துக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே, அங்கு பணிபுரியும் அத்தனை பேருமா அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும், சாதித்துக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே, அங்கு பணிபுரியும் அத்தனை பேருமா அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள் ஒன்றிரண்டு ஆசிரியர்களின் அற உணர்வே ஒட்டுமொத்தப் பள்ளியையும் உயர்த்துகிறது. அவர்கள் தலைமை ஆசிரியர்களாகி, தடையின்றித் தங்கள் பணியைச் செய்ய இந்த முறை உதவுமா இல்லையா\n‘அரசு மீதான புகார்களையும், தனியார் பள்ளிகள் குறித்த புகார்களையும் விசாரிப்பதற்கு, மத்தியிலும் மாநிலங்களிலும் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்படும். வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்கென, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நடுவர்களின் தலைமையில் இவை இயங்கும்’ என்றும் கூறியிருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் கழிவ��ை இல்லை, இந்த மெட்ரிக் பள்ளியில் சமச்சீர் பாடத்திட்டம் பின்பற்றப்படுவதில்லை, அந்தத் தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளை நடக்கிறது என்பதையெல்லாம் முறையிட ஓரிடம் கிடைக்கிறதே என்ற நம்பிக்கை தரவில்லையா இந்த அறிவிப்புகள்\n‘5-ம் வகுப்பு வரையில் தாய்மொழி வழிக்கல்வி, (பழங்குடியினருக்கு வட்டார மொழியில் கல்வி) ஆங்கிலம் இரண்டாவது மொழியாக்கப்படும். நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகளில் அந்தந்த மாநிலங்களே மூன்றாம் மொழியைத் தேர்வுசெய்து கொள்ளலாம்’. ஆக இந்தியோ, சம்ஸ்கிருதமோ கட்டாயமாகத் திணிக்கப்படவில்லை. இன்னொரு விஷயம், அறிவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குத்தான் பொதுப் பாடத்திட்டமே தவிர, சமூக அறிவியல், தமிழ், போன்ற பாடங்கள் குறித்து மாநில அரசுகள் தான் முடிவெடுக்கப்போகின்றன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரியார், காமராஜர், அயோத்திதாசரைப் பற்றியும் சொல்லிக்கொடுக்கலாம். அல்லது அவர்களைவிடச் ‘சிறப்பானவர்’களான கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆரைப் பற்றிய பாடங்களையும் சேர்க்கலாம். இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகம், சமச்சீர்க் கல்வியை ஆதரிப்பவர்கள், பொதுப் பாடத்திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்\n‘கணினி அறிவியல் 5-ம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்படும். மனப்பாடக் கல்வியை ஒழித்து, புரிந்து படிக்கிற வகையிலான கல்வி ஏற்பாடும், கற்பித்தல் முறைகளும் காலந்தோறும் சீரமைக்கப்படும். டீன் - ஏஜ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தெரிவிப்பதற்கு ஏற்றவாறு பயிற்சி பெற்ற ஆற்றுநர்கள் (கவுன்சிலர்கள்) பணியமர்த்தப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர் படிப்பு, ஆசிரியர் பணியிடைப் பயிற்சியில் டீன் - ஏஜ் கல்வி குறித்த பயிற்சிகள் இடம்பெறும். மனஅழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு மருத்துவ உளவியலாளர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள். பள்ளிகளில் விளையாட்டு, தனி விளையாட்டுகள், யோகா, என்சிசி, என்எஸ்எஸ், கலை, கைவினைக் கல்வி போன்றவை கட்டாயமாக்கப்படும். புதிதாகப் பள்ளிகள் தொடங்க இதற்கான வசதிகள் கட்டாயம் தேவை என்று விதி ஏற்படுத்தப்படும். சில மாநிலங்களில் தொடக்கப்பள்ளி வரையில் மட்டுமே உள்ள சத்துணவுத் திட்டங்களை, இடைநிலைக் கல்வி (10-ம்வகுப்பு) வரையில் கொண்டுவரப்படும்’ என்பது போன்ற அறிவிப்புகளும் இருக்கின்றன.\nஇன்னொரு முக்கியமான விஷயம், ‘அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளியாக (முன் பள்ளிக் கல்வி) மாற்றுவது. இதற்கென அங்கன்வாடிப் பொறுப்பாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிப்பது, காலப்போக்கில் எல்லா மழலையர் பள்ளிகளும் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்துக்குள்ளோ, அதன் அருகில் உள்ள இடத்துக்கோ மாற்றப்படும். தனியார் மழலையர் பள்ளிகளுக்கென விதிமுறைகளும், இயக்க முறைகளும் வகுக்கப்படும்’ என்று உள்ளது. இது ஏற்கெனவே இடதுசாரிகள் வலியுறுத்தி வருகிற விஷயம்.\nதிராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தங்களின் கொள்கையை எல்லாம் ஒட்டுமொத்த மக்கள் மீதான சட்டமாக மாற்றுகிறது, கம்யூனிஸ்ட்டுகளும் தங்கள் கொள்கைகளைச் சட்டதிட்டமாக அறிவிக்கிறது. இதைப் போலத்தானே பாஜகவும் செய்யும் என்று பீதி ஏற்படுவது நியாயம்தான். ஆனால், சம்ஸ்கிருதத்துக்குப் புத்துயிர் அளிப்பது, சிறுபான்மையினர் அல்லாத ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை, உலகமயமாதலுக்கேற்ற வகையில் கல்வித் திட்டத்தை மாற்றுவது போன்ற அறிவிப்புகளைத் தாண்டி, அவர்கள் இந்தக் கல்விக் கொள்கையில் எந்தப் புரட்சியும் செய்யவில்லை.\nபொதுக் கல்வி முறை, அருகமைப் பள்ளி, கல்வி வணிக மயத்தை ஒழித்து, உயர் கல்வி வரை இலவசம் போன்ற லட்சியங்களை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைக்கப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்தக் கொள்கை வரைவில் உள்ள விஷயங் களை மட்டும் எடுத்துக்கொண்டு விமர்சித்தால், கணிச மான அளவில் நன்மையும் இருக்கின்றன. எனவே, தீய விஷ யங்களைச் சொல்கிற விதத்தில் சொல்லி, அதைத் திருத்த வும், கூடுதல் விஷயங்களைச் சேர்க்கவும் முயற்சிப்பதே சரி. அதை விட்டுவிட்டு, ரஜினி படத்தை கமல் ரசிகர்கள் விமர்சிப்பதுபோல் விமர்சித்தால் எந்த மாற்றமும் இங்கே ஏற்பட வாய்ப்பில்லை. அது அரசியல்ரீதியான திருப்தியைத் தரலாமே தவிர, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் எந்த நன்மையும் பயக்காது\nஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பது தமிழக கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தெரிந்த விஷயம்தான் என்பதை திமுக, அதிமுக அரசுகளை விமர்சிப்பதில் அவர்கள் கையாளும் நுட்பத்தை வைத்தே புரிந்துகொள்ளலாம். அதை ஏன் மத்திய பாஜகவிடம் காட்ட மறுக்கி��ார்கள் என்பதுதான் புரியவில்லை.\nபுதிய கல்விக் கொள்கைநல்ல விஷயங்கள்\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர்...\nஇரும்பு பயன்பாட்டை அதிகரிப்பதில் கிராமப்புற இந்தியாவுக்கு முக்கிய பங்கு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nமகாராஷ்டிர அரசியலில் திருப்பம்: பாஜகவிலிருந்து விலகினார் ஏக்நாத் கட்ஸே: தேசியவாத காங்கிரஸில் சேர...\nகாவல்துறை வீரவணக்க நாள்: டிஜிபி, காவல் ஆணையர், காவல், ராணுவ உயர் அதிகாரிகள்...\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 8: நடுவானில் திறந்துகொண்ட விமானக் கதவு\nஜான் டூயி: அம்பேத்கரை செதுக்கிய ஆசிரியர்\nதத்தளிக்கும் ஹைதராபாத்: பாடம் கற்கவில்லை யாரும்\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்- முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா சிறப்புப் பேட்டி\nமின் வாகன யுகம்: தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன\nமக்களிடம் இருந்து மதுரை மீனாட்சியைப் பிரித்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்: கோயிலுக்குச் செல்லும்...\nஆட்சியில் பங்கு கேட்குமா விடுதலை சிறுத்தைகள்- எம்.பி. ரவிக்குமார் சிறப்புப் பேட்டி\nகர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து செப்.16-ல் கடையடைப்பு போராட்டம்: தமிழக கட்சிகள் ஆதரவு\nஆஸ்திரேலியாவின் தேசிய தினத்தில் 3 இந்திய வம்சாவளியினருக்கு விருது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/news/cinema/23576", "date_download": "2020-10-21T11:20:10Z", "digest": "sha1:4JJZNWHVAXR5JXCJ5E7WCYEUQ73K4L2M", "length": 5238, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "கொரோனா வராமல் இருக்க இதை செய்யுங்கள்… கவிஞர் வைரமுத்து அட்வைஸ் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nகொரோனா வ���ாமல் இருக்க இதை செய்யுங்கள்… கவிஞர் வைரமுத்து அட்வைஸ்\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Oct 15, 2020\nகொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருத்துவக்குறிப்பை கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வெற்றிலை ஒன்று வால்மிளகு இரண்டு நகத்தளவு இஞ்சித் துண்டு மூன்றையும் மென்று அதிகாலையில் சீரகத் தண்ணீர் அருந்துகிறேன். நோய் எதிர்ப்பாற்றல் கூட்டும் வழிகளுள் இதுவும் ஒன்று என்று நம்புகிறேன். அருள் கூர்ந்து நீங்களும்... என்று பதிவிட்டுள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.\nதிரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.. தமிழில் ஒத்த செருப்பு,\nஜன கண மன படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரித்வி ராஜ்க்கு கொரோனா… அச்சத்தில் ப\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nதமிழ் நடிகையை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவான படம்\nஜெயலலிதாவாக நடிக்கும் நடிகை மீது தேசத் துரோக வழக்கு\nஅந்த படம் பார்த்து கதறி அழுதேன் மனம் திறந்த ஸ்ரீகாந்த்\nபெண் இசையமைப்பாளர்கள் ஏன் குறைவாக இருக்காங்க தெரியுமா \nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/gold-loans-farmers-not-stopped-cooperative-banks-says-minister-kamaraj", "date_download": "2020-10-21T10:47:15Z", "digest": "sha1:HWBMQ2NP36RANX5ODROLPXD4Q2UKCN5J", "length": 11948, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை! அமைச்சர் காமராஜ் | Gold loans for farmers not stopped in cooperative banks says minister kamaraj | nakkheeran", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை\n“கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம் என்பது தவறான தகவல்” என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nகூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த நகைக்கடன் திடீரென நிறுத்தப்படுவதாக நேற்று வெளியான தகவல் விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை உண்டாக்���ியிருக்கிறது. தமிழகத்தில் மூன்று அடுக்குகளாகச் செயல்பட்டுவருகின்றன கூட்டுறவு வங்கிகள். கரோனா காலத்தில், வருமானம் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் மக்களின் அவசர பணத்தேவைக்கு உதவிக்கரமாக இருந்தது கூட்டுறவு வங்கிகள்தான். கந்துவட்டிக் கொடுமையில் இருந்தும், தனியார் அடகு கடைகளின் அடாவடி வட்டியில் இருந்தும் சாமானிய மக்களை மீட்கும் நோக்கில் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. அதிலும் குறிப்பாக கிராமபுற, நகர்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் கொடுத்து வந்தன கூட்டுறவு வங்கிகள்.\nஇந்த நிலையில் நேற்று திடீரென, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படமாட்டாது எனக் கூறப்பட்டது பலதரப்பட்ட மக்களையும் வேதனையில் தள்ளியிருக்கிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்துவந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,\n“விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய நகைக்கடனைக் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை, அது தவறான செய்தி. சில வங்கிகளில் கடன் வழங்கல் அவற்றுக்கான ஒதுக்கீட்டைத் தாண்டி இருக்கும். அதையும் தாண்டி கூடுதலாக கடன் வழங்கப்பட்டிருந்தால் நிறுத்தி இருப்பார்கள். தேவையின் அடிப்படையில் விவசாயக் கடன், விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து எந்த அச்சமும் தேவையில்லை,\" என்றார். இதில் எது உண்மை என்பதை உடனே அரசு அறிவிக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'நெல் ஈரப்பத அளவை உயர்த்த பரிந்துரை' - அமைச்சர் காமராஜ் பேட்டி\n'தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கலாம்'\nவிலை ஏற்றமல்ல, விலை மாற்றம்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nஎஸ்.வி.சேகரை பாஜக ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; நாம் அவரை பெரிய ஆளாக உருவாக்க வேண்டாம்: காமராஜ் பேட்டி\nமிரட்டும் கும்பலைக் கைது செய்யக் கோரி வயதான தம்பதி ஆட்சியரிடம் மனு...\nபிடிபட்ட திருட்டு மணல் லாரியை விடுவிக்கும் முயற்சியில் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள்...\nகாவலர்கள் வீரவணக்கம் நாள்... ஆணையர் அலுவலகத்தில் அணிவகுப்பு மரியாதை...\nவிபத்தில் காலை இழந்த அரசுப் பள்ளி மாணவி நீட் தேர்வில் 3 -ஆம் இடம்\nஆர்.கே. சுரேஷ் திடீர் திருமணம���... அதிர்ச்சியடைந்த பிரபலங்கள் வாழ்த்து\nபார்த்திபனை அங்கீகரித்துள்ள மத்திய அரசு\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\nஅ.தி.மு.க.வை வசப்படுத்த சசிகலா வெளியிடும் வீடியோ ஆதாரங்கள்\nபீகாரில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-21T10:35:54Z", "digest": "sha1:JWDOAMUKWABV64DCGLEUVF5J3C4WM2XK", "length": 12155, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "இலங்கையில் ஃபித்ரா விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்இலங்கையில் ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை கிளையான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இந்த ஆண்டு இலங்கை ரூபாய் 173245 மதிப்பிற்கு 165 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.\nஇலங்கை சிலாபம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஆனைமலை கிளையில் ஃபித்ரா விநியோகம்\n“குமாராசாமி” சுவர் விளம்பர தஃவா – ளனகள\nஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் – காசிபாளையம் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2013/01/star-wars.html", "date_download": "2020-10-21T10:34:51Z", "digest": "sha1:HP7JFHDOUF4DGAUXEVIGR53UPFRC35TQ", "length": 75466, "nlines": 536, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: STAR WARS விளையாட்டுக்கு எதிராக இஸ்லாமிய மதவாதிகள் போராட்டம்!!", "raw_content": "\nSTAR WARS விளையாட்டுக்கு எதிராக இஸ்லாமிய மதவாதிகள் போராட்டம்\nஏதோ விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமை மிக கேவலமாக சித்தரித்து இருப்பார்கள் போலத் தெரிகிறது ,ஆகவேதான் மூமின்கள் இப்படி போராடுகிறார்கள் என்ற எண்ணம் கொண்ட தமிழர்கள் இருக்க்லாம்.\nஸ்டார் வார்ஸ் லேகோ கேம் ஒன்று இஸ்லாமிய மதவாதிகளை கோபப் படுத்தி உள்ளது. ஆஸ்திரியாவில் பல துருக்கி முஸ்லிம்கள் வாழ்கின்றார். அந்த விளையாட்டில் வரும் ஒரு கோட்டை துருக்கியில் உள்ள ஹேகியோ சொஃபியா மசூதி போல் இருக்கிறதாம் ஹி ஹி . ஆகவே த்டை கோரி வழக்கு\nஆஸ்திரியாவுக்கு துருக்கியில் இருந்து பிழைப்பு தேடி வந்து பொருளாதார நிலையில் முன்னேறி, குடியுரிமை,சம உரிமை போன்ற விடயங்கள் பெற்றும் சிந்தனை போகும் விதம் பாருங்கள்\nஇந்த மசூதி ஒரு சர்ச் ஆக இருந்து ,மசூதி ஆகி[How],பிறகு அருங்காட்சியகம் ஆக்கப் பட்டது],பிறகு அருங்காட்சியகம் ஆக்கப் பட்டது இதுற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை\nஇதுபோல்தான் விசுவரூபம் பிரச்சினை என்பது என் அனுமானம்\nதமிழர்களுக்கு திராவிட அரசியலின் தாக்கத்தால் மதச்சார்பின்மை ஓவெர் டோஸ் ஆகிவிட்டது. விசுவரூபம் சில விமர்சனங்கள் படித்ததில் அது ஒரு தீவிரவாதிக் குழு பற்றிய படம் எனத் தெரிகிறது.அதற்கு தீர்வும் சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது. எனினும் படத்தில் என்ன பிரச்சினை என்பதை பார்த்த பிறகு மட்டுமே அலச முடியும்\nஆகவே விசுபரூப பிரச்சினையில் உண்மை அறிய முயற்சிப்போம் மத்வாதிகளின் தந்திரங்களை முறியடிப்போம் நன்றி\nவிஸ்வரூபம் படம் பார்த்த ஒருவரின் கருத்து:\nநேற்றுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். கமலஹாசன் எனும் ஒரு தமிழனை அநியாயமாக பழிவாங்கிவிட்டதை மனசாட்சியின்படி உணருகிறேன். அந்த களத்தூர் கண்ணம்மா பாலகனுக்கு மிகப்பெரிய அநியாயம் இழைக்கப் பட்டுள்ளதை படத்தைப் பார்த்த மனசாட்சியுள்ள முஸ்லிம்களும் ஒத்துக்கொள்வார்கள். கலையையே தன் மூச்சக எண்ணி புதியப் புதியப் பரிணாமங்களை தமிழ்த் திரைப்படத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் உண்மையான கலைஞனை அனாவசியமாக ஒரு தரப்பினர் வேண்டுமென்றே pali படத்தைப் பார்த்தபின்பு உணரமுடிகிறது....//\nபடத்தின் விமர்சனங்கள் நன்றாகவே வருகின்றன.சர்ச்சைக்குறிய விடயம் எதுவும் இல்லை.ஆனால் மதம் கொண்டு ஐம்புலன்களையும் அடைத்து இருப்போருக்கு புரியாது\nஇவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது தமிழர்களுக்கு நல்லது\n//எனினும் படத்தில் என்ன பிரச்சினை என்பதை பார்த்த பிறகு மட்டுமே அலச முடியும் ஆகவே விசுபரூப பிரச்சினையில் உண்மை அறிய முயற்சிப்போம்//\nசார்வாகன், அப்படியே கமல், இஸ்லாமை எதிர்த்து படம் எடுத்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சனை மத நம்பிக்கைக்களை கேள்வி கேட்பதே தவறு என்ற நிலையை அல்லவா இஸ்லாமியர்கள் உருவாக்க முயல்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில், ஒரு \"Da Vinci code\" நூல் வரமுடியுமா மத நம்பிக்கைக்களை கேள்வி கேட்பதே தவறு என்ற நிலையை அல்லவா இஸ்லாமியர்கள் உருவாக்க முயல்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில், ஒரு \"Da Vinci code\" நூல் வரமுடியுமா அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள் அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள் மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.\nமதங்களை விமர்சிப்பதில் தவறே இல்லைமத புத்கத்தில் இருக்கும் ஒவ்வா கருத்துகளை அப்படித்தான் தூக்கி எறிய முடியும்\nஆயினும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே திரைப்படம் எடுக்க முடியும். நம் நாட்டு மக்கள் இன்னும் அதிக பக்குவம் அடைய வேண்டும்.\nஇந்த முரட்டுத்த்னமான மதவெறி,மேன்மைப் பிரச்சாரம் சவுதி இறக்குமதி.எண்ணெய் தீர்ந்தால் அரபி பிச்சை எடுப்பான்,அப்போது இவர்களும் திருந்தி விடுவார்கள்.\n///இஸ்லாமிய நாடுகளில், ஒரு \"Da Vinci code\" நூல் வரமுடியுமா அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள் அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள் மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.////\nஒருபக்கம் மலேசியாவில் வெளியாகிவிட்டது என்று பெருமை அடிக்கிறார்கள் .இன்னொருபக்கம் இஸ்லாமியனாடுகளில் வரமுடியுமா\nஇஸ்லாத்தில் பெரியார் வரவாய்ப்பில்லை .பெரியாரைப் போன்றோரும் வரவாய்ப்பில்லை .ஒருவேளை பெரியார��� முஸ்லிமாக பிறந்து இருந்தால் அதனுடைய கடவுள் கொள்கையில் திருப்தி அடைந்திருப்பார் .இங்கே சல்மான் ருஷ்டி ,தஸ்லிமா போன்ற கருவறை -கழிப்பறை ஆசாமிகளே தோன்ற வாய்ப்பு உள்ளது .\nமருதநாயகம் படம் வெளியிட கமலகாசன் மறுத்தது ஏன்\nஇந்தியாவில் இந்திய சட்டத்தால் நிமிடமொரு கற்பழிப்பு ,கொலை கொள்ளை அதனால் பல மக்கள் பரிதவிப்பு இவற்றுக்கெல்லாம் கண்ணீரை தொலைத்தவர்கள் ரிசானாவுக்கு கடலாக கண்ணீரை கொட்டுவது எதனால் கணேசன் சொல்லுவார் என்ற நம்புகிறேன்.\nஇந்தியாவில் அற்புதம் புரிந்த கர்கரேயை பற்றி கவலைப்படாத கமல் ஆப்கான் தீவிரவாதம் பற்றி இந்தியாவில் படம் காட்டுவதும் தேசபக்தியா இதுவரை அவரது வருமானத்தையும் அதற்க்காக் கட்டிய வருமானவரியையும் மக்கள் மத்தியில் வைப்பது தேசபக்தியா\nமாற்றுக் கருத்தையும் விமர்சனங்களையும் சகிக்க முடியாதவர்கள் எல்லாம் சமத்துவ ஜனநாயக நாட்டுக்கு லாயக்கில்லை \nஅவர்களின் இரட்டை வேட போக்கை அனைவரும் தெரிந்து கொள்ள இம்மாதிரி வாய்ப்புகள் தொடர்து வருவது நன்மைதானே.நமக்கு வேலை சுலபம்\nமூமின்களுக்கு திருடத் தெரிந்தாலும் ஒளிக்கத் தெரியாத அறிவாளிகள்.சும்மா சவுதி சொல்லிக் கொடுப்பதை செய்கிறார்கள் அங்கே ஃப்யூஸ் போனர் இங்கே சுவிட்ச் ஆஃப் ஆகும்.\nஆக்சன் இங்கே டைரக்சன் சவுதியில் என்பதை சிந்திக்க மாட்டீர்களா\nபுலி வருது புலி வருது கதையாய் நாளை மூமின்கள் உண்மையான பிரச்சினை சொன்னாலும் யாரும் கண்டு கொள்ளா சூழல் வந்தாலும் வரும்\nஏக இறைவன் மிக மிக பெரியவன் ஹி ஹி\nஉங்களுக்கு வர வர சவுதி மேல கட்டுக்கடங்காத பாசம் அதிகரிச்சுகிட்டே வருது. கொஞ்சம் கவனிச்சுகோங்க. அப்புறம், தூர்தர்ஷனில் இந்திய குடியரசு தின அணிவகுப்பை பார்த்திருக்கிறீர்களா வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள், இந்தியனாக பிறந்ததில் பெருமிதம் கொள்வீர்.\nசமத்துவம் அற்ற உங்களது இன்டர்நெட் கருத்துக்களால் சமுதாயத்துக்கு ஒன்றும் ஆதாயம் இல்லை\nஇஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்பும் யூத பார்ப்பன (ஐ.டி. பீல்டு) சதிகளில் ஒன்றுதான் இந்த ஸ்டார் வார்ஸ் லோகோ கேம். பாதிக்கப்பட்டவர்கள் அழகிய முறையில் வழக்கு போட்டுள்ளார்கள். வெள்ளைக்காரன் என்பதால் இந்த அழகிய முறை. மேலும் இந்தச் செய்தி வானவர்களுக்கும், ஜின்னுக்களுக்கும் சென்றிருக்கும், அவர்கள் ப��ர்த்துக்கொள்வார்கள்.\nஅந்த சர்ச் அழகிய முறையில் மசூதியாக மாற்றப்பட்டிருக்கிறது. சுல்தான் மெஹ்மத் சர்ச்சை வலம்வரும்போது அங்குள்ள கிருத்துவர்கள் சர்ச்சை மசூதியாக மாற்ற வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று கெஞ்சியபோது சுல்தான் மறுத்துவிட்டார். அதனால் கிருத்துவர்கல் சாரை சாரையாக தற்கொலை செய்துகொண்டனர். மேலும் கிருத்துவர்களின் தற்கொலைகளை தடுக்க சுல்தான் அந்த சர்சை மசூதியாக்கிவிட்டார்.\nஆனால் ஐநூறு வருடம் கழித்து வந்த பெயர்தாங்கி முஸ்லிமான முஸ்தாபா கேமல் அட்டாடர்க் அதனை கோடூரமான முறையில் அருங்காட்சியமாக மாற்றிவிட்டார். இதுதான் சரித்திர உண்மை.\n கொஞ்சம் தலையை அடிக்கடி காட்டுங்க.ம்ம்ம்ம்ம்ம்\nஅப்புறம் தமிழ்மண்மே தாவாவினால் அதிர்கிறது.\nஉலகம் முழுதுமே இப்படி எடக்கு மடக்கான் தாவாவினால் அதிர்கிறது என்பதே நம் பதிவு\nமூமின் சர்ச்சை திருடி மசூதி ஆக்கலாம்\nஆனால் யாரும் அம்மசூதி போல் விளையாட்டுப் பொம்மை கூட செய்யக் கூடாது என்பதே தாவா தத்துவம் ஆகும்\nலோகநாயகர் படத்தில் தலிபானை காட்டுகிறாராம். ஹி ஹி நம்ம தாவா சகோக்களுக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டது\nஆகவே தலிபான்களின் ஆட்சியே உண்மையான இஸ்லாமிய ஆட்சி என்பது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது\n//இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது தமிழர்களுக்கு நல்லது\nதமிழ்மணத்தைக் கடித்து,சார்வாகனைக் கடித்து இப்ப கமலையும் கடித்து விட்டார்களே:)\nஇணைய ஊடகங்களில் தெறிக்கும் கருத்துக்களையே பொது ஊடகங்களில் இயங்கும் இஸ்லாமிய தலைகளும் வெளிப்படுத்துகிறார்கள்.\nநீங்க ரொம்ப அப்பாவியாக இருக்கீங்க இவர்கள் அனைவருமே சவுதியில் இருந்து செய்யப்படும் மதப்பிரச்சாரத்தின் ஒரே குழு ஆட்கள் எனப் புரியவில்லையா\nமிக சிறுபானமையினரான இவர்கள் மட்டுமே சமூகத்தை பிரதிபலிப்பதாக காட்டி, தங்கள் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி.\nஎண்ணெய் வற்றினால், இங்கே மத்வாதிகளின் தொந்தி வற்றினால் எல்லாம் நின்று பழைய மாதிரி அப்துல் சம்து,லத்தீப் காலம் போல் திரவிடம் பேசி அமைதியாகி விடுவார்கள்.\nபரிணாமத்தில் நிறுத்திய நிலைத் தன்மை கோட்பாடு இங்கே நினைவு கூறுங்கள்.\nகுறுகிய கால அதிவேக மாற்றம், அதிக கால மிக குறைவு மாற்றம்.\nஇப்போது அதிவேகம் மாற்ற குறுகிய காலம் அவ்வளவுதான்\nயூதமும்,கிறித்தவமும், நம்ம நாட்டு சனாத்ன தர்மம் சில நூற்றாண்டுகள் முன் இதை விட மூர்க்கமாக இருந்தவை,விமர்சித்தால் சங்குதான்.இப்போது சாதுவாகி இருந்த இடம் தெரியலை.இப்போது சாதுவாகி இருந்த இடம் தெரியலை சாமி மட்டும் கும்பிட்டுக்கோ என சொல்லும் அள்வுக்கு வந்து விட்டன\nஇஸ்லாம் கடந்த 50+ வருடங்களாக மட்டுமே நடுநிலையாக ஆய்வு செய்யப்பட்டு விமர்சிக்கப் படுகிறது.\nஆகவே விமர்சனத்தின மூர்க்கமாக எதிர்ப்பது இயல்பே\nமாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது நம் பதிவுலக்த்திலேயே மத அறிவியல்,பரிணாம எதிர்ப்புக்கு சவக் குழி நாம் தோண்டவில்லையா\nஅலி சினா \"FROM BELIEF TO ENLIGHTENMENT\" என்ற தலைப்பில் ஓரு சிறப்பான கட்டுரை எழுதியிருப்பார், அந்த கட்டுரை ஏனோ நினவிற்கு வருகிறது.\n//எண்ணெய் வற்றினால், இங்கே மத்வாதிகளின் தொந்தி வற்றினால் எல்லாம் நின்று பழைய மாதிரி அப்துல் சம்து,லத்தீப் காலம் போல் திரவிடம் பேசி அமைதியாகி விடுவார்கள்.//\nஎண்ணைக்கும்,மதப்பிரச்சாரத்திற்கும் தொடர்பு,ஆதாரமிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.முன்பு இஸ்லாமியர்கள் கல்வியைக் கோட்டை விட்டு வியாபாரத்தில் ஊன்றியவர்கள்.அதனால் சிலருக்கு தொந்தி வந்துமிருக்கலாம்:)\nஅப்துல் சமது,லத்தீப் காலத்தில் தி.மு.கவுக்கு உழைத்தே வீணாகிப் போனவர்கள் இஸ்லாமியர்கள்.அவர்களும் வாழ்க்கையில்,அரசியலில்,சமூக சிந்தனைகளில் முன்னுக்கு வரவேண்டும்.அதே நேரத்தில் கமலின் விஸ்வரூபத்தில் உருவான கலாச்சார தீவிரவாதிகளை பின் தள்ளுவதும் அவசியமான ஒன்று.\nமனுஷ்ய புத்திரன் என்ன ஒரு சிந்தனைவாதிஇஸ்லாமியர்கள் சார்ந்தும் கூட சில சமயம் ஊடகங்களில் கருத்து பதிவு செய்கிறார்.அவரையும் கூட கொச்சைப்படுத்தும் விதமாக மதப்பிரச்சார கலாச்சார தீவிரவாதி கட்டுரை போடுகிறார்.இதனை எதிர்க்கும் வலிமையில்லாத சூழலில் அல்லது பயத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கும் சேர்ந்து நாம்தான் கருத்து பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.\nசரியாக சொன்னீர்கள், ஆமாம் நான் சாதாரண முஸ்லிமின் குரலாக வஹாபிகளின் கூச்சலுக்கு பதில் சொல்கிறேன். விசுவரூபத்தில் கூட சில நடுநிலைக் குரல்கள் கேட்டது மகிழ்ச்சி.நாம் வஹாபிகளை எதிர்க்கும்போது மட்டுமே இக்குரல்கள் வெளிவரும்\nஇந்த வஹாபிகளுக்கு சவுதி தாவா மையத்தின் கொள்கையாக்கம் மூலமே பயிற்ற��விக்கப் படுவதால் பொருள் உதவி வருவதால் மட்டுமே வளர்கிறது. சவுதி படுத்தால் வஹாபியம் படுக்கும். அமீரகத்தில் கூட வஹாபியத்தை அனுமதிப்பது இல்லை. தங்கள் தனித்துவ கலாச்சாரம் கெட்டு விடும் என அச்சமே காரணம்.\nஇஸ்லாமிய சகோதரத்துவ கட்சியே வஹாபியத்தின் அடிப்படையில் அகண்ட அரபுலகம்() அமைக்கும் முயற்சிக்கு மேலை நாடுகள் முட்டுக் கட்டை எப்படியும் பொடும். மாலியில் செய்ததை எகிப்துய எல்லையை சதாம் உசேன் போல் தாண்டினால் செய்வார்கள்.எகிப்தில் வஹாபிய்ம் நிலை கொள்வதே கடினமாக் இருக்கிறது.\nநம் தமிழர்களுக்கு இது புரிவது இல்லை. வினவு கட்டுரை படித்தேன். மனுஷ்ய புத்திரன் மீதான பி.ஜேவின் கடுஞ்சொற்களுக்கு கண்டனங்கள். வினவும் வஹாபிய சிந்த்னையின் சிக்கலைப் புரிவது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதையே காட்டுகிறது\nஇபோதே இப்படி என்றால் பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால்\nஎப்ப்டி என்பதால் மட்டுமே விமர்சிக்கிறோம்\nஅரசியல் விளம்பரம் or விளம்பர அரசியல்\nநீங்கள் காபிர் என்பதை நன்றாக காட்டிவிடுகிறீர்களே\nஇந்து மதம் போன்ற காபிர்களின் மதங்களிலும், காபிர்களின் அறிவியலிலும்தான் வெளி கிரகங்களில் உயிர்கள் சாத்தியம். அதுவும் வெளி கிரகங்களில் மனிதர்களா இது இஸ்லாத்துக்கோ அல்லது இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் கண்டுபிடித்த காககககேவுக்கோ அடுக்குமா\nஅந்த அடிப்படையே ஆட்டம் காணும்போது, ஸ்டார்வார்ஸ் மாதிரியான காபிர் திரைப்படங்களில் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. வெளி கிரகங்களில் மனிதர்கள் போன்ற அறிவுள்ளவர்கள் இருப்பதும், பூமியை விட்டு வெளியேற மனிதர்களால் முடிவதும் (எரிகற்கள் வந்து தடுக்கும். காககககே இதற்காக ஒரு வசனத்தையே எறக்கியிருக்கிறார். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு ஹதீஸ் இலவசம்) போன்ற விஷயங்கள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதால், மூமின்களை வெறியாட்டம் ஆடவைத்து நாட்டில் மத நல்லிணக்கத்தை குலைக்க ஸ்டார் வார்ஸ் பாசிட்டுகளும், தம்பலவ ஜியோனிஸ்டு பாசிட்டுகளும் முயற்சி செய்கிறார்கள்.\nஇஸ்லாமியர்களின் மத உணர்வை புரிந்துகொண்டு உடனே ஸ்டார் வார்ஸ், ஸ்டார் டிரக், ஸ்டார் என்று ஆரம்பிக்கும் எல்லா படங்களையும் உடனே தடை செய்ய வேண்டும் என்று தவ்ஹீத் அண���ணன் போராட்டத்தில் எறங்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம். இதில் சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் போன்ற ஹராத்துகளும் இருக்கின்றன என்பது கூத்தாடிகளுக்கு எதிராக அப்பவே காககககே எறக்கித்தள்ளியிருக்கிறார் என்பதை அறிந்து மூக்கு மேல் விரலா விரல் மேல் மூக்கா என்று அதிசயிக்கிறோம் அல்லவா காககககே போதுமானவர். (அல்லாஹ் போதுமானவர் என்று சொல்லி சொல்லி அலுத்து போச்சுங்கண்ணா. அல்லாஹ் போதுமானவர்ன்னு சொல்லிட்டு ஏண்டா காபிர்கள்ட்ட வந்து இட ஒதுக்கீடு கேக்குறீங்கன்னு போட்டு தள்றாய்ங்க)\nகாபிர் நரேனும் வந்திருக்கிறார் (மின்னலு மாதிரி அவரே ஓடியும் விடுகிறார்)\nஎதுக்கும் இருக்கட்டுமின்னு இங்கண ஒரு பிட்டு போட்டுக்கிறேன்.\nபார்த்து நீங்களும் நபிவழிகளை பாராட்ட வாங்க...\nவாங்க மார்க்க மேதை இ.சா ஸலாம்,\nஅது என்ன வசனம் அண்ணன் சு.பி பூமியைத் தவிர வேறு கிரகத்தில் விலங்குகள் உண்டு ஆனால் மனித்ன் மட்டுமே பூமியின் என தாவா செய்தாரே\nஇந்த மூமின்களோடு ஒரே குஷ்டமப்பா\nஉங்க பதிவு படித்தேன் .அப்பாலிக்கா வருகிறேன்\nஅப்புறம் மருதநாயகம் படத்தை யாரை கேட்டு வெளியிடவில்லை \nநல்லா நாக்கை பிடுங்கும் படி கேளுங்க [எப்போதும் போல்] நான் உங்க கட்சி. பிரச்சினை சுமுகம் ஆயிட்டு போல் தெரியுது [எப்போதும் போல்] நான் உங்க கட்சி. பிரச்சினை சுமுகம் ஆயிட்டு போல் தெரியுது\nஅப்புறம் கோபித்துக் கொண்டு போய்விட்டீர்கள், கண்டுபிடிக்க பதிவு போட எண்ணினேன்.\nஏக இறைவன் உங்களை என்னிடம் அனுப்பி வைத்து விட்டான்.அவனுக்கே எல்லாப் பதிவும்,பின்னூட்டமும்\n///அப்புறம் கோபித்துக் கொண்டு போய்விட்டீர்கள், கண்டுபிடிக்க பதிவு போட எண்ணினேன்.///\nநான் ஏன் கோபித்துக் கொள்ளப்போகிறேன் \nமுமினுக பண்ணுற சேட்டைகளைக்கூட பொறுத்துக்கலாம்... நீங்க கிடைச்ச கேப்புல, வைரஸ்ஸை டெலஸ்கோப் வைச்சே பாத்த கமலை \"எதார்த்தமான மனித நேய கலைஞன்\" அப்படின்னு புரச்சிமணி பதிவுல அடிச்சு விட்டீங்களே அதைத்தாங்க தாங்க முடியல\n(ஆன ராசநட ரொம்ப சந்தோசப்படிருப்பாரு\nஹி ஹி பதிவுலக் அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா\nநம்ம் நபி (சல்) அவர்களையே உலகின் அருட்கொடை, இறுதி தூதர் என புகழ்வது இல்லையா அது போல்தான்\nஇந்த மூமின்களால் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு\nலோகநாயகரு படம் எப்படி மொ���்கையா பரவாயில்லையா\nஇப்படித்தான் ஈழ தமிழர்களும் LTTE'க்கு பரணி பாடிக்கொண்டு இருந்தார்கள்..\nஅது மாதிரியே இந்த முல்லா கூட்டத்துக்கும் ஒரு வழி கிடைத்தால் நல்லது...\nவாங்க நண்பர் வெத்து வேட்டு,\nஉலக அரசியலின் போக்கு எப்படியோ அதன் படி மட்டுமே அரசியல் இயக்கங்கள் செல்ல முடியும். புலிகள் கதை முடிந்தது எதிர்த்திசையில் சென்றதால்\nநம் சகோக்கள் சும்மா உதார் விடுவார்களே தவிர ஒன்றும் செய்ய மாட்டார்கள். தமிழ்நாட்டில் நிகழ்ந்த கோவை குண்டு வெடிப்பு தவிர்த்து வேறு எந்த மத கலவரமும் நிகழவில்லை. நிகழக் கூடாது என்பதே நம் விருப்பம்\nஏதோ பிரச்சினை இல்லாமல் சென்றால் நல்லது.\nஈழத்தமிழர்களை ஏன் இங்கு இழுக்கின்றீர்கள். ஒடுக்கப்பட்டோம் அதற்கெதிராக போராடினோம். உங்களுக்கென்ன வந்தது.......\n//லோகநாயகரு படம் எப்படி மொக்கையா பரவாயில்லையா\nஇன்னும் பார்க்கவில்லை சகோ. எங்க ஏரியாவில் சனி ஞாயிறு மட்டும் ஒரு ஷோ போடுகிறார்கள். அதுக்கு வேற 1 மணி நேரம் பயணம். ஆக பொதுவாக தியேட்டருக்கு போய் தமிழ் சினிமா பார்ப்பதில்லை. கடைசியாக தியேட்டரில் பார்த்து நொந்த படம்... எந்திரன். இந்த விடயத்தில் எம்புட்டு பின்தங்கி இருக்கேன்னு பாருங்க... கமல் டிடிஎச் மாதிரி நெட்பிளிக்ஸ் அல்லது அமேசானில் வெளியிட்டால் தேவலை\nநம் சகோக்கள் அவ்வபோது பதிவுலகில் பீதியை கிளப்பினால்தான் நம்க்கும் நல்லா பொழுது போகுது\nஅடுத்து நம்மை காதலர் தின ஆதரவு பதிவு போட வைப்பார்களா\nநாளை நடப்பதை யார் அறிவார்\nமூமின்களின் ஆசீர் வாதத்தில் மொக்கைப் படமும் இனி சக்கைப் போடு போடும் என்று எதிர் பார்க்கலாம்.\n//தமிழர்களுக்கு திராவிட அரசியலின் தாக்கத்தால் மதச்சார்பின்மை ஓவெர் டோஸ் ஆகிவிட்டது//\nஇது முக்கியமான உண்மை சகோ.\nதிராவிட கட்சிகளால் மதச்சார்பின்மை என்று இஸ்லாம் பற்றி மூடநம்பிக்கைகளே தமிழர்களிடம் பரப்பபட்டன. இதை இஸ்லாமிய மதவெறியர்கள் தங்களுக்கு சாதகமா பயன்படுத்துகிறார்கள். முஸ்லீம்கள் ஏமாத்தமாட்டாங்க என்று ஒரு படு பொய் பிரசாரம். ஒவ்வொரு மதத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள்.ஆனால் இந்துவோ, கிறிஸ்தவனோ, யூதனோ, பௌத்தனோ தங்க மதத்தவங்க ஏமாத்தமாட்டாங்க நல்லவங்க என்று தம்பட்டம் அடிப்பதில்லை.\nஇஸ்லாமியர்களில் கெட்டவர்கள் அதிகம். லண்டனில் உள்ள தமிழ் இஸ்லாமியர்கள் தங்களை தமிழர் என்றோ அல்லது இந்தியர் இலங்கையர் என்றோ தான் அறிமுகபடுத்துகின்றனர்.(அது தான் மிகவும் சரியானது, உண்மையானது)இஸ்லாமியர்கள் என்று தங்களை அறிமுகபடுத்தினால் மற்றவர்கள் கெட்டவர்கள் என்று நினைத்துவிடுவார்கள் என்பதே காரணம்.ஆனா தமிழகத்தில் தங்களை சவூதி இஸ்லாமியர்களாகவும் தமிழர்களிடம் தக்கியா செய்யும் போது மட்டும் தங்களை தமிழர்களாகவும் சொல்லி கொள்வார்கள்.\nஅப்படியே கமல், இஸ்லாமை எதிர்த்து படம் எடுத்திருந்தால் கூட அதில் என்ன பிரச்சனை\nமிக மிக சரியான நியாமான ஜனநாயக கருத்து. பாராட்டுகள் கணேஷ்சன்\n நானே விஸ்வரூபம் படம் பார்க்க முடியலையேன்னு கவலையில இருக்குறேன். கராத்தே சண்டை போட்டு சாக வைச்சு அரபிக்கடலில் கலக்கி விட்ட வைரஸ் பற்றி சொல்லிகிட்டிருக்கீங்களேவைரஸ் ஏதாவது முட்டை போட்டா அதை வச்சுத்தான் இந்த தீவிரவாதப் பசங்களை இனி அடக்கனும்:)\nவிஸ்வரூப பக்கோடா செஞ்சு கொடுத்தும் கூட பல் வலிங்கீறீங்கஎனக்கு பல்லு கெட்டியா இருந்தும் பக்கோடா கிடைக்க மாட்டீங்குது.\nதமிழர்கள் கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம்,சேட்டன்கள் சுமார் 5 லட்சம்ன்னு படம் பார்க்க விடாம செஞ்சுபுட்டானுக தேச துரோகிகள்.நஷ்டம் கமலுக்கு மட்டுமல்லஇந்திய அன்னிய செலவாணிக்கும் கூட.\nஅப்படியெனில் வேலைதராத நாட்டுக்கு வெளிநாட்டு சென்று அன்னியசெலவானியை அள்ளி குவிக்க்ரானே முஸ்லிம்கள் அதைவிடவா வருமானவரி பொய்கணக்கு காட்டும் கமலின் அன்னியசெலவானி தந்துவிடப்போகிறது .\nஅவர்கள் வெளிநாடு சென்றதால் வேலை வாய்ப்பு மற்றவர்களுக்கு அதிகரிக்கவில்லையா அவர்கள் வெளிநாட்டில் சமபாதிப்பதால் அந்த பணத்தை இத்தியாவில் செலவழிப்பதால் மேலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லையா\n என்ன சகோ பதிவினை விட்டு வேறு ஏதோ பேசுகிறீர்கள்.\n1. துருக்கியில் உலகின் அருட்கொடை, இறுதி தூதர் நம்து உயிரினும் மேலான நபி(சல்) அவர்களின் அழகிய வழியில் வழிகேடர்களின் கிறித்தவ தேவாலாயம் ,ஏக இறைவனின் மசூதியாக மாற்றப் பட்டது.[சகோ நரேன் அழகிய முறையின் மார்க்க விள்க்கம் கொடுத்த்மைக்கு அவருக்கு நம் நன்றிகள்.காஃபிர்களே மூமின்களை விட நன்கு தாவா செய்கிறோம். மறுமையில் இதற்கான கூலி[ஹி ஹி ஹூரி] கிடைக்குமா\n2. அதனை முஸ்லிம் பெயர் தாங்கி முனாஃபிக் முஸ்தஃபா கமால் பாஷா ஒரு அருங்காட்சியகமாக மாற்றியதை நினைத்து நெ()ஞ்சு துடிக்கவில்லையா. பெயர்தாங்கியாக இருந்தாலும் மீண்டும் வழிகெட்ட கிறித்த்வர்களுக்கு கொடுக விரும்பவில்லை என்றாலும் ,மூமின்களால் கைப்பற்றப் பட்ட எதுவும் அவர்களுக்கு எப்போதும் சொந்தம் ஆகும் என்பதை மறந்த முனாஃபிக்கை அல்லாஹ் நரகத்தில் போட்டு தோலை மாத்தி மாத்தி கருக்க துவா செய்யுங்கள்\n3. உலகளாவிய கிலாஃபா அமையும் போது இது மீண்டும் மசூதி ஆக்க இறைவன் நாடுவான் என்பதையும் விளக்குங்கள்\n3. அந்த மசூதி போலவே ஸ்டார் வார் கணிணி விளையாட்டு தயாரித்து ஏக இறைவனின் மார்க்கத்தை களங்கப்படுத்தும் காஃபிர்களை என்ன செய்வது\nஇந்தியாவிலும் இது விளையாடுவதாக தகவல் இருக்கிறது ஆகவே\nஇந்தியாவின் மார்க்கத் திருவிளக்கு,அண்ணன் இடம் சொல்லி போராட்டம் நடத்த்வே வேண்டுகிறோம்\n///இஸ்லாமிய நாடுகளில், ஒரு \"Da Vinci code\" நூல் வரமுடியுமா அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள் அல்லது ஒரு பெரியார் தான் வர முடியுமா. வர விடுவார்களா இவர்கள் மாற்று கருத்துகளே இல்லாத ஒரு மோசமான உலகிற்கு, ஒரு மோசமான கால கட்டத்திற்கு நம்மை இட்டு செல்ல முயல்கிறார்கள் இவர்கள்.////\nஒருபக்கம் மலேசியாவில் வெளியாகிவிட்டது என்று பெருமை அடிக்கிறார்கள் .இன்னொருபக்கம் இஸ்லாமியனாடுகளில் வரமுடியுமா\nஇஸ்லாத்தில் பெரியார் வரவாய்ப்பில்லை .பெரியாரைப் போன்றோரும் வரவாய்ப்பில்லை .ஒருவேளை பெரியார் முஸ்லிமாக பிறந்து இருந்தால் அதனுடைய கடவுள் கொள்கையில் திருப்தி அடைந்திருப்பார் .இங்கே சல்மான் ருஷ்டி ,தஸ்லிமா போன்ற கருவறை -கழிப்பறை ஆசாமிகளே தோன்ற வாய்ப்பு உள்ளது .\nமருதநாயகம் படம் வெளியிட கமலகாசன் மறுத்தது ஏன்\nஇந்தியாவில் இந்திய சட்டத்தால் நிமிடமொரு கற்பழிப்பு ,கொலை கொள்ளை அதனால் பல மக்கள் பரிதவிப்பு இவற்றுக்கெல்லாம் கண்ணீரை தொலைத்தவர்கள் ரிசானாவுக்கு கடலாக கண்ணீரை கொட்டுவது எதனால் கணேசன் சொல்லுவார் என்ற நம்புகிறேன்.\nஇந்தியாவில் அற்புதம் புரிந்த கர்கரேயை பற்றி கவலைப்படாத கமல் ஆப்கான் தீவிரவாதம் பற்றி இந்தியாவில் படம் காட்டுவதும் தேசபக்தியா இதுவரை அவரது வருமானத்தையும் அதற்க்காக் கட்டிய வருமானவரியையும் மக்கள் மத்தியில் வைப்பது தேசபக்தியா\n//ஒருவேளை பெரியார் முஸ்லிம���க பிறந்து இருந்தால் அதனுடைய கடவுள் கொள்கையில் திருப்தி அடைந்திருப்பார்//\nஹா ஹா. வேடிக்கையான பதில். நல்ல நகைச்சுவை உணர்வு உங்களக்கு. பெரியார் இருக்கட்டும். முகமது ஆபிரகாமின் மதத்தை சீர்திருத்த வந்தார். நாம் முகமதின் மதத்தை சீர்திருத்தவேண்டிய நேரம் இப்போது என்று ட்வீட் செய்தவருக்கு, என்ன நேர்ந்தது பாருங்கள்.\n//இங்கே சல்மான் ருஷ்டி ,தஸ்லிமா போன்ற கருவறை -கழிப்பறை ஆசாமிகளே தோன்ற வாய்ப்பு உள்ளது //\nருஷ்டி, தஸ்லிமா ஆகியோர் எவ்விதத்தில் கழிவறை ஆட்கள் என்று தெளிவுபடுத்த முடியுமா இஸ்லாமை விமர்சித்ததனால் இவர்கள் கேவலமானவர்களா இஸ்லாமை விமர்சித்ததனால் இவர்கள் கேவலமானவர்களா அல்லது வேறு காரணம் உண்டா\n//இந்தியாவில் இந்திய சட்டத்தால் நிமிடமொரு கற்பழிப்பு ,கொலை கொள்ளை அதனால் பல மக்கள் பரிதவிப்பு இவற்றுக்கெல்லாம் ...//\nஇந்தியாவில் பல தீமை இருக்க தான் செய்கிறது. அவற்றை களையத்தான் வேண்டும். இந்திய கலாச்சாரத்தில் உள்ள ஆணாதிக்க உணர்வு ஒழிக்கப்படவேண்டும். நாம் குழந்தைகளை வளர்க்கும் முறை மாற வேண்டும். இவையெல்லாம் செய்யப்படவேண்டிய வேலைகள். நம்மிடம் உள்ள தவறை நாம் உணர்வதுதான் நாம் திருந்துவதற்கு முதல்படி. சரி இப்போது உங்கள் முறை. இஸ்லாமியர் மாற்று கருத்துகளுக்கு பதிலாய் வன்முறையை தான் முன்வைக்கின்றனர், இது மாற வேண்டும் என்று சொல்லும் வாய்ப்பு உங்களது. சொல்ல தயாரா\nசார்வா ////நமக்கு குரான், புஹாடி,முஸ்லிம் மடும் ஒரு அள்வுக்கு படித்து இருப்பதால் இவர்கள் சொல்லும் பொய்களை அதில் இருந்து மறுப்பேன்.ஆனால் காஃபிர் காஃபிர்தான்,மூமின் மூமின்தான் என மார்க்க ரீதியாக நெத்தி அடி, செருப்படி மரண அடி கொடுத்து நிரூபித்தீர்கள்\nகேள்விக்கான பதிலில் ஆதாரபூர்வமற்றது என்று சொல்லப்பட்ட பின் கேள்வியை மட்டும் எடுத்து காட்டி ,ஷியாக்களின் நூலில் உள்ள ஹதீதை வைத்துக் கொண்டு செருப்படி ,காயடி என்று உளறுவது மட்டும் ரொம்ப கண்ணியமான பேச்சா கமல் என்ற ஜட்டினாயகனை பற்றி உண்மை சொன்னால் ,பலமனைவியரும் பலவைப்பாட்டிகளும் வைத்துள்ள கமல் தனது மகளுடன் ஆபாசமாக இருக்கும் போட்டோவை காட்டி பீஜே விமர்சித்தால் ஒரு மத தலைவரை பொய்யான செய்தியை கொண்டு விமர்சிப்பது மனித தன்மையா கமல் என்ற ஜட்டினாயகனை பற்றி உண்மை சொன்னால் ,பலமனைவியரும் ���லவைப்பாட்டிகளும் வைத்துள்ள கமல் தனது மகளுடன் ஆபாசமாக இருக்கும் போட்டோவை காட்டி பீஜே விமர்சித்தால் ஒரு மத தலைவரை பொய்யான செய்தியை கொண்டு விமர்சிப்பது மனித தன்மையாபீஜே வை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது\n1.///கேள்விக்கான பதிலில் ஆதாரபூர்வமற்றது என்று சொல்லப்பட்ட பின் கேள்வியை மட்டும் எடுத்து காட்டி ,ஷியாக்களின் நூலில் உள்ள ஹதீதை வைத்துக் கொண்டு செருப்படி ,காயடி என்று உளறுவது மட்டும் ரொம்ப கண்ணியமான பேச்சா\nமார்க்கமேதை இ.சா எனக்கு செருப்படி,மரண அடி கொடுத்ததாகவே கூறினேன்.\n. என் மேல் கொண்ட அன்புக்கு நன்றி. ஷியாக்கள் சொல்வதை காஃபிர்கள் மேற்கோள் காட்டக் கூடாது என நான் நினைக்கவில்லை. ஷியாக்கள் குரான் 4.3 முத்தா வகைத் திருமணத்தை ஆதரிக்கிறது எனவும் சொல்கின்றனர்.\nஅனைத்து பிரிவுகளையும் ஏதோ ஒருவக்யில் ஒன்றுபடுத்தி மதத்தை சீரமைக்காமல் 1400+ வருடம் இருந்தது மிகப் பெரிய த்வறு. பாருங்கள் தமிழ்நாடு தவுகீத் அமைப்புகளே 10 இருக்குமா. ஆகவே பாக்க்ரைப் பத்தி அண்ணன் சொல்வதோ, அண்ணனை பத்தி செங்கிஸ்கான் சொல்வதோ காஃபிர்கள் பயன்படுத்துவோம்\n2.//ஜட்டினாயகனை பற்றி உண்மை சொன்னால் ,பலமனைவியரும் பலவைப்பாட்டிகளும் வைத்துள்ள கமல் தனது மகளுடன் ஆபாசமாக இருக்கும் போட்டோவை காட்டி பீஜே விமர்சித்தால் ஒரு மத தலைவரை பொய்யான செய்தியை கொண்டு விமர்சிப்பது மனித தன்மையா\nகம்ல்ஹாசன் ஒரு நடிகர்,நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு செய்வது எதுவும் சட்டரீதியாக தவறு இல்லை. ஆனால் அவரை பி.ஜே இப்படி பேசியதை பல் முஸ்லிம் சகோக்களே கண்டிக்கின்றனர். பி.ஜே இந்நேரம் அமெரிக்கா ஆக இருந்தால் பல் கோடி டாலர் நட்ட ஈடு கொடுக்க நேர்ந்து இருக்கும்\nஷியாக்களின் ஆதர பூர்வ ஹதிதை ,சுன்னிகள் ஏற்காமல் போவது பற்றி காஃபிர்கள் ஏன் கவலைப் படவேண்டும். அந்த ஹதிதில் த்வறு என்று கூட சொல்லவில்லை. உடல்நிலை சரியில்லாமலிருக்கும் தந்தையை மாரில் சாய்த்து ஆறுதல் கொடுத்தார் என்வே பொருள் கொள்கிறேன்.\nமாக்சிம் கார்க்கியின் தாய் என்னும் கதையில், சிறையில் வாடும் தந்தையின் பசி போக்க ,உயிர் காப்பாற்ற மகள் அவருக்கு பாலூட்டுவாள்.இது தவறா\nமுலைப் பால் ஊட்டி உறவு ஆக்குதல் நபி(சல்) காலத்து வழக்கம் என்பதும் அறிந்த விடயமே.\nயாரும் யாரையும் இழிவு படுத்த முடியாத���.\nமுகம்து(சல்) என ஒருவர் இருந்து இருப்பார் என்பதே நான் சந்தேகப் படுகிறேன்.\nஅப்ப்டியே யூதர்களின் மூசா போல், கொஞ்சம் 6ஆம் நூற்றாண்டு அரபி பழக்க வழக்கம் இணைத்து உருவாக்கப் பட்டவர் என்றே நினைக்கிறேன்.\nமூசாவிற்கும், முகம்து(சல்) 90% ஒற்றுமை உண்டு\n/பீஜே வை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது\nநான் விமர்சிக்கவில்லை,அவரின் ரிசானா நஃபீக்கின் விள்க்கம் குறித்த தவறுகளுக்கு விளக்கம் கேட்கிறேன்\nஷரியாவின் பல்வகைகளுள் ஒன்று வஹாபிய ஹானாஃபி, அது இந்தியாவில் இல்லை என்னும் போது ஏன் தேவையில்லாமல் சவுதி அரசுக்கு வக்கால்த்து வாங்க வேண்டும்\nபி.ஜே வின் தனிப்பட்ட வாழ்வு எனக்கு தேவை இல்லாதது.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nசார்பியலின் அடிப்படை லோரன்ஸ் மாற்றி சமன்பாடு[Lorre...\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nஎகிப்தில் உயிரின் விலை மிக மலிவு\nSTAR WARS விளையாட்டுக்கு எதிராக இஸ்லாமிய மதவாதிகள்...\nநான் கமல் அவர்களை ஆதரிக்கிறேன்\nஇஸ்ரேல் தேர்தல் முடிவுகள் நெதன்யாகு ஆட்சி அமைப்பாரா\nஃபெர்மி தொலைநோக்கி கருப்பு பொருளை கண்டுபிடிக்குமா\nவிண்வெளி உயிரிகள் இலங்கையில் கண்டுபிடிப்பா\nஇயந்திரங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தால்\nமந்திர தந்திர சவால் :சணல் இடமறுக்கு காணொளி\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nபெண்கள் கண்ணியமாக உடை அணியச் சொன்ன மதுரை ஆதீனம் 18+\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2013/04/blog-post_9219.html", "date_download": "2020-10-21T09:38:40Z", "digest": "sha1:MB53CPQBCL6HFTLZ7H4P7EWKAOQQVB64", "length": 51701, "nlines": 407, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: மத புத்தக மதங்களை ஏன் விமர்சிக்கிறோம்?", "raw_content": "\nமத புத்தக மதங்களை ஏன் விமர்சிக்கிறோம்\nபெரும்பான்மை மதங்களுக்கு கடவுள் கருத்துகள் அடங்கிய மத புத்தகம் உண்டு.இவை அக்கால மதத்தலைவர்களின் மூலம் மக்களுக்கு வழங்கப் பட்டது என்பார்.\nஇதில் மத்திய கிழக்கு மதங்கள் தங்களின் மத புத்தகம் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்ட திட்டம் கொண்டது என விளம்பரம் செய்கிறார்.பிரச்சாரங்களில் அதில் உள்ள சில வசனங்களை வெட்டி ஒட்டி , தங்களின் விளக்கம் இணைத்து அருமையான மதம் பாரீர், வந்து ஜோதியில் ஐக்கியமாகி இம்மையிலும்,மறுமையிலும் இனபம் பெற உத்த்ரவாதம் தரும் ஒரே மார்க்கம் என பல பதிவுகள் தமிழ் மணத்திலும் வருகிறது. இது நேற்றைய பதிவு.\nதயவு செய்து அப்பதிவைப் படியுங்கள்.என்ன சகோ அருமையான கருத்துகள் ,அனைவருக்கும்,எக்காலமும் பொருந்தும் வகையில்தானே இருக்கிறது. இதையும் விமர்சித்தால் உங்களுக்கு நாத்திக வெறி முத்தி விட்டது என பொருள் என்னும் மதச்சார்பிமையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழ் சகோக்களே. இதையும் விமர்சித்தால் உங்களுக்கு நாத்திக வெறி முத்தி விட்டது என பொருள் என்னும் மதச்சார்பிமையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழ் சகோக்களே\nமத புத்தகங்கள் ஒரு இனக்குழுவை மேன்மைப் படுத்த,அவர்கள் செய்யும் விடயங்களை கடவுள் சொல்லி செய்தோம் என் நியாயப் படுத்தி விளக்க்வே உருவாக்கப் பட்டவை. இனக் குழு தலைவர்கள் தனிமையில் இருக்கும் போது கடவுளிடம் இருந்து வந்த செய்திகளே மத புத்தகம் ஆனது என அவர்களும் சொல்கிறார்கள்.\nமத புத்தகம் இனவாதம், இன மேட்டிமை[racist supremacy] பேசுகிறது.\nஇதனை நிரூபிக்க முடியுமா என்றால் முடியும், மத புத்தக மதங்களின் முதல் எதிரி அவர்களின் மத புத்த்கமே. அதில் அவர்கள் சுட்டும் வசனம் மேல் கீழ் கொஞ்சம் படித்தால் இப்படி ஒரு இனக்குழுவை,அதன் செயல்களை மட்டும் புகழ்பாடுவது புரியும்.\nஅவர்கள் சொன்ன யாத்திராகமம்,23 ஆம் அதிகாரம் முழுதும் படிப்போம். அவர்கள் சொல்லாமல் விட்ட வசனங்களை சிவப்பில் தருகிறேன்.அத்தியாயம் 23 முழுதும் படியுங்கள்.\nவேத பகுதி: யாத்திராகமம் 23\nஇந்த சூழல் என்னவெனில் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூத மக்களை, அவர்களின் தலைவர் மோசஸ்[மூசா] த்ன்னிடம் கடவுள் பேசுவதாக சொல்லி, அவர்களுக்கு பாலும் தேனும் பாயும் நாடு கொடுப்பதாக சொன்னதாக கூறி அங்கிருந்து புறப்பட வைக்கிறார்.\n40 வருடம் பயணித்து, இபோதைய இஸ்ரேல்,ஜோர்டான் பகுதிக்கு வந்து ,ஏற்கெனவே இருந்தவர்களை கொன்று,வென்று,ஆக்கிரமித்து நாடு அமைக்கிறார்.[இப்போதைய இஸ்ரேலின் கதையும் இதுதான்]. இது என்ன அயோக்கியத்தனம் எங்கிருந்தோ வந்து , பூர்வ குடிகளை விரட்டி ஆக்கிரமிக்கலாமா என்றால் எங்கள் கடவுள் அனைத்தையும் படைத்தவர் அவரைக் கேள்வி கேட்காதே என மத புத்தகம் கூறும். அதனை விமர்சித்தால் மத நிந்தனை ஆகும்.\nஇதுதான் மத புத்தகம் கூறும் இனவாதம்\n12. ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.\n[அடிமைப் பெண் எனபது போரில் தோற்கடிக்கப்பட்ட பூர்வ குடிகள்]\n13. நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.\n[தோற்கடிக்கப் படவனின் கடவுளை விட வென்றவன் கடவுள் பெரிது]\n22. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.\n23. என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.\n24. நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.\n[மத புத்தகம்[அதாவது மத குரு] சொல்வதைக் கேட்டால் தவறுகளுக்கு மன்னிப்பு, அடுத்தவன்[பூர்வ குடி] சொத்தை எடுக்கலாம்.பூர்வ குடிகளின் கடவுள் சிலைகளை உடை, தேவதூதர்கள் போரில் உதவுவார்கள்]\n27. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.\n28. உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.\n29. தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,\n30. நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.\n31. சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.\n32. அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.\n33. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.\nஇந்த வசனங்களுக்கு விளக்கம் தேவையில்லை\nஇப்படி மதபுத்தகம் இருப்பதற்கு இப்போதைய பிரச்சாரகர்கள் எப்படி பொறுப்பு ஆவார் என்றால், இப்படி மதபுத்தக் உண்மைகளை மறைப்பதுதான் பொறுப்பாளி ஆக்குகிறது.\nமத புத்தக கதைகளுக்கு வரலாற்று சான்றுகள் இல்லை என்றாலும், அதனை அப்படியே எழுத்துக்கு எழுத்துக்கு நம்புவோரும் இருக்கிறார்.\nஇஸ்ரேல் என்பது யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப் பட்டது என் இன்னும் ஜியோனிச யூதர் கூறுகிறார். அவர்களுக்கு உலகில் பல கிறித்துவ அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன.மத புத்தக கருத்துகள்,சட்டங்கள் இன்னும் பிரச்சினை வன்முறைகளுக்கு வித்திடுகின்றன\nமத புத்தக கடவுள் என்பவர் பாரபட்சம் இல்லாமல், ஜனநாயகவாதியாக,மத சார்பற்றவராக இல்லையே என்பதுதான் நம் கவலை \nஆகவே மத புத்தக பிரச்சாரம் கண்டால்,அந்த அத்தியாயம் முழுதும் படியுங்கள். பிரச்சாரகர் பொய் சொல்வது தெரிந்துவிடும்.\nஇதுவே மத புத்தக பிரச்சாரம் மறுக்கும் வழியாகும்\nமனிதனுக்கு மதம் தேவையில்லை குறிப்பாக மத புத்தக மதங்கள்\nLabels: கிறித்தவம், மதவாதி, மனிதன்\nமொழிநடை மட்டுமே வேறு, மேட்டர் ஒன்னு தான். \"கடவுளாகிய நான் உங்கள் எதிரிகளை அழிப்பேன், கொல்லுவேன்\". குரான், ரிக் வேதத்தில் கூட இவை உண்டு.\nவாங்க சகோ குட்டி பிசாசு,\nநீங்கள் ச���ல்வது உண்மைதான். இந்திரா விருத்திரனை அழித்து எங்களை காத்தவனே, தஸ்யுக்களை வதம் செய்தவனே என் ரிக் வேதத்தில் வரும்.\nகுரானில் இதே மூசா கதை வரும்.பூர்வ குடிகளை துரத்தி அந்த இடத்தையூதர்களுக்கு கொடுத்ததாக கூறும்\nஇப்போது மூசாவுக்கு எதிராக பேசினால் குரானுக்கு விரோதம் ஆகிவிடும் என்பதாலும் குழப்பம்\nஉலக முழுதும் உள்ள இனச் சிக்கல்களில் மத புத்த்கங்களின் பங்குதான் அதிகம்.\nவாங்க சகோ குட்டி பிசாசு,\nஇது உண்மையான பாடலை நக்கல் செய்த எசப்பாட்டு. உண்மையான பாடல் இங்கே\nசகோ ஜெனில் இந்த காணொளி பாட்டைக் கண்டால் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சினை புரிந்துவிடும்\nஒவ்வொரு நாட்டு பிரிவினையின் பின்னும் இப்படி வரலாற்று கதைகள் உண்டு\nI have a doubt Saarvaagan, இந்த மோசே கதையெல்லாம் உண்மையா அல்லது கற்பனை கதையா\nநாம் மதபுத்த்க கதைகள் ஆபாசம் என்பதை பெரிதாக எடுப்பது இல்லை.அவை அக்காலத்தில் இயல்பான வாழ்வு. உன்னதப் பாட்டு கடவுளைக் காதலனாக உருவகம் செய்து பாடப்பட்டது.\nகடவுள் ஆண், எருசலேம்[திருச்சபை] =பெண்\nமணவாளன் வரும் போது[ இயேசுவின் இரண்டாம் வருகை] மனையாட்டி[ திருச்சபை] தயாராக இருக்க வேண்டும் என்பது போல் வரும்\nஅவை இப்போது அதிகப் பாதிப்பு ஏற்படுவது இல்ல்லை. ஆனால் இந்த இனவாதம் மனித உயிர்களை பலி வாங்குகிறது .\nபாருங்களேன். மேப்பில் குறிப்பிட்ட இடம் அள்வு வரும் வரை யூதர்கள் ஓய மாட்டார்கள். எகிப்து சினாய்,இஸ்ரேல்+மேற்கு கரை+ஜோர்டான்+சிரியா= கடவுளால் வழங்கப்பட்ட இடம்.\nசிங்களரை உயர்வாக காட்டும் மகாவம்சம் வந்த பிறகுதான் தமிழ்,சிங்களர் பிரச்சினை வந்தது.\nமோசஸ் கதைக்கு ஆதாரம் இல்லை.\nஇது குறித்து தெளிவாக இன்னொரு பதிவு இடுகிறேன்.\nநமக்கு மதம் , சாமிலாம் கிடையாது எல்லாமே ஒன்னு தான், என்ன ஒன்னு நான் அடிக்கிற சரக்க அவங்க புடுங்கி அடிக்க கூடாது,அவங்க சரக்க நான் புடுங்க மாட்டேன்,என் சோத்துல அவன் கைய வைக்க கூடாது ,அவன் சோத்துல நான் கைய வைக்க மாட்டேன் , அதை உட்டுப்புட்டு நீ ஏன் அந்த கறி துண்ணுற, நீ ஏன் சரக்கடிக்கிறனு சொல்லிக்கிட்டு எவனாவது வந்தா அப்பாலிக்கா என் சரக்குக்கு சைட் டிஷ்ஷே அவனுங்க தான் :-))\nமோசஸ் கதைனு இல்லை எதுக்குமே ஆதாரம் இல்லை,ஆனால் மனிதர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழ்விடத்தை அமைத்து கொண்டதை குறியீடாக சொல்கிறது.\nஏற்கனவே அந��த இடத்தில் யாராவது இருந்தா அவங்களை போட்டு தள்ளிட்டு புனிதப்போர் கடவுள் சொன்னார்னு சொல்லிடுவாங்க :-))\nமிக நல்லா தெரிஞ்ச மனித பரவல் ஆக்ரமிப்பு என்றால்,வட அமெரிக்க,தென் அமெரிக்க ஆக்ரமிப்புகள் தான், இன்னிக்கு அங்க இருந்த பூர்வ குடிகள் எல்லாம் மைனாரிட்டியா எங்கோ மூளையில் கிடக்கிறாங்க. ஆஸ்திரேலியா,நியுசிலாந்தும் அந்த வகை தான்.\n/நமக்கு மதம் , சாமிலாம் கிடையாது ./\nநமக்கு மத,சாமி மட்டும் அல்ல, இனம் ,மொழி,நாடு பற்று கூட விட்டுப் போச்சு. அனைத்து மனிதர்களும்[ ஹோமோ சேஃபியன்] சமமாக உரிமைகள் வாழ்வாதாரம் பெற்று வாழும் வழி நோக்கி சிந்திப்பதே சிக்கல்கள் அதிகமாவதை தடுக்கும்.\n[ ஒரு வேளை இதர மனித இனங்கள்[ ஹோமொ எரக்டசு,நியாண்டர்தால்] இருந்தால் ஹோமோ சேஃபிய்ன் பற்றும் அற்றுப் போய் அவர்களுக்கும் சம உரிமை கேட்போம். நம்ம மாப்ளே தாசு கிடைக்கும் எந்த உயிரையும் வெட்டி கொன்று தின்னும் மாமுவுக்கு பேச்சைப் பாரு. லொள்ளைப் பாரு என நகைப்பதும் நமக்கு கேட்கிறது.தாவர உணவுக்கு மாறும் சூழல் பற்றி சிந்திக்கிறேன் ]\nமனிதன் மட்டும் அல்ல விலங்குகளும் சூழல் சார்ந்து இடம் பெயரும், ஏற்கெனவே வாழும் விலங்குகளுடன் சண்டை நடக்கும். வென்றது வாழும். மனிதனும் இதே போல் மக்கள் தொகை அதிகரித்தால் இடம் பெயர்தல், வாழும் போட்டியில் நிகழும் போர்கள் என்பதே வரலாறு.\nமதம் சார் ஆக்கிரமிப்பை நியாயப் படுத்த முடியும், அதனையே மத பிரச்சாரகர்கள் செய்கிறார்கள்.\nமக்களை அழிப்பது மட்டும் தவறு அல்ல, அவர்களின் கலாச்சாரம், வாழ்வியலை அழித்து, மறைப்பதும் ஆக்கிரமிப்பே\nமதம் ,புத்தகம் இல்லாமலும் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது,நிகழ்கிறது,நிகழும்,. [அமெரிக்க,ஆஸ்திரேலியா] .ஆனால் மதம் சாரா ஆக்கிரமிப்பை நியாயப் படுத்த முடியாது.மனிதர்கள் இயற்கை சார்ந்து ஒற்றுமையாக வாழ்தல் பற்றி சிந்திக்க நடைமுறைப் படுத்துவது காலத்தின் கட்டாயம். இறுதியில்[ மூன்றாம் உலகப் போரின் பிறகு மிஞ்சும் கொஞ்ச ஹோமோ சேஃபியன்களுக்கு] இதுதான் தீர்வு\nஉண்மையைவிட கட்டுக் கதைகளுக்குத்தான் மவுசு அதிகம் என்பார்கள் உண்மைதான்....\nமனிதர்களுக்கு எளிய தீர்வு என் சொல்லும் விடயங்கள் மிகவும் பிடிக்கும். அப்படி தீர்வு கிடைக்காமல் போனாலும் கவலைப் படமாட்டார்கள் ஹி ஹி முடியாது\nஎப்படி வாக்குறுதி கொடுத்தால் ஓட்டு கிடைப்பது போ, மத புத்தகம் முழுதும் வாக்குறுதிதான்,இறப்புக்கு பின் எல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நினைத்தபடி கிடைக்கும் என்பதை நம்பி விளக்கில் விழும் விட்டில்கள் போல் தாவுகிறார்.\n//ஆகவே மத புத்தக பிரச்சாரம் கண்டால்,அந்த அத்தியாயம் முழுதும் படியுங்கள். பிரச்சாரகர் பொய் சொல்வது தெரிந்துவிடும்.// 100% எதார்த்தமான உண்மை\nநீங்க வந்துட்டீகளா, அப்ப நாள் நெருங்குது\nநாத்திகம் அறிய சிறந்த புத்தகம் வேதங்களே\n//குரானில் இதே மூசா கதை வரும்.பூர்வ குடிகளை துரத்தி அந்த இடத்தையூதர்களுக்கு கொடுத்ததாக கூறும்\nஇதை இஸ்லாமியர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல். கொஞ்சம் சொல்லுங்களேன்.\nநீங்க பாட்டுக்கு பொசுக்குனு கேள்வி கேட்டு புடுரீக , நமக்கு பதில் சொல்ல தாவு தீருது. சரி உங்களின் கேள்வியை மூன்று பகுதிகளாக பிரிப்போம்.\n1. குரான் யூதர்கள் எகிப்தில் இருந்து வந்து இஸ்ரேல் பெற்றதை எப்படி சொல்கிறது\n5:21. (தவிர, அவர்) “என் சமூகத்தோரே உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.\n7:137. எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.\nஅல்லாஹ் இஸ்ரேலில் கடைசி நாள் வரை இருக்க சொல்கிறார்.\n17:103. ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.\n17:104. இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விச��ரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”\nமூசாவின் கதை, குரானில் மீண்டும் மீண்டும் வரும். கிழக்கு[ இப்போதைய இஸ்ரேல்] மேற்குப் பகுதி[ மேற்கு கரை, சிரியா, ஜோர்டான் ] என டைக்ரிஸ் நதிவரை அதாவது பைபிளில் சொன்ன பரப்புதான் அல்லாஹ் யூதர்களுக்கு கொடுக்கிரார். அங்கே ஏற்கெனவே இருந்த மக்கள் வேறு கடவுள்களைக் கும்பிட்டதால் ,அடித்து துரத்த உதவியும் செய்கிறார்.\nஆகவே எகிப்தில் இருந்து யூதர்களை வர வைத்து இஸ்ரேலை யூதர்களுக்கு அடித்து பிடிங்கி கொடுத்தது அல்லாஹ்.[ஆனால் நன்றி கெட்ட யூதர்கள் அல்லாவை,யாவே என் ஹீப்ரூ மொழியில் அழைக்கிறார்\n2. யூதர்களை முகமது&பின் வந்த மூமின் தலைகள் எப்படி நடத்தினார்\nயூதர்கள் இஸ்லாமை ஏற்கவில்லை என்றதும், அரேபியாவில் இருந்து விரட்டப் படுகிறார்கள்.\n2338. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஉமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)\" என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும் வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்\" என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும் வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.\n3. குரானுக்கு விரோதம் இல்லாமல் ,இஸ்ரேல் பிரச்சினையில் மூமின்களின் நிலைப்பாடு \nஇப்ப முக்கியமான பகுதி, குரானின்படி அல்லாஹ் இஸ்ரேலை யூதர்களுக்கு அடித்து பிடுங்கி கொடுத்தார், கடைசி நாள் வரை வசிக்கவும் கூறி விட்டார்.\nஹதிதின் படி அங்கு வசித்த யூதர்களின் நிலங்கள் [சிங்களன் த்மிழன் நிலத்தை பிடுங்குவது போல்] மூமின்கள் பிடுங்கி துரத்தி விடுகிறார்.\nஆனால் சூழல் மாறி யூதர்கள் இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை அமைத்து விட்டார்.இப்போது அநாட்டை எப்படி மறுப்பது என நியாயமாக் சிந்திக்காமல் மறுப்பதற்கு மூமின் பிரச்சாரகர்கள் இப்படி சொகிறார்.\n1. அல்லாஹ் யூத்ர்களுக்கு இஸ்ரேல் கொடுத்தான். ஆனால்\nஅப்படி துரத்தப்பட்டவர்கள் அனைவரும் விரும்பி மூமின் ஆகி விட்டார்.\nஆகவே இஸ்ரேல் யூதர்களின் உண்மையான வாரிசுகளான மூமின் பாலஸ்தீனர்களுக்கே\n2.இப்போது திரும்பி வந்தவர்கள், துரத்தப் பட்டவர்களின் வாரிசுகள் அல்ல. உண்மையான யூதர்களே அல்லஐரோப்பிய கிறித்த்வர்கள் யூதன் வேடம் போடுகிறான்.\nகுரான் வந்த பிறகு யூதம்,கிறித்த்வம் இரண்டும் செல்லாது\nஅந்த இடம் மூமின்களுக்கே சொந்தம்\nமத புத்தகங்களை அன்று வாழ்ந்த மக்களின் புரிதலாக, சட்ட திட்டமாக பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை.\nஆனால் அறியாமையில் வெறி பிடித்தவர்கள் அது எக்காலத்திற்கும் பொருந்தும் என்று மூளை மழுங்கிய எண்ணத்தோடு இருப்பதோடு மட்டுமாலாமல் அதை பிற மக்கள் மீதும் திணிப்பதே....அபாயமானது.\nஇதைத்தானே நாம் ஆதி முதல் இன்றுவரை சொல்கிறோம். அக்காலத்தில் ஒருவனை அடித்து பிடுங்குவது கூட வ்ழக்கம்தான், கடவுள் சொன்னார், ஏற்கெனவே என்னிடம் இருப்பதை பிடுங்கினான்,நான் திருப்பி எடுத்தேன் என்ற மாதிரி விளக்கம் அனைத்தும் ஏமாற்றுவேலையே\nமதபுத்தகத்தில் உலகின் இரண்டாம் தலைமுறையிலேயே ஒரு கொலை,ஆதமின் ஒரு மகன் காயீன் தன் சகோதரன் ஆபேலை பொறாமையினால் கொன்று விடுகிறான்\nகடவுள் பழிக்கு பழி தண்டிக்கவில்லை\nஆனால் இன்று பழிக்கு பழி,உயிருக்கு உயிர் என சட்டம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nமத புத்தக கடவுளுக்கு நிலையான சிந்தனை இல்லை\nஅடிமை முறை 1950 வரைக்கூட சட்டப்படி அனுமதி உலகின் பல இடங்களில் இருந்தது\nநாம் என்ன தெளிவாக விள்க்கினாலும் நம்ம சகோக்கள் \"என்ன கையைப் பிடித்து இழுத்தியா[ அனைத்தும் சரியான எக்கலமும் பொருந்தும் சர்வரோஹ நிவாரணி]\" என்பார்கள்.\nஅக்காலத்தில் தலைவன் தன் கீழுள்ள மக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவும், தனக்கு எதிராக கிளர்ந்து எழாமல் வைத்திருக்கவுமே மதப்பற்றும் இனப��பற்றும் உருவாக்கப் பட்டன...\nஏன் இன்றும் எம் அரசியல்வாதிகளைப் பாருங்கள், மக்களின் இனப்பற்றை வைத்து எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள்.\nசற்று சிந்திக்கத் தெரிந்த மதப்பற்றாளர்கள் என்னிடம் சொன்னார்கள், ”உண்மையில் கடவுள் இல்லாவிட்டால் கூட மக்களை நல்வழிப்படுத்தவே மதங்கள் உருவாக்கப்பட்டன”\nஅவர்களுக்கு என் பதில் “மனிதனால் தன் அறிவைப் பயன்படுத்தி நல்லது கெட்டதை உணரமுடியும், மற்றவர்களுக்கு உதவி செய்யும், வேறு பல நற்குணங்களைப் புரிந்து கொள்ள முடியும். இதற்கு மதமோ மதப்புத்தகங்களோ தேவையில்லை. அதனாலேயை நான் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை”\nஅதே சகோ அருமை நன்றி\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்நூற்றாண்டின் சிறந்த விண்கல் காட்சி\nபூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறார...\nமத புத்தக மதங்களை ஏன் விமர்சிக்கிறோம்\nஅரிஸ்டார்டிலின் அறிவியல்,கணிதம் தொடர்பு விளக்கம்\nபரிணாம அடிப்படைகள் 2:டார்வினுக்கு முந்தைய கொள்கைகள்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/2017/06/today-rasi-palan-30062017.html", "date_download": "2020-10-21T10:45:21Z", "digest": "sha1:2QGGWPB3V2FNJBUCUMJ7F3J7K4W5UTFX", "length": 21839, "nlines": 410, "source_domain": "www.kalvikural.net", "title": "TODAY RASI PALAN 30.06.2017: - IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் ���ொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nநீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். கடனாக கொடுத்த பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nதுணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nகாலை 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nகாலை 7 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nசில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிற��்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nபுதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nகாலை 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nகாலை 7 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nசவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nTNPSC EXAM PREPARATION | இந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன்...\nTNPSC EXAM PREPARATION | இந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன் கருதி ...\nமே 2020 - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்\n1. உலக வங்கியின் குழுமத்தில் உள்ள பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் (ஐ.பி.ஆர்.டி) அமெரிக்க பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் ...\nECS சம்பள பில்லில் எவருக்கேனும் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும் விரிவான தகவல் What if no one wants to pay for the ECS pay bill\nPay Calculation கொடுத்த உடன் ஒரு நாள் ஊதியம் தானாகவே அணைவருக்கும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.. இந்த வி...\nTNPSC EXAM PREPARATION |இயற்பியல் 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇயற்பியல் 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன் கருதி வெள...\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஇந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://kirunews.com/archives/2328", "date_download": "2020-10-21T10:30:58Z", "digest": "sha1:F7PXBNGTZOGRZB3PNUB3S6NWGTCLMOTQ", "length": 3856, "nlines": 90, "source_domain": "kirunews.com", "title": "காலம் குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் – Kiru News | English", "raw_content": "\nகாலம் குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள்\nகொரோனா பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ந்தேதி தொடங்கி மே 24ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.\nஆனால் கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்த போட்டிகள் ஏப்ரல் 15ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கிலும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஇதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக 8 அணிகளின் உரிமையாளர்களுக்கு பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.\nமர்ம பொதியால் தடைப்பட்ட RER C..\nசொதப்பிய தோனி.. சிஎஸ்கே தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/business/china-seeks-indias-new-fdi-policy-discriminatory-revision-on-covid-19/22343/", "date_download": "2020-10-21T10:00:50Z", "digest": "sha1:NXS2J33S27TKCYQ4F7IJ56IOWVESMTO5", "length": 44023, "nlines": 361, "source_domain": "seithichurul.com", "title": "இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் சீனா! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் சீனா\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nதமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்\nஅடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா\nரேஷன் கடையில் கைவிரல் ரேகை பிரச்சினைக்குத் தீர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nகழுத்து மற்றும் கால் தெரிவது நிர்வாணம் அல்ல.. வைரல் ஆன கேரள தம்பதிகள்\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முட��வுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு\nபாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு\n2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உலக உணவுத் திட்டம் .. எதற்காக\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்புக்கு கோவிட்-19 தொற்று உறுதி\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nசிம்புவின் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு\nகொஞ்சி பேசிட வேனா.. ரம்யா நம்பீசன் புகைப்பட கேலரி\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் – புகைப்பட கேலரி\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇன்போசிஸ் காலாண்டு லாபம் 4,845 கோடியாக அதிகரிப்பு; ஊழியர்கள், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு\n2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.. ஐஎம்எப் ஷாக் ரிப்போர்ட்\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nவங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nஇந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லும் சீனா\nஇந்தியாவில் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியப் பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.\nகொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி குவிக்கத் தொடங்கின.\nஉடனே சுதாரித்திக்கொண்ட இந்தியா, கொரோனா பாதிப்பைப் பயன்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனப் பங்குகளை வாங்கி ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது.\nஅதனால், வெளிநாட்டினர்கள் இந்தியப் பங்குச்சந்தை அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்வதற்குத் தடை விதித்தது. பின்னர், இந்திய அரசுக்குத் தெரியாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குகளை வாங்க முடியாது என்ற கட்டுப்பாட்டை விதித்தது.\nஅதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, சீனாவின் இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்தியா இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.\nRelated Topics:chinaCOVID-19Featuredindiaஅன்னிய நேரடி முதலீடுஇந்தியாசீனாமுதலீடு\nதலைகீழாக மாறிய அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை..\nராயல் என்ஃபீல்டு, ஜாவா போட்டியாக நார்டான் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை வாங்கிய டிவிஎஸ்\n2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.. ஐஎம்எப் ஷாக் ரிப்போர்ட்\nஅதிர்ச்சி.. இந்தியாவின் சுகாதார பட்ஜெட் உலகளவில் 4-ம் மிகக் குறைவு\nஅதிர்ச்சி தகவல்.. நாடு முழுவதும் இத்தனை போலி பலகலைக்கழகங்களா\nகோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை தகரம் வைத்து அடைப்பது ஏன்\nகொரோனாவால் கவிழ்ந்த தமிழகத்துக்கு ஓர் நற்செய்தி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்புக்கு கோவிட்-19 தொற்று உறுதி\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\n2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.\nசர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம் ஊக்குவிப்பு போன்ற காரணங்களுக்காக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது.\nபின்னர் 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளித்து ஒப்பந்தங்களில் கையெழுத்தும் போட்டது.\nஎனவே ஐக்கிய நாடுகள் சபை, ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடை 2020-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதியுடன் காலாவதியானது என்று தெரிவித்து இருந்தது. அதன் படி தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடை முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த ஒப்பந்தங்களிலிருந்து 2018-ம் ஆண்டு பின் வாங்கிய டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகளையும், ஈரான் உடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. வர்த்தகத்தைத் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று மிரட்டியது.\nஅதே நேரம் இந்திய உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய்க்காகச் சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய்க்காக டாலர் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையும், தொடர்ந்து அவர்களுடன் செய்யும் வர்த்தகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. அதை இந்தியாவும் ஏற்றது.\nஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடையை நீட்டிக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. எனவே வரும் நாட்களில் பிற நாடுகள் ஈரான் உடன் வர்த்தகத்தைச் செய்யவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடுவதிலும் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.\nஈரான் இடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. பொருளாதாரத் தடை நீங்கியுள்ளதால் அங்கு இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலை குறைப்பு ஏதும் பெரியளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது.\nஆனால், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை தொடர்கிறது. நேற்றுக் மூட ஈரான் உடன் வர்த்தகம் செய்து வரும் 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\n2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வள���ு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.\n2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2020 ஜூன் 30 நிலவரத்தின் படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2.85 கோடி ரூபாய். இதுவே சென்ற ஆண்டு 2.49 கோடி ரூபாய்.\nபிரதமர் மோடி செய்துள்ள பாதுகாப்பான முதலீடுகளின் வழியாக 33 லட்சம் ரூபாயும், வங்கி டெபாசிட்கள் மூலமாக 3.3 லட்சம் ரூபாயும் லாபம் அடைந்துள்ளதாகவும், அதுவே அவரது சொத்து மதிப்பு உயர காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் வங்கி கணக்கில் 31,450 ரூபாயும் வங்கி கணக்கில் 3,38,173 ரூபாயும், பிக்சட் டெபாச்ட் போன்றவற்றில் 1,60,28,939 ரூபாயும் வைத்துள்ளார். தேசிய சேமிப்பு பத்திரத்தில் 8,43,124 ரூபாயும், ஆயுள் காப்பீட்டில் 1,50,957 ரூபாயும், வரி சேமிப்பு பத்திரத்தில் 20 ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்துள்ளார். மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 1.75 கோடி ரூபாய். அதே நேரம் வங்கிகளில் எந்த கடனும் இவரது பெயரில் இல்லை.\n45 கிராம் மதிப்பில் தங்க மோதிரம் மற்றும் நகைகள் உள்ளன. அவற்றின் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய். காந்திநகரில் 3,531 சதீர அடியில் வீடு ஒன்று உள்ளது.\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், உள்துறை அமைச்ச அமித் ஷாவின் சொத்து மதிப்பு 28.63 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இதுவே 2019-ம் ஆண்டு 32.3 கோடி ரூபாயாக இருந்தது.\nஅமித் ஷாவுக்கு 13.56 கோடி ரூபாய் மதிப்பில் 10 அசையா சொத்துக்கள் உள்ளன. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி அமித் ஷாவின் கையில் 15,814 ரூபாயும், வங்கி கணக்கில் 1.04 கோடி ரூபாயும், இன்சூரன்ஸ் பென்ஷன் பாலிசிகளாக 113.4 லட்சம் ரூபாயும், 2.79 லட்சம் பிக்சட் டெபாசிட்டாகவும், 44.47 லட்சம் மதிப்பிலான தங்க நகை ஆபரணங்களுக்கும் உள்ளன.\nஅமித் ஷாவின் சொத்து மதிப்பு சரிவுக்கு, பங்குச்சந்தை சார்ந்த அவரது முதலீகளில் ஏற்பட்ட சரிவே என்று கூறப்படுகிறது.\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமுன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன. அதை பார்த்த சில தனியார் கணினி மையங்களும் பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளை அச்சிட்டு வழங்கி வந்தன. இதை பார்த்த இந்திய தனிநபர் அடையாள ஆணையம் இப்படி பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் அச்சிடக் கூடாது. அவை செல்லாது என்று அறிவித்தது.\nஇந்நிலையில் ஏடிஎம் டெபிட் கார்டுகள் போன்று பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் வழங்கபப்டும் என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.\nஎனவே, அதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் ஆதார் கார்டு சிறப்பம்சங்கள் என்னென்ன கட்டணம் எவ்வளவு\n1) நல்ல தரத்துடன் அச்சிடப்ப்பட்டு, லேமினேஷன் செய்யப்பட்டு இருக்கும்.\n2) முன்பு இருந்த பேப்பர் ஆதார் கார்டுடன் ஒப்பிடும் போது, பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் கொண்டு செல்ல எளிமையானது.\n3) புதிய பிளாஸ்டிக் ஆதார் கார்டில் ஹாலோகிராம், கில்லோசே பேட்டர்ன், கோஸ்ட் இமேஜ் மற்றும் மைக்ரோடெக்ஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.\n4) பிலாஸ்டிக் ஆதார் கார்டுகள் எந்த தட்ப வெட்ப சூழலிலும் எதுவும் ஆகாது. தண்ணிர் பட்டாலும் ஒன்றும் ஆகாது.\n5) QR குறியீடு ஸ்கான் செய்வதிலும் சிக்கல் இருக்காது.\n6) கார்டு எப்போது வழங்கப்பட்டது, எப்போது அச்சிடப்பட்டது என்ற விவரங்கள் இதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.\n7) ஆதார் லோகோ சற்று தப்பமாக வெளியில் வருவது போல இருக்கும்.\nபிளாஸ்டிக் ஆதார் கார்டை ஆர்டர் செய்ய, இந்திய தனிநபர்கள் அடையாள ஆணயம் தளத்தில் (Order Aadhaar Card) புதிய தெரிவு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். அதில் ஜிஎஸ்டியும் அடங்கும். எப்போது கார்டு டெலிவரி ஆகும் என்ற ஸ்டேட்டஸ் சேவையும் வழங்கப்படும்.\nபிளாஸ்டிக் கார்டு பெற விண்ணப்பித்தால், 5 நாட்களில் அஞ்சல் அலுவலகம் மூலம் டெலிவரி செய்யப்படும்.\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nவேலை வாய்ப்பு1 hour ago\nவேலை வாய்ப்பு2 hours ago\nதேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 hours ago\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nவேலை வாய்ப்பு3 hours ago\nசினிமா செய்திகள்5 hours ago\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/10/2020)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2020)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (21/10/2020)\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு1 day ago\nதமிழ்நாடு கால்நடை மருததுவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 day ago\nதமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு22 hours ago\nவேலை வாய்ப்பு22 hours ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/all-daughters-this-diwali-pm-modi-speech-pz3dc9", "date_download": "2020-10-21T11:41:10Z", "digest": "sha1:W72WRHX5UTKD5NEJDGNHPZNWH27IOUNL", "length": 10446, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லட்சுமியின் மறுவடிவம் நமது மகள்கள்... தீபாவளியில் அவர்களை வழிபடுங்கள்... பிரதமர் மோடி வலியுறுத்தல்..!", "raw_content": "\nலட்சுமியின் மறுவடிவம் நமது மகள்கள்... தீபாவளியில் அவர்களை வழிபடுங்கள்... பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nடெல்லி துவாரகாவில் தசரா பண்டிகையை பிரதமர் நநேந்திர மோடி தொடங்கி நேற்று வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: லட்சுமி நம் வீட்டில் இருக்கிறாள். மனதலிருந்து பேசுகிறேன் நிகழ்ச்சியில், நம் வீட்டில், நமது பகுதியில் லட்சுமி இருக்கிறாள். லட்சுமியின் மறுவடிவம் நமது மகள்கள் என சொல்லி இருந்தேன்.\nலட்சுமியின் மறுவடிவம் நமது மகள்கள். இந்த தீபாவளியில் அவர்களை வழிபடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.\nடெல்லி துவாரகாவில் தசரா பண்டிகையை பிரதமர் நநேந்திர மோடி தொடங்கி நேற்று வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: லட்சுமி நம் வீட்டில் இருக்கிறாள். மனதலிருந்து பேசுகிறேன் நிகழ்ச்சியில், நம் வீட்டில், நமது பகுதியில் லட்சுமி இருக்கிறாள். லட்சுமியின் மறுவடிவம் நமது மகள்கள் என சொல்லி இருந்தேன்.\nநவராத்திரியின் உணர்வுடன் தொடர்ந்து இந்த தீபாவளியில் அனைத்து மகள்களையும் வழிபட வேண்டும் மற்றும் மதிக்க வேண்டும். பெண்களின் அதிகாரம் மற்றும் கண்ணியத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுவோம். பெண் குழந்தை காப்போம், அவர்களுக்கு கல்வி அளிப்போம் என்பது என்னுடைய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.\nநமது திருவிழாக்கள் அனைத்தும் கல்வி. தேவைப்படும் போது நாம் அவற்றில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். ஏனென்றால் நம்முடைய சமூகத்தில் தீமைக்காக எதிராக போராடும் மக்கள் உள்ளனர். நமக்குள் உள்ள தீமையை எதிர்த்தும் போராடுவதும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகொரோனா இன்னும் முற்றிலும் ஒழியவில்லை... எச்சரிக்கையுடன் இருங்கள்... பிரதமர் மோடி பேட்டியின் முழு விவரம்..\nபண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்... பிரதமர் மோடியின் பணிவான வேண்டுகோள்..\nஇந்திய பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.\n6மாநிலங்களில் சொத்து அட்டை வழங்கும் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி ..\nகாங்கிரஸால் ஊழல் ஆட்சியை மட்டுமே தரமுடியும்.. ���ோடியின் இலக்கு விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பதே.\nஇந்த கோரிக்கையை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.... பெண்கள் பாதுகாப்பு குறித்து தாதா 87 இயக்குநரின் பதிவு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/short-film-about-ops-goes-viral-223800/", "date_download": "2020-10-21T10:23:49Z", "digest": "sha1:6YL57Q3QJI6ZDKZXXDGZPQTZYNXDW4ZJ", "length": 9121, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "`நீதிக்கதை’ பேச்சிமுத்து என்கிற ஓபிஎஸ்.. வைரலாகும் குறும்படம்!", "raw_content": "\n`நீதிக்கதை’ பேச்சிமுத்து என்கிற ஓபிஎஸ்.. வைரலாகும் குறும்படம்\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற ரேஸ் தொடங்கி பெரிய விவாதமாக மாறி வருகிறது. நேற்று நடந்த செயற்குழு கூட்டத��தில் கூட இதுதொடர்பாக காரசார விவாதம் நடந்தது எனக் கூறப்பட்டது. இன்று காலை ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்…\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற ரேஸ் தொடங்கி பெரிய விவாதமாக மாறி வருகிறது. நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட இதுதொடர்பாக காரசார விவாதம் நடந்தது எனக் கூறப்பட்டது. இன்று காலை ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் முத்து என்கிற ஒரு சிறுவன் மூலமாக சொல்லப்படும் நீதி கதை தொடர்பான குறும்படம் வைரலாகி வருகிறது.\nசிறுவன் முத்து என்கிற பேச்சிமுத்துவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள அந்த குறும்படத்தின் மூலமாக நீதிக்கத்தை சொல்லப்படுகிறது. இந்த குறும்படத்தில் ஹைலைட் கிளைமேக்ஸ் தான். பக்கத்து வீட்டு பெண்மணிக்கு `அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்’ என்கிற நீதியை சிறுவயதில் இருக்கும் முத்து கற்றுத் தருகிறார். அதைப் பார்த்து பெருமிதப்படுகிறார் பக்கத்து வீட்டு பெண்மணி. கிளைமேக்ஸில், இந்த முத்து என்ற பேச்சிமுத்துதான்… நம்ம ஐயா ஓபிஎஸ். இப்படிதான் தன்னுடைய சின்ன வயதிலேயே இப்படியான நீதிக்கதைகளை ரகசியமாக நண்பர்களிடம் சொல்லி செயல்படுத்துபவர் ஓபிஎஸ் என்றும், அவரின் நிர்வாகத் திறன் குறித்தும் பேசுகிறார்கள் அந்த வீடியோவில். இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nசுவையான சப்பாத்தி… மாவு ஃப்ரெஷ்ஷாக வைப்பது எப்படி\n முருங்கைக் கீரை சாதம் இப்படி செய்யுங்க\nமதுரை கார சட்னி… இட்லி தோசைக்கு அட்டகாசமா இருக்கும்\nவிடுதலை ஆனதும் தஞ்சாவூர் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமா\nரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nகட்டுக்கடுங்காத கூட்டம்… டி நகரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சீல்\n‘பிஸிக்கலி டிஸ்டர்ப் பண்றீங்க’ கொந்தளித்த ஆரி\nமழையில் ஆடியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமலா ஹாரீஸ்… நெட்டிசன்கள் வரவேற்பு\nவிஜய் சேதுபதி மகளுக்கு பால��யல் மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு\nகிராமப்புற வீடுகளுக்கான சொத்து அட்டை: SVAMITVA என்றால் என்ன\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/technology/meaning-of-end-to-end-encryption-in-whatsapp-223427/", "date_download": "2020-10-21T11:16:56Z", "digest": "sha1:RSULTNJBLJRDRTYYAYNPJQ2NEZYIHQJJ", "length": 16839, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாட்ஸ் அப் பாதுகாப்பு; End To End என்கிரிப்ஷன் என்றால் என்ன?", "raw_content": "\nவாட்ஸ் அப் பாதுகாப்பு; End To End என்கிரிப்ஷன் என்றால் என்ன\nபிரபல பாலிவுட் நடிகர்களின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் கசிந்த சில சமீபத்திய சம்பவங்கள் வாட்ஸ்அப் பற்றிய முற்றிலும் வேறுபட்ட கோணத்தைச் சொல்கின்றன.\nWhatsapp end-to-end encryption: உலகெங்கிலும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்படுகிறது. அதனால், இந்த குறுந்செய்தி தளத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியம். பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளத்தில் பரிமாறப்படும் அனைத்து செய்திகளும் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுகிறது என்றும் மூன்றாம் தரப்பினரால் (வாட்ஸ்அப் உட்பட) அணுக முடியாது என்றும் மீண்டும் மீண்டும் பதித்து வருகிறது வாட்ஸ்அப். இருப்பினும், பிரபல பாலிவுட் நடிகர்களின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் கசிந்த சில சமீபத்திய சம்பவங்கள் வாட்ஸ்அப் பற்றிய முற்றிலும் வேறுபட்ட கோணத்தைச் சொல்கின்றன.\nகடந்த சில வாரங்களாக, மும்பையில் நடந்து வரும் போதைப்பொருள் விசாரணையைத் தொடர்ந்து மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் சம���பந்தப்பட்ட பாலிவுட் நடிகர்களின் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் கசிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இது மிகப்பெரிய மெசேஜிங் தளத்தில் நண்பர்கள் மற்றும் பிறருடன் தனிப்பட்ட செய்தி பகிர்தலின் தனியுரிமை குறித்து வாட்ஸ்அப் பயனர்களிடையே கவலையை எழுப்பியுள்ளது. இவ்வாறு குறுஞ்செய்திகள் கசிந்த போதிலும், வாட்ஸ்அப் அதன் இயங்குதளம் பாதுகாப்பானது என்றும் end-to-end encrypted என்றும் கூறுகிறது.\n“வாட்ஸ்அப்பில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் end-to-end encryption மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதனால்தான் நீங்கள் மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் மட்டுமே அனுப்பப்பட்ட செய்தியைப் படிக்க முடிகிறது. இடையில் யாரும் அதனை அணுக முடியாது. வாட்ஸ்அப் உட்பட. தொலைபேசி எண்ணை மட்டுமே பயன்படுத்தி மக்கள் வாட்ஸ்அப்பில் பதிவு செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். மேலும், உங்கள் செய்தி உள்ளடக்கத்தை வாட்ஸ்அப் என்றைக்கும் அணுக முடியாது” என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஊடகத்திற்குக் கொடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.\nகுறுந்செய்திகள், ஆவணங்கள் மற்றும் பிற அனைத்து மீடியா ஃபைல்களும் உள்ளடக்கிய வாட்ஸ்அப் பேக்-அப் (Backup), ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் கூகுள் டிரைவிலும், ஐபோன்களுக்கான ஐக்ளவுடிலும்தான் நடைபெறுகிறது என்பதையும், இதில் வாட்ஸ்அப்பின் கைகளில் எதுவும் இல்லை என்பதையும் பயனர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.\nசாதனத்தில் சேமிக்கப்பட்ட உள்ளடக்கத்தை மூன்றாம் தரப்பினர் அணுகுவதைத் தடுக்க வலுவான கடவுச்சொற்கள் (Password) அல்லது பயோமெட்ரிக் ஐடிகள் போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தப் பயனர்களை வாட்ஸ்அப் ஊக்குவிக்கிறது என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.\n“end-to-end encryption, நீங்கள் மற்றும் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் மட்டுமே உங்களுக்குள் பகிரப்பட்ட தகவல்களைப் படிக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறது. இடையில் வாட்ஸ்அப் உட்பட யாரும் அணுக முடியாது. உங்கள் செய்திகள் ‘லாக்’ வசதிகளுடன் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், பெறுநர் மற்றும் உங்களால் மட்டுமே அதனைத் திறந்து, செய்திகளைப் படிக்க முடியும்” என்று end-to-end encryption-ஐ விளக்கும் ஓர் பிலாக் பற்றி வாட்ஸ்அப் தரப்பினர் கூறுகின்றனர்.\n“கூடுதல் பாதுகாப்பிற்காக, நீங���கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் தனித்துவமான ‘லாக்’ மற்றும் ‘திறவுகோல்’ உள்ளது. இவை அனைத்தும் ஆட்டோமேட்டிக் நிகழ்வுதான். அதாவது, உங்கள் செய்திகளைப் பாதுகாக்க செட்டிங்ஸ் பகுதியை இயக்கவோ அல்லது சிறப்பு ரகசிய சாட் (Chat) அமைக்கவோ தேவையில்லை” என்று நிறுவனம் கூறுகிறது. வாட்ஸ்அப்பில் end-to-end encryption ஆப்ஷன் எப்போதும் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இந்த அம்சத்தை நிராகரிப்பதற்கு எந்த வழியும் இல்லை.\nசில பாலிவுட் நடிகர்களின் கசிந்த குறுஞ்செய்திகளைப் பொருத்தவரை, இணையத்தில் பரவி வரும் தீபிகா படுகோன் மற்றும் ஷ்ரதா கபூரின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மொபைல் போன் குளோனிங் நுட்பத்தின் உதவியுடன் என்சிபி (Narcotics Control Bureau -NCB) அணுகியதாகக் கூறப்படுகிறது. இந்த நுட்பம் புதிதல்ல. பல ஆண்டுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமொபைல் ஃபோன் குளோனிங் நுட்பத்தில், டேட்டா மற்றும் சாதனத்தின் செல்லுலார் அடையாளத்தை புதிய தொலைபேசியில் நகலெடுக்க முடியும். சில செயலியின் உதவியுடன், குளோன் செய்ய வேண்டிய தொலைபேசியை அணுகாமலே இதைச் செய்யமுடியும். இந்த செயல்பாட்டில், IMEI-ன் பரிமாற்றமும் நடக்கலாம். மொபைல் ஃபோன் குளோனிங்கை பொது மக்கள் மேற்கொள்வது சட்டவிரோதமானது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், என்சிபி போன்ற அதிகாரிகள், சாதனங்களில் சேமிக்கப்பட்ட தரவை சட்டப்பூர்வமாக அணுக தடயவியல் வழியைத் தேர்ந்தெடுக்க முடியும். எந்தவொரு குளோன் செய்யப்பட்ட தொலைபேசியும் iCloud அல்லது கூகுள் ட்ரைவில் சேமிக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\nஇமயமலைப் பகுதியில் பெருங்காயம் விளைவிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nசுவையான சப்பாத்தி… மாவு ஃப்ரெஷ்ஷாக வைப்பது எப்படி\nதமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு தேசிய விருதா\nகூகுள் நிறுவனம் சட்ட விரோதமாக மேலாதிக்கம் செலுத்துகிறது: அமெரிக்கா நீதித்துறை\nபழைய திட்டம் தான் ஆனாலும் வட்டி கொட்டும்\nசீரியல், சினிமா, ஆங்கர், தயாரிப்பு: நீலிமா ராணி இப்போ பிஸியோ பிஸி\nஅக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ -யில் சரியான ஆஃபர்\n‘கடவுள் பாதி மிருகம் பாதி’ – கமலுக்கே டஃப் கொடுக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2020-10-21T10:57:23Z", "digest": "sha1:4HM5FKEW2SSD6EBBTPDM7NTRH5ST5AIU", "length": 10446, "nlines": 108, "source_domain": "tirunelveli.nic.in", "title": "மாவட்ட ஆட்சியா் சுருக்கக்குறிப்பு | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற��பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nபிணைத் தொழிலாளா் முறைமை (ஒழிப்பு)\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nதிருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப\nதிருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆவார். மேலும் இம் மாவட்டத்தின முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமைக்குரியவராவார். இவர் 2009-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப அவர்கள் பெங்களுரூ பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் (LLB) பட்டப்படிப்பினை பயின்றவர். மேலும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் இந்திய அளவில் 46வது இடத்தை பெற்றவராவார். 2010 ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) ஆக இவரது பணி துவங்கியது. அதனைத் தொடர்ந்து சார்-ஆட்சியராக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். பின்பு ஓராண்டு காலம் சென்னை மாநகராட்சியில் துணை ஆணையாளராக (கல்வி) பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவராக 2017-ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டார். இங்கு நமது மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு தொழில் துவங்குவதற்கான நடைமுறைச் சிக்கல்களைக் களையும் நோக்கில் பல்வேறு தொழில்துறை சார்ந்த சீர்திருத்தளை மேற்கொண்டு தனது குழுவினர் மூலமாக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திறம்பட தனது பணியினைச் செய்தார். தமிழ் நாட்டில் தொழில் முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் இவர் உருவாக்கிய ஒற்றைச் சாளர முறையிலான (Single Window system) தொழில் வங்குவதற்கான நடைமுறைகள் தொழில்சாலைகள் உருவாவதை எளிமையாக்கியது. இந்த புதிய முறை பல்வேறு விதங்களில் நமது மாநிலத்திற்காக புதிய முதலீடுகளை ஈர்க்க உதவியது. இந்நிலையில் திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப அவர்கள் 25-05-2018 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்��ிய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Oct 20, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/179657-.html", "date_download": "2020-10-21T09:54:34Z", "digest": "sha1:R73UIH5VDRWXDCVKPC2JAGRA4JMUCZUS", "length": 19759, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "திரை விமர்சனம்: எனக்கு வாய்த்த அடிமைகள் | திரை விமர்சனம்: எனக்கு வாய்த்த அடிமைகள் - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nதிரை விமர்சனம்: எனக்கு வாய்த்த அடிமைகள்\nஐடி துறையில் வேலை செய்யும் கிருஷ்ணா (ஜெய்), சக ஊழிய ரான திவ்யாவை (ப்ரணிதா) காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவை உதறித் தள்ளும் திவ்யா, வேறொருவரை விரும்புகிறார். இதில் மனமுடையும் கிருஷ்ணா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். சாகும் முன் தனது உயிர் நண்பர்களான ரமேஷ் (கருணாகரன்), மொய்தீன் (காளி வெங்கட்), சௌமி நாராயணன் (நவீன்) ஆகிய மூவருக்கும் தகவல் தருகிறார். பதறும் நண்பர்கள் கிருஷ்ணாவைத் தேடிப் புறப்படுகிறார்கள். அந்த முயற்சி யில் ஆளுக்கொரு பிரச்சினையில் மாட் டிக்கொள்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்களால் வெளியே வர முடிந்ததா கிருஷ்ணாவைக் கண்டுபிடித்துக் காப் பாற்ற முடிந்ததா கிருஷ்ணாவைக் கண்டுபிடித்துக் காப் பாற்ற முடிந்ததா கிருஷ்ணாவின் காதல் என்ன ஆயிற்று\nஅறிமுக இயக்குநர் மகேந்திரன் ராஜமணி, புதுமையான கதையைத் தேடி மெனக்கெடவில்லை. மாறாக, திரைக்கதை, கதாபாத்திரங்கள், சுவா ரஸ்யமான திருப்பங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியிருக்கிறார். படம் முழுவதிலும் நகைச்சுவையை அழுத்த மாகப் படர விட்டிருக்கிறார். காதல் தோல்வி, தற்கொலை, கொலைவெறித் தாக்குதல் ஆகியவை திரைக்கதையில் இருந்தாலும் நகைச்சுவையே பிரதான இடம் பெறுகிறது. கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலுமே சிரிப்புக்கு உத்தரவாதம் உண்டு.\nநண்பர்கள் கிருஷ்ணாவைப் பதற்றத் துடன் தேடிக்கொண்டிருக்க, அவரோ ஒரு விடுதியில் மது பாட்டில்களையும் விஷத்தையும் வைத்துக்கொண்டு செய்யும் லூட்டிகள் ரசிக்கவைக்கின்றன. சிறைக் காட்சி உள்ளிட்ட சில காட்சிகள் நேர்த்தியாக உள்ளன. தம்பி ராமய்யா விடம் ஜெய் பேசும் காட்சிகளில் திரையரங்கம் சிரிப்பில் அதிர்கிறது. இவ்வளவு இருந்தும் முக்கியமான திருப்பங்களில் பாலியல் அம்சங்களைக் கலந்திருப்பது முகம் சுளிக்க வைக்கிறது.\nகிருஷ்ணா, அவரது நண்பர்கள், கருப்பு ராக் ஆகிய��ரின் பாத்திரங் களுக்குத் தந்திருக்கும் முழுமையைக் கதாநாயகி திவ்யாவின் கதாபாத்திரத் துக்குத் தராமல்போனது உறுத்தல். துளியும் வலுவற்ற மேலோட்டமான பாத்திர வார்ப்பு அந்தப் பாத்திரத்தை மலினப்படுத்துவதுடன் கதையையும் பலவீனப்படுத்துகிறது.\nகாதல் தோல்விக்கான தீர்வு சாவதில் இல்லை என்ற சீரியசான செய்தியை ஜாலியான காட்சிகள் வழியே சொல்ல முயல்கிறது படம். விறுவிறுப்பாக நகரும் படத்தில் கதாநாயகன் தற்கொலைக்கு முயற்சிக்கும் காட்சிகள் இழுத்துக் கொண்டே செல்வதும், ரவுடி கருப்பு ராக்கைப் பலர்துரத்திச் செல்லும் காட்சிகளின் நீளமும் எரிச்சலூட்டு கின்றன. வசனங்கள் படத்தின் பெரிய பலம்.\nகாதல் தோல்வி என்றால் அதற்குப் பெண்தான் காரணமாக இருப்பாள் என்னும் தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான பொறுப்பற்ற குற்றச் சாட்டையே இந்தப் படமும் முன் வைக்கிறது. சந்தானம் வரும் காட்சி யிலும் இதே அம்சம் மீண்டும் வலியுறுத் தப்படுகிறது. இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் திரைப்படங்களில் முன் வைக்கப்படுவதால் நிஜ உலகில் பெண்களுக்கு எதிரான உணர்வுகள் அதிகரிப்பதற்கான அபாயம் இருக் கிறது. பெண்களுக்கு எதிரான நியாய மற்ற தாக்குதல் இது என்று நமது இயக்குநர்கள் ஏன் உணர்வதில்லை\nஜெய்யின் நடிப்பு மெருகேறிவரு கிறது. ஆனால், அவர் ஒரே மாதிரி வசனம் பேசுவதைத் தாங்க முடியவில்லை. காளி வெங்கட், தம்பி ராமைய்யா, ராஜேந்திரன், நவீன் ஆகியோரும் கவர்கிறார்கள். தலா ஒரு காட்சியில் வந்தாலும் சந்தானம், அஞ்சலி இருவரும் நிறைவு.\nபளிச்சென்று தோற்றமளிக்கும் ப்ரணிதா பலவீனமான கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார் என்றாலும் அவதூறைச் சுமக்கும் கதாபாத்திரத்தைத் துணிச்சலாக ஏற்றுக்கொண்டதற்காகவே அவரைப் பாராட்டலாம்.\nதுள்ளலான பாடல்கள், காட்சி களுக்கேற்ற பின்னணி இசை ஆகிய இரண்டிலும் ஜமாய்த்திருக்கிறார் இசை யமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி தனது பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்.\nயதார்த்த நடப்புகள் மீதான எள்ளல், நட்பின் உயர்வைக் காட்டும் காட்சிகள், அளவான சென்டிமெண்ட், கொஞ்சம் ஆக்ஷன் என்று பொழுதுபோக்குப் படத்துக்கான கலவையைச் சரியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.\nஎனக்கு வாய்த்த அடிமைகள்இயக்குநர் ராஜாமணிஜெய்ப்ரணீதா��ாளி வெங்கட்கருணாகரன்\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nமகாராஷ்டிர அரசியலில் திருப்பம்: பாஜகவிலிருந்து விலகினார் ஏக்நாத் கட்ஸே: தேசியவாத காங்கிரஸில் சேர...\nகாவல்துறை வீரவணக்க நாள்: டிஜிபி, காவல் ஆணையர், காவல், ராணுவ உயர் அதிகாரிகள்...\n’உங்கள் விதியை மாற்ற பத்து வழிகள்’ - ஷீர்டி சாயிபாபா சொல்லும் அருளுரை\nகன்னியாகுமரி - திப்ருகர் ரயிலை மதுரை வழியாக இயக்குக: குமரி மாவட்ட ரயில்...\n - ஏழும் ஏழும் பதினாலாம்\nடிங்குவிடம் கேளுங்கள்: மழையில் தேன்கூடு கலைந்துவிடுமா\nதிரை விமர்சனம்: வேலையில்லா பட்டதாரி 2\nதிரை விமர்சனம்: பொதுவாக எம்மனசு தங்கம்\nஆலங்குடி, திட்டையில் குருப் பெயர்ச்சி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nரூ. 7.5 கோடி காசோலை மோசடி வழக்கு: மல்லையாவுக்கு சம்மன் அனுப்பியது சரியே-...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madrasbhavan.com/2012/11/blog-post_8.html", "date_download": "2020-10-21T10:07:32Z", "digest": "sha1:UOLJMRKWA7KLQ5AXREAO2IHXEKXCSYPL", "length": 20622, "nlines": 161, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: க்ரிக்கெட் - ஆள் அவுட்!", "raw_content": "\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nவருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளி,ரம்ஜான்,கிறிஸ்த்மஸ் மாதா மாதம் வந்தால் 'நிறைய லீவு கிடைக்கும்' எனும் பழங்கால பத்திரிகை ஜோக்கை தவிர்த்து விட்டு பாருங்கள். அதிகபட்சம் ஓராண்டு கறைபுரளுமா அவ்வுற்சாகம் 'நிறைய லீவு கிடைக்கும்' எனும் பழங்கால பத்திரிகை ஜோக்கை தவிர்த்து விட்டு பாருங்கள். அதிகபட்சம் ஓராண்டு கறைபுரளுமா அவ்வுற்சாகம் 'இனி ஜென்மத்திற்கு பண்டிகையே வேண்டாம். ஆளை விடுங்கள்' என்றுதான் சொல்லத்தோணும். அதைத்தான் ஜரூராக செய்து கொண்டு இருக்கிறது ட்வென்டி/20. வருடம் முழுக்க இடைவிடாமல் ஆடப்படும் 'இந்த புதுரக விளையாட்டு க்ரிக்கட் மீதான ஆர்வத்தை சிறார் மற்றும் மகளிர் மத்தியில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இந்திய விளையாட்டு சரித்திரத்தில் இது ஒரு நவீன புரட்சி/மறுமலர்ச்சி' என்றெல்லாம் சிலாகிக்க காரணங்கள் பல இருக்கலாம். நிதர்சனத்தில் T20 பார்மேட் உலக க்ரிக்கெட்டிற்கு ஆற்றிய தொண்டுதான் என்ன\n'இந்த எந்திர யுகத்தில் ஐந்து நாட்கள் எவன் டெஸ்ட் போட்டிகளை அமர்ந்து பார்ப்பான்'எனும் கேள்வி க்ரிக்கெட் ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் போட்டிகள் உதயமாகிவிட்டன. இருந்தும் ஒரு ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க ஒரு நாளெனில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடத்த வேண்டி இருக்கும்'எனும் கேள்வி க்ரிக்கெட் ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் போட்டிகள் உதயமாகிவிட்டன. இருந்தும் ஒரு ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க ஒரு நாளெனில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடத்த வேண்டி இருக்கும் தாங்காது என்று ஒலிம்பிக் நிர்வாகம் க்ரிக்கெட்டை ஒதுக்கியே வைத்தது. இவ்விளையாட்டின் சுவடே படாத தேசங்களில் எல்லாம் கண்காட்சி போட்டிகளை நடத்தி மக்களை கவர என்னென்னவோ செய்து பார்த்தது ஐ.சி.சி. 'நேரத்தை கொள்ளும் ராட்சசன். ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கும் ஆட்டம். எமக்கு வேண்டாம்' என்று அந்நிய நாடுகள் கும்பிடு போட்டன. அச்சமயம் வந்து இறங்கியது ஐ.பி.எல்.\nஉலகப்புகழ் பெற்ற கால்பந்து லீக் போட்டிகளின் தாக்கத்தாலும், ஐ.சி.எல்.லை துரத்தி அடிக்கும் நோக்கிலும் இந்திய க்ரிக்கெட் போர்ட் கச்சை கட்டிக்கொண்டு களமிறங்கியது. சில மணிநேர ஆட்டம், வண்ணங்கள், வான வேடிக்கைகள், திரை நட்சத்திரங்களின் அணிவகுப்பு, சியர் கேர்ல்ஸ்...என அக்மார்க் மசாலா இருந்தால் நம்மாட்களுக்கு சொல்லவா வேண்டும். 'சகலகலா வல்லவன்' T20 அனைத்து அரங்குகளிலும் அபார வெற்றி கண்டது. அதே சமயம் இந்த விளையாட்டின் நிஜ முகம் கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழந்து வருவதை கண்டு க்ரிக்கெட்டின் அரிச்சுவடியை நன்கு தெரிந்து வைத்திருந்த ரசிகர்களும், வல்லுனர்களும் குமுற ஆரம்பித்தனர். பொன் முட்டையிடும் வாத்து வேக வேகமாக அறுக்கப்பட மிஞ்சி இருப்பது சொச்ச முட்டைகளே.\nஒரு சில ஐ.பி.எல்.போட்டிகள் மூலம் நிரந்தரமாக செட்டில் ஆகிவிடலாம் என்று சாமான்ய குடும்பத்தை சேர்ந்த வீரர்கள் அதில் பங்கேற்க துடித்தனர். அனைவருக்கும் நியாயமான முறையில் தேர்வுமுறை பின்பற்றப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தேசிய க்ரிக்கெட்டில் இடம் பிடிக்கவே குரங்கு பல்டி அடிக்க வேண்டி இருக்கையில் அதைவிட பணத்தை கொட்டித்தரும் ஐ.பி.எல்.லில் சொல்லவா வேண்டும்\nவணிக க்ரிக்கெட்டில் கொட்டும் பணம் எந்த அளவிற்கு தேசப்பற்றை மறக்க அடித்தது என்பதற்கு ஒரு உதாரணம்: 2010 இல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணி(மகளிர் அணியும்) அனுப்பப்படவில்லை. அத்தேதிகளில் சர்வதேச போட்டிகள் இருப்பதே அதற்கு காரணம் என்று சொன்னது நிர்வாகம். இரண்டாம் நிலை வீரர்ககளை உள்ளடக்கிய அணியையாவது அனுப்பி இருக்கலாம் என்று வல்லுனர்கள் வருத்தம் தெரிவித்தனர். இத்தனைக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன் முறையாக க்ரிக்கட் அனுமதிக்கப்பட்ட வருடமது. ஆசியாவின் மிகப்பெரிய அணியே இல்லாமல் சப்பென முடிந்தது அப்போட்டிகள். 'பணமா தேசப்பாசமா' போரில் பணமே வழக்கம்போல் வென்றது.\nஒவ்வொரு மேடையிலும் 'இந்திய டி ஷர்ட்டை' போட்டுக்கொண்டு ஆடுவதே பெருமை என்று கூறும் சச்சின் போன்ற கடவுள்கள் எத்தனை முறை ஆசிய விளையாட்டு போட்டிகள் போன்ற போட்டிகளில் பங்கேற்று உள்ளனர் தேசத்திற்காக பணத்தை உதறி விட்டு புகழ் பெற்ற டேவிஸ் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற லியாண்டர் பெயஸை விட எந்த விதத்திலும் சச்சின் சிறந்த வீரர் இல்லை என்பது சத்தியம். 2003 ஆண்டு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் சாவின் வாசலுக்கு சென்று மீண்டார் பெயஸ். அதன் பின்பு இன்றுவரை தொடர்கின்றன வெற்றிகள். கேன்சரில் இருந்து மீண்ட யுவராஜ் சிங்கை கொண்டாடும் தேசம் அவரை விட மோசமான நோயை அனுபவித்த மாவீரன் லியாண்டரை எந்த இடத்தில் வைத்துள்ளது\nஐ.பி.எல்., T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக்..இது போக பிற தேசங்கள் துவங்கவுள்ள லீக்குகள் என கிட்டத்தட்ட வருடத்தின் அனைத்து நாட்களிலும் இந்தக்குறுவிளையாட்டை எத்தனை நாட்கள் குறுகுறுவென மக்கள் பார்த்து ரசிப்பார்கள் வெறும் பேட்ஸ்மேனின் சிக்சர்களை மட்டுமே மையமாக கொண்டு ஆடப்படும் இப்போட்டிகளின் மூலம் கபில், அகரம், வார்னே போன்ற சிறந்த பௌலர்கள் உருவாவது சாத்தியமே இல்லை. என்னதான் பார்வர்ட் வீரர்கள் கோல் போட்டு ��ெயரை தட்டிச்சென்றாலும் டிபன்ஸ் வீரர்கள் வலுவாக இல்லாமல் சிறந்த கால்பந்து அணி உருவாகவே முடியாது. அதுபோல பௌலர்களுக்கு பெரிதாக வாய்ப்பு தரப்படாத T20 அசல் க்ரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வித்திட்டு கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.\nடெஸ்ட் போட்டிகளில் சோபிக்காமல் எந்த ஒரு வீரனும் க்ரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்க இயலாது. T20 பணத்தை கொட்டலாம். அதில் வானவேடிக்கை காட்டிய வீரர்கள்(கெயில் போன்றோர் விதிவிலக்கு) நீண்ட நாட்கள் மக்கள் மனதில் நிற்கப்போவது புஸ்வான நிமிடங்களுக்கு மட்டுமே\nIPL – 2012 நாடகத்தை ரிவைண்ட் செய்து பார்த்தாலே பல உண்மைகள் புலப்படும்.\nசிந்திக்க வைக்கும் நல்ல பதிவு\nஎல்லோரும் வருங்காலத்தில் 15 நிமிடம் புகழ் பெற்றிருப்பார்கள் என்று முன்பொரு முறை சுஜாதா சொன்னார். அப்படி குறுகிய புகழ் போதும். பணமே பெரிது என்ற மனநிலை இன்று தோன்றி தேசப்பற்றைப் பின்தள்ளி விட்டது உண்மை. பளிச்சென்று புரியும்படி உண்மைகளை எழுதியிருக்கிறீர்கள். நன்று.\n//ஐ.பி.எல்., T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக்..// நான் இவற்றை முதலில் இருந்தே பார்ப்பது இல்லை... ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் இதில் துளியும் இல்லை, இதுவரை ஒரு போட்டி கூட நான் பார்த்தது இல்லை, அதில் நான் பூஜ்யம் ( நான் பூஜ்ய குற்றத்திற்கு ஆளாகி இருக்கிறேன் :-) )\nநல்ல அலசல் .அண்ணே ..\nநிச்சயம் இது வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒரு ஆட்டம் தானே தவிர\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nமுன்னர் இருந்த விறுவிறுப்பு IPL இல் இப்போது இல்லை என்பது உண்மை.வெகு சீக்கிரம் கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்யும் செயல்கள்தான் இவை.\nகபில்தேவின் ICL ஐ திட்டமிட்டு ஒழித்துக் கட்டிய BCCI இடம் கபில்தேவ் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று ஒரு பதிவு கூட எழுதி இருந்தேன்.ஆனால் அவரோ மன்னிப்பு கேட்டுவிட்டார்\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்\nஓட்டை கேடயமும், உடைந்த வாளும்\nபாகவதரின் ஹரிதாஸ் - ஆடியோ விமர்சனம்\nபதிவர் சுரேகாவின் - தலைவா வா\nஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7\nலைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/3904/", "date_download": "2020-10-21T11:02:42Z", "digest": "sha1:7EJZZI3GJNBGJMV423OYUTJAXBTTJ7P2", "length": 7310, "nlines": 50, "source_domain": "www.savukkuonline.com", "title": "வெள்ளத்தில் மூழ்கிய ருக்மணி லட்சுமிபதி… – Savukku", "raw_content": "\nவெள்ளத்தில் மூழ்கிய ருக்மணி லட்சுமிபதி…\nஇன்று சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான ருக்மணி லட்சுமிபதி சாலை, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற கோரிக்கையோடு, சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வறு தமிழ் தேசிய அமைப்புகள் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅக்டோபர் 29 அன்று முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்த உடனேயே, காவல்துறை களத்தில் இறங்கியது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வருகை தந்த ஏராளமானவர்களை காவல்துறை கைது செய்து, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது. நேற்று இரவு கிழக்குக் கடற்கரைச் சாலையில், போராட்டத்துக்காக வருகை தந்த ஏராளமான பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த மக்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்று காலை சென்னை நகர் முழுக்க, பல்வேறு இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசின் இத்தனை தடைகளையும் மீறி இன்று ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அமைந்திருந்த ருக்மணி லட்சுமிபதி சாலை மக்கள் வெள்ளத்தில் நிறைந்தது. அந்தப் போராட்ட காட்சிகள்….\nகண்ணீர் புகைக் குண்டோடு தயாராக இருக்கும் காவலர்\nசன் டிவி செய்தியாளர் ராம செல்வராஜ்…\nஅய்யய்யோ…. இவ்ளோ கூட்டம் வந்துடுச்சே… என்ன பண்றது \nNext story கனத்த மவுனம்\nPrevious story துக்கையாண்டி மனைவி சுப்புலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1840", "date_download": "2020-10-21T09:45:28Z", "digest": "sha1:CRJ5TONOM75ZDJTBFOHULCYE4E36A5QA", "length": 9080, "nlines": 184, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1840 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1840 (MDCCCXL) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2593\nஇசுலாமிய நாட்காட்டி 1255 – 1256\nசப்பானிய நாட்காட்டி Tenpō 11\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி 13: லெக்சிங்டன் நீராவிக்கப்பல் மூழ்கியது.\nசெப்டம்பர் 30: நெப்போலியனின் உடல் பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டது.\nஜனவரி 10 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.\nஜனவரி 13 - லெக்சிங்டன் கப்பல் லோங் தீவின் கடலில் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் உயிர் தப்பினர்.\nஜனவரி 22 - பிரித்தானியக் குடியேறிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.\nஏப்ரல் 27 - லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.\nமே 1 - உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.\nமே 7 - மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் கொல்லப்பட்டனர்.\nமே 22 - நியூ சவுத் வேல்சுக்கு பிரித்தானிய சிறைக்கைதிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.\nஜூலை 15 - ஆஸ்திரியா, பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.\nசெப்டம்பர் 10 - ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.\nசெப்டம்பர் 30 - நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nநவம்பர் 14 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/tata-motors-shares-up-over-4-on-winning-new-order-017244.html", "date_download": "2020-10-21T10:37:17Z", "digest": "sha1:XXWH7VBBAQQYRMT37LTG4ENV3V44QPW6", "length": 23627, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிரடியான ஏற்றம் கண்ட டாடா மோட்டார்ஸ் பங்கு விலை.. என்னவா இருக்கும்..! | Tata motors shares up over 4% on winning new order - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிரடியான ஏற்றம் கண்ட டாடா மோட்டார்ஸ் பங்கு விலை.. என்னவா இருக்கும்..\nஅதிரடியான ஏற்றம் கண்ட டாடா மோட்டார்ஸ் பங்கு விலை.. என்னவா இருக்கும்..\nயூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை\n7 min ago அரசின் அம்சமான 12 சேமிப்பு திட்டங்கள்.. என்னென்ன திட்டங்கள்.. என்ன சலுகைகள்.. விவரம் என்ன\n39 min ago யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன் தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்\n1 hr ago அமேசான் ஊழியர்களுக்கும் செம சலுகை.. அடுத்த ஜூன் வரை WFH தான்.. மெகா ஷாப்பிங் விழாவும் இன்றே கடைசி..\n2 hrs ago 40,895 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ் இன்றும் 350 புள்ளிகள் ஏற்றம்\nNews விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nMovies வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle 'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஆட்டோமொபைல் துறைக்கு நடப்பு ஆண்டு மிக மோசமான காலமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் அனைத்து ஆட்டோமொபைல் துறை பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ஒரே நாளில் 4 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது.\nமும்பை பங்கு சந்தையில் டாடா மோட்டார்ஸ் 4.26 சதவிகிதம் ஏற்றம் கண்டு, 183.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.\nஇதே போல சந்தையில் நிஃப்டி ஆட்டோ மொபைல் குறியீடுகளில் அதிக லாபம் ஈட்டியுள்ளது.\nஇந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டெல்லியைச் சேர்ந்த மொபைலிட்டி டாக்ஸி சேவையான பிரகிருதி இ-மொபைலிட்டி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 500 கார்களை வழங்குவதற்கான உத்தரவை பெற்றது. இந்த ஆர்டர்கள் 160க்கும் மேற்பட்ட டைகர் இவி கார்களும் ஜனவரியில் டெலிவரி செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தனது மின்சார கார்களுக்கான கணிசமான ஆர்டரை பெற்றது. நவம்பரில் இதே போல் டாடா மோட்டார்ஸ் தனது டைகோர் ஈவியின் 400 யூனிட்கள் மற்றும் 100 யூனிட் எலக்ட்ரிக் நெக்ஸான் உள்ளிட்ட 500 எலக்ட்ரிக் கார்களை பெங்களூரைச் சேர்ந்த வணிக நிறுவனமான லித்தியம் அர்பன் டெக்னாலஜிஸூக்கு உத்தரவை வென்றது.\nஇப்படி ஒரு நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது 4.46 சதவிகிதம் உயர்ந்து, 183.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் டிசம்பரில் 14.5 சதவிகிதத்தினைப் பெற்றுள்ளன. நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக சீனா விற்பனையில் சீரான முன்னேற்றம் இருப்பதாக ஜேஎல்ஆர் தெரிவித்துள்ளது.\nஇந்த செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸின் பங்குகள் 54 சதவிகிதமாக உயர்ந்தன. மேலும் பிஎஸ்இ ஆட்டோ மற்றும் நிஃப்டி ஆட்டோ குறியீடுகளில் அதிக லாபம் ஈட்டின. எனினும் வரவிருக்கும் காலாண்டுகளில் இந்த விகிதமானது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரவிருக்கும் மாதங்கள் ஆட்டோமொபைல் சந்தை இன்னும் மேம்படுத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் இதன் பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கும் என்றும் அதிகரிக்கப்படுகிறது.\nஇது தவிர சந்தையில் பிஎஸ் 6 விதிகள் நடைமுறைக்கு வர விருப்பதால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும், இதற்கு நலல் வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் பங்கு விலை மேலும் அதிகரிக்கலாம் என்���ும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடா மோட்டார்ஸின் அசுர வளர்ச்சி.. செப்டம்பரில் 162% விற்பனை அதிகரிப்பு..\nபெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ஒருங்கிணைந்த நஷ்டம் ரூ.15,876 கோடி..\n செம சரிவில் டாடா மோட்டார்ஸ்\nலாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..\nடாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..\n டாடா குழுமத்தின் தலைவர்களுக்கு '20% சம்பளம் கட்'..\nகொரோனா எதிரொலி.. நிலைமை மோசமடைந்தால் ஆலை மூடப்படலாம்.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..\nஐபிஎல்-க்கு கெட்ட காலம்.. 1,200 கோடி ரூபாய் கேள்விக்குறி..\n11 வருடத்துக்கு பிறகு நேர்ந்த மோசமான நிலைமை.. இரட்டை இலக்கத்தில் டாடா மோட்டார்ஸ்..\nதவறான விளம்பரத்துக்கு இவ்வளவு நஷ்ட ஈடா\nதொடர்ந்து வீழ்ச்சி காணும் வாகன விற்பனை.. இனியாவது மாறுமா..\nகொரோனாவின் விஸ்வரூபம்.. டாடா மோட்டார், மஹிந்திரா, எம்ஜி மோட்டார்ஸின் அடி மடியிலேயே கைவைக்கும் சீனா\nதூள் கிளப்பிய பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 13% எகிறிய கன்சாலிடேடட் நிகர லாபம்\nஇந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்\nஉச்சத்தில் இருந்து சரமாரி வீழ்ச்சியில் தங்கம் விலை கூடுதல் விலை சொல்லும் தங்க டீலர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/leadnews/80170/", "date_download": "2020-10-21T09:48:50Z", "digest": "sha1:HVIKZNQ4W7AWBTFUDGEWS4E5CD4XFGDJ", "length": 12339, "nlines": 158, "source_domain": "thamilkural.net", "title": "வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல வனவளத்திணைக்களமும் தடை விதித்தது! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல வனவளத்திணைக்களமும் தடை வி��ித்தது\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்ல வனவளத்திணைக்களமும் தடை விதித்தது\nநெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நெடுங்கேணி காவல் துறை மற்றும் தொல்பொருட்திணைக்களங்களால் தடை ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வனவளத்திணைக்களமும் தமது அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளது.\nஅந்தவகையில் நேற்றையதினம் ஆலயத்திற்கு சென்ற பொதுமக்களை நெடுங்கேணி பிரிவை சேர்ந்த வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆலயத்திற்கு செல்லவிடாமல் தடுத்துள்ளதுடன், அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். நேற்று விடுமுறை தினமாதலால் அதிகமான பொதுமக்கள் ஆலயத்தை தரிசிக்க சென்ற நிலையில் வனவளத்திணைக்களத்தின் செயற்பாட்டினால் அவர்கள் ஏமாற்றத்துடன், திரும்பியுள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nஇதுவரை ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களம் மற்றும் நெடுங்கேணி காவல் துறையினருமே தடையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது வனவளத்திணைக்களமும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆலயம் தொடர்பாக நெடுங்கேணி காவல் துறையால் தொடரப்பட்ட வழக்கு வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாமல் அரச திணைக்களங்களால் இவ்வாறான தடை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nவெடுக்குநாறி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அங்கு செல்வதற்கும் பொதுமக்கள் மற்றும் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் வாதிகளும் அக்கறையற்று இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nகடந்த வாரமளவில் கூட ஆலயத்தில் நீண்டகாலமாக பூசை செய்து வந்த பூசாரியை ஆலய வளாகத்திற்குள் செல்லவேண்டாம் என்றும், சென்றால் கைதுசெய்வோம் என்றும் நெடுங்கேணி காவல் துறையினர் அச்சுறுத்தியிருந்தனர்.\nஇவ்வாறு ஒவ்வொரு நாளும் ஆலயத்தினை அபகரிப்பதற்காக பல்வேறு நெருக்குதல்களும், தடைகளும் தொல்பொருட்திணைக்களம் மற்றும் நெடுங்கேணி காவல் துறையினரால் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விடயங்க���் தொடர்பாக அரசியல் வாதிகள் அக்கறை செலுத்தாமல் நழுவிச்செல்வதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழ் நகர வர்த்தகர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன் போராட்டம்\nNext articleதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முஸ்லிம்,சிங்கள மக்களுக்கு மறைமுக ஆதரவு – சீ.யோகேஸ்வரன்\n20 ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது – இரா.சம்பந்தன்\nஇந்தியா கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்\nகிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் காவல்துறையினரிடம் மகஜர் கையளிப்பு\nகிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅறம் மறந்து ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்\n20 ஆவது திருத்தம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது – இரா.சம்பந்தன்\nஇந்தியா கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும் – சுரேஷ்...\nகிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் காவல்துறையினரிடம் மகஜர் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/fNMB2z.html", "date_download": "2020-10-21T10:05:02Z", "digest": "sha1:UFR4VAYBFWPO5IRIQZHJOTS3KTETCFWH", "length": 4143, "nlines": 57, "source_domain": "unmaiseithigal.page", "title": "காலை உணவுக்கு நச்சுனு இருக்கும் கத்தரிக்காய் கடையல் - Unmai seithigal", "raw_content": "\nகாலை உணவுக்கு நச்சுனு இருக்கும் கத்தரிக்காய் கடையல்\nகாலை உணவுக்கு நச்சுனு இருக்கும் கத்தரிக்காய் கடையல் : 15 நிமிடங்கள் போதும்\nகத்தரிக்காய் கடையல் சாம்பார் இட்லிக்கு பொருத்தமான குழம்பு. காலையில் எந்தவித டென்ஷனும் இன்றி ரிலாக்ஸாக சமைக்கலாம்.\nசிறு பருப்பு - 1/4 கப்\nசின்ன வெங்காயம் - 6\nமஞ்சள் பொடி - 1/4 tsp\nபச்சை மிளகாய் - 5\nஎண்ணெய் - 1 tsp\nபுளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள். சிறு பருப்பை 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். அதற்குள் காய்கறிகளை நறுக்கிக் கொள்ளுங்கள்.\nபின் குக்கரில் பருப்பை கழுவிக் கொட்டுங்கள். அடுத்ததாக கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு என அனைத்தையும் ஒன்றாகக் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள். குக்கரை மூடிவிட்டு அடுப்பில் வையுங்கள்.\n3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பிரஷர் இறங்கியதும் மூடியைத் திறந்து உப்பு சேர்த்து மத்து வைத்து கடைந்துகொள்ளுங்கள்.\nபின் புளித்தண்ணீர் ஊற்றி கலந்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.\nஅதற்குள் இடையில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.\nஅவ்வளவுதான் கத்தரிக்காய் கடையல் தயார்.\nமற்றும் ஒரு சமையல் குறிப்புடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cine-buzz/10/125360", "date_download": "2020-10-21T10:16:25Z", "digest": "sha1:PAEI6RPE4WPDOSXMMMZCKWM2UMZSBR6B", "length": 5519, "nlines": 63, "source_domain": "www.cineulagam.com", "title": "தேர்தல் முடிவில் சர்ச்சையில் பிரபலங்கள்! - Cineulagam", "raw_content": "\nஜூனியர் வந்துட்டாரு.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யா குடும்பம் ஒரே குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்\nஇந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள் ஆண்களே இவங்க கிடைக்கிறது உங்க பேதிர்ஷ்டம்\nசெம்பருத்தி சீரியல் ஹீரோவுடன் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..\nகாமெடி கிங் கவுண்டமணி சினிமாவில் நடிக்காததற்கு காரணம் இதுதானாம்- வெளிவந்த தகவல்\nஅனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அஜித் தல ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு விசயம்\nகணவர் பீட்டர்பாலை பிரிந்தது உண்மையே... நொறுங்கும் நிலையில் இருக்கிறேன் சோகத்துடன் வனிதா வெளியிட்ட பதிவு\nமாரடைப்பால் மரணமடைந்த பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் சின்னத்திரை..\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள் வாரம் இரு முறை பயன்படுத்துங்க போதும்\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர், அவரே வெளியிட்ட தகவல்...\nசோமை அடித்து கீழே தள்ளிய பாலாஜி.. பிக்பாஸ் டாஸ்கால் வெடித்த அடுத்த பிரச்சினை\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nதேர்தல் முடிவில் சர்ச்சையில் பிரபலங்கள்\nதேர்தல் முடிவில் சர்ச்சையில் பிரபலங்கள்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/167639?ref=archive-feed", "date_download": "2020-10-21T11:04:31Z", "digest": "sha1:S7L3XHTBSUN775FHNZGLD32OOCOWR6AW", "length": 7767, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "முன்னணி நடிகரின் பட ஷூட்டிங்கில் சிலிண்டர் வெடித்து 8 வயது குழந்தை, பெண் பலி! அதிர்ச்சி புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nமீண்டும் Gangster கதைக்களத்தில் தல அஜித்.. இயக்குனர் இவர் தானா தல 61 செம மாஸ்\n உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா\nஇந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள் ஆண்களே இவங்க கிடைக்கிறது உங்க பேதிர்ஷ்டம்\nமாரடைப்பால் மரணமடைந்த பிரபல ஜீ தமிழ் சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் சின்னத்திரை..\nசோமை அடித்து கீழே தள்ளிய பாலாஜி.. பிக்பாஸ் டாஸ்கால் வெடித்த அடுத்த பிரச்சினை\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்\nகாமெடி கிங் கவுண்டமணி சினிமாவில் நடிக்காததற்கு காரணம் இதுதானாம்- வெளிவந்த தகவல்\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21-ல் அனைத்து ராசிகாரர்களும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nமுன்னணி நடிகரின் பட ஷூட்டிங்கில் சிலிண்டர் வெடித்து 8 வயது குழந்தை, பெண் பலி\nசினிமா படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமின்றி கார் பறப்பது போன்ற காட்சிகளு��்கு மிக பாதுகாப்பான முறையில் கேஸ் சிலிண்டர்களை வெடிக்கவைத்து ஷூட் செய்வது வழக்கம்.\nஅப்படி கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் இவர்) நடித்துவரும் ரணம் படத்தின் ஷூட்டிங்கில் ஒரு கார் வெடிப்பு காட்சியை படமாக்கியபோது சிலிண்டர் வெடித்து காரின் பாகங்கள் பறந்து சென்று ஒரு குடும்பத்தின் மீது விழுந்துள்ளது. அதில் தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அயிரா என்கிற 8 வயது பெண் குழந்தையும் அதில் ஒருவர்.\nஇந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படி ஷூட்டிங் செய்ய போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் முன் அனுமதி பெறவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவம் Bagaluru போலீஸ் நிலையம் அருகிலேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/177126", "date_download": "2020-10-21T09:59:46Z", "digest": "sha1:4IOC6N4YOBQVPLIDB6PDJ3VDTCVZKFY5", "length": 7018, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "எதிர்ப்பார்த்ததை விட மிக குறைந்த வசூல் எனை நோக்கி பாயும் தோட்டா, முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. செம்ம சந்தோஷத்தில் குடும்பத்தினர், அவரே வெளியிட்ட தகவல்...\nஇனிமே அப்படி சொன்ன அவ்வளவுதான்.... வனிதாவை கடுமையாக எச்சரித்த கஸ்தூரி\nபிரபல சீரியல் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nகமல் 232 இந்த ஹாலிவுட் திரைப்படம் போல தான் இருக்குமாம், வேற லெவல் சம்பவம் பண்ண காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்..\nநடிகை கீர்த்தி சுரேஷின் மடியில் உறங்கும் குழந்தை.. அழகிய புகைப்படம் பாருங்க..\nகோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால் கோடிக்கணக்கில் செலவு ஏமாந்து விட்டதாக கதறி அழுத வனிதா… தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி\n உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா\nகணவர் பீட்டர்பாலை பிரிந்தது உண்மையே... நொறுங்கும் நிலையில் இருக்கிறேன் சோகத்துடன் வனிதா வெளியிட்ட பதிவு\nமீண்டும் Gangster கதைக்களத்தில் தல அஜித்.. இயக்குனர் இவர் தானா தல 61 செம மாஸ்\nமனைவி மகன்களுடன் நவரச நாயகன் கார்த்தி எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nநடிகை சமந்தாவின் வெள்ளை உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபள்ளி சீருடை அணிந்து படங்களில் நடித்து கலக்கிய நடிகைகளின் கலக்கல் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nகுக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழின் வித்தியாசமான போட்டோ ஷுட்\nஎதிர்ப்பார்த்ததை விட மிக குறைந்த வசூல் எனை நோக்கி பாயும் தோட்டா, முழு விவரம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். படம் 3 வருடம் கழித்து ஒரு வழியாக கடந்த வாரம் வந்துவிட்டது.\nஇப்படம் முதல் நாள் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றது, சுமார் ரூ 5 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்தது, ஆனால், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறைய தொடங்கியது.\nதற்போது 3 நாள் முடிவில் தமிழகத்தில் இப்படம் ரூ 12 கோடி வரை தான் வசூல் வந்திருக்கும் என கூறப்படுகின்றது.\nகண்டிப்பாக இப்படம் ரூ 18 கோடி வரை முதல் வார இறுதியில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, இதற்கு தமிழகத்தில் ஆங்காங்கே வரும் கன மழையும் ஒரு காரணம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/08/26102700/1822741/Nokia-53-with-655inch-209-display-up-to-6GB-RAM-Android.vpf", "date_download": "2020-10-21T11:14:21Z", "digest": "sha1:GWE3AVQRR76T3TFRXYFWZNWLXJN2JDK3", "length": 16429, "nlines": 216, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் அறிமுகம் || Nokia 5.3 with 6.55-inch 20:9 display, up to 6GB RAM, Android 10, quad rear cameras launched in India starting at Rs. 13999", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இய���்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\n- 6.55 இன்ச் 720x1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்\n- அட்ரினோ 610 ஜிபியு\n- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்\n- 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா\n- 2 எம்பி டெப்த் சென்சார்\n- 2 எம்பி மேக்ரோ சென்சார்\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2\n- 4000 எம்ஏஹெச் பேட்டரி\n- 10 வாட் சார்ஜிங்\nநோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் சியான், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன் மாடல்கள் அறிமுகம்\nஒருவழியாக ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9.3 பியூர்வியூ, நோக்கியா 7.3 5ஜி அறிமுக விவரம்\nசெப்டம்பர் 29, 2020 09:09\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் நோக்கியா 7.3\nசெப்டம்பர் 25, 2020 17:09\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\n5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ\nரூ.63.8 லட்சம் விலையில் எல்ஜி புதுவித டிவி விற்பனை துவக்க��்\nநோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் விரைவில் காலிங் வசதி\nஅமேசானில் ஐபோன்கள் விற்பனையில் புதிய சாதனை\n44 எம்பி செல்பி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை விவரம்\nசர்வதேச சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்திய சாம்சங்\nநிலவில் 4ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் நோக்கியா\nஇனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் இருக்காது\nஒப்போ எப்17 ப்ரோ தீபாவளி எடிஷன் அறிமுகம்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.trichyoutlook.com/post/healthy-food", "date_download": "2020-10-21T10:30:19Z", "digest": "sha1:SHEDYKD343TAEIPTFGUCP7IFRQBYD5VP", "length": 5501, "nlines": 42, "source_domain": "www.trichyoutlook.com", "title": "இளமையை காக்கும் உணவுகள்", "raw_content": "\nநம் உடம்பில் ஆக்ஸிடேஷன் என்று சொல்லக்கூடிய செயல்திறன் உடல்லின் வயது மிக வேகமாக அதிகரிக்கிறது. இதனை தடுக்க கூடிய சக்தி ஆன்டி அக்சிடண்ட்ஸ்களுக்கு உண்டு.\nஎனவே நீங்கள் அதிக அளவில் ஆன்டி ஆக்சைண்ட்ஸ்ஸ் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வருவதன் மூலம் வயதாவதை தள்ளி போடலாம்.\nகீரை, புரோக்கோலி, தக்காளி, தர்பூசணி, திராட்சை, கொய்யா, கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பரிசி இவையெல்லாம் சருமம் காக்கும் உணவுப் பொருள்கள்.\nதிரவ உணவுகளை அதிகம் உட்கொண்டால், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறிவிடும். நிலக்கடலையில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி 6, ஆன்டி ஆக்சிடிண்ட்ஸ், ப்ரோடீன், பொட���டாசியம், நல்ல கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் எப்போதும் இளமையாகவும், துடிப்பாகவும் வாழலாம்.\nபாதாம் பருப்பிலும் வால்நட்டிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது; இது, சருமத்தைப் பாதுகாக்கும். கிரீன் டீ, தயிர், தேன் ஆகியவையும் சருமத்துக்கு நல்லவை.\nஉடல் ஆரோக்கியத்தில் க்ரீன் டீ மிகவும் முக்கிய பண்பினை வகுக்கின்றது. இதில் உள்ள ஆன்டி ஆக்சைண்ட்ஸ், பிரீ ரேடிஸ் என்று சொல்லக்கூடிய செல்லின் அழிவு தடுக்க எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.\nமுதுமையைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது ஆல்கஹால். சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது சருமத்திலிருக்கும் கொலாஜனை பாதித்து, சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். இவற்றுக்கு பதிலாகப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்வது சருமத்துக்கு நல்லது.\nநெல்லிக்கனியில் மிக அதிக அளவு அதிக வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ச்டிண்ட்ஸ் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நெல்லிக்கனியை உட்கொண்டு வரும் என்றும் 16 ஆக இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.\nஎன்றும் இளமைக்கு நைட் கிரீம்...\nகுழந்தையின் எதிர்காலம் நிர்ணயிக்கும் மாதுளைப் பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/blog-post_28.html", "date_download": "2020-10-21T10:29:56Z", "digest": "sha1:WOXPIFVIEE6UQSLYK7Z5TF7B4OAVLUDJ", "length": 13023, "nlines": 203, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: எது பரிணாமம் ? எது அல்ல?:காணொளிகள்", "raw_content": "\nபல பல்கலைகழகங்கள் முறையான பரிணாம கல்வியை இணையத்திலும் வழங்கி வருகின்றன என்பதை அனைவரும் அறிவோம்.அமெரிக்க அரிஜோனா(aizona) பல்கலைகழகத்தின் இரு காணொளிகளை இப்பதிவில் அளிக்கிறேன்.\nமுதல் காணொளி பரிணாம கொள்கையை தெளிவாக வரையறுத்து எளிமையான ஒரு வரையறுப்பு அளிக்கிறது.அதன் மீதான தவறான் புரிதல்கள்,விமர்சனங்கள்,எல்லைகள் குறித்து விள்க்கம் சிறப்பாக அளிக்கிறது..\nஇரண்டாம் காணொளி டி என் ஏ(DNA) மூலம் பரிணாம் நிரூபணம் பற்றி விளக்குகிறது.இது பல்கலை கழகங்களில் பரிணாம்த்தின் நிரூபணமாக் ஏற்று கொள்ளப் படுகிறது.பரிணாம மரத்தில் எந்த ஒரு நுனியில் இருந்தும் அதன் மூல அடி வேர் வரை டி என் ஏ மாற்றம் கொண்டு தொடர்பு படுத்த இயலும் என்பது பரிணாமத்தின் சான்றாகவே ஏற்றுக் கொள்ளப் படுகிறது.இன்னும் மனிதனின்(ஹோமோ சேபியன்) தோற்றம்,நியாண்டர்தால் மனிதம் போன்றவற்றையும் காணொளி விவாதிக்கிறது.\nநம் பணி அறிவியலை முறைப்படி கற்பது,அறிவியலின் மீதான ஆக்க பூர்வமான் விமர்சனங்களே அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது வரலாற்று ரீதியான் உண்மை.அதன் மீதான் விமர்சனங்கள்,பதில்கள் இவற்றை ஆவணப் படுத்துவது மட்டுமே நம் பணி.\nஇன்னும் வரும் காலங்களில் பரிணாமம் மீதான தொழில் நுட்பம் சார்ந்த பல ஆய்வுகளின் விள்க்கங்கள்&விமர்சனங்கள் இவற்றின் பரிணாம வளர்ச்சியும் கூட ஆவணப் படுத்த வேண்டும்.காணொளிகளை கண்டு களியுங்கள்\nதிரு சார்லஸ் டார்வின் எழுதிய உயிர்களின் தோற்றம் என்ற புத்தகம்தான் பரிணம்த்தை ஒரு அற்புதமாக் கொள்கையாக்கம் செய்தது என்றால் மிகையாகது.இதன் ஆங்கில மூலம் இணையத்தில் கிடைக்கிறது.அனைவருமே ஒருமுறையாவது படிப்பது நல்லது.\nதமிழில் உள்ளதா என்று தெரியவில்லை.அறிந்தவர்கள் கூறலாம்.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காணொளி\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :ம��யசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.paasam.com/?p=5162", "date_download": "2020-10-21T09:45:26Z", "digest": "sha1:BSI7SXP2RUMPDTDRYHKTK24U6OSRQL7M", "length": 6359, "nlines": 100, "source_domain": "www.paasam.com", "title": "சென்னையில் மேலும் 992 பேருக்கு கொரோனா | paasam", "raw_content": "\nசென்னையில் மேலும் 992 பேருக்கு கொரோனா\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 39-ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 992 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,39,720 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து 1,24,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 2,826 பேர் உயிரிழந்துள்ளனர். 12,003 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபிரான்ஸ் பாரிசில் இலங்கையர் வெறிச் செயல்:4சிறுவர்கள் உட்பட ஐவர் பலி-5 பேர் படுகாயம்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகு���ியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன் – என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை\nஇணையத்தில் கசிந்த ஆபாசக் காட்சியால் நடிகை தற்கொலை முயற்சி\nஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டனர்\nபிரித்தானியாவில் கொரோனா சிகிச்சையளித்து வந்த மருத்துவருக்கு கொரோனா\nமுடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் அற்புத பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/gira-gira", "date_download": "2020-10-21T10:53:09Z", "digest": "sha1:6WSRCO237W53RXTKZMS4L5ZORTQNO2YP", "length": 8087, "nlines": 232, "source_domain": "deeplyrics.in", "title": "Gira Gira Song Lyrics From Dear Comrade | கிரா கிரா பாடல் வரிகள்", "raw_content": "\nகிரா கிரா பாடல் வரிகள்\nகிரா கிரா கிரா திருகுரா ஒரல\nஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nதோரா தோரா தோரா தோரட்டியா போட்டு\nஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nபோ வேலா நிரையா கெடக்கு\nகிரா கிரா கிரா திருகுரா ஒரல\nஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nதோரா தோரா தோரா தோரட்டியா போட்டு\nநனன்ஜ பிறகு நனைவது தவறா\nஅலைய தடுக்க சிலந்தியன் சுவாரா\nஒனக்கு புடிச்சா அழகிய திமிரா\nகனவ தடுக்க வழிமுற இருக்கா\nதலைய குனியம் நெருப்பொன்னு இருக்கா\nமனச கொடுத்து எடுகிரன் சிரப்பா\nகிரா கிரா கிரா திருகுரா ஒரல\nஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nஅம்மாயி சொன்ன சொல்ல வச்சுக்கொடி\nஅடி ஏழு எட்டு புள்ளைங்கள பெத்துக்கொடி\nஇடையில் விழுந்த அழகிய வெளிச்சம்\nகனவ வரைஞ்சு இரவுல அச்சா\nபகலா வரைஞ்சு படக்குனு பரிச்சா\nஅதுக்கும் இதுக்கும் அலைவதை ரசிச்சே\nயாரோடி நீயே பனி தீயே\nகிரா கிரா கிரா திருகுரா ஒரல\nஹோய் ஹோய் ஹோய் ஹோய்\nதோரா தோரா தோரா தோரட்டியா போட்டு\nGira Gira பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-10-21T11:39:54Z", "digest": "sha1:ZURGRC352YIQJ5H6ZRA7NNCXGJPVPLQY", "length": 6784, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுஹாசினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்ப��ுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசுஹாசினி (பிறப்பு: ஆகத்து 15, 1961) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை, சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.\nதிரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், எழுதாளர்\n2 நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்\nஇயக்குநர் மணிரத்தினத்தின் ராவணன் படத்தில் வசனம் எழுதினார்.\nஎன் புருஷன் எனக்கு மட்டுந்தான்\nசிந்து பைரவி திரைப்படத்தில் நடித்தமைக்கு 1986ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சுஹாசினி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2020, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-21T11:52:20Z", "digest": "sha1:AOXWXOGPLM46EZNK3PA7MS2XQZF7HEKB", "length": 11008, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மீக்கா (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமீக்கா (Micah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.\nமீக்கா இறைவாக்கினர். உருசிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. காப்பிடம்: கிசி துறவியர் இல்லம், வடக்கு உருசியா.\n4 நூலிலிருந்து சில பகுதிகள்\nமீக்கா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் מִיכָה (Mikha, Mîḵā) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் இந்நூல் Μιχαίας, (Michaías) என்றும் இலத்தீனில் Michaeas என்றும் உள்ளது.\nஇப்பெயரின் பொருள் \"கடவுளுக்கு இணையாவார் யார்\" என்பதாகும். மிக்கேல் (Michael) என்பது இப்பெயரின் வேறொரு வடிவம்.\nமீக்கா இறைவாக்கு உரைத்த காலம் கி.மு. 737-690 ஆகும். அதுவே யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகிய மன்னர்களின் ஆட்சிக்காலமும்கூட. மீக்கா யூதாவில் உள்ள நாட்டுப்புற நகர் ஒன்றில் தோன்றியவர். ஓசேயா, எசாயா ஆகியோர் வாழ்ந்து பணியாற்றிய காலமும் அதுவே.\nஎரேமியா இறைவாக்கினரின் நூலில் 26:18 கூறுவதுபோல, \"யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார்.\"\nமீக்கா நூல் முழுவதுமே அப்பெயர் கொண்ட இறைவாக்கினரால் எழுதப்பட்டதா என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. நூலின் முதல் மூன்று அதிகாரங்களும் (2:12-13 தவிர) அவர் எழுதியவையே எனத் தெரிகிறது. எஞ்சிய நான்கு அதிகாரங்களும் பதிப்பாசிரியர்களின் இணைப்பாக இருக்கலாம்.\nமீக்கா நூலில் சமூக நீதி பற்றிய சிறப்பான கருத்துகள் உள்ளன. அவை ஆமோஸ் இறைவாக்கினர் அறிவித்த செய்தியோடு ஒத்திருக்கின்றன. நாட்டில் செல்வம் கொழித்த போதிலும் ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டார்கள். அவர்களைக் கொடுமைப்படுத்துவோர் கடவுளுக்கு உண்மையான வழிபாடு நல்கவில்லை. எனவே, கடவுளை அன்புசெய்வோர் தம்மை அடுத்திருப்போரையும் அன்புசெய்ய வேண்டும் என்று மீக்கா வலியுறுத்துகிறார்.\nஇசுரயேல் மக்கள் நேர்மையற்று நடந்தனர்; அநீதிக்குத் தலைவணங்கினர்; தீச்செயல்கள் பல புரிந்தனர்; ஏழைகளை ஏமாற்றினர்; அனாதைகளை நசுக்கினர். தென்னாட்டினரான யூதா மக்களும் இதுபோன்றே வாழ்ந்து வந்தனர். எனவே இசுரயேல் மக்களுக்கு ஆமோஸ் இறைவாக்கினர் முன்னறிவித்த தண்டனைத் தீர்ப்பு தம் நாட்டினர் மீதும் வரும் என்று மீக்காவும் முன்னறிவித்தார். அதே நேரத்தில் மீட்புப் பற்றியும் முன்னறிவித்தார்.\nகொடுமை செல்ல முயல்பவர்களுக்கு ஐயோ கேடு\nபொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால்\nஅவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள்.\nவயல் வெளிகள் மீது ஆசை கொண்டு,\nஆதாலால் ஆண்டவர் கூறுவது இதுவே:\nஉன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்\nஎரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வர வேண்டுமா\nபல்லயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும்\nஎன் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும்,\nஎன் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா\nஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே\nஉன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர\nவேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்\nநூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. இசுரயேல்மீது தண்டனைத் தீர்ப்பு 1:1 - 3:12 1362 -1365\n3. எச்சரிக்கையும் வருங்கால நம்பிக்கையும் 6:1 - 7:20 1368 - 1371\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2020, 18:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dinakaran-didnt-allow-to-meet-sasikala", "date_download": "2020-10-21T11:21:43Z", "digest": "sha1:JXYYZCGNJGOHEV3LQDQJQZXAPSIKGI64", "length": 9694, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சசிகலாவை சந்திக்க டிடிவிக்கு அனுமதி மறுப்பு...!!!", "raw_content": "\nசசிகலாவை சந்திக்க டிடிவிக்கு அனுமதி மறுப்பு...\nபெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க சென்ற டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nசொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களை அவ்வபோது டிடிவி தினகரனும் அவரது ஆதரவாளர்களும் சென்று பார்த்து வருவது வழக்கம்.\nஇதனிடையே கர்நாடக சிறைத்துறை டிஐஜி யாக இருந்த ரூபா உயரதிகாரிகள் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று கொண்டு சலுகைகள் அளித்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.\nஇந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கர்நாடக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கும் அதேநிலையில், சிறைத்துறை டிஐஜி, ஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை மாற்றம் செய்து உத்தரவிட்டார்.\nஇதைதொடர்ந்து சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஷாப்பிங் சென்று விட்டு சிறைக்குள் வருவது போன்ற வீடியோ வெளியானது. இதனால் ரூபாவின் குற்றச்சாட்டு உண்மை என அனைவரால��ம் பேசப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இன்று டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் ��ெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/741481/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA-2/", "date_download": "2020-10-21T10:24:09Z", "digest": "sha1:H2A2DBGQX2PO73XLWUUNNWHR45CPGQA5", "length": 2947, "nlines": 26, "source_domain": "www.minmurasu.com", "title": "சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு – மின்முரசு", "raw_content": "\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளதார்.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nசென்னை மெட்ரோ தொடர் வண்டி நிறுவனத்துக்கு ரூ.715 கோடி நஷ்டம்\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ”ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – உலக சுகாதார நிறுவனம்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா\n‘பூமி’ படம் தீபாவளிக்கு வெளியீடு – தியேட்டரிலோ…. ஓ.டி.டி.யிலோ அல்ல… இதுல தான் வெளியிட போறாங்களாம்\nஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்- மத்திய பிரதேசத்தில் மேலும் 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/dmk-case-in-high-court-against-the-notice-for-assembly-rights-commission/", "date_download": "2020-10-21T11:01:05Z", "digest": "sha1:LQRCXT53BDQAZV5JXA7XMQ62TUSZGFPN", "length": 12618, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "உரிமை குழு நோட்டீஸ் எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக வழக்கு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉரிமை குழு நோட்டீஸ் எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nஉரிமை குழு நோட்டீஸ் எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nகுட்கா விவகாரத்தில் சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் எதிர்த்து திமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.\nசட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்கா விவகாரம் குறித்து விவாதிக்க கோரி, குட்காவை கொண்டு வந்ததாக புகார் கூறப்பட்டு, அதுகுறித்து விசாரணை செய்ய உரிமைக்குழுவுக்கு அனுப்பப்ட்டது.\nஇந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உரிமைக்குழு கூட்டத்தில், குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில், சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஅதில், சட்டமன்ற உரிமைக்கு விசாரணைக்கு முன்னர், தங்களது வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு வரும் செப்டம்பர் 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.\nவைகோ தாயார் இயற்கை எய்தினார் குமரி கிழக்கு நிர்வாகிக்கு கூடுதல் பொறுப்பு – விஜயகாந்த் அறிவிப்பு ஜல்லிக்கட்டு: மத்தியஅரசு அவசர சட்டம் பிறப்பிக்க ராமதாஸ் வேண்டுகோள்\nPrevious குடிக்க ரூ.70, திருத்த ரூ.5000\nNext வாகன ஓட்டிகளே உஷார்: ஒரிஜினல் டிரைவிங் லைசென்சை இப்போதே வைத்துக்கொள்ளுங்கள்\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\nதமிழகத்தில் தொழில் முதலீடு: உயர்மட்ட குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nதேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா\nடில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76.49 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\n45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனை: விரைவில் யுஏஇ பெற ஏற்பாடு\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\n‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்….\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/mehbooba-mufti-advises-security-forces-in-jammu-and-kashmir-to-ensure-civilians-safety-during-anti-militancy-operations/", "date_download": "2020-10-21T10:31:45Z", "digest": "sha1:QUK4ND3XOAJN6OD54DOAWU6SKFRM263Q", "length": 13482, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மக்கள் உயிர் மீதும் ராணுவத்துக்கு அக்கறை வேண்டும்….மெஹபூபா முப்தி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமக்கள் உயிர் மீதும் ராணுவத்துக்கு அக்கறை வேண்டும்….மெஹபூபா முப்தி\nமக்கள் உயிர் மீதும் ராணுவத்துக்கு அக்கறை வேண்டும்….மெஹபூபா முப்தி\n‘‘பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது பொதுமக்கள் உயிருக்கும், சொத்துகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என பாதுகாப்பு படையினரை காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅனைத்து பாதுகாப்பு படை மற்றும் நுண்ணறிவு முகமைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில் நடந்தது. இதில் எல்லை மற்றும் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுவு மேற்கொண்டார்.\nஇதில் மெஷபூபா மேலும் பேசுகையில், ‘‘ரமலான் மாதம், சுற்றுலா பயணிகள், அமர்நாத் யாத்ரா போன்று பல்வேறு சூழ்நிலைகளில் சீரமைககப்பட்ட பொறுப்புடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர் வரும் புனித மாதத்தில் பாதுகாப்பான சூழ்நிலையையும், மக்கள் சுதந்திரமான நடமாடக் கூடிய சூழலையும் பாதுகாப்பு துறையினர் மேற்கொள்ள வேண்டும்.\nமக்களை கையாளும்போது, அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் அர்த்தமுள்ள முறையை பின்பற்ற வேண்டும். அதன் மூலம் அவர்கள் இந்த சமூகத்திற்கு தங்களது பங்களிப்பை அளிக்க முடியும். சமுதாயம் சார்ந்த பணிகளை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து அனைத்து முகமைகளும ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’என்றார்\nஇதில் துணை முதல்வர் கவீந்தர் குப்தா மற்றும் உயர் ராணுவம், துணை ராணுவம், போலீஸ், மாநில நுண்ணறிவுப் பிரிவு அதிகாரகள் கலந்துகொண்டனர்.\nஸ்பீக்கர் மன்னன் “போஸ்”: சாதனை மனிதர்கள் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் தமிழக-புதுவை இடைத்தேர்தல் முடிவுகள்: அதிமுக, காங்கிரஸ் முன்னிலை..\nPrevious இமாசல பிரதேசம் : பேருந்து விபத்தில் 7 பேர் மரணம்\nNext பால கங்காதர திலக் பயங்கரவாதத்தின் தந்தையா….பாஜக பெண் மேயர் கொதிப்பு\nமகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகல், சரத்பவார் கட்சியில் சேர முடிவு…\n7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்\nபாஜக பெண்அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nதேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா\nடில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76.49 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\nஃபைனான்சியரை மணமுடித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்….\nதமிழகத்தில் தொழில் முதலீடு: உயர்மட்ட குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nகொரோனா முடக்கத்தில் மேலும் தளர்வு: நாளை முதல் இரவு 10மணி வரை கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க தமிழகஅரசு அனுமதி\nமகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகல், சரத்பவார் கட்சியில் சேர முடிவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/sabarimala-airport-soon-pinaray-vijayan-information/", "date_download": "2020-10-21T11:23:41Z", "digest": "sha1:SBTK3IKUJP5P223MSRBTRG4Z7QFAL66M", "length": 13738, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "சபரிமலையில் விரைவில் விமான நிலையம்! பினராய் விஜயன் தகவல்!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலையில் விரைவில் விமான நிலையம்\nசபரிமலையில் விரைவில் விமான நிலையம்\nபக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மாநிலஅரசு முயற்சி செய்து வந்தது. தற்போது மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்து உள்ளார்.\nஉலக பிரசித்திப் பெற்றது சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.\nஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால், பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் சபரிமலை அருகே உள்ள பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nசபரிமலைக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சபரிமலை அருகே கேரள அரசுக்கு சொந்தமான சிறு வெள்ளி எஸ்டேட் பகுதியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.\nஇது தொடர்பாக வெளிநாட்டு கம்பெனி மூலம் ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் விமானம் நிலையம் தொடர்பான அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்படும். விரைவில் விமான நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி தடையில்லாமல் நடைபெறும். மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் விமான நிலையத்திற்காக தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும்.\nஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை… ஜெ. சிகிச்சை: செய்தியாளர் சந்திப்பின் ரகசியம் உண்மையை உடைத்த லண்டன் டாக்டர் உண்மையை உடைத்த லண்டன் டாக்டர் பாஜக ஆட்சி இழக்க கிறிஸ்தவ மதபோதகர் பிரார்த்தனை ( பாஜக ஆட்சி இழக்க கிறிஸ்தவ மதபோதகர் பிரார்த்தனை (\n, சபரிமலையில் விரைவில் விமான நிலையம்\nPrevious தமிழகத்தில்தான் பிஹெச்டி மாணவர்கள் அதிகம்: மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல்\nNext நட்ராஜை முதல்வராக தேர்வு செய்யுங்கள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு கட்ஜு வேண்டுகோள்\nதேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்���ி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nதேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா\nடில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76.49 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகிறது ஜெயம் ரவியின் ‘பூமி’ ….\nதேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்\n45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனை: விரைவில் யுஏஇ பெற ஏற்பாடு\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/supreme-courts-verdict-in-cauvery-case-is-disappointing-says-kamal/", "date_download": "2020-10-21T11:04:40Z", "digest": "sha1:EO6274FKM43U4ROP4OBXRT4V7OCVIR4Q", "length": 14731, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது!: கமல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாவிரி வழக்கில் உ���்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது\nகாவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீரின் அளவை மேலும் குறைத்து தீர்ப்பு வழங்கியிருப்பதற்கு தமிழக விவசாயிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், உச்சநீதி மன்றத்தில் இன்றைய தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\nஇன்று தனது ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த கமல், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசினார்.\nஅப்போது, காவிரி வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது, தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம்தான். இருந்தாலும், காவிரியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று கூறினார்.\nமேலும், நாம் குரங்காக இருந்தபோதே காவிரி ஓடிக்கொண்டிருக்கிறது, அதை யாரும் உரிமை கொண்டாட முடி யாது என்றும், இந்த தீர்ப்பு காரணமாக தமிழகத்துக்கான நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள போதும், நமக்கு கிடைக்கும் தண்ணீரை நாம் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்றும் அதனை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்த தீர்ப்பை வைத்து அரசியல் கட்சிகள் ஓட்டு விளையாட்டு விளையாட கூடாது என்ற கமல், ஓட்டுக்காக அரசியல்வாதிகள் காவிரி சர்ச்சையை தூண்டிவிடக் கூடாது என்றும், பற்றி எரியும் வீட்டில் பீடி பற்ற வைக்கி றேன் என அரசியல் கட்சிகள் வாக்கு வேட்டையாடுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.\nநிலத்தடி நீரை அரசு பாதுகாக்கவில்லை எனில் நாம் பாதுகாப்போம் என்ற கமல், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து போராடுவது உதவாது, இப்பிரச்சினையில் தீர்வு காண முயற்சிப்பதே சிறந்தது என்றார்.\nஇதுபோன்ற பிரச்சினைகளில் இரு மாநில விவசாயிகளும் ஒற்றுமையாக இருந்தால்தான் நதிகளை இணைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.\nஎதிர்ப்பவர் பின்னணி எனக்கு தெரியும் கூ ராமமூர்த்தி பேட்டி அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு – முதல்வர் தொடங்கி வைத்தார் ஆர்.கே. நகரில் தி.முக.வே வெல்லும்\nPrevious காவிரி தீர்ப்பு: தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து\nNext வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\nதமிழகத்தில் தொழில் முதலீடு: உயர்மட்ட குழுவுடன் முதல்வர் ஆலோசனை\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nதேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா\nடில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76.49 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\n45 நிமிடங்களில் முடிவை தெரிவிக்கும் குறைந்த விலை கோவிட் 19 சோதனை: விரைவில் யுஏஇ பெற ஏற்பாடு\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\n‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்….\nஅரசு ��ள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/why-do-you-have-a-different-question-on-the-neet-exam-the-cental-government-asks-for-explanation/", "date_download": "2020-10-21T10:58:31Z", "digest": "sha1:XJSZTVJEXUES6OU2CUONP7RRYEIM363S", "length": 14244, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "நீட்' தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநீட்’ தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு\nநீட்’ தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு\n‘ஹிந்தி, ஆங்கில நீட் வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார் எழுந்திருப்பதால், அது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது,” என்று, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.\nமருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்வு , ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, மராத்தி உட்பட, 10 மொழிகளில் நடந்தது. இதில், ஹிந்தி, ஆங்கில வினாத்தாளிலிருந்து, மற்ற மொழி வினாத்தாள் மாறுபட்டு இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பெங்காலி வினாத்தாள் மிகக் கடினமாக இருந்ததாக, மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நடந்த ஒரு விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\n“ஏற்கனவே நடந்த நீட் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சமீபத்தில் நடந்த தேர்வுக்கு, உடை விஷயத்தில், கடினமான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. இதில், ஒரு சில மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; கேரளாவில் ஒரு மாணவிக்கு நடந்த கெடுபிடி குறித்து, சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்கள், பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, மற்ற மாநில மொழி வினாத்தாள் மாறுபட்டு இருந்ததாகவும் புகார் கூறப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னைக்கு என்ன காரணம் என, விளக்கம் அளிக்கும்படி, சி.பி.எஸ்.இ.,யிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. விளக்கம் அளிக்கப்பட்டதும், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.\nதேர்தல் தமிழ்: கோஷ்டி, அணி சோனியா காந்தி மே.5-ல் புதுச்சேரி வருகிறார் கல்லீரலைக் காப்போம்\n விளக்கம் கேட்கிறது மத்திய அரசு\nPrevious லெப்டினன்ட் உமர் பயஸ்க்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி அஞ்சலி\nNext வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு காப்பீடு\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nமகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகல், சரத்பவார் கட்சியில் சேர முடிவு…\n7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nதேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா\nடில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76.49 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\n30லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை ஆலோசனை கூட்டம்: நீர்நிலைகளை புனரமைத்து மழைநீரை சேகரிக்க முதல்வர் உத்தரவு\n‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து அதிதி ராவ் விலகல்: ராஷி கண்ணா ஒப்பந்தம்….\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\nஃபைனான்சியரை மணமுடித்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2020-10-21T10:49:15Z", "digest": "sha1:F7KQDRTTDJLWCXRAO456RDOLN2IM2UVQ", "length": 11897, "nlines": 156, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பைபிளின் இரகசியங்கள்.", "raw_content": "\nபைபிள் அல்லது விவிலியம் பற்றி அகழ்வாராய்சியாளர் Dr Francesca Starakopoulou ( University of Exeter.) வழங்கும் காணொளிபார்க்கப் போகிறோம்.இதில் 12 ப்குதிகள் உல்ளன.ஒவ்வொரு நான்கு பகுதியும் ஒவ்வொன்றாக மூன்று கேள்விகளுக்கு விடை தேடுகின்றன.\n1.முதல் கேள்வி(1_4)அரசன் டேவிட்(தாவூத் அல்லது தாவீது)ன் சாம்ராஜ்யம் இருந்ததற்கான சான்றுகளை அகழ்வாராய்ச்சிகள் உறிதிப் படுத்துகின்றனவா\nபைபிளின் கதைகளில் அரசன் சாலமன்(சுலைமான்) கால்த்தில் இருந்து மட்டுமே ஒரு அளவிற்கு வரலாற்றுரீதியான சான்றுகள் உண்டு.அதற்கு முந்தைய கதைகளான ஆதம்,நோவா,ஆபிரஹாம்,மோசஸ் முதலிய கதைகளுக்கு ஆதாரங்கள் இல்லை.டாக்டர்.ஃப்ளோரன்ஸ்கா சாலமனின் தந்தையாக் கூறப்படும் டேவிட்டின் காலத்திற்கு நம்மை அழைதது சென்று சான்றுகளை ஆய்கிறார்.\n2.இரண்டாம் கேள்வி(5_8).பழைய ஏற்பாட்டு கடவுளுக்கு மனைவி உண்டா.இக்கேள்வி கொஞ்சம் பிரச்சினைக்குறியதே என்றாலும் ,பட்சபாதமின்றி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிடுவது ஒரு நியாயமான ஆய்வாளரின் கடமை.அகழ்வாய்வுகளின் படி பழைய ஏற்பாட்டில் கூறப்படும் கடவுளுக்கு மனைவி உண்டா.இக்கேள்வி கொஞ்சம் பிரச்சினைக்குறியதே என்றாலும் ,பட்சபாதமின்றி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிடுவது ஒரு நியாயமான ஆய்வாளரின் கடமை.அகழ்வாய்வுகளின் படி பழைய ஏற்பாட்டில் கூறப்படும் கடவுளுக்கு மனைவி உண்டாஇது பைபிளில் கூறப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு விடை தேடப் படுகிறது. நான் பைபிள் படித்தது உண்டு,அப்ப்டி இல்லை என்று துள்ளி எழும் நண்பர்களே,பொறுமை மொழி பெயர்ப்பதில் மதவாதிகள் பல் ஏமாற்று வேலைகளை செய்வார்கள்.அதில் ஆண் ,பெண் பால் வேறுபாடு,ஒருமை ,பனமை வித்தியாசம், தனமை,படர்க்கை,இலக்கணம், பல அர்த்தங்கள் போன்றவற்றில் பல ஏமாற்று வேலைகள் உண்டு.கேட்டால் இப்படியும் சொல்லலாம் ,அப்படியும் சொல்லலாம் ஆனால் இப்படித்தான் அக்கால்த்தில் பொருள் கொள்ளப்பட்டது என்று பிடி கொடுக்காமல் பேசுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே. சந்தேகம் இருந்தால் இப்பதிவை படியுங்கள்.\nஇப்பொதைய அறிவியலே மத புத்தக்த்தில் புதிதாக முளைத்து வரும்போது இம்மாதிரி வேலைகள் சுலபமல்லவா\n3. மூன்றாம் கேள்வி(9_12) உண்மையிலேயே ஏதேன் தோட்டம் உண்டா இருந்தால் எங்கே இருக்கலாம்.ஆதம்&ஏவாள்(ஹவ்வா) முதலில் வசித்த இத்தோட்டம் எங்கே இருக்கலாம் என்ற அகழ்வாராய்சி மீதான ஆய்வு.ஆதம் கதைக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டு இது என்ன என்று கேட்கிறீர்களா.பைபிளில் குறிப்பிடப் படும் சம்பவங்கள் அம்மாதிரியே நடக்க வாய்ப்பு உண்டா என்பதையே ஆய்வு செய்கிறோமே அன்றி வேறெந்த உணர்வு கொண்டு அல்ல.அதில் குறிப்பிட்ட பல சம்பவங்கள் அந்த கால வரிசையிலேயே நடந்திருக்கும் என்பதக் கூட ஏற்பதில் ஆய்வுகள் தடை போடுகின்றன.ஆகவே காணொளி பார்த்து தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டுகிறேன்.நன்றி.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா\nநார்வே குண்டு வெடிப்பு சொல்லும் செய்தி\nபிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு கடவுள் அவசியமா\nபள்ளிகளில் மதக் கொள்கைகள் கற்பிக்கலாமா\nபடைப்புக் கொள்கையாளர்களின் 15 கேள்விகளும்,அதன் விட...\nஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரய...\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nநித்யானந்தாவின் ஏமாற்று வேலை:அந்தரத்தில் மிதக்கும்...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமி��க இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2012/03/blog-post_20.html", "date_download": "2020-10-21T11:20:26Z", "digest": "sha1:FY6OZUNSOP34NPSYVCNUWVOZHZ6OAWOE", "length": 190630, "nlines": 1036, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: பரிணாமத்தை பொய்யாக்குமா சோம்பேறி ஜீன்கள்!!!!!!", "raw_content": "\nபரிணாமத்தை பொய்யாக்குமா சோம்பேறி ஜீன்கள்\nஒரு வழியாக ஒரு பரிணாம எதிர்ப்பு பதிவிட்ட கல(\"கை\" அல்ல)கலப்பு சகோக்களுக்கு நன்றி.அப்பதிவை இங்கே படியுங்கள்.\n[இது ஆய்வு கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது என்றாலும் சில விவரங்களை வழக்கம் போல் தவிர்த்து விட்டார்.அதனை பிறகு பார்ப்போம் .முதலில் அவரது கருத்தை உள் வாங்குவோம்.]\n1.// பயனுள்ள மரபணுக்கள் என்பவை, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை (Instructions) தன்னகத்தே கொண்டவை. ஆயிரக்கணக்கான புரதங்கள் ஒருங்கிணைந்து நம் உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன.\nபயனற்ற மரபணுக்கள் என்பவை, இத்தகைய செயற்பாடுகளை செய்வதில்லை. அதுமட்டுமில்லாமல், இவை எதற்காக இருக்கின்றன என்பதே நீண்ட காலத்திற்கு புரியாத புதிராகவே இருந்தது/இருந்துக்கொண்டிருக்கின்றது.\nபார்பரா முதற்கொண்டு சில ஆய்வாளர்கள், இவை பயனுள்ள மரபணுக்களை ஒழுங்குபடுத்தும் செயலை செய்யலாம் என்பதாக கூறினாலும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகையால் குப்பை மரபணுக்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது. //\nஇந்த Junk DNA என்பது புரதம்(ப்ரோட்டின்) உருவாக்கும் பணி செய்யாத ,அதன் பணி இன்னதென்று அறியப்டாத ஜீன்கள் என்றே விக்கிபிடியா கூறுகிறது.இந்த Junk DNA என்னும் பதம் அதிகம் பரிணாம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்தப் படுகிறது..இருப்பினும் பணியை செய்யாத ஜீன்களை சோம்பேறி ஜீன்கள் என்று நாம் பெயர் சூட்டுவோம்.\n2.//மரபணுக்களை சோதித்தவர்களுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. SLC7A2 என்ற மரபணுவில் தான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இந்த மரபணுவானது, பாதிக்கப்படாதவர்களின் அதே மரபணுவை காட்டிலும் வித்தியாசமாக இருந்தது.\nஆக, இந்த மரபணுவில் ஏற்பட்ட (இயல்புக்கு மாறான) மாற்றம் தான் நோய்க்கான காரணம் என்று கண்டயறியப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இந்த மரபணுவானது, LINE jumping மற்றும் SINE element எனப்படும் மரபணுக்களோடு தொடர்புடையது. ஆக, இந்த மூன்று மரபணுக்கள் தான் இந்த நோய்க்கு பின்னணியில் இருக்கின்றன என்பது தெளிவானது.//\nஇயல்பான நிலைக்கு மாறாக சில மரபணுக்கள் இருப்பதால் நோய் ஏற்பட்டிருக்கின்றது, இதில் என்ன வியப்பு என்று நீங்கள் கேட்கலாம். அங்கு தான் விசயமே இருக்கின்றது.\nரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு SLC7A2, LINE jumping & SINE element போன்ற மரபணுக்கள் தான் காரணம் என்று மேலே பார்த்தோம் அல்லவா\n இதுநாள்வரை குப்பை மரபணுக்கள் என்று கருதப்பட்டவையே இவை. Oooooooopppppppppppppssssssssss....//\nமரபணுவில் ஏற்பட்ட (இயல்புக்கு மாறான) மாற்றம் என்பது அதில் எற்பட்ட சிறுமாற்றம் [mutation] என்பதை வழக்கம் போல் மறைக்கிறார்.பரிணமத்தின் செய்லபாடுகளுல் ஒன்றான டி என் ஏ பிரதி எடுக்கும் போது நிகழும் தவறுகளில் ஏற்படுவது சிறுமாற்றம்[mutation]. இந்த SLC7A2 மரபணு குப்பை ஜீன் என்று சொல்கிறார் ப.எ.க.சகோ. அதனை சரி பார்ப்போம்\nஅந்த SLC7A2 ஜீன் ஏதோ ப்ரோட்டின் தயாரிப்பது போல் தெரிகிறதே.அப்போது அது குப்பை அல்லது சோம்பேறி ஜீன் அல்லவா\n3//இந்த மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் உயிர்க்கொல்லி நோய்க்கு வழிவகுக்கின்றது என்றால் இவற்றை எப்படி குப்பையாக கருத முடியும்\nஅந்த SLC7A2 ஜீன் குப்பை ஜீன் அல்ல எனில் அதில் ஏற்படும் மாற்றம் பாதிப்பது ஒன்றும் பிரச்சினையே அல்ல.\nமுதலில் SLC7A2 ஒரு குப்பை ஜீன் என நிரூபிக்க வேண்டுகிறோம்.\nசரி அவர் கூறும் ஆய்வுக்கட்டுரை என்ன கூறுகிறது.\nமுதலில் குப்பை ஜீன்களாக் அக்கட்டுரையில் கூறப்படுவது எது\nநிச்சயம் SLC7A2 ஆக இருக்க முடியாது.ஆனால் பரிணாம் எதிர்ப்பு சகோ கட்டுரையில் கூறப்படுகிறது.முற்று முழுக்க தவறான் விடயம்.\nஅதில் இன்ட்ரான்[intron] என்பது லைன் ஜம்பிங் ஜீனுக்குள் உள்ளது,இரண்டும் சைன் ஜீன்[sine element gene] என்பத்ற்குள் உள்ளது.இந்த சைன் ஜீன் ஒருவகை ட்ரான்ஸ்போசான்[transposan] என்பதைக் கூறுகிறது.இவைதான் குப்பை ஜீன்களாக் கருதப்பட்டவையே தவிர SLC7A2 அல்ல\nசரி ட்ரான்ஸ்போசான் என்பது செல்லின் உள்ள ஒரு அமிலத் தொகுப்பு வரிசை இது ஜீனோமின் பகுதிகளான் எந்��� ஜீனோமிலும் சென்று இணைய முடியும். ஆகவே அந்த மூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்.[]\nஇன்னும் தெளிவாக் கூற வேண்டும் எனில் குப்பை ஜீனில் ஏற்பட்ட சிறுமாற்றம்[mutation in retrotransbosan] அது சேர்ந்த ஜீனையும் பாதித்தது.ஒருவேளை குப்பை ஜீன்கள் ட்ரான்ஸ்போசான்களாக் இல்லாமல் இருந்தால் அவை ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தி இருக்குமா என்பது சந்தேகமே\nஆகவே இங்கு அவை சிறுமாற்றத்துடன் கூடிய ட்ரான்ஸ்போசான் அது இணைந்த ஜீனின் வேலையை பாதித்தது க்ண்டு பிடிக்கப்பட்டுள்ளதுதான் புதிய விவரம்.\nநகத்தில் அழுக்கு இருக்கிறது அதில் கொடும் நஞ்சு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது கண்ணில் பட்டு கண் கெட்டுப் போனால் அழுக்கு பயன்படும் பொருள் ஆகிவிடுமா\n// ரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு SLC7A2, LINE jumping & SINE element போன்ற மரபணுக்கள் தான் காரணம் என்று மேலே பார்த்தோம் அல்லவா\n இதுநாள்வரை குப்பை மரபணுக்கள் என்று கருதப்பட்டவையே இவை. Oooooooopppppppppppppssssssssss.....//\nரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு intron, LINE jumping & SINE element போன்ற குப்பை ஜீன்கள் SLC7A2 ஜீனில் ஏற்படுத்திய மாற்றம்தான்[mutation]. காரணம்\nப.எ.க.சகோவிற்கு மூன்றாவது இன்ட்ரான் என்பதும் இந்த மூன்றும் சேர்ந்த குப்பை பயன்பாடுள்ள SLC7A2 ஜீனில் மோசமான் சிறு மாற்றத்தை ஏற்படுதியது என்பது புரியவில்லை என்பது அனைவருக்கும் தெளிவாக விள்ங்கும் என நம்புகிறேன்.\nஅக்கட்டுரையில் இன்ட்ரான் அதுக்கு மேலே லைன் அதுக்கு மேலே சைன் என்றார்கள்.இக்கட்டுரையில் கொஞ்சம் மாற்றமாக லைன் அதுக்கு மேலே சைன் அதுக்குமேலே இன்ட்ரான் என்கிறார்கள்.\nஎது எப்ப்டியோ இந்த மூன்றும்தான் intron+Line jumping gene+sine element gene குப்பை ஜீன்களே தவிர SLC7A2 அல்ல.அந்த மூன்றடுக்கு குப்பை ஜீன் ஒரு ட்ரான்ஸ்போசான்.SLC7A2 ஒரு பயன்படும்[making protein] ஜீன். இவை மூன்றும்[intron+Line jumping gene+sine element gene] பயன்படும் SLC7A2 ஜீனில் சேர்ந்து உருவாக்கிய சிறு மாற்றமே [mutation] நோய்க்கு காரணம்.\nஅதாவது குப்பை ஜீன் ஒரு பயன்பாடுள்ள ஜீனில் சேரும் போது ஒரு கெட்ட விளைவை மட்டும் எப்போதும் உருவாக்குமா,அப்படியெனில் அப்ப்குதியை நீக்கினால் கருவில் இதனை தவிர்க்க முடியுமா\nநல்ல விளைவுகளை குப்பை ஜீன்களை நல்ல ஜீன்களில் இணைத்து உருவாக்க முடியுமா என்பது நம் கேள்விகள் இக்கட்டுரை குப்பை ஜீன்களை ஜீனோமில் வெட்டி ஒட்டி நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும் என 2009லேயே கூறிவிட்டது,இதை ஏன் கூறவில்லை ப.எ.க சகோ\nகெட்டது குறித்தே சிந்திக்கும் திறன் மிகவும் அருமை.\n1.பயன்படுதப்படாத ஜீன் எது என்றே அறியாமல் பதிவிடப்பட்ட பயனற்ற பரிணாம் எதிர்ப்பு குப்பை பதிவே அது.குப்பை ஜீன்கள் வேறு ஜீன்களின் வெட்டி ஒட்ட்ப்படுவதும்,அது சில நிகழ்வுகளை ஏற்படுத்துவது புதிதல்ல என்பது காணொளியில் குறிப்பிடுவதை கேட்டால் புரிந்து விடும். அதிகபட்சம் இந்த குறிப்பிட்ட நோயை உருவாக்கும் குப்பை ஜீன் வேண்டுமானால் புதிதாக் இருக்கலாம்\n2.பயன்படுத்தப்ப்டாத ஜீன்கள் குறித்த பல விடயங்கள் ஆய்வில் உள்ளன. ஜீனோமில் உள்ள அனைத்து ஜீன்களின் பணியும் தெளிவாக ஐயந்திரிபர வரையறுக்கப்படும் வரை அறிவியலில் மாறுபட்ட வித்தியாசமான் கருத்துகள் விவாதங்கள் இருப்பது இயல்பே.\n3. இந்த பரிணாம கொள்கையும் மூலகூறு அறிவியலின் ஆதாரம் பற்றி விரைவில் ஒரு தொடர் எழுதுவோம்.\nவிவாதம்,விள்க்கம் அளிக்க தயாராக உள்ளோம்\nநண்பர்கள் அக்கட்டுரையில் கூறப்படுவது போல்SLC7A2 ஜீன் பயன்படாத ஜீன் அல்ல அதில் ஒரு மூன்றடுக்கு குப்பை ஜீன் வந்ததினால் ஏற்பட்ட சிறுமாற்றம்[mutation] தான் நொய்க்கு காரணம் என அறிந்தால் போதும்\nவிவாதம் இல்லையெனில் அடுத்த பரிணாம எதிர்ப்பு பதிவு சீகிரம் இட வேண்டுகிறோம்.\nநமது விள்க்கமான முயுடேஷன் நிகழ்ந்த ரெட்ரோ போசான் ஜீனின் இன்டரான் பகுதியில் இணைந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு உண்டானது என்பது முக்கிய ஆய்வுக் கட்டுரையில் குறிப்படுவது அல்ல என நண்பர் சாதிக் கருத்து தெரிவித்தார்.\nஅது நிகழும் வாய்ப்பு உள்ளதை உறுதிசெய்ய்லாம் என்றாலும் இக்கட்டுரையில் இல்லை என மட்டுமே கூறுகிறோம்.\nசரி அவரின் விள்க்கத்தையே ஏற்கிறோம்\nஅதாவது ஜீனின் இன்ட்ரான் பகுதியில் இணைந்து இருந்து இரு ரெட்ரோ ட்ரான்ஸ்போசான்களின்[LINE+SIN] உள் நிகழ்ந்த பாயிண்ட் முயுட்டேஷன் நோய் ஏற்படும் வாய்ப்பு உண்டாக்கியது.\nபதிவை படிக்கும் நண்பர்கள் இக்கேள்விகளுக்கு விடை அறிய வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்\n1.இந்தSLC7A2 ஜீன் குப்பை ஜீனா\n3.இன்ட்ரான்+லைன்+சைன் ஆகிய குப்பை ஜீன்கள் ட்ரான்ஸ்போசான்களா\n4.இன்ட்ரான்+லைன்+சைன் குப்பை ஜீன்கள் SLC7A2 ஜீனில் சிறுமாற்றம��� உருவாக்கியதா\n5.அந்த சிறுமாற்றம்[mutation] SLC7A2 ஜீனில் ஏற்பட்டதால்தான் அந்த Ravine encephalopathy. நோய் ஏற்பட்டதா\n6. இப்படி ட்ரான்ஸ்போசான்கள் ஜீனோமில் மாற்றம் ஏற்படுத்தி பாதிப்பு உண்டாக்குவது விவரம் ஏற்கென்வே அறிந்த விடயமாக காணொளியில் குறிப்பிடப்பட்டு உள்ளதா\n7. இப்படி குப்பை ஜீன்களை ஜீனோமுடன் வெட்டி ஒட்டி ஏதேனும் முன்னேற்றம் கொடுக்க முடியுமா என ஆய்வுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதா\nஒரு ஜீனில் ம்யுட்டேஷன் ஏற்படுவது மிக சாதாரணமான் விடயம்.இங்கு ம்யுட்டேஷனின் காரணம் ஆக ஒரு குப்பை ஜீன் இணைவு குறிப்பிடப்பட்டதுதான் புதிய விவரம்.மற்றபடி இப்படி வெவ்வேறு ஜீன்கள் ஜீனோமில் வெட்டி ஒட்டப்படுவது எப்படி ஜீனோம் மாற்றம் அடைகிறது என்ற பரிணாம் செயலாக்த்திற்கு விள்க்கம் ஆகுமே தவிர எதிராகாது.\nசகோ சுட்டிய ஆய்வுக் கட்டுரையில் சரியற்ற மாற்றம் உருவாகியுள்ளது எப்படி என்றே குறிப்பிடப்படுகிறது.\nகாலம் கால்மாக பரிணாம் எதிர்ப்பு கலகலப்பு சகோக்கள் ம்யுட்டேஷன் கெட்டதை மட்டுமே தரும் என்றுதானே கூவிக் கொண்டு இருக்கிறார்கள்.இதில் என்ன புதிதாய் வந்து விட்டது\nஇப்படி பரிணாம் எதிர்ப்பு கல்கல்ப்பு சகோக்கள் அவர்களின் இறைவன் இப்படி டி என் ஏ பிரதியெடுப்பின் போது நிகழும் முயுட்டேஷன்களால் வியாதிகள் உருவகிறது என்று உண்மையிலேயே நம்பினால் ,இப்படிப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக் கொள்வதுதான் தர்மம் ,நியாயம்.\nஅவர்கள் கும்பிடும் கடவுள் கும்பிடாத பல்ரை[அத்தீவு மக்கள் பெரும்பான்மையோர் கிறித்தவர்கள்] பாதிக்கும் நோய் உருவாக்குவதால் அதற்கான் செலவை அவர்களே அளிக்க வேண்டும்.\nஆகவே நஷ்ட ஈடாக இந்த மரபணு நோய் ஆய்வுகளுக்க ஒரு ட்ரில்லியன் டாலர்கள் நோய உருவாக்கிய கடவுளின் பக்தர்கள் அளிக்க வேண்டும் என்பதே நாட்டாமையின் தீர்ப்பு\nஆகவே இது குறித்தும் எப்போது பணம் அளிக்கிறார்கள் என்பதையும் அறிவிக்க வேண்டுகிறோம்\nநம்ம பரிணாம் எதிர்ப்பு கலகலப்பு சகோ என்ன நினைத்து பதிவிட்டார்\n1. இந்த குப்பை ஜீன்கள் ஏற்கெனவே நிகழ்ந்த ம்யுட்டேஷன்களால் உபயோகமற்றுப் போனவை,இவை ஜீன் படிமங்களாக ,பரிணாம் வளர்ச்சியின் வரலாறாக பரிணாம அறிவியலாளர்கள காட்டுகிறார்கள்..\n2.ஆனால் இபோது ஒரு குப்பை ஜீனில் ஏற்பட்ட சிறுமாற்றம் ஒரு நோய உருவாக்குகிறது என்றால் அது குப்பை அல்ல ,பயன்பாட்டில் இப்போதும் உள்ளது.ஆக்வே அனைத்து குப்பை ஜீன்களூம் பயன்பாட்டில் உள்ளதுதான். இறைவன் எதையும் வீணாக படைக்க மாட்டார். குறைந்த பட்சம் நோயாவது உருவாக்குவார்\nஆகவே பரிணமத்தின் ஆதரம் ஒன்று பொய்யாகிறது\n3. பரிணாம் எதிர்ப்பு கலகல்ப்பு சகோ கவனிக்க மறந்த விடயம் இந்த குப்பை ஜீன் ஒரு ட்ரான்ஸ்போசான் என்பதும். இது எந்த ஜீனுடனும் இணைய முடியும் என்பதுதான். அப்படி மூளையின் செயலை கட்டுப்படுத்தி இருந்த SLC7A2 ஜீனுடன் இந்த சிறுமாற்றத்தோடு கூடிய ட்ரான்ஸ்போசான் இணைந்த போது அந்நோய் ஏற்பட்டது.\n4. ட்ரான்ஸ்போசான் அல்லாத குப்பை ஜீன்களை என்ன செய்வது அதில் ஏற்படும் சிறுமாற்றங்கள் ஜீனோமை பாதிக்குமா என்பதேல்லாம் நல்ல கேள்விகள்.இவற்றிற்கு நாம் விடை தேடுவோம்\nசகோ, வந்தேன். படித்தேன். தெளிவு பெற்றேன். நன்றி.\n//ஆகவே நஷ்ட ஈடாக இந்த மரபணு நோய் ஆய்வுகளுக்க ஒரு ட்ரில்லியன் டாலர்கள் நோய உருவாக்கிய கடவுளின் பக்தர்கள் அளிக்க வேண்டும் என்பதே நாட்டாமையின் தீர்ப்பு\nசகோ ஆஸிக் அகமது பதில்\n//உமது பதிவில் பொருள் குற்றம் உள்ளது சிந்திக்க மாட்டீர்களா \nநீங்க தான் சகோ சிந்திக்கணும். விருப்பமிருந்தா இங்கு தவறை சுட்டி காட்டி சொல்லணும். ஒரு உண்மையான அறிவியல் ஆர்வலருக்கு அது தான் அழகு. மருத்துவ வார்த்தைகளை தமிழ்படுத்தியதில், எளிமையாக சிலவற்றை சொல்ல முயற்சித்ததில் என்னையும் அறியாமல் தவறு நடந்திருக்கலாம். முதலில் நான் கொடுத்துள்ள மேற்கோள்கள் அனைத்தையும் தெளிவாக பார்த்துவிடுங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தா..\nகுப்பை மரபணுக்களை நீங்கள் சோம்பேறி மரபணுக்கள் என்று கூறலாம். உங்களின் இந்த பதம் குறித்து வாதிக்க விருப்பமிருந்தால் வாதிக்கலாம். என் பதிவில் பொருள் குற்றம் இருந்தால், எப்படி சரியாக வர வேண்டும் என்று எழுதிக்கொடுங்கள், சரியாக இருந்தால் செய்து விடுவோம்.\n1.குப்பை ஜீன் என்று SLC7A2 ஐ குறிப்பிடுவது தவறு\n2. ரெட்ரோ ட்ரான்ஸ்போசான் ஆன மூன்றடுக்கும் இன்ட்ரான்+லைன்+சைன் ஜீன்கள்தான் குப்பை ஜீன்கள்.இவை எண்ணற்றவை.\n3.இந்த ரெடொரோ ட்ரான்ஸ்போசான் ஜீனில் ஏற்பட்ட சிறு மாற்றம் மூளையின் ஒரு பணியை கவனிக்கும் SLC7A2 ஜீனுடன் இணைந்ததால் [மட்டுமே] அதையும் பாதிததது என்பதுதான் ஆய்வுக்கட்டுரையின் சாராம்சம்.ஆகவே ரெட்ரோ ட்ரான்ஸ்போசான்கள் குப்பையாக் இருக்க முடியாது என்று கூற இயலுமா\n4. இதர குப்பை ஜீன்கள்(ப்ஸுடோ ஜீன்கள்) பற்றி இக்கட்டுரை மீதாக எதுவும் கூற இயலாது.\n5.நானும் ரெட்ரோ போசான்கள் பிற ஜீன்களுடன் இணைவு இதுவரை நியுட்ரலாக் இருந்தது ,இபோது கெட்ட விளைவு மட்டும் ஏற்படுத்தியது ஆவணப் படுத்தப்பட்டது போல் அது சில நல்ல விளைவுகளும் ஏற்படுத்துமா என ஆய்வுகள் நடந்து முடிவுகள் வரலாம் என எதிர்பார்க்கிறேன்\nவாங்க சகோ குயிக் ஃபாக்ஸ்\nஇந்திய ஃப்ரான்ஸ்,சவுதி கூட்டில் உருவான் பதிவின் குறைகளை,என்னெ ஏது என்று த்ரியாமலே பதிவ்டுகிறார்கள்\nஅப்புறம் உலகில் 100 கோடி[1 பில்லியன்] இறை நம்பிக்கையாளர்கள் என்றால் ஒவொருவருக்கும் 1000 டாலர் அல்லது 60,0000 ரூபாய் வருகிறது.வசூல் ஆரம்பித்து விடுவோம் விரைவில்.\nஇப்படி குழந்தைகளீன் மூளை பாதிக்கும் ம்யுட்டேஷன் உருவாக்கிய கடவுளை நம்பி வண்ங்குபவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்\nஇந்த சிறு மாற்றங்களை - mutations - சகோக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா அப்படி ஏற்றுக் கொள்வதாயின் அதன் பின் தொடரும் மற்றவைகளை மறுக்க முடியாதே ... அந்த மாற்றங்களே பரிமாணத்தின் படிகள் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே ... சகோக்கள் இந்த மாற்றங்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள்\nவாங்க தருமி அய்யா வணக்கம்\nசரியாக சொன்னீர்கள்.ஜீனோம் என்பது ப்ளூப்ரிண்ட் அல்ல என்பதும்,அது பல்வேறு நல்ல கெட்ட மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பது எதற்கு ஆதாரம்,இறைவனா\nஇதில் பெரிய நகைச்சுவை என்னவெனில் ஒரு மூன்றடுக்கு ரெட்ரோ ட்ரான்ஸ்பொசானின் ஏற்பட்ட ம்யுட்டேஷன் ,அந்த ரெட்ரோ ட்ரான்ஸ்போசான் ஒரு பயன்பாடுள்ள ஜீனுடன் சேர்ந்ததால் அந்த நோய் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள மறுப்பதுதான்\nடி என் ஏ[DNA] ஆர் என் ஏ[RNA] ஆக மாறி மீண்டும் டி என் ஏ ஆக மாறி ஜீனோமுடன் சேர்வது மூலக்கூறு அறிவியலின் மையக் கோட்பாடு என்பதையும் சிந்திக்க மாட்டார்களா\nஅவர்கள் எபோதும் ஆய்வுக் கட்டுரைகளின் சில வரிகளை மட்டும் வெட்டி ஒட்டி தங்களுக்கு பிடித்த பொருள் வர வைப்பார்கள் என்பது நாம் அறிந்த விடயம்தானே\nஇப்படி ஜீனோமில் மாற்றம் நிகழ்ந்தல் + நோய் ஏற்படுதல் வாய்புகள் உள்ளதால் மட்டுமே நிகழ்கிறது,இது படைப்பா,பரிணாமமா\nஇனி மூலக்கூறு அறிவியலை ஒரு வழி செய்து செய்து கெடுத்து விடுவார்கள் என அஞ்சுவதால் சீக்கிரம் மூலக்கூறு அறிவியலும் பரிணாம்மும் என ஒரு தொடர்பதிவு எழுத வேண்டும்.இயற்கை நாடினால் செய்வோம்\nபடித்ததிலிருந்து, நமது நண்பர் opposite voice என்ன சொல்ல வருகிறார்,........\nகுப்பை மரபணு (non-coding D.N.A)என்பது பரிணாமத்திற்கு ஆதரவாக பயனற்ற மரபணு என்று சொல்கிறார்கள். கடவுள் எந்த பொருளையும் பயணற்றதாக இருக்க விடமாட்டார். இப்போது பயனற்ற மரபணு SLC7A2(ஹா..) ஒரு வியாதியை ஏற்படுத்துகின்றது. அதனால் கடவுள் அவன் ( கடவுளை மட்டும் எப்படி ஒருமையில் மரியாதையில்லாமல் அழைக்கின்றார்கள் என தெரியவில்லை) படைத்த எந்த ஒரு பொருளும் பயனற்றதாக இல்லை எல்லாமே பயனுள்ளதாக இருக்கின்றது. அதனால் கடவுள் இருக்கிறார், மிகப்பெரியவன், பரிணாமதிற்கு ஆப்பு என்று சொல்லி கதையை முடிக்கின்றார்.\nநண்பர் வைக்கும் premiseயை விக்கிபீடிய விளக்கம் தகர்க்கின்றது...\nமரபணுக்களை சோதித்தவர்களுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. SLC7A2 என்ற மரபணுவில் தான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இந்த மரபணுவானது, பாதிக்கப்படாதவர்களின் அதே மரபணுவை காட்டிலும் வித்தியாசமாக இருந்தது.\nஆக, இந்த மரபணுவில் ஏற்பட்ட (இயல்புக்கு மாறான) மாற்றம் தான் நோய்க்கான காரணம் என்று கண்டயறியப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இந்த மரபணுவானது, LINE jumping மற்றும் SINE element எனப்படும் மரபணுக்களோடு தொடர்புடையது. ஆக, இந்த மூன்று மரபணுக்கள் தான் இந்த நோய்க்கு பின்னணியில் இருக்கின்றன என்பது தெளிவானது.\nமேலே எப்படி தொடர்புடையது என்பதை சொல்ல மறந்துவிட்டார். சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.\nஎன்ன தொடர்பு என்றால்..//எது எப்ப்டியோ இந்த மூன்றும்தான் intron+Line jumping gene+sine element gene குப்பை ஜீன்களே தவிர SLC7A2 அல்ல.அந்த மூன்றடுக்கு குப்பை ஜீன் ஒரு ட்ரான்ஸ்போசான்.SLC7A2 ஒரு பயன்படும்[making protein] ஜீன். இவை மூன்றும்[intron+Line jumping gene+sine element gene] பயன்படும் SLC7A2 ஜீனில் சேர்ந்து உருவாக்கிய சிறு மாற்றமே [mutation] நோய்க்கு காரணம்.\nசரி mutation பற்றி அவர்களின் தீர்க்கமான நிலை என்னவென்று அறிந்தால் சொல்லுங்கள். குழப்பமாக உள்ளது.\nநண்பர் மீண்டும் வருகிறேன் என்கிறார். சரி அவர் வந்து உங்களுக்கு பதிலடி நெத்தியடி இன்னும் பிற அடிகள் தந்தால் சந்தோஷபடுவதற்கு ஒரு கூட்டமே காத்துகொண்டிருக���கிறது.\nநான் நம்ம எ.கு சகோ பதிவில் கொடுத்த சுட்டிகள் ,நான் கோடிங் டி என் ஏ பற்றி விக்கிபிடியா மட்டும் பார்த்தேன்,உடனே புரிந்து விட்டது.ஒரு அரை மணி நேரத்தில் இப்பதிவுக்கான சான்று,கருத்துகள் எளிதில் கிடைத்தது.\nநீங்கள் சாதிக்குடன் நம் விவாதத்தில் இருந்த நிலை இப்போது தலைகீழாக ஆகிவிட்டதை பார்க்க்லாம்.ம்யுடேஷன் கெட்ட மாற்றங்களை ஏற்படுத்துவது பரிண்மத்திற்கு எதிரானது என்றார்.நாம் இரு நல்ல மாற்றங்கள் காட்டினாலும் அதை ஏற்க மறுத்தார்.\nஇங்கு எ.கு சகோ ஜீனோமில் ஏற்பட்ட ஒரு முயுட்டேஷன் நோய் ஏற்படுத்துவது பரிணம்த்திற்கு எதிரானது என்கிறார்.குப்பை ஜீன்கள் பயன்படும் ஜீனில் ஒட்டியதால் வந்த நோய் என்றாலும் புரிய மாட்டேன் என்கிறார்கள்\nஇதற்கு தீர்வாக கருவில் அந்த முயுட்டேசன் உள்ள ரெட்ரோ போசான்\nபகுதியை வெட்டி எடுத்து விடுவார்கள் என்பதும் நாம் கணிக்கும் விடயம்.\nஎது குப்பை ஜீன்,பயன்படும் ஜீன் என்பதும் தெரியவில்லை எனின் என்ன செய்வது\nகுப்பை ஜீன்கள் என அறிவிய்லாளர்கள் கூறுவது இல்லை.இது பரிணாம எதிர்பாளர்களின் சொல்.\nஅவர்க சுட்டிய கட்டுரைகளின் அப்ஸ்ராக்ட் படித்தால் அதில் என்ன கூறி இருக்கிறது என்பதும் புரியும்\nநெத்தியடி,செருப்படி,இன்னும் என்ன அடியெல்லாம் உண்டோ,யார் வேண்டுமானாலும் வரட்டும் அவர்கள் சொல்வதை கேட்க ஆவலாய் இருக்கிறேன்.\n1.குப்பை கஜீன்கள் அதிகம் பரிணாம எதிர்ப்பளர்களால் பயன் படுத்தப்படுகிரது.ஜோனத்தான் எழுதிய மைத் ஆஃப் ஜன்க் டி என் ஏ என்னும் புத்தகம் தான் இந்த குப்பை ஜீன்களும் பணி செய்யும் என்ற விவாதத்தை பிரபலப்படுத்தியது.வேண்டுமானால் Junk DNA என்று google ல் தேடிப்பாருங்கள்.யாருடைய விள்க்கம் வரும் என்று பரிணம் எதிர்ப்பாளர்களின் விள்க்கமே வருகிறது. சரியான் பெயர் non coding gene எனினும் இது முக்கிய விவாதம் அல்ல பரிணம் எதிர்ப்பாளர்களின் விள்க்கமே வருகிறது. சரியான் பெயர் non coding gene எனினும் இது முக்கிய விவாதம் அல்ல\n//2. அடுத்து, குப்பை மரபணுக்கள் என்று கருதப்படுபவை பயனுள்ளவை என்றே பல சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன என்பதே இந்த பதிவின் மைய கருத்து. இதை எதிர்க்கின்றீர்களா\nஇல்லை.இப்பதிவில் எது குப்பை ஜீனாக குறிப்பிடப்படுகிறது என்பதும்,அம்மூளை சார்ந்த நோய்க்கு காரணம் என்ன என்பதும��� என் வாதம்\n//3. அடுத்து, //இருப்பினும் பணியை செய்யாத ஜீன்களை சோம்பேறி ஜீன்கள் என்று நாம் பெயர்சூட்டுவோம்&4. அடுத்து, சோம்பேறி ஜீன்கள் என்ற பதத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்\nஉங்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு சகோ .குப்பை என்பது வீண்,சோம்பேறி என்பவன் முடிந்தாலும் பணி செய்யாமல் சும்மா இருப்பவன்.இதற்கு டூப்ளீகேட் ஜீன்கள் அல்லது ப்ஸுடோ ஜீன்கள் எ.கா ஆக கூறலாம்.சோம்பேறி என்னும் சொல் நகைச்சுவைக்காக் மட்டுமே கூறிய விடயம்.\n//5. அடுத்து, intron என்பது ஜீனா அல்லது ஜீனின் ஒரு பகுதியா\nஇது ப்ரோட்டின் உருவாக்கும் ஜீனிலும் காணப்படலாம் என கூறு வது போல் என்ற ப்ரோட்டின் உருவாக்கும் SLC7A2 பயனுள்ள ஜீனிலும் காணப்படுகிறது.\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டேன்.\n//ஆம். SLC7A2-ர்குள்ளே தான் பிரச்சனை இருந்தது. அதாவது இன்ட்றான் மாற்றம் //they found it lay within gene SLC7A2////\n1.குப்பை ஜீன் என்று SLC7A2 ஐ குறிப்பிடுவது தவறு\nஅது ப்ரோட்டின் தயாரிக்கும் ஒரு ஜீன்.அதில் ஏற்படும் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.\n2.அந்த ஜீனின் ஒரு பகுதி இன்ட்ரான் மட்டும் குப்பை என குறிப்பிட்டால் ஏன் அதில் என்ன ஸ்பெஷல்\nஏனென்றால் இன்ட்ரானுக்கு ஒரு வரலாறு உண்டு\n.இந்த இன்ட்ரொன் என்பது SLC7A2 ஜீனில் எப்ப்டி வந்தது\nஅருமையான கருத்தாக்கம்.படிக்கும் போதே கண்ணைக்கட்டுது :-))\nமேலும் இந்தளவுக்கு எல்லாம் ரொம்ப நேர்த்தியா,தொழில்நுட்பத்தோட கல கலப்புகாரங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்,தலை கீழ நின்றாலும் அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது. கொஞ்சம் சிம்பிள்ளா பாட்டி வடை சுட்ட கதைய போல சொல்லனும் அவர்களுக்கு :-))\nஅவங்க கொள்கை என்னவெனில் புரியலைனா அது தப்பு சொல்லிட்டு ஓடிருவாங்க :-))\nதிடீர் மாற்றம் விளக்க எதுக்கு தீவு மூளை நோய்னு போறாங்க ,கேன்சர், ஹீமோபிலியானு உதாரணம் இல்லையா காபி அடிக்கிறது ஒரு வித்தியாசம் காட்டுறாங்களாம் :-))\nபரிணாமம்,திடீர் மாற்றம் எல்லாம் இயற்கை தேர்வின் அம்சங்கள்,நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வலுவாக உயிரினம் வாழவும் செய்யும், நோய் உண்டாக்கி வாழ்தலை குறைக்கவும் செய்யும்.\nஒரு மாணவன் நல்ல பாடப்புத்தகத்தை நல்லாப்படிச்சு தேர்வு எழுதினாலும் 100 வாங்குவது அனைவருக்கும் சாத்தியமில்லை, சிலர் 90 வாங்குவார்கள் அப்போ 10 பிழை இருக்கு ஆனாலும் 90 மதிப்பெண் வாங்கியவன் பாஸ் தான் ,100 வாங்கியவனும் பாஸ், அதே சமயம் 34 வாங்கியன் பெயில் ஏன் எனில் அதிக பிழை,அதே போல தான் திடீர் மாற்ற பிழைகளிலும் நோய் வரும், வராமலும் போகும்.\nஒரு மாணவன் பெயில் ஆகிவிட்டால் தேர்வு தப்பு தேர்வு இருந்தா எல்லாம் பெயில் ஆவாங்கன்னு சொல்லிடுவார் போல :-))\nகடவுள் தேவை இல்லாமல் படைக்க மாட்டார் எனில் கொசு,மூட்டைப்பூச்சி எல்லாம் ஏன் படைத்தார்,அது ஏன் ரத்தம் குடிக்குது, கடவுள் படைப்பு தானே ரத்தம் குடிக்கட்டும்னு இந்த மக்கள் கொசு,மூட்டைப்பூச்சியை எல்லாம் விட்டுவிடுவார்களா\nகொசு ,மூட்டை பூச்சியை எல்லாம் சாவடிக்கும் போதும் அல்லாஹி அக்பர் சொல்லி ஹலால் செய்வார்களா :-))\n1. //குப்பை கஜீன்கள் அதிகம் பரிணாம எதிர்ப்பளர்களால் பயன் படுத்தப்படுகிரது.ஜோனத்தான் எழுதிய மைத் ஆஃப் ஜன்க் டி என் ஏ என்னும் புத்தகம் தான் இந்த குப்பை ஜீன்களும் பணி செய்யும் என்ற விவாதத்தை பிரபலப்படுத்தியது.வேண்டுமானால் Junk DNA என்று google ல் தேடிப்பாருங்கள்.யாருடைய விள்க்கம் வரும் என்று பரிணம் எதிர்ப்பாளர்களின் விள்க்கமே வருகிறது. சரியான் பெயர் non coding gene எனினும் இது முக்கிய விவாதம் அல்ல பரிணம் எதிர்ப்பாளர்களின் விள்க்கமே வருகிறது. சரியான் பெயர் non coding gene எனினும் இது முக்கிய விவாதம் அல்ல\n ஜொனாதன் போன்றவர்கள் இதனை எதிர்க்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அதற்காக அவர் புத்தகத்திற்கு அப்படி பெயர் வைத்திருக்கலாம். இது வாதத்திற்கு முக்கியம் இல்லை என்றாலும், ஒரு பொய்யை போகிற போக்கில் வழக்கம் போல விட்டு அடித்து விட்டு போக வேண்டாம் என்று தான் சொல்கின்றேன்.\n2. //இல்லை.இப்பதிவில் எது குப்பை ஜீனாக குறிப்பிடப்படுகிறது என்பதும்,அம்மூளை சார்ந்த நோய்க்கு காரணம் என்ன என்பதுமே என் வாதம் //\nஅவ்ளோதான் சகோதரர். மேட்டர் பினிஷ். நீங்கள் கூறும் கருத்துக்கள் பதிவின் மைய கருத்தை மாற்ற போவதில்லை. நீங்கள் சொல்வது சரியென்றால் மாற்றிக்கொள்வதிலும் எனக்கு மாற்றுகருத்து இல்லை. (தற்போது இன்னும் தெளிவாக இன்ட்ட்றான் என்று போட்டது போல)\nஅதே நேரம், //ஆகவே அந்தமூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம். இன்னும் தெளிவாக் கூற வேண்டும் எனில் குப்பை ஜீனி���் ஏற்பட்ட சிறுமாற்றம்[mutation in retrotransbosan] அது சேர்ந்த ஜீனையும் பாதித்தது.//\n- இப்படியாக நீங்கள் உளறிக்கொட்டியதை அம்பலப்படுத்தவே இன்ட்ட்றான் என்பது ஜீனா அல்லது ஜீனின் ஒரு பகுதியா என்று கேட்டேன். ஜீனில் ஒரு பகுதி என்று இன்ட்ட்ரானை ஒப்புக்கொள்ளும் நீங்கள், அதனை ஏன் மூன்று குப்பை ஜீன்களில் ஒன்றாக சேர்த்தீர்கள்\n3. //.இந்த இன்ட்ரொன் என்பது SLC7A2 ஜீனில் எப்ப்டி வந்தது\nசொல்லி முடியுங்கள். பின்னர் ஆதாரங்களோடு நான் உங்கள் அறியாமையை தெளிவுப்படுத்த முயற்சிக்கின்றேன்.\nஅப்படியே இதற்கும் பதில் சொல்லிவிடுங்கள்..\n4. //ஆகவே அந்தமூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்.//\n- இப்படி படு சூப்பராக () விளக்கம் கொடுத்துருக்கீங்க்லே, intron+line jumping gene+sine element gene இந்த மூன்று குப்பை ஜீன்களும் சென்று SLC7A2-வில் சிறு மாற்றம் ஏற்படுத்துனதா சொன்னீங்களே, அந்த சிறு மாற்றம் என்ன) விளக்கம் கொடுத்துருக்கீங்க்லே, intron+line jumping gene+sine element gene இந்த மூன்று குப்பை ஜீன்களும் சென்று SLC7A2-வில் சிறு மாற்றம் ஏற்படுத்துனதா சொன்னீங்களே, அந்த சிறு மாற்றம் என்ன, SLC7A2-வில் எங்கே ஏற்பட்டது\n1.நான் பொய் சொல்கிறேனா, junk DNA என்பது உண்மையில் என்ன அச்சொல் யாரால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நிச்சயம் பிறகு விவாதிப்போம்.விவாதத்தை நீங்கள் குறிப்பிட்ட சுட்டிகளின் அப்ஸ்ராக்ட் சார்ந்தே விவாதிக்க விரும்புகிறேன். விவாதிக்க விருப்பம் இல்லையெனில் சொல்லி விடலாம்.\n SLV7A2 ஒரு பயன் படும் ஜீன்,மூளையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.இது உங்களீன் முதல் சுட்டியின் வரியில் உள்ளது.ஆனால் வழக்கம் போல் வெட்டி ஒட்டி விட்டிர்கள்.இத்னை மொழி பெயர்ட்து பாருங்கள்.\nஇது ப்ரோட்டின் தயாரிப்பதையும் சுடி இருந்தேன் .அது பற்றி எதுவும் கூறவில்லை.ஆகவே ஒரு குப்பை ஜீன் அல்ல\n3. இந்த இன்ட்ரான் என்பது நோய் பாதித்தவர்களின் SLV7A2 ஜீனில் ஒரு பகுதியாக் இருப்பதும் உண்மைதான். அந்த இன்ட்ரான் எங்கே இருக்கிறது\nஅதில் இன்ட்ரான்[intron] என்பது லைன் ஜம்பிங் ஜீனுக்குள் உள்ளது,இரண்டும் சைன் ஜீன்[sine element gene] என்பதற்குள் உள்ளது.\nஇந்த மூன்றடுக்குதான் குப்பை ஜீன்கள்.\n4. இந்த மூன்றடுக்கு ஒரு ட்ரான்ஸ்போசான் என்பது இரண்டாம் கட்டு���ையில் தலைப்பில் புரிந்து விடும்.\n5. உங்களின் இரண்டாம் சுட்டியில் உள்ள கட்டுரையும் ஜீனின் ஏற்பட்ட முயுட்டேஷன் நோய்ய்க்கு காரணம் என கூறுகிறது.\nஒரு பயன் படும் ஜீனில் ஏற்படும் முயுட்டேஷன் தான் பெரும்பாலான் மரபியல் நோய்களுக்கு காரணம்.இதை ஏன் ஸ்பெசல் ஆக் கூறுகிறார்கள் காரண்ம இங்கே அதே கட்டுரையில் இருந்து\nமெலே கூறிய விடயங்களுக்கு மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் தருகிறேன்.\n6. ஜம்ப்பிங் ஜீன் என்றால் என்ன லைன்,சைன் ஜீன்கள் ஜம்ப்பிங் ஜீன்களா\n7. ட்ரன்ஸ்போசான்க்ள் குறித்தும் உங்கள் கட்டுரையில் எழுதி இருப்பது ஏன்\nஜம்ப்பிங் ஜீன்கள் ஒரு வகை ரெட்ரோ ட்ரான்ஸ்போசான்கள் என்ப்தால்தான் என்பது என் கருத்து.\nஅப்புறம் உங்க ID கொள்கை சகோக்களும் இது குறித்து விவாதித்து வருகிறார்கள்.அவர்கள் லைன்,சைன் வகை ட்ரான்ஸ்போசான்கள்தான் JUNK DNA என கூறி விவாதித்து கொண்டு இருக்கிறார்கள்.\nகுறைந்த சரியான விமர்சன்ம் செயதால் மறுப்பு தெரிவிக்க தயாராகவே இருக்கிறோம்.விமர்சனமே தெளிவில்லாமல் இருந்தால் என்ன செய்வது.[இன்ட்ரான் என குறிப்பிட்டதற்கு நன்றிகள்]..\nஇவற்றுக்கு பதில் விருப்பம் இருந்தால் அளிக்க்லாம் அல்லது உங்களின் கருத்துகளை சுட்டியில் கட்டுரைகளின் முழு வரிகளோடு இட்டால் நல்லது.\nநமக்குத் தெரியாதா அவர்களுக்கு என்ன தெரியும் தெரியாது என்று.நாம் அவர்களுக்கு புரியவைப்பது அறிவியல் குறித்து எழுதும் போது நன்கு அறிந்து,தெளிந்து சான்றுகளோடு மட்டுமே எழுத வேண்டும்.வெட்டி ஒட்டி நினைத்த பொருள் கொண்டு வரக் கூடாது\nஅவர் மறந்த இன்ட்ரானையும் கட்டுரையில் குறிப்பிட வைத்ததே மிகப் பெரிய விடயம்\nபாருங்க சகோ ஒரு பயன்பாடுள்ள ஜீனின்[here slv7a2] ஏற்படும் முயுட்டேஷன் மரபியல் ரீதியான நோய் ஏற்படுத்துவது சாதாரணமான் விடயம்.\nஇதில் அந்த முயுட்டேஷன் ஒரு ஜாம்பிங் ஜீன் எனப்படும் ட்ரான்ஸ்போசான் என்ப்படும் ஒட்டுண்னி[கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல்வியாதி ]மாதிரி ஜீன்களில்[intron+line+sine] வந்து அது பயன்படும் ஜீனில் ஒட்டி அதையும் பாதித்ததுதான் முக்கிய குறிப்பிடும் விடயம்.\nஇணையம் முழுதும் பரிணாம் எதிர்ப்பாளர்கள் அந்த [குப்பை] ஜீன் வந்து பயன்பாடுள்ள ஜீனை கெடுக்கும் என்றால் அதுவும் பயன்படும் என்று கூப்பாடு போடுகிறார்கள்.இங்கே பெரிய சோக காமெடி என்றா��் எது குப்பை ஜீன் என்றே புரியாமல் ஒரு பதிவு\nஅப்புறம் இந்த முயுட்டேஷன் பெற்றோர் இருவருக்கும் இருந்தால் மட்டுமே பாதிக்கும்,ஆகவே உறவுகளில் திருமணம் செய்வதை கடவுள்(கள்) அனுமதித்து இருந்தாலும் தவிர்க்க வேண்டுகிறோம்.\nஇதை பற்றி கல்(கை)கல்ப்பு சகோ மூச்சு காட்டவில்லையே\nஜீன் என்றால் என்னவென்று புரியாமல் ஒரு அற்புதமான பரிணாம ஆதரவு பதிவு போட்டதற்கு நன்றி.\n//இந்த குப்பை ஜீன்கள் என்பது புரதம்(ப்ரோட்டின்) உருவாக்கும் பணி செய்யாத ,அதன் பணி இன்னதென்று அறியப்டாத ஜீன்கள் என்றே விக்கிபிடியா கூறுகிறது//\nஅப்படி விக்கிபிடியா எங்கே கூறுகிறது \nஜீன் என்றாலே புரதம் உருவாக்கும் பணி செய்பவை தான். பணி இன்னதென்று அறியப்பட்டால்தான் அவை ஜீன்கள்.\nநண்பர் குப்பை டி என் ஏ வையும் குப்பை ஜீனையும் நன்றாக குழப்பியிருக்கிறார்.\nஒரு உயிரினத்தின் முழு மரபணு தொகுப்பையும் ஜீனோம் என்கிறோம். இந்த ஜீனோம் டி என் ஏ வால் ஆனவை. இந்த டி என் ஏ வின் எந்தெந்த பகுதிகளுக்கு என்ன பணி என்று அறியப்பட்டுள்ளதோ அவற்றை ஜீன் என்று கூறுகிறோம். இந்த டி என் ஏ எந்தெந்த பகுதிக்கு என்ன பணி செய்கிறது என்று அறியப்படவில்லையோ, அல்லது எந்த பணியும் இல்லை என்று கருதப்படுகிறதோ அவற்றை குப்பை டி என் ஏ என்று அழைக்கப்படுகிறது (junk DNA/ non coding DNA). ஆகவே குப்பை ஜீன்கள் என்று எதுவும் கிடையாது. குப்பை ஜீன்கள் என்ற பதம் சூடான ஐஸ்கிரீம் என்பதற்கு ஒப்பானது \n//அதில் இன்ட்ரான்[intron] என்பது லைன் ஜம்பிங் ஜீனுக்குள் உள்ளது,இரண்டும் சைன் ஜீன்[sine element gene] என்பத்ற்குள் உள்ளது.இந்த சைன் ஜீன் ஒருவகை ட்ரான்ஸ்போசான்[transposan] என்பதைக் கூறுகிறது.இவைதான் குப்பை ஜீன்களாக் கருதப்பட்டவையே தவிர SLC7A2 அல்ல\nசரி ட்ரான்ஸ்போசான் என்பது செல்லின் உள்ள ஒரு அமிலத் தொகுப்பு வரிசை இது ஜீனோமின் பகுதிகளான் எந்த ஜீனோமிலும் சென்று இணைய முடியும். ஆகவே அந்த மூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்.\nஇன்னும் தெளிவாக் கூற வேண்டும் எனில் குப்பை ஜீனில் ஏற்பட்ட சிறுமாற்றம்[mutation in retrotransbosan] அது சேர்ந்த ஜீனையும் பாதித்தது.ஒருவேளை குப்பை ஜீன்கள் ட்ரான்ஸ்போசான்களாக் இல்லாமல் இருந்தால் அவை ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தி இருக்கு��ா என்பது சந்தேகமே\nமுழுக்க முழுக்க தவறான புரிதல். இங்கு 3 குப்பை ஜீன்கள் என்று எதுவும் கிடையாது.\nமுதலில் intron என்றால் என்னவென்று பார்ப்போம். ஒரு ஜீனை extron, intron என்று 2 பகுதிகளாக பிரிக்கலாம். அதில் intron ஜீனின் பணியான புரதம் உருவாக்குவதற்கு முன்னரே , ஜீனிலிருந்து நீக்கப்படுகிறது. எனவெ மீதமுள்ள extron மட்டுமே புரதம் உருவாக்க பயன்படுகிறது. எனவே இந்த intron குப்பை டி என் ஏ என்று கூறப்படுகிறது. ஒரு உதாரணத்திற்காக இந்த intron ஐ குப்பை கிடங்கு என்று வைத்துக்கொள்வோம்.\nநமது SLC7A2 ஜீனுக்கு வருவோம். இந்த SLC7A2 ஜீன் உருவாக்கும் புரதம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வழக்கம்போல் இந்த SLC7A2 ஜீனிலும் intron (குப்பை கிடங்கு) பகுதியும் உள்ளது. இந்த intron ல் 2 விதமான குப்பை டி என் ஏ இருக்கின்றன். இவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று தன்னுடைய பிரதி எடுக்கும் நடமாடும் குப்பைகள் (retrotransposons). ஆனால் தற்பொழுது இந்த நடமாடும் தன்மையை இழந்து விட்ட LINE, SINE என்ற 2 குப்பைகள். இந்த LINE குப்பை , SINE க்கு உள்ளே இருக்கிறது. குப்பை லாரிக்குள்ளே குப்பை வண்டி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த குப்பை லாரி குப்பை கிடங்கிலே (intron) இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.\nஇந்த குப்பை வண்டி , குப்பை லாரி , குப்பை கிடங்கு ஒவ்வொரு நார்மலான SLC7A2 ஜீனிலும் உள்ளது. சார்வாகன் கூறுவதுபோல் இந்த குப்பை வந்து SLC7A2 ஜீனுடன் ஒட்டிக்கொண்டதால் நோய் உருவாகவில்லை. ஒவ்வொரு நார்மலான SLC7A2 ஜீனுடன் இந்த குப்பை ஒட்டிக்கொன்டிருக்கிறது.\nவழக்கமாக இந்த பகுதி (குப்பை கிடங்கு) ஜீனின் பணியான புரதம் உருவாவதற்கு முன்னரே, ஜீனிலிருந்து வெட்டெறியப்படுகிறது. எனவே இந்த பகுதியில் ஏற்படும் mutation எந்த நோயையும் ஏற்படுத்த கூடாது.\nபிறகு நோய் எவ்வாறு ஏற்படுகிறது \nஇந்த LINE (குப்பை வண்டி) பகுதியில் ஏற்படும் ஒரு mutation ஆல் ( A என்ற எழுத்து Gயாக மாறுவதால்)இந்த நோய் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த LINE டி என் ஏ பகுதிக்கு சில முக்கியமான பணிகள் (புரதம் உருவாக்குவதை தவிர) இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ள்னர்.\nஇதுதான் இந்த ஆய்வுக்கட்டுரையின் சாராம்சம்.\n//ரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு intron, LINE jumping & SINE element போன்ற குப்பை ஜீன்கள் SLC7A2 ஜீனில் ஏற்படுத்திய மாற்றம்தான்[mutation]. காரணம்//\nகுப்பை ஜீன்���ள் என்று எதுவும் கிடையாது.\nரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு LINE பகுதியில் (குப்பை டி என் ஏ வாக கருதப்பட்ட) ஏற்பட்ட ஒரு mutation தான் காரணம். இந்த LINE பகுதி SINE பகுதிக்குள் உள்ளது. இந்த SINE பகுதி intron பகுதிக்குள் உள்ளது. இந்த intron பகுதி SLC7A2 ஜீனுக்குள் உள்ளது.\nஇறுதியாக இந்த நோய்க்கு காரணமான mutation SLC7A2 ஜீனின் புரதம் உருவாக்கும் பகுதியான extron பகுதியில் நிகழவில்லை. குப்பை டி என் ஏ என்று கருதப்படும் intron பகுதியில்தான் நடந்துள்ளது.\nதவறான புரிதலுக்கு அந்த 2 சுட்டியில் உள்ள முரண்பாடான தகவலும் காரணமாக இருக்கலாம்.\n//அக்கட்டுரையில் இன்ட்ரான் அதுக்கு மேலே லைன் அதுக்கு மேலே சைன் என்றார்கள்.இக்கட்டுரையில் கொஞ்சம் மாற்றமாக லைன் அதுக்கு மேலே சைன் அதுக்குமேலே இன்ட்ரான் என்கிறார்கள்.//\nஆய்வுக்கட்டுரையின் தலைப்பு,\" Mutation in a primate-conserved retrotransposon reveals a noncoding RNA as a mediator of infantile encephalopathy\". அதாவது retrotransposon எனப்படும் LINE பகுதியில்தான் mutation ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. intron என்பது retrotransposon கிடையாது. எனவே \"லைன் அதுக்கு மேலே சைன் அதுக்குமேலே இன்ட்ரான்\" என்பதுதான் சரி.\nஇறுதியாக குப்பை டி என் ஏ வாக கருதப்பட்ட retrotransposonகளுக்கு முக்கியமான பணி இருக்கிறது ( noncoding RNA உருவாக்குவதன் மூலம்)என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபரிணாம ஆதரவாளர்களுக்கு அடிப்படை genetics அறிவு கிடையாது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது \nகுப்பை ஜீன்களை கண்டுபிடித்த சார்வாகனுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் எப்போது நோபல் பரிசு வழங்கப்படும் \n//நண்பர்கள் அக்கட்டுரையில் கூறப்படுவது போல்SLC7A2 ஜீன் பயன்படாத ஜீன் அல்ல அதில் ஒரு மூன்றடுக்கு குப்பை ஜீன் வந்ததினால் ஏற்பட்ட சிறுமாற்றம்[mutation] தான் நொய்க்கு காரணம் என அறிந்தால் போதும்\nபயன்படாத ஜீன் என்று எதுவும் கிடையாது, பயன்பட்டால் தான் அது ஜீன்.\nநார்மல் SLC7A2 ஜீனில் ஒரு மூன்றடுக்கு குப்பை பகுதி உள்ளது. இந்த குப்பை பகுதியில் ஏற்பட்ட mutation தான் இந்த நோய்க்கு காரணம். SLC7A2 ஜீனின் பயன்படும் பகுதியில் எந்த mutation ம் நிகழவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷ்யம்.\nகார்பன் காப்பி பதிவரின் தளத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னால் அவரிடம் இஸ்லாமை விட்டு வழிதவறி விழுந்துவிடாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்தேன்.\nபொதுவாக ”அல்லாஹ் நாடினால்” பதிலளிப்பார். இன்னமும் அல்லாஹ் நாடவில்லை போலிருக்கிறது.\nகுரோமசோம்களை நம்புவதா அல்லது இஸ்லாமை நம்புவதா என்று முடிவு செய்யுங்கள்.\nஇந்த நாத்திகர்கள் குழந்தை உருவான பொழுதே ஆண் பெண் என்று நிச்சயம் செய்யப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 42 ஆம் நாளில் வானவர்கள் அல்லாஹ்வை கேட்டு அதன் பின்னரே ஆணா பெண்ணா என்று முடிவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.\nஉங்கள் தாயின் கருவறையில் நாற்பத்தி இரண்டு நாட்கள் கடந்த பின், இறைவன் ஒரு வானவரை அனுப்பி வைத்து, அவர் (அக் கருவின்) செவி மற்றும் பார்வைப் புலன்களையும், தோல், சதை மற்றும் எலும்புகளையும் ஒருங்கமைக்கின்றார். பின்பு இறைவனிடம் அவர் இது ஆணா அல்லது பெண்ணா என வினவ, இறைவன் தான் விரும்பியதைப் படைக்கின்றான். (முஸ்லிம். எண்.2645).\nநாத்திகர்களுக்கு பதிலளிக்கிறேன் என்று வழிதவறி விழுந்துவிடாதீர்கள்.\nஆஸிக் வருவார் என எதிர்பார்த்தேன்.இரண்டும் ஒன்றுதான்.\n1.ஆஸிக் கூறியது த்வறு என்பதும் SLV7A2 ப்ரோட்டின் த்யாரிக்கும் பயன்பாட்டில் உள்ள ஜீன் என்று ஒரு வழியாய் ஒத்துக் கொண்டதற்கு நன்றி.\n2.முதலில் இன்ட்ரானில் ஏற்பட சிறுமாற்றம்[mutation] ,இது லைனின் உள்ளது,லைன் சைனில் உள்ளது ,இந்த மூன்றடுக்கு SLV7A2 ஜீனின் ஒரு பகுதி என்றுதானே கூறிவருகிறோம். அதுவும் தாய் தந்தை இருவருக்கும் இந்த முயுட்டேஷன் இருந்தால் மட்டுமே நோய் வருகிறது என்பதும் முக்கிய விடயம்.\n3.//குப்பை ஜீன்கள் என்று எதுவும் கிடையாது.//\nஇதை ஆஸிக் சொல்லாமல் ஒரு ப்ரோட்டின் த்யாரிக்கும் SLV7A2 ஜீனை குப்பை ஜீன் ஆக கருதப் பட்டது என கூறியது கோமாளித்தனமா இல்லையா\nஇது இப்போது விவாதம் அல்ல .இதில் நான் மாறுபடுகிறேன் என்றாலும் இத்னை ஆஸிக் பதிவின் மீது விவாதத்தின் பிறகு விவாதிப்போம்.. ஜன்க் டி என் ஏ பற்றி அடுத்த பதிவு வருகிறது அதில் விவாதிப்போம்\n4.//ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு,\" Mutation in a primate-conserved retrotransposon reveals a noncoding RNA as a mediator of infantile encephalopathy\". அதாவது retrotransposon எனப்படும் LINE பகுதியில்தான் mutation ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. intron என்பது retrotransposon கிடையாது. எனவே \"லைன் அதுக்கு மேலே சைன் அதுக்குமேலே இன்ட்ரான்\" என்பதுதான் சரி.//\nஇன்னும் தெளிவாக் கூற வேண்டும் எனில் குப்பை ஜீனில் ஏற்பட்ட சிறுமாற்றம்[mutation in retrotransbosan] அது சேர்ந்த ஜீனையும் பாதித்தது.ஒருவேளை குப்பை ஜீன்கள் ட்ரான்ஸ்போசான்களாக் இல்லாமல் இருந்தால் அவை ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தி இருக்குமா என்பது சந்தேகமே\n5.//இறுதியாக குப்பை டி என் ஏ வாக கருதப்பட்ட retrotransposonகளுக்கு முக்கியமான பணி இருக்கிறது ( noncoding RNA உருவாக்குவதன் மூலம்)என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.//\nரெட்ரோ பொசான்கள் பயன்பாடுள்ள ஜீனில் இணைந்ததால் மட்டுமே என மட்டுமே ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.மற்றும் இன்ட்ரான் பகுதியில் இல்லாமல் எக்சான் பகுதியில் முயுட்டேஷன் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படும் என்பதும் அறிய வேண்டுகிறேன்.\n6.//பரிணாம ஆதரவாளர்களுக்கு அடிப்படை genetics அறிவு கிடையாது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது \nநான் சொன்னதை மட்டுமே திருப்பி சொல்லி இருக்கிறீர்கள். குப்பை ஜீன்களக் கருதப்பட்ட என்று ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்ட விடயத்தை மட்டும் ஒத்துக் கொள்கிறேன்.. இருப்பினும் ஒரு இன்ட்ரானுக்கு பொருந்தும் விடயத்தை அனைத்து ட்ரான்ஸ்போசன்களுக்கும் விரிவுபடுத்துவது குறைந்தபட்சம் இப்போது சரியல்ல.மற்றவையும் நிரூபிக்கப்படட்டும். இதுவும் கூட பயன்பாடுள்ல ஜீனில் ஒரு பகுதியாக இருந்ததால் மட்டுமே\nஇருப்பினும் இவ்வளவு அறிவுள்ள நீங்கள் பதிவு எழுதாமல் கோமாளித்தனமாக் பதிவு எழுதுபவர்களுக்கு ஆதரவாக வாதிடுவது மிகுந்த நகைச்சுவை.நீங்கள் ஜெனெட்டிக்ஸ் கற்றுக் கொடுத்தால் கற்க தயாராக்வே உள்ளோம்.\n7.//குப்பை ஜீன்களை கண்டுபிடித்த சார்வாகனுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் எப்போது நோபல் பரிசு வழங்கப்படும் \nகடைசிவரை ஆஸிக்கின் பதிவு பற்றி எதுவுமே கூறாதது, அனைவருக்கும் உங்கள் நோக்கம் குறித்து விள்க்கி விட்டது.எனினும் ஆஸிக் சரியாக் எழுதி இருக்கிறார் என்று கூட சொல்ல இயலாத அளவிற்கு அந்த பதிவின் இலட்சனம் இருக்கிறது. மிக்க நன்றி\nகோமாளி பதிவுகளுக்கு த்மிழ்மண மகுடம் சூட்டப்படும் போது,எங்களுக்கு நோபல் பரிசு கிடைப்பதில் தவறில்லை\n இல்லையா அடுத்த பதிவு வெளியிடுவோம்\n// பயன்படாத ஜீன் என்று எதுவும் கிடையாது, பயன்பட்டால் தான் அது ஜீன்.\nநார்மல் SLC7A2 ஜீனில் ஒரு மூன்றடுக்கு குப்பை பகுதி உள்ளது. இந்த குப்பை பகுதியில் ஏற்பட்ட mutation தான் இந்த நோய்க்கு காரணம். SLC7A2 ஜீனின் பயன்படும் பகுதியில் எந்த mutation ம் நிகழவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷ்யம்.//\nஇச்சுட்டியில் அந்த ஜீனின் எக்சான் பகுதியில் நிகழ்ந்த முயுட்டேஷன்களை ஆவண்ப் படுத்தி இருக்கிறார்கள் .பாருங்கள்.எது ஆச்சர்யம் என்பதும் சிக்க்லா\n//\"லைன் அதுக்கு மேலே சைன் அதுக்குமேலே இன்ட்ரான்\" என்பதுதான் சரி.//\nஅதுதான் இரு சுட்டிகளிலும் வித்தியாசமாக் இருப்பதையும் நம் கூறினோமே.ஆனால் அடிப்படை கட்டுரை இது குறித்து சுசுருக்கத்தில் எதுவும் கூறவில்லை. இந்த மூன்றடுக்கு ஒரு ட்ரான்ச்போசான் இது பயன்பாடுள்ள ஜீனில் இணைந்ததால் மட்டுமே நோய் ஏற்பட்டது.\nவேண்டுமானல் வேறு ட்ரான்ஸ்பொசான்களில் ஏற்பட்ட முயுடேஷன்கள்,ப்ஸுடோ ஜீன்களில் ஏற்படுத்திய விளைவுகள் பற்றி நீங்கள் அறிந்த வியங்களை பட்டியல் இடுங்கள். அடுத்த பதிவுக்கு வரும்போது இந்த விடயம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.\nஎப்படி கச்சேரி களை கட்டுதா.இது ஆரம்பம்தான்.இனி ஒவ்வொரு பரிணாம எதிப்புக்கும் அக்கு வேறய் ஆணிவேறாக அலசி விடுவோம்.அது என்னமோ தெரியவில்லை பரிணம் எதிர்ப்பு பதிவை விமர்சிக்கும் போதெல்லாம்\nஎங்கிருந்தோ சாதிக் வந்து ஏதோ சொல்லுகிறார்.இவர் ஒரு மலக்காக[அவர்தான் இவரா இருக்காதுசாதிக் கொஞ்சம் விவரம் அறிந்தவர்] இருப்பாரோ என சந்தேகம்.எதுக்கும் நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்.நன்றி\nநானுந்தான் இஸ்லாமிய அறிவியல் தாவா பண்ணேன். என்னைவிட சூப்பரா இஸ்லாமிய அறிவியல் காமெடி.. சிச்சீ.. தாவா பண்ணும் மதமல்ல மார்க்கமாய் அலையும் சகோ ஆஷிக் அஹமது என்னை ஜூஜூபியாக்கிவிட்டார்.\nநான் திரும்பவும் இஸ்லாமிய அறிவியல் தாவா பண்ணி என்னுடைய நிலையை தக்க வைத்துகொள்ள போராட வைத்துவிட்டார்களே....\n//// பயன்படாத ஜீன் என்று எதுவும் கிடையாது, பயன்பட்டால் தான் அது ஜீன்.\nநார்மல் SLC7A2 ஜீனில் ஒரு மூன்றடுக்கு குப்பை பகுதி உள்ளது. இந்த குப்பை பகுதியில் ஏற்பட்ட mutation தான் இந்த நோய்க்கு காரணம். SLC7A2 ஜீனின் பயன்படும் பகுதியில் எந்த mutation ம் நிகழவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷ்யம்.//\nஇச்சுட்டியில் அந்த ஜீனின் எக்சான் பகுதியில் நிகழ்ந்த முயுட்டேஷன்களை ஆவண்ப் படுத்தி இருக்கிறார்கள் .பாருங்கள்.எது ஆச்சர்யம் என்பதும் சிக்க்லா\n//மற்றும் இன்ட்ரான் பகுதியில் இல்லாமல் எக்சான் பகுதியில் முயுட்டேஷன் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படும் என்பதும் அறிய வேண்டுகிறேன்.//\nநான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று நி��ானமாக கொஞ்சம் படியுங்கள்.\nநான் ஒன்றும் exon பகுதியில் mutation நிகழாது என்று கூறவில்லை. mutation exon பகுதியிலோ intron பகுதியிலோ எங்கு வேனாலும் நிகழலாம். ஆனால் exon பகுதியில் ஏற்படும் mutation தான் வழக்கமாக நோய்களை உருவாக்கும், ஏனென்றால் exon பகுதிதான் ஒரு ஜீனின் பயன்படும் பகுதி. ஒரு ஜீனின் பயன்படாத பகுதியான intron பகுதியில் mutation ஏற்பட்டு இந்த நோய் ஏற்படுவதால் தான் இது ஆச்சரியமான விஷ்யம்.\nexon பகுதியில் mutation என்று காமடியான ஆதாரம் தேவையில்லை. ஆயிரக்கணக்கான மரபணு நோய்கள் உள்ளன, இவை பெரும்பாலும் exon பகுதியில் ஏற்படும் mutationஆல் உருவாகுபவையே. இது geneticsல் abcd மாதிரி. abcd க்கு ஆதாரம் கொடுத்த முதல் நபர் நீங்கள் தான்\nஎனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. இந்த ஆய்வுக்கட்டுரையில் என்ன ஆச்சரியமான விஷயம் என்று இன்னும் உங்களுக்கு புரியவில்லை\nநீங்களே அரைமணி நேரம் படித்து பதிவிட்டேன் என்று கூறியுள்ளீர்கள். இப்பொழுதாவது கொஞ்சம் நிதானமாக படியுங்கள்.\nஅப்படி எல்லாம் புரிந்து விட்டது என்றால் மேலே உள்ள சுட்டியை எதற்கு கொடுத்துள்ளீர்கள்\n//நான் சொன்னதை மட்டுமே திருப்பி சொல்லி இருக்கிறீர்கள். //\nஉங்கள் பதிவில் உள்ள தவறை விளக்கியிருக்கிறேன், அதையே சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால் எப்படி\nஎன்னுடைய கமென்டையும் முழுமையாக படிக்கவில்லை என்று தெரிகிறது.\nசரி உங்களுடைய தவறுகளை மீண்டும் கூற வேண்டுமா\n1. குப்பை டி என் ஏவை குப்பை ஜீன் என்று கூறியது\n2.// ஆகவே அந்த மூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்.//\nஇந்த குப்பை டி என் ஏக்கள் , SLC7A2 ஜீனில் சேர்ந்ததால் நோய் உருவாகவில்லை. இந்த குப்பை டி என் ஏக்கள் நார்மலான SLC7A2 ஜீனின் ஒரு பகுதி. இந்த குப்பை டி என் ஏ பகுதியில் mutation ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்.\n.//குப்பை ஜீன்கள் என்று எதுவும் கிடையாது.//\nஇதை ஆஸிக் சொல்லாமல் ஒரு ப்ரோட்டின் த்யாரிக்கும் SLV7A2 ஜீனை குப்பை ஜீன் ஆக கருதப் பட்டது என கூறியது கோமாளித்தனமா இல்லையா\nஆஸிக் குப்பை ஜீன் என்ற வார்த்தையை உப்யோகிக்கவில்லை. குப்பை மரபணுக்கள் என்றுதான் கூறியிருக்கிறார். குப்பை மரபணுக்கள் உள்ளன, குப்பை ஜீன்கள்தான் கிடையாது.\nஆனால் முதலில் SLV7A2 ஜீனை குப்பை மரபணு என்று கூறியிருந்தார். இது த���று. பிறகு நீங்கள் சுட்டிக்காட்டியவுடன் அதை SLC7A2 (Intron) என்று மாற்றிக்கொன்டார். இப்போது தவறு எதுவும் இல்லை. அவருடைய கட்டுரையில் உள்ள மையக்கருத்து சரியானது,\nஆனால் உங்கள் கட்டுரையில் உள்ள தவறை ஆஸிக் சுட்டிக்காட்டியும் , நான் சுட்டிக்காட்டியும், இன்னும் என்ன தவறென்றே புரியாமல் பதிலளிக்கிறீர்கள். பரிதாபமான நிலை\n//குப்பை ஜீன்களக் கருதப்பட்ட என்று ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்ட விடயத்தை மட்டும் ஒத்துக் கொள்கிறேன்.. இருப்பினும் ஒரு இன்ட்ரானுக்கு பொருந்தும் விடயத்தை அனைத்து ட்ரான்ஸ்போசன்களுக்கும் விரிவுபடுத்துவது குறைந்தபட்சம் இப்போது சரியல்ல.மற்றவையும் நிரூபிக்கப்படட்டும்.//\nஏற்றுக்கொள்கிறேன். இது ஆரம்பமே. அதைத்தான் ஆஸிக்கும் கூறியிருக்கிறார். தற்போதுள்ள ஆஸிக்குடைய கட்டுரையில் என்ன தவறு என்று கூற இயலுமா\n//எப்படி கச்சேரி களை கட்டுதா.இது ஆரம்பம்தான்.இனி ஒவ்வொரு பரிணாம எதிப்புக்கும் அக்கு வேறய் ஆணிவேறாக அலசி விடுவோம்//\nஎன்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இப்போதுதான் abcd க்கு ஆதாரம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\n//கோமாளி பதிவுகளுக்கு த்மிழ்மண மகுடம் சூட்டப்படும் போது,எங்களுக்கு நோபல் பரிசு கிடைப்பதில் தவறில்லை\n இல்லையா அடுத்த பதிவு வெளியிடுவோம்\nஏன் குழம்பியிருக்கிறீர்கள் என்று யோசித்துக்கொன்டிருந்தேன், இப்போது காரணம் புரிகிறது.\nசரி அடுத்த பதிவு போடுவதற்கு முன்னாடி, சகோ ஆஸிக்கின் (திருத்தப்பட்ட) பதிவில், என்ன தவறு இருக்கிறது என்று கூற இயலுமா\nகுப்பை ஜீன்கள் உண்டு என சான்றுகளோடு பதிவு இட்டு உள்ளேன்.ஆஸிக் இன்ட்ரான் என்பதை முதலில் சொல்லவே இல்லை,முயுட்டேஷன் உள்ள ரெட்ரோபோசான் இன்னொரு ஜீனில் இணைந்ததுதான் நோய் என்பதையும் ஏற்படுத்டவிலை. இப்போது சரியாக் மாற்றி இருந்தால் நல்லதே\nஇப்போது நம் இருவருக்கும்தான் விவாதம்.ஆஸிக்கின் மாற்த்தோடு கூடிய பதிவுக்கு இப்புதிய பதிவின் முடிவில் பார்ப்போம்,அது ரெட்ரோ ட்ரான்ச்போசான்கள் ஜன்க் அல்ல என்பது பற்றியது அது குறித்து பிறகு பார்ப்போம்.நம் பதிவு பாருருங்கள்.\nகுப்பை ஜீன்களே இருக்க முடியாது என்ற உங்கள் வாதம் குறித்தே அப்பதிவு\nஜீன்களிலேயே பணி செய்யாத பயன்படாத,பரிணம்த்தின் சான்றுகள் தாங்கி நிற்கும் ப்ஸூடோ ஜீன்கள் பற்றியது.\nஉங்கள் கருத்து வருகைக்கு நன்றி.அங்கும் வாருங்கள்\n/இந்த குப்பை டி என் ஏக்கள் , SLC7A2 ஜீனில் சேர்ந்ததால் நோய் உருவாகவில்லை. இந்த குப்பை டி என் ஏக்கள் நார்மலான SLC7A2 ஜீனின் ஒரு பகுதி. இந்த குப்பை டி என் ஏ பகுதியில் mutation ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்./\nநீங்கள் கூறுவதே மிக சரி இதையும் கூறி இருக்கிறேன் கட்டுரையில்\n//இன்னும் தெளிவாக் கூற வேண்டும் எனில் குப்பை ஜீனில் ஏற்பட்ட சிறுமாற்றம்[mutation in retrotransbosan] அது சேர்ந்த ஜீனையும் பாதித்தது.ஒருவேளை குப்பை ஜீன்கள் ட்ரான்ஸ்போசான்களாக் இல்லாமல் இருந்தால் அவை ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தி இருக்குமா என்பது சந்தேகமே\nஆகவே இங்கு அவை சிறுமாற்றத்துடன் கூடிய ட்ரான்ஸ்போசான் அது இணைந்த ஜீனின் வேலையை பாதித்தது க்ண்டு பிடிக்கப்பட்டுள்ளதுதான் புதிய விவரம்.\nநான் ஏன் இரு வகையிலும் குறிப்பிட்டேன்\nஇப்போது ட்ரான்ஸ்போசன் ஜீனில் இணைந்தது முந்தியதா அல்லது அதில் ஏற்பட்ட முயுட்டேஷன் முந்தியதா என எப்படி கட்டுரையில் இருந்து அறிவது\n1. முயுடேஷனுடன் கூடிய ட்ரான்ஸ்போசான் ஜீனுடன் இணைந்தது\n2. ஏற்கெவே ஜீனுடன் இணைந்து இருந்த ட்ரான்ஸ்போசானில் முயுட்டேஎஷன் நிகழ்ந்தது.[உங்கள் கருத்து ]\nஇது கட்டுரையில் இருந்து எந்த தலைமுறையில் எது முன் பின் நடந்தது என கூற இயலுமா\nகுப்பை மரபணுக்கு பதிலாக் குப்பை ஜீன் என்று குறிப்பிட்டு இருக்கலாம் எனினும் அது அவருடன் நடத்திய விவாதத்தின் ஆர்வக் கோளாறு.அது ஜன்க் டி என் ஏ வை குப்பை ஜீன்கள் என பொருள் கொள்வது என பொருளில் வந்தால் வருந்துகிறேன்.மன்னிக்கவும்\nஇருப்பினும் குபை ஜீன்களும் உண்டு என்பதுதான் நம் புது விவாதம்\nசகோ சாதிக் இத்னை கொஞ்சம் சிந்தியுங்கள்\n//1. முயுடேஷனுடன் கூடிய ட்ரான்ஸ்போசான் ஜீனுடன் இணைந்தது\nஇப்படி இன்னும் ஒரு ரெட்ரோ போசான் பிரதி ஜீனோமில் இருந்தால் நான் சொன்னது உறுதியாகிவிடும்.எனினும் இப்படி இருக்க் கூடாது இது மிகவும் ஆப்த்தானது.\nநீங்கள் கூறிய வாய்ப்பில் அந்த ஜீன் மட்டுமே பாதிக்கும் இதில் இன்னும் பல் பாதிக்கும் வாய்ப்பு உண்டு.\nஜீனோமுக்கு நிம்மதி பாதுகாப்பே இல்லை.ஜீன்களுக்கு இன்சுரன்ஸ் செய்யலாமா\nகாட்டுக்கள் விலங்குகள் போல் ஏதேனும் முயுடேஷன் ட்ரான்ஸ்போசான் [இன்னும் என்னெவெல்லாம் வருமோ\nபாருங்கள் இப்போது செயற்கைய��க அந்த ஜீனில் இருந்து அந்த இன்ட்ரானை வெட்டி எடுத்து விட்டு கரு உருவாக்கினால் பலன் அளிக்குமா\nபலன் அளித்தால் அந்த இன்ட்ரான் குப்பையா இல்லையா\nபல் வாய்ப்புகள் பல் சிந்தனைகள்.ஐ லவ் இட்\nபல விடயம் அறிய முடிந்தது ,எனக்கு இந்த ஆய்வுக் கட்டுரை மிகவும் பிடித்து விட்டது,அறிமுகப்படுத்திய ஆஸிக் அவர்களுக்கு நன்றி\nஇருந்தாலும் அடுத்த பதிவில் சண்டைதான் கல(கை)லப்புதான்\n//பாருங்கள் இப்போது செயற்கையாக அந்த ஜீனில் இருந்து அந்த இன்ட்ரானை வெட்டி எடுத்து விட்டு கரு உருவாக்கினால் பலன் அளிக்குமா\nபலன் அளித்தால் அந்த இன்ட்ரான் குப்பையா இல்லையா\nசெயற்கையாக அந்த ஜீனில் இருந்து அந்த இன்ட்ரானை வெட்டி எடுத்தால் , என்ன நிகழலாம் என்று கூறுங்கள் பார்க்கலாம். பலன் அளிக்குமா \n1. முயுடேஷனுடன் கூடிய ட்ரான்ஸ்போசான் ஜீனுடன் இணைந்தது\n2. ஏற்கெவே ஜீனுடன் இணைந்து இருந்த ட்ரான்ஸ்போசானில் முயுட்டேஎஷன் நிகழ்ந்தது.[உங்கள் கருத்து ]\nஇது கட்டுரையில் இருந்து எந்த தலைமுறையில் எது முன் பின் நடந்தது என கூற இயலுமா\nமீண்டும் அந்த ஆய்வுக்கட்டுரையை நிதானமாக படியுங்கள்.\nநீங்கள் கூறுவது, insertion என்ற வகை mutation. நான் கூறியது point mutation.\nஇந்த நோய்க்கு காரணம் point mutation என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nஇப்போதாவது என்னுடைய கருத்து சரி என்று ஏற்றுக்கொள்கிறீர்களா \nகடைசி கேள்வி. அந்த ஆய்வுக்கட்டுரையில் ஆச்சரியமான விஷயம் என்ன \nஜீனின் இன்ட்ரான் பகுதியில் மூன்றடுக்கு குப்பையாக் கருதப்பட்ட இடத்தில் நிகழ்ந்த முயுடேஷன் உள்ள ஆண் பெண் இனவிருத்தி செய்தல் குழந்தைக்கு நோய் வருகிறது\nபெற்றோரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் நோய் வருவது இல்லை\nஜீனின் எக்சானில் முயுடேசன் மிக சாதாரணமான் விடயம்.இங்கே இன்ட்ரான்,அதுவும் மூன்றடுக்கு ஜன்க் லேயரில்,அதுவும் தாய் தந்தை இருவருக்கும் முயுட்டேஷன் இருக்க வேண்டும்\nஇப்படிப் பட்ட வாய்ப்பில் ஒரு ரெட்ரோ ட்ரான்ச்போசான் பயன்படுவதே ஆச்சர்யம்,வியப்பு\nஅதைவிட வியப்பு இதை வைத்து அனித்து ரெட்ரோ போசான்களும் பயன்படுபவை என ஜல்லியடிக்கும் கல்கல்ப்பு சகோக்கள் பதிவு\n//இப்படிப் பட்ட வாய்ப்பில் ஒரு ரெட்ரோ ட்ரான்ச்போசான் பயன்படுவதே ஆச்சர்யம்,வியப்பு\nசரி. ஜம்பிங் ஜீனாக கருதப்படும் ரெட்ரோ ட்ரான்ச்போசானில் முயுடேசன் ஏற்பட்டு , நோய் உருவானதுதான் ஆச்சர்யம்.\n////ஜீனின் எக்சானில் முயுடேசன் மிக சாதாரணமான் விடயம்.இங்கே இன்ட்ரான்,அதுவும் மூன்றடுக்கு ஜன்க் லேயரில்,//\nஇதில் வியப்பு ஒன்றுமில்லை. முயுடேசன் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம்.\n//அதுவும் தாய் தந்தை இருவருக்கும் முயுட்டேஷன் இருக்க வேண்டும்\nஇதிலும் வியப்பு கிடையாது. பெரும்பாலான மரபணு நோய்கள் தாய் தந்தை இருவருக்கும் முயுட்டேஷன் இருந்தால் தான் வரும்.\nசெயற்கையாக அந்த ஜீனில் இருந்து அந்த இன்ட்ரானை வெட்டி எடுத்தால் , என்ன நிகழலாம் என்று கூறுங்கள் பார்க்கலாம். பலன் அளிக்குமா \nநீங்கள் கூறுவது, insertion என்ற வகை mutation. நான் கூறியது point mutation.\nஇந்த நோய்க்கு காரணம் point mutation என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nஇப்போதாவது என்னுடைய கருத்து சரி என்று ஏற்றுக்கொள்கிறீர்களா \n//அதைவிட வியப்பு இதை வைத்து அனித்து ரெட்ரோ போசான்களும் பயன்படுபவை என ஜல்லியடிக்கும் கல்கல்ப்பு சகோக்கள் பதிவு\nஒரு A எழுத்தில் இருந்து இன்னொரு எழுத்து G மாறுவது பாயின்ட் முயுடேஷன் என்று கண்டுபிடிப்பது பெரிய விடயமா\nமுயுடேஷன் இருப்பதை ஒத்துக் கொண்டீர்கள் இன்னும் ப்ஸூடோ ஜீன், ஜீன் மறைவு,அப்ப்டியே மாறிவிடுவீர்கள் போல் இருக்கிறது.\nஇப்படி ஜீனோம் மாறுவது சிலரின் கடவுள் புரிதலுக்கு அவமானம்\nசரி அந்த கோமாளித்தனம் நமக்கு எதுக்கு\nரெட்ரோ போசானில் பாயின்ட் முட்டேஷன் ஏற்படவே முடியாதா\nஇருப்பது செரால்ட் கட்டுரை அப்ஸ்ராக்ட் மட்டுமே .முழு கட்டுரை கிடைத்தால் இன்னும் அதிக விவரம் கிட்டும்.\nசெரால்ட் கட்டுரையை சுட்டாமலே அவர் கருத்தை திரித்த ஆஸிக்கின் காமெடியை விட நீங்க பெரிசா ஒன்னும் பண்ண முடியாது.அதாவது அதில் பரிணாம்ம் ஜெனெடிக் ட்ரிஃப்ட் என்று மார்க்கத்திற்கு விரோத்மான் ஹராம் சொற்கள் வருவதால்\nஅந்த மூன்றடுக்கு ஜன்க் எப்போது[தலைமுறை] ,எப்படி உருவானது என்பதுதான் ஆச்சர்யம் அது குறித்து எதுவும் அப்ஸ்ராக்டில் இருந்து கூற முடியாது\nநீங்கள் கூறுவது பாயிண்ட் முயுடேஷன் இறுதியாக் நிகழ்ந்தது.\nகட்டுரையில் இரு வாய்ப்பையுமே கூறி இருகிறேன்.\n// ஆகவே அந்த மூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்.//\nஅதில்=ஜீன் செயலற்ற பகுதியாக கருதப்பட்ட இன்ட்ரானில் போதுமா\nஇந்த மூன்றடுக்கு உருவாதலில் ஏதேனும் மாறுதல் இருந்து இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்து இருக்குமா உள்ளிட்ட பல் கேள்விகள் உண்டு.\nகுப்பை ஜீன்கள் என்னும் சொல்லை இன்னொரு ஆய்வாளரும் உபயோகப் படுத்தி இருக்கிறார்கள்.கார்பேஜ் என்றாலும் ஜன்க் என்றாலும் குப்பைதான்\nஅப்புறம் ஜன்க் டி என் ஏ இருக்கிறது என்று சொல்கிறீர்களா\nஜன்க் டி என் ஏ, கார்பேஜ் ஜீன்,குறையும் ஜீன் உண்டு அதனை\nஇது விடிய விடிய இராமாயணம் கேட்ட கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது\nகடைசியாக விளக்க ஒரு முயற்சி.\nஒரு A எழுத்தில் இருந்து இன்னொரு எழுத்து G மாறுவது பாயின்ட் முயுடேஷன் என்று கண்டுபிடிப்பது பெரிய விடயமா.ரொம்ப காமெடி பண்ரீங்க\nயார் காமடி செய்வது என்று கொஞ்சமாவது யோசிங்க...\n1. முயுடேஷனுடன் கூடிய ட்ரான்ஸ்போசான் ஜீனுடன் இணைந்தது\n2. ஏற்கெவே ஜீனுடன் இணைந்து இருந்த ட்ரான்ஸ்போசானில் முயுட்டேஎஷன் நிகழ்ந்தது.[உங்கள் கருத்து ]//\nட்ரான்ஸ்போசான் ஏற்கனவே ஜீனுடைய இன்ட்ரான் பகுதியில் இருந்தது. அது புதிதாக வந்து சேரவில்லை. அந்த ட்ரான்ஸ்போசான் அங்கே இருப்பதால்தான் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துப்படி ''முயுடேஷனுடன் கூடிய ட்ரான்ஸ்போசான் ஜீனுடன் இணைந்தது'' என்றால் அது insertion வகையான முயுட்டேஷன்.\ninsertion வகையான முயுட்டேஷன் என்று ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்வில்லை. point முயுட்டேஷன் என்றுதான் கூறப்பட்ட்டுள்ளது. எனவேதான் உங்கள் கருத்து தவறு என்று கூறினேன்.\nஇதற்குமேல் ஏற்றுக்கொள்வது உங்கள் விருப்பம்.\nநாம் திரு François Cartaulta,b அவர்களின் ஆய்வுக்கட்டுரை(abstract) சுருக்கம்.,அதன் மீது எழுதப்பட்ட இரு விமர்சனங்கள் மீதே உரையாடுகிறோம்.என்னிடம் இருப்பது இவை மட்டுமே ,உங்களிடம் இதற்கு மேல் த்கவல் இருந்தால் தெரிவித்தால் மிக்க உதவியாக இருக்கும்.\nஇதில் மூன்றவது சுட்டி மட்டுமே கொஞ்சம் தெளிவாக விளக்குகிறது.ஒருவேளை நீங்கள் முழுக் கட்டுரையும் படித்ததினால் மிக தெளிவாக கூறலாம்.நான் கூறியது அனைத்துமே இந்தமூன்று சுட்டிகள் கூறிய விடயங்களே\n1.அது பாயிண்ட் முயுடேஷன் என்றேதான். குறிப்பிடப்பட்டு உள்ளது.\n2.அது ஒரு இன்ட்ரானில் ஏற்பட்டு ஜீனின் பணியை பாதித்து இருந்தால் இங்கு விவாதிக்க்வே அவசியமில்லை.\nஇன்டானின் இருந்த சைன் ரெட்ரோ ப���சனுக்கு உள்ளே இருந்த லைன் ரெட்ரோ பொசானுக்கு உள்ளே இந்த முயுட்டேஷன் நிகழ்ந்தது.\nஇந்த இரு சைன்,லைன் ரெட்ரோ போசான்களும் ஜீனில் சேர்வது இன்செர்ஸன் அல்லவா\nஇப்போது ஜீனில் ஒரு பகுதி எப்படி இருக்கிறது\nபாருங்க சாதிக் லைன் என்றால் நீளமன் ஒரு ரெட்ரோ ட்ரான்ஸ்போசான்,சைன் என்னும் குறைவான் (நீளம் உள்ள) ரெட்ரோ ட்ரான்ஸ்போசானின் பகுதியாக் முடியுமா\nஇருப்பினும் வாய்ப்பு இருக்கிறது என்றே கருதலாம்.\nஇந்த மூன்றடுக்கு தொகுப்பில் இன்ட்ரான்[சைன்(லைன்))]\nஉள்ளே point முயுட்டேஷன் நிகழ்ந்தது.நோய்க்கு காரணம்.\nஇப்போது இக்கட்டுரைகளில் இருந்து இச்செயல்கள் எந்த ஆர்டரில் நடந்தன என்று எப்படி உறுதியாக் கூறுகிறீர்கள் என என்க்கு விள்க்கினால் நல்மாக் இருக்கும்.\nநான் இரு வாய்ய்புகளும் இருக்க்லாம் என நினைத்ததால் இரண்டையுமே கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளேன் என சொல்லி விட்டேன்.\nஇபோது நீங்கள் இந்த மூன்று கட்டுரைகளில் இருந்து இன்ட்ரானில் எப்போது[எந்த த்லைமுறை] லைன்,சைன்,ரெட்ரோட்ரன்ன்ஸ்போசான்கள் இணைந்தன\nமுயுடேஷன் எபோது[எந்த தலைமுறை] நிகழ்ந்தது போன்ற விவரங்கள் தெளிவாக கூற முடியும் எனில் நான் குறிப்பிட்ட மூன்று சுட்டி கட்டுரையின் ஆங்கில வரிகளோடு கொடுத்து மொழி பெயர்ப்பாக் விள்க்க வேண்டுகிறேன்.\nஅப்ப்டி நிரூபிக்கும் பட்சத்தில் இக்கட்டுரையின் எனது இரு விள்க்கங்களுள் ஒன்றான \"சிறுமாற்றத்துடன் கூடிய ரெட்ரோ ட்ரான்ஸ்போசான் ஜீனின் இன்ட்ரான் பகுதியில் இணைந்தது\" என்னும் விள்க்கத்தை நீக்கி சாதிக் அவர்களுக்கு நன்றி என குறிப்பிடுகிறேன்.\nஆனாலும் அப்படி[as I said] நடக்கும் வாய்புகளும் உண்டு.\nபாருங்கள் ரெட்ரோ ட்ரான்ஸ்போசான் முயுட்டேஷன் ஒரு வெரைட்டியை உருவாக்கியுள்ளது.\nஇன்னொரு ஒரே விளைவை ஏற்படுத்தக் இன்னொரு வாய்ப்பு பற்றி ஏன் சொல்லக் கூடாது.எனினும் நிகழும் வாய்பு என அதில் மாற்றி விடுகிறேன்.\nமுதலில் குப்பை என்று ஏன் சொன்னாய் என்று ஒரு வாரம் விவாதம்,அதனை நிரூபித்து உங்களால் பாவம் இன்னொருவர் பதிவு பற்றியும் விவாதிக்க வேண்டி இருப்பது வருத்தமாக் உள்ளது.அவர் செய்ததும் இதைவிட குப்பை என நிரூபித்ததும் முடிந்தது.\nசரியப்பா போரடிக்குது எனது இரண்டாவது வாய்ப்பை இக்கட்டுரையில் நிகழும் வாய்ய்பு என்றே குறிப்பிட்டு நன்றி டா���்டர் சாதிக் என குறிப்பிட்டு விடுகிறேன்.\nஇவிடயம் பரிணாமம் ஆதாரப்பூர்வமாக் எளிதில் நிரூபிக்கப்படும் போது மூமின்கள் வழிநடத்தப்பட்ட பரிணாம்ம் என்று ஜல்லியடிக்காமல் மதம் கூறும் படைப்புக் கொள்கை தவறு என மதத்தை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதன் நிரூபணமாக்வே எடுக்கிறேன்.\nநீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் அடுத்த பதிவுக்கு ஆஸிக் அவர்களுக்கு உதவி பதிவிடுங்கள் நகைச்சுவை இல்லாமல் சீரியசாக அதை அலசுவோம்\nஎல்லாம் ஆஸிக் அல்லது கார்பன் கூட்டாளி செயல்\nஇல்லையெனில் ப்ஸூடொ ஜீன் பரிணாம்த்தின் ஆதாரம் என்பதை நீங்கள் மறுக்க்லாம்.அதுக்கு அப்பதிவுக்கு வந்து விடுங்கள்.\nஉங்கள் விருப்பமே நமக்கு முக்கியம்.\nஆஷிகோட பதிவில ஒரு அனானி கேள்வி கேட்டிருக்கிறார்.\n1) இரண்டு உயிர்கள் வெவ்வேறு உயிரினம் என்பதற்கான உங்கள் வரையறை என்ன என்று கேட்டேன். அதற்கு நீங்கள் பதில் சொன்னமாதிரி தெரியவில்லையே\n2) மனிதரிடம் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னர் எந்த விலங்கிடம் எந்த அடிப்படையில் பரிசோதித்து பார்ப்பீர்கள் என்று கேட்டேன்.\nபாவம் ரொம்ப திணறுரார். நீங்கள் கொஞ்சம் எப்படி “இண்டலிஜண்ட் டிஸைனில்” இதற்கு பதிலளிப்பார்கள் என்று எடுத்து கொடுக்கலாமே\nஒரு மூமினுக்கு உதவ காபிரிடம் உதவி கேட்பது சரியில்லைதான். இருந்தாலும் ஒரு ஜிஸியா மாதிரி நினைத்துகொண்டு உதவ்லாமே\nஸலாம் சகோ இபின் சாகிர்\nஆஸிக்கின் பத்வில் கேட்ட்கப்பட்ட கேள்வியான இரு வேறுபட்ட உயிரின குழு என்பதை அறிவார்ந்த வடிவமைப்பு/படைப்பியல்வாதிகள் எப்படி வரையறுக்கிறார்கள்\nபரிணாம் கொள்கையை பொறுத்தவரை ஒரு குழுவை சேர்ந்ததா என உயிரினத்தை வரையறுப்பது மிகசரியாக செய்ய இயலாது.It is fuzzy \nஎனினும் இரு உயிரினங்கள் இணைந்து இனவிருத்தி செய்ய முடிந்தால்[மலடற்ற சந்ததி உருவாக வேண்டும்] அவை ஒரே உயிரினங்கள்,இல்லையேல் வேவ்வேறு உயிரினங்கள்.\nஅ.வ கொள்கையாளர்கள். ஒரே தனமை[same kind] உயிரின குழு ,வேறுபட்ட தன்மை[different kind] உயிரின குழு என்ற கொற்களை பயன் படுட்த்துகிறார்கள்.அவர்கள் சிறுபரிமாணத்தை ஏறபதால் இந்த த்லைமுறை ரீதியான மாற்றங்கள் அந்த குழுவிற்குள் மட்டுமே இருக்கும்.\nஇனவிருத்தி செய்து மலடற்ற சந்ததி உருவாக்குவது மட்டும் ஒரு உயிரின குழுவை நிர்ணயிக்க முடியாது.இன்னும் பல் விடயங்களும் உண்டு,அதாவது பரிணம் கொள்கை அல்லாத எந்த வரையறுப்பும் ஏற்றுக் கொள்ளப்படும்.\nஅபோது ஒரே தன்மை கொண்ட உயிரின குழுவிற்கு ஒரே முன்னோரா என்றால்,அப்ப்டியும் இருக்க்லாம் என ம்ழுப்பி, இறைவனே படைப்பின் இரக்சியத்தை அறிந்தவன் என்று கூறிவிடுவார்கள்.\nஅனானி கேள்விக்கு, படைப்பியல்வாதிகள் எப்ப எப்ப, அப்ப அப்ப, எந்த எந்த பதில்கள் சொல்கின்றார்களோ அந்த பதில்கள் எல்லாம் சரி. இரு வேறுப்பட்ட உயிரினத்தின் வரையறைகள் என்னவென்றால் அவர் சொன்னதும் சரி இவர் சொன்னதும் சரி அப்ப சொன்னதும் சரி இப்ப சொன்னது சரி.\nஇல்லை பரிணமாத்தின் பதிலில் ஓட்டை கண்டுபிடித்து இதுதான் பதில் என்பார்களோ.\nஎப்படியோ இ.சா. தனது சகோதரர்களுக்கு உங்கள் பதிலில்லிருந்து பாயிண்ட் எடுத்து குடுக்க முனைகிறார். தாவா பணி கஷடம் அவருக்கு தானே தெரியும்.\nசிறுபரிமாணம் என்பது வகைகள் என்பது என்ன\nஎந்த உயிரினக்குழுவின் மாற்றங்கள் அகுழுவிற்குள்ளேயே உள்ளதோ அவையே ஒரே வகை\nஇபோது ஒரெ வகை உயிரினங்களுக்குள் நடைபெறும் மாற்றங்கள் சிறுபரிமாணம்\nகுழப்பமாக் உள்ளதா ஹி ஹி circular argument\nஇந்த படைபியல்வாதிகள் பின்பற்றுவது இரு விதிகள்,இரண்டும் ஒன்றுதான்.\n\"நிரூபிக்கப்பட்ட அறிவியல் கருத்துகளை படைப்பாக காட்டிவிடு.\nவிவாதத்தில் உள்ள கருத்துகளை பரிணாம் எதிர்ப்பாக மாற்றிவிடு\"\nபாருங்கள் ஒருவேளை செயற்கை ஒரு செல் உயிர் தயாரித்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் மதவாதிகள் அயர்ந்து போக மாட்டார்கள்.\nஅற்ப மனிதனால் முடிவது ஆனானப்பட்ட சர்வசக்தி கொண்ட இறைவனால் முடியாதா என்பார்கள்.அவரும் இப்படி இயற்கையாக படைத்தார் என்பார்கள்.இல்லையெனெ நிரூபிக்க முடியுமா\nஇபடி இயற்கையாகவே நடக்கும் சூழலை,உருவாக்கியது எங்க ஆள்தான் இது மத புத்தகத்தில் சொல்லியிருக்கிரது என்று போடுத்தாக்கினல் தாங்க மாட்டோம்.\nநன்றி சார்வாகன், ஒரு கேள்விக்கு எப்படி\nகேள்விக்கான விடையாவது அவரே அடைவாரா\nவிவாதத்தில் உள்ள கருத்துகளை பரிணாம்\nஇப்படி தெளிவா சொன்னாத்தான் நாங்களும்\nஇன்னொரு விளக்கம். மொஹம்மத் இப்னு\nஅப்தல்லா அல்குரான்ல எல்லாத்தையும் ஆண்\nபெண்ணு என்று ஜோடி ஜோடியா\nபடச்சிருக்கான்ன்னு சொல்றார். ஆண் பெண் என்று\nவகையாவதற்கு முன்னால் தோன்றிய ஒரு செல்\nஉயிரிகளை எப்படி வகைப்படுத்துவது என்றும்\nகொஞ்ச���் சொல்லிகொடுத்தால் கொஞ்சம் தப்பிக்க\nஸலாம் சகோ இபின் ஷாகிர்\nஇந்த அ.வ கொள்கையாளர்கள் மகா கிலாடிகள்.இப்படி மதம் சார்ந்த படைப்பியலை தாங்கிப்பிடிப்பது பெரிய சுமை என்று அறிந்ததால் கழற்றி விட்டு விட்டார்கள்.\nஅறிவார்ந்த வடிவமைபாளர் மதம் சாராதவர்.அறிவிருந்தால் மதத்தில் இருபார்களா.ஆகவே இயறகையில் சில(கவனிக்கவும் சில இங்குதான் நிற்கிறார்கள் அ.வ கொள்கை குன்றுகள்) விடயங்கள் வடிவமைக்கப்பட்டது ஒன்றே பரிணம்த்திற்கு எதிரான் நிரூபணம்.\nஇருப்பினும் குரான் சொல்லிய ஆண் பெண் ஜோடி என்பதெல்லாம் தவுகீத் அண்ணனே போட்டு தாக்கி விடுவார்.\nஎனினும் அவரளவுக்கு இல்லாவிட்டாலும் ,ஏதோ கொஞ்சம் விள்க்குவோம் அல்லவா இந்த கிறித்த்வ தளத்திலும் இத்னை போட்டு தாளிக்கிறார்கள்.\nஇருப்பினும் pair என்பதை ஜோடி என்று ஆண் பெண் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது,இந்த ஜோடி என்பதை மூன்றுவித்மாக பொருள் கொள்ளலாம் .அதில் அறிவியல் கூறுவது அடங்கும் என போட்டுத் தாக்கி அன்றே அறிவியலை கூறிய அற்புதம் பாரீர் என ஆர்ப்பரிகிறார் அன்பு சகோக்கள்\n36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.\nதவுகீத் அண்ணன் விள்க்கத்தில் சொதப்பி விட்டார்.இப்ராஹிமிடம் சொல்லி மொழி பெயர்ப்பு,விள்ககத்தை மாற்ற சொல்ல வேண்டும்.\nஎன்னதான் மொழி பெயர்ப்பில் தாங்கிப்பிடித்தாலும் அதே வார்த்தை இன்னொரு இடத்தில் வந்து காலைவாரிவிடும்.இங்கே பாருங்கள்.\n26:7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.\n31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.\n35:11. அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு து��ி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்)ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.\n51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.\nஇருப்பினும் மொழி பெயர்ப்பு+அடைப்புக் குறி மூலம் எத்னையும் சரி செய்ய இயலும். (பாலினமற்ற உயிர்களைத்த விர)ஜோடிகளைய் படைத்தான் என அடைப்புக்குறியில் இட்டு விட்டால் போதும்.\nஇபராஹிமிடம் சொல்லி அண்ணன் PJ ஓய்வுக்கு செல்வதால் சும்மாதான் இருப்பார் ,சரி செய்ய சொல்லலாம்.\n//இருப்பினும் மொழி பெயர்ப்பு+அடைப்புக் குறி மூலம் எத்னையும் சரி செய்ய இயலும். (பாலினமற்ற உயிர்களைத்த விர)ஜோடிகளைய் படைத்தான் என அடைப்புக்குறியில் இட்டு விட்டால் போதும்.\nஇபராஹிமிடம் சொல்லி அண்ணன் PJ ஓய்வுக்கு செல்வதால் சும்மாதான் இருப்பார் ,சரி செய்ய சொல்லலாம்.\nஅடைப்புக்குறியை மற்ந்தேனே.. ஞாபகம் ஊட்டினீர்களே..\nஎன்னுடைய கருத்தை ஏற்று , கட்டுரையில் மாற்றம் செய்ததற்கு நன்றி.\nஎன்ன செய்வது சகோ இந்த பிஜே வின் தொல்லைக் காட்சி கேள்வி பதில் சமாளிப்புகளை பார்த்து பார்த்து இவர் மட்டும்தான் மாற்றி மாற்றி பேசலாமா என அவர் பாணியில் கொஞ்சம் முயற்சிப்பதுதான்\n\"மொழிபெயர்ப்பில் கொஞ்சம் விளையாட்டு+அடைப்புக்குறி போட்டு பல அர்த்தங்கள் கொண்டுவர முடியும்\"\nஜோடி என்பது டி என் ஏ வின் இரட்டை சுருள்[double helix] அமைப்பையே குறிக்கிறது என்றும் போட்டுத் தாக்கலாம்.மறுக்க முடியுமா\nஅறிவியல் அறிவு இல்லாமல் ஆண் பெண் என பாலின வேறுபாடாக மொழியாக்கம் செய்து விட்டார்கள்.அறிவியலுக்கு தக்க மொழி பெயர்ப்பை மாற்றுவதுதானே அழகு.ஆயினும்(உச்ச்ரிப்பில் மட்டும்) குரான் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.\n//ஜோடி என்பது டி என் ஏ வின் இரட்டை சுருள்[double helix] அமைப்பையே குறிக்கிறது என்றும் போட்டுத் தாக்கலாம்.மறுக்க முடியுமா\nநல்ல தாக்கல் தான் ஆனால் பெரிய அண்ணனே இதற்கு எதிர்ப்பு காட்டுகிறாரே\nகுரான் எழுத்துகளின் அர்த்ததை அந்த காலத்தில் எப்படி அர்த்தப்படுத்தி பார்த்தார���களோ அப்படி பார்க்க வேண்டும் என்கிறார். அதனால் நீங்கள் போடும் பிராக்கேட் எல்லாம் எப்படி சரியாகும்.\nகீழே காணொளியில் பாருங்கள் அண்ணனின் தாக்கலை. முழுவதுமாக பார்த்து என்னமோ ஆனால் கம்பெனி பொறுப்பாகாது.\nஅண்ணனுக்கு யாரும் அரபி ஃபத்வா குடுத்துட்டானா என்று தெரியவில்லை,இல்லை ஜெர்ரி தாமஸ் விவாதம் கொடுத்த அதிர்ச்சியா அண்ணன் ஓய்வுக்கு செல்கிறார்.இதன் மர்மம் தெரியாமல் தூக்கம் வர மாட்டேன் என்கிறது\nஅண்ணனின் காமெடி விள்க்கம் கேட்டலே நம்க்கு சிரிப்பு பொங்கி வரும்.சினிமாவிலும் பார்க்க முடியாத சிரிப்பை வாரி வழங்குவதில் அண்ணனுக்கு நிகர் யார்.\nஇந்த ரட்டை சுருள் என்பதுதான் ஜோடி ஜோடியாக் படைத்தான் என நாம் கண்டுபிடித்ததற்கு பேட்டர்ன்ட் வாங்கலாம் என யோசிக்கிறேன்.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஉணவில மெதுவாக கலக்கும் நஞ்சு:பூச்சிக் கொல்லிகள்.\nஅறிவியல் பதிவுகளில் கருத்து திணிப்பு தடுக்க சில வழ...\nபரிணாமத்தை பொய்யாக்குமா சோம்பேறி ஜீன்கள்\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம் பகுதி 10: வியாபாரியி...\nகொரில்லாவின் ஜீனோமின் அமைப்பும் படைப்பியல் கோமாளி...\nவைரஸ் தாத்தாவின் புத்தம் புதிய டார்வின் எதிர்ப்பு ...\nஅறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்: பகுதி 9:பரிணாம செயல...\nபரிணாம கொள்கை மறுப்பாளர்களுக்கு ஒரு ஆலோசனை\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிரு...\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75170.html", "date_download": "2020-10-21T09:57:05Z", "digest": "sha1:SKUGMRPHEIDQFV6LB5O3HV6SZS4LO6FM", "length": 6752, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "நாடோடிகள்-2 படப்பிடிப்பு – புதிய தகவல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநாடோடிகள்-2 படப்பிடிப்பு – புதிய தகவல்..\nஇயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.\nஇந்நிலையில், `நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் – அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 9-ஆம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.\n11-ஆம் தேதி பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ள ஒரு பாடல் காட்சியில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள், ஏராளமான துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பாடல் காட்சி பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்பட இருக்கிறது.\nஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79457/Suresh-Raina-tweets-about-the-barbaric-incident-that-happened-to-family-in-Punjab", "date_download": "2020-10-21T09:51:21Z", "digest": "sha1:FXZFHSQBVZEPN2CTAJQO5Y7JIY7YO7FG", "length": 10066, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"என் மாமா கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும்\" - சுரேஷ் ரெய்னா ! | Suresh Raina tweets about the barbaric incident that happened to family in Punjab | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"என் மாமா கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும்\" - சுரேஷ் ரெய்னா \nஎன் மாமா உள்ளிட்ட இரண்டு பேர் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.\nபதான்கோட்டின் தரியால் கிராமத்தில் ரெய்னாவின் தந்தையின் சகோதரியான ஆஷா தேவி குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். அப்போது அவர்கள் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்துவிட்டார். அத்தை ஆஷா தேவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅத்தை மகன்களான கவுசல் குமார்(32), அபின் குமார்(24) ஆகியோரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த அசோக் குமாரின் 80 வயது தாயாரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார். குற்றவாளிகள் யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க துபாய் சென்றிருந்த ரெய்னா உடனடியாக நாடு திரும்பினார்.\nஇந்நிலையில் சுரேஷ் ரெய்னா ட்வீட் செய்துள்ளார் அதில் \"என் குடும்பத்தினருக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம். என் மாமா கொலை செய்யப்பட்டார், என் இரண்டு மாமா மகன்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துவிட்டார். என்னுடைய அத்தை வெண்ட்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்\"\n\"இப்போது வரை அன்று இரவு என்ன நடந்தது என தெரியவில்லை. பஞ்சாப் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடூரத்தை நிகழ���த்தியவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை விட்டுவிட்டால் பலபேருக்கு இதுபோன்ற கொடூரங்கள் நிகழக் கூடும்\" என ரெய்னா பதிவிட்டுள்ளார்.\nசென்னை: கஞ்சா விற்ற தந்தை மகன் உட்பட நால்வர் கைது... 16.5 கிலோ கஞ்சா பறிமுதல்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை\nRelated Tags : Suresh Raina, IPL, 2020, UAE, Punjab, Uncle, Aunt, Family, சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 2020, துபாய், அமீரகம், குடும்பம், கொடூரம், மாமா, அத்தை, பஞ்சாப், சிஎஸ்கே, சின்ன தல,\nதேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீச்சு... பரபரப்பான அரசியல் மேடை\nவிவசாயிகளின் நிலைமை விவசாயிகளான எங்களுக்குத்தான் தெரியும் - அமைச்சர் காமராஜ்\nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை: கஞ்சா விற்ற தந்தை மகன் உட்பட நால்வர் கைது... 16.5 கிலோ கஞ்சா பறிமுதல்...\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/employment-news/job-in-chennai-smart-city-limited-today-is-last-day/20840/", "date_download": "2020-10-21T09:55:01Z", "digest": "sha1:H5P2CVQ5Z7RHNV75OCABFM3YJFB5QIV4", "length": 36361, "nlines": 384, "source_domain": "seithichurul.com", "title": "சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை! இன்றே கடைசி நாள் – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nஅம்மோனியம் நைட்ரேட் என்��ால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nதமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்\nஅடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா\nரேஷன் கடையில் கைவிரல் ரேகை பிரச்சினைக்குத் தீர்வு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nகழுத்து மற்றும் கால் தெரிவது நிர்வாணம் அல்ல.. வைரல் ஆன கேரள தம்பதிகள்\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு\nபாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு\n2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற உலக உணவுத் திட்டம் .. எதற்காக\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்புக்கு கோவிட்-19 தொற்று உறுதி\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nஜெயலலிதா பயோபிக்கிற்காக 20 கிலோ எடை அதிகரித்த கங்கனா ரணாவத்\nசிம்புவின் அடுத்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு\nகொஞ்சி பேசிட வேனா.. ரம்யா நம்பீசன் புகைப்பட கேலரி\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் – புகைப்பட கேலரி\nஅக்ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\n2020-ல் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.. எப்படி\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇன்போசிஸ் காலாண்டு லாபம் 4,845 கோடியாக அதிகரிப்பு; ஊழியர்கள், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு\n2020-ம் ஆண்டு இந்தியர்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு.. ஐஎம்எப் ஷாக் ரிப்போர்ட்\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nவங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nசென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nசென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 02 உள்ளது. இதில் பல்வேறு வேலைகளை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nமாத சம்பளம்: ரூ.50,000 வரை.\nகல்வித்தகுதி: மாஸ் கம்யூனிகேஷன், விஷுவல் டிசைன், பிராண்டிங், டிசைன் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 01.01.2020 தேதியின்படி 21 முதல் 35 வரை இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: cscl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரி விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cscl.co.in/recruitment என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.02.2020\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் வேலை\nசேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை\nதேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\nஇந்தியாவில் செயல்படும மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: ரிசர்வ் வங்கி (RBI)\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு\nகல்வித்தகுதி: MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருப்போர் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும். பொது மருத்துவ பாட பிரிவில் Master’s Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.\nசம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.850 முதல் ரூ.1,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்காணல் நடைபெறும் நாள்: 27.10.2020.\nவிண்ணப்பிக்கும் முறை: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EBMCG121020201627D06B6157449A83B56E0399580E4E.PDF#page=3&zoom=100,93,48 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.\nதேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய வெப்ப-மின் கார்பரேஷன் கழகத்தில் (NTPC)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: புதுடெல்லி\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு\nகல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுவர்.\nவயது: 57 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்காணல் நடைபெறும் நாள்: 27.10.2020.\nவிண்ணப்பிக்கும் முறை: http://open.ntpccareers.net/2020_CEODISBUSINESSNEW/searchjobs.ph என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tamil.examsdaily.in/ntpc-notification-2020-pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\nமத்திய ஹோமியோபதி கவுன்சில் (CCRH)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: மத்திய ஹோமியோபதி கவுன்சில்\nவேலை செய்யும் இடம்: புதுடெல்லி\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு\nகல்வித்தகுதி: Homeopathy பாடப்பிரிவில் PG/ Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசின் கவுன்சில் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.\nவயது: 35 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nதேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nநேர்காணல் நடைபெறும் நாள்: 27.10.2020.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\nவேலை வாய்ப்பு1 hour ago\nவேலை வாய்ப்பு2 hours ago\nதேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு2 hours ago\nஹோமியோபதி மத்திய கவுன்சில் வேலைவாய்ப்பு\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nவேலை வாய்ப்பு3 hours ago\nசினிமா செய்திகள்5 hours ago\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/10/2020)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2020)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (21/10/2020)\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் ���ேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு1 day ago\nதமிழ்நாடு கால்நடை மருததுவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 day ago\nதமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு22 hours ago\nவேலை வாய்ப்பு22 hours ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/gwalior/", "date_download": "2020-10-21T10:15:07Z", "digest": "sha1:ZCE6VC6QODOAD6Y7MYIXSTBLST2OQCRS", "length": 16961, "nlines": 216, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Gwalior Tourism, Travel Guide & Tourist Places in Gwalior-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» குவாலியர்\nகுவாலியர் - பழமையும் புதுமையும் சந்திக்கும் இடம்\nஆக்ராவுக்குத் தெற்கில் 122 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குவாலியர் நகரம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் தலைநகரமாக விளங்குகிறது. மத்தியப்பிரதேசத்தின் 4-வது பெரிய நகரமாக அறியப்படும் இங்கு அமைந்துள்ள பல பழமை வாய்ந்த கோவில்கள், பழமையான அரண்மனைகள் மற்றும் மனதைக்கவரும் நினைவுச்சின்னங்கள், காண்பவர் எவரையும், கடந்த காலத்தின் பெருமைமிக்க பல சகாப்தங்களுக்கு அழைத்துச் செல்லும் திறன் வாய்ந்தவை.\n“இந்தியாவிலுள்ள கோட்டைகளால் ஆகிய மணியாரத்தில் பதிந்துள்ள ஒரு முத்தாக விளங்க���வது குவாலியர்” என்று வர்ணிக்கப்பட்ட நகரம் இது. பல புகழ்பெற்ற வட இந்திய சாம்ராஜ்யங்களின் நிர்வாக மையமாக விளங்கிய பெருமைமிக்க குவாலியர் கோட்டை இங்குதான் அமைந்துள்ளது.\nபழமையும் புதுமையும் சந்திக்கும் இடமாகக் குவாலியர் கருதப்படுகிறது. தன்னகத்தே கொண்டுள்ள பழமை வாய்ந்த கோவில்கள், பழமையான அரண்மனைகள் மற்றும் மனதைக்கவரும் நினைவுச்சின்னங்கள் அருங்காட்சியகங்கள் மூலம், காண்பவர் எவரையும், கடந்த காலத்தின் பெருமைமிக்க பல சகாப்தங்களுக்கு அழைத்துச் செல்லும் திறம் படைத்த குவாலியர், தற்போது ஒரு வளர்ந்துவரும் தொழில் நகரமாகவும் இருக்கிறது. நவீன இந்திய வரலாற்றில் குவாலியருக்கு தனியொரு இடம் உண்டு.\nசூரஜ் சென் என்னும் மன்னரால் கி.பி.8 ஆவது நூற்றாண்டில் குவாலியர் நகரம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மன்னரது தொழுநோயைக் குணப்படுத்திய ‘குவாலிபா’ என்னும் முனிவரின் நினைவாக இந்நகருக்குப் பெயரிடப்பட்டது. குவாலியர் நகருக்கு கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்ட சரித்திரம் உள்ளது.\nகி.பி.6 ஆம் நூற்றாண்டில் ஹூணர்கள் இப்பகுதியை ஆண்டனர். பின்னர் கன்னோசியின் கூர்ச்சர பிரதிஹரர்களின் நிர்வாகத்தின் கீழ் குவாலியர் வந்தது. இவர்கள் குவாலியரை கி.பி.923 வரை ஆண்டனர்.\nஅதன்பின் பத்தாம் நூற்றாண்டு வரை கச்வாகா ராஜ்புத்திரர்கள் ஆட்சி செய்தனர். 1196 இல் டெல்லி சுல்தானியத்தைச் சேர்ந்த குத்புதீன் ஐபெக் இந்நகரை வெற்றிகொண்டார். அவரைத் தொடர்ந்து, சம்சுதீன் அல்டமிஷ் என்பவர் 1232 வரை ஆட்சிபுரிந்தார். முகலாயர்களும் குவாலியரை ஆண்டுள்ளனர்.\n1553 ஆம் ஆண்டில், விக்கிரமாதித்தியா என்னும் அரசர் குவாலியரை வெற்றிகொண்டார். அவர் அதன் பின் 1556 ஆம் ஆண்டில் அக்பரின் படையினை வெற்றிகொண்டு வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார்.\n18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், மராத்தியர்களின் ஒரு பிரிவினரான சிந்தியாக்கள், ஆங்கிலேயரின் உடன்படிக்கையுடன், ஆண்டு வந்தனர். 1780 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் இந்நகரத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் ஏற்றனர்.\nஇந்த இடத்தில்தான் ஜான்ஸியின் ராணியான லட்சுமி பாய் 1857 ஆம் ஆண்டு, முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டத்தினை ஆங்கிலேயருக்கு எதிராக நடத்தி தனது இன்னுயிரை நீத்தார்.\nகுவாலியரில் சுற்றுலா மேற்கொள்வோரது கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக பார்க்கவேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. குவாலியர் கோட்டை, பூல் பாக், சூரஜ் குண்ட், ஹாத்தி பூல், மன் மந்திர் அரண்மனை, ஜெய் விலாஸ் மஹால், போன்றவை காண்போரை கட்டாயம் கவரும். மேலும் இது புகழ் பெற்ற இந்திய இசைக் கலைஞரான தான்சேன் பிறந்த ஊராகும்.\nஇங்கு பெருமைமிக்க தான்சேன் இசைவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் \"குவாலியர் காரனா\" எனப்படும் பல்வேறு இசைக்கலைஞர்களும் ஒருங்கே கூடி இசைக்கும் கஜல் இசை நிகழ்ச்சி இவ்வூரின் பெயரால் பெயரிடப்பட்டது. சீக்கியர்களுக்கும், ஜைனர்களுக்கும் இது ஒரு புகழ்பெற்ற புனிதத்தலமாகவும் கருதப்படுகிறது.\nவான்வழியாகவும், ரயில் மற்றும் சாலை மார்க்கமாகவும் குவாலியரைச் சென்றடையலாம். இங்கு ஒரு ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன. குவாலியர் நகரைச் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கு, குளிர்காலமே மிகச் சிறப்பான காலமாகும்.\nஜெய் விலாஸ் மஹால் 3\nஅனைத்தையும் பார்க்க குவாலியர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க குவாலியர் படங்கள்\nமிக அதிகமான பேருந்து வசதி உள்ள நகரம் குவாலியர் ஆகும். சொகுசு பேருந்துகளும், வாடகைக் கார்களும், அரசுப்பேருந்துகளும் எப்போதும் கிடைக்கின்றன. டெல்லி, ஜெய்பூர், ஆக்ரா, இந்தூர், ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குவாலியரிலிருந்து அருகிலுள்ள பெரிய நகரங்களுக்கு வாடகை கார்களும் கிடைக்கின்றன.\nகுவாலியர் நகரத்தின் மையப்பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. டெல்லி-சென்னை மற்றும் டெல்லி-மும்பை இரயில் பாதைகளின் முக்கியமான சந்திப்பு குவாலியரில் உள்ளது. மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கு குவாலியரிலிருந்து இரயில் போக்குவரத்து அடிக்கடி உண்டு.\nகுவாலியர் நகரின் மையப்பகுதியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் விமான நிலையம் உள்ளது. டெல்லி, வாரணாசி, ஜெய்பூர், ஆக்ரா, இந்தூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. அருகாமையிலுள்ள சர்வதேச விமான நிலையமாக 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெல்லி விமான நிலையம் அறியப்படுகிறது.\n132 Km From குவாலியர்\n119 Km From குவாலியர்\n208 km From குவாலியர்\n103 Km From குவாலியர்\n118 km From குவாலியர���\nஅனைத்தையும் பார்க்க குவாலியர் வீக்எண்ட் பிக்னிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/01190142/Defence-Minister-Rajnath-Singhs-meeting-with-NSA-Ajit.vpf", "date_download": "2020-10-21T11:09:11Z", "digest": "sha1:THK4IFYQGZNNO5J6W5DYJPTDMVRONSJN", "length": 11534, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Defence Minister Rajnath Singh's meeting with NSA Ajit Doval & CDS Gen Bipin Rawat ends || லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம்: உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலடாக் எல்லையில் மீண்டும் பதற்றம்: உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை + \"||\" + Defence Minister Rajnath Singh's meeting with NSA Ajit Doval & CDS Gen Bipin Rawat ends\nலடாக் எல்லையில் மீண்டும் பதற்றம்: உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை\nலடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 19:01 PM\nகிழக்கு லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nமுன்னதாக லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ந் தேதி இரவு சீன வீரர்கள் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.\n1. லடாக் யூனியன் பிரதேசம் \"இந்தியா சட்டவிரோதமாக நிறுவிய ஒரு பகுதி- சீனா மீண்டும் பிடிவாதம்\nசீன வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் லடாக் யூனியன் பிரதேசம் \"இந்தியா சட்டவிரோதமாக நிறுவிய ஒரு பகுதி\" என்று கூறியுள்ளது.\n2. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்\nலடாக்கின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள 6 புதிய சிகரங்களை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.\n3. லடாக் பகுதியில் சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை கையாளும் சீனா\nலடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்���ு எதிராக கையாள தொடங்கி உள்ள சீன ராணுவம்\n4. லடாக் எல்லை பதற்றத்திற்கு மத்தியில், உத்தரகாண்ட் எல்லைக்கு அருகே சீன கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது\nலடாக் எல்லை பதற்றத்திற்கு மத்தியில், உத்தரகாண்ட் எல்லைக்கு அருகே சீன கட்டுமானங்கள் மேற்கொளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n5. லடாக் எல்லையில் பதற்றம் நீடிப்பு: சீனா, அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும்\nலடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனா அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக\n2. பச்சோந்தி குட்டி ஈனும் வைரல் வீடியோ; 25 லட்சம் பேர் கண்டுகளித்த அதிசயம்\n3. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. ஆடிட்டர் படிப்பில் சேர இனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும்\n5. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/index.php/news/tamilnadu/21050", "date_download": "2020-10-21T11:23:15Z", "digest": "sha1:QSLEYK5U4HK6HFYYEZL5PSA6ETW2OWG3", "length": 4166, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "ராமர் கோவில் பூஜை இனி சர்ச்சைகள் வேண்டாம் சத்குரு வேண்டுகோள் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nகொரோனா இரண்டாம் அலை நாம் என்ன செய்ய வேண்டும்\nLive ஆக நெசவு செய்வதை பார்க்கலாம், Coffee குடிக்கலாம்\nஏன் PUBGக்கு இந்தியாவில் நிரந்தரத் தடை\nஒரு நிமிடத்தில் 150 கார் லோக்களை கண்டுபிடித்து அசத்திய சிறுவன்\nகவர்ச்சியில் உச்சம் தொட்ட இலக்கியா\nஉங���கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\n10 ரூபாய்க்கு ஒரு தட்டு பிரியாணி. குவிந்த கூட்டம். உரிமையாளரை கைது செய்த போ\nCA படிக்க 10ஆம் வகுப்பு பாஸ் பண்ணாலே போதும்.. ஐசிஏஐ அதிரடி அறிவிப்பு..\nகிரில் கேட்டை உடைத்து கொள்ளை.. அரை கிலோ வெள்ளி பொருட்கள் அபேஸ்..\nபாடம் கற்றுக்கொடுப்பதாக கூறி மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் போக்சோ ச\nபுல்லட் பைக்குகளை மட்டும் ஸ்கெட்ச் போட்டு திருடிய கும்பல்…\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/168218?ref=archive-feed", "date_download": "2020-10-21T09:57:10Z", "digest": "sha1:XJG4J5UKICL23ESOWIJ64BY7CRJCWSF7", "length": 19152, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "ராஜீவ் கொலை வழக்கு மறுவிசாரணை - மகன் விடுதலையாவான்...! தாயின் அசரா நம்பிக்கை....! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nராஜீவ் கொலை வழக்கு மறுவிசாரணை - மகன் விடுதலையாவான்...\n\"\"நான் நிரபராதி'' என சிறைக் கம்பிகளுக்குப் பின்னே இருந்தபடி 27 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மீதான குற்றச்சாட்டுக்காக, தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டிருந்த பேரறிவாளனுக்கு தூரத்தில் சிறிய நம்பிக்கை ஒளி தெரிகிறது.\n1991-ல் படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் என 7 பேர் மீதான தண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம். இதில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வெடிகுண்டு செய்ய பேட்டரி செல் வாங்கித் தந்ததாக சி.பி.ஐ. என் மீது குற்றம்சாட்டியது. \"\"வெடிகுண்டு தயாரித்தவர்களால் கடையில் சாதாரணம��க கிடைக்கும் பேட்டரி செல்லை வாங்கிக்கொள்ள முடியாதா என்னை இதில் சி.பி.ஐ. சிக்கவைத்துள்ளது'' என்கிற வாதத்தை வைத்து தடா நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போராடினார். சிறைக்கதவுகள் திறக்கவில்லை.\nஇந்நிலையில் \"உயிர்வலி' என்கிற பேரறிவாளன் பற்றிய குறும்படத்தில் பேசிய முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன், \"\"ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்கள் உட்பட அனைவரின் வாக்குமூலத்தையும் நான்தான் பதிவு செய்தேன். பேரறிவாளன் என்னிடம் தந்த வாக்குமூலத்தில், \"நான் வாங்கிக்கொடுத்த பேட்டரிகளை எதற்கு பயன்படுத்தினார்கள் என எனக்கு தெரியாது. பேட்டரிகள் வாங்கியதற்கான நோக்கம் பற்றியும் எனக்கு தெரியாது' எனச் சொன்னார். இதை அப்படியே பதிவு செய்தால் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அவர் சுலபமாக தப்பிவிடுவார் என்பதால், பேட்டரி வாங்கியதற்கான நோக்கம் தெரியாது என்கிற வார்த்தையை நான்தான் வாக்குமூலத்தில் சேர்க்கவில்லை'' என்றிருந்தார்.\nஇந்த வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து 2015-ல் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் பேரறிவாளன். கடந்த அக்டோபர் 17-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், \"\"நான் பேரறிவாளன் சொன்னதை முழுமையாக வாக்குமூலத்தில் பதிவு செய்யவில்லை. ராஜீவ் படுகொலை குறித்து சிவராசன், சுபா, தனு ஆகியோருக்கு மட்டுமே தெரியும்'' என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு டிசம்பர் 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், பானுமதி இருவரும், \"\"இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இரண்டுவிதமான வாதங்களை மட்டுமே வைக்கவேண்டும். அதாவது, பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு அமைப்பின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு பற்றி வாதிட வேண்டும்'' எனச் சொல்லி வழக்கை 2018 ஜனவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nபேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு தரப்பிடம் பேசியபோது, \"\"ராஜீவ் கொலை வழக்கில் மிக முக்கியமானது தனு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டு. இந்த வெடிகுண்டை தயாரிச்சது யார், இதற்கான மூலப்பொருள் எப்படி கிடைத்தது அப்படிங்கற கோணத்தில் இ���ுவரை விசாரணை நடத்தவேயில்லை. அதை சி.பி.ஐ.யும் ஒப்புக்கொள்கிறது. இதற்கான விசாரணைக்காக 1998-ல் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடங்கக்கூட இல்லை. அப்போதைய காங்கிரஸ் தலைவர் அர்ஜுன்சிங் எழுதிய கடிதத்தில், \"இதில் சர்வதேச திட்டமிடல் உள்ளது. அதனால் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். இதில் சி.பி.ஐ. கார்த்திகேயன் டீம் தலையீடு இருக்கக்கூடாது' என்றார்.\n\"விசாரணை முடிந்தபின் தண்டனையை நிறைவேற்றுங்கள், அதுவரை வெளியில் விடுங்கள்' என்பதே நாங்கள் கேட்டது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்த்திருந்தோம். அவர்கள் சேர மறுத்துவிட்டார்கள். இப்போது பேரறிவாளன் -சி.பி.ஐ. என்றே வழக்கு நடக்கிறது. முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் தாக்கல் செய்த அபிடவிட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சி.பி.ஐ. வாதாடியது. நீதிபதிகள், \"நீங்கள் ஏன் தற்காலிக விடுதலை கேட்கிறீர்கள், நிரந்தர விடுதலை கேளுங்கள்' என எம்மிடம் கூறியுள்ளார்கள். இந்த வழக்கு இந்திய அளவில் மிக முக்கியமானது'' என்றார்கள்.\nஇதுபற்றி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளிடம் பேசியபோது, \"\"இதை பெரும் முன்னேற்றமாகப் பார்க்கிறேன். வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது என் மகன் விடுதலையாகி என்னுடன் இருப்பான் என்று நம்புகிறேன்'' என்றார் கொஞ்சம் தெம்பான குரலில்.\nஇந்த வழக்கில் தண்டனை பெற்றுவரும் மற்றவர்களான நளினி, முருகன் தரப்பில் பேசியபோது, \"\"பேரறிவாளன் தரப்பில் அவரை மீட்கும் வகையில் செயல்படுகிறார்கள். அவர் வெளியே வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வரட்டும்; அவருக்கு இருக்கும் அதே நியாயங்கள், உண்மைகள் எங்களிடமும் உள்ளன'' என்கிறார்கள் அவர்களை சந்தித்துவிட்டு வரும் அவர்களது தரப்பினர்.\nநளினி வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசியபோது, \"\"பேரறிவாளன் வாக்குமூலத்தை பதிவு செய்த அதே தியாகராஜன்தான் நளினி உட்பட மற்றவர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்தார். அதோடு, சி.பி.ஐ. தயாரித்த வாக்குமூலத்தில் நளினி உட்பட மற்றவர்களை கையெழுத்திட வைக்க செக்ஸுவல் டார்ச்சர், அடிஉதை என கொடூரமாக டார்ச்சர் செய்துதான் கையெழுத்து வாங்கினார். இதை நளினி, முருகன் உட்பட அனைவரும் அப்போதே நீதிமன்றத்திலும், வழக்கு விசாரணையின்போதும் தடா நீதிமன்றத்திலும் ப���ிவு செய்துள்ளனர். தற்போது பேரறிவாளன் வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை எனச் சொல்லும் அந்த அதிகாரி, நளினி மீது தாக்குதல் நடத்தி வாங்கிய கையெழுத்து பற்றியும் சொல்ல வேண்டும் என விரும்புகிறோம். பேரறிவாளன் வழக்கின் போக்கை பார்த்துவிட்டு அதில் கிடைக்கும் முடிவை கொண்டு நாங்கள் மனுதாக்கல் செய்வோம்'' என்றார் நம்பிக்கையுடன்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4-2/", "date_download": "2020-10-21T10:04:38Z", "digest": "sha1:HGGKJ77JGUNUDCKQB5GTDFQYCYSNZTBY", "length": 15392, "nlines": 321, "source_domain": "www.tntj.net", "title": "துபை மர்கசில் நடைபெற்ற தர்பியா முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்துபை மர்கசில் நடைபெற்ற தர்பியா முகாம்\nதுபை மர்கசில் நடைபெற்ற தர்பியா முகாம்\nகடந்த 17.07.2009 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையின் கிளையான அல்கோஸ் கிளையின் சார்பில் ஜமாஅத்துத் தவ்ஹீத் மர்கஸில் நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்களுடனான கலந்துரையாடல் மற்றும் தர்பியா வகுப்புகள் JT தலைவர் சகோ. மு. சாஜிதுர் ர���்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸாயில் விஷயங்களில் மற்ற அமைப்புகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதனை தாஃவாக்களும் செல்லும் சகோதரர்கள் அறிந்துக் கொள்ள வேண்டுமென்றும், அவர்களிடம் இது சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதிலளிக்க ஏதுவாகவும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் துவு கிளைகளான டேய்ரா, அல்கோஸ், சோனாப்பூர், சத்வா, ஹோர் அல் அன்ஸ், அவீர் மற்றும் கிஸைஸ் நிர்வாகிகள் மற்றும் துவு தாயிக்கள் சுமார் 70 சகோதரர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் பின்வரும் மூன்று தலைப்புகளில்;\n1. அமீரகப் பேச்சாளர் சகோ. பேரணாம்பட் ஜாகிர் அவர்கள் ‘ ஜகாத் சம்பந்தமாக – ததஜ – மற்ற அமைப்புகள் ஒர் பார்வை’ என்ற தலைப்பிலும்,\n2. JT மண்டலச் செயலாளர் சகோ. முஹம்மது நாஸர் M.I.Sc அவர்கள் ‘ சஹாபாக்களை பின்பற்றலாமா ததஜ – மற்ற அமைப்புகள் ஓர் பார்வை’ என்ற தலைப்பிலும்,\n3. அமீரக ஒருங்கினைப்பாளர் சகோ. ஹாமின் இப்ராஹிம் அவர்கள் ‘ சூனியம் செய்ய இயலுமா ததஜ – மற்ற அமைப்புகள் ஒர் பார்வை’ என்ற தலைப்பிலும்.\nவிளக்கங்கள் அளித்தனர். கலந்துக் கொண்ட சகோதரர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தனர்.\nஇன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் ஹாருத் மாருத், பிறை போன்ற தலைப்புகளில் விளக்கங்கள் அளிக்கப்படும்.\nதுபை மர்கசில் இஸ்லாத்தை தழுவிய கிருஷ்ணன்\nகர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் நடைபெற்ற முதல் உருது சொற்பொழிவு நிகழ்ச்சி\nதுபை – மார்க்க சொற்பொழிவு\nஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:10:23Z", "digest": "sha1:IYCLIRBOKFYLYYXTXGTN7ZRJUXWNLSUU", "length": 12377, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "மங்கலத்தில் நடைபெற்ற தர்பியா முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்மங்கலத்தில் நடைபெற்ற தர்பியா முகாம்\nமங்கலத்தில் நடைபெற்ற தர்பியா முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 9-8-2009 அன்று தர்பியாக முகாம் நடைபெற்றது. இதில் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nதிட்டக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கா ஒரு நாள் இஜ்திமா\nwww.Onlinepj.com புதிய டைனமிக் வடிவம் சோதனை ஓட்டத்தில்..\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://makkalmedia.com/144-the-government-will-help-the-tragedy-of-the-patient-by-the-injunction", "date_download": "2020-10-21T10:18:59Z", "digest": "sha1:JOBPXI4KOLD2WHCCCUXBUV6UVZXOAVBF", "length": 25585, "nlines": 532, "source_domain": "makkalmedia.com", "title": "144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம் உதவுமா அரசு - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம் உதவுமா அரசு\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம் உதவுமா அரசு\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம் உதவுமா அரசு\nபிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைபாராட்டியுள்ளார்\nவருமான வரி விலக்குகள் அனைத்தையும் படிப்படியாக குறைப்பதே மத்திய அரசின் நோக்கம்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\nஎடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்\nவிரைவாக பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமா\nவிஜய் சேதுபதி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்...\nஇரத்த வகைகளும்,அதற்கான சரியான டயட்டும்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ\nமகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத \nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு தெரியுமா\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nபேராசிரியர் அன்பழகன் ஒரு சகாப்தம்\nரஜினியின் \"தர்பார்\" - சிறப்பு காட்சியை காண ரசிகர்கள் ஆர்வம்\nதர்பார் படத்துக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\nLakshman Sruthi Raman Rip - லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் அவர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2011-12-21-18-09-33/", "date_download": "2020-10-21T09:39:22Z", "digest": "sha1:653QNWCIQA4SPK2KA6U65RI2PSOGVIRE", "length": 7227, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "சோ எஸ் ராமசாமியின் பத்திரிகை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு |", "raw_content": "\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nசோ எஸ் ராமசாமியின் பத்திரிகை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nஅதிமுகவிலிருந்தும் சசிகலா வெளியேற்றபட்டதை தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் சோ எஸ் ராமசாமியின் பத்திரிகை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ்_பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.\nசசிகலாவை ஜெயலலிதாவிடமிருந்து பிரித்து வெளி யேற்றியதில் சோவின்\nபங்கு அதிகம் என தெரியவருகிறது . இது குறித்து சமீபத்தில் அவரிடம் ஒரு நாளிதழ் கேள்வி எழுப்பியபோதும் அதை அவர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு\nதற்போதுள்ள பத்திரிகையாளர்களும் முன்பிருந்த வர்களைப்…\nயோகிக்கு எதிராக பயங்கரவாத அச்சுறுத்தல்\nபத்திரிகைகள் திசைகளையும், உலகையும் காட்டும் கருவிகள்\nடாசல்ட் நிறுவனம்தான் ரிலையன்சை தேர்வுசெய்தது\nநரேந்திர சிங் தோமர், சதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு\nசோ எஸ் ராமசாமியின், சோ ராமசாமி\n”சோ” பத்திரிக்கைத் துறையின் ஜாம்பவ� ...\nமோடி வளர்ச்சி என்ற ஒரே இலக்கை நோக்கி மு ...\nதற்போதைய தேர்தல் நரேந்திரமோடியை மையமா ...\nசோ.ராமசாமியை மருத்துவமனையில் சந்தித்� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வ� ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-01-27-03-42-56/", "date_download": "2020-10-21T10:56:57Z", "digest": "sha1:3FQ2NGXDOGYQWANG526ETNX4HT2QWUJ6", "length": 8460, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "முதல்பலி..\"துப்பாக்கி\"..இப்போது விஸ்வரூபமா? |", "raw_content": "\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nகமல் ஹாசனின் \" விஸ்வரூபம்\" திரைப் படத்தை 15 நாட்களுக்கு திரையிடுவதை தடைசெய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..\nமுதலில் ஒருவிஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன்..\nமத உணர்வுக்ளை புண்படுத்துகிற எந்த குரும்பையும் –சில்மிஷத்தையும் நான் ஆதரிக்கவில்லை..\nஇந்து விரோத –கடவுள் விரோத கமலஹாசன் தனி…\nவிஸ்வரூப திரையிடுதலுக்கு தடை விதித்ததை தட்டிக் கேட்பது … தனி..\nநடந்ததை சொல்வது 'தவறு \" என்பது உலகத்தில் \"இந்தியாவில் மட்டுமே உண்டு..\n\"பாலிவுட்டை\"..மும்பை நிழல் உலகதாதாக்கள் கட்டுப்படுத்தி வருகிறார்கள்..அவர்கள் வைத்ததே சட்டம்..\nஇப்போது \"கோலிவுட்டையும்\" கட்டுப்படுத்த முயற்சியா\"\nதிரைப் படங்களுக்கு \"சென்ஸ்சார் போர்டு\" சர்டிஃபிகேட் தருமா\nஇல்லை \" ஜாமாத்போர்ட்\" சர்டிஃபிகேட் தருமா\nஇந்த சந்தர்பத்தை பயன் படுத்தி ஜெயலலிதா..கமலை பழிவாங்குவதை ஏற்கமுடியாது..\nநன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக மாநில பொருளாளர்\nஎத்தனை இழிவான மன நிலை\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஇந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உயர்மட்ட குழு\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே…\nஎஸ் ஆர் சேகர், விஸ்வரூபமா\nஏமாற்றும் பூஜாரி லோன் அல்ல திருப்பி செ� ...\nஜல்லிக்கட்டை நேசித்தது உண்மையானால் “க ...\nபாஜக வார் ரூம் ரகசியம்-2\nஉதவிவரும் முன்னே மோடி வருவார் பின்னே\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறி���ை வாழ்வின் பல்வேறு ...\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வ� ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/2020/03/", "date_download": "2020-10-21T10:30:29Z", "digest": "sha1:6C6QRWFHPX3SAHOTSLW6ORFK5MCRIJFW", "length": 32606, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "March 2020 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n – ஆற்காடு க. குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2020 No Comment\n கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை ஊரடங்கில் கிடைத்த ஓய்வில் உற்சாகம் இல்லை தொற்றுநோய்மியை விட வேகமாய்த் தொற்றிக் கொண்ட பயம் பற்றிக்கொண்டதில் தலை சுற்றுகிறது எச்சம் கூட நஞ்சு என்று அச்சம் கொண்டோம் மிச்சமுள்ள உயிர் அற்பமாய்ப் பதறுது எச்சம் கூட நஞ்சு என்று அச்சம் கொண்டோம் மிச்சமுள்ள உயிர் அற்பமாய்ப் பதறுது இணையத்தோடு இணைந்திருக்க இல்லங்கள் சிறந்திருக்க அக்கம்பக்கம் தொடர்பில்லை வம்பு வழக்கு ஏதும் இல்லை அடங்கிக் கிடக்கிறோம் முடங்கிக் கிடக்கிறோம் வதங்கி மடிகிறோம் இணையத்தோடு இணைந்திருக்க இல்லங்கள் சிறந்திருக்க அக்கம்பக்கம் தொடர்பில்லை வம்பு வழக்கு ஏதும் இல்லை அடங்கிக் கிடக்கிறோம் முடங்கிக் கிடக்கிறோம் வதங்கி மடிகிறோம் ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா…\nகாலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2020 No Comment\n(காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 8. பொதுவாழ்வு 1.அக்காலம் போலவே இக்காலம் இல்லென்பார் எக்கா லமுமறி யார். 2.புத்துலகு காணப் புறப்பட்டார் ஈட்டுவது நித்தமும் நிற்கும் புகழ். 3.வாழ்வாங்கு வாழ நமக்கோர் வழியுண்டா சூழின் அதுபொது வாழ்வு. 4.பொன்னை இழந்து பொருளிழந்து தன்னை இழக்கவைக் கும்பொது வாழ்வு. 5.செல்வமது கிட்டும் எனப்பொது வாழ்விற்குச் செல்லா(து) இருத்தல் சிறப்பு. 6.புதுவாழ்(வு) எதுவென்பார்க்(கு) என்றும்…\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2020 No Comment\nதந்தை பெரியார் சிந்தனைகள் 12 (தந்தை பெரியார் சிந்தனைகள் 11 இன் தொடர்ச்சி) கோயில்கள்: உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர். (1) இந்நாட்டில் எத்தனைக் கோயில்கள் வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2020 No Comment\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 2/4 – 5.2.0.வறுமையை ஏன் ஒழிக்க வேண்டும். காரணங்கள் — தொகுப்பு 1.உலக வாழ்வின் இன்பத்தை இல்லாது ஆக்கும் 2.நாளும் தொடர்ந்து வரும் வறுமை, அறிவாற்றலை அழிக்கும் 3.வழிப்பறியைச் செய்விக்கும் 4.வறுமை பாவங்களைச் செய்யும்; செய்விக்கும்; இந்தப் பிறப்பு,, மறுபிறப்பு என்றெல்லாம் பாராது; எப்பொழுது வேண்டுமானாலும் வந்தடையும்; துன்புறுத்தும். 5.வறுமைத் துயர், பழங்குடியின் பெருமையையும் உடல் அழகைம் மொத்தமாகக் கெடுக்கும். 6.உயர்குடிப் பிறந்தார் ஆயினும் இழிவுச் சொற்களைச் சொல்லும் படியான தாழ்வினை உண்டாக்கும். 7.வறுமைச் சூழல்…\nகுவிகம் இணைய வழி அளவளாவல் – 29.03.2020\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 March 2020 No Comment\nபங்குனி 16,2051 / 29.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி செயமோகன் சிறுகதை சோற்றுக்கணக்கு குறித்து குவிகம் அளவளாவல் நிகழ்வு இணையம் மூலம் நடைபெறும். சோற்றுக் கணக்கு சிறுகதையினை வாசிக்க . இதில் பங்குகொள்ள விருப்பமுள்ளவர்கள் திரு சுந்தரராசன் அவர்களை 9442525191 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.\nஅகல் விளக்கு – மு.வரதராசனார்: 6\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 March 2020 No Comment\n(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 5. தொடர்ச்சி) அந்தச் சிற்றூருக்கு அலுவலர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; ஊரார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், “அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 March 2020 1 Comment\nநம் எண்களை அறியாமல் இருக்கலாமா தமிழ் எண்கள் என்றால் என்ன தமிழ் எண்கள் என்றால் என்ன தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. அப்படி என்றால் அவற்றைப் பயன்படுத்தினால் என்ன தவறு அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. அப்படி என்றால் அவற்றைப் பயன்படுத்தினால் என்ன தவறு அவற்றைப் பயன���படுத்தினாலும் நம் மொழிக்குரிய நம் எண்களைப் புறக்கணிக்கக் கூடாது அல்லவா அவற்றைப் பயன்படுத்தினாலும் நம் மொழிக்குரிய நம் எண்களைப் புறக்கணிக்கக் கூடாது அல்லவா பிற மொழியினர் அவ்வாறு தத்தம்…\nதனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 March 2020 No Comment\n(தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2. தொடர்ச்சி) இந்நல்லிசைப்புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரமீன் என்பவரும் “வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் உரைநடையை உயிர்வுபடுத்துகின்றன வென்று பிழையாக கதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட்குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டு பண்ணுகின்றன; ஆதலால், அவற்றுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ஆங்கிலச் சொற்களையே ஒவ்வொரு பக்கத்திலும் வைத்து எழுதுவது எளிதெனக் கண்டிருக்கின்றேன். பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் யான் எழுதியதை விட இப்போது யான் தெளிவான…\n –\tஆற்காடு க. குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 March 2020 No Comment\n தனித்திருக்கிறேன் விழித்திருக்கிறேன் பொறுத்திருக்கிறேன் வெறுத்திருக்கிறேன் காலனாக வரும் மகுடைக்குக் காலனாகக் காத்திருக்கிறேன் காலனாக வரும் மகுடைக்குக் காலனாகக் காத்திருக்கிறேன் என்னைத்தொற்றும் நோய்மி என்னோடு அழியட்டும் என்னைத்தொற்றும் நோய்மி என்னோடு அழியட்டும் என் உயிரைக் குடிக்கும் அதன் உயிரைக் குடிக்கிறேன் நான் என் உயிரைக் குடிக்கும் அதன் உயிரைக் குடிக்கிறேன் நான் என் தலைமுறைக்காக என் தலை வீழத் தயங்கேன் என் தலைமுறைக்காக என் தலை வீழத் தயங்கேன் என்னுயிரோடு இந்நோய்மி இறக்குமாயின் மண்ணுயிர்க்கிரையாய் மாண்டிடத் துணிகிறேன் என்னுயிரோடு இந்நோய்மி இறக்குமாயின் மண்ணுயிர்க்கிரையாய் மாண்டிடத் துணிகிறேன் மகுடையைக் கொல்லத் தனித்திருப்போம் விழித்திருப்போம் காத்திருப்போம் மகுடையைக் கொல்லத் தனித்திருப்போம் விழித்திருப்போம் காத்திருப்போம் இவண் ஆற்காடு க. குமரன் 9789814114\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 March 2020 1 Comment\n காக்கை, குருவி, ஈ, எறும்பு என அஃறிணை உயிர்களுக்குக் கூட விரும்பும் துணையுடன் வாழ இவ்வுலகில் உரிமை இருக்கிறது. ஆனால் இந்நாட்டிலோ மனிதர்களுக்கு அஃது இல்லை. தருமபுரியின் இளவரசன்-திவ்வியா முதல் இன்றைய இளமதி-செல்வன் வரை சாதியின் பெயரால் காதலர்களைப் பிரிப்பது இங்கு தொலைக்காட்சி நெடுந்தொடர் போல அன்றாடத் தொடர்கதையாகி விட்டது. போதாததற்குத், தமிழ் மக்களிடம் மிகுந்த செல்வாக்குடைய ஊடகமான திரைப்படமும் காதலுக்கு எதிரான கருத்துகளையும் வன்முறைகளையும் பரப்பத் தவறுவதில்லை என்பது வேதனைக்குரியது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்குப் போகும்…\nமகுடையில் இருந்து காத்திட… – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 March 2020 No Comment\nமகுடையில் இருந்து காத்திட… அஞ்சுவதற்கு அஞ்சு ஆற்றாமை வேண்டா\n –\tஆற்காடு க. குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 March 2020 No Comment\n என் குடும்பத்தோடு என்னைக் கூட்டிக் கொடுத்தது அன்பைக் காட்டிக்கொடுத்தது இணையம் கூட இன்று வந்தது இணையும் குடும்பம் என்றும் நிலைப்பது பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம் பிணமாகப் போகிறோம் என்ற பயத்தில் பதுங்கிக் கிடக்கிறோம் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம் பிணமாகப் போகிறோம் என்ற பயத்தில் பதுங்கிக் கிடக்கிறோம் வருமுன் காப்போம் வந்த பின்னும் காப்போம் பகிராமல் கண்ணுக்குத் தெரியாத நோய்மி, கடவுளையும் கடந்து கதவடைக்காமல் காற்றில் கட்டுப்பாடில்லாமல் விடியலில் எழுந்து விரைந்து கடந்து உழைத்துக் களைத்து உறவுகள் உறங்கிய பின்னே உடைந்து திரும்பி அடைந்து உறங்கி…\nதமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nநரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nShivaraman m.d on தமிழ்ப்புலமை பெறுங்கள்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nவெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள் – ஆற்காடு க குமரன்\nசீர்திருத்தச்செம்மல் இராமச்சந்திரனார் பணிகளில் இரண்டு\n – ஆற்காடு க குமரன்\nஇடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்\nஇரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்\nதிருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nகீழ்ச்சாதியும் மேல்சாதியும் – ஆற்காடு க. குமரன்\n‘படைப்புலகில் அ.முத்துலிங்கம்’ – இணையக் கலந்துரையாடல்\n‘வீறுகவியரசர் படைப்புகளில் தமிழ் – தமிழர்’ – சிறப்பு உரையரங்கம்\nஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்\nசிறந்த தொகுப்பில் இடம் பெறப் படைப்பாக்கங்களை வரவேற்கிறோம்.\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-u-500-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-21T09:59:49Z", "digest": "sha1:YOSTTB2PSK4MTX6IDCCFMXDP3GVT2SAZ", "length": 3655, "nlines": 36, "source_domain": "www.navakudil.com", "title": "இலங்கையில் சீனா U$ 500 மில்லியன் முதலீடு – Truth is knowledge", "raw_content": "\nஇலங்கையில் சீனா U$ 500 மில்லியன் முதலீடு\nஅண்மையில் சீனாவின் CHEC (China Harbor Engineering Company) $500 மில்லியன்னுக்கும் அதிகம் பெறுமதியான 3 கட்டமைப்பு வேளைகளில் ஈடுபடவுள்ளது. இந்த உடன்படிக்கை November 14ம் திகதி ஏற்படுத்தப்பட்டதாக சீனாவின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுதலாவது கட்டமைப்பு மாத்தறையில் ஒரு 250 அறைகளை கொண்ட ஒரு உல்லாச விடுதியை கட்டுவதாகும். இதில் ஒரு வரிகள் அற்ற வர்த்த நிலையமும் அமையும். இதே சீன நிறுவனம் 209 அறைகள் கொண்ட இன்னுமோர் விடுதியை இங்கு இந்த வருட ஆரம்பத்தில் திறப்புவிழ செய்திருந்தது.\nஇரண்டாவது கட்டமைப்பு மாத்தறையில் ஒரு golf விளையாடும் இடத்தை கட்டுவதாகும். இவ்விடம் ஒரு உல்லாச விடுதியையும் கொண்டிருக்கும்.\nமூன்றாவது திட்டம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் அருகில் 200 அறைகளையும் 1000 வாகன தரிப்பிடங்களையும் கொண்ட உல்லாச விடுதி ஒன்றை அமைப்பதாகும்.\nஇந்த திட்டங்களின் மொத்த திகை 540 மில்லியன் முதல் 640 மில்லியன் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/theera-kadhal", "date_download": "2020-10-21T10:11:27Z", "digest": "sha1:Q7PHNFHOOP7TV6WELBKQWY5STPKSUCS3", "length": 7265, "nlines": 215, "source_domain": "deeplyrics.in", "title": "Theera Kadhal Song Lyrics From Monster | தீர காதல் பாடல் வரிகள்", "raw_content": "\nதீர காதல் பாடல் வரிகள்\nதீர காதல் காண கண்டேனே\nஅதி தேடல் யாவும் தீர கண்டேனே\nகாலம் நேரம் மாற கண்டேனே\nஎதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே\nதாரே ரா தாரே ரா\nதாரே ரா தாரே ராரா\nதாரே ரா தாரே ரா\nதாரே ரா தாரே ராரா\nசுறு சுறு சுறு அணிலை\nசிறு சிறு சிறு உணவாய்\nமுழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்\nநேற்றின் வானம் பூனை போலே\nஈசி சாரில் சாய்ந்து கொண்டு\nவாழ்க்கை வந்து வீடும் வந்ததே\nஎன்தேக்கம் செங்கல் தோற்றம் கொண்டதே\nதாரே ரா தாரே ரா\nதாரே ரா தாரே ராரா\nதாரே ரா தாரே ரா\nதாரே ரா ���ாரே ராரா\nஅதை ரசித்திட ஆடம் பிடிப்பேன்\nதரை விழுகிறேன் ஒழி மேல்\nதூறல் யாவும் தீர்ந்தா போதும்\nகாலம் யாவும் காண காண\nஎன் ஜீவன் வந்து வாசல் நின்றதே\nதாரே ரா தாரே ரா\nதாரே ரா தாரே ராரா\nதாரே ரா தாரே ரா\nதாரே ரா தாரே ராரா\nதீர காதல் காண கண்டேனே\nஅதி தேடல் யாவும் தீர கண்டேனே\nகாலம் நேரம் மாற கண்டேனே\nஎதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே\nTheera Kadhal பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://jobsbazzar.com/?p=4263", "date_download": "2020-10-21T10:26:08Z", "digest": "sha1:HDIUCMVJ37XYFX3XUFJK5APUG7DVR2D3", "length": 8031, "nlines": 47, "source_domain": "jobsbazzar.com", "title": "அட நம்ம இளைய சூப்பர்ஸ்டார் தனுஷா இது?? 5 வயசிலே வாயில சிகிரட்டுடன் எப்படி ஸ்டைலா எப்படி இருகிறாரு பாருங்க - Jobs Bazaar", "raw_content": "\nஅட நம்ம இளைய சூப்பர்ஸ்டார் தனுஷா இது 5 வயசிலே வாயில சிகிரட்டுடன் எப்படி ஸ்டைலா எப்படி இருகிறாரு பாருங்க\nOctober 18, 2020 rudraLeave a Comment on அட நம்ம இளைய சூப்பர்ஸ்டார் தனுஷா இது 5 வயசிலே வாயில சிகிரட்டுடன் எப்படி ஸ்டைலா எப்படி இருகிறாரு பாருங்க\nதமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக தற்போது வலம் வருபவர் நடிகர் தனுஷ்.ஆரம்பா கால கட்டத்தில் சினிமாவில் இவர் எல்லாம் என் நடிக்க வறாரு என கேள்வி எழுப்பிய சினிமா ரசிகர்களை அவரது ரசிகனாக மாற்றியது இவரின் நடிப்பு.இவர் நடிப்பிற்காக பல விருதுகளை பெற்று தனக்கென்று சினிமா துறையில் ரசிகர்களை வைத்துள்ளார்.இவரது முதல் படமான துள்ளவதோ இளமை மூலம் அறிமுகமாகி படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.\nநடிகர் தனுஷ் அவர்கள் தமிழ் சினிமாவில் 25படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் அண்மையில் நடித்து வெளியான படமான அசுரன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட்ஆனது.தற்போது கர்ணன் படத்தில் நடித்து வரும் இவர் அந்த படத்தின் பாதி வேலை முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் அப்படம் வெளியாக காத்துக்கொண்டு இருகிறார்கள்.\nமேலும் இந்த கொரோன லாக்டவுன் காரணமாக மக்கள் அனைவரும் சமுக வலைத்தளங்களில் தங்களது பொழுது போக்கை கழித்து வருகிறார்கள்.இந்நிலையில் பல நடிகர்களின் சிறு வயது புகைப்படத்தை தேடி கண்டு பிடித்து அதனை இணையத்தில் பரப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.தற்போது நடிகர் தனுஷ் அவர்களின் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து இது தனுஷா என வாயடைத்து போய் உள்ளார்கள்.\nஅந்த புகைப்படத்தில் அவர் தற்போது உள்ள மாறி ஒல்லியாக இருக்கிறார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் அதற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.\nநடிகையிடம் ரயிலில் வரம்புமீறிய 40வயதான நபர் அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல் அருகில் இருந்த சக பயணிகள் செய்த செயல்\nஏர் ஆர் ரகுமான் மனைவி மகள் யார் தெரியுமா இவ்வளவு அழகிய மனைவி மகளா பலர் கண்டிராத புகைப்படம்\nஈழத்து தர்ஷனின் இடத்தை பிடிக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்\nநடிகை ஸ்ரீபிரியாவின் மகள் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா அம்மாவையும் மிஞ்சிய அழகு\nநடிகை காஜலுடன் கு டித்துவிட்டு போஸ் கொடுத்த தளபதி விஜய்.. புஃல் போ தையில் இயக்குனருடன் வைரலாகும் புகைப்படம் உள்ளே\nநகைசுவை நடிகர் சுப்பையா என்ன ஆனார் தெரியுமா.. அவருக்கு இப்படி ஒரு நிலமையா… அவருக்கு இப்படி ஒரு நிலமையா…\nகடைசி நேரத்தில் நின்றுபோன திருமணம் மீண்டும் ராம்கியை மணந்தது எப்படி மீண்டும் ராம்கியை மணந்தது எப்படி இலங்கையில் பிறந்த நடிகை நிரோஷாவின் வாழ்க்கை பாதை\nடேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வா ர்த்தையில் திட்டிய சனம் அ தி ர்ச்சியில் போட்டியாளர்கள்\n4 கணவனை பி ரி ந் த வனிதாவை கி ழி த்து தொ ங் க விட்டு க டு மையாக எ ச் சரித்த பிக்போஸ் கஸ்தூரி\nநடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தது.. சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்.. சந்தோசத்தின் உ ச்ச த்தில் குடும்பத்தினர்.. அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_Q2/Audi_Q2_Premium_Plus_I.htm", "date_download": "2020-10-21T11:13:36Z", "digest": "sha1:667475UL55LBCGBK2VULUZZALIZB7SXS", "length": 28209, "nlines": 485, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி க்யூ2 பிரீமியம் Plus ஐ\nbased on 5 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுக��்புபுதிய கார்கள்ஆடி கார்கள்க்யூ2பிரீமியம் பிளஸ் ஐ\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ மேற்பார்வை\nஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ Latest Updates\nஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ Colours: This variant is available in 10 colours: பனிப்பாறை வெள்ளை உலோகம், daytona கிரே pearlescent, ango ரெட் metallic, quantum கிரே, புத்திசாலித்தனமான கருப்பு, புளோரெட் சில்வர் மெட்டாலிக், நானோ சாம்பல் உலோகம், arabian ப்ளூ crystal effect, ஐபிஸ் வைட் and மிஸ்டிக் பிளாக்.\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன், which is priced at Rs.38.70 லட்சம். ஹூண்டாய் டுக்ஸன் ஜிஎல்எஸ் ஏடி, which is priced at Rs.23.52 லட்சம் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி, which is priced at Rs.30.25 லட்சம்.\nஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ விலை\nஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1395\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2593\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக��� கண்டறியவும்\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ நிறங்கள்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐCurrently Viewing\nக்யூ2 பிரீமியம் பிளஸ் iiCurrently Viewing\nஎல்லா க்யூ2 வகைகள் ஐயும் காண்க\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ படங்கள்\nஎல்லா க்யூ2 படங்கள் ஐயும் காண்க\nஆடி க்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா க்யூ2 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ2 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nஹூண்டாய் டுக்ஸன் ஜிஎல்எஸ் ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2.7 2டபிள்யூடி ஏடி\nபோர்டு இண்டோவர் ஸ்போர்ட் edition\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் laurin & klement\nவோல்வோ எக்ஸ்சி40 டி 4 ஆர்-டிசைன்\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ ஸ்போர்ட்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை ���ெளியிட்டுள்ளது. தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தால், இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் தரப்பில், கிராஸ்ஓவருக்கான டீஸர் படங்கள் வெளி\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. 2016 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் இந\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nஆடி க்யூ2 மேற்கொண்டு ஆய்வு\nதரநிலை வகைகள் அதன் ஆடி க்யூ2 has navigation system\nவிலை அதன் the பேஸ் மாடல் அதன் ஆடி க்யூ2 with sunroof\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்யூ2 பிரீமியம் பிளஸ் ஐ இந்தியாவில் விலை\nமும்பை Rs. 52.53 லக்ஹ\nபெங்களூர் Rs. 55.65 லக்ஹ\nசென்னை Rs. 53.44 லக்ஹ\nஐதராபாத் Rs. 52.98 லக்ஹ\nபுனே Rs. 52.53 லக்ஹ\nகொல்கத்தா Rs. 49.41 லக்ஹ\nகொச்சி Rs. 54.72 லக்ஹ\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/world/582179-the-death-toll-from-covid-19-in-the-united-states-was-nearing-200-000.html", "date_download": "2020-10-21T10:04:44Z", "digest": "sha1:GZ7GSR5WGCVEHH3XZ7FWEOCYFJSSOB3T", "length": 16334, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி | The death toll from COVID-19 in the United States was nearing 200,000 - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nஅமெரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா பலி\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டு லட்சத்தை நெருங்குகிறது என்று ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹோப்கின்ஸ் கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனாவுக்கு 1,99,818 பேர் பலியாகி உள்ளனர். 68 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.\nமேலும், அமெரிக்காவில் கரோனாவினால் ஏற்பட்ட இறப்புகளில் 70% பேர், 65 வயதைக் கடந்தவர்கள் என்று அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் கரோனா பாதிப்பில் கலிபோர்னியா மாகாணம் முதலிடத்தில் உள்��து. கலிபோர்னியாவில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கவுள்ளது. பலி எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. நியூயார்க்கில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.\nசீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஉலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஅப்துல் கலாமே கொடுத்துள்ளார்...திருப்பதி கோயிலுக்கு வரும் இந்து அல்லாதவர்கள் சுய-விவர படிவம் கொடுத்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்: பாஜக தலைவர் பேச்சு\nதொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சேரன் நன்றி\nவாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றினால் நாடாளுமன்றம் எதற்கு, தேர்தல் எதற்கு கூட்டத்தொடரை எதற்கு நடத்துகிறீர்கள்- அரவிந்த் கேஜ்ரிவால் காட்டம்\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஅப்துல் கலாமே கொடுத்துள்ளார்...திருப்பதி கோயிலுக்கு வரும் இந்து அல்லாதவர்கள் சுய-விவர படிவம் கொடுத்த...\nதொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சேரன் நன்றி\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nரஷ்யா, சீனாவிடமிருந்து தடுப்பு மருந்து வாங்கும் வெனிசுலா\nபுதுச்சேரியில் புதிதாக 175 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் 3 பேர் உயிரிழப்பு:...\nகரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைகிறது\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டு மடங்காக இருக்கும்\nரஷ்யா, சீனாவிடமிருந்து தடுப்பு மருந்து வாங்கும் வெனிசுலா\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டு மடங்காக இருக்கும்\nகரோனா தடுப்பு மருந்து வருவதற்குள் 50 கோடி ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப்...\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி\nஇரும்பு பயன்பாட்டை அதிகரிப்பதில் கிராமப்புற இந்தியாவுக்கு முக்கிய பங்கு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nகாவல்துறை வீரவணக்க நாள்: டிஜிபி, காவல் ஆணையர், காவல், ராணுவ உயர் அதிகாரிகள்...\nதமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு: முதல்வர்...\nரஷ்யா, சீனாவிடமிருந்து தடுப்பு மருந்து வாங்கும் வெனிசுலா\nஐ.நா.வின் உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை: பிரதமர் மோடி ஆதங்கம்\nஏற்கெனவே உள்ள இரு 4 வழிச்சாலைகளை விரிவாக்கம் செய்யாமல் புதிய 8 வழிச்சாலை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/15121400/1974677/Collector-study-Kannankottai-and-Thervaikandigai-reservoir.vpf", "date_download": "2020-10-21T10:58:12Z", "digest": "sha1:QHRUCUXUAOMB5LGZSK6ZKSN3F654ATNS", "length": 15496, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகளை கலெக்டர் பார்வையிட்டார் || Collector study Kannankottai and Thervaikandigai reservoir works", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்\nபதிவு: அக்டோபர் 15, 2020 12:13 IST\nகும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nகண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகளை ஆய்வு செய்த திருவள்ளூர் கலெக்டர்\nகும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க பணிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள 2 பெரிய ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்கும் பணி தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. ���ந்த நீர்த்தேக்கத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீரையும், பருவகாலங்களில் பொழியும் மழை நீரையும் சேமித்து சென்னை மாநகரின் குடிநீர்த்தேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.\nசென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கிவரும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்களுடன் கூடுதலாக இந்த நீர்த்தேக்கமும் சேர்க்கப்பட உள்ளது.\nசுமார் ரூ.380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த நீர்த்தேக்க நிறைவு பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேற்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் கதிர்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஇந்த ஆய்வின்போது மழைக்காலத்திற்கு முன்னதாக பணிகளை முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தினார்.\nகண்ணன்கோட்டை | தேர்வாய் கண்டிகை | நீர்த்தேக்க பணிகள் | திருவள்ளூர் கலெக்டர்\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nஇந்திய தேர்தல் ஆணையருடன், சத்யபிரத சாகு ஆலோசனை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கேஎஸ் அழகிரி\nகொள்முதல் நிலையத்தில் முறைகேடு- பட்டியல் எழுத்தர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்\nவரத்து குறைவால் சின்னவெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனை\nவிழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்��ள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/10/15224022/1974759/IPL-Imran-Tahir-team-is-important--reacts-to-photo.vpf", "date_download": "2020-10-21T10:32:38Z", "digest": "sha1:ZGPQJNKDCKEFWQ3FT6TWQSRM6QDYQDKI", "length": 16283, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிரிங்ஸ் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம்: இம்ரான் தாஹிர் || IPL Imran Tahir team is important reacts to photo of him carrying drinks", "raw_content": "\nசென்னை 20-10-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிரிங்ஸ் சுமந்தாலும் அணியின் வெற்றியே முக்கியம்: இம்ரான் தாஹிர்\nபதிவு: அக்டோபர் 15, 2020 22:40 IST\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் டிரிங்ஸ் சுமந்து கொண்டிருக்கிறார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் டிரிங்ஸ் சுமந்து கொண்டிருக்கிறார்.\nகடந்த ஐபிஎல் சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்காவின் சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனில் ஒரே ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.\nஅண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரிமீயர் லீக் தொடரிலும் 15 விக்கெட்டுகளை தாஹிர் வீழ்த்தியிருந்தார். இருப்பினும் சென்னையின் ஆடும் லெவனில் அவர் இடம் கிடைக்காமல் உள்ளார். அவர் களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் எடுத்துச் செல்லும் பணிகளை அவ்வப்போது கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில் இது க��றித்து இம்ரான் தாஹிர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நான் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பல வீரர்கள் எனக்கு டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். இப்போது நான் அந்த பணியை திரும்ப செய்து வருகிறேன். களத்தில் விளையாடும் வீரர்களுக்கு டிரிங்ஸ் கொடுத்து வருகிறேன். அது என் கடமையும் கூட. நான் அணியில் விளையாடுகிறேனா இல்லையா என்பது விஷயமல்ல. எனது அணி வெற்றி பெறுவதுதான் முக்கியம்.\nஎனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செய்வேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.\nIPL 2020 | ஐபிஎல் 2020 | இம்ரான் தாஹிர்\nபாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி\nபாஜகவில் இருந்து விலகினார் ஏக்நாத் கட்சே- தேசியவாத காங்கிரசில் இணைகிறார்\nதமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதிஷ் குமார் வெற்றி பெற்றால் பீகார் அழிந்துவிடும்- சிரக் பஸ்வான் கடும் தாக்கு\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை தி.நகரில் ரூ.2கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.176 உயர்வு\nவெர்சன் 2.0: டாப் 3 அணிகளுக்கு தண்ணி காட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவெயின் பிராவோ சிஎஸ்கே-யின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகல்\nஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்- மத்திய பிரதேசத்தில் மேலும் 6 பேர் கைது\nஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை\nஇந்தியா - இங்கிலாந்து மோதுகிறது : ஆமதாபாத்தில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் - கங்குலி தகவல்\n7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nசென்னை அதிரடி பந்துவீச்சு - 6 ஓவரில் 31 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் திணறல்\nமோசமான பேட்டிங் - ராஜஸ்தான் வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு\nஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டேவிட் வார்னர்\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீ���் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.penbugs.com/thamizhagathil-corona-thotral-melum-2141-per-pathippu/", "date_download": "2020-10-21T10:25:59Z", "digest": "sha1:MPF5QBHUZJTPRLP7HN6ILE4MNSYIUCVU", "length": 7907, "nlines": 157, "source_domain": "www.penbugs.com", "title": "தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு ...! | Penbugs", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 4403 பேர் டிஸ்சார்ஜ்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,141 பேர் பாதிப்பு …\nதமிழ்நாட்டில் இன்று 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 52,000ஐ தாண்டியது\nதமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக உயர்வு\nதமிழ்நாட்டில் 2ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது….\nசென்னையில் மட்டும் இன்று 1373 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 37,000ஐ தாண்டியுள்ளது\nசென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,070ஆக உயர்வு\nதமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 49 பேர் பலி\nதமிழகத்தில் 2ஆவது முறையாக அதிகபட்சமாக 49 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 600ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 625ஆக அதிகரிப்பு\nகொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,017 பேர் டிஸ்சார்ஜ்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28,641ஆக உயர்வு\nவெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 50 பேருக்கு கொரோனா.\nதோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..\nமே 3ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்\nநொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்\nதமிழகத்தில் மேலும் 2174 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை\nகொரோனா பரவலை தடுக்க யோசனை தந்த நடிகர் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpori.com/2020/05/10/4762/", "date_download": "2020-10-21T10:51:56Z", "digest": "sha1:TVKPHORP77YTN2STHRKKHBH2IWQCWXP4", "length": 12691, "nlines": 91, "source_domain": "www.tamilpori.com", "title": "பிரபாகரனின் போராட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது; ஒரு இலட்சம் வாக்கில் வெற்றி..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை பிரபாகரனின் போராட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது; ஒரு இலட்சம் வாக்கில் வெற்றி..\nபிரபாகரனின் போராட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது; ஒரு இலட்சம் வாக்கில் வெற்றி..\nசுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை. அத்துடன் விடுதலைப் புலிகளின் தேவைக்காக கூட்டமைப்பு தோற்றம் பெறவில்லை எனவும் பிரபாகரனின் போராட்டத்தை ஏற்க முடியாது எனவும் அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியை மேற்கோள் காட்டி தமிழ் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nசுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்காக தோற்றம் பெறவில்லை.\nதற்போது கூட்டமைப்பில் மூன்று கட்சிகளே உள்ளன காலத்துக்கு காலம் சில கட்சிகள் வருவார்கள் போவார்கள். கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் எந்தவித எண்ணமும் இல்லை. இரா.சம்பந்தனே கூட்டமைப்பின் உண்மையான தலைவர்.\nகூட்டமைப்பை நிர்வகிப்பது அவர் மாத்திரமே என்பதை தெளிவாக கூறுகின்றேன். என்னை கூட்டமைப்பின் தலைவர் என கூறுவதை நிராகரிக்கின்றேன். இலங்கையில் அனைத்து இன மக்களும் எந்தவித பாகுபாடும் இன்றி வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம், மாறாக நான் இனவாதியல்ல.\nதற்போது வரையில் எனது அரசியல் தலைவர் சம்பந்தன் மாத்திரமே. ஆரம்பத்தில் ஜே.வி.பியோடு இணைந்து செயற்பட்டேன் என்பதற்காக தற்போது எனது தலைவர் அநுரகுமார திசாநாயக்க என கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாகிய போது, தமிழர் அரசியலின் ஏக போகமாகவோ, அதைத் தீர்மானிக்கும், கொண்டு நடத்தும் பலமான சக்தியாகவோ அது இருக்கவில்லை.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இரண்டாம் பட்சமான, விடுதலைப் புலிகள் பங்கு பெறாத, பங்கு பெறுவதைத் தவிர்த்த ஜனநாயக அரசியல் வௌியை நிரப்புவதற்கு, ‘தமிழ்த் தேசியத்தின்’ அடிப்படைகளை முன்னிறுத்திய கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.\nஅது, எதிரெதிர் துருவங்களாக நின்ற அரசியல் கட்சிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வந்த ஆயுதக் குழுக்களையும் ஒன்றிணைத்த மிக முக்கிய சந்தர்ப்பமாகும்.\nஇதேவேளை பெளத்த அடிப்படைவாதிகளாக செயற்படும் ஜேவிபியுடன் இணைந்து செயற்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் சட்டத்தின் மூலம் 2006ல் வட கிழக்கு பிரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.\nஅத்துடன் சுமந்திரன் வடகிழக்கு ஒருபோதும் இணையாது, இணைக்க முடியாது என்று பகிரங்கமாகவே கூறி வருகின்றார். ஆக பிரிப்பின் பின்னணியில் சுமந்திரன் உள்ளாரோ என எண்ணத் தோன்றுகின்றது.\nவடக்கில் அரசுக்கு எதிராக தமிழ் தேசியம் பேசியபடி முரண்பட்ட அரசியலை செய்து வரும் சுமந்திரனுக்கு இம்முறை ஒரு இலட்சம் யாழ் மக்களின் வாக்கு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஎனவே வாக்கை வழங்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என யாழ் மக்கள் தீர்மானிக்கட்டும்.\nPrevious articleடுபாயிலிருந்து சர்ஹானுடன் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டுக்குள் வருகை..\nNext articleசமூக ஆர்வலர் சஜீவனால் முல்லைத் தீவில் மனிதாபிமான உதவிகள் வழங்கி வைப்பு..\n21. 10. 2020 இன்றைய இராசி பலன்..\nவிடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக விளங்கிய லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர்..\nரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வது தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..\nநான்கு சிறுமிகளைச் சீரழித்த காமுக வைத்தியர் பொலிசாரால் அதிரடிக் கைது..\nவவுனியாவில் அதிகாரிகளின் அசமந்தத்தால் இன்றைய ஊரடங்கின் அவல நிலை..\n01. 06. 2020 இன்றைய இராசி பலன்கள்..\nபேரிச்சம் பழத்தின் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nகலைந்த பாராளுமன்றை மீண்டும் கூட்ட முடியும்; எனினும் அவசியமில்லை – விஜயதாச\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; ��திர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/10/12/hindutva-poison-from-childhood-delhi-school-divided-hindu-muslim-students/", "date_download": "2020-10-21T10:51:12Z", "digest": "sha1:ZNVDXV6FG2GXFMU2UXGWGRTD3G7IPZ5C", "length": 31227, "nlines": 223, "source_domain": "www.vinavu.com", "title": "அரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nபட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா \nபேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு \nபாஜகவில் குஷ்பு : காங்கிரசில் ஒடுக்கப்பட்டதால் கட்சி தாவினாரா \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nதொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் \nதொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nபகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை \nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nஉ.பி. பாலியல் வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா –…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nஇந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் அரசு பள்ளியில் இந்து - முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு \nஅரசு பள்ளியில் இந்து – முசுலீம் மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பு \nலவ் ஜிகாத் என்கிற பெயரில் ��யது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்கிறார்கள் சங்கிகள்.\nBy வினவு செய்திப் பிரிவு\nடெல்லி வசிராபாத் பகுதி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் இந்து முஸ்லீம் மாணவர்களை தனித்தனியே பிரித்து வைத்து பாடம் நடத்தும் கொடுமை தற்போது தெரிய வந்துள்ளது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ள வசிராபாத் வடக்கு எம்.சி.டி ஆண்கள் பள்ளியின் பதிவேட்டில் மாணவர்களை பின்வருமாறு பிரித்து வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.\nIA: 36 இந்துக்கள், IB: 36 முஸ்லீம்கள்\nIIA: 47 இந்துக்கள், IIB: 26 முஸ்லீம்கள் and 15 இந்துக்கள், IIC: 40 முஸ்லீம்கள்\nIIIA: 40 இந்துக்கள், IIIB: 23 இந்துக்கள் and 11 முஸ்லீம்கள், IIIC: 40 முஸ்லீம்கள், IIID: 14 இந்துக்கள் and 23 முஸ்லீம்கள்\nIVA: 40 இந்துக்கள், IVB: 19 இந்துக்கள் and 13 முஸ்லீம்கள், IVC: 35 முஸ்லீம்கள், IVD: 11 இந்துக்கள் and 24 முஸ்லீம்கள்\nVA: 45 இந்துக்கள், VB: 49 இந்துக்கள், VC: 39 முஸ்லீம்கள் and 2 இந்துக்கள், VD: 47 முஸ்லீம்கள்\nஇப்பள்ளியை சார்ந்த ஒருவர் கூறுகையில் “பழைய பள்ளி தாளாளர் ஜூலை 2-ம் தேதி மாற்றலானார். புதிய தலைமையாசிரியர் வரும் வரை ஒரு ஆசிரியரை பொறுப்பாக நியமித்தார்கள். அவர் தான் இம்மாற்றங்களை கொண்டு வந்தார். இதில் மற்ற ஆசிரியர்களை கலந்தாலோசிக்கவில்லை. இதை சில ஆசிரியர்கள் சுட்டி காட்டிய போது கோபத்துடன் அவர்களை வேலையை மட்டும் பார்க்கும்படி கூறிவிட்டார்” என்று தெரிவித்தார்.\nசி.பி.சிங் செராவத் என்கிற ஆசிரியர் தான் பள்ளியின் பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் கூறுகையில் உள்நோக்கத்துடன் இப்பிரிவினை நடக்கவில்லை என நம்மை நம்ப சொல்கிறார். “வேண்டும் என்றே இப்படி பிரிக்கவில்லை. மாணவர்களின் வகுப்பு பிரிவுகளை மாற்றி அமைப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. மாணவர்களுக்கு அமைதி, ஒழுக்கம், மற்றும் படிப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக நிர்வாகம் தான் இப்படி பிரிக்கும் முடிவை எடுத்தது. குழந்தைகள் சண்டையிடுகிறார்கள்” என்கிறார்.\nடெல்லி அரசுப் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் \nJNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி \nமாணவர்கள் மத அடிப்படையில் சண்டையிடுகிறார்களா என்று கேட்டதற்கு “இந்த வயதில் மதம் குறித்து மாணவர்களுக்கு தெரியாதுதான். ஆனால் வேறு விசயங்களுக்காக குறும்புத்தனமாக சண்டையிடு��ிறார்கள். சில மாணவர்கள் சைவம் உண்பவர்கள், அதனால் வேறுபாடு ஏற்படுகிறது. இது போல விசயங்கள் இருக்கின்றன. நாம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்.” என்கிறார். பார்ப்பனிய ஆதிக்க மனோபாவம் அவர் பேச்சிலேயே தெரிகிறது.\nஇது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறையின் மண்டல அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் குறிவைக்கப்படுவோம் என்கிற அச்சத்தின் காரணமாக எழுத்துபூர்வமாக புகார் அளிக்கவில்லை. இது குறித்து டெல்லி வடக்கு மாநகராட்சி கல்வி துறை அதிகாரியிடம் கேட்டபோது “இப்போது தான் இது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து நிச்சயம் விசாரணை செய்வோம். தவறு உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nஇந்த பிரிவினை குறித்து மாணவகளின் பெற்றோர்களுக்கு எதுவும் தெரியவில்லை. “ என் வகுப்பில் இந்து மாணவர்கள் யாரும் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் வரை நாங்கள் ஒன்றாக இருந்தோம். நானும் என் பிரெண்டும் இப்போ ஒரே வகுப்பில் இல்லை” என்கிறான் ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன்.\nஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் தாய் இது குறித்து கூறுகையில் “இது பெரிய தவறு. எல்லா மாணவர்களும் ஒன்றுதான். பள்ளியிலேயே இப்படி நடத்தப்பட்டால் பிறகு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இது மிகவும் கவலையளிக்கிறது” என்கிறார்.\nலவ் ஜிகாத் என்கிற பெயரில் வயது வந்த ஆண் பெண் பழகுவதை முதலில் தடை செய்தார்கள். இப்போது சிறு குழந்தைகள் பழகுவதையும் தடை செய்வதோடு சிறு வயதிலேயே அவர்கள் மனதில் பார்ப்பனீய விஷத்தை விதைக்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு தனிப்பட்ட ஆசிரியரின் செயல் போல தெரியவில்லை. அவ்வாசிரியரின் பின்னணி குறித்து விசாரித்து இது போல எத்தனை பள்ளிகளில் நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.\nபள்ளி மாணவர்கள் மனதில் விசத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nதமிழகத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விதுறையில் சார்பில் பயிற்சி வகுப்பு என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.பள்ளிக்கல்வித் துறை ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தலா ஒரு ஆசிரியரை அப்பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதில் பார்ப்பன மூடக் கருத்துகளும், ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியலும்தான் ஆசிரியர்களின் மூளையில் திணிக்கப்பட்டன.\nமயிலாப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அறம் மற்றும் பண்பாட்டு முனைவு மையம் என்ற அமைப்புதான் இப்பயிற்சி வகுப்பை ஒழுங்குசெய்து நடத்தியது. இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.-ன் விஷக் கொடுக்குகளுள் ஒன்று. தயானந்த சரசுவதி, ஆடிட்டர் குருமூர்த்தி, பத்மா சுப்பிரமணியன், திருமதி ஒ.ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான தமிழகத்துப் பார்ப்பன கும்பல்தான் அவ்வமைப்பிற்குத் தலைமையேற்றுள்ளது.\nஇப்பயிற்சியின் தொடக்கமே ஆர்.எஸ்.எஸ்.இன் ‘தேசிய’த் திட்டமான கோமாதாவைக் காப்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. இதனையடுத்து, “துவ்ருக்ஷா வந்தனம், துளசி வந்தனம், பூமி வந்தனம், பித்ரு வந்தனம், சுவாசினி வந்தனம், பாரத் மாதா/பரம்வீர் வந்தனம் என்ற ஆறுவிதமான சமஸ்காரங்களைப் பண்ண வேண்டும்” எனப் பார்ப்பன சடங்குகளைப் பற்றியும், பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்தும் பிரசங்கம் நடந்திருக்கிறது.\n“இந்தியாவோட ஒற்றுமை நமக்கு முக்கியம். அதற்கு இந்து மத கலாச்சராம்தான் சரியாக இருக்கும்” என உபதேசம் செய்திருக்கிறார், சனாதன தீவிரவாதி ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி. இப்பயிற்சியை அப்போதே புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது.\nஇதே போன்று கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுறுவியிருக்கும் பின்னணியில் தான் இப்படி மாணவர்களை சாதி மத அடிப்படையில் பிரித்து வைக்கும் நிகழ்வை பார்க்க வேண்டும்.\nகல்வித்துறையில் பார்ப்பனிய சித்தாந்த ஊடுறுவல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nஅம்பேத்கர் வகுப்பறையில் தனிவே உட்கார வைக்கப்பட்டிருந்தும், பொது குடத்தில் தண்ணீர் குடித்ததற்காக தண்டிக்கப்பட்டதையும் நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். தமிழகத்தின் சேரன்மகாதேவி குருகுல தீண்டாமை எதிர்ப்பு போரட்டத்தையும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.\nஇதோ நவீன பார்ப்பனியம் மீண்டும் அதே தீண்டாமையையும், ஒதுக்கலையும், கூடவே ஒடுக்குமுறையையும் திணிக்க ஆரம்பித்துவிட்டது. எது நடந்துவிடுமோ என்று முற்போக்காளர்கள் அச்சப்பட்டார்களோ அது நடக்க ஆரம்பித்துவிட்டது.\nஇப்போது இந்து முஸ்லீம் என்று பிரித்து வைத்திருப்பது பின்னர் சாதி வாரியாக ப���ரிப்பதையும், அதற்கேற்ற கல்வி என்கிற நவீன குலக்கல்வி முறையை அடைய வெகுதொலைவு இல்லை. இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/76537.html", "date_download": "2020-10-21T10:26:47Z", "digest": "sha1:HOHSL4LCS24KIOUEVNLHE3R5NVOSQ7DS", "length": 7803, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரபுதேவாவைத் திருமணம் செய்ய ஆசை..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரபுதேவாவைத் திருமணம் செய்ய ஆசை..\nநடிகர் பிரபுதேவாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக நடிகை நிகிஷா பட்டேல் தெரிவித்துள்ளார்.\nபிரபுதேவா தனது மனைவியிடம் விவாகரத்து பெற்ற பின்னர் நயன்தாராவைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு நயன்தாராவுடனான தனது காதலை முறித்துக்கொண்டார். தற்போது திரைப்படங்களை இயக்குவதிலும் நடிப்பதிலும் பிஸியாக உள்ளார் பிரபுதேவா.\nஇந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துவரும் நிகிஷா பட்டேல், பிரபுதேவாவைத் திருமணம் செய்துகொள்ள தான் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு பவன் கல்யாண் ஜோடியாக நடித்த ‘புலி’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுலகில் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு பாஸ்கரனுக்கு ஜோடியாக ‘தலைவன்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் ஜோடியாக ‘என்னமோ ஏதோ’, ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களில் நடித்தும் அவரால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’ என்னும் படத்தில் நிகிஷா பட்டேல் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் நமஸ்தே தெலுங்கானா என்ற இணையதள பத்திரிகைக்கு அவர�� அளித்துள்ள பேட்டியில், “தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறேன். இந்திப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.\n“2 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழியில் மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறேன். எனக்கு நடிகர்களிலேயே பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். பிரபுதேவாவுடன் நடிப்பது பற்றித்தான் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் அவர் சம்மதித்தால் நான் அவரைத் திருமணம் செய்துகொள்ளவே தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.lbstgroup.com/news_catalog/exhibition/", "date_download": "2020-10-21T10:51:25Z", "digest": "sha1:TWXASAVESHHEVD2ATFMLCJZDGJIJ77MU", "length": 17650, "nlines": 181, "source_domain": "ta.lbstgroup.com", "title": "கண்காட்சி |", "raw_content": "\nLONBEST கிரியேட்டிவ் ரைட்டிங் போர்டு\nLONBEST கிரியேட்டிவ் ரைட்டிங் போர்டு\nநாங்கள் நெதர்லாந்தின் 2020 ஐ.எஸ்.இ.\n2020 ஐஎஸ்இ ஆம்ஸ்டர்டாமில் பிப்ரவரி 11 முதல் 14 வரை நடைபெற்றது. ஆடியோ-காட்சி உபகரணங்கள் மற்றும் தகவல் அமைப்பு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்திற்கான ஐரோப்பாவின் மிகவும் தொழில்முறை கண்காட்சியாக (இனிமேல் ஐஎஸ்இ என குறிப்பிடப்படுகிறது), இதுவரை, இது மிகவும் வெற்றிகரமான மற்றும் மிகப்பெரிய தொழில்முறை தொழில்- ஐரோப்பாவில் பரந்த கண்காட்சி.\nஐ.எஸ்.இ என்பது வருடாந்திர கண்காட்சி ஆகும், இது இன்ஃபோகாம் சர்வதேசத்தால் நெதர்லாந்தின் RAI ஆம்ஸ்டர்டாமில் நடத்தப்படுகிறது.\nஎங்கள் நிறுவனம் புதிய அம்சங்கள், பகுதி அழித்தல் மற்றும் பரிமாற்றம் மற்றும் சேமிப்பக செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டு எல்சிடி எழுதும் குழுவைக் காட்சிப்படுத்தியது, பல விநியோகஸ்தர்கள் எங்கள் தய��ரிப்புகளைப் பற்றி அதிகம் பேசினர், இது ஒத்துழைப்பை அனுபவிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆல் இன் ஒன் டச் ஸ்கிரீன்களை உருவாக்கிய ஏராளமான கண்காட்சியாளர்களை ஈர்த்தது.\nகிங்டாவோவில் 77 வது கல்வி உபகரண கண்காட்சி\nசுருக்கம்: 77 வது கல்வி கருவி கண்காட்சி கிங்டாவோ சர்வதேச கண்காட்சி மையத்தில் அக்டோபர் 12, 2019 அன்று நடைபெற்றது. புதிய தயாரிப்பு எல்சிடி கரும்பலகை, ஸ்மார்ட் வகுப்பறை தீர்வு மற்றும் ஆல் இன் ஒன் பிசி ஆகியவை பல தொழில் வல்லுநர்களை ஈர்த்தன.\nசீனா கல்வி கருவி கண்காட்சி காட்சி மற்றும் தகவல்தொடர்புக்கான மிகப்பெரிய தளமாகும், மேலும் சந்தையின் கலங்கரை விளக்கமும் அறியப்படுகிறது. லான்பெஸ்ட் எல்சிடி கரும்பலகையானது அதன் ஒரு முக்கிய அழிப்பு, பகுதி அழித்தல், ஒத்திசைவான பரிமாற்றம் மற்றும் சேமிப்பு செயல்பாடுகளால் புதிய முன்னேற்றத்தை அடைந்தது. புதிய தயாரிப்பு விநியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களால் அங்கீகாரத்தைப் பெற்றது.\nஉலக டிடாக் ஆசியாவில் LONBEST LCD கரும்பலகை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது\nஅக்டோபர் 9-11, 2019 அன்று, உலக டிடாக் ஆசியா தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்தப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில், கண்காட்சி தென்கிழக்கு ஆசியாவில் கற்பித்தல் எய்ட்ஸ் துறையின் ஒரு முக்கிய கண்காட்சியாக வளர்ந்துள்ளது. இது அதன் தொழில்முறை பார்வையாளர்களுக்கும் உயர் தரத்திற்கும் பிரபலமானது. சீன கண்காட்சியாளர்களிடையே இது நல்ல பெயரைக் கொண்டுள்ளது. கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது மற்றும் தாய் சந்தையை திறக்க நிறுவனங்களுக்கு மிக முக்கியமான தளமாகும்.\nஎல்.சி.டி கரும்பலகையில் கவனம் செலுத்தி, புத்திசாலித்தனமான கற்பித்தல் திட்டத்தை உருவாக்க, கண்காட்சியை கூட்டாக திட்டமிட்டு கலந்துகொள்ள எங்கள் கூட்டாளர் ஸ்டார்காஸ்டுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எட்டினோம். அதை அனுபவிக்க பல பள்ளித் தலைவர்களையும் ஆசிரியர்களையும் ஈர்த்தது. அதன் தூசி இல்லாத மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்து, அசல் எழுத்து அனுபவத்தை வைத்து, தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களால் மிகவும் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வழங்கியது.\nபிரான்ஸ், தென் கொரியா மற்றும் ஸ்பெயினிலிருந்து கண்கா��்சியாளர்களையும் நாங்கள் ஈர்த்தோம், அவர்கள் எங்கள் தயாரிப்புகளைப் பற்றி அதிகம் பேசினர். அவர்களில், பிரெஞ்சு மற்றும் தென் கொரியா கண்காட்சியாளர்கள் அடுத்த மாதம் பிரெஞ்சு கல்வி உபகரண கண்காட்சியில் எங்கள் தயாரிப்புகளைக் காண்பிப்பதாக தெளிவாகக் கூறினர், மேலும் ஆரம்பத்தில் ஒத்துழைப்பை அடைந்தனர்.\nகல்வி தகவல் தொழில்நுட்ப தீர்வுகள் எக்ஸ்போ, எடிக்ஸ், டோக்கியோ\nகல்வி ஐடி சொல்யூஷன்ஸ் எக்ஸ்போ ஜூன் 19-21, 2019 இல் டோக்கியோவில் நடைபெற்றது, ஜப்பானில் கல்வி சாதனங்களுக்கான மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க கண்காட்சி எடிக்ஸ் ஆகும், இது பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கு ஊக்குவிக்கவும், புதிய தயாரிப்புகள் மற்றும் சேவையை அறிமுகப்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு .\nஇந்த கண்காட்சியில் கலந்து கொள்ள நாங்கள் அழைக்கப்பட்டோம், எங்கள் புதிய தயாரிப்புகள் - எல்சிடி எழுதும் குழு, புதிய அம்சங்கள்: தூசி இல்லாதது, பேனாக்கள் இல்லை, பச்சை மற்றும் சுத்தமானவை, கண்பார்வை பராமரிப்பு, சூழல் நட்பு போன்றவை ஆகியவற்றைக் காண்பித்தோம். இது பலரால் விரும்பப்படுகிறது வாடிக்கையாளர்கள்.\nபல விநியோகஸ்தர்கள் எல்சிடி எழுதும் குழுவில் மிகவும் ஆர்வமாக உள்ளனர், அவர்கள் சந்தை எதிர்பார்ப்புக்கு மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.\nசோங்கிங்கில் 76 வது கல்வி உபகரண கண்காட்சி\nசுருக்கம்: 76 வது கல்வி உபகரண கண்காட்சியில் (26, 28, ஏப்ரல், 2019) LONBEST LCD கரும்பலகை \"கோல்டன் விருது தயாரிப்பு\" என மதிப்பிடப்பட்டது மற்றும் வாடிக்கையாளர்களிடையே பெரும் புகழ் பெற்றது.\nதேசிய சுகாதார ஆணையத்தின் இளம் பருவத்தினரின் குறுகிய பார்வை பற்றிய கண்டுபிடிப்புகள் 2018 ஆம் ஆண்டில் இளம் பருவத்தினரின் குறுகிய பார்வை விகிதம் 53.6% ஆக இருந்தது என்பதைக் காட்டுகிறது. பார்வை சுகாதார பிரச்சினை பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் சமூகத்தால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில், \"கண்பார்வை பராமரிப்பு\" தயாரிப்புகள் பிரபலமாக இருந்தன, மேலும் அவற்றில் LONBEST LCD கரும்பலகை பட்டியலிடப்பட்டது.\nஎல்சிடி டிஸ்ப்ளே போலவே இல்லை, லான்பெஸ்ட் எல்சிடி கரும்பலகையானது இயற்கையான ஒளியால் கையெழுத்தை பிரதிபலிக்க பின்னொளி அல்லாத தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்கிறது. தூசி இல்லாதது, கதிர்வ���ச்சு இல்லை, சுண்ணாம்புகள் / குறிப்பான்கள் தேவையில்லை /, கண்பார்வை பராமரிப்பு, பகுதி அழித்தல் ஆகியவை மற்ற கரும்பலகைகளை விட நன்மைகள். சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 30 உள்ளூர் விநியோகஸ்தர்கள் LONBEST இன் பங்காளிகளாக மாறினர்.\n30 வது பெய்ஜிங் கல்வி உபகரண கண்காட்சியில் கலந்து கொள்ள லான்பெஸ்ட் அழைக்கப்பட்டார்\nசுருக்கம்: 30 வது பெய்ஜிங் கல்வி கருவி கண்காட்சி தேசிய மாநாட்டு மையத்தில் 2019 மார்ச் 6 முதல் 8 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.\nLONBEST பல ஆண்டுகளாக எல்சிடி கரும்பலகையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு முக்கிய அழிக்கும் எல்சிடி கரும்பலகையின் வெற்றிகரமான வெகுஜன உற்பத்தி முதல், எழுத்து அனுபவத்தை மேம்படுத்த லான்பெஸ்ட் பகுதி அழிக்கும் செயல்பாட்டை அடைந்துள்ளது. உலகளாவிய சந்தையில் எல்.சி.டி கரும்பலகையின் தனித்துவமான பகுதி அழிக்கப்படுவதால், இது லோன்பெஸ்ட் குழுவில் மேலும் மேலும் கூட்டாளர்களை ஈர்த்தது.\n2019 ஹாங்காங் எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சி\nகாலை 8:30 - மாலை 5:30 மணி\nஎண் 88 கோங்கிபீ சாலை, ஜினன், சீனா\nON LONBEST அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82402/Export-import-classes-conduct-by-Tamil-Nadu-government", "date_download": "2020-10-21T10:31:08Z", "digest": "sha1:LGPOFOOMDZDSIRQFQEQUBI3JY7JXLINC", "length": 7063, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்ய விருப்பமா ? - அரசு சார்பில் பயிற்சி | Export import classes conduct by Tamil Nadu government | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்ய விருப்பமா - அரசு சார்பில் பயிற்சி\nதமிழக அரசின் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்து பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வரும் 2ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.\nசென்னையில் உள்ள தமிழக அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் தொழில் துவங்குவதற்கான பல்வேறு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்றுமதி பேக்கேஜிங் குறித்த இணையவழி பயிற்சி வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் அக்டேம்பர் 2ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படவுள்ளது.\nஇப்பயிற்சியில் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்புவோர் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 94445 56099 மற்றும் 94445 57654 ஆகிய எண்களை தொடர்புகொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nRCB VS MI : டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு\nRelated Tags : Export, Import, Training, ஏற்றுமதி, இறக்குமதி, தொழில், தொழில் துவங்கும் பயிற்சி,\nதேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீச்சு... பரபரப்பான அரசியல் மேடை\nவிவசாயிகளின் நிலைமை விவசாயிகளான எங்களுக்குத்தான் தெரியும் - அமைச்சர் காமராஜ்\nடெட் தேர்வு வெற்றி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n‘பயங்கரவாதிகள் மதரசாவில் உருவாகிறார்கள்..’ பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nRCB VS MI : டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/no-confidence-motion-debate-france-clears-air-as-charge", "date_download": "2020-10-21T11:17:31Z", "digest": "sha1:XAO3XJMOTNSE6HNUB5WRSLRXJOGUCXWY", "length": 14187, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாடாளுமன்றத்தில் ராகுல் கூறியது பச்சைப் பொய்! அம்பலப்படுத்திய பிரான்ஸ்! அதிர்ச்சியில் காங்கிரஸ்!", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் ராகுல் கூறியது பச்சைப் பொய் அம்பலப்படுத்திய பிரான்ஸ்\nநாடாளுமன்றத்தில் இந்தியாவுடனான ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து ராகுல் கூறியது பொய் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தைஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியா – பிரான்ஸ் இடையிலான ரஃபேல் போர் ஒப்பந்தத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று திரும்பிய பிறகு ஒரு விமானத்திற்கு 1600 கோடி ரூபாய் வரை உயர்த்தி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டது ஏன் என்றும் ராகுல் வினவினார்.\nரஃபேர் போர் விமானம் தொடர்புடைய ஒப்பந்தம், பிரதமர் மோடியின் நண்பருக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ராகுல் குற்றஞ்சாட்டினார். மோடியின் நண்பர் ஒருவர் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் அடைய உள்ளதாக ராகுல் தெரிவித்தார். மோடியின் நண்பரான அந்த தொழில் அதிபருக்காக எதற்காக இந்திய வரிப்பணம் வீணடிக்கப்பட வேண்டும் என்றும் ராகுல் தெரிவித்தார். மேலும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட ஒன்றுமே இல்லை என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனை தான் சந்தித்த போது அவர் தன்னிடம் கூறியதாகவும் ராகுல் கூறினார். மேலும் பிரான்ஸ் அதிபரே ரகசியம் காக்கப்பட வேண்டியதில்லை என்று சொல்லும் போது மோடி மட்டும் ஏன் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்கிறார் எனவும் ராகுல் கேள்வி எழுப்பினார்.\nராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்கிற அம்சத்தை சேர்த்ததே 2008ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு தான் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே காங்கிரசை சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோனி தான் என்றும் நிர்மலா பதில் அளித்தார். நிர்மலா சீதாராமன் இப்படி கூறிய நிலையில், பிரான்ஸ் அரசு திடீரென ஒரு விளக்க அளிக்கை வெளியிட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டியதில்லை என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தெரிவித்ததாக கூறியிருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது தான் மிக முக்கியமான அம்சம் என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக பிரான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபிரான்சின் இந்த ��ிளக்க அறிக்கை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பொய் கூறியது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. பிரான்ஸ் அரசாங்கமே ராகுல் கருத்துக்கு எதிராக விளக்கம் கொடுத்துள்ளதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் ராகுல் காந்தி தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், ரஃபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்க ஒன்றும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரன் கூறிய போது தன்னுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் மன்மோகன் சிங் தற்போது இந்த விவகாரத்திற்கு பதில் அளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nராகுல் கூறியது பச்சைப் பொய்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n\"என்னை புரிஞ்சுக்கல எனக்காக நீ கஷ்டப்படாத 800 படத்துல இருந்து வெலகிடு சேது \" முரளிதரன் உருக்கம்..\nகாங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதித்ததில்லை..இப்படி பேசியது யாருமில்லை. ஜோதிராதித்ய சிந்தியா தான்..\n பிரச்சார பீரங்கிகளை தயார் படுத்துகிறது பாஜக..\nஎன்னங்க நீங்க ஆடுனது போதும் வாங்க நாம குழந்தை பெத்துக்குற வேலையை பாப்போம் : டு பிளெசிஸ் மனைவி\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\nCSK vs RR: நீயா நானா போட்டியில் சிஎஸ்கேவை அசால்ட்டா வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர���வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகாங்கிரஸ் ஒருபோதும் பெண்களை மதித்ததில்லை..இப்படி பேசியது யாருமில்லை. ஜோதிராதித்ய சிந்தியா தான்..\n பிரச்சார பீரங்கிகளை தயார் படுத்துகிறது பாஜக..\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/aston-martin-vantage/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-10-21T09:49:26Z", "digest": "sha1:KTZWSF3GKEJW4SRW32E4LZT4GLQX5OW6", "length": 8191, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் வேன்டேஜ்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nமுகப்புபுதிய கார்கள்car இஎம்ஐ calculatorஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் கடன் இஎம்ஐ\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் இ.எம்.ஐ ரூ 6,54,956 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 3.09 Cr. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது வேன்டேஜ்.\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் வகைகள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் வேன்டேஜ்\nRolls Royce பேண்டம் இஎம்ஐ\nRolls Royce டான் இஎம்ஐ\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஆஸ்டன் மார்டின் டி.பி.எஸ் சூப்பர்லெக்ரா\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/05/blog-post_683.html", "date_download": "2020-10-21T09:33:34Z", "digest": "sha1:NARBBBMRPE4WDMP3BFELJSUQBJIT7PWM", "length": 7045, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "அட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு போக்குவரத்து முற்றாக தடை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மாவட்டம் அட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு போக்குவரத்து முற்றாக தடை\nஅட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு போக்குவரத்து முற்றாக தடை\nஅட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தினமும் சில சம்பவங்கள் பதிவாகின.\nஇந்நிலையிலேயே இன்று முற்பகல் 10.30 மணியளவில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரமும் சரிந்து விழுந்துள்ளது. மழை தொடர்ந்ததால் மீட்பு பணியும் தாமதித்தே ஆரம்பமானது.\nபொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி, போக்குவரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.\nஅட்டன்- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு போக்குவரத்து முற்றாக தடை Reviewed by akattiyan.lk on 5/19/2020 02:07:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஉயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவ...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம்-பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nசமூகத்திற்குள்ளிருந்து பல கொத்தணிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் கடும் ஆபத்து காணப்படுகின்றது என ...\nவர்த்தமானியில் கையெழுத்திட்ட சுகாதார அமைச்சர்\nகொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான வழிம��றைகளடங்கிய வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/india/04/289505", "date_download": "2020-10-21T10:19:19Z", "digest": "sha1:CHYIU25NRFOUISOXZTFUISGFKOI5JC5L", "length": 4301, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "முகக்கவசம் அணியாததால் பிரபல நடிக்கைக்கு நேர்ந்த சோகம் - Canadamirror", "raw_content": "\nகைகுலுக்க மறுத்த மருத்துவர்; ஜேர்மன் குடியுரிமையை இழந்தார்\nசம்பளம் போதவில்லை; பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா\nகனடாவில் இலங்கை வைத்தியரிற்கு கிடைத்த அங்கீகாரம்\nகனடாவில் புதிய வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு மாறிய இலட்சக்கணக்கான மக்கள்\n பிரித்தானிய பிரபல ஜோதிடர் கூறியது\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுகக்கவசம் அணியாததால் பிரபல நடிக்கைக்கு நேர்ந்த சோகம்\nஇந்தியாவின் கொடைக்கானல் ஏரிச் சாலை பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.\nஇந்நிலையில், நடிகை அதிதி பாலன் நேற்று முகக்கவசம் இன்றி காரில் பயணம் செய்துள்ளார் .\nஇதனையடுத்து அவருக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதிக்க முயன்ற போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇதனால் சிறிது நேரம் பரபரப்பு அங்கு நிலவியதை தொடர்ந்து அவருக்கு மருத்துவத் துறையினர் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gunathamizh.com/2012/04/blog-post_16.html?showComment=1334631905595", "date_download": "2020-10-21T10:47:19Z", "digest": "sha1:X7M6O6EWH2MRHLYS7XQQZITWQRIVELQF", "length": 25498, "nlines": 157, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இதுவும் கடன் தானே..", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nதிங்கள், 16 ஏப்ரல், 2012\nகடன் இல்லாமல் வாழ்பவர்கள் யார்\nஏழை முதல் பணக்காரர்வரை அவரவர் தகுதிக்கேற்ப கடனின் மதிப்பும் அதிகமாக இருக்கிறது\nகடன் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது பணம் தான்\nசிலநேரங்களில் நினைத்துப்பார்ப்பேன் இவை மட்டும்தான் கடனா\nநிலம்,நீர்,தீ,காற்று,வான் என்னும் இயற்கையின் கூறுகளிடமிருந்து பெற்ற இந்த உடல் இயற்கையிடம் நாம் பெற்ற கடன் தானே.. நாமே கொடுக்க மறந்தாலும், மறுத்தாலும் இயற்கை நம்மிடமிருந்து நம்மைப் பறிமுதல் செய்துகொள்கிறதே, இதுவும் ஒருவகைக் கடன் தானே\nநம் பெற்றோர் நம்மைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். என்றாலும் அவர்களுக்கு நாம் எவ்வளவு செய்தாலும் இந்த வளர்ப்புக் கடனை முழுவதும் அடைக்கமுடியாதே.. இருந்தாலும் நம் குழந்தைகள் நாம் பெற்றோரிடம் பெற்ற கடனுக்கு வட்டிபோட்டு வசூல் செய்துகொ்ளகிறார்களே.. இதுவும் ஒருவகைக் கடன் தானே என்று..\nஇப்படிக் கடன் குறித்து நாம் சிந்திக்கும் இவ்வேளையில் பழந்தமிழ் அகப்பாடல் ஒன்று..\nஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;\nவேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;\nநன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;\nகளிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.\nஇந்தப் பாடலின் பொருளைக் காண இங்கே சொடுக்கவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு, சிந்தனைகள்\nUnknown 16 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:40\nரொம்ப நாளைக்கு பிறகு அகநானூறு புறநானூறு பற்றி சிந்திக்கவைத்தது தங்களது பதிவு ..,\nகடன் குறிந்த தங்களது முகவுரை சிந்தனை அருமை ..\nUnknown 17 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:35\nகடனைப்பற்றி அழகாகவே சொல்லிருக்கீங்க நண்பா\nபாலா 17 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:38\nபிறவியே ஒரு கடன்தான். அருமை\nAdmin 17 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:08\nவணக்கம் பேராசிரியரே..எப்படியிருக்கீங்க..ரொம்ப நாளுக்கப்புறம் தமிழ் புத்தகத்தை புரட்டின மாதிரியான மகிழ்ச்சி.உங்களுக்கு நிகர் நீங்கதான்..\nSeeni 17 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:49\nமகேந்திரன் 17 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 2:28\nவாழ்வில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்\nநமக்கு கிடைக்கும் நல்லது கேட்டது எல்லாம்..\nஒருவகையில் நாம் பெற்ற கடன்களே..\nஅருமையான விளக்கப் பாடல் முனைவரே..\nkrishy 19 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 12:14\nஉங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்\nDailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இத��� நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (70) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சி��ுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள் - அதிகாரம் - 69. தூது\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nவரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு\n( பாவேந்தர் நினைவுநாள் பதிவு) ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வ��ன்றும் உன்முன் னேறற்றம் \nகலாம் என்னும் மந்திரச் சொல்\nகாலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் என்றாலும் என்றும் எங்கள் உதடுகள் உச்சரிக்கும் மந்திரம். கலாம்\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146994-vocalist-aruna-sairam-exclusive-interview", "date_download": "2020-10-21T10:44:21Z", "digest": "sha1:3Q5GTS3J6NQZFMHZVGXXOPEPGDSQU5LB", "length": 8310, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 08 January 2019 - மூச்சிருக்கிறவரை இசையில் இருக்கணும்! - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம் | vocalist Aruna Sairam exclusive interview - Aval Vikatan", "raw_content": "\nஇந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்\nஎன் நிறம் பெரிய தடையா இருந்துச்சு\n - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டு... - தாய்க்கு சமர்ப்பணம்\nமாற்றம் மெள்ள மெள்ளதான் வரும்\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\nசிறிய வார்த்தை... பெரிய அர்த்தம்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nதெய்வ மனுஷிகள் - பாப்பு\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\n#நானும்தான் - குறுந்தொடர் - 5\nபணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்\nடிராவல் என்பதே ஒரு சுகானுபவம்\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஇது உலக ஷாப்பிங் கொண்டாட்டம்\nஎன்ன சொர்ணாக்கா... இப்படி சொல்றீங்க\nநம்மால் எதையும் சமாளிக்க முடியணும் - ரித்விகா - ஜானகி\nசத்துகளின் சங்கமம் - 30 வகை பேரீச்சை ரெசிப்பி\nகிச்சன் பேஸிக்ஸ்: புஸு புஸு பூரி... வீட்டிலேயே ரெடி\nதூளிப் பாப்பாவை தூக்கம் தழுவட்டுமே\nஅஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் அன்னாசிப்பூ\n - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்\n - சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/07/sangakkara.html", "date_download": "2020-10-21T09:39:44Z", "digest": "sha1:WKK43NB33DQSD3FMMODWRL2QWVEQOOJJ", "length": 36642, "nlines": 66, "source_domain": "www.yazhnews.com", "title": "சங்காவை தாக்கும் அரசியல் பின்னணி! சில சந்தேகங்கள்!", "raw_content": "\nசங்காவை தாக்கும் அரசியல் பின்னணி\nஇலங்கை மக்களுக்கு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கின்றது. அதிலும் கிரிக்கட் என்பது அவர்களின் உயிர் மற்றும் உதிரத்துடன் கலந்த ஒரு விடயம் என்று சொல்லமளவுக்கு இருக்கின்றது. எனவே தற்போது அரசியல்வாதிகள் தமது அபிமானத்துக்குறிய விளையாட்டு வீரர்களை அவமதிப்பது தொந்தரவு செய்வதை பொதுமக்கள் மிகுந்து கோபத்துடன் பார்க்கின்றார்கள்.\nகட்சி பேதமின்ற அவர்கள் இது விடயத்தில் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். இதனை நாம் தினம் தோரும் ஊடகங்களில் பார்க்கின்றோம். இந்த நேரத்தில் அபிமானத்துக்குறிய கிரிக்கட் வீரர்கள் மீது அரசியல் வாதிகள் தாக்குதல் நடத்துவது ஏன் என்ற விடயத்தில் பல சந்தேகங்கள் நமக்கு இருக்கின்றது.\nஅதற்கு முன்னர் இந்த சங்கக்கார விடயத்தில் நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெளியிட்ட ஒரு செய்தி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லது பாராளு மன்றத்திலும் இந்த விவகாரம் பற்றி உறுப்பினர்கள் தமக்குள் கருத்தக்களை பறிமாறி இருந்தார்கள்.\nபின்னர் இது விடயத்தில் குமார் சங்கக்காரவே நேரடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டு தினக்குரல் கட்டுரையாளர் நல்லதொரு கற்பனைக் கதையை நாட்டு மக்களுக்கு கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார் என்றும் அதில் சொல்லி ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டிக்கு வரப்போவதில்லை என்று நமது கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாமும் இந்த விளக்கத்தை வாசகர்களுக்கு எத்திவைத்து சங்கக்கார விவகாரத்தை முடித்துக் கொண்டோம். ரணில் இது விடயத்தில் சங்கக்கார தந்தையைத் தொடர்பு கொண்டது, ராஜித தூது போன கதைகள் நமக்குத் தெரிந்ததால்தான் அதனை நாம் எழுதி இருந்தோம்.\nஆனால் இந்தக் குமர் சங்கக்கார விடயத்தில் ஏதோ திறைக்குப் பின்னால் ஒரு கதை- ஒரு மர்மம் இருக்கின்றது என்று நாங்கள் நம்புகின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர் போட்டிக்கு வருகின்றார் என்று பரவலாக கதை அடிபட்ட போது ராஜபக்ஷகளுக்கு ஒரு அச்சம் பயம�� வந்தது. இதற்கு காரணம் குமார் சர்வதேச ரீதியில் நன்கு அறியப்பட்டவர் கோடிக் காணக்கான ரசிகர்களை-அபிமானிகளை வைத்திருப்பவர். இதற்கு மத்தியில் பாகிஸ்தானில் புகழ்பெற்ற கிரிக்கட் வீரர் இம்ரான் கான் அந்த நாட்டில் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்த பின்னணியும் இருந்தது. எனவே அவர் வேட்பாளராகி இருந்தால் சஜித்தைவிட அவர் ஒரு செல்வாக்கான வேட்பாளராக இருந்திருக்க அதிக வாய்ப்புக்கள் அன்று இருந்தது.\nதனிப்பட்ட ரீதியில் குமர் சங்கக்கார மிகவும் நிதானமும் மென்மையுமான ஒரு மனிதர். படித்தவர், சட்டத்தரணியும் கூட. இப்போது இந்தத் தேர்தல் நேரத்தில் ஏன் சங்கக்கார மீதும் கிரிக்கட் மீதும் அரசியல்வாதிகள் கல்லெறிகின்றார்கள் என்பதனை சற்றுப் பார்ப்போம். ஆளும் தரப்பினருக்கு இந்த சங்கக்கார மீது ஒரு அச்சம் பயம் இன்னும் இருக்கின்றது. அத்துடன் சர்வதேச கிரிக்கட் சபைக்கு சங்கர போட்டியிடும் ஒரு கதையும் இருக்கின்றது. அப்படி ஒரு செல்வாக்கான பதவிக்கு அவர் தெரிவானால் இலங்கையில் மிகவும் செல்வாக்கான ஒரு மனிதனாக அவர் வளர்ந்து விடுவார். அவர் புகழ் மேலும் உச்சத்துக்குச் சென்றுவிடும்.\nஇது ராஜபக்ஷக்களுக்கு ஒரு கலக்கத்தையும் பயத்தையும் கொடுத்திருக்க வேண்டும். எனவே குமார் சங்கக்காரவுக்கு சேறுபூசி அவர் வளர்ச்சியை முளையிலே கிள்ளிவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த வேலையை மஹிந்தானந்தாவை வைத்து செய்தார்களோ என்ற ஒரு சந்தேகம் நமக்கு வருகின்றது. மஹிந்தானந்த என்பவர் ராஜபக்க்ஷக்களுக்கும் அவர்களது வாரிசான நமலுக்கும் மிகவும் நெருக்கமானவர். எனவேதான் இந்த மஹிந்தானந்தாவை வைத்து அவர்கள் சங்கக்காரவுக்குக் கல்லெறிந்திருக்க வேண்டும்.\nகுமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கட் சபையின் தலைமைப் பதவிக்குத் தெரிவாகினால் அவர் உலகில் ஒரு ஜனரஞ்சக மனிதராகி விடுவது தவிர்க்க முடியாத ஒன்று. அந்தப் பதவிக்குப் பின்னர் அவர் உள்நாட்டு அரசியலில் கால் பதிக்க வந்தால் தங்களுக்கு அவர் ஒரு ஆபத்ததான மனிதராகி விடுவார். செல்வாக்கான நாடுகள் பலவும் அவருக்குக் குரல் கொடுக்க முன்வரும் செல்வாக்கான உலக அமைப்புக்களும் சங்கக்கார பக்கமே இருக்கும். பணத்துக்கு மனிதன் வாய்ப்பை விற்று விற்றார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினால் உள்நாட்டில் அவருக்கு மக்களிடத்தில் தற்போது இருக்கின்ற செல்வாக்கு இல்லாமல் பேவதுடன் அவரை மக்கள் தூற்றுகின்ற ஒரு நிலையும் இந்தக் குற்றசாட்டால் வரும்.\nஎனவே தான் இவ்வளவு காலமும் இது விடயத்தில் மௌனமாக இருந்த அரசியல்வாதிகள் தற்போது கிரிக்கட் மீதும் சங்கக்கார மீது சேறுபூசுகின்றார்கள் என்றால் அதில் ஏதாவது உள்நோக்கம் இருக்கத்தான் வேண்டும். விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும் பொலிஸ் பிரிவு அமைச்சர் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்த ஓரிரு நாட்களுக்குள்ளேயே அது பற்றி விசாரணைகளை ஆரம்பித்தது. அந்த விசரணைகளை பொலிசார் முன்னெடுத்துச் சென்ற ஒழுங்கும் விநோதமாக இருந்தது. கிரிக்கட் வெற்றியை பணத்தக்கு விற்றுவிற்றார்கள் என்ற ஆதாரமற்ற கூற்றை விசரிக்கும் பொலிஸ் அமைச்சரை வீடுதேடிச் சென்று கௌரவமாக தகவல்களைப் பெற்றிருக்கின்றது.\nஅதே நேரம் நாட்டுக்கு கொளரவத்தையும் வெற்றிகளையும் கொண்டு வந்த குமார் சங்கக்கார போன்ற கிரிக்கட் வீரர்கள் எட்டு மணித்தியலங்களுக்கு மேலாக குற்றப் பிரிவு பொலிசுக்கு அழைத்து விசாரணை செய்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இந்த விவகாரம் பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக்களுக்கு இலக்காகி கடும் விமர்சனத்தை உண்டு பண்ணிய போது பொலிசார் நடந்து கொண்ட முறை முற்றிலும் தவறானது என்று ஆதரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த அமைச்சரே பொலிசாருக்கு எதிராகவும் குரல் கொடுக்கவும் வந்தது.\nநான் கிரிக்கட் வீரர்கள் பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லை. முகாமையாளர்களைத்தான் குற்றம் சாட்டினேன் என்று தனது கருத்தை மாற்றி சமாளிக்க முயன்றார். அப்படியானால் முகாமையாளர்கள் யார். அரவிந்த டி சில்வாதான் அந்தக் காலத்தில் முக்கிய பதவியில் இருந்தார். இலங்கைக்கு உலகக் கோப்பையைக் கொண்டு வந்தவர்களில் அவர் பங்கு மகத்தானது அரவிந்த டி சில்வாதான் அந்தக் காலத்தில் முக்கிய பதவியில் இருந்தார். இலங்கைக்கு உலகக் கோப்பையைக் கொண்டு வந்தவர்களில் அவர் பங்கு மகத்தானது ஒட்டு மொத்த கிரிக்கட் வீரர்களும் அமைச்சரின் இந்தக் கூற்றுக்கு எதிராக ஓரே அணியில் இன்றுவரை நிற்க்கின்றார்கள். அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கப்படுவது போல் கிரிக்கட் வீரர்களும் பணத்துக்கு விலைபோகாது இருந்தால் நல்லது.\nமேலும் எஸ்.பி.திசாந���யக்க, திலங்க சுமத்திபால போன்றவர்களும் மஹிந்தானந்த கருத்துக்களுக்கு சாதகமான கருத்துக்களைத் தெரிவித்து அவரைக் காப்பற்ற முனைகின்றனர். அது மஹிந்தானந்தாவைக் காப்பற்றும் விவகாரம் என்றதனை விட ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசம் காட்டுகின்ற செயல் என்பது எமது கருத்து. திலங்க சுமத்திபால ஒருபோதும் சங்கக்காரவுக்கு சர்வதேச கிரிக்கட் தலைமைப் பதவிக்குப் போட்டியிட முடியாது அதற்கான தகைமையை அவர் அடையவில்லை என்று சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இதே பதவிக்கு ஒரு காலத்தில் குதிரைப் பந்தயக்காரரான திலங்க சுமத்திபால கனவு கண்டதும் நாம் அறிந்ந விடயமே. இப்போது எட்டாத பழம் அவருக்குப் புளிக்கின்றது. அடுத்தவருக்கு அது கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் அவர் கருத்தில் நாம் வரும் முடிவு.\nஇந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அதனை விட்டுவிடுங்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸாவே சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார். எனவே பிள்ளையையும் ஆட்டிக் தொட்டிலையும் கிள்ளிவிடும் விளையாட்டா இது என்று நாம் கேட்கத் தோன்றுகின்றது. எதிரணி அரசியல்வாதிகள் இந்த விவகாரங்களைத் தற்போது தூக்கிப்பிடித்து அரசுக்கு எதிரான ஒரு தேர்தல் பரப்புரையை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த விவகாரம் அவர்களுக்கு தமது இலக்கை அடைய ஒரு போதும் உதவ மாட்டாது- போதுமானதுமல்ல. என்றாலும் கிரிக்கட் பற்றிய ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் கருத்து மக்களிடத்தில் காயங்களை எற்படுத்தி இருக்கின்றது. இது தேர்தலில் ஒரு சின்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் தேர்தல் முடிவுகளில் அது பெரிய செல்வாக்கை செலுத்த மாட்டாது என்பதுதான் எமது கருத்து.\nதிலங்க சுமத்திபால கருத்துத் தொடர்பில் ஜேவிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கின்ற போது திலங்க சுமத்திபால குதிரையைப் பார்த்துக் கொண்டால் போதும் கிரிக்கட்டை பாhக்க வேறு ஆட்களுக்கு விட்டுவிட வேண்டும் என்று கூறி இருக்கின்றார். அவர் திலங்காவுக்கு குதிரையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றதன் கருத்து திலங்க ஒரு குதிரைப் பந்தய தொழில் புரிக்கின்றவர் என்பதால்தான்.\nஇது பற்றி புகழ் பெற்ற ராவய பத்திரிகை ஆசிரியர் விக்கடர் ஐவன் கருத��தத் தெரிவிக்கும் போது கடந்த காலங்களில் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பிழையான கருத்துக்களை முன்வைத்து வன்முறையாக நடந்து கொண்டு வருகின்றன. அண்மைக் காலத்தில் டாக்டர் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டு மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேரசிரியர் ரத்னஜீவனுக்கு எதிராக இனவாக் கருத்தைப்போல்தான் கிரிக்கட் தொடர்பான இவர்கள் கருத்தும் இருக்கின்றது. இதில் மறைக்கப்பட் நிகழச்;சி நிரல் ஒன்று இருக்க வேண்டும் என்று எம்மைப்போலவே அவரது நிலைப்பாடும் இருக்கின்றது.\nஎனவே சங்காவுக்கு எதிரான இந்தக் கருத்துக்களில் உள்நோக்கம் இருப்பதை எவருக்கும் மறுக்க முடியாது. அவர் பந்தயத்துக்கு ஆட்டதை விற்பனை செய்திருந்தால் அப்போது அமைச்சர் அதற்கு உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் மஹிந்தானந்த தானே அன்று துறைக்குப் பொறுப்பான அமைச்சர். அத்துடன் அவர்கள் அரசுதானே அப்போதும் இருந்தது. இன்றும் இருக்கின்றது.\nஇதனை தேர்தல் மேடைகளிலும் ஊடகச் சந்திப்புக்களிலும் செல்வதை விட அரசின் செல்வாக்கான அமைச்சர் மஹிந்தானானந்த சட்டரீதியில் இந்த பிரச்சினைகளை நோக்லாமே. ஆனால் தற்போதய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் முன்னாள் அமைச்ரின் இந்தக் கருத்துக்கு எந்தக அடிப்படையும் கிடையாது. தமது அமைச்சில் அது பற்றி எந்த ஆதரரங்களும் கிடையாது என்று குறிப்பிட்டிருப்படுடன் சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும் இதே கருத்தைதான் சொல்லி சொல்லி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அமைச்சர் எங்கிருந்து இந்த தகவல்களை கொண்டு வந்து கிரிக்கட் வீரர்களை நெருக்கடிக்கு ஆளாக்கின்றார் என்பது கேள்விக்குறி.\nஅரசியல்வாதிகளின் உள்நோக்கம் கொண்ட கிரிக்கட் மீதான பரப்புரைகள் அப்படி இருக்க இப்போது தேர்தல் களத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பலர் இன்றும் உறக்கத்திலீருந்து எழும்பாத நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக பெரும்பாலான தேர்தல் தொகுதிகளில் அவர்கள் இன்று வரை தேர்தல் பணிமனைகளைக் கூட திறக்காமல் இருக்கின்றார்கள். இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அவர்கள் கோமாவில் இருக்கின்றார்களோ என்று கேட்கத் தோன்றுகின்றது.\nஎதிரணிக்கு சிறு அளவில் நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு தேர்தல் மாட்டம் கண்டி. அங்கு சிறுபான்மையினர் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்ற அக்குரண போன்ற இடங்களில் அமைப்பாளர்-வேட்பாளர் இன்று வரை ஒரு காரியாலயத்தையாவது திறக்காமல் இருப்பது இவர்கள் களத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்களோ என்று நமக்குச் சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. பெரும்பாலான இடங்களில் இதே நிலை காணப்படுகின்றது.\nசஜித் அணியின் செயல்பாடுகள் சில இடங்களில் உட்சகமாக இருந்தாலும் தனி நபர்களின் வெற்றியை இலக்காக் கொண்ட ஒரு பயணமாகவே இது தெரிகின்றது. ஒரு அரசாங்கத்தை அமைக்கின்ற வீரியம் அவர்களின் செயல்பாட்டில் தெரியவில்லை.\nசிறுபான்மைச் சமூகங்களைப் பொருத்த வரை அவர்கள் வடக்கு கிழக்கில் மோதுவது தமிழ் மக்களுக்கு உரிமைகளையோ தமது கனவுகளை அடைவதற்காக கோசங்களை முன்வைத்து அல்ல. தமிழ் பிரதேசங்களில் பதவியில் இருந்தவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டார்கள் அவர்கள் தலைமைத்துவத்தக்குப் பொறுத்தமில்லாதவர்கள். எனவே எங்களுக்கு அதிகாரத்தைத் தாருங்கள் நாங்கள் முயன்று பார்க்கின்றோம் என்றுதான் மாற்று அணி உச்சரித்துக் கொண்டுவருகின்றார்கள். ஆளும் தரப்பு சார்ப்பில் களத்தில் இருப்பவர்கள் என்னதான் நீங்கள் இவர்களுக்கு வாக்குப்போட்டாலும் அகப்பை எங்கள் கைகளில்தான் இருக்கின்றது என்று ஒரு அதிகார தோரணையில் அவர்கள் அங்கு கதை விடுகின்றார்கள்.\nவழக்கமான அதிகாரங்களை வைத்திருப்போர் தமது பழைய சகாக்களான ரணில், சஜித் பற்றிப் பெரிதாக உச்சரிப்தில்லை. யாரு பதவிக்கு வந்தாலும் அவர்களுடன் பேசி ஏதையாவது மக்களுக்குச் செய்கின்றோம், சர்வதேசத்துடனும் தொடர்ப்பில் இருக்கின்றோம், எங்களை வாக்காளர்கள் மறந்து விடக் கூடாது என்பது அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. பொதுவாக சம்பந்தன் அணி விக்கி அணி விவகாரத்தில் மிகுந்த பீதியில் இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது.\nமுஸ்லிம் அரசியலை எடுத்துக் கொண்டால் அங்கு ஒரு சோம்பல் நிலை காணப்படுகின்றது. பொதுவாக பெரும்பாலானவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்;படுகின்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்று எதிரணியில்தான் நிற்க வேண்டி இருக்கின்றது என்ற நிலை இருக்கின்றது. அதனால் அரசியல்வாதிகள் எந்த வாக்குறுதிகளையும் முன்வைத்து அங்கு அரசியலை முன��னெடுக்கவில்லை. தெற்கிலும் அவர்கள் இதே நிலை.\nநாம் ஒன்றை மட்டும் அடித்துச் சொல்கின்றோம் தேர்தலுக்குப் பின்னர் தனித்துவக் கட்சிகளிலிருந்து ஆளும் தரப்புக்குத் தாவ பலர் உயில்களை ஏற்கெனவே எழுதிவிட்டார்கள். இதனை அந்தக் கட்சித் தலைமைகளும்; தெரிந்துதான் வைத்திருக்கின்றது. எனவே கூண்டோடு தாவலுக்கும் தலைவர்கள் தயாராகத்தான் இருக்கின்றார்கள். வாய்ப்பு வரும் போது அதுவும் நடக்கும். எனவே உப்புச் சப்பில்லாத சிறுபான்மையினரின் அரசியல் நகர்வுகளைத்தான நாம் அரங்குகளில் பார்க்க முடிகின்றது.\nதமக்கு சதகமில்லாத களநிலவரம் இருப்பதால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் புதிய பல யுக்திகளைத் தற்போது வடிவமைத்து வாக்குக் கொள்ளைக்கு நட்சத்திர ஹோட்டல்களில் இளசுகளுக்கு விருந்துகளை ஏற்பாடு செய்வதும் அவர்களுக்கு விளையாட்ட உபகரணங்களைக் கொடுப்பதும் என்று பெரும் தொகையான பணத்தை செலவு செய்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கண்டியில் பார்க்க முடிகின்றது.\nகுருனாகலையில் தொலைபேசில் போட்டியிடுகின்ற பெரும்பான்மை இன வேட்பாளர் ஒருவர் முஸ்லிம் கிராமங்களிலுள்ள முக்கியஸ்தர்களை அழைத்து இரவு விருந்துபசாரம் வழங்கி வருகின்றார். அங்கு தாராளமாக மதுபானம் பறிமாறப்பட்டிருக்கின்றது. முஸ்லிகள் அதனைத் மூக்கு முட்டப் பாவித்திருக்கின்றார்கள். அதனைப் பார்த்த பெரும்பான்மையினர் முஸ்லிம் சமூத்தில் இந்தளவு மதுப் பழக்கம் இருக்கின்றதா என்று வியந்து போகும் அளவுக்கு நிலை. ஏன் தனித்துவம் பேசுகின்ற தலைமைகள் கூட இந்தக் காரியத்தை கடந்த தேர்தலில் செய்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.\nஇது இப்படி இருக்க மலையகத்தில் மட்டும் ஆளும் தரப்புக்கும் எதிரணியினருக்கும் ஓரளவு சம பல போட்டி நிலை இருக்கின்றது என்பதை நமக்குப் பார்க்க முடிந்தது. செஞ்சட்டைக் காரர்கள் கூட இன்னும் உணர்வுபூர்வமாக களத்தில் இறங்காமல் இருக்கின்றார்கள். இது ஏன் என்று புரியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் பார்த்த உற்சாகத்தை அவர்களிடம் பொதுத் தேர்தலில் காணமுடியவில்லை.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு ���ந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/ajith-kumars-new-look-for-viswasam-leaves-fans-in-joy/", "date_download": "2020-10-21T10:12:22Z", "digest": "sha1:J3O7BNO26EWGDZMXFSA4FO4ATMWP7ZKR", "length": 4706, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Ajith Kumar’s new look for Viswasam leaves fans in joy - Behind Frames", "raw_content": "\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை\nசெல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ்...\n‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட ஹிட்...\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2020-10-21T10:41:10Z", "digest": "sha1:GFZ7IXNPUL3LR2I26PM76454UGNT7D4J", "length": 24092, "nlines": 223, "source_domain": "biblelamp.me", "title": "தமிழ் கிறிஸ்தவ உலகில் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதமிழ் கிறிஸ்தவ உலகில் பிரசங்கம் அது வகிக்க வேண்டிய இடத்தை வகிக்க முடியாமல் தரமிழ ந்து கீழானநிலையில் இருப்பதை இன்று அறி யாதவர்கள் இருக்க முடியாது. இந்நிலமைக்கு நம் மக்கள் மத்தியில் இருக்கும் ஒரு குறைபாடும் காரண மாக உள்ளது. அதாவது, வேத அறிவில் நம் மக்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதும் பிரசங்கம் தரமிழந்து காணப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. வரலாற்றில் ரோமன் கத்தோலிக்க மதம் பல நூற்றாண்டுகளாக கொடுங்கோலாட்சி செய்ய முடிந்த தற்கு காரணம் அவர்கள் மக்கள் வேதத்தை வாசிக்க முடியாதபடி செய்திருந்ததுதான். இலத்தீன் மொழியில் மட்டுமே இருந்த வேதத்தை மக்களால் வாசிக்க முடியவில்லை. அதை வாசித்து விளங்கிக்கொள்வதற்கும், மொழி பெயர்ப்பதற்கும் அன்று கடுந்தடையிருந்தது. அதை மொழிபெயர்ப்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தவகையில்தான் கிறிஸ்தவத்தை வளரவிடாமல் தடுத்து வைத்திருந்தது ரோமன் கத்தோலிக்க மதம்.\nஇன்று, அன்று ரோமன் கத்தோலிக்க மதம் செய்தது போன்ற தடைகள் நம்மத்தியில் இல்லாமலிருந்தாலும் அதைவிடக் கொடுமையாக திருச்சபைப் போதகர்களும், வேதத்தைப் பிரசங்கிக்கிறவர்களும் ஆத்துமாக்களை இருண்ட உலகத்தில் வைத்திருக்கின்றனர். வேதப் பிரசங்கப் பஞ்சம் நம்மத்தியில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. அத்தோடு அனேகர் உப்புச்சப்பில்லாத “தியானச் செய்திகளை” கொடுத்தும், “தியான நூல்களை” எழுதியும் ஆத்துமாக்களை சோம்பேரிகளாக வைத்திருக்கின்றனர். அன்றாடம் வேதத்தை வாசிப்பதை விட்டுவிட்டு ஆத்துமாக்கள் தங்களுடைய ஆத்தும தாகத்தைத் தீர்த்துக்கொள்ளுவதற்கு இந்தத் தியான நூல்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். தியான நூல்களை எழுதி விற்காத ஒரு ஊழியக்காரனை தமிழ் நாட்டில் பார்ப்பது அரிது. இந்தத் தியான நூல்களும், வேத வியாக்கியானம் அறவே இல்லாத தியானச் செய்திகளும் இன்று தமிழ் கிறிஸ்தவர்களை 16ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்ததுபோன்ற இருண்டகாலத்தில் வைத்திருக்கின்றன. இருதயமிருந்தும் சிந்திக்க முடியாமலும், வேத அறிவில்லாமலும், ஆத்மீக பலவீனத்தோடு தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழ் கிறிஸ்தவத்திற்கு விடுதலை வேண்டுமானால் நம் மக்கள் வேதத்தைக் கையில் எடுத்து, வாசித்து, தியானித்து அதன் மூலம் கர்த்தர் தருகின்ற செய்தியை நேரடியாகக் கேட்கத் தயாராக வேண்டும். இது நம்மினம் வாழ, வளர ஒரு அவசியமான சிறு ஆரம்பமாக இருக்கும்.\n← உப்புச்சப்பில்லாத தியானச் செய்திகள்\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on திருச்சபை வரலாறு\nMary on திருச்சபை வரலாறு\nஆர். பாலா on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nஆர். பாலா on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nS.Sivakumar on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nSheaba on மறுபடியும் அஞ்சரைப்பெட்டிக்குள…\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasee.com/category/news/sri-lanka-news/page/4/", "date_download": "2020-10-21T09:43:28Z", "digest": "sha1:QXLQNFWAWVO56FSAEHDL5YV3YPA7TT7X", "length": 11499, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "இலங்கைச் செய்திகள் | LankaSee | Page 4", "raw_content": "\nவீட்டில் செய்யும் கர்ப்ப சோதனை முடிவுகள் தவறாக வர காரணம் இதுதானாம்…\nநவராத்திரியின் 5 ஆம் நாளான இன்று இந்த நிற உடை அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்\nசிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.\nஇந்த ராசி பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பதற்காக பிறந்தவர்கள்\nஈழத்து தொழிலதிபரின் வாரிசுகளா இது\nகிழக்கு மாகாண ஆளுனருக்கு எதிராக சபையில் பொங்கி எழுந்த சாணக்கியன்..\nதப்பு செய்தமையை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாமையால் மதுஷ் சுட்டுக்கொல்லப்பட்டாரா\nபல கனவுகளோடு திருமண வாழ்விற்குள் கால் பதித்த இளம் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா \nபிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டம்\nகரும்புத் தோப்புக்குள் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இளம் யுவதி\non: ஒக்டோபர் 20, 2020\nகரும்புத் தோட்டத்துக்குள் கொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வட இந்திய மாநிலம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் புகைப்படங்க...\tமேலும் வாசிக்க\non: ஒக்டோபர் 20, 2020\nமேஷம் இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை...\tமேலும் வாசிக்க\non: ஒக்டோபர் 19, 2020\nமினுவாங்கொட கொரோனா பரவலுடன் தொடர்புடைய மேலும் 47 தொற்றாளிகள் இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இவர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 43 பேர் நெருங்கிய தொடர்பில...\tமேலும் வாசிக்க\non: ஒக்டோபர் 19, 2020\nபௌத்த சங்கத்தினரின் அனுமதியின்றி, அவர்களை புறக்கணித்து விட்டு, 20வது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்ற தயாராகினால், அதற்கு பதிலளிக்க பௌத்த மகா சங்க சபையினர் தயாராக இருப்...\tமேலும் வாசிக்க\non: ஒக்டோபர் 19, 2020\nமினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்த வாரம் மிகவும் தீர்மானமிக்கதென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட நாளிலி...\tமேலும் வாசிக்க\nகொழும்பில் ரயிலில் பயணித்த கொ��ோனா நோயாளி\non: ஒக்டோபர் 19, 2020\nகொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களி...\tமேலும் வாசிக்க\nயாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா வைத்தியசாலை இயங்க ஆரம்பித்தது\non: ஒக்டோபர் 19, 2020\nயாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இன்று (19) காலை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இன்று காலை வடக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் முறைப்படி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை...\tமேலும் வாசிக்க\nயாழ் வைத்தியசாலையில் 10 மாத ஆண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்\non: ஒக்டோபர் 19, 2020\nயாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தையொன்று நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலை – உயரப்புலம் பகுதியைச்...\tமேலும் வாசிக்க\nநாட்டின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\non: ஒக்டோபர் 19, 2020\nஇலங்கையின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...\tமேலும் வாசிக்க\non: ஒக்டோபர் 19, 2020\nஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 37 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2012/08/31/553/", "date_download": "2020-10-21T10:59:48Z", "digest": "sha1:ZMB2TSZJ3KW4TDPYO2343BFLTKSXDJXW", "length": 26617, "nlines": 177, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள்", "raw_content": "\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nபெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள்\nபெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே\nபொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.\nதிரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.\nபெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.\n1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.\nமறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்” என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.\nபுலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான். அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுபட்டார். அந்த அக்கறையின் பொருட்டே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.\n‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு ம��� சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.\nஅதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே. திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி. (கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)\nஆக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே. (பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.) சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.\nமே 2007 ஆம் ஆண்டு எழுதியது.\nவழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை\n2007 ஆம் ஆண்டு எழுதியது.\n‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..\nகாமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்\n‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nமராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம்\nவே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து\nடாஸ்மாக் தமிழனும் நீதி தவறாத அரசும்\nதமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்\n8 thoughts on “பெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள்”\nசாதி, மத வெறி என்னும் கனத்தப்போர்வையைப் போர்த்திக்கொண்டு, மயக்க நிலையில் வெறும் வெற்றுச்சொற்களால் தமிழ் முழக்கம் இருக்கும்வரை தமிழ் வளராது. தமிழ் நாட்டில் யார் தமிழை வளர்க்கின்றார்கள் என்று சரியாகச்சொன்னீர்கள். இன்னமும் தமிழகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு இந்த தமிழறிஞர்கள் முதலில் விடை சொல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு எழுதும் தங்களின் அரும்பணித்தொடர வாழ்த்துக்கள்.\n//‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.//\nஇது எந்த அளவு வரலாற்றுப்பூர்வமான தகவல் தோழர்…\nவணக்கம் என்ற சொல் திராவிட இயக்கத்திற்கு முன் பயன்பாட்டில் இருந்ததில்லையா\nஅதோடு, கும்புடுறேன்சாமி என்று சொல்லிக் கொண்டிருந்தவன்…இன்னொருவனை வணங்குதல் என்ற பொருளில் ‘வணக்கம்’ என்ற சொல்லை பயன்படுத்தியது…..எப்படி வளர்ச்சிப்போக்கு என்று புரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்..\nஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஏன் வணங்க வேண்டும் என்ற கேள்வியும் இதனோடு தொக்கி நிற்கிறது\n//வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை 2007 ஆம் ஆண்டு எழுதியது.//\nஇன்னைக்கு இந்த சமூக விழிப்புணர்வு வழக்கறிஞர் கு.காமராஜ்க்குதான் முக்கியமா தேவைப்படுவதாக சொல்றாங்க.\nவட மொழி- பார்பன ஆதிக்கத்தால் பல தமிழ் சொற்கள் வழக்கொழிந்து போனது, அதில் ஒன்று தான் வணக்கம் என்ற சொல்லும். வணக்கம் என்பது இடத்திற்கு ஏற்ப பொருள் உடையது. இன்னொருவருக்கு அடிபணிவது என்ற பொருள் உடையது அல்ல. ஒருவரை பார்த்து வணக்கம் என்று சொல்வது முகமன் கூறுவது மட்டுமே.\n//இது எந்த அளவு வரலாற்றுப்பூர்வமான தகவல் தோழர்…\nவணக்கம் என்ற சொல் திராவிட இயக்கத்திற்கு முன் பயன்பாட்டில் இருந்ததில்லையா\n50 வருடங்களுக்கு முன்புள்ள எழுத்துக்களை படித்தாலே போதும் எளிதாக விளங்கி கொள்ளலாம். சமஸ்கிருத கலப்பாக இருந்த தமிழை ஒழித்து தனித்தமிழை முன்வ��த்தது ,மீட்டெடுத்தது திராவிட இயக்கமே தோழர்.\n“ வாழ்க தினேஷ்குண்டுராவ் அவர்களே \n// கர்நாடகத்தில் வாழும் கன்னடர்-தமிழர் இடையே நல்லிணக்கம் மேம்படும்வகையில் தமிழர்கள் இனி தங்களை தமிழ்கன்னடர் என்று கூறிக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். – கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ்.”// மிகவும் நன்றி .வாழ்க தினேஷ்குண்டுராவ் அவர்களே தாங்கள் இது போல மகாகணம் பொருந்திய ராஜபக்சே அவர்களுக்கு ஒரு அன்புச் செய்தி அனுப்பி தமிழர்களையும் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளச் செய்தால் கோடி நன்றி சொல்வோம். – இப்படிக்கு திராவிடத் தமிழன் மன்னிக்கவும் .தமிழ்த் தமிழன்.\nPingback: பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும் | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஅகிம்சை காந்தி; ரத்ததிற்கு ரத்தம் என வலியுறுத்திய பகவத்கீதை ராமாயணத்தை வலியுறுத்தியது ஏன்\nMGR பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன ரகசியம்\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aptsomart.com/product-category/snacks/", "date_download": "2020-10-21T11:08:14Z", "digest": "sha1:NT7ACEMJFAPZZA4ONO2LCTDB7RV73WEM", "length": 6744, "nlines": 247, "source_domain": "www.aptsomart.com", "title": "Snacks / தின்பண்டங்கள் Category - Aptso Mart", "raw_content": "\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nToday’s offers / இன்றைய சலுகைகள்\nDried black grapes / உலர்ந்த கருப்பு திராட்சை (500gms)\nNendram Banana Chips / நேந்திரம் வாழைப்பழ சிப்ஸ்(250gms)\nRoasted chana / வறுத்த கொண்டைக்கடலை (500gms)\nTapioca chips / மரவள்ளி கிழங்கு சிப்ஸ் (250gms)\nOoty Vegetables / ஊட்டி காய்கறிகள்\nNatural cooking oils / இயற்கை சமையல் எண்ணெய்கள்\nMilk & Milk Products / பால் மற்றும் பால் பொருட்கள்\nInstant Cooking mixes/ உடனடி சமையல் கலவைகள்\nOrganic agro products / அங்கக வேளாண்மை பொருட்கள்\nToday’s offers / இன்றைய சலுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.crimenews.lk/2020/10/18/29729/", "date_download": "2020-10-21T10:55:57Z", "digest": "sha1:H75JMBVUIL63SA3DUAUMPFL75OQO5GEN", "length": 9884, "nlines": 108, "source_domain": "www.crimenews.lk", "title": "ரோஹித்த ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய - Crime News - தமிழ் செய்திகள்", "raw_content": "\nCrime News – தமிழ் செய்திகள்\nHome முக்கிய செய்திகள் ரோஹித்த ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய\nரோஹித்த ராஜபக்ஷவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி கோட்டாபய\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்த செய்தி ஒன்றை சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இரண்டு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு விஜேராம பிரதேசத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லாமாக அலரி மாளிகை கிடைத்துள்ளது.\nஅலரி மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் அண்மையில் மீண்டும் விஜேராம பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். தற்போது அலரி மாளிகையில் பிரதமரின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர்.\nரோஹித மற்றும் அவரது மனைவி தங்கள் இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கின்றமையினால் மனைவி தரப்பு குடும்ப உறுப்பினர்களும் அலரி மாளிகையில் தங்கியிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.\nஎப்படியிருப்பினும் இந்த விடயம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரியவந்தவுடன், அலரி மாளிகையில் இருந்து வெளியேறி விஜேராம இல்லத்திற்கு செல்லுமாறு ரோஹித ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பிரதமர் பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் அலரி மாளிகையில் பிரதமர் தங்கவில்லை என்றால் அங்கு வேறு குடும்பம் தங்குவது பிரச்சினைக்குரிய விடயம் என்பதனால் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு கிடைத்த உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தாமல் மிரிஹானவில் உள்ள தனது தனிப்பட்ட வீட்டிலேயே தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதின் பின்னணி யார்\nகுறைந்த வருமானம் பெற��ம் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திக்கு அடுத்த ஆண்டுமுதல் தடை\nசற்றுமுன் வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனா.\nவவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐவர் அனுமதி\nரிசாத் பதியுதீன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது.\nவவுனியாவை உலுக்கிய இரட்டை கொலை: நள்ளிரவு தாண்டியும் நீடித்த ‘பார்ட்டி’யில் வினை\nமினுவங்கொடை கொத்தணியில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று\nமுல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதின் பின்னணி யார்\nகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு\nபிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திக்கு அடுத்த ஆண்டுமுதல் தடை\nசற்றுமுன் வவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனா.\nவவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐவர் அனுமதி\nரிசாத் பதியுதீன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nயாழ் பல்கலைக்கழக மாணவியை நிர்வாணா புகைப்படத்தை அனுப்புமாறு வருப்புறுத்திய காவாலி மாணவர்கள் \nஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன்; நிவாரண பொருட்களை விநியோகிக்க மஹிந்த...\nசற்றுமுன் பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2477349&Print=1", "date_download": "2020-10-21T10:27:27Z", "digest": "sha1:UQGIHCOUNK57F5TYNUV77OCHQRJ5PJL6", "length": 11785, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இன்ஜி., படிப்புக்கு கட்டணம் உயருகிறது: ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரை| Dinamalar\nஇன்ஜி., படிப்புக்கு கட்டணம் உயருகிறது: ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரை\nபுதுடில்லி: கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷனின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கிட படிப்பு கட்டணத்தை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.\nஇன்ஜினியரிங் கல்லூரிகள் தங்களுக்கு சம்பள கமிஷன் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படுவதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ) ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து ஏஐசிடிஇ., சார்பில் அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஆறாவது மற்றும் ஏழாவது சம்பள கமிஷனின் ஆணைகளை பரிசீலிக்கும்படி வலியுறுத்தப்பட்டது. இன்ஜி., கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.\nதற்போது, தமிழகத்தில் உள்ள இன்ஜி., படிப்புகளுக்கு மாநில கட்டண நிர்ணய கமிட்டி தான் கட்டணம் நிர்ணயம் செய்து வருகிறது. கடைசியாக 2017-18ம் ஆண்டில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைப்படி, இன்ஜி., படிப்புகளுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.44 லட்சத்தில் இருந்து ரூ.1.58 லட்சமாக கட்டணமாக வசூலிக்கலாம் எனக்கூறப்பட்டது. குறைந்தபட்ச கட்டணமாக எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில், அரசு கோட்டாவின் கீழ் ஆண்டுக்கு ரூ.55 ஆயிரமும், நிர்வாக கோட்டாவின் கீழ் ரூ.90 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது.\nஇதனால், இன்ஜி., படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே சம்பள கமிஷன் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என ஏஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது.\nஅதாவது கட்டணத்தை 50 சதவீதம் அளவிற்கு உயர்த்த வேண்டும் எனவும், குறைந்தபட்ச கட்டணத்தை கவுன்சில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. இதனால், இன்ஜி., படிப்புகளுக்கான கட்டணம் உயரும் அபாயம் எழுந்துள்ளது. இன்ஜி., படித்து வேலை கிடைக்காமல் மாணவர்கள் பரிதவித்து வரும் நிலையில், கட்டண உயர்வு ஏற்பட்டால், தொழில்நுட்ப படிப்பினை விரும்பி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என கல்வி வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடெல்டாவை காப்பதாக அறிவித்தது கண்துடைப்பா கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய ஆலை\nமுந்திரிக்கொட்டை மலேசிய பிரதமர்: இந்தியாவுக்குப் பிறகு அமெரிக்கா பற்றி சர்ச்சை(38)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/index.php/news/life%20style/12016", "date_download": "2020-10-21T10:32:05Z", "digest": "sha1:K3FET4K2JAY367CP5IYKEBEWZPD34PXL", "length": 4147, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "வேலை வாய்ப்புக்கு அவசியம் தேவை ஆங்கில அறிவு - Educationist Ramesh Prabbha - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\n9,10,11,12 வகுப்புகளுக்கு வரப்போகுது 8 semester\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇட்லி தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் தொட்டுக்க\nசூடான வெங்காய பக்கோடா 10 நிமிஷத்துல செய்யுங்க\nகுட்டீஸ்க்கு பிடிச்ச சாக்லேட் பிரௌனி வீட்டிலேயே செய்யலாம்\nகணவரை ஈர்க்கும் மிளகு குழம்பு செய்வது எப்படி\nசிகப்பு காரச் சட்னியுடன் மைசூர் மசால் தோசை செய்முறை\nமன்னித்தல் ஏன் உங்களை விடுதலை செய்யும் தெரியுமா \nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nவெயிலால் முகம் கருத்துப் போகிறதா\nகழுத்து கருமை நீங்க இதை டிரை பண்ணுங்க...\nகுழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் பெற்றோரா நீங்கள், கொஞ்சம் கவனிங்க…\nமுயன்று கொண்டே இருங்கள் வெற்றி வசப்படும்\nஎல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது பிளாட்டினம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/trump-wearing-mask-first-time", "date_download": "2020-10-21T09:42:16Z", "digest": "sha1:FW3BFYUI3HE7XSLGKCXUUSX52L7VEVRO", "length": 9870, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "1.4 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு... முதல் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்!!! | Trump wearing mask for the first time !!! | nakkheeran", "raw_content": "\n1.4 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு... முதல் முறையாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்\nஉலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்பொழுதுவரை அங்கு உயிரிழப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் இதுவரை முகக் கவசம் அணியாமல் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று முகக் கவசம் அணிந்த படி வெளியே வந்தார்.\nகாயம் அடைந்த ராணுவ வீரர்களை பார்வையிட வந்த பொழுது டிரம்ப் கருநீல வண்ணம் கொண்ட முகக்கவசம் அணித்திருந்தார். அதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தான் முகக் கவசத்திற்கு எதிரான நபர் அல்ல, ஆனால் எந்த இடத்தில் முகக் கவசத்தை அணிய வேண்டும், எந்தச் சூழலில் அணிய வேண்டும் என்ப���ை அறிந்தவர்'' எனத் தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பொழுது ட்ரம்பின் ஆதரவாளர்கள் முகக் கவசம் அணியாமல் கூட்டத்தில் கலந்துகொண்டதன் காரணமாக கரோனா பரவல் அதிகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததே ட்ரம்பின் இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநேற்று 2,000; இன்று 3,000 -தகிக்கும் ஆந்திரா\nதினமும் 8 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nதொடரும் கரோனா பாதிப்பு... தவிக்கும் கர்நாடகம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையை பிசையும் கேரளா அரசு\nசம்பளம் போதவில்லை எனக் கூறும் போரிஸ் ஜான்சன்.. அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக்...\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\nடிக்டாக் கொடுத்த உறுதி... தடையை நீக்கிய பாகிஸ்தான்...\nகுறையாத கரோனா... அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\n\"நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை...\" விஜய்சேதுபதி விவகாரம் குறித்து அமீர் கண்டனம்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்\nகுவியும் வாழ்த்து... சந்தோஷத்தில் திளைக்கும் நடிகர் சிவகுமார் குடும்பம்\nஹைதராபாத் வெள்ளம்... கோடிகளில் கொட்டிக் கொடுக்கும் ஹீரோக்கள்\nதுரோகத்தைச் சொல்லி வெறுப்பேற்றிய கணவன் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம் - காரனேசன் பேக்கரி கவிநிலா மரணம்\nநூடுல்ஸ் சாப்பிட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி...\nஅ.தி.மு.க.வை வசப்படுத்த சசிகலா வெளியிடும் வீடியோ ஆதாரங்கள்\nபீகாரில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..\n'இனி பேசவேண்டாம்' கோபமும் வெறுப்புமாகக் கணவரிடம் தெரிவித்த குஷ்பு\n தினமும் செல்லும் 2 கண்டெய்னர்கள்\n\"தம்பி உனக்கு உயரம் பத்தல\" என்றார்கள்... இன்று அவர் தொட்டுள்ள உயரம் தெரியுமா மைக்கேல் ஜோர்டன் | வென்றோர் சொல் #23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://makkalmedia.com/special-the-month-of-margali", "date_download": "2020-10-21T10:22:26Z", "digest": "sha1:R46772TDSCZXLCYVLWM43FPAUAVSYVBK", "length": 29703, "nlines": 527, "source_domain": "makkalmedia.com", "title": "The Special Month Of Margali - மார்கழி மாதத்தின் சிறப்புகள் - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nVadivelBalaji - Live - வடிவ���ல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nThe Special Month Of Margali - மார்கழி மாதத்தின் சிறப்புகள்\nThe Special Month Of Margali - மார்கழி மாதத்தின் சிறப்புகள்\nமார்கழி மாதத்தில் நாம் வழிபடக்கூடிய தெய்வங்கள்\nமார்கழி மாதத்தில் நாம் வழிபடக்கூடிய தெய்வங்கள்\nமாதங்களிலேயே மிகச் சிறந்த மாதம் மார்கழி மாதம் தான். மார்கழி மாதத்தில் நாம் அதிகாலையில் எழுந்து அதாவது அதிகாலை என்பது காலை 4:30 க்கு எல்லாம் எழுந்து குளித்துவிட வேண்டும். ஆதவன் வரும் முன் அதாவது சூரியன் வரும் முன் குளித்து விட வேண்டும் ஏனேன்றால் அதிகாலையில் நமக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் நாம் வருடம் முழுவதற்க்கு தேவையான ஆரோக்கியத்தை தரும்.\nஅதிகாலை எழுதல்ஆதவன் வரும் முன்\nபொதுவாக மார்கழி மாதத்தை பீடை மாதம் என்பர் ஆனால் மார்கழி மாதம் அது போன்ற மாதம் அல்ல மிகச் சிறப்பு வாய்ந்த மாதம் என்று சொல்ல வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்த பின் வாசலில் சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். கோலப்பொடியானது அரிசிமாவினால் போட வேண்டும் இந்த மாதம் குளிர் மிகுதி என்பதால் சிறு சிறு பூச்சிகளுக்கு உணவு கிடைப்பதில் பிரச்சனை, ஆகையால் நாம் அரிசிமாவினால் கோலம் போடும் போது பூச்சியினங்களுக்கு உணவு கிடைக்கும்.இதனால் மற்ற உயிரினங்களை உணவிற்க்காக தாக்காது.இதனால் எந்த உயிரினத்திற்கும் பாதிப்பு எற்படாது. அதுபோல் தான் மனித உயிரினமாகிய நாமும் தீய குணங்களுக்கு ஆட்படாமல் இருக்க இறைவனை வேண்டி மாலை அணிந்து அனுதினமும் இறைவனை வேண்டி பிராத்திக்கிறோம். இப்போது புரிகிறதா ஏன் இந்த மாதத்தில் மாலை அணிகிறோம் என்பதற்கான காரணம்.\nஅதே போல் கோலம் இரவிலேயே போட்டு விடக்கூடாது அதாவது இன்றைய நவீன காலத்தில் நாளை போட வேண்டிய கோலத்தை முந்தய இரவே கோலம் போட்டுவிடுகின்றனர். அப்படி செய்யக்கூடாது அதிகாலையில் குளித்த பின் தான் கோலம் போட வேண்டும், ஏன் மார்கழி மாதத்தில் திருமணம் செய்ய கூடாது என்று தெரியுமா\nமார்கழி மாதத்தில் பயிர்களை விதைக்க கூடாது ஏன் என்றால் இந்த மாதம் அறுவடைக்கான நேரம் . இந்த மாதத்தில் விதைத்���ால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய்விடும் என்ற காரணத்திற்காகத் தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என சொல்கின்றனர். இந்த மாதம் இறைவனை வணங்க வேண்டிய மாதம் ஆகையால் தான் இந்த மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று நம் மூதாதையர்கள் நம் அனைவருக்கும் கற்றுக்.கொடுத்த மிகப் பெரிய ஞானம் .\nபக்திக்கு உரிய மாதம் என்பதால்வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற மிக அருமையான இறைவனின் அருளைப் பெறக் கூடிய மிகச் சிறப்பான மாதம் .\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்\nஇந்த மாதத்தில் காலை மாலை என இரு நேரங்களிலும் பக்தி மிக்க பாடல்களை பாட வேண்டும். அது நம் மனதை எந்தவித சஞ்சலங்களும் தங்க விடாமல் தடுத்து விடும் இத்தனை சக்தி வாய்ந்த இந்த மாதத்தை நாம் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்வோம்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nகஜா புயல் காரைக்காலை சூறையாடியது\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nஎறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு\nபண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்\nஇந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி\nஇங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்\nShakshi Agarwal Goa Tour - சாக்ஷி அகர்வால் கோவா பயணம்\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nஆட்டோவில் அழகிய வீடு அமைத்து உள்ளார் நாமக்கல் மாவட்ட இளைஞர் அருண்பிரபு\nகங்கை ஆற்றில் பாடல் வரிகள்\nThe Special Month Of Margali - மார்கழி மாதத்தின் சிறப்புகள்\nமார்கழி மாதத்தில் நாம் வழிபடக்கூடிய தெய்வங்கள்\nTheri Kaadu Mystery Land Thoothukudi - உருவத்தை மாற்றும் மர்ம தேசம் தேரிக்காடு\nபிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைதொலைநோக்கு...\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/20-9/", "date_download": "2020-10-21T11:14:47Z", "digest": "sha1:SDAG23RCZZEIMLWCRNAUL2KE2FIHY7QP", "length": 11778, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "பயங்கரவாதிகளை பற்றி தகவல் தந்தால் ரூ. 20 லட்சம் பரிசு |", "raw_content": "\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nபயங்கரவாதிகளை பற்றி தகவல் தந்தால் ரூ. 20 லட்சம் பரிசு\nஇந்து இயக்க நிர்வாகிகள் கொலைவழக்கு தொடர்பாக தேடப்படும் நான்கு பயங்கரவாதிகளை பற்றி தகவல் தந்தால் ரூ. 20 லட்சம் பரிசு தரப்படும் என்று தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்கொடுப்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று\nஎச்சரிக்கப்பட்டுள்ளது. இந்து இயக்க நிர்வாகிகள் கொலை வழக்குத்தொடர்பாக தேடிவருவதாக 4 பயங்கரவாதிகளின் புகைப் படங்களையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.\nபாஜக மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் சேலத்தில் கடந்த 19-ம் தேதி இரவு கொலைசெய்யப்பட்டார். இந்தக்கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்குமாற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.தற்போது சிபிசிஐடி. ஐ.ஜி.மஞ்சு நாதா தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரணைசெய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கொலையை நேரில்பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கொலையாளியின் ���ரைப் படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.இது தவிர, மதுரையில் அத்வானிசெல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35), பிலால்மாலிக் (25), திருநெல்வேலி மேலப் பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38), நாகூரைச் சேர்ந்த அபபுக்கர்சித்திக் (45) ஆகியோர் புகைப்படங்களை போலீஸார் சென்னையில் வெளியிட்டனர்.\nஇவர்கள் பயங்கரவாத அமைப்புகளில் தொடர் புடையவர்கள் என கூறப்படுவதால், இந்த கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்து வருகின்றனர். மேலும் இவர்களிடம் விசாரித்தால் கொலைக்கான காரணமும், கொலையாளிகள்குறித்த தகவல்களும் வெளிவரும் என்று போலீஸார் கருதியதால், அவர்களை பற்றி தகவல்தெரிந்தால் போலீஸாருக்கு தெரிவிக்கலாம் என்று அறிவித்து இருந்தனர்.\nஇந்நிலையில் இந்த 4 பேரையும் பற்றி தகவல்தெரிவித்தால், ரூ . 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், கொலைவழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nதங்களுக்கு கிடைத்த தகவல்களை 044 -28447739, 97104 55000, 94445 85954 ஆகிய தொலைபேசி, செல்போன் எண்களுக்கு தெரிவிக்கலாம். தகவல்தெரிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகள் வெடிகுண்டுவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அல்லது தங்க இடம்கொடுப்பது ஆபத்தானது. மேலும் அடைக்கலம் கொடுப்பவர்கள் சட்டப்படி தண்டனைக் குரியவர்கள் என்று காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு\nராமநாதபுரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது\nதுப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில்\nதப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பற்றி தகவல்…\nஎன்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் பாஜக எம்பி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வ� ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalmunai.com/2012/12/blog-post_3.html", "date_download": "2020-10-21T10:19:46Z", "digest": "sha1:IT6RKBOOLZVUHIT2EYE2HL5DY2QXEP7C", "length": 17423, "nlines": 132, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக்கிய சம்பவம்", "raw_content": "\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக்கிய சம்பவம்\nகுற்றவாளியை கைது செய்ய தவறினால் தொழிற்சங்க போராட்டம்\nமுச்சக்கர வண்டி சாரதியொருவர் சட்டத்தரணிகளென சந்தேகிக்கப்படும் சிலரால் தாக்கப்பட்ட சம்பவத்தினை முச்சக்கர வண்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையம் கடுமையாக கண்டித்துள்ளது.\nஎதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் சம்பவத்திக்கு காரணமான குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்.\nஇல்லையேல் இலங்கையில் இதுவரையில் எவருமே முன்னெ டுத்திராத பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை நடத்த நாம் தயங்க மாட் டோமென அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்ம சேக்கர நேற்று கூறினார்.\nகொழும்பு நிப்போன் ஹோ ட்டலில் நேற்றுக் காலை முச்சக்கர வண்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையத்தால் ஏற்பாடு செய்ய ப்பட் டிருந்த ஊடகவி யலாளர் மாநாட்டிலேயே லலித் தர்ம சேக்கர மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசம்பவத்தில் தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா என்பவரே தாக்கப்பட்டு ள்ளார்.\nநாட்டைத் துண்டாடும் செயற்பாட்டிற்கு பிரதம நீதியரசர் துணை போவதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்படி ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை மாபெரும் எதிர்ப்பு பேரணியினை நடத்தியிருந்தது. இதில் 800 முச்சக்கரவண்டி சாரதிகளும் 800 இற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளும் கலந்து கொண்டிருந்தன.\nஇந்நிலையில், பேரணியின் இறுதியில் வந்திருந்த முச்சக்கர வண்டி சாரதி கறுப்புக் கோட் மற்றும் டை அணிந்திருந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று என்னை தாக்கியது. எனது மேற்சட்டை கிழிக்கப்பட்டுள்ளதுடன் கழுத்திலிருந்த தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது என மாநாட்டில் உரையாற்றிய ரோஹண பெரேரா கூறினார்.\nதாக்குதலையடுத்து கறுப்புக் கோட் அணிந்திருந்தவர்கள் நீதிமன்றத்துக்குள்ளேயே ஓடி மறைந்ததனை தான் கண்டதனால் நிச்சயமாக தன்னை தாக்கியவர்கள் சட்டத்தரணிகளே என்பதனை உறுதியாக தெரிவிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.\nதலைவர் லலித் தர்மசேக்கர இதன்போது தெரிவிக்கையில், நாம் அரசாங்கத்திற்கு பின்னால் செல்வதாகக் கூறியே எமது உறுப்பினரை தாக்கியுள்ளனர். இதே சந்தர்ப்பத்தில் நாம் அவர்களை திருப்பித் தாக்கியிருந்தார் இன்று நாமே குற்ற வாளிகளாகியிருப்போம்.\nநாம் அரசாங்கத்திற்காக பேசுவது உண்மைதான். இது எமது நாடு. இங்கு முன்னெடுக்கப்படுவது எமது பிள்ளை களுக்கான அபிவிருத்தி நாம் நாட்டிற்காக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முச்சக்கர வண்டி சாரதிகளுக்காக எத்த னையோ உதவிகளை செய்துள்ள நிலை யில் அவரது செயற்பாடுகளுக்கு நாம் எம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.\nவெளிநாடுகளின் டொலர்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் பின்னால் செல்வதனை விட எமது நாட்டைக் காப்பாற்றுவதற்காக பாடுபடுவது மேல் என்பதே எமது கொள்கை என்றும் அவர் கூறினார்.\nமுச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய ஒன்றிணையம் நடத்திய இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம், அகில இலங்கை மீற்றர் டெக்ஸி சங்கம், தேசிய ஒன்றிணைந்த முச்சக்கர வண்டிகள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தம���ுது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாசல் , கடற்கரைப் பள்...\nசம்மாந்துறை செந்நெல் கிராமம் ஹிஜ்ரா வித்தியாலய அல்...\nசாய்ந்தமருது ஏ.ஆர்.எம் முன்பள்ளி சிறுவர்களின் வருட...\nஅட்டப்பள தோப்புக்கண்ட ரிசோட்டில் - விவசாயிகள் அபி...\nதேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு விருத்தி வாரம்.\nஇலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததானநிகழ்வு..\nவீதியில் சேரும் குப்பை கூளங்களை அகற்றுதல் சம்பந்தம...\nஉயர்நீதிமன்ற சட்டத்தரணியாக எம்.ஸி. ஆதம்பாவா நீதியர...\nஅல்ஹாஜ் எம்.ஏ.நபார் தலைமையில் சாய்ந்தமருது ஸீ பிரீ...\nஎம்.சீ.எம்.ஹனீபாவை பாராட்டி கெரவிக்கும் நிகழ்வு.\nகல்முனை சுறா பவுண்டேசனின் அனுசரனையில் கல்முனை இஸ்ல...\nஹட்டன் நஷனல் வங்கி புதிய சொந்த கட்டிடத்திற்கு இடம...\nபசுமை விருது (Green Award) வழங்கும் நிகழ்வு .\nபாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களை ம...\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் விசேட தேவையுள்ள...\n64 வது சர்வதேச மனித உரிமைகள் தினம்.\nவிபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 14வத...\n\" நம்ம ஊரில் ந���்தார்\"\nகல்முனை பிரதேசத்தில் பரவிவரும் டெங்கு நோய்.\n2013 ஆம் ஆண்டில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில...\nசாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்க...\nகல்முனை றோஸ்சரிட்டி ஸ்தாபனத்தின் வருடாந்த முன்பள்ள...\n”விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வர்த்தக மாணவிகள் அம...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர் மஜ்லிஸ் ஒழுங்...\nசாய்ந்தமருது சிறிலங்கா இளைஞர் நிலையத்தில் பயிற்சி ...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாண...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆங்கில் மொழிமூல மாணவ...\nகல்முனை அஷ்-ஷூஹறா வித்தியாலய 5ம் ஆண்டு புலமைப் பரி...\nமனித செயற்பாடுகளே அம்பாறையில் ஏற்பட்ட நில அதிர்வுக...\n2013: கல்வியாண்டு: இலவச புத்தகங்கள், சீருடை வழங்கு...\nபிரதம நீதியரசர் மறைத்து வைத்திருந்த சொத்துகள் அம்பலம்\nபுல்மோட்டை கடலில் 37 இந்திய மீனவர்கள் கைது * அத்த...\nகறுப்பு கோர்ட் அணிந்த சிலர் ‘ஓட்டோ’ சாரதி மீது தாக...\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE?page=1", "date_download": "2020-10-21T10:33:41Z", "digest": "sha1:TYM672226HHKIZRLDV3APQUITEXCYISB", "length": 4651, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிவசேனா", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n”இனி நான் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆதரவா...\nபசி, வேலையின்மை போன்ற பிசாசுகளுட...\n‘சுஷாந்த் எங்கள் மகனை போன்றவர்’:...\n“பீமா கோரேகான் வன்முறை வழக்கு” -...\n“மத்திய பட்ஜெட் வெறும் கண்துடைப...\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ...\n‘காங். உடனான கூட்டணியை ஏற்க முடி...\n‘மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அ...\nஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.\nஉங்க உடம்புல பிரச்னையா... ஈஸியா ஸ்மார்ட் கடிகாரங்களே காட்டிக்கொடுக்கும்\n“இந்த சம்பளத்துல குடும்பம் நடத்த முடியல”-ராஜினாமா செய்யும் பிரிட்டன் பிரதமர்\nதுர்காவாக சித்தரிக்கப்பட்ட கமலா ஹாரிஸ்... எதிர்ப்பையடுத்து புகைப்படம் நீக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/getting-married-and-still-pregnancy-pexl2r", "date_download": "2020-10-21T11:25:12Z", "digest": "sha1:FBOIOQWAANL3PTJFWMJJ5XJ26D3GNINS", "length": 14101, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமணம் ஆகி இன்னும் கர்ப்பம் தரிக்கவில்லையா? அப்ப, இத படிங்க முதல்ல…", "raw_content": "\nதிருமணம் ஆகி இன்னும் கர்ப்பம் தரிக்கவில்லையா அப்ப, இத படிங்க முதல்ல…\nதிருமணத்துக்கு முன்பு வரை, எப்ப திருமணம் என பார்க்கும்போதெல்லாம் கேட்டு நச்சரிக்கும் உறவினர்கள், திருமணத்திற்கு பிறகு, வீட்ல விசேசமில்லையா என கேள்வியை மாற்றி விடுவார்கள்.\nதிருமணத்துக்கு முன்பு வரை, எப்ப திருமணம் என பார்க்கும்போதெல்லாம் கேட்டு நச்சரிக்கும் உறவினர்கள், திருமணத்திற்கு பிறகு, வீட்ல விசேசமில்லையா என கேள்வியை மாற்றி விடுவார்கள். திருமணத்துக்கு முன்பு அவர்கள் கேட்கும்போது எப்படி எரிச்சல் வருகிறதோ, அதேபோல், திருமணம் முடிந்து பல மாதங்கள் ஆகி, குழந்தை வயிற்றில் தங்காவிட்டாலும், அந்த எரிச்சல் மீண்டும் நம்மை தொற்றிக் கொண்டு, பாடாய்படுத்த தொடங்கிவிடும்.\nநமக்காக இல்லாவிட்டாலும், நம்மை கேள்வி மேல் கேள்விகேட்டு தொனதொனக்கும் உறவினர்களுக்காகவும், பேரக்குழந்தையை பெற்றுக்கொடு என அன்பாய் நச்சரிக்கும் பெற்றோருக்காகவும், திருமணம் முடித்ததும், முடிந்தவரை விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமாகிறது. அப்படி ஒரு சூழலில், துணையுடன் உறவு கொள்வதற்கு சரியான நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். மாதவிடாய் காலத்திற்கு பிறகு, மருத்துவரின் சரியான ஆலோசனைப் பெற்று, எத்தனை நாட்களில் உறவு என தெரிந்துகொண்டு செய்தால், வயிறு மேல் பலன் கிடைக்கும். அதேநேரத்தில் மனம் அழுத்தமாக இருக்கும்போது, கடுமையான வேலைப்பளுவை முடித்துவிட்டு வந்த பிறகும் செக்ஸ் வைத்துக் கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.\nவேலைப்பளு கடுமையாக இருக்கிறது. ஒரே டென்சன் என நீங்கள் புலம்பினால், கவலையே வேண்டாம். அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு, இணையுடன் வீட்டில் இருங்கள், அடிக்கடி உறவு கொள்ளுங்கள். உள்ளூரில் இருந்தால், ஏதாவது ஒரு தொல்லை வரும் என நினைத்தால், உறவினர்கள் இல்லாத ஏதாவது ஒரு சுற்றுலாத் தளத்துக்கு சென்று, இயற்கையையும், வாழ்க்கையையும் அனுபவியுங்கள். பொதுவாக குளிர்ச்சியான ���ிரதேசங்களுக்கு சென்று, அங்கு அடிக்கடி உறவு வைத்துக் கொண்டால், விந்தணு மற்றும் சினை முட்டையின் வீரியம் சிறப்பாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே அதை கவனித்தில் கொள்ளுங்கள்.\nசெக்ஸ் முறைகளில் கவனம் செலுத்துங்கள். ஒரு மாதிரியான சூழல் மற்றும் ஒரே மாதிரியான முறைகளை தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே வெவ்வேறு இடங்களில் உறவு கொள்ளுங்கள். வெவ்வேறு முறைகளில் உறவு கொள்ளுங்கள். அது இன்னும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாட்டை அதிகரிக்கும். மேலும், அதுபோன்ற ஒரு நிகழ்வால், மனதளவில் மாற்றம் ஏற்பட்டு, அதுவே கருவுறுதலுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் உடல் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், மனதும் நன்றாக இருந்தால்தான் கருத்தரிக்கும். உடலும், மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்போது கருத்தரித்தலே, ஆரோக்கியமான குழந்தைக்கு அச்சாரமாக இருக்கும் என்பதை உணருங்கள்.\nஅதிக எடை கொண்டவர்கள், பயிற்சிகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதன் மூலம் எடையை குறையுங்கள். வயிற்றைக் கட்டி, உடலை வருத்தி கர்ப்பம் தரித்தால், குழந்தை பிறக்கும்போது, பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மது, புகை ஆகியவற்றை தவிர்த்துவிடுங்கள். சமச்சீரான உணவு, புரதம், கனிமம், விட்டமின்கள் உடலுக்கு தேவையான அளவை தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் கூடிய விரைவில் தொட்டில் ஆடும். அதில் குழந்தையும் தூங்கும்\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்.. ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியு��வி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\nCSK vs RR: நீயா நானா போட்டியில் சிஎஸ்கேவை அசால்ட்டா வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nதோற்கப்போகும் கட்சிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி... தெறிக்கவிடும் மு.க. ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/mettur-dam-will-be-full-by-tommorroa-farmers-are-happy", "date_download": "2020-10-21T11:30:16Z", "digest": "sha1:PKRJIW5HQPLTOEO6VSQ53JMWMKAVKSJN", "length": 12542, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகிழ்ச்சி…. உற்சாகம் … 117 அடியை எட்டிய மேட்டூர் அணை…. நாளை இந்நேரம் முழுக் கொள்ளவு… ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடத் தயாராகும் விவசாயிகள் !!", "raw_content": "\nமகிழ்ச்சி…. உற்சாகம் … 117 அடியை எட்டிய மேட்டூர் அணை…. நாளை இந்நேரம் முழுக் கொள்ளவு… ஆனந்தக் கண்ணீருடன் கொண்டாடத் தயாராகும் விவசாயிகள் \nகர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் பெருமளவு திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டுர் அணை கிடுகிடு வென நிரம்பி வருகிறது. தற்போது 117 அடியை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளைக்குள் அதன் முழுக் கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பின் மேட்டர் அணை நிரம்பி உள்ளதால் அதைக் கொண்டாட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.\nதமிழக மக்களுக்கும், டெல்டா மாவட்ட விவசாய பெருங்குடி மக்களுக்கும் நல்ல செய்தியாக தற்போது 117 அடியாக உயர்ந்த நிலையில், மேட்டூர் அணை, நாளை காலை நிரம்பும் என எதி���்பார்க்கப்படுகிறது.\nகர்நாடகா அணைகளில் திறக்கப்படும் உபரிநீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணையில் மொத்த நீர்மட்டம், 120 அடி; மொத்த கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.\nகடந்த மாதம், 14 ஆம் தேதி 40 அடியாக மட்டுமே இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று, 117அடியை எட்டியுள்ளது. 12 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 85.14 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, இன்னும் 3 அடி மட்டுமே தேவை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.\nகர்நாடகாவில் இருந்து தொடர்ச்சியாக உபரி நீர் வந்துகொண்டிருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான, 120 அடியை நாடின எட்டவுள்ளது.\nமேட்டூர் அணை கட்டி, 83 ஆண்டுகளில், 39ம் முறையாக, நடப்பாண்டு அணை நிரம்பி, உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு , 2013ல் அணை நிரம்பி, உபரிநீர், 16 கண் மதகு வழியாக காவிரியில் வெளியேற்றப்பட்டது. நான்காண்டுகளுக்கு பின், நடப்பாண்டு அணை நிரம்பவுள்ளது.\nமேட்டூர் அணை நீர்மட்டம், 117 அடியாக உயர்ந்ததால் உபரிநீர் வெளியேறும், 16 கண் மதகு ஷட்டர் மேற்பகுதி வரை, தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அணை கடல்போல் காட்சியளிக்கிறது.\nமேட்டூர் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுத்தம் செய்ய தேக்கப்படும் நீரை, அணை சுரங்கமின்நிலையம் அருகே, காவிரி பாலத்தில் வெளியேற்றுவதால், போக்குவரத்து பாதிப்பதோடு, சாலை சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. அணையிலிருந்து, டெல்டா பாசனத்துக்கு, மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றும், 20 ஆயிரம் கனஅடி நீர், காவிரியாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.\nதற்போது 4 ஆண்டுகளுக்குப் பின் மேட்டூர் அணை நிரம்ப உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-warning-h-raja", "date_download": "2020-10-21T11:44:47Z", "digest": "sha1:RQSAZZBR2NYI4Q65ZQERJ3HIFH5AJAQW", "length": 10332, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹெச். ராஜா நாவை அடக்க பழக வேண்டும்\" - எச்சரிக்கும் வைகோ!!", "raw_content": "\nஹெச். ராஜா நாவை அடக்க பழக வேண்டும்\" - எச்சரிக்கும் வைகோ\nபாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது வாயை அடக்க பழக வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். தனக்கு மனநிலை சரியில்லை என்று ஹெச். ராஜா கூறியதற்கு வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எரிவாயு மற்றும் கச்சா எண���ணெய் எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கதிராமங்கலம் சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ, ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறுவதுபோல், கதிராமங்கலத்தில் போராட்டத்தை நான்தான் தூண்டி விடுகிறேன். என் மீது வழக்கு போட்டால் அதை எதிர்கொள்வேன் என்றும் வைகோ பேசியிருந்தார்.\nஇந்த நிலையில், வைகோவுக்கு மக்கள் ஆதரவில்லை என்றும், அவரது மனநிலை சமநிலையில் இல்லை என்றும் அவர் வீட்டில் இருப்பது நல்லது என்றும் ஹெச். ராஜா கூறியிருந்தார்.\nஹெச். ராஜாவிற்கு பதிலளிக்கும் வகையில் வைகோ, ஹெச். ராஜா, தனது வாயை அடக்கப் பழக வேண்டும் என்று கூறியுள்ளார்.\nகோவில்பட்டியில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஹெச். ராஜா பேச்சு குறித்து கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த வைகோ, ஹெச். ராஜா தனது வாயை அடக்க பழக வேண்டும் என்றார். மேலும், தேர்தலில் போட்டியிடாத கட்சியாக மதிமுக இருந்திருந்தால் ஹெச். ராஜாவின் பேட்டிக்கான விளைவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றும் வைகோ எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார்.\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\n கதறி அழுத்த சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\nKKR vs RCB: நீ தலைவலிதான்.. ஆனால் பெரிய தலைகளில் ஒருத்தரா போயிட்டியே.. ஆர்சிபி அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட��சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்பிட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/stalin-support-teacher-sabarimala-in-his-twitter", "date_download": "2020-10-21T11:23:08Z", "digest": "sha1:HZQF6M7JSQPQ3V2575IGY4E56DAA7EGN", "length": 10374, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆசிரியைக்கு இருக்கும் உணர்வு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லையே… சபரிமாலாவை பாராட்டிய ஸ்டாலின் !!!", "raw_content": "\nஆசிரியைக்கு இருக்கும் உணர்வு கூட ஆட்சியாளர்களுக்கு இல்லையே… சபரிமாலாவை பாராட்டிய ஸ்டாலின் \nநீட்டை எதிர்த்து ஆசிரியை பதவியை ராஜினாமா செய்துள்ள சபரிமாலாவின் உணர்வை மதிப்போம் என்றும், ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி-கல்லூரி மாணவர்��ளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் பள்ளி முன்பு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.\nஇப்போராட்டத்துக்கு அரசு அனுமதியளிக்க மறுத்த காரணத்தினால் தன்னுடைய சபரிமாலா தனது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஆசிரியை சபரிமாலா ராஜினாமா செய்தது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் , நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: அவரது உணர்வை மதிப்போம். ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இற���்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-rs-q8-and-maruti-swift-dzire.htm", "date_download": "2020-10-21T09:53:47Z", "digest": "sha1:UGWMEKUFUYA3L7JYB4CIGXFANCOZTA3M", "length": 29888, "nlines": 741, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஸ்விப்ட் டிசையர் vs ஆடி ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்டிசையர் போட்டியாக ஆர்எஸ் க்யூ8\nமாருதி டிசையர் ஒப்பீடு போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஆடி ஆர்எஸ் க்யூ8 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி\nமாருதி டிசையர் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஆர்எஸ் க்யூ8 அல்லது மாருதி டிசையர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஆர்எஸ் க்யூ8 மாருதி டிசையர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 2.07 சிஆர் லட்சத்திற்கு 4.0 டிஎப்எஸ்ஐ குவாட்ரோ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 5.89 லட்சம் லட்சத்திற்கு எல்எஸ்ஐ (பெட்ரோல்). ஆர்எஸ் க்யூ8 வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் டிசையர் ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஆர்எஸ் க்யூ8 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த டிசையர் ன் மைலேஜ் 24.12 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின Yes No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (��ிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் No Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர No Yes\nகிளெவ் அறை No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்கேலக்ஸி-நீல உலோகஓர்கா பிளாக்daytona கிரே pearlescentநவ்வரா ப்ளூ மெட்டாலிக்புளோரெட் சில்வர் மெட்டாலிக்மாடடோர் ரெட் மைக்கா+2 More ஆர்க்டிக் வெள்ளைஷெர்வுட் பிரவுன்ஆக்ஸ்போர்டு ப்ளூphoenix ரெட்மாக்மா கிரேபிரீமியம் சில்வர்+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes No\nஇரட்டை டோன் உடல் நிறம்\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes No\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes No\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் Yes No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஆர்எஸ் க்யூ8 மற்றும் மாருதி டிசையர்\nஒத்த கார்களுடன் ஆர்எஸ் க்யூ8 ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nபேண்டம் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nரோல்ஸ் ராய���ஸ் கொஸ்ட் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nடான் போட்டியாக ஆடி ஆர்எஸ் க்யூ8\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் டிசையர் ஒப்பீடு\nஹூண்டாய் aura போட்டியாக மாருதி டிசையர்\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி டிசையர்\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மாருதி டிசையர்\nஹோண்டா அமெஸ் போட்டியாக மாருதி டிசையர்\nடாடா ஆல்டரோஸ் போட்டியாக மாருதி டிசையர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஆர்எஸ் க்யூ8 மற்றும் ஸ்விப்ட் டிசையர்\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nமிகவும் ஆற்றல் மிக்க இயந்திரம், சிறந்த மைலேஜ் மற்றும் கூடுதல் பாதுகாப்பைப் பெறுகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/bandipur/", "date_download": "2020-10-21T10:58:31Z", "digest": "sha1:7AL3XLPYIFRUYPCRPQGCKQ47BQDSXZQL", "length": 17586, "nlines": 221, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bandipur Tourism, Travel Guide & Tourist Places in Bandipur-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» பந்திபூர்\nபந்திபூர் – காட்டுயிர் அம்சங்களுடன் ஒரு சந்திப்பு\nபந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 900 ச.கி.மீ பரப்பளவுக்கு பரவி காணப்படும் இந்த ‘புலிகள் பாதுகாப்புத்திட்ட வனப்பகுதி’ கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மைசூரிலிருந்து 80 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 220 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த இரு நகரங்களிலிருந்து வாகனங்கள் மூலம் பந்திபூருக்கு பயணம் மேற்கொள்ளலாம்.\nவனம், காட்டுயிர் மற்றும் இயற்கை அம்சங்கள்\nஇந்த பந்திபூர் வனப்பகுதி கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்று கேரளா மாநிலங்களிலும் பரவி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் முதுமலை என்றும், கேரளாவில் வயநாட் என்றும் இந்த வனப்பகுதி அழைக்கப்படுகிறது.\nபண்டிபூர், முதுமலை, வயநாட் ஆகிய இம்மூன்றும் சேர்ந்த வனப்பகுதி தென்னிந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய காட்டுயிர் வனப்பிரதேசமாக அமைந்துள்ளது. இதில் உலகப்புகழ் பெற்ற ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ அமைந்துள்ள நீலகிரி உயிரியல் பாதுகாப்புப்பகுதியும் அடங்கும்.\nகபினி ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த பண்டிபூர் வனப்பகுதி பல காட்ட���விலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. சிறுத்தை, காட்டெருமை, பல வகை மான்கள், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், குள்ளநரி போன்றவை இங்கு வாழ்கின்றன.\nகபினி ஆற்றின் பல துணை ஒடைகளும் அவற்றை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களும் இந்த காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கான உணவுக்கேந்திரமாக விளங்குகின்றன.\nசில அரிய வகை பறவைகளான கரிச்சான் குருவிகள், காட்டுக்கோழிகள், கௌதாரி, மயில், மயிற்கோழி மற்றும் புறாக்களுடன் பருந்து, வல்லூறு, போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.\nதாவர வகைகளில் சந்தன மரம் (இந்த காட்டின் விசேஷ அம்சம்), கருங்காலி மரம் மற்றும் தேக்கு மரங்கள் இந்த வனப்பகுதியில் மிகுதியாக காணப்படுகின்றன.\nபெரிய மரங்களும் புதர்க்காடுகளும் நிறைந்து காணப்படும் இந்த வனப்பகுதி இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கையான வாழ்விடமாய் அமைந்துள்ளது. ஊர்வன விலங்குகளில் கரு நாகம் (ராஜ நாகம்), விரியன், சாரை, கட்டு விரியன் மற்றும் பலவிதமான பல்லி வகைகள், பச்சோந்திகள் பண்டிபூர் வனப்பகுதியில் பெருமளவில் வசிக்கின்றன.\nஇங்குள்ள வனச்சரக அலுவலக வளாகப்பகுதியிலிருந்து காட்டுச்சுற்றுலா பேருந்து மூலமாக அல்லது சஃபாரி ஜீப் மூலமாக பயணிகள் காட்டுச்சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.\nவனவிலங்குகள் நீர்நிலைகளுக்கு வருகை தரும் விடியல் நேரம் மற்றும் அந்தி நேரம் இவ்விரண்டும் காட்டுச்சுற்றுலாவுக்கு உகந்ததாக உள்ளன. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.\nதங்குமிடங்கள், ரிசார்ட்டுகள் (விடுமுறை விடுதிகள்), ஹோட்டல்கள் போன்றவை இப்பகுதியில் நிறைந்துள்ளதால் இயற்கையை ரசிக்க வரும் பயணிகளுக்கு வசதிக்குறைவு ஏதுமில்லை.\nமேலும் பண்டிபூருக்கு அருகாமையிலுள்ள கோபாலஸ்வாமி பேட்டா கோயில் மற்றும் கபினி அணைக்கும் பயணிகள் விஜயம் செய்து மகிழலாம்.\nகாட்டுப்பகுதியின் நிசப்தம் மற்றும் இயற்கை அழகு இவற்றோடு நீங்கள் ஒரு விடுமுறைக்காலத்தை கழிக்க விரும்பினால் அதற்கான சரியான தேர்வு இந்த பண்டிபூர் வனப்பகுதி என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்த புகழ் பெற்ற தென்னிந்திய வனப்பகுதிக்கு ஒரு முறையாவது விஜயம் செய்வது நன்று.\nபந்திப்பூர் தேசிய பூங்கா 15\nஅனைத்தையும் பார்க்க பந்திபூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க பந்திபூர் படங்கள்\nகுறைந்த கட்டணத்தில், நிறைந்த வசதியுடன் KSRTC பேருந்துகள் பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து பந்திப்பூர் வனப்பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இது தவிர பயணிகள் வேன்கள், சொகுசு கார்கள் போன்றவற்றை பெங்களூர் அல்லது மைசூரிலிருந்து வாடகைக்கு எடுத்தும் செல்லலாம்.\nமைசூர் ரயில் நிலையம் பந்திப்பூர் வனப்பகுதியிலிருந்து 80 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பல சிறு நகரங்கள், மற்றும் பெரு நகரங்களுடன் இணைக்கும் ரயில்கள் மைசூர் ரயில் நிலையம் வழியே செல்கின்றன. மைசூர் ரயில் நிலையத்திலிருந்து பெருந்துகள், டாக்சி மற்றும் வேன்கள் மூலம் பயணிகள் பந்திப்பூர் வனப்பகுதிக்கு விஜயம் செய்யலாம்.\nபந்திப்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விமான நிலையமாக பெங்களூர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளி நாட்டுப்பயணிகளுக்கு ஏற்ற வகையில் சேவைகளை அளிக்கிறது. பந்திப்பூரிலிருந்து 215 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் விமான நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களையும் மற்றும் ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க, மத்தியகிழக்காசிய நகரங்களையும் விமான சேவைகளால் இணைக்கிறது.\n229 km From பந்திபூர்\n133 Km From பந்திபூர்\n48.1 Km From பந்திபூர்\n188 km From பந்திபூர்\n80 km From பந்திபூர்\nஅனைத்தையும் பார்க்க பந்திபூர் வீக்எண்ட் பிக்னிக்\nஇந்தியாவில் ஒரு ஜங்கிள் புக் சுற்றுலா \nகல்யாண் ஜுவல்லரி விளம்பரம் மாதிரி \"நான் அங்க போனதுக்கு அப்புறம் குழந்தையா மாறினேன்\" என எல்லோரையும் சொல்ல வைத்த படம் சமீபத்தில் வெளியான 'ஜங்கிள் புக்' ஆகும். பத்து வருடங்களுக்கு முன்னே நம்மையெல்லாம் டீ.வி முன்பு கட்டிபோட்ட ஜங்கிள் புக்கை 3D திரையரங்கில் பார்த்த பின்பு விலங்குகள் மீது நம்மையறியாமல் பாசம் ஏற்பட்டதை மறுக்க முடியாது. குழந்தைகளுக்கோ\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/blogs/92299-10.html", "date_download": "2020-10-21T10:59:28Z", "digest": "sha1:ER36SSJQ4A2CZQYVHUIC2UUHO3OBMSUA", "length": 18377, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சோ ராமசாமி 10 | சோ ராமசாமி 10 - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nபிரபல பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ‘சோ’ ராமசாமி (Cho Ramaswamy) பிறந்தநாள் இன்று (அக்டோபர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n*சென்னை மயிலாப்பூரில் (1934) பிறந்தவர். பி.எஸ். உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். விவேகா னந்தா கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். இளம் வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆட்ட நுணுக்கங் கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சனங்களும் எழுதியுள்ளார்.\n*சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பல நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.\n*20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. முதன்முதலாக ‘கல்யாணி’ என்ற நாடகத்தில் நடித்தார். ‘தேன்மொழியாள்’ என்ற நாடகத்தில் ‘சோ’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.\n*நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கினார்.\n*திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்தார். நாகேஷ், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார் ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘நாடகம் எனது மேடைக் கூச்சத்தைப் போக்கியது. என் எழுத்தாற்றலை பட்டை தீட்டியது. ஆண்டுக்கணக்கில் தொடரும் பல நட்புகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது’ என்று பெருமையுடன் கூறுவார்.\n*‘துக்ளக்’ வார இதழை 1970-ம் ஆண்டும், ‘பிக்விக்’ என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் தொடங்கினார். அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.\n*தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளார்.\n*20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள் எழுதியுள்ளார். இவரது ‘இந்து மகா சமுத்திரம்’ நூல் 6 தொகுதிகளாக வெளிவந்தது. நாடகம், நாவல், அரசியல், கலை, சமூகம் என பல்வேறு துறைகள் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.\n*பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ‘யாருக் கும் வெட்கமில்லை’, ‘உண்மையே உன் விலை என்ன’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 4 தொலைக்காட்சிப் படங்களுக்கு கதை எழுதி, இயக்கி, நடித்துள்ளார். பேச்சிலும் எழுத்திலும், நையாண்டியும், நகைச்சுவையும் இரண்டறக் கலந்திருப்பது இவரது தனிச்சிறப்பு.\n*மாநிலங்களவை உறுப்பினராக 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோயங்கா விருது, நச்சிகேதஸ் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ‘சோ’ ராமசாமி இன்று 82-வது வயதை நிறைவு செய்கிறார்.\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nஅனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன்...\n‘‘உங்களுடைய அடுத்த பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடுவோம்’’- கமலா ஹாரிஸுக்கு ஜோ...\nஆளுநர் 4 மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் இனியும் ஆலோசனையா- ஒவ்வொரு நாளும் தாமதம்...\nவீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்: ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு\nசேலம் கால்நடைப் பூங்காவை டிசம்பரில் திறக்க ஏற்பாடு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி\nசிவா அறக்கட்டளையின் தசரா நாட்டிய உத்சவ்\nஜெய் போடுவோம்: ராணுவ வீரர்களுக்கு ஒரு தெம்மாங்கு\nசித்திரச்சோலை 4: குருநாதர் என்கிற ‘ஓவியத்தீவு’\n‘‘உங்களுடைய அடுத்த பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடுவோம்’’- கமலா ஹாரிஸுக்கு ஜோ...\nஆளுநர் 4 மாதங்களாக ஒப்புதல் வழங்காமல் இனியும் ஆலோசனையா- ஒவ்வொரு நாளும் தாமதம்...\nவீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்: ஜல் சக்தி அமைச்சகம் ஆய்வு\nஎம்.பில்., பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்.27-ல் நுழைவுத் தேர்வு: முதல்முறையாக இணையவழியில் நடக்கிறத���\nசவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்ட தடை விலக வேண்டும்: இளவரசர் அல்வாலீத்...\nசத்துகள் நிறைந்த சுரைக்காயில் இருந்து மதிப்புகூட்டிய பொருட்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2020/06/29/t-56-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-10-21T10:04:06Z", "digest": "sha1:XEN7S4UJ2LKBIUYUWKVTV55QS3HCSZMR", "length": 7259, "nlines": 140, "source_domain": "www.thamilnaatham.media", "title": "T-56 ரக துப்பாகிகளுடன் தென்னிலங்கையில் ஒருவர் கைது! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் T-56 ரக துப்பாகிகளுடன் தென்னிலங்கையில் ஒருவர் கைது\nT-56 ரக துப்பாகிகளுடன் தென்னிலங்கையில் ஒருவர் கைது\nபன்னிரண்டு T-56 ரக துப்பாகிகளுடன் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று (29/06) கைது செய்துள்ளனர்.\nகிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்டவர் தற்போது சிறையில் உள்ள பாதாள உலகு குழு உறுப்பினரான ´ககன´ எனும் நபரின் உதவியாளர் என பொலிசார் தெரிவித்தனர்.\nPrevious article3 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று திறப்பு\nNext articleநோய் தோற்று இன்றி தனிமைப்படுத்தப்படும் 1214 பேர்\nமாவை, விக்கி திடீர் சந்திப்பு\nயாழில் பேரூந்து ஓட்டுனருகு கொரோனா\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமுக்கிய செய்திகள் October 19, 2020\nஇன்று “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்”\nகொழும்பில் மக்கள் மத்தியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் ஆரம்பம்\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழக���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnaatham.org/2018/09/rajivcase.html", "date_download": "2020-10-21T09:41:55Z", "digest": "sha1:LQOVTGSYARFBXQDPRLQU6I2TWCRP473Q", "length": 15003, "nlines": 225, "source_domain": "www.tamilnaatham.org", "title": "ராஜீவ் கொலை: ஏழுபேரையும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் ராஜீவ் கொலை: ஏழுபேரையும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி\nராஜீவ் கொலை: ஏழுபேரையும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி\nராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு இன்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nஏற்கனவே தமிழ்நாடு அரசு இதற்கான கோரிக்கையை விட்டிருந்த நிலையில் இம்முடிவு வந்துள்ளமை மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.\nஇது பற்றி மேலும் தெரியவருவதாவது:\nகொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவு செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.\n7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு முழு அதிகாரம் உண்டு. 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம்.2016 ல் அளிக்கப்பட்ட மனு குறித்து கவர்னர் முடிவெடுக்கலாம் எனக்கூறி, மத்திய அரசின் மனுவை இன்று முடித்து வைத்தது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nதமிழர்கள் மதம் மாறி இனம் மாறிய வரலாறு தொடரகூடாது - மனோகணேசன்\nவத்தளை, நீர்கொழும்பு முதல் அப்புறம் புத்தளம், மாவட்டத்தில் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் \"மதம் - இனம்\" மாறினார்கள் என்ற விடயம்...\nதலைவர் பிரபாகரன் ஏன் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்\nமகேந்திரனைத் தவிர வேறு சில தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்களும் வன்னி வந்து சென்ற போதும் தன் மக்களுக்கு சினிமா கற்றுக் கொடுக்கவும்...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்���ார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nஜெயலலிதாவின் தமிழீழக் கோரிக்கை உண்மையானதா\nஇந்தியா ஐ.நா.வில் ஒரு தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்று நான் கோருகிறேன். அதில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைக் கண்டிப்பதோடு அதில்...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinakaran.lk/2020/09/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/57416/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T10:19:25Z", "digest": "sha1:ADBTICLTEZUA6BQSCPSGURAMDZ22A7FG", "length": 11558, "nlines": 150, "source_domain": "thinakaran.lk", "title": "விவசாயிக��ை வஞ்சிக்க அனுமதிக்க மாட்டோம் | தினகரன்", "raw_content": "\nHome விவசாயிகளை வஞ்சிக்க அனுமதிக்க மாட்டோம்\nவிவசாயிகளை வஞ்சிக்க அனுமதிக்க மாட்டோம்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெறவேண்டும் என காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nமத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.\nமாநிலம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார்.\nவிவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும், விவசாயிகளின் நலன் காக்கும் வரை ஓய மாட்டோம், விவசாயிகளை வஞ்சிக்க அனுமதிக்க மாட்டோம், பாஜக அரசின் வேளாண் சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பது போன்ற முழக்கங்களை மு.க.ஸ்டாலின் எழுப்ப, அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய அரசு புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கி கொண்டு இருப்பதாகவும், விவசாயி என சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 3700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். சென்னை வடக்கில் நடந்த போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் நடைபெற்ற போராட்டத்தில் வைகோ, கடலூரில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எ��� முழக்கங்கள் எழுப்பினர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவவுனியாவிலிருந்து யாழ். நோக்கி மரநடுகைத்திட்டம்\nமருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இருந்து யாழ். நோக்கிய...\nமேலும் 44 பேர் குணமடைவு; நேற்று Brandix கொத்தணியில் 180 பேர் உள்ளிட்ட 186பேர் அடையாளம்: 5,811\n- குணமடைந்தோர் எண்ணிக்கை 3,501- தற்போது சிகிச்சையில் 2,297 ...\nகோமரங்கடவலவில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின்...\nமுழு கம்பஹா மாவட்டத்திற்கும் இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு\nநேற்றையதினம் 125 பேர் உள்ளிட்ட 513 பேர் இதுவரை கைதுமுழு கம்பஹா...\nபேலியகொடை மீன் சந்தைக்கு பூட்டு; 49 பேருக்கு கொரோனா தொற்று\nபேலியகொடை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....\n20: இரு நாள் விவாதம் ஆரம்பம்; எதிராக எதிர்க்கட்சி வாகனப் பேரணி LIVE\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான இரு நாள் விவாதம் இன்று (21)...\nரியாஜ் பதியுதீன் கைதை தடுக்கும் ரிட் மனு தள்ளுபடி\nதான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு கோரி, பாராளுமன்ற...\nமேல், சப்ரகமுவ; கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறையில் மழை\nமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/sandamarutham-audio-launch-stills-set-1/", "date_download": "2020-10-21T10:14:12Z", "digest": "sha1:SSD5TEDLEYTDAV6QBKLVNITHAEC47FXE", "length": 2915, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Sandamarutham Audio Launch Stills set 1 - Behind Frames", "raw_content": "\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்��ாக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.kalmunai.com/2012/11/blog-post_16.html", "date_download": "2020-10-21T09:48:45Z", "digest": "sha1:DAVUHVF5Y5FLHGDALHJB4FSOC27EGIT2", "length": 12877, "nlines": 126, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நாற்பெரும் விழாக்கள் .", "raw_content": "\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நாற்பெரும் விழாக்கள் .\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நாற்பெரும் விழாக்கள் இன்று இடம்பெற்றன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 வது பிறந்த தினத்தையொட்டி நாடு தழுவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ” தேசத்திற்கு நிழல்” திட்டத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தினுள் நடப்பட்டது.\nகல்லூரியின் ஸ்தாபகர் தினத்தையொட்டி முன்னாள் ஆசிரியரும் தொலைக்கல்வி இணைப்பாளருமான எம்.எம்.ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்லூரியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் பற்றியும் கல்லூரியின் தோற்றம் பற்றியும் உரையாற்றினார்.\nஇஸ்லாமிய புதுவருடத்தினையொட்டி மாணவர்களுக்கு மார்க்க சொற்பொழிவுகள் இடம்பெற்றன.\nகல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் உதவி அதிபர்கள் , பகுதித்தலைவர்கள் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றிஷாத் செரிப் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹ��ரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\n“கல்முனை மாநகரத்தை சுத்தம் செய்து அழகுபடுத்துவோம்“\nஇந்து சமையத்தின் கல்விக்கான தெய்வமாகப் மதிக்கப்படு...\nஅஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 5 வது ...\nபயன் படுத்தாத சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்க...\nகல்முனை அல் மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய...\n48 வருடங்களின் பின் ஒன்று சேர்ந்த கல்முனை ஸாஹிரா த...\nஅகில இலங்கை ரீதியில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய ...\n“சித்திரக்கலை துணை நூல்“ எனும் நூலை அக்குரனை முஸ்ல...\n” உளநலம் உள நோய்கள் ” தொடர்பான மூன்று நாள் மருத்து...\nமலேசியாவின் செனட்டருமான செய்யத் இப்ராஹிம் பின் காத...\nகிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த வ...\nசர்வ சமய ஒன்றியத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட நிகழ்\nகல்முனை வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய வலயத்திற்குட்...\nசெல்வி, எம். ஆர். ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி...\nசம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் மனார் வித்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 வது பிறந்த தினத்தைய...\nகல்வியே முதன்மை எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு...\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு பொறுப்பாக...\nஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண...\nகூட்டெரு பிரயோக வயல் விழா.\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க...\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புற...\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஸக்காத் நிதிய\nநிந்தவுர் ஹிதாயத்துல்லாஹ் மீர்சா எழுதிய ” நெறிகள்...\n” இஸ்லாமிய சமூக நீதிய���யும் மற்றும் பால்நிலை சமத்து...\nகாரைதீவில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தினம்.\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நாற்பெரும் விழாக...\n2012 ஆம் ஆண்டுக்கான மாணவத்தலைவர்களுக்கான விருது வழ...\nசிறந்த சிரேஸ்ட பிரஜை எம்.சி.ஆதம்பாவா\nஜனாதிபதின் 2ஆவது பதவிஏற்பு வைபோகத்தின் 3வது வருடாந...\nதாருல் அர்ஹம்' பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளி...\nநிர்வாகக்கட்டிட அடிக்கல் நாட்டு விழா. ( அப்துல் அஸ...\nகல்முனை அல்-அஷ்ஹா் வித்தியாலயத்தில் இவ்வாண்டு புலம...\nகல்முனைக்குடிப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி - மக...\nகல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் மஹ்மூத் மகளீா் க...\n” வளமான மண் வளமான நாடு ”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் ஒழுங்கு செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalmunai.com/2015/09/", "date_download": "2020-10-21T09:59:24Z", "digest": "sha1:C6VUKYZBPTH7XVQIRJTIVHCFRNZ5F3OH", "length": 12245, "nlines": 101, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: September 2015", "raw_content": "\nசர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி கல்முனை வலயத்தில் 3 அதிபர்கள் மற்றும் 9 ஆசிரியர்களுக்கு பிரதீபா பிரபா விருது\nகல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு 03 அதிபர்களும் 09 ஆசிரியர்களும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் .\nகல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன் , பாண்டிருப்பு வித்தியாலய அதிபர் ஜே.டேவிட் , மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் ஆகியோரே தெரிவு செய்யப் பட்ட அதிபர்களாவர் .\nஇவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்டோபர் 06 கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும் வைபவத்தில் வழங்கப் படவுள்ளது .\nஇவ்வைபவத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , கல்வி அமைச்சர் கௌரவ அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .\nகல்முனை வலய பாடசாலைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 15வது நினைவு தின நிகழ்வுகள் கல்முனை பிரதேச பாடசாலைகளில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.\nகல்முனைத் தொகுதிக்கான பிரதான நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றபோது கல்லூரியின் பழைய மாணவரும் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் பற்றிய ஞாபகார்த்த உரையினை நிகழ்த்தினார்.\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையில் இடம்பெற்ற ” தலைவர் தின நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் கலந்து கொண்டு .மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்றப் பற்றிய ஞாபகார்த்த உரையினையும் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியை ஜனாபா எஸ்.ஜே.எம்.தௌபீக் நன்றியுரையினையும் நிகழ்த்தினார்கள்.\nநிகழ்வின் இறுதியில் அன்னாருக்காக விசேட துவாப்பிரார்த்தனையும் இடம்பெற்றன.\nகல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் 31 வருட புர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் நிறுவனம் கிறிக்கட் சீருடை அன்பளிப்பு\nகிழக்கு மாகாணத்தில் புகழ் புத்த ஆடை நிறுவனமான சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் கல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் 31 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடினபந்து கிறிக்கட் சீருடைகளை அன்பளிப்பு செய்திருந்தது.\nகல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் அணித்தலைவர் ஏ.பி.எம்.பைஸல் தலைமையில் நடைபெற்ற சீருடை அறிமுக நிகழ்வில் சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் நிறுவனத்தின் முகாமையாளர் எம்.ஐ.ஏ.மஜீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கிறிக்கட் சீருடைகளை வழங்கி வைத்தார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்���டைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி கல்முனை வலயத்தில் 3...\nகல்முனை வலய பாடசாலைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி...\nகல்முனை டொப் ரேங் விளையாட்டுக் கழகத்தின் 31 வருட ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/digital-payments-slip-30-on-covid-19-curbs-018174.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-21T10:31:25Z", "digest": "sha1:DB6XZOBLQCVDXBR4AH3ZE2CZ6GVLJ75L", "length": 25357, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனாவின் கொடூரம்: டிஜிட்டல் பேமெண்ட் 30 சதவீதம் பாதிப்பு..! | Digital payments slip 30% on Covid-19 curbs - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனாவின் கொடூரம்: டிஜிட்டல் பேமெண்ட் 30 சதவீதம் பாதிப்பு..\nகொரோனாவின் கொடூரம்: டிஜிட்டல் பேமெண்ட் 30 சதவீதம் பாதிப்பு..\nயூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை\n1 min ago அரசின் அம்சமான 12 சேமிப்பு திட்டங்கள்.. என்னென்ன திட்டங்கள்.. என்ன சலுகைகள்.. விவரம் என்ன\n33 min ago யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன் தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்\n1 hr ago அமேசான் ஊழியர்களுக்கும் செம சலுகை.. அடுத்த ஜூன் வரை WFH தான்.. மெகா ஷாப்பிங் விழாவும் இன்றே கடைசி..\n2 hrs ago 40,895 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ் இன்றும் 350 புள்ளிகள் ஏற்றம்\nNews விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nMovies வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle 'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் துறை யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரிய அளவிலான பாதிப்பைத் துவக்கத்திலேயே எதிர்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கோவிட்-19 என்கிற கொடூர கொரோனா வைரஸ் மக்களைப் பாதித்து வரும் நிலையில் நாட்டு மக்கள் பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.\nகடைகள் மற்றும் வர்த்தக வளாகம் மூடல், விமானப் பயணங்களில் அதிகளவிலான கட்டுப்பாடுகள், வெளியே வரும் மக்களின் எண்ணிக்கையில் சரிவு, திரையரங்கு மூடல் என மக்கள் அதிகமாக டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தும் அனைத்து இடங்களும் தற்போது கொரோனா-வின் பாதிப்பு மற்றும் பரவும் வாய்ப்பை தடுக்க மூடப்பட்டுள்ளது.\nஇதன் எதிரொலியாக இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 30 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.\nஏற்கனவே இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த போது, அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் பாதித்தது, இதன் பின்பு வராக் கடன் பிரச்சனை, அதன் பின்பு யெஸ் வங்கி, தற்போது கொரோனா. எல்லாப் பாதிப்புகளை ஒப்பிடுகையில் கொரோனா-வின் சர்வதேச அளவில் இருக்கும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தை கிட்டதட்ட 8000 புள்ளிகள் வரையில் இழந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇத்துறை வர்த்தகக் கணிப்புகளைப் பார்க்கும் போது கடந்த 6 வாரத்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது. கிட்டத்தட்ட இந்த 6 வார காலத்தில் சுமார் 30 சதவீத பணப் பரிமாற்றங்கள் குறைந்துள்ளது என இத்துறை வர்த்தக ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணம் தற்போது நாடு முழுவதும் கொரோனா-வின் பாதிப்பு மக்கள் மத்தியில் பரவுவதைத் தடுக்கும் வண்ணம், கடைகள் மற்றும் வர்த்தக வளாகம் மூடல், விமானப் பயணங்களில் அதிகளவிலான கட்டுப்பாடுகள், வெளியே வரும் மக்களின் எண்ணிக்கையில் சரிவு, திரையரங்கு, பள்ளி, கல்லூரிகள் என மக்கள் அதிகம் எண்ணிக்கையில் கூடும் அனைத்து இடங்களையும் மாநில அரசுகள் மூட உத்தரவிட்டுள்ளது.\nஇது தான் டிஜிட்டல் பணப் பரிமாற்ற எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் 30 சதவீத சரிவுக்கு முக்கியக் காரணம்.\nஇந்தியாவில் ஈகாமர்ஸ் துறையில் தான் 40 சதவீத டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடக்கிறது, இதன் பின்பு 30 சதவீதம் விமான டிக்கெட் மற்றும் இதர சேவைகள், சாலை போக்குவரத்து மற்றும் டெலிகாம் கட்டணம் ஆகியவற்றில் 16 சதவீதம், இதர அரசு சேவைகள் மூலம் 14 சதவீத பணப் பரிமாற்றம் நடக்கிறது.\nவிமானச் சேவை முழுமையாகப் பாதிப்படைந்துள்ளதால் இத்துறை பணப் பரிமாற்றம் தற்போது 90 சதவீதம் குறைந்துள்ளது.\nடீ கடை, மளிகை கடை எனத் தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் நாடு முழுவதும் சேர்ந்து 10 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளது.\nசொல்லப்போனால் ரூபாய் நோட்டுகளில் தான் அதிகளவிலான கிருமிகள் இருக்கிறது. உஷார இருங்க மக்களே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோட்டார் வாகன இன்சூரன்ஸை முறையாக ரெனிவ் செய்துவிடுங்கள்\n25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..\n300 இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி.. சீனாவிற்கு எதிராக மத்திய அரசு முடிவா..\nசீன ஏற்றுமதி வர்த்தகத்தை கைப்பற்ற திட்டமிடும் இந்தியா..\nகொரோனாவால் எந்தத் துறைக்குப் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nபட்ஜெட் 2020: 2030ல் இந்தியா தான் டாப்.. கல்விதுறைக்கு புதிய பல அறிவிப்புகள்..\nமோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா. தங்க வியாபாரிகள் முக்கியமா. எனக்கு தங்க வியாபாரி தான்..\nஅடேங்கப்பா.. ஆண்டுக்கு ரூ. 5,000 கோடியை எல்ஐசி-க்கு 'பரிசாக' அளிக்கும் பாலிசிதாரர்கள்\nஎலக்ட்ரிக் வாகன கொள்கையினை அறிமுகம் செய்து தெலுங்கானா அரசு அதிரடி..\n உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி\nஓய்வூதிய திட்டங்கள் மீது எவ்வாறு வரிகள் விதிக்கப்படுகின்றன..\nஉங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியை வேறு நிறுவனத்திற்குப் போர்ட் செய்வது எப்படி\n448 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்\nசீனாவின் அபார வெற்றி.. கொரோனாவின் பிடியில் இருந்து விரைவில் மீண்ட டிராகன் தேசம்.. 4.9% வளர்ச்சி..\nதடுமாறும் ரூபாயின் மதிப்பு.. ரூ.73.38 ஆக தொடக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:25:23Z", "digest": "sha1:DJEJQUCKG5C4GTFZBA4A52X2KTRBBPEK", "length": 12421, "nlines": 187, "source_domain": "globaltamilnews.net", "title": "அறிவுறுத்தல் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்\nபல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுவில் 10 வான்கதவுகள் திறப்பு – அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36அடியை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் டெங்கு நோய் மீண்டும் தீவிரம் -விழிர்ப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் :\nகாய்ச்சல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரச வைத்திய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அறிவுறுத்தல்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலை ஊழியர்களை நாளை பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநோயாளர் காவு வண்டிகளில் மருத்துவ கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்கவேண்டுமென நீதவான் அறிவுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் பிரதேசத்தில் நீர் இணைப்பு துண்டிப்பினை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் :\nமன்னார் பிரதேசத்திற்குற்பட்ட நீர்ப்பாவனையாளர்களின் நீர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்.(வீடியோ)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\nதமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டாமென ஜோ ரூட்டுக்கு அறிவுறுத்தல்\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை நீடிக்குமாறு அறிவுறுத்தல் :\nதூய நாணயத்தாள்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கையின்...\n110 சட்டங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முரணான வகையில் காணப்படுகின்றன\n110 சட்டங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முரணான...\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு அறிவுறுத்தல்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை நினைவேந்தல் October 21, 2020\nPCR பரிசோதனை ஊடாக, ரிஷாட்டை நாடாளுமன்றிற்கு வரவழையுங்கள்… October 21, 2020\n20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு – ஐக்கிய மக்கள் சக்தியின் வாகன பேரணி. October 21, 2020\nபெரியகுளம் – சின்னக்குளம் சீரமைக்கும் நடவடிக்கை October 21, 2020\n20 ஆவது திருத்தச் சட்ட விவாதம் ஆரம்பம்… October 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2016/07/blog-post_29.html", "date_download": "2020-10-21T11:00:49Z", "digest": "sha1:AWEY26QQBOT4RTSLLVQT7HZ4222T4UHI", "length": 33473, "nlines": 287, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": எழுதித் தீராப் பக்கங்கள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்\" என்று சொல்லி 21 ஆண்டுகள் கழிந்து விட்டது அவுஸ்திரேலியாவுக்கு வந்து.\nஉயர் படிப்புக்காக என்னோடு கூட வந்த நான்கு சிங்கள மாணவர்களும் தங்கள் மொழியில் தமக்குள் மட்டும் பேசிச் சிரிக்க ஆரம்பித்த கணமே நான் மெல்ல மெல்ல தனிமைச் சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன் பின்னர் வந்த நாட்டில் வகுப்பறையில் வெள்ளைக்கார ஆசிரியருக்கு முன்னால் சக சிங்கள மாணவன் ( என்னுடன் ஒரே விமானத்தில் கூட வந்தவன் தான்) என்னைக் காட்டி \"இவர்கள் பயங்கரவாதிகள்\" என்று அடையாளப்படுத்திய கதையெல்லாம் முன்னர் எழுதியிருக்கிறேன். என்னுடைய புலப் பெயர்வு வாழ்வில் முதல் பத்து ஆண்டுகள் கிட்டிய அந்தச் சவால் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தை மீளவும் நினைத்துப் பார்க்க வைத்தது நேற்று வாசித்து முடித்த \"எழுதித் தீராப் பக்கங்கள்\".\nஎழுத்தாளர் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) அவர்கள் எண்பதுகளின் முற்பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்குக் குடி பெயர்ந்த பின், பாரீஸ் நகரத்தில் தன்னுடைய புலம்பெயர் வாழ்வியலின் பழைய நாட்குறிப்புகளாகத் தான் இந்த \"எழுதித் தீராப் பக்கங்கள்\". சாறக் கட்டுடன் ஒருவர் புற முதுகு காட்டிப் பயணப் பை சுமக்க, வானளாவிய கட்டடத் தொகுதிகள் பரந்து வியாபித்திருக்கும் அட்டைப் படத்தைக் கொண்டு சில மாதங்களுக்கு முன் இந்த நூல் வருகிறது என்ற அறிமுகம் தான் இதை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற அதீத ஆர்வத்தை என்னுள் கிளப்பியது. அவ்வளவுக்கு அந்த அட்டைப் படமே புலம்பெயரும் ஈழத்தவரைக் குறியீடாகக் காட்டியிருந்தது. பின்னர் அந்த அட்டைப் படமில்லாது வேறொரு ஓவியக் கீற்றோடு இந்த நூல் என் கைக���கெட்டியபோது இலேசான கோபமும் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கடந்த ஐந்து நாட்கள் பிடித்தது இந்த நூலை வாசித்து முடிக்க. செல்வம் அருளானந்தம்\nஅவர்கள் தன்னுடன் வாழ்ந்த, தான் சந்தித்த \"எங்கட சனத்தை\" நான் மனத்திரையில் ஒரு படமாக ஓட விட்டுப் பார்த்தேன். இந்த நூலை வாசித்து முடித்த தறுவாயில் எண்பதுகளின் பாரீஸ் தமிழனின் அறையில் இருந்து வெளியேறிய உணர்வு.\nஎன்று செல்வம் அருளானந்தம் அவர்கள் எழுதிய கவிதையை (கட்டடக்காடு) தாய் வீடு பத்திரிகை ஆசிரியர் டிலிப்குமார் மேற்கோள் காட்டுகிறார்.\nஇந்தக் கவிதையின் பிரதிபலிப்பாகவே \"எழுதித் தீராப் பக்கங்கள்\"வாழ்வியல் அனுபவப் பக்கங்களைப் படிக்க நேர்கிறது.\nஈழத் தமிழரின் புலப் பெயர் வாழ்வின் ஆரம்ப நாட்களின் வாழ்வியல் ஆவணப் பதிவுகளில் ஒன்றாகக் கொள்ளக் கூடிய தகுதியை நிரம்பக் கொண்டது இது. இந்த ஆவணத் தொடர் தாய் வீடு (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து தமிழினி வெளியீடாக நூலுருப் பெற்றிருக்கிறது.\n\"யானை வந்தால் கொல்லும் மயிரையா பிடிங்கும்\" என்ற கேரள நாட்டார் சொலவாடை தான் கடந்த சில நாட்களாக என் மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கும் சொல்லாடல். \"எழுதித் தீராப் பக்கங்கள்\" நூலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் இந்தச் சொலவாடையை அறிமுகப்படுத்திக் கொடுத்த முன்னுரை வெகு சிறப்பானது. இந்த நூலின் அடிப்படையை ஒப்பீட்டு நோக்கிலும், உதாரணங்களூடும் ஜெயமோகன் அவர்கள் கொடுத்திருக்கும் பகிர்வு வெகு சிறப்பாக அணி சேர்க்கிறது. \"யானை வந்தால் கொல்லும்\" போலவே ஊரில் இருந்த காலத்தில் என்னுடைய சக நண்பன் ஒருவன் சொல்லும் \"அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன\" என்ற பழமொழி தான் பின்னாளில் புலம் பெயர் வாழ்வில் போராடத் துணை நின்றிருக்கிறது எனக்கு. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அதுவே.\n\"ஒரு வடை இரண்டு டொலர் வித்த காலத்தில வந்தனாங்கள்\" என்று பெருமை பேசிய நம்மவரைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் என் புலப்பெயர்வின் ஆரம்ப காலத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் \"பனியும் பனையும்\" போன்ற புலம்பெயர் சமூகத்தின் முன்னோடிச் சிறுகதைத் தொகுதி போன்ற படைப்புகளைத் தவிர்த்து எண்பதுகளின் ஆரம்ப காலத்தில் அங்குமிங்குமாகச் சில நூறாக வாழ்ந்த் நம்மவர் யாரேனும் தமது அந்தக் காலகட்டத்து வாழ்வியலை உள்ளதை உள்ளவாறு எழுதத் தலைப்பட்டார்களா என்ற கேள்வி எழும் போது (அப்போது ஈழமுரசு பத்திரிகை ஏஜென்சிக்காரால் ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகளின் வலி நிறைந்த உண்மை நிகழ்வைத் தொடராகவும் கொண்டு வந்தது.) எனக்கு முன்னால் \"எழுதித் தீராப் பக்கங்கள்\" தான் முன் நிற்கின்றது.\nஇது ஒரு சவால் மிகுந்த முயற்சி, நம்மோடு கூட வாழ்ந்தவர்கள் (பவர்கள்), புலம் பெயர்ந்தும் நாம் தூக்கிக் கொண்டு வரும் நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியம், இன்ன பிற பழக்க வழக்கங்களைப் பற்றிய யதார்த்த வெளிப்பாட்டைக் கொண்டு வரும் போது அந்தச் சமூகத்தையோ அல்லது கூடப் பழகிய அந்த மனிதர்களையோ பகைக்க வேண்டி வரும். ஆனால் இதையெல்லாம் இலகுவாகக் கடந்து விடுகிறார் செல்வம் அருளானந்தம். அதற்குப் பெரிதும் கை கொடுத்திருக்கிறது அவர் கைக்கொண்ட மொழியாடல்.\nதன் வாழ்நாளில் வெளியூர் வாசமே கண்டிராத யாழ்ப்பாணத்துக் கிழவி, தன் பேரன் சிவராசா பேத்தி செல்வியோடு கதிர்காமத்தான் தரிசனம் காண முதன் முதலில் றயில் ஏறுகிறாள். ஆச்சி சந்திக்கும் புதினங்களை, விண்ணாணங்களை அப்படியே அவள் பார்வையில் \"ஆச்சி பயணம் போகிறாள்\" என்ற அற்புதமான நகைச்சுவை நவீனம் வழி எழுதியிருப்பார் எங்கள் செங்கை ஆழியான்.\nதன்னுடைய அறியாமையை, பலவீனத்தை சரணாகதித் தத்துவம் மூலம் வெளிப்படுத்தி விட்டு தன்னைச் சுற்றிய சமூகத்தை விமர்சிக்கும் அங்கத நடை வெகு சிறப்பாக இந்த எழுதித் தீராப் பக்கங்களில் வெளிக்காட்டப்படுகிறது. இதனால் இந்தப் படைப்பின் வழியே அடையாளப்படுத்தப்படுகின்ற செல்வம் அவர்களின் நண்பர்கள் இதை வாசித்தாலும் வயிறு குலுங்கிச் சிரித்துக் கொண்டே கடந்து விடுவர். வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் சில இடங்களில் குத்திட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்ததைக் கண்டு என் மனைவி விநோதமாகப் பார்த்துவிட்டுப் போனார் :-)\nஎன்னுடைய ஒன்று விட்ட தம்பி சுதா ஐரோப்பிய நாடொன்றுக்குப் பயணிக்கும் போது ஏஜென்சிக்காறரால் ஏமாற்றப்பட்டு ரஷ்யாவின் ஏதோவொரு பனி சூழ் வனாந்தரத்தில் விடப்பட்ட போது நான் அப்போது அவுஸ்திரேலியாவுக்கு வந்து இரண்டே ஆண்டுகள். சொல்லி அழ ஆருமில்லாது எனக்குள் அழுது வெடித்தேன்.\nஅவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் தினம் கூட அம்மா தான் சோற்றைக் குழைத்துத் தீத்தி விட்டார். மெல்பர்னுக்கு வந்து படித்துக் கொண்டே பகுதி நேர வேலை செய்த போது அதிகாலை மூன்று மணிக் குளிருக்குள் பெற்றோல் சைட்டின் 22 பம்புகளின் எண்ணெய் போகத் துடைத்துக் கழுவது, மலசல கூடத்தில் அப்பியிருக்கும் மலக் கழிவுகள், மாத விடாய் ஈரத்தை எல்லாம் துடைக்கும் அளவுக்கு வாழ்க்கை மாறியது. இங்கிருக்கும் என் சக நண்பர் ஐரோப்பாவுக்குப் போன காலம் முள்ளுக்கம்பி வேலி போர்டர் தாண்ட இரவிரவாகத் தன்னோடு வந்த ஆண், பெண் எல்லோருமாக நிலத்தில் அரைந்து அரைந்து எல்லையைக் கடந்ததைக் கதை கதையாகச் சொல்லுவார்.\nஇதெல்லாம் அனுபவப்பட்ட போது இருந்த அதே மனச் சுமை அல்லது அதையும் தாண்டிய பெருஞ் சவால்களை எண்பதுகளின் முற்பகுதியில் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதியாக செல்வம் அவர்கள் இந்த நூலின் வழியே நகைச்சுவை இழையோட எழுதி அதை வாசகன் மனதில் காட்சி வடிவம் போலச் சுமத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.\n\"எழுதி தீராப் பக்கங்கள்\" நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு ஒழுங்கில் தனித்தனியாகப் படித்தாலும் குழப்பாத வகையில் பகிரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றுமே சிறுகதைக்குரிய படைப்பிலக்கணம் பொருந்தியவை. ஒவ்வொன்றின் இறந்த காலத்தில் இருந்து இறுதியில் கொடுக்கும் நிகழ்காலத்துத் தரிசனம், குறித்த பகுதியில் வரும் நபருக்கு என்ன நடந்தது, அதன் படிப்பினை போன்றவற்றை நாடகத்தன்மை இல்லாது வெளிப்படுத்துவது தான் அனுபவ வெளிப்பாட்டின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.\nயாழ்ப்பாணம், சில்லாலையில் கத்தோலிக்கப் பின்னணியில் வளர்ந்து, புலம்பெயர்ந்த செல்வம் பிரான்சுக்குக் குடி பெயர்ந்த பின் அங்கு தான் சந்திக்கும் மொழிச் சிக்கல், புதிதாகச் சந்திக்கும் நண்பர்களின் குணாதிசியங்கள், \"இந்த நாட்டையும் கெடுக்க வந்திட்டாங்களோ\" என்ற ரீதியில் புலம் பெயர்ந்த மண்ணிலும் எதிர்கொள்ளும் சாதிய வெறி என்று ஒவ்வொரு பகிர்வின் வழியே அந்நிய மண்ணில் நம்மவரின் போக்கு வெளிக்காட்டப்படுகிறது.\nரஷ்யா வழியாகப் பயணப்படும் போது ஒரு சிக்கல் நேரும் கட்டத்தில்இந்திரா காந்தி என்றால் இவர்களுக்குப் பிடிக்கும் என்ற தோரணையில் \"இந்திரா காந்தி\" \"இந்திரா காந்தி\" என்று கத்திய நண்பரின் கதை. அருள் நாதர், தட்சூண், அங்கிள் போன்ற நண்பர்களோடு பயணிக்கும் சிரிப்பு மூட்டும் நினைவுகள், இன்னும் அமுதன், ஆசைத்துரை, விமலதாஸ், ஞானசீலன், துரையண்ணன், மாஸ்ரர், பாதர் போன்றோர் வழியாகவும் தொடர\nஒரே கேஸ் ஐ ஏகப்பட்டோருக்கு எழுதும் கூத்து (உங்கட ஆட்கள் கிட்டத்தட்ட ஐநூறு பேர் வரை அல்பிரட் துரையப்பாவைச் சுட்டிருக்கினம் அல்லது அதோட சம்பந்தப்பட்டிருக்கினம்), இரண்டு அறையில் பத்துப் பேர் பங்கு போட்டு வாழும் குடித்தனம், எண்பத்து மூன்று கலவரத்தின் பிரதிபலிப்புகள் புலம் பெயர்ந்த சமூகத்தை அப்போது ஏற்படுத்திய தாக்கம் என்று விரிவாகப் பயணிக்கிறது.\nதமிழரோ என்ற சந்தேகத்தில் ஒருவரிடம் \"தமிழ் தெரியுமோ அண்ணை\n\"தமிழும் தெரியாட்டா நான் என்ன தம்பி செய்யுறது\" என்ற அந்தச் சம்பவத்தை உணர்ந்து சிரித்தேன்.\nபல இடங்களில் ஓப்பிட்டுப் பார்க்க முடிந்த அனுபவங்கள். காரணம் நானும் இதே போல் இளைஞர் கூட்டத்தோடு இருந்தவன் தான்.\nதாயகத்தில் சொந்த, பந்தம்இறந்து பல நாட்களுக்குப் பின் புலம்பெயர் சூழலுக்குத் தெரிவது கூட அந்த நாளில் அனுபவித்தது.\nரமணி, கருணா, ஜீவா, கே.கிருஷ்ணராஜா, செந்தில் ஆகியோரின் ஓவியங்கள் ஒவ்வொரு சம்பவப் பகிர்வுக்கும் பொருத்தமாக அமைகின்றன.\n\"எழுதித் தீராப் பக்கங்கள்\" செல்வம் அருளானந்தம் என்ற தனி மனிதனின் சுயசரிதமல்ல, பாரீஸ் தமிழ்ச் சமூகத்தின் வழியே ஒப்பு நோக்கிப் பார்க்கப்படும் எண்பதுகளின் புலம்பெயர் தமிழரது வாழ்வியல் சரிதம். இது கட்டாயம் வாசிக்க வேண்டிய பெறுமதியான ஆவணம்.\nபுத்தக அறிமுகத்துக்கு மிக்க நன்றி.\n\"ஆச்சி பயணம் போகிறாள்\" என்ற புத்தகம் பற்றிய தகவலுக்கும் நன்றி.\nதலைப்பே நகைச்சுவையாக இருக்கிறது. புத்தகத்தை வாங்கிப் படிக்க வேணும் என\nஆர்வமாக இருக்கிறது. Amazon தளத்தில் கிடைக்குதா என்று பார்ப்போம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபுங்குடுதீவு - சிதைவுறும் நிலம்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/cauvery-water", "date_download": "2020-10-21T11:22:11Z", "digest": "sha1:CBZY4CPYARIBH44F45SY5R3E6ZGFZQQP", "length": 21227, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "cauvery water: Latest News, Photos, Videos on cauvery water | tamil.asianetnews.com", "raw_content": "\nஉண்மை நிலையை மூடிமறைத்த எடப்பாடி பழனிச்சாமி.. செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னுக்குப் பின் முரண்.\nகாவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற முனைந்து செயலாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம்:-\nபதவிக்காக காவிரி உரிமையை பறிகொடுக்காதீங்க.. பாஜகவுக்கு சாமரம் வீசாதீங்க.. எடப்பாடியாரை பிடிபிடித்த துரைமுருகன்\nமாநில அரசுகள் சம்பளம் கொடுக்கும் ஓர் ஆணையத்தை, மத்திய அரசுத் துறையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும் இந்த அடிப்படையான கேள்வியைக்கூட, தனக்குத் தானே கூட கேட்டுக் கொள்ளாமல், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதான எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆகவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பது, தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து - தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையான வேளாண்மைக் கனவுகளைத் தகர்ப்பதற்கே என்பதில் துளியும் சந்தேகமில்லை.\nகாவிரி மேலாண்மை ஆணைய அதிகாரம் போச்சு... மோடி அரசு பறித்துவிட்டதாக வைகோ கொந்தளிப்பு\nகடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டிய கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளைச் செயல்படுத்த, மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட போதெல்லாம் கர்நாடக மாநிலம் மறுத்து வந்தது. நீர் திறப்பு பற்றிய மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் கேள்விக்குள்ளானதைக் கண்கூடாகப் பார்த்தோம். காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உப்புச் சப்பற்ற காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவைகளை அமைத்த மத்திய அரசு, தற்போது காவிரியில் தமிழகத்தின் உரிமையை ஆழக் குழிதோண்டிப் புதைத்து சமாதி எழுப்பும் வேலையில் இறங்கி இருக்கிறது.\nஜிவ்வென உயரும் மேட்டுர் அணையின் நீர்மட்டம் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வரத்து \nகாவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடியாக உள்ளது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூல் அணையின் நீர்மட்டமும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.\nகாவிரியில் ஒன்றரை லட்சம் கனஅடி நீர் திறப்பு… கரையோர மக்களுக்கு தண்டோரா போட்டு எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து ஒன்றரை லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது தமிழக கர்நாடக எலலையான பிலிகுண்டுவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கனஅடி நிர் வந்து கொண்டிருப்பதால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாவிரியில் நுங்கும் நுரையுமாக பொங்கி வரும் புது வெள்ளம் கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு \nகர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடாமல் கனமழை கொட்டி வருவதால் வியாழன் மாலை நிலவரப்படி கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையை வந்தடைந்த காவிரி நீர் \nகர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. பில்லிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.\nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு 7500 கனஅடி நீர் திறப்பு கனமழையால் கூடுதல் தண்ணீர் திறப்பு \nகாவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு . 2,500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் மழையால் 5,000 கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகாவிரி தண்ணீரில் 15 டிஎம்சி பாக்கி… - விரைவில் வருமா மக்கள் எதிர் பார்ப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், 15 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு வழங்காமல், கர்நாடக அரசு பாக்கி வைத்துள்ளது. விரைவில் தண்ணீர் கிடைக்குமா என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.\nஆச்சரியம் … ஆனால் உண்மை … தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட குமாரசாமி ஒப்புதல் \nஉலக அதிசயமாக தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார். கர்நாடக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுக்கு எதுக்கு அந்த கூட்டம் அது நடக்காமலே இருக்கலாம்...இது அப்பட்டமான துரோகம் அது நடக்காமலே இருக்கலாம்...இது அப்பட்டமான துரோகம்\nஇனிவரும் காலங்களில் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அதன் தலைமையிடமான பெங்களூரிலேயே கூட்டலாம் ‘ என்று தமிழக அரசு கருத்து தெரிவித்திருப்பது தமிழக நலனுக்கு எதிரானதாக உள்ளது. பெங்களூருவில் கூட்டம் நடத்தப்பட்டால் அது கர்நாடகாவுக்கே சாதகமாக அமையும். எனவே கர்நாடகா அல்லாத ஒரு இடத்தில் கூட்டத்தை நடத்துவதே முறையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.\nகர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் மீண்டும் உத்தரவு தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் \nபிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்.சி. மற்றும் ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி என மொத்தம் 40.43 டிஎம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகடைமடை பகுதிக்கு இன்னும் வந்து சேராத காவிரி நீர்…..பொதுப்பணித்துறை அதிகாரிகளை அமைச்சர் முன்னிலையில் வறுத்தெடுத்த விவசாயி \nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், லட்சக்கணக்கான கனஅடி நீர் வீணாக கடலில் கலந்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகள் இன்னும் காய்ந்து போயிருப்பதாகவும். இந்த அதிகாரிகளும், அரசும் என்ன செய்து கொண்ருக்கிறது என அமைச்சர் விஜய பாஸ்கர் முன்னிலையிலேயே விவசாயி ஒருவர் வறுத்தெடுத்துவிட்டார்\nகல்லணை வந்த காவிரித்தாய்….. விவசாயிகள் மகிழ்ச்சி…. கல்லணை இன்று திறப்பு \nகல்லணை வந்த காவிரித்தாய்….. விவசாயிகள் மகிழ்ச்சி…. கல்லணை இன்று திறப்பு \nகாவிரியில் திறந்துவிடப்படும் கபினி அணை நீர்\nகாவிரியில் திறந்துவிடப்படும் கபினி அணை நீர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபிக்பாஸ் மூலம் குறிப்ப��ட்ட மதத்தினரின் வாக்குகளைப் பெற போராடுகிறார்.. கமலை கிழித்து எடுத்த ஜெயக்குமார்..\nஅப்போ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார் இல்லையா.. கூட்டணிக்குள் வெடி வைக்கும் எல்.முருகன்.\nகொரோனாவிலும் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/gadgets/mi-true-wireless-earphones-2c-with-environmental-noise-cancellation-launched-in-india-027232.html", "date_download": "2020-10-21T10:25:37Z", "digest": "sha1:WZDJHTO3QCDROURDVQ4IA3HOTOINLNRF", "length": 16096, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C அறிமுகம்! விலை என்ன தெரியுமா? | Mi True Wireless Earphones 2C With Environmental Noise Cancellation Launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago நோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n1 hr ago இந்தியாவில் மட்டும் Netflix சேவை 2 நாட்களுக்கு இலவசம்.. புதிய சலுகை எப்போது கிடைக்கும் தெரியுமா\n2 hrs ago சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\n3 hrs ago எந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது\nNews விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nMovies வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nFinance யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன் தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle 'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C அறிமுகம்\nசியோமி நிறுவனம் Mi True Wireless Earphones 2C என்ற புதிய சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்ஸ் சாதனம் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு சற்று முன்னதாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்த எம்ஐ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலின் விலை குறைந்த எடிஷன் ஆகும்.\nபுதிய Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C சாதனம் சமீபத்தில் Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C சாதனத்தின் சார்ஜிங் கேஸ் 20 மணிநேர பேட்டரி ஆயுளுடன் வருகிறது. இதில் டூயல் மைக், சரவுண்ட் நாய்ஸ் கேன்சலிங் (ஈஎன்சி) மற்றும் மேம்பட்ட ஒலி தரத்திற்காக 14.2 மிமீ டிரைவர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 சி விலை மற்றும் விற்பனை பற்றி இப்பொழுது பார்க்கலாம். புதிய Mi ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2C, இந்தியாவில் வெறும் ரூ. 2,499 என்ற விலையில் வெறும் வைட் வண்ண விருப்பத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை இப்பொழுது பிளிப்கார்ட், Mi.com மற்றும் நிறுவனத்தின் கூட்டாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nபுதிய Mi இயர்போன்ஸ் சாதனம் ப்ளூடூத் 5 இணக்கத்துடன், டூயல் மைக்ரோபோன்கள், 14.2 எம்எம் டிரைவர்களுடன் வருகிறது. மேலும் இதில் ஏஏசி கோடெக், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளதால் ஆடியோ அனுபவம் மிரட்டலாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. Mi போன்களுடன் பாஸ்ட் பேரிங் செய்யும் திறனும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 5 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்டை கொண்டுள்ளது.\nநோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆப்பிள் நிறுவனத்தை கலாய்க்கும் சியோமி, சாம்சங் நிறுவனங்கள்.\nஇந்தியாவில் மட்டும் Netflix சேவை 2 நாட்களுக்கு இலவசம்.. புதிய சலுகை எப்போது கிடைக்கும் தெரியுமா\nஎம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nஉலகின் முதல் 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம்.. சியோமி செய்த புதிய சாதனை.\nஎந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது\nசியோமி Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன் ஷிப்பிங் நவம்பர் 3ம் தேதி முதலா\nபட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் மைக்ரோமேக்ஸ்.\n சியோமி டிவி, மொபைல் மற்றும் பல சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபட்ஜெட் வி��ையில் புதிய நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் அறிமுகம்.\nRedmi K30S முழுவிபரம் மற்றும் படங்கள் வெளியானது.. இது அந்த போன் மாதிரியே இருக்கே.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ .500 கோடி முதலீட்டுடன் புதிய துணை நிறுவனம் உருவாக்கிய Micromax.\nபட்ஜெட் விலையில் போட் ஏர்டோப்ஸ் 461 TWS இயர்பட்ஸ் அறிமுகம்.\nஇன்பினிக்ஸ் நோட் 8, நோட் 8ஐ அறிமுகம்: டூயல் கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/tv21ay.html", "date_download": "2020-10-21T09:48:01Z", "digest": "sha1:JCHPH5MEC4N5ECHRNV4YD3T4SVSUCIBK", "length": 14395, "nlines": 72, "source_domain": "unmaiseithigal.page", "title": "ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள் - Unmai seithigal", "raw_content": "\nஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள்\nமராட்டிய மன்னன் சிவாஜி ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட நிலையில், வழிபடும் ஆலையங்களில் ஒன்றாக ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது\nபுராண பெயர்கள் - பரத புரி, சுவர்ணபுரி\nதீர்த்தம் - கடல் நீர்\nஇந்திரன், வருணன் உள்ளிட்ட தேர்வர்களும், பிருங்கி மகரிஷி, வியாசர், அகத்தியர், பராசரர், புலஸ்திரர், ஆங்கிரேசர் உள்ளிட்ட முனிவர்களும், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் உள்ளிட்ட நவகிரங்கள், ஆமைவடிவில் திருமாள் கமடேஸ்வரராக அன்னை காளிகாம்பாளை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றது.\nமேலும் மராட்டிய மன்னன் சிவாஜி ஸ்ரீ காளிகாம்பாளை வழிபட்ட பின்னர் தான் தன்னை சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டாரார். மகாகவி சுப்ரமண்ய பாரதி வழிபட்டு, ‘யாதுமாகி நின்றயாய் காளி’ என காளிகாம்பாள் குறித்து பாடலை எழுதியுள்ளார்.\nகாளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.\nதற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு ���ிஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.\nசிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.\nகிபி 1640ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த கோயில் புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் இருந்ததாகவும், பின்னர் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் கோயில் தம்பு செட்டித் தெருவிற்கு கோயில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது வழிபாடு நடக்கிறது.\nமுன்னர் மீனவர்கள், விஸ்வகர்மாகள், மற்றவர்களும் செந்தூரம் சாற்றி அன்னையை வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும் உண்டு. காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியின் வடிவமாக அவரின் 12 அம்சங்களுள் ஒன்றாக விளங்குகிறார்.\nகாளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும். காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.\nஅன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப் படுத்துவாள் என்பது நம்பிக்கை.\nகாஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.\nபவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.\nஇத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.\nஇத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது.:\nஉள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன.\nவெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.\nதிருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.\nஇத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.\nஇத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல்,\n“குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது.\nஇத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.\n“உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர்\nஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.\nதினமும் இரவு இத்தலத்தில் நடக்கும் அர்த்த ஜாம பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அம்பாள் முன்பு அனைவரும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாலயத்தில் தரிசனத்துக்காக யாரிடமும் சிறப்பு கட்டணம் வசூலிப்பது இல்லை. யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் அம்பாளை வழிபட வேண்டும்.\nகாளிகாம்பாள் சன்னதி முன்பு 12 கால் மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.\nஇந்த கோயிலில் சித்திரை பெளர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் சேவை, ஆடி கிருத்திகை, ஆவணியில் விநாயகர் சதூர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்ன அபிஷேகம் உள்ளிட்டவை மிக சிறப்பாக கொ���்டாடப்பட்டு வருகின்றன.\nஆடி மாதத்தில் நம்முடைய கஷ்டங்கள் தீரும் கவலைகள் மறையும் என்ற நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.easy24news.com/2017/11/150-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-10-21T09:34:26Z", "digest": "sha1:6746H2PYJXE64GMJS3YZ4XWCJZGVKRMS", "length": 8051, "nlines": 156, "source_domain": "www.easy24news.com", "title": "150 சீனர்களுக்கு திருமணம், செய்துவைக்கவுள்ள மைத்திரி! | Easy 24 News", "raw_content": "\nHome News 150 சீனர்களுக்கு திருமணம், செய்துவைக்கவுள்ள மைத்திரி\n150 சீனர்களுக்கு திருமணம், செய்துவைக்கவுள்ள மைத்திரி\nசீன நாட்டவர்கள் 150 பேருக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.\nசுதந்திர சதுக்கத்தில் வரும் டிசெம்பர் 17ஆம் நாள் இந்த பாரிய திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று, 75 சீன திருமண இணையர்களுக்கும், திருமணச் சான்றிதழ்களை வழங்குவார்.\nதிருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல -வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந்து இடம்பெறும்.\nமறுநாள், மூன்று குழுக்களாக சீன இணையர்கள், யால, சிகிரியா, கண்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.\nசிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு,பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம், சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.\nவட்ஸப்புக்கு தடை விதிக்க, ஆப்கானிஸ்தான் அரசு திட்டம் – பெருகும் எதிர்ப்பு\nமகிந்தவுக்கு முந்திரி, கொடுத்த மலிக்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nகாதலரை மணந்தார் நடிகை பூனம் பாண்டே\nபரபரப்பை ஏற்படுத்திய சுஷாந்த், ரியா புகைக்கும�� வீடியோ\nநீட் மரணம் : நாம் செய்யப் போவது என்ன\nநீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் : இயக்குனர் அமீர்\nசவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம்\nகுர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல்\nகரு ஐக்கியமக்கள் சக்தியில் இணையவேண்டும் – சஜித்\nஇலங்கை கொடூர தாக்குதலில் குறிவைக்கப்படுவது தமிழர்களே\nஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\nமன்னாரில் பண்டைத் தமிழர்களின்புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு\nசர்வதேச சமூகத்துக்கு நாடு ஒருபோதும் அடிபணியாது\nகரு ஜயசூரிய விடுத்துள்ள அவசர வேண்டுகோள்\nபிரஜாவுரிமை விவகாரத்தால் மோதிக்கொண்ட பேச்சாளர்கள்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-21T10:22:47Z", "digest": "sha1:FEDQWFH3V5HBRQ66UTRAJDPZW2UNKARB", "length": 10141, "nlines": 139, "source_domain": "www.inidhu.com", "title": "தென்னை மரம் வளர்ப்பு - இனிது", "raw_content": "\nவீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடிய மர வகைகளில் தென்னை மரம் ஒன்றாகும். தென்னை மரம் நடுவதற்கு முதலில் குழி தயார் செய்ய வேண்டும். 3x3x3 அடிக்கு குழி தோண்ட வேண்டும்.\nஇரண்டு மரங்களுக்கு இடையே 20 முதல் 21 அடி இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு தென்னை மரங்களுக்கு இடையில் மாதுளை, கொய்யா ஆகியவற்றை நடவு செய்யலாம்.\nதென்னைக்கு குழி தோண்டிய பின் முதலில் 2 முதல் 6 இன்ஞ் அளவிற்கு மணல் இட வேண்டும். பின்பு 5 இன்ஞ் அளவிற்கு இலை சருகுகளை நிரப்ப வேண்டும். பசுந்தழை உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும். பசுந்தாள் உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும். குழி நிறைந்த பின்பு நன்கு மக்கிய தொழு உரம் ஒரு அடி உயரத்திற்கு இட வேண்டும்.\nபின் குழியில் தண்ணீர் விட்டுவந்தால் ஒரு மாதத்தில் குழியின் அளவில் பாதியளவு 1 ½ அடி முதல் 2 அடி வரை நன்கு மக்கி குழி தயராகிவிடும். பின் நல்ல தென்னை நாற்றுகளை வாங்கி நடவேண்டும்.\nகுழியைத் தயார் செய்து பின் 3 இன்ஞ் அளவிற்கு மணல் இட்டு குழிய���ன் நடுவே தென்னை நாற்றை நடுவில் வைத்து சுற்றிலும் மணலும், தொழுவுரமும் கலந்த கலவையை தென்னை நாற்றில் உள்ள தேங்காய் மறையும் அளவிற்கு இட வேண்டும்.\nதென்னையை வேர் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு குழிக்கு ½ கிலோ வீதம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு நீர்விட வேண்டும்.\nதென்னை நட்ட பின்பு அவற்றை பராமரிக்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டமளிக்க வேண்டும். ஊட்ட மளிக்க களைச் செடிகள் மற்றும் பிண்ணாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.\nமுதல் மூன்று ஆண்டுகளுக்கு வாரம் ஒருமுறையும், பின்பு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். மரம் பூத்து காய்க்கும் வேளையில் தண்ணீர் அதிக அளவு தேவைப்படும். அது சமயம் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் பாத்ரூம் தண்ணீர், சமையலறை தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nபாத்ரூம் தண்ணீரில் சோப்பு, டிடர்ஜெண்ட், பிளீச்சிங் ஆகியன கலந்திருக்கும். இவற்றை இயற்கை முறையில் வடிகட்டுவதற்கு தென்னைக்கு தண்ணீர் செல்லும் வழியில் கல்வாழை நடவு செய்ய வேண்டும். கன்றிலிருந்து ஒரு அரை வட்டமாக ஒரு அடி ஆழம் அகலத்தில் தோண்ட வேண்டும். பின் அதில் கொழுஞ்சி செடிகளை போட்டு அவற்றுடன் ½ கிலோ பிண்ணாக்கு சேர்த்து குழியை மூட வேண்டும்.\nஇப்படி செய்தால் தென்னை மரம் சிறப்பாக வளரும்.\nPrevious PostPrevious வீட்டுத்தோட்டம் – செடிகள்\nNext PostNext வீட்டுத் தோட்டத்தில் பழமரங்கள் வளர்ப்பு\nகோச்சிங் சென்டர் செல்லாமல் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்\nஉன்னைப் போல் பலர் உருவாகட்டும்\nசொர்க்க வனம் 15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது\nசைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி\nஅபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்\nகொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா\nஆப்பிள் ஜாம் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbe-anbe-song-lyrics-3/", "date_download": "2020-10-21T10:09:28Z", "digest": "sha1:FAGY5HFFGVOL2N7NLSXS4XPX5NMSBOBG", "length": 5954, "nlines": 102, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbe Anbe Song Lyrics", "raw_content": "\nபாடகி : காயத்ரி வர்மா\nபெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே\nநீ தானே கடவுளின் பிள்ளை\nவேரில் வெந்நீர் விழுந்த போதும்\nபெண் : வரும் காலமே\nபெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே\nநீ தானே கடவுளின் பிள்ளை\nவேரில் வெந்நீர் விழுந்த போதும்\nபெண் : உலக��்தின் மேலே\nதண்ணீர் தானே தாய் பால்\nபெண் : துயரமே தின்றாலுமே\nபின்பு ராகம் பாடும் அன்பே\nபெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே\nநீ தானே கடவுளின் பிள்ளை\nவேரில் வெந்நீர் விழுந்த போதும்\nபெண் : பனி துளி போலே\nஉறவுகள் மறைவதில் தொல்லை இல்லை\nபெண் : சொந்தம் போனால் என்ன\nஇந்த வானம் பூமி அன்பே\nபெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே\nநீ தானே கடவுளின் பிள்ளை\nவேரில் வெந்நீர் விழுந்த போதும்\nபெண் : வரும் காலமே\nபெண் : அன்பே எந்தன் அன்பே அன்பே\nநீ தானே கடவுளின் பிள்ளை\nவேரில் வெந்நீர் விழுந்த போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:04:31Z", "digest": "sha1:RUDEXRAJTC3UKWPUY4LD2XX6JAQF6K5N", "length": 5278, "nlines": 81, "source_domain": "www.pagetamil.com", "title": "பொதுத்தேர்தல் Archives - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஓகஸ்ட் ஆரம்பத்தில் தேர்தல்: 500 பேருடன் மாவட்டம் தோறும் ஒரு பிரச்சாரக் கூட்டம்\nபொதுத்தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், திகதி குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை, ஆணைக்குழு கூடி முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் இலக்கங்களும்...\nபொதுத்தேர்தலிற்கு எதிரான முதலாவது மனு மீதான விசாரணை நாளை\nஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான...\n: அரசு அவசரப்பட காரணம் என்ன\nஎதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினத்தில் தேர்தலை நடத்தினால், அரசியலமைப்பில் மீறல் எதுவுமில்லாமல் ஜூன் தொடக்கத்தில்- நாடாளுமன்ற கலைப்பு வர்த்தமானியில் குறிப்பிட்டதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/tag/vip-about-ajith/", "date_download": "2020-10-21T11:12:18Z", "digest": "sha1:2EA4EH53D2HWM7G3OBKE4LFAJYFUSTB4", "length": 4653, "nlines": 70, "source_domain": "technicalunbox.com", "title": "VIP about Ajith – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\n��ிழிந்த சட்டை பிஞ்ச செருப்புடன் இருந்த நான்தல அஜித் எனக்கு போட்ட பிச்சை, நிகழ்ச்சியுடன் நடிகர்\nதல அஜித் குமார் பொருத்தவரை தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் மிகவும் கடினமாக உழைத்து தற்போது முன்னணி நடிகராக அஜித் உள்ளார் அதன்காரணமாக தற்போது வரை தல\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/867094", "date_download": "2020-10-21T11:40:00Z", "digest": "sha1:UVO37XXRLN5TG7ELADNLEQ6L24ADCCQN", "length": 5057, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"துனீசியப் புரட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துனீசியப் புரட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:26, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n12:22, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ்ஸார் (பேச்சு | பங்களிப்புகள்)\n12:26, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nபேஸ்புக் எனப்படும் சமூக வலைதளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயி���ாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்கு வெளியிட்டனர்.\nநாட்டைவிட்டு தப்பியோடியதுடன் முடிவுக்கு வந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vanitha-pieter-paul-romantic-photos-goes-viral-225748/", "date_download": "2020-10-21T09:58:32Z", "digest": "sha1:DS32BSWT4F5WSBBAG2EH37IQFIPMGXOV", "length": 12268, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வனிதா – பீட்டர் ரொமான்ஸ் போட்டோஸ்: நயன் ஜோடியை காலி பண்ணிட்டாங்க!", "raw_content": "\nவனிதா – பீட்டர் ரொமான்ஸ் போட்டோஸ்: நயன் ஜோடியை காலி பண்ணிட்டாங்க\nநடிகை வனிதா - பீட்டர் பால் ஜோடி குடும்பத்துடன் கோவா சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட ரொமான்ஸ் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமா உலகில் காதலர்களாக வலம் வரும் நயன்தாரா – விகினேஷ் சிவன் காதல் ஜோடியை மிஞ்சும் வகையில், நடிகை வனிதா – பீட்டர் பால் ஜோடி குடும்பத்துடன் கோவா சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட ரொமான்ஸ் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nநடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் ஜோடியைப் பற்றிதான் கோலிவுட்டின் தற்போதைய சுவாரசியமான பேச்சாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் எங்கே சென்றாலும் ஜோடியாக செல்கின்றனர்.\nஅண்மையில் ஓணம் பண்டிகைக் கொண்டாட இருவரும் தனி விமானத்தில் கொச்சின் சென்றனர். பின்னர், அவர்கள் இருவரும் கோவா சென்று அங்கே விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை நடிகை நயன்தாரா பெரிய அளவில் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை அடுத்து அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.\nகோலிவுட்டின் டாப் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்று சினிமா வட்டாரங்களும் நெட்டிசன்களும் கருதி வந்த நிலையில், அவர்களை வனிதா – பீட்டர் பால் ஜோடி முந்தியுள்ளனர்.\nநடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சினிமா வட்டாரத்தில் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். வனிதா விஜயகுமார் 2 முறை திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றிருந்தார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nசில மாதங்களுக்கு முன்பு, நடி���ை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஏற்கெனவே, திருமணமான பீட்டர் பால் முதல் மனைவியை விட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் பிரிந்திருந்த நிலையில், வனிதாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு பீட்டர் பால் மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. ஒருவழியாக சர்ச்சையெல்லாம் ஓய்ந்த பிறகு, வனிதா – பீட்டர் பால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது.\nஇந்த நிலையில், வனிதா – பீட்டர் பால் மற்றும் வனிதாவின் மகள்கள் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே அவர்கள் இளம் காதலர்களை மிஞ்சும் அளவில் மகிழ்ச்சியாக சுற்றுலாவைக் கொண்டாடியுள்ளனர். கடற்கரையில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு ரொமாண்டிக்காக புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைபப்படங்களை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர வைரலாகி உள்ளது.\nவனிதாவும் பீட்டர் பாலும் கோவாவில் ரொமாண்டிக் போஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள், நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் ஜோடியை காலி பண்ணிட்டாங்க என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமழையில் ஆடியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமலா ஹாரீஸ்… நெட்டிசன்கள் வரவேற்பு\nகிராமப்புற வீடுகளுக்கான சொத்து அட்டை: SVAMITVA என்றால் என்ன\nகொரோனா வைரஸின் ஆபத்து இன்னும் முடியவில்லை: பிரதமர் மோடி\n3 வருஷ முதலீட்டில் லோன் பெறும் வசதி: அட்டகாசமான அஞ்சலக சேமிப்புத் திட்டம்\nமதுரை கார சட்னி… இட்லி தோசைக்கு அட்டகாசமா இருக்கும்\nஇப்பவும் அதே சிரிப்பு… குழந்தைத்தனம்.. ரஜினி கையில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா\n‘பிஸிக்கலி டிஸ்டர்ப் பண்றீங்க’ கொந்தளித்த ஆரி\nமழையில் ஆடியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமலா ஹாரீஸ்… நெட்டிசன்கள் வரவேற்பு\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்குப்பதிவு\nகிராமப்புற வீடுகளுக்கான சொத்து அட்டை: SVAMITVA என்றால் என்ன\n15 நிமிடத்தில் டேஸ்டி சாம்பார்: சிம்பிளான செய்முறை\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nSamsung UV Steriliser: 10 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்ய முடியும்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/france/04/289528", "date_download": "2020-10-21T10:01:28Z", "digest": "sha1:IZK6XQCBDVSCWO7223ZKKDRBMP5KP7UJ", "length": 4331, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "பிரான்ஸில் Saint-Denis நகர பொலிஸார் ஆயுதம் பயன்படுத்த அனுமதி! - Canadamirror", "raw_content": "\nகைகுலுக்க மறுத்த மருத்துவர்; ஜேர்மன் குடியுரிமையை இழந்தார்\nசம்பளம் போதவில்லை; பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா\nகனடாவில் இலங்கை வைத்தியரிற்கு கிடைத்த அங்கீகாரம்\nகனடாவில் புதிய வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு மாறிய இலட்சக்கணக்கான மக்கள்\n பிரித்தானிய பிரபல ஜோதிடர் கூறியது\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸில் Saint-Denis நகர பொலிஸார் ஆயுதம் பயன்படுத்த அனுமதி\nபிரான்ஸில் செந்தனி நகர பொலிஸார் ஆயுதம் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான ஒப்பந்தம் செந்தனி நகர முதல்வரால் இயற்றப்பட்டு கடந்த 16 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nசெந்தனி நகர 'நகரசபை' பொலிஸார் கடமையின் போது துப்பாக்கிகளை பயன்படுத்தலாம். அதேவேளை, அவர்கள் மோப்ப நாய்களை பயன்படுதும் 'படை' ஒன்றையும் உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பொலிஸார் B மற்றும் C வகை ஆயுதங்களை பயன்படுத்தலாம். அதேவேளை 120 அதிகாரிகள் கொண்ட புதிய படை ஒன்றும் உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-21T10:17:45Z", "digest": "sha1:664T24R4NLCO4BXDRDNCQ27Z6N7PBT4J", "length": 13251, "nlines": 170, "source_domain": "www.inidhu.com", "title": "நவராத்திரி கொலு விளக்கம் - இனிது", "raw_content": "\nநவராத்திரி கொலு விளக்கம் கட்டுரை நவராத்திரியின்போது எப்படி கொலு அமைக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகின்றது.\nமுதலில் நாம் நவராத்திரி விழா பற்றித் தெரிந்து கொள்வோம்.\nநாம் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரியும் ஒன்று.\nஒன்பது ராத்திரிகள் அம்மனுக்கு நடத்தும் விழா நவராத்திரி விழா ஆகும்.\nஆண்டுதோறும் நான்கு வகையான நவராத்திரிகள் வருகின்றன. அவையாவன\n1. வசந்த நவராத்திரி – சித்திரை மாதம்\n2. ஆஷாட நவராத்திரி – ஆடி மாதம்\n3. சாரதா நவராத்திரி – புரட்டாசி மாதம்\n4. ஷியாமளா நவராத்திரி – தை மாதம்\nஇவற்றுள் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியை நாம் சிறப்பாக கொண்டாடுகிறோம்.\nபுரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் முதல் ஒன்பது நாட்கள் நாம் நவராத்திரியை கொண்டாடுகிறோம்.\nபத்தாம் நாள் விஜயதசமி ஆகும். இந்த வருடம் செப்டம்பர்29 முதல் அக்டோபர் 7 முடிய நவராத்திரி வருகிறது.\nமைசூரில் நவராத்திரியை “தசராபண்டிகை”யாகவும், மேற்கு வங்காளத்தில் “துர்காபூஜை”யாகவும் கொண்டாடுகின்றனர்.\nநவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு பூஜை செய்கிறோம்.\nஅடுத்த மூன்று நாட்கள் லட்சுமியை நினைத்து வழிபடுகிறோம்.\nகடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை செய்கிறோம். ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது. அன்று அவரவர் தொழிலுக்குரிய கருவிகளை மற்றும் புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வணங்குகிறோம்.\nபத்தாவது நாள் விஜயதசமி ஆகும்.\nஅன்று அம்மன் வெற்றியை கொண்டாடும் நாளாக கருதுகிறோம்.\nஅன்று சரஸ்வதியின் முன்பு வைத்த புத்தகங்கள் மற்றும் கருவிகளை எடுத்து நம் வேலையை தொடங்குகிறோம். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.\nஅன்று சிறு குழந்தைகள் தங்கள் கல்வியினை ஆரம்பிக்கிறார்கள்.\nநவராத்திரி என்றாலே நமக்கு கொலுவும் சுண்டலும் நினைவிற்கு வரும்.\nநவராத்திரி அன்று பெண்கள் கொலு வைத்து வித விதமான படையல் வைத்து முப்பெருந்தேவியரை வழிபடுகின்றனர்.\nகொலு என்பது பல படிகளைக் கொண்ட மேடையில் பல விதமான பொம்மைகளை மற்றும் தெய்வ வடிவங்களை அழகாக அடுக்கி அலங்கரிப்பதே ஆகும்.\nகொலு மேடையில் படிகளை ஒற்றைப்படை எண் கொண்டதாக அமைக்க வேண்டும்.\n5, 7, 9, 11 என தேவைக்கேற்ப படிகள் அமைத்து கொலு பொம்மைகளை அடுக்கி அலங்கரிக்க வேண்டும்.\nகீழிருந்து மேலாக முதல்படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி போன்ற தாவர வகை பொம்மைகளை வைக்கலாம்.\nஇரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்கலாம்.\nமூன்றாம் படியில் மூன்றறிவு கொண்ட கரையான், எறும்பு போன்ற பொம்மைகளை வைத்து அலங்கரிக்கலாம்.\nநான்காம் படியில் நான்கறிவு கொண்ட உயிர்களான நண்டு, வண்டு பொம்மைகளை அடுக்கலாம்.\nஐந்தாம் படியில் ஐந்தறிவு உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை அடுக்கலாம்.\nஆறாம் படியில் ஆறறிவு உள்ள மனிதர்களின் பொம்மைகளை வைக்கலாம்.\nஏழாம் படியில் சித்தர்கள், ரிஷிகள் போன்றோரின் பொம்மைகளை அடுக்கலாம்.\nஎட்டாம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், தேவதைகள் ஆகிய தெய்வ வடிவங்களை வைக்கலாம்.\nஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அவர்களின் தேவியர்கள் போன்ற தெய்வ வடிவங்களை அடுக்கி வைக்கலாம்.\nஇவ்வாறு பத்து நாட்களும் பூக்களால் கொலுவை அலங்கரித்து, விதவிதமாக பிரசாதங்களை படைத்து, பாடல்களை பாடி சக்தியை வழிபடலாம்.\nகொலு வைத்துள்ள வீட்டிற்கு உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் தினமும் மாலையில் சென்று பக்தி பாடல்கள் பாடி மகிழ்வர்.\nநாமும் நவராத்திரி விழாவினை கொண்டாடுவோம்\nCategoriesஆன்மிகம் Tagsகல்வி, பண்டிகைகள், பிரேமலதா காளிதாசன், விழாக்கள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்\nகோச்சிங் சென்டர் செல்லாமல் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்\nஉன்னைப் போல் பலர் உருவாகட்டும்\nசொர்க்க வனம் 15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது\nசைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி\nஅபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்\nகொசு உங்களை அதிகம் கடிப்பது ஏன் தெரியுமா\nஆப்பிள் ஜாம் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumudam.com/index.php/news/national/11055", "date_download": "2020-10-21T11:20:17Z", "digest": "sha1:UBUOBM727QZPOLFRF4JCLLKJ72L65FUD", "length": 5797, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "இளம் பெண் மீது ஆசிட் வீச்சு; உ.பி.,யில் அதிர்ச்சி! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஇளம் பெண் மீது ஆசிட் வீச்சு; உ.பி.,யில் அதிர்ச்சி\n| NATIONALதேசியம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Dec 09, 2019\nஉத்தரப்பிரதேசத்தில் இளம் பெண் மீது 4 பேர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுசாபர்நகர் ஷாப்பூரில் 30 வயது இளம் பெண் மீது 4 பேர் ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முசாபர்நகர் பெண் ஆசிட் தாக்குதலில் 30 சதவீதம் தீக்காயங்களுடன் மீரட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற மறுத்ததால், அவரது வீட்டுக்குள் நுழைந்த 4 ஆண்கள் அப்பெண் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது. 4 பேரும் தலைமறைவாக உள்ளனர்.\nஇதுதொடர்பாக காவல்துறை எஸ்.பி., நேபாள சிங் கூறுகையில், \"ஆசிட் தாக்குதல் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்” என்றார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஉணவிற்கு எந்த மதமும் இல்லை.. மனம் திறந்த டெல்லி உணவக உரிமையாளர்கள்.\nசாலையோர செடிகளை தத்தெடுத்துக்கொண்ட டெல்லி தாத்தா.. வைரலாகும் வீடியோ.\nகாவலர் வீரவணக்க நாள்.. பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\n23 வது மாடி விளிம்பில் சிறுமி செய்த காரியம் - வைரல் வீடியோ\nஇறந்த மனைவியை மெழுகு சிலையாக கண் முன் நிறுத்திய காதல் கணவர்\nஇது மட்டும் நடந்திருந்தால் அத்தனை பேரும் இறந்திருப்பார்கள்\nஇந்தியர்கள் மனதில் நினைவில் நிற்கும் அப்துல் கலாம்\nசூழலியல் தாக்க மதிப்பீடு 2020 - விரிவான ரிப்போர்ட்\nமாதம்14 ஆயிரம் வருமானத்தில் ஸ்விஸ் வங்கியில் அக்கௌண்ட் வைத்த பாட்டி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-93/", "date_download": "2020-10-21T10:13:10Z", "digest": "sha1:37GZEKMSWGZGQJMPEK3B5AJLX2V3XZIL", "length": 7198, "nlines": 98, "source_domain": "www.newsfirst.lk", "title": "புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம் - Newsfirst", "raw_content": "\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\n01. ETI, சுவர்ணமஹால் நிறுவனங்க���ுக்கு நடந்தது என்ன\n02. அரசுடன் இணையுமா முஸ்லிம் காங்கிரஸ்\n03. SLMC இன் செயற்பாடுகளை கண்காணிக்க குழு\n04. விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கை முடிவிற்கு கொண்டு வர தீர்மானம்\n05. முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு\n06. குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு\n07. வீதி விதிமுறையை மீறுவோருக்கு அபராதம்\n08. அவிசாவளை வாகன விபத்தில் மூவர் பலி\n09. டெங்கு நோயாளர்களின் தொகை அதிகரிப்பு\n10. நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்யுமாறு பணிப்பு\n11. பட்டதாரிகளின் முறையீடுகளை பரிசீலிக்க குழு\n12. சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனை\n01. ஜப்பானின் புதிய பிரதமரானார் யொஷிஹிடே சுகா\n02. இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் தொகை 5 மில்லியனை கடந்தது\n03. இஸ்ரேலின் புதிய ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் பாராட்டு\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்\nமாகந்துரே மதுஷின் இறுதிக்கிரியை இன்று\nபேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று\nஇன்று முதல் ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம்\nடொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு\nரியாஜ் பதியுதீனின் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்\nமாகந்துரே மதுஷின் இறுதிக்கிரியை இன்று\nபேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா\nஇன்று முதல் ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம்\nடொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு\nரியாஜ் பதியுதீனின் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு\nகம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்\nபதவி வறிதாகியுள்ளதாக மணிவண்ணனுக்கு கடிதம்\nமாகந்துரே மதுஷின் இறுதிக்கிரியை இன்று\nபேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nடொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nசீன பொருளாதாரம் 4.9 வீதம் வளர்ச்சி\n22 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றது சக்தி TV\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப��பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2020/02/09/", "date_download": "2020-10-21T10:19:31Z", "digest": "sha1:76ZTF4363OVRVI4ZWHJ2EAG72EF5QVJX", "length": 6167, "nlines": 124, "source_domain": "www.thamilnaatham.media", "title": "09 | February | 2020 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nதைப்பூச திருவிழா – முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் மாட்டுவண்டி சவாரி போட்டி\nஎஞ்சியிருக்கும் தமிழின அடையாளங்களும் அழிக்கப்படும் அபாயம் – தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின்...\nமக்கள் ஆர்வத்தோடு காத்திருந்த “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” உதயமானது:\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nமுக்கிய செய்திகள் October 19, 2020\nஇன்று “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்”\nகொழும்பில் மக்கள் மத்தியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் ஆரம்பம்\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2011/09/12.html", "date_download": "2020-10-21T11:08:02Z", "digest": "sha1:NFT4M5UC7EJBVWGEDGPRX336WX47IBL5", "length": 16812, "nlines": 277, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: இரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2", "raw_content": "\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\n369 கூட்டுத் தொகை வரும் 9 X9 மாய சதுரம்\nஇப்பதிவில் 3X 3& 4 X4 மட்டும் பார்த்து விட்டு வேறு கணிதம் கற்க செல்வோம்.\nஇதுதான் போன பதிவிலேயே பார்த்தாயிற்று என்றாலும் இரானுஜத்தின் மேதமையை கொஞ்சாமவது புரிந்து கொள்ள வேண்டுமெனில் அவ்ரின் பங்களிப்பாக மாய சதுரம் என்பதை எந்த அள்வில்(dimension) வேன்டுமானாலும் பல் தீர்வு(இருப்பின்) கண்டுபிடிக்கும் முறையை அளித்துள்ளார் என்பதை அறிய வேண்டும்.\nஇப்போது 3 X3 மாய சதுரம் இரானுஜத்தின் பொதுவான முறை\n1.இரமானுஜம் ஒரு 3X 3 (nXn)மாய சதுரத்தை 6 (2*n)எண்களால் வரையறுக்க முடியும் என்கிறார்.(For nXn 2*n numbers are required)\n2.இந்த எண்களை 3(n) அளவுள்ள இரு குழுவாக் பிரிக்கிறார்.\nஒற்றை ப்டை (3,5,7...) அளவுள்ள சதுரத்திற்கு இந்த எண்கள் போன பதிவில் கூறிய படி கூட்டுத் தொடராக் இருக்க வேண்டும்.இரட்டை ப்டை (4,6,8...) அளவுள்ள சதுரத்திற்கு இது அவசியமில்லை.\nஇந்த ஒரு குழு எண்களை அடுத்த குழு ஒவ்வொரு எண்களோடு கூட்டும் போது வரும் தொகை எந்த எண்ணும் திருப்பி வராத மாதிரி தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஇந்த 9 எண்களும் வெவ்வேறு.இந்த 9 எண்களும் எங்கு வர வேண்டும் என்பதை இரமானுஜம் தெளிவாக் வரையறுத்து விட்டார்.\nஅந்த் இடங்களில் இட்டு நிரப்ப வேண்டியதுதான்.நம் எடுத்துக் கொண்ட மதிப்பு எந்த பக்கம் கூட்டினாலும் 12 வரும்படி மாய சதுரம் அமைக்க முடியும்.\nகூட்டுத் தொகைக்கு ஏற்ப குழுக்களுக்கு மதிப்பு அளித்தால் எந்த மூன்றால் வகு படும் எண்ணுக்கும் மாய சதுரம் அமைக்க முடியும்.ஒற்றை படை அளவு(5,7,9.. ) இந்த குழு எண்கள் கூட்டுத் தொடராக் இருப்பது இன்றியமையாதது.\n5,7,9..இப்படியே அனைத்துக்கும் இரமானுஜம் வடிவமைத்துள்ளார்.இதனை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உங்களுக்கும் அமைக்கும் முறை பிடிபடும்.மாய சதுரம் தவிர்த்து பிற கணித பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்பதால் இது குறித்து இன்னும் தகவல் வேன்டுமென்பவர்கள் தெரிவித்தால் ஆவண செய்யலாம்.\nஇதெ போல் 4 x 4 இதர இரட்டை எண் அளவுள்ள சதுரத்திற்கு இராமனுஜம் வரையறுத்த சதுரம் இதோ.இது எப்படி வந்தது என்றால் ,கொஞ்சம் கடினமாக் இருக்கும் என்பதால் கொடுக்கவில்லை.இங்கு குழு எண்கள் கூட்டுத் தொடராக் இருக்க அவசியமில்லை.\nஇப்போது கூட்டுத் தொகை 30 உள்ள மாய சதுரம் தயார்.இந்த இரட்டைப் படை அளவு கொள்சதுரத்தில் எந்த கூட்டுத்தொகை எண்ணுக்கும் மாய சதுரம் அமைக்க முடியும்(குறைந்த பட்சம் 30).கூட்டு தொகை 31 வேண்டுமெனில் இரண்டாம் குழுவில் கடைசி எண் மட்டும் 13 ஆக மாற்றினால் தயார்.\nவித்தியாசம் புரியும் என நினைக்கிறேன்.இப்போது 32 வேண்டுமெனில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்கலை மட்டும் ஒன்று அதிகரித்தால் போதும்.இந்த குழு எண்கள் (நிபந்தனைகளுக்கு உட்பட்டு)தேர்ந்தெடுப்பது உங்கள் கையில் என்பதால் எண்ணற்ற சதுரங்கள் அமைக்க முடியும்.\nஇதே போல் 5,6,7,.. என்று போய்க் கொண்டே இருக்க்லாம் என்றாலும் .இப்படி ஒவொரு அளவிற்கும் ஒரு எழுத்து சதுரம் அமைத்தால் போதும் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும்.இந்த எழுத்து சதுரம் கூட அமைப்பது கொஞ்சம் உழைத்தால் கற்றுக் கொள்ள முடியும் அதற்கு பல் நிரூபண்ங்கள் தேவை என்பதால் குறிப்பிடவில்லை.\nஇதில் நம் இரமானுஜம் பல வித்தைகள் காட்டியுள்ளார்.இதை பற்றியே 100 பதிவு இடும் அளவு விஷயம் வடிவமைத்த மாமேதையின் அறிவையும் உழைப்பையும் எண்ணிப் பார்க்க்வே ஆச்சர்யமாக் உள்ளது.\nமாய சதுரங்கள் முடிந்தது அடுத்த அத்தியாயத்தில் இன்னும் வேறு வகை இரமானுஜத்தின் கணிதத்துடன் சந்திப்போம் நன்றி\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nLabels: இரமானுஜத்தின் கணித முறைகள்\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஅணு இயக்கவியல அறிவோம்.:1:அணு துகள்கள்\nஅணு துகள் உடைக்கும் சுத்தியல்\n60 குறியீடுகளின் (Symbols) கதை.\nபாலஸ்தீன சுதந்திர பிரகடனம் ஐநாவில் ஓட்டெடுப்பு\nஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா\nமதம் அறிவியல் முரண் படுகிறதா\nஸ்டிரிங் தியரி என்றால் என்ன \nசந்திரனில் இருந்து ஹீலியம் 3 ஆற்றல் தொழில் நுட்பம்...\nபயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்\nஎய்ட்ஸ் நோய்க்கு காரணம் HIV virus என்பது உண்மையா\nகாஸ்பரோவும் டீப் ஃப்ளூ கணிணியும் போட்டா போட்டி:காணொளி\nபாபி ஃபிஸர் :பற்றிய சில குறிப்புகள்:புத்தகம்+ காணொளி\nபரிணாமம் ஏன் உறுதிப்படுத்தப் பட்ட உண்மை\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2.1:வட்டத்திற்கு சமமான ...\nடெல்லி அருகே நில நடுக்கம்\nஇரமானுஜத்தின் கணித முறைகள் 2:வட்டத்திற்கு சமமான ச...\nமனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா\nசூப்பர் நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு:காணொளி\nஇயற்கையோடு இணைந்த தன்னிறைவு வாழ்வு:ஒரு சோத்னை\nவட்டத்தின் \"pi\" பற்றிய வரலாறு\nஇரமானுஜத்தின் கணித முறைகள் :மாயசதுரம் 1.2\nஇரமானுஜத்தின் கணித முறைகள் : மாயச் சதுரங்கள் 1.1.\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aatralarasau.blogspot.com/2013/07/blog-post_9.html", "date_download": "2020-10-21T10:20:20Z", "digest": "sha1:HO7NTCZ553TJM5MXPYM3HKEEFABVNL2K", "length": 80384, "nlines": 504, "source_domain": "aatralarasau.blogspot.com", "title": "சமரசம் உலாவும் இடமே!!!!: நண்பர் அருளின் கேள்விக்கு பதில்!!!", "raw_content": "\nநண்பர் அருளின் கேள்விக்கு பதில்\nதமிழகத்தில்(இந்தியாவில்) சாதீய,மதவாதம் தலைதூக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பது கசப்பான உண்மை.சாதீயத்தின் கோரப் பசிக்கு பலியான சகோதரர் இளவரசனுக்கு அஞ்சலி செலுத்தி பதிவினைத் தொடங்குகிறோம்.\nகாதல் என்பது சாதி,மதம்,இனம்,பணம் பார்த்து வராது.காதல் புனிதம் என்பது தவறான கற்பிதம். வயது வந்த ஆண்,பெண் ஈர்ப்பு கொள்லுதல் இயல்பு. இதற்கு விதிவிலக்கு மிகக் குறைவே. இதில் சூழல் சார்ந்து சில ஈர்ப்புகள் காதலாக பரிணமிக்கிறது.\nஆண் பெண் நட்பு,ஈர்ப்பு,பாலியல் குறித்த விழிப்புணர்வு போன்றவை இளைய தலைமுறைக்கு நல்ல முறையில் விளக்கி சொல்ல முந்தைய தலைமுறைக்கு கடமை இருக்கிறது.\nகாதல் உள்ளிட்ட எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. தற்கொலை என்பதும் ஒருவகை வன்முறைதான். சகோதரன் இளவரசன் மரணம் தற்கொலையாக இருக்கும் வாய்ப்பு குறைவு என்பதே நம் எண்ணம்.\nநாடகக் காதல்,பெற்றோர் ஆதரவுடன் காதல் என்பதை நீட்டி முழக்கும் சாதீயவாதிகள் முடிந்தால் காதல் எப்படி சொந்த சாதியில் மட்டும்,பொருளாதாரம் பார்த்து செய்ய வேண்டும் என்பதை விளக்கி வகுப்பு எடுக்க வேண்டுகிறோம்.\nசொந்த சாதியினர் செய்யும் அயோக்கியத் தனங்களை கண்டிக்காத எவருக்கும் சாதி மறுப்புத் திருமணங்களை கண்டிக்க உரிமை இல்லை.\nகந்து வட்டி,ரியல் எஸ்டேல் மோசடி,ஈமு கோழி மோசடி,கட்டை பஞ்சாயத்து,ஊழல் என சகலவித மோசடிகளிலும் கொடிகட்டி பறக்கும் சொந்த சாதியினர் பற்றி எந்த சாதி ஆதரவாளரும் பேசுவது இல்லை. இந்த அயோக்கியத்தனங்களை பெற்றோர் சொல்லி செய்கிறார்களா என்பதும் சிந்தனைக்கு உரியது.\nநாம் சொல்லுகிறோம் சாதீ,மத ஆதரவாளர்களின் விளம்பர பிரச்சாரங்கள் ஒரே மாதிரித்தான் இருக்கும்.அவர்களின் பிரச்சாரங்களை கீழ்க்கண்ட இரு விடயங்களில் அடக்கி விடலாம்.\n1.அவனை நிறுத்த சொல் நான் நிறுத்துகிறேன்\nஒரு குறிப்பிட்ட மதம்,சாதீ ஆகியவற்றுக்கு பல கட்சிகள்,இயக்கங்கள் இருக்கும். ஓவ்வொருவரும் கட்சிக்கு பிரச்சினை வரும் போது தங்கள் இனம்,மதம் மொத்தத்திற்கும் பிரச்சினையாக காட்டுவதும்.இனத்தை சேர்ந்த ஒருவர் பிரச்சினையில் சிக்கினால் ,தங்கள் கட்சி ஆள் அல்ல என குட்டிக் கரணம் அடிப்பார்.\nவன்னியர்களுக்காக பல கட்சிகள் தமிழக அரசியல் வரலாற்றில் இருந்திருக்கின்றன. இப்போதும் சில கட்சிகள்,இயக்கங்கள் இருந்து வருகின்றன.இது போல் பிற மத,சாதிகளுக்கும் பொருந்தும்.\nஅரசியல் அனாதை ஆன பா.ம.க சாதி மறுப்புத் திருமணம் என்பதை அரசியல் ஆயுதம் ஆக எடுத்து இழந்த சாதீ ஆதரவை மீட்க முயற்சித்தது.அப்போது பிரச்சாரம் செய்த அருளின் பதிவுகள் வன்னியர்கள் என்று பொதுப்படையாக பதிவு இட்டார்.\nஒரு ஆட் கடத்தல் சம்பவ குற்றவாளிகள் பிரச்சினையில் அவர்கள் எங்கள் கட்சி ஆட்கள் அல்ல மாற்று வன்னிய சாதிக் கட்சி என கைகழுவுகிறார். பாமக்வுக்குள் பிரச்சினை வந்தால் திரு இராமதாசு அய்யா குடும்பத்தினருக்கு எதிரானோர் கட்சியில் இருந்து நீக்கப் படுவார்.\nஇதுவே சாதிக்கட்சிக்குள் இருக்கும் வர்ணாசிரம தர்மம் ஆகும்.ஆகவே எப்போது மதம்,இனத்தை முன்னிலைப் படுத்துகிறார்கள்.எப்ப்போது கட்சியை, தலைவர் குடும்பத்தினை முன்னிலைப் படுத்துகிறார்கள் என்பதை அறிந்தாலே இவர்களின் பிழைப்புவாதம் புரிந்துவிடும்.\nபோராட்டம் நடத்தும் உரிமை: முஸ்லிம்களுக்கு உண்டு, வன்னியர்களுக்கு இல்லை - தமிழ்நாட்டின் இன்றைய நிதர்சனம்\n'மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி' என நடக்கும் தமிழ்நாட்டில் வன்னியர்கள் இனி இரண்டாம்தர குடிமக்களாகத்தான் வாழ வேண்டுமா\nவன்னியர்களுக்கு மட்டும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது ஏன் அவர்கள் வன்னியர்களாக பிறந்தது குற்றமா அவர்கள் வன்னியர்களாக பிறந்தது குற்றமா பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருப்பது குற்றமா பெரும்பாலானவர்க���் இந்துக்களாக இருப்பது குற்றமா வன்னியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறாதது குற்றமா\nஇக்கேள்விக்கு ஏற்கெனவே பதிவில் பதில் பார்த்து விட்டோம்.\nபிரமிட் போன்ற சாதி கட்டுமான அமைப்பில் ஒவ்வொரு சாதி ஆதரவாளனும் ,மேலான சாதியாக கருதுபவனிடம் பணிவு காடுதலும்,கீழாக கருதுபவனை ஒடுக்குதலுமே அந்த அமைப்பினை கட்டிக் காத்து வருகிறது. தலித் சாதிகளிடமும் இந்த பழக்கம் உண்டு.\nசென்ற வருடம் திரு ஜான் பாண்டியன் தலைமையில் இயங்கும் ஒரு சாதிக் கட்சி நடத்திய போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடந்து 10 பேருக்கும் மேல் பலி ஆனார்கள்.\nஇதற்கு முன்னும் இப்படி பல சம்பவங்கள் நடந்தது உண்டு. ஏன் அவர்கள் போராட்டத்தினை சுட்டார்கள், ஆதிக்க சாதி போராட்டங்களை சிறையில் மட்டும் அடைக்கிறார் என அருள் கேட்க மாட்டார்.\nஅவரைப் பொறுத்த வரை,தனக்கு கீழாக கருதும் சாதியினர் எப்படி ஒடுக்கப் பட்டாலும் கவலை இல்லை.ஆனால் அரசு முஸ்லிம்களை மட்டும்கைது செய்து உடனே விட்டது ஏன் என்கிறார்.அதாவது தங்கள் கட்சினரின் மீது வழக்கு,சிறை ஏன் என்கிறார்.\nத.மு.மு.க கட்சி மூன்று அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி போரட்டம் நடத்தியது அது என்ன\n1. திருமண பதிவு விலக்கு\n2.சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலை.\n3. முஸ்லிம்களுக்கு 7.5% தனித்துவ இட ஒதுக்கீடு.\nமுஸ்லிம்கள் தாங்கள் பிறருக்கு வழங்க மறுக்கும் உரிமைகள் தங்களுக்கு மறுக்கப்பட்டால் கூக்குரல் இடுவார்கள் என்பது 1400 ஆண்டு வரலாறு\nநமக்கு மூன்று கோரிக்கைகளுமே சரியானவை ஆக தோன்றவில்லை என்றாலும் இவை தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்பதில் ஐயம் இல்லை.\nஇந்தக் கோரிக்கைகள் அரசிடம் கேட்கிறார்களே தவிர ,யாருக்கும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கு எதிரானது என் இந்துத்வ சகோக்கள் சொல்வார்கள் என்பதனை நாம் அறிவோம்.\nசரி ஆதிக்க சாதிக் கட்சி ஏன் போராட்டம் நடத்துகிறது.\n1. சாதி மறுப்பு திருமணம் குறிபாக தலித்+ஆதிக்க சாதி திருமண எதிர்ப்பு.\nஇவை இரண்டும் நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை.\nஅரசு ஆதிக்க சாதியினர் மீது பொதுச் சொத்தினை நாசம் செய்த வழக்கு மட்டுமே போட்டு உள்ளது என்பதை ஞாபகப் படுத்த வேண்டும்.\nபோராட்டம் செய்ய த.மு.மு.க ஆளும் அரசின் கூட்டணி கட்சி என்பதாலும், முஸ்லிம்களை,கூட்டணியில் இல���லா பாமக ஆதரவாளர்களை விட இந்த அரசு கொஞ்சம் சுமுகமாக நடத்த விரும்புவதாலும், கைது செய்து விட்டு விட்டது.\nஇப்போது த.மு.மு.க கூட்டணியில் இருந்து வெளிப்படையாக விலகினால் நடவடிக்கை தீவிரம் ஆகும்.\nபாமக ஆளும் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்தால்[எதுவும் நடக்கும்] இந்த வழக்குகளும் இல்லாமல் போகும்.\nசாதிக் கட்சி தலைவரின் குடும்பத்தினருக்கு தேர்தலில் வாய்ப்பும்,தேவையான இடங்களூம் கிடைத்தால் கூட்டணி அமைப்பார்கள்.\nஇதுவே சாதிக் கட்சியினரின் பிழைப்புவாதம் ஆகும்.\nமதம் மாறாதது வன்னியர்களின் குற்றமா\nநாம் எப்போதும் சொல்வது சாதிக் கொடுமைகளுக்கு அஞ்சி மதம் மாறுதல் தேவையற்றது.இறை நம்பிக்கை உடையோர் தங்களூக்கு பாதிப்பு வராத வகையில்[சாமியார் ஜாக்கிரதை],மதத்தில் தேவையான சீர்த்திருத்தத்திற்கு [அனைத்து சாதியினரும் அர்ச்சகர்]குரல் கொடுத்து ,இயற்கைக்கு மேம்பட்ட விடயங்களை மந்திரம் போட்டு சாதிக்க முடியாது என உணர்ந்து பின்பற்ற வேண்டுகிறோம்.\nநண்பர் அருள்,இஸ்லாமுக்கு மத மாறலாமா எனக் கேட்டது நமக்கு வியப்பு அளிக்கவில்லை.சாதிப் பிரியர்கள் ஆதாயம் என்றால்,சமயம் வந்தால் சாதியையும் கழட்டி விடுவார்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது அல்லவா\nஆதிக்க சாதியினர் வேறு மதங்களுக்கு மாறுவது மிக நல்லது.இது இந்து மத சீர்த்திருத்தங்களை துரிதப் படுத்தும்.ஆகவே சாதிப் பிரியர்கள் வேறு மதங்களுக்கு ,குறிப்பாக வெவ்வேறு மதப் பிரிவுகளுக்கு மாறி விடுங்கள்\nஅப்புறம் எந்தப் பிரிவின் மதபுத்தக விளக்கம் சரியானது என குழம்பி வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் வாங்கி மதப் பிரிவுகளுக்குள் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.\nஏதோ இந்துமதத்தின் ஆயிரம் சிக்கல்,ஒடுக்குதல் இருந்தாலும் ,காலத்திற்கு ஏற்ப மாறுவதும்,இந்த அளவுக்கு அடித்துக் கொள்ளாமல் இருக்கிறோம் என்பது பெருமையான விடயம்தான்.ஆகவே சிக்கல்,ஒடுக்குதல் செய்யும் ஆதிக்க சாதிப் பிரியர்கள் மதத்தை விட்டு வெளியேறுவது நன்மையே.\nசாதி மறுப்பாளர்கள் நிமதியாக இருப்போம்\nஆயிரம் வருட முஸ்லிம்கள் ஆட்சி,200 வருட கிறித்தவ ஐரோப்பியர்கள் ஆட்சியிலும் மதம் மாறாத பெரும்பான்மை தலித் மக்கஉள்ளிட்ட பெரும்பான்மையால் மட்டுமே இந்தியா மாற்றுமத நாடு ஆகவில்லை என்பதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும இந்து மதத்தை விமர்சித்தாலும், அண்ணல் அம்பேத்கர் இந்திய பவுத்த மததிற்குத்தான் மாறினார். ஆனால் ஆதிக்க சாதியினர் என்ன் சொல்கிறார்\nஆகவே சாதிப் பிரியர்களை சீக்கிரம் வேற்று நாட்டு,மத ஏக இறைவன்(கள்) நாடினால் நல்லது\n// ஒரு குறிப்பிட்ட மதம்,சாதீ ஆகியவற்றுக்கு பல கட்சிகள்,இயக்கங்கள் இருக்கும். ஓவ்வொருவரும் கட்சிக்கு பிரச்சினை வரும் போது தங்கள் இனம்,மதம் மொத்தத்திற்கும் பிரச்சினையாக காட்டுவதும்.இனத்தை சேர்ந்த ஒருவர் பிரச்சினையில் சிக்கினால் ,தங்கள் கட்சி ஆள் அல்ல என குட்டிக் கரணம் அடிப்பார்.//\nதற்போது, பாஜக ராகவ்ஜி மாதிரி ஒரு பெரும்[கரும்] புள்ளி மாட்டிகொண்டால்..அதற்க்கும் ஒரு வெண்டைக்காய் விளக்கம்...ஏதோ ஒருத்தர் (கவனியுங்க மரியாதையை; இதோ குப்பனோ சுப்பனாவ்வாக் இருந்தால் 'ன்' தான்) செய்தால் கட்சியே அப்படியா இவனுங்களுக்கு பல்டி அடிக்க சொல்லியா தரவேண்டும்\nசாதிப் பிரியர்களின் பிழைப்புவாதத்தினை நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை சாதி அரசியலவாதிகளுக்கு கொண்டாட்டம்தான்.\nதன் குடும்பத்தை தவிர மற்றவர்களை கட்சியில் கட்டம் காட்டுவதைப் பார்த்தும்,நம்புபவர்களை என்ன சொல்வது\n/தற்போது, பாஜக ராகவ்ஜி மாதிரி ஒரு பெரும்[கரும்] புள்ளி மாட்டிகொண்டால்..அதற்க்கும் ஒரு வெண்டைக்காய் விளக்கம்...ஏதோ ஒருத்தர் (கவனியுங்க மரியாதையை; இதோ குப்பனோ சுப்பனாவ்வாக் இருந்தால் 'ன்' தான்) செய்தால் கட்சியே அப்படியா இவனுங்களுக்கு பல்டி அடிக்க சொல்லியா தரவேண்டும் இவனுங்களுக்கு பல்டி அடிக்க சொல்லியா தரவேண்டும்\nஅந்த பா.ஜ.க அமைச்சர் ஓரின சேர்க்கையிலும் சாதி மறுப்பு செய்து இருப்பார் என நினைக்கிறேன். ஹி ஹி.\nஆண் பெண் திருமண்த்தில் சாதி உண்டு என்றால் ஓரின புணர்ச்சியிலும் இருக்க வேண்டும் அல்லவா\nஆகவே சாதிப் பிரியர்கள் ஓரின புணர்ச்சியிலும் ஒரே சாதி வேண்டும் என போராட வேண்டும்\nஅருள் அவர்களின் தளத்தில் பதிந்தது. பொருத்தமாக இருப்பதால் இங்கும் பதிகிறேன்\nதங்கள் கட்சியின் தரம் தாழ்ந்த செயல்களுக்கு ஏன் இஸ்லாமியர்களையோ , இஸ்லாமிய அமைப்புகளையோ ஒப்பிடுகிறீர்கள்.பா.ம.க தலைமையின் பேச்சின் தரமும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைமையின் பேச்சும் ஒன்றா போராட்டம் ஒன்று நடத்தினால் கூட்டத்தில் சில அறிவிலிகள் சில செயல்களில் ஈடுபடக்கூடும் எனவே அதன் தலைமை அவைகளை சீர்படுத்தி போராட்டத்தின் நோக்கத்தை முன்னோக்கி எடுத்து செல்லவேண்டும்..இதை இங்குள்ள இஸ்லாமிய தலைமைகள் செய்வார்கள்.ஆனால் பா.ம.க தலைமையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் தானே பேசி திரிகிறார்கள். சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தி அங்கு உங்களின் ராமதாசும் காடுவேட்டியும் பேசியது என்ன போராட்டம் ஒன்று நடத்தினால் கூட்டத்தில் சில அறிவிலிகள் சில செயல்களில் ஈடுபடக்கூடும் எனவே அதன் தலைமை அவைகளை சீர்படுத்தி போராட்டத்தின் நோக்கத்தை முன்னோக்கி எடுத்து செல்லவேண்டும்..இதை இங்குள்ள இஸ்லாமிய தலைமைகள் செய்வார்கள்.ஆனால் பா.ம.க தலைமையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் தானே பேசி திரிகிறார்கள். சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தி அங்கு உங்களின் ராமதாசும் காடுவேட்டியும் பேசியது என்ன என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களோ என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களோ ஒரு கூட்டம் போட்டு ஒருவர் மைக் பிடித்து வெறி பிடித்து பேசினால் என்ன நடக்கும் என்பதற்கு மரக்காணம் ஒன்றே போதும் இங்கு சொல்வதற்கு....\n* இஸ்லாமியர்களை மாலையில் விட்டார்கள் ஆனால் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள் என்கிறீர்களே மற்றொரு மரக்காணம் ஒன்றை செய்து காட்ட ஆவல் கொள்கிறீர்களோ \n* இஸ்லாமியர்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவே போராட்டம் செய்தனர்..நீங்கள் பிற மக்களின் மீது வன்மத்தை விதைக்க வல்லவா போராட்டம் செய்கிறீர்கள் \n* அனுமதி கொடுத்த சித்திரை முழு நிலவு மாநாட்டின் விளைவே படு பயங்கரமாக இருந்தது ...அனுமதி மறுக்கப்பட்ட போராட்டம் எவ்வளவு கொடூரமாக இருந்திருக்க முடியும் \n* தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற செய்வது போராட்டம் ....ஆனால் மற்றவர்களின் மீது வன்மத்தை விதைக்க செய்வது அத்வானி செய்த ரத யாத்திரை போன்றது அதன் விளைவை உலகம் ஏற்கனவே அறிந்து தான் வைத்துள்ளது - இதில் நீங்கள் எந்த ரகம் என்று சீர்தூக்கி பாருங்கள் \nவீணாக இஸ்லாமியர்களின் தேவைக்கான போராட்டத்தை இந்த இடத்தில பாமகவுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் 1\nநல்ல பின்னூட்டம்,இதையே நானும் பதிவில் கூறி இருக்கிறேன் பாருங்கள்.\n/இந்தக் கோரிக்கைகள் அரசிடம் கேட்கிறார்களே தவிர ,யாருக்கும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கு எதிரானது என் இந்துத்வ சகோக்கள் சொல்வார்கள் என்பதனை நாம் அற��வோம்.//\nஅருள் இப்படி முஸ்லிம்களை தேவை இல்லாமல் இழுத்து பதிவிடுவது முதல் முறை அல்ல\nஒவ்வொரு சாதிப் பிரியனும் விரும்பி அணிவது ஆர்.எஸ்.எஸ் அரை ட்ரவுசரே.\nசாதி இருக்கனும்,ஆனால் உயர்வு தாழ்வு கூடாது என்பதுதானே இந்துத்வ வாதம்.அதாகப் பட்டது அவரவர் இடத்தில் அவரவர் இருக்கணும்\nஇருந்தாலும் அருளை சீக்கிரம் ஏக இறைவன் நாட துவா செய்யுங்கள்\nஏக இறைவன் மிக மிக...... பெரியவன்\nவன்னியர்களின் ஒவ்வொரு செயலையும் (நல்லதோ கெட்டதோ) சரியானது என்றும், பா ம க வின் அரசியல்வாதிகளின் கருத்தை தன் கருத்தாக தெரிவித்துக்கொண்டு, தன் தளத்தை ஒரு கட்சித் தளமாக, சாதித் தளமாக நடத்திக்கொண்டு, தன் தரத்தையும், வன்னியர்கள் தரத்தையும் கீழிறக்கி புதைகுழியில் விழுகிறார், அருள்\nஇவரைப் போல் அறிவீணர்களை கண்டிக்க வேண்டியது அவர் சாதியைச் சேர்ந்த நல்ல மனிதர்கள், நற்பண்பாளர்கள்\nஅவர்கள் எல்லாம் இவரை விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் வேடிக்கையான விசயம்\nஅருள், வன்னியர்களின் தரத்தை குறைக்கிறாரேயொழிய ஒருபோதும் உயர்த்தவில்லை\nநல்ல வன்னியர்கள் யாராவது இவரைப் பிடிச்சுப் போயி கட்டிப்போடுங்கப்பா இவர் ஒளறல் நின்னா எல்லாமே சரியாகிவிடும் இவர் ஒளறல் நின்னா எல்லாமே சரியாகிவிடும்\nபா.ம.க[எந்த சாதிக் கட்சியும்] கூட்டணி இல்லாமல் இரண்டு தேர்தல் போட்டி இட்டால்,கட்சி காணாமல் போகும்.சாதி கட்சி நடத்துபவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்\nஆகவே பிழைப்பிற்காக எதையாவது தின்றால் (சாதி) பித்தம் தெளியும் எனப் பார்க்கிறார்.\nவரும் தேர்தலில் சாதிக் கட்சிகளை புறக்கணிப்போம் என ஒவ்வொருவரும் முடிவெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்\nஏனய்யா சாதிமறுப்பாளர்களே, அருள் ஏன் இப்படி கீ போர்டில் இருக்கும் எல்லா எழுத்தும் தேயும் வண்ணம் பதிவு பதிவாக போய் எழுதுறார் உங்களை மாதிரி நேரத்தை வீணடிக்கவா உங்களை மாதிரி நேரத்தை வீணடிக்கவா இல்லை அய்யா இல்லை. இணையத்தில் பாமக கொபசே நான்தான் என்று பெரிய மருத்துவரிடமும், குட்டி மருத்துவரிடமும் நிரூபித்து வரும் தேர்தலில் சீட்டு வாங்கி செட்டிலாகிவிடுவார். ஆனா நீங்க... சிந்திக்க மாட்டீர்களா\nநண்பர் அருள் உழைப்பிற்கு பலன் கிடைக்குமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.\nமாதம் ஒரு புதிய கீ போர்ட் வாங்குகிறாராம் ஹி ஹி\nநாம் சொல்வது ஒருவேளை அதிமுக,திமுக கூட்டணி கிடைக்காமல் பாமக தனித்து போட்டியிட்டால் ,இவர் போன்றவர்களே பலிகடாவாக நிறுத்தப் படுவர்.நிச்சயம் சின்ன அய்யா போட்டி இடமாட்டார்[எந்த காலத்தில் போட்டி இட்டார் இராஜ்யசபா உறுபினர்தானே ஆனார்].\nகூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் கிடைப்பது அரிது\n1988ல் எம்.பி.சி 20% ஒதுக்கிட்டிற்கான போராட்டத்தில் போலிஸ் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தில் எத்தனை பேருக்கு பாமகவில் பதவி கிடைத்து உள்ளது அதன் பிறகே பா.ம.கவிற்கு அரசியலில் ஏறுமுகம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nஅவர்கள் காதலித்தமை சரியா தவறா என்பதல்ல சிக்கல், அது தனி நபர் விருப்பம். பெற்றோரை எதிர்த்து மணப்பதா வேண்டாமா என்பதல்ல விவாதம், அது அவர் குடும்ப விவகாரங்கள். இங்கு தேவை சட்டத்தினை சமூகங்கள் மதிக்கின்றனவா இல்லையா என்பதே சட்டப்படி வயது வந்த இருவர் பெற்றோர் சம்மதம் இன்றி, சாதி, மதம் கடந்து மணந்து வாழ நம் சட்டம் வழிக் கோலியுள்ளது. இச் சட்டத்தை பெற்றோர், ஊரார், சாதிக் கட்சிகள், சமூக விரோதிகள் மீறியுள்ளனர். அவ் விருவரும் பாதுகாப்பாய் வாழ வழி செய்து சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய நாமும், நம் அரசும், சமூக சான்றோர்களும் தவறியதன் மூலம் தோற்றுள்ளோம். இதனால் உயிர், உடமை, உளவில் நிலைத்தன்மைகள் இழக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகள் புரிந்து கொள்வீராக \nஅவர்கள் காதலித்தமை சரியா தவறா என்பதல்ல சிக்கல், அது தனி நபர் விருப்பம். பெற்றோரை எதிர்த்து மணப்பதா வேண்டாமா என்பதல்ல விவாதம், அது அவர் குடும்ப விவகாரங்கள். இங்கு தேவை சட்டத்தினை சமூகங்கள் மதிக்கின்றனவா இல்லையா என்பதே சட்டப்படி வயது வந்த இருவர் பெற்றோர் சம்மதம் இன்றி, சாதி, மதம் கடந்து மணந்து வாழ நம் சட்டம் வழிக் கோலியுள்ளது. இச் சட்டத்தை பெற்றோர், ஊரார், சாதிக் கட்சிகள், சமூக விரோதிகள் மீறியுள்ளனர். அவ் விருவரும் பாதுகாப்பாய் வாழ வழி செய்து சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய நாமும், நம் அரசும், சமூக சான்றோர்களும் தவறியதன் மூலம் தோற்றுள்ளோம். இதனால் உயிர், உடமை, உளவில் நிலைத்தன்மைகள் இழக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகள் புரிந்து கொள்வீராக \nநல்ல பதிவு நண்பர் சார்வாகனுக்கு பாராட்டுக்கள்.\n//paகாலத்திற்கு ஏற்ப மாறுவதும்,இந்த அளவுக்கு அடித்துக் கொள்ளாமல் இருக்கிறோம் என்பது பெரும���யான விடயம்தான்.// இப்ப அடிச்சிக்காமயா இருக்கம் \nஇஅன் முறுகல்கள்,வன்முறைகள் உலக முழுதும் பொதுவான விடயம்.மிக குறைவான மக்கள் உள்ள நாடுகளில் நடப்பதை விட இந்தியாவில்(தமிழ்நாட்டில்) மிக குறைவுதான்.\nஇது ஏன் எனில் வெளி நாட்டினரின் தலையீடு இல்லை.\nஇந்தியாவில் சில வருடங்களில் நடந்த வன்முறைகள் பற்றிய சுட்டி\nஇவர்கள் எது செய்தாலும் சரி, ஆனால் அதையே மற்றவர்கள் செய்வது தவறு..\nஅருள் தனது தளத்தில் \"ஒரு ஒப்பீட்டுக்காக மட்டுமே முஸ்லிம்களின் போராட்டம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரை அவர்களுக்கு எதிரானதோ, விமர்சிப்பதோ அல்ல.\" என குறிப்பிட்டுள்ளார். முழுதாக நனைந்த பின் எதற்கு முக்காடு.\nStop Discriminating now என ஒரு படம் வேறு. அவரின் சொல்லும் செயலும் அப்படியே மருத்துவர் போலவே உள்ளது...\n// இல்லை அய்யா இல்லை. இணையத்தில் பாமக கொபசே நான்தான் என்று பெரிய மருத்துவரிடமும், குட்டி மருத்துவரிடமும் நிரூபித்து வரும் தேர்தலில் சீட்டு வாங்கி செட்டிலாகிவிடுவார். ஆனா நீங்க... சிந்திக்க மாட்டீர்களா\nஅப்படியே சீட்டு வாங்கிட்டாலும் , சனங்க ஓட்டுப் போட்டு செயிக்க வைக்கணுமே ..அப்புறம் தானே நீங்க சொன்ன மாதிரி செட்டிலு கிட்டலு எல்லாம் .... சிந்திசீங்களா\n//இந்தக் கோரிக்கைகள் அரசிடம் கேட்கிறார்களே தவிர ,யாருக்கும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கு எதிரானது என் இந்துத்வ சகோக்கள் சொல்வார்கள் என்பதனை நாம் அறிவோம்.\nசரி ஆதிக்க சாதிக் கட்சி ஏன் போராட்டம் நடத்துகிறது.\n1. சாதி மறுப்பு திருமணம் குறிபாக தலித்+ஆதிக்க சாதி திருமண எதிர்ப்பு.\nஇவை இரண்டும் நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை.//\nசரியான பாயிண்டை சொல்லி இருக்கீங்க, இவர்கள் போராட்டம் நடத்த எடுத்திருப்பது \"ஜனநாயக நாட்டில் மக்கள் விரோத செயல்\" எனவே எப்படி அனுமதி கொடுப்பார்கள்\nஇப்போ மேலை நாட்டில் \"இன்னாரை திருமணம் செய்ய தடை விதிக்க சட்டம் வேண்டும், \"Aboriginal peoples \" உள்ள பாதுகாப்பு சட்டங்களை நீக்க வேண்டும் என வெள்ளையர் ஆதிக்க வெறியர்கள் போராட்டம் நடத்த முடியுமா\nஇதே ஜாதி வெறியர்கள் வெளிநாட்டில் வசிக்கும் போது , நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டால் அப்போது மட்டும் 'குடியுரிமை இருக்கும் போது அனைவரும் சமம் தானே ஏன் இந்தியன் என்பதால் பாகுபாடு என சமஉரிமைக்கேட்பது ஏன்\nவ���ள்ளையா இருக்கவன் நம்ம விட உசந்தவன்னு அடங்கி போவானுங்களா\nஇந்த உருளு வெளிநாட்டுக்குலாம் போயி வந்த ஆளு ,அங்கே இவருக்கு பாகுபாடு காட்டினால் அட நாம தான் வெள்ளையா இல்லையே அப்படித்தான் நடத்துவான்னு சும்மா இருந்திருப்பாரா அப்போ மட்டும் \"மனித உரிமை\"னு பேசுவாரு :-))\n# இந்த மரம்வெட்டி தலைவரு \"ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாக அப்போ அப்போ \"சீன்\" போடுறார், அப்போ மட்டும் \"தமிழன்\" என எப்படி பார்க்கிறார் இப்போ தமிழ்நாட்டில் இருக்கவங்களை ஏன் தமிழன்னு பார்க்காம ஜாதிய வச்சு பிரிச்சு அரசியல்ல் செய்கிறார் இப்போ தமிழ்நாட்டில் இருக்கவங்களை ஏன் தமிழன்னு பார்க்காம ஜாதிய வச்சு பிரிச்சு அரசியல்ல் செய்கிறார் முதலில் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களை தமிழர்களாக மட்டும் பார்க்க கத்துக்கிட்டு அப்புறமா ஈழத்தமிழர் என்றெல்லாம் பேசட்டுமே :-))\n/வெள்ளையா இருக்கவன் நம்ம விட உசந்தவன்னு அடங்கி போவானுங்களா\nவெள்ளையன்தான் உலக முழுதும் ஆண்டான்.ஆகவே அவனே உயர் சாதி என்பதை அனைவரும் ஏற்பார்.\nசின்ன அய்யா ஒபாமாவுக்கு ஃபோன் செய்து பேசுவதை பெருமையாக சொல்வதால் கருப்பு+வெள்ளை கலப்பினத்த்வரையும் உயர்சாதியாக ஒத்துக் கொள்கிறார்.\nஆகவே வெளிநாடுகளில் பாரபட்சம் காட்டப் பட்டால்,குடியுரிமைக்காக திருமணம் உள்ளிட்ட சகலவித தகிடுதத்தங்களும் செய்யும் போதும் சாதி பெருமை ஒளிந்து கொள்ளும் .\nபாமக கூட்டணி இல்லமல் போட்டி இட்டால் மொத்தம் 10 இலட்சம் மட்டுமே ஓட்டு வாங்கும் என்பது இந்த விக்கி பார்த்தாலே புரிகிறது.இந்த கைப்புள்ளை கட்சியை ஏன் தேவை இல்லாமல் வளர்த்து விட்டார்கள் எனப் புரியவில்லை.\nசரியான பதில்தான் அளித்துள்ளீர்கள். அருளின் சமீபத்திய பதிவுகள், பா.ம.க.வின் அறிவு ஜீவிகளின் சமீபத்திய எழுத்துக்கள், ஒரு sinister design நோக்கியே செல்கின்றன். பா.ம.க. வை வன்னிய மக்களுக்கும், வன்னிய மக்களை பா.ம.க. விற்கும் ஒன்றுபடுத்தல் தான். ஏதோ தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் வன்னியர்களுக்கு எதிராக இருக்கின்றார்கள் என்று மாயத்தை உருவாக்கி, பயத்தை ஏற்படுத்தி, சரிந்து போன அவர்களின் செல்வாக்கை நிலைநாட்ட முயலும் ஒரு கெட்ட திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறார்கள். அதனால் பா.ம.க.வின் பாதிப்புக்களை வன்னியர்களின் பாதிப்புகளாக மாற்ற முயல்கிறார்கள்.\nபா.ம.க வும் விடுதல��� சிறுத்தைகளும், அரசியல் ரீதியாக முன்னேறியது, இரத்த சரித்திரத்தினால்தான். அதில் அவதிக்குள்ளானவர்கள் சில நபர்கள்தான் கட்சி பதவியை பிடித்து ஏதோ வெளிவந்துவிட்டார்கள். மற்றவர்கள் இன்னும் சட்டம் மற்றும் இதர சிக்கள்களால் பாதிப்புக்குள்ளாகி அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வெளியே வர முடியாமல் இன்னுமும் திண்டாடிகொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு முதிர்ந்த சனநாயகவாதியாகிவிட்டார். அதனால்தான் ராமதாஸ், இரத்த போட்டிக்கு எவ்வளவு கூப்பிட்டு இழுத்தும், சாமர்த்தியமாக தவிர்க்கிறார்.\nவன்னியர்களே, ராமதாஸை ஒதுக்கி வைத்துவிட்டனர். பையனை, மத்திய சுகாரத்துறை அமைச்சராக்கி, வ்ன்னிய மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. குறைந்த பட்சம் “குரோசின்” விலையையாவது குறைத்தாரா அதுவும் இல்லை. நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டப்பட்ட ஒரு குற்றவாளி அன்புமணி இராமதாஸ். அரசியல் அதிகாரம் பெற்று தனது குடும்பத்தை ஊழலால் மேம்படுத்த நினைக்கும் ஒரு குடும்பம் தான் ராம்தாஸ் குடும்பம்.\nஅந்த அரசியல் அதிகார போதை ஆட்டத்தின் மற்றொரு பலி கொலைதான் இளவரசன் மரணம்.\nஇணையத்திற்கு நீண்ட நாள் விடுப்பு என்பதால் மற்ற பதிவுகளை படித்துக்கொண்டிருக்கிறேன்.\nநமக்கும் அதே சிக்கல்தான். கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் விட்டு ஓய்வு எடுக்கலாமா என்று கூட சிந்த்னை உண்டு. ஆனால் சாதி,மதப் பிரியர்களை அறிவுச்சான்றுகள் சார்ந்து சுளுக்கெடுப்பதையும், அறிவியலை எளிய தமிழில் சொல்வதையும் கடமையாக எண்ணுவதால் விட முடியவில்லை.\nவாரம் ஒன்று அல்லது மாதத்திற்கு சில பதிவு என முயற்சிப்போம்.\nதமிழகத்தை ஆண்டவர்களில் தமிழைத் தாய்மொழியாக உடையவர்கள் குறைவு என்பது எனக்கும் உள்ள வருத்தம்தான். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில பெரும்பான்மை சாதி ஆட்கள் முதல்வர் ஆகிறார்.\nஆந்திராவில் காங்கிரஸ் என்றால் ரெட்டி சமூகத்தவரும், தெலுகுதேசம் என்றால் கம்மா நாயுடுவும்[ என்.டி.ஆர்] ஆட்சிக்கு வருவர் .\nஆனால் ஆளும் கட்சிகள் சாதிக் கட்சிகள் அல்ல.\nஏன் எனில் பெரும்பான்மை சாதிகளில் இருந்து பிற சாதிகளால் ஏற்கப்படும்\nதலைவர்கள் உருவாகவில்லை. இரு திராவிட கட்சிகளுக்கு மாற்று அவசிய சூழலில்,திராவிடத்திற்கு மாற்றாம் தமிழ் தேசியம் என்பது பெரும்பான்மை தமிழர்களால் ஏற்கப்படும் வேளையில் ஏன் பெரும்பான்மை ஆதிக்க சாதி தலைவர்கள் இப்படி தங்களுக்கு தாங்களே குழி தோண்ட வேண்டும்\nசாதிக் கட்சிகளின் அரசியலில் வெற்றி அடைந்தது பாமக மட்டும்தான்.அதற்கு காரணம் தலித்,சிறுபான்மை மக்களை அரவனைத்து சென்றதுதான்.கூட்டணி மாறியது,மகனை முன் நிறுத்தியது கூட அரசியலில் சகஜமே.\nமருத்துவர் அய்யாவுக்கு புரியாமல் போன விடயம், தலித்+சிறுபான்மையினர் அவ்ரைத் தமிழ் குடிதாங்கியாக ஏற்றது போல் பிற ஆதிக்க சாதி மக்கள் அவரை ஏற்க மட்டார்கள் என்பதுதான்.\nஆனால் என்ன மாயமோ இபோதைய பாமகவின் தலித் விரோதக் கொள்கை,அருளின் முஸ்லிம் விமர்சன பதிவுகள் கட்சிக்கு நிச்சயம் பலன் தராது.பாமக இப்போது தனித்து நின்றால் பல இடங்களீல் டெபாசிட்டே போய்விடும்.\nசாதி மறுப்புத் திருமணம் நடப்பது அபூர்வ நிகழ்வு இதனைக் பெருந்தன்மையாக கண்டு கொள்ளாமல் செய்வதே த்லைவனுக்கு அழகு.அநியாயமாக ஒரு காதல் பிரிந்து,ஒரு இளைஞனின் உயிரும் பலி ஆனது.\nஇதில் விதைத்த வினையை வரும் தேர்தலில் அறுவடை செய்வார்கள்\nநமக்கு உள்ளுணர்வில் வரும் வரும் பாடல்\nஅவன் ஒவ்வொரு தேர்தலில் கூட்டணி மாற்றி\nஆக்கினான் மகனை மந்திரியாக அதனை\nசாதீ சாதீ என போட்டுடைத்தாண்டி\n//ஆகவே சாதிப் பிரியர்களை சீக்கிரம் வேற்று நாட்டு,மத ஏக இறைவன்(கள்) நாடினால் நல்லது\nவன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்று அரசியலை ஆரம்பித்தார்கள் .கட்சியாக நடந்த இரு தேர்தல்களிலும் அன்னியர் ஓட்டு வன்னியருக்கு இல்லை என்று அன்னியர்கள் முடிவு எடுத்ததால் கூட்டணி வைத்தும் வற்றி பெற முடியவில்லை .\n///முஸ்லிம்கள் தாங்கள் பிறருக்கு வழங்க மறுக்கும் உரிமைகள் தங்களுக்கு மறுக்கப்பட்டால் கூக்குரல் இடுவார்கள் என்பது 1400 ஆண்டு வரலாறு\nநாம் இந்தியாவில் நடபப்தை பற்றியே இங்கே எழுதி வருகிறோம் .முஸ்லிம்கள் உரிமைகள் வழங்கும் இடத்தில் இல்லை .போராடி பெறும் இடத்திலே உள்ளனர் .\nஅருள்தான் அவசியம் இல்லாமல் முஸ்லிம்களை சாடுகிறார் என்றால் ,அதை கண்டிப்பது போல அதைவிட ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களை சாடியுள்ளீர்கள்.சார்வாகன் அருளை கண்டித்து எழுதுவது போல் நடித்து முஸ்லிம்களை சாடுவதில் ஹிந்த்துவாவை விஞ்சி உள்ளார். ஹிந்த்த்துவாவினர் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை வசை பாடு��ார்கள் .ஆனால் சாருவாகனுக்கு என்ன ஆதாயமோ தெரியவில்லை.\nவன்னியர்கள் பழைய போராட்டத்தால் கருணாநிதி MBC க்கு என்று தனி ஒதுக்கீடு கொணர்ந்து அதனால் கல்வியில் பின்தங்கியிருந்த முஸ்லிம்கள் பாதிக்கபப்டனர்.1991 தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் மட்டும் கிடைக்கவில்லை எனில் உதய சூரியன் கேள்விக்குரியதாக இருக்கும் .\n///2.சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலை.////\nஒவ்வொரு கலவரத்திலும் அதிகமாக பாதிக்கபபட்டவர்கள் முஸ்லிம்கள் .கயாவில் குண்டு வெடித்த உடன் முஸ்லிம் தீவிரவாதிகள் என வலு கட்டயமாக செய்தி பரப்பின சில ஊடகங்கள் .ஆனால் மாட்டியது வினோத் .\nகோவை கலவரத்தில் முஸ்லிம்கள் மட்டுமே இன்னும் உள்ளனர் .ஏன் ஹிந்து தீவிரவாதிகள விடுதலை செய்யப்பட்டார்கள்\n///அப்புறம் எந்தப் பிரிவின் மதபுத்தக விளக்கம் சரியானது என குழம்பி வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் வாங்கி மதப் பிரிவுகளுக்குள் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.\nஉங்களது வக்கிர நெஞ்சம் எல்லை தாண்டி போகிறது .இராக் ,லிபியா ,சிரியா ஆப்கானிஸ்தான் கலவரம் வேறு .பாகிஸ்தான் நைஜீரியா கலவரம் சரியான தலைமை இல்லாமையே காரணம் இதில் மதபிரிவுகளை காட்டி உலகை ஏமாற்றுவது கொலை வெறியன் அமேரிக்கா\nஇந்தியாவில் இதற்கு முன் மதம் மாறிய மக்களை சொல்லாமல் நைஜீரியாவுக்கு பறந்தது ஏனோ\n///இது இந்து மத சீர்த்திருத்தங்களை துரிதப் படுத்தும்.///\nஇப்போது அதை தடுத்துக் கொண்டிருப்பவர்கள் வன்னியர்களா \nவன்னியர் தவிர்த்து ஆதிக்க சாதியினர் பிராமணர் உட்பட அனைவரும் ,பள்ளர் ,பறையர் ,சக்கிலியர் சாதியினருடன் திருமண உறவுகளை வைத்துக் கொள்ளவேண்டியதுதானே ,இந்து மத சீர்திருத்தம் மிக துரிதத்தில் ஏற்பட்டுவிடுமே .\nநமது முதல்வர் ,மின்சாரம் பற்றாக்குறை ஏன் \nதெருவில் குப்பை குவிந்துள்ளதே ஏன் \nஅதைப்போல சாருவாகனுக்கு முஸ்லிமகளை சீண்டாமல் எழுத வராது\n1./நாம் இந்தியாவில் நடபப்தை பற்றியே இங்கே எழுதி வருகிறோம் .முஸ்லிம்கள் உரிமைகள் வழங்கும் இடத்தில் இல்லை .போராடி பெறும் இடத்திலே உள்ளனர் ./\nஅதாவது மூமின்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் பிறருக்கு உரிமை வழங்குவது பற்றி கண்டு கொள்ள மாட்டீர்கள். அப்படி இருந்தால்தானே மூமின்\nவடிவேலு பாணியில் சொன்னால் அது அப்போ,இது இப்போ ஹி ஹி\nஇந��தியாவில் முஸ்லிம்கள் பிறரை விட எந்த விதத்திலும் குறைவாக நடத்தப் படக் கூடாது என்பதே நம் விருப்பமும்\n2./ஹிந்த்த்துவாவினர் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை வசை பாடுவார்கள் .ஆனால் சாருவாகனுக்கு என்ன ஆதாயமோ தெரியவில்லை./\nநாம் வரலாறை அப்படியே சொல்கிறோம். முகலாய அரசர்கள்,கஜினி முகமது போன்றோரின் செயல்களுக்கோ, சவுதி ,உள்ளிட்ட இதர நாடுகளின் செயலுக்கோ இங்குள்ள முஸ்லிம்கள் பொறுப்பு இல்லை.ஆனாலும் உண்மையை சொல்வது கடமை.\nகிலாஃபா,ஷரியா பற்றி சில மூமின்கள் புல்லரித்து எழுதும் பதிவுகளுக்கு மறுப்பு சொல்கிறோம்.\nநான் எந்த மத,இன வாதக் கட்சியையும் ஆதரிப்பவன் அல்ல. நம்புவது உங்கள் விருப்பம்.\n3.திருமண பதிவு சட்டத்தை நமது அன்புக்கும் ,மரியாதைக்கும் உரிய அண்ணன் ஜனாப் பி.ஜே அவர்களே ஆதரித்த பிறகு அதனை எதிர்க்க த.மு.மு.க விற்கு என்ன துணிச்சல் சகோ இப்பூ\nஇது மட்டும் மூமின் பெரும்பான்மை நாடாக இருந்து இருந்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\n1./கோவை கலவரத்தில் முஸ்லிம்கள் மட்டுமே இன்னும் உள்ளனர் .ஏன் ஹிந்து தீவிரவாதிகள விடுதலை செய்யப்பட்டார்கள்\nநல்ல கேள்வி.இப்படி பாரபட்சம் தவறு.இது சட்ட பூர்வமாக அணுக வேண்டிய பிரச்சினை.\n2./உங்களது வக்கிர நெஞ்சம் எல்லை தாண்டி போகிறது .இராக் ,லிபியா ,சிரியா ஆப்கானிஸ்தான் கலவரம் வேறு .பாகிஸ்தான் நைஜீரியா கலவரம் சரியான தலைமை இல்லாமையே காரணம் இதில் மதபிரிவுகளை காட்டி உலகை ஏமாற்றுவது கொலை வெறியன் அமேரிக்கா\nஇந்தியாவில் இதற்கு முன் மதம் மாறிய மக்களை சொல்லாமல் நைஜீரியாவுக்கு பறந்தது ஏனோ//\nமூமின்கள் சிறுபான்மையாக இருந்தால் நல்லவர்களே,\nபெரும்பான்மை ஆகும் போது மக்களை கட்டுப் பாட்டில் வைக்க முயலும் மதவாதிகளின் குழப்பங்களை வெளீநாடுகள் பயன்படுதுகின்றன.நம்மிடம் ஒழுங்காக இருந்து பிறகு பிரிந்து போன பாகிஸ்தான் ஏன் அப்படி ஆனது.எல்லாவற்றுக்கும் அமெரிக்கா மீது பலி போடுவது நியாயமா\nசரி அமெரிக்கா தூண்டி விட்டால் அடித்து கொண்டு சாவார்களா இது அதை விட மோசம்\nசிரியாவில் இரமதானுக்கு கூட போர் நிறுத்தம் இல்லை\nஅருள் உள்ளிட்ட பாமக வினரை ஏக இறைவன் நாடுகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடையுங்கள்.துவா செய்யுங்கள்\nபாமக வஹாபி பிரிவுக்கும், பிறர் ஷியா பிரிவுக்கும் மாற பரிந்துரை செய்கிறேன்.\nஏக இற���வன் மிக மிக பெரியவன்.\nயாவே - கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு தெய்வம்\n2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்\nசூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை\nபாரதிக்கு உயிர் தமிழா ஆரியமா\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nஆந்திராவில் இயற்கை விவசாயம்: காணொளி,\nஆன்மா என்றால் என்ன 1\nநண்பர் அருளின் கேள்விக்கு பதில்\nவிவேகானந்தர்,மோடி, அதீத பரப்புரை அபாயம்\nசர்வரோஹ நிவாரணி முட்டை மந்திரம் எச்சரிக்கை\nஆன்மா என்றால் என்ன 1\nஎய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்\nசகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே\nதமிழக இட ஒதுக்கீடு :எதார்த்த உண்மைகள்.\nசவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்\nபாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே\nதிரு நரேந்திர மோடியை( முறையாக மற்றும் சரியாக) எதிர்ப்பது எப்படி\nமதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்\nவட்டி கணக்கீட்டில் நுண்கணிதப்[Calculus] பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/ibus/", "date_download": "2020-10-21T10:02:40Z", "digest": "sha1:CNGOKJV4BOZIX4XQ65QN3C2N2V7YX2PI", "length": 10940, "nlines": 210, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழ் 99 தட்டச்சு லினக்ஸில் ஐபஸ் (Ibus) வாயிலாக – கணியம்", "raw_content": "\nதமிழ் 99 தட்டச்சு லினக்ஸில் ஐபஸ் (Ibus) வாயிலாக\nதமிழ் 99 தட்டச்சில் எழுத்துக்கள் உயிர் இடதாக மற்றும் மெய் எழுத்துக்கள் வலதாக இருக்கும். கற்றுக் கொள்ள மற்றும் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும்.\nஐபஸ் என்பது மொழியின் தட்டச்சிடல் முறை. இதில் பல்வேறு முறைகளில் மொழியை எழுதலாம். இதை லினக்ஸ் மற்றும் யுனிக்ஸில் நிறுவலாம். நாம் ஐபஸின் வாயிலாக பல மொழிகளில் எழுதலாம். நாம் வலைதளங்களில் தமிழ் தட்டச்சை பார்த்திருப்போம். ஆனால் இந்த செயிலி (Application) இயக்கு தளத்தில் இருந்து செயல்படும்.\nவலைதளங்களில் உள்ள தட்டச்சு உலாவியில் (Browser) மட்டும் தான். ஐபஸ் இயக்கு தளத்தில் இருந்து செயல்படுவதால் நாம் எந்த செயலில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nடெபியன் (debian) நிறுவ கீழ் உள்ள கட்டளை கொடுக்க\nமற்ற இயக்கு தளமாக இருந்தால் அதற்கான நிறுவும் முறையை பார்க்க ஐபஸ் நிறுவிய பின் கிழ் உள்ள கட்டளை கொடுக்க.\nநீங்கள் கொடுத்தவுடன் உங்களால் ஒரு செயலியை பார்க்க முடியும���. அந்த செயலியில் உங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nகீழ் உள்ள கட்டளைகளை நீங்கள் $HOME/.xsessionrc\nஇந்த கோப்பில் பதிவு செய்யவும்.\nகீழ் உள்ள கட்டளைகளை நீங்கள் முனையத்தில் பதிவு செய்யவும். இது உங்கள் கணினியை மறுதுவக்கம் செய்யும் போது தானாக ஐபஸை துவக்கும்.\nநீங்கள் மறு புகுபதிகைக்கு (re-login) பின் ஐபஸை முடக்கவும் செய்யலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.veltharma.com/2012/11/blog-post_11.html", "date_download": "2020-10-21T09:35:35Z", "digest": "sha1:YA5FOVSCDPPNZ3E7HW2FEAHCJLRKLINP", "length": 48041, "nlines": 1002, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: நீதி கேட்கும் நீதியில்லாத இலங்கை நீதித் துறை", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nநீதி கேட்கும் நீதியில்லாத இலங்கை நீதித் துறை\nஷிரானி பண்டாரநாயக்கவை இலங்கையின் பிரதம நீதியரசராக 2011இல் நியமித்தவர் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச. தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஷிரானியின் கணவரான பிரதீப் காரியவாசத்தை தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தது மஹிந்த ராஜபக்ச. மோசடிக்காக பிரதீப் காரியவாசத்தை பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச நீக்கினார். இப்போது ஷிரானியைப் பதவியி இருந்து நீக்க மஹிந்த முயற்ச்சி செய்கிறார். தன் மீது வைக்கும் குற்றச் சாட்டை ஷிரானி மறுத்துள்ளார்.\nஇலங்கையில் சட்டவாக்க அதிகாரம் பாராளமன்றத்திடமும் சட்ட நிறைவேற்று அதிகாரம் குடியரசுத்தலைவரிடமும், சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதித்துறையிடமும் இருக்கிறது.\nமன்னார் நீதி மன்றில் ஆரம்பித்த மோதல்\nஇலங்கையின் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மன்னாரில் ஆரம்பித்தது. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் மன்னார் நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக கோத்தபாய ராஜ்பக்சவிற்கு நெருக்கமானவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனிற்கு மன்னார் நீதிபதி அழைப்பாணை விடுத்தார். இது நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை ஆரம்பித்து வைத்தது. இலங்கை நீதிச் சேவையின் செயலாளர் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார்.\nஉயர் நீதிமன்றத்திற்கு மஹிந்தவின் செயலாளருக்கு மிகவும் வேண்டியவர் ஒருவரை நியமிக்கும்படி மஹிந்த செய்த பரிந்துரையம் பிரதம் நீதியரசர் ஏற்றுக் கொள்ளவில்லை. இது மஹிந்த-ஷிரானி மோதலை மேலும் வளர்த்தது.\nதிவி நெகும என்னும் சட்டமும் 80 பில்லியன் ரூபாக்களும்\nதிவி நெகும சட்டம் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியது. திவி நெகும என்பது மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து மஹிந்தவின் இன்னொரு உடன் பிறப்பான பசின் ராஜபக்சவின் கீழுள்ள பொருளாதாரத் துறை அமைச்சுக்கு கொடுக்கும் சட்டம். இச் சட்ட மூலத்தின் 27 வாசகங்களில் 16 இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சில வாசகங்கள் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாசகத்தை நிறைவேற்றுவதற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப் படவேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது ஆட்சியாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. விளைவு பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி விலக்கும் பிரேரணை பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எண்பது பில்லியன் ரூபாக்களின் செலவிற்கு பசில் ராஜபக்ச பொறுப்பு என்பது எவ்வளவு சுகமானது\nபொத்திக்கிட்டு போம்மா என்றார் சரத்\nமுன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நீதியரசருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது இது முதற் தடவை அல்ல என்கிறார். குடியரசுத் தலைவருக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிரானி கருத்துத் தெரிவித்திருக்கக் கூடாது என்கிறார் சில்வா. ஷிரானி பேசாமல் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார்\nஷிரானி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்ய மஹிந்த அரசு எடுக்கும் நடவடிக்கைக்களை பௌத்த சாசன அடிப்படையில் மற���பரிசீலனை செய்யும்படி மல்வத்தை பீடாதிபதியும் அஸ்கிரிய பீடாதிபதியும் வேண்டுகோள் விடுத்தனர். Therefore the essence of Buddhist law is to consider it as the duty to subjugate the unrighteousness and propagate righteousness by controlling behaviour of individuals and ensuring the well being of society என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஷிரானி பண்டாரநாயக்க தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை நீலகண்டனும் நீலகண்டனும் என்ற சட்ட நிறுவனத்தின் மூலம் மறுத்துள்ளார். காலகண்டன் மஹிந்த இதை ஏற்கமாட்டார். அவரது கட்சிக்குப் பெரும்பான்மைப் பலம் பாராளமன்றத்தில் இருக்கிறது. இலங்கைப் பாரளமன்றத்திற்கு விசாரணை செய்து தண்டனை வழங்கும் அதிகாரமுண்டு. இலங்கையின் பிரதம நீதியரசர் நோய் அல்லது வெளி நாட்டுப் பயணம் போன்றவை காரணமாகச் செயற்பட முடியாமற் போகுமிடத்து ஒரு பதில் பிரதம நீதியரசரை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. ஆனால் அவருக்கு எதிரான விசாரணைக்கு ஒரு பதில்பிரதம நீதியரசரை நியமிக்கும் அதிகாரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே பாராளமனறம் பிரதம நீதியரசரை விசாரிக்கும் வரை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து செயற்படலாம் என்கின்றனர் சட்ட அறிஞர்கள். முன்னாள் பிரதம நீதிபதி சரத் என் சில்வா தான் மஹிந்தவிற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தெரிவித்தார். அவர் எதிர்பார்த்த பதவியை மஹிந்த ஓய்வு பெற்றபின்னர் கொடுக்காததால் இப்படிச் சொன்னாரா பாராளமனறம் பிரதம நீதியரசரை விசாரிக்கும் வரை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து செயற்படலாம் என்கின்றனர் சட்ட அறிஞர்கள். முன்னாள் பிரதம நீதிபதி சரத் என் சில்வா தான் மஹிந்தவிற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தெரிவித்தார். அவர் எதிர்பார்த்த பதவியை மஹிந்த ஓய்வு பெற்றபின்னர் கொடுக்காததால் இப்படிச் சொன்னாரா ஷிரானி பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் என்ன சொல்லப் போகிறார்\nநீதித் துறையில் நிறைவேற்று அதிகாரத் துறையின் தலையீடு\nபல சட்டவாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மஹிந்தவின் நிறைவேற்று அதிகாரம் நீதித் துறையில் தலையிடுவதாகக் கருதுகின்றனர். இலங்கை அரசியல் அமைப்பிற்கான 18வது திருத்தம் இலங்கைக் குடியரசுத் தலைவரை ஒரு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியாக மாற்றியுள்ளது. உலகத்திலேயே அதிகாரம் மிக்க த���ர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசத் தலைமை இலங்கையின் குடியரசுத் தலைவரே.\nசிறைச்சாலையில் பெரும் மோதல் நடந்தது. காவற்துறையினர் கையாள வேண்டிய சிறைச்சாலைக் கிளர்ச்சிக்கு இரு நாடுகளுக்கு இடையில் சண்டை நடப்பது போல அதிரடிப்படையினர் கனரக ஊர்திகளில் சிறைச்சாலைக்குள் நுழைந்தனர். காயப்பட்டவர்களை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் அவர்கள் தடுத்தனராம். இத்தனைக்கும் மோதல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் நடக்கவில்லையாம். சிறைச்சாலையில் தீடீர் சோதனை நடாத்தச் கோத்தபாய ராஜ்பக்சவின் உத்தரவின் பேரில் சென்றவர்களுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில்தான் மோதல் நடந்ததாம். இவர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ள அங்கு வந்த சிறைக்கைதிகள் அவர்களது துப்பாக்கிகளைப் பறித்து தாக்குதலில் ஈடுபட்டனராம். வேண்டப்படாதவர்களைப் போட்டுத் தள்ள நடாத்தப்பட்ட நாடகம் இது என்றும் கூறப்படுகிறது. நீதித்துறை அப்படி காவல்துறை இப்படி என்றால் பிக்கு ஒருவர் பலான படங்களுடன் பிடிபட்டார். காவற்துறை ஒரு படைத்துறை அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2011இல் தான் நியமித்த ஷிரானியின் மீது இப்போது மஹிந்த ராஜபக்ச பல ஊழல் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறார். 2011 மேமாதம் ஷிரானி நியமித்த போதே அரச வங்கியின் தலைவரான அவரது கணவர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. மஹிந்தவால் நியமிக்கப்பட்ட ஒருவர் எப்படி உத்தமராக இருக்க முடியும்\nதிருவம்பலம் விளங்கச் சக்கரம் அமைத்து. குறுக்கே ஆறு கோடுகள் நேடுக்கே ஆறு கோடுகள் அமையுமாறு கீரவேண்டும். இதிலைமையும் அறைகள் இருபத்தைந்திலும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தை அமைத்து, உள்ளத்தில் ஓதி வழிபடவேண்டும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் ல��க்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/aston-martin-vantage-and-bentley-flying-spur.htm", "date_download": "2020-10-21T10:57:04Z", "digest": "sha1:TQCPQW3Y42YXZAFXX4NLK4DD52TIUG6M", "length": 26470, "nlines": 833, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பிளையிங் ஸ்பார் vs ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்பிளையிங் ஸ்பார் போட்டியாக வேன்டேஜ்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் ஒப்பீடு போட்டி��ாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் ரோடுஸ்டர்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் டபிள்யூ12\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் அல்லது பேன்ட்லே பிளையிங் ஸ்பார் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.00 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 3.21 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்). வேன்டேஜ் வில் 3998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் பிளையிங் ஸ்பார் ல் 5950 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த வேன்டேஜ் வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த பிளையிங் ஸ்பார் ன் மைலேஜ் 12.5 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் No Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் வெண்கலம்ப்ளூவன பச்சை உலோகம்கான்கோர்ஸ் ப்ளூடைட்டானியம் வெள்ளிரூஜ் சிவப்புரெட்சிண்டில்லா வெள்ளிவெள்ளிபந்தய பச்சை+9 More மொராக்கோ நீலம்verdantதீவிர வெள்ளிpeacockகிரிஸ்டல் பிளாக்ஆந்த்ராசைட்ஆல்பைன் கிரீன்magentaவெள்ளி வெப்பம்sequin ப்ளூ+5 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding ப��ன்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nremovable or மாற்றக்கூடியது top\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nday night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் வேன்டேஜ் ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nபேண்டம் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nடான் போட்டியாக ஆஸ்டன் மார்டின் வேன்டேஜ்\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் பிளையிங் ஸ்பார் ஒப்பீடு\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபெரரி போர்ட்பினோ போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபேன்ட்லே பென்டைய்கா போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி ஹூராகான் evo போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti-sx4-s-cross/car-price-in-sonipat.htm", "date_download": "2020-10-21T10:12:37Z", "digest": "sha1:UCIZ72WGJXP5JCIELLBLHGXONNQKVSPI", "length": 19805, "nlines": 374, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்-கிராஸ் சோனிபட் விலை: எஸ்-கிராஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் இஎம்ஐ\nsecond hand மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஎஸ்-கிராஸ்road price சோனிபட் ஒன\nசோனிபட் சாலை விலைக்கு Maruti S-Cross\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in சோனிபட் : Rs.9,47,289*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சோனிபட் : Rs.11,21,349*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சோனிபட் : Rs.10,82,297*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சோனிபட் : Rs.12,28,218*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சோனிபட் : Rs.12,64,163*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in சோனிபட் : Rs.12,67,532*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in சோனிபட் : Rs.14,02,887*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆல்பா ஏடி(பெட்ரோல்)(top model)Rs.14.02 லட்சம்*\nமாருதி எஸ்-கிராஸ் விலை சோனிபட் ஆரம்பிப்பது Rs. 8.38 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் ஆல்பா ஏடி உடன் விலை Rs. 12.38 லட்சம். உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் சோனிபட் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை சோனிபட் Rs. 7.33 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை சோனிபட் தொடங்கி Rs. 9.81 லட்சம்.தொடங்கி\nஎஸ்-கிராஸ் ஆல்பா Rs. 12.64 லட்சம்*\nஎஸ்-கிராஸ் டெல்டா Rs. 10.82 லட்சம்*\nஎஸ்-கிராஸ் டெல்டா ஏடி Rs. 12.28 லட்சம்*\nஎஸ்-கிராஸ் ஸடா ஏடி Rs. 12.67 லட்சம்*\nஎஸ்-கிராஸ் சிக்மா Rs. 9.47 லட்சம்*\nஎஸ்-கிராஸ் ஸடா Rs. 11.21 லட்சம்*\nஎஸ்-கிராஸ் ஆல்பா ஏடி Rs. 14.02 லட்சம்*\nS-Cross மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசோனிபட் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக எஸ்-கிராஸ்\nசோனிபட் இல் க்ரிட்டா இன் விலை\nசோனிபட் இல் வேணு இன் விலை\nசோனிபட் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nசோனிபட் இல் Seltos இன் விலை\nசோனிபட் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எஸ்-கிராஸ் mileage ஐயும் காண்க\nமாருதி எஸ்-கிராஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிராஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிராஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nசோனிபட் இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் S-Cross இன் விலை\nபாகாதுர்கா Rs. 9.47 - 14.02 லட்சம்\nபுது டெல்லி Rs. 9.39 - 14.24 லட்சம்\nகாசியாபாத் Rs. 9.45 - 14.22 லட்சம்\nரோஹ்டாக் Rs. 9.47 - 14.02 லட்ச���்\nகுர்கவுன் Rs. 9.50 - 14.02 லட்சம்\nநொய்டா Rs. 9.45 - 14.22 லட்சம்\nபானிபட் Rs. 9.47 - 14.02 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://timesmedia.tv/s-66/22", "date_download": "2020-10-21T11:01:19Z", "digest": "sha1:NCQAAIKN3BEQPKDKIRHZSSC77VG4TU5G", "length": 3427, "nlines": 89, "source_domain": "timesmedia.tv", "title": "மீன் வளர்ப்பும் மீன் பிடி தொழில் பற்றிய தன்மையை தலைவர் கே.கே. விஜயன்", "raw_content": "\nமீன் வளர்ப்பும் மீன் பிடி தொழில் பற்றிய தன்மையை தலைவர் கே.கே. விஜயன்\nஆழ் கடலில் சுறா மீன்கள் பிடிப்பது குறித்து மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு தலைவர் கே.கே. விஜயன் கூறியதாவது. ஆழ் கடலில் சுறா மீன்கள் கொடுவா மீன்கள் போன்ற என்னற்ற மீன் இனங்கள் அந்தமான் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் கீடைக்கின்றன இதன் தன்மை நம் நாட்டை விட அயல் நாட்டிலுள்ளவர்கள் விரும்பிகின்றனர் என்றார். மேலும் அவர் கூறியதாவது.\nமீன் வளர்ப்பும் மீன் பிடி தொழில் பற்றிய தன்மையை தலைவர் கே.கே. விஜயன்\nவெள்ளி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்\nசூளைமேடு கெங்கையம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம்\n15 நிமிடத்தில் அனைத்தும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வசதி கொண்ட எஸ்.பி.ஐயின் இன் டச்\nஉள்ளகரம் அரசு பள்ளியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுச்சென்னை அதிமுக தலைமையகத்தில் மகளிர் தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/286215", "date_download": "2020-10-21T10:44:35Z", "digest": "sha1:WYGRSYFMNGZW3CRZW4WHCK3RWHBYSWEX", "length": 7185, "nlines": 62, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடா படகு விபத்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் 15 வயது மகன் கதறல் - Canadamirror", "raw_content": "\nகைகுலுக்க மறுத்த மருத்துவர்; ஜேர்மன் குடியுரிமையை இழந்தார்\nசம்பளம் போதவில்லை; பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா\nகனடாவில் இலங்கை வைத்தியரிற்கு கிடைத்த அங்கீகாரம்\nகனடாவில் புதிய வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு மாறிய இலட்சக்கணக்கான மக்கள்\n பிரித்தானிய பிரபல ஜோதிடர் கூறியது\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடா படகு விபத்தில் உயிரிழந்த இலங்கைத் தம��ழரின் 15 வயது மகன் கதறல்\nதனது பிறந்தநாளைக் கனடாவில் கொண்டாடிய ஒரு இலங்கைத் தமிழர், மறுநாள் படகு விபத்து ஒன்றில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் 3ஆம் திகதி இலங்கை தமிழர் தனது நண்பர்களுடன் Woodbine கடற்கரைக்கு சென்றுள்ளார்.\nரொரன்றோ தீவுகளுக்கு படகில் சென்று பார்பிக்யூ முறையில் சமையல் செய்து கோடையின் முடிவைக் கொண்டாடுவது அவர்களின் திட்டமாக இருந்துள்ளது.\nஆனால், படகு புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாறைகளில் மோதியுள்ளது, இந்த விபத்தில் அங்கேயே இலங்கை தமிழரான நம்பி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில், நம்பியின் மனைவி அனிதா தன் மூத்த மகன் ஜெய்சனின் (15) கைகளை இறுகப்பற்றியபடி கண்ணீருடன் தமிழில் கணவரின் இழப்பு குறித்து கூற, மகன் அதை ஆங்கிலத்தில் விளக்குகிறார்.\nஅவர் வேண்டும் என்கிறார் அம்மா, அவர் புன்னகைப்பதை மீண்டும் பார்க்க ஆசைப்படுவதாகவும், அவர் இல்லாமல் வாழ முடியாது என்றும் அம்மா கூறுவதாக தெரிவிக்கும் ஜெய்சன், 15 வயதே ஆகும் நிலையில், தற்போது திடீரென குடும்ப பாரத்தை தோளில் சுமக்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.\nஎனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, நான் பள்ளிக்கு செல்வதா, அம்மாவைக் கவனித்துக்கொள்வதா என்று தெரியவில்லை என்று கூறும் ஜெய்சன், நல்ல வேளையாக உறவினர்கள் கூட இருப்பதால் கொஞ்சம் உதவியாக இருக்கிறது என்கிறார்.\nநேற்று முன்தினம் ரொரன்றோ பொலிசார், படகை செலுத்தியவரான தமிழகன் ஆலிவர் நிக்கோலசை (46) கைது செய்துள்ளர்கள்.\nகவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழகன் மீது கோபமாக இருக்கிறீர்களா என்று கேட்டால், இல்லை, கோபப்படுவதால் என்ன பலன், அப்பா திரும்ப வந்துவிடுவாரா என உயிரிழந்த இலங்கை தமிழரின் ஜெய்சன் மகன் உருக்கமாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2200666", "date_download": "2020-10-21T10:26:59Z", "digest": "sha1:BPMW3I3SJTR56SC45C542SEPZTNM63WB", "length": 26843, "nlines": 324, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அமைச்சரவை ... 1\nவிவசாயிகளின் வலியை புரிந்துக்கொள்ளாத பாஜ., அரசு: ... 6\nகிரிக்கெட் சங்க முறைகேடு: பரூக் அப்துல்லா���ிடம் ...\nபோலீஸிற்கு மரியாதை : டுவிட்டரில் டிரெண்டிங்\nதமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கலாம்: ...\nஅரசல் புரசல் அரசியல்: குஷ்புவுக்கு முதல் ... 4\nடெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் ... 7\nஅதிமுக அரசுடன் இணைந்து போராட தயார்: ஸ்டாலின் 36\nஆந்திராவில் நவ.,2 முதல் பள்ளிகள் திறப்பு 3\nசிஏ படிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் 6\nஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nசென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள்(ஜன.,28) பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை:பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள், காலி பணியிடங்களாக கருதப்படும். அங்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். நாளைக்குள் பணிக்கு திரும்பினால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது. ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனக்கூறிப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஆசிரியர்கள் தமிழக அரசு\nஅதிவேக ரயிலுக்கு பெயர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(29)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல முடிவு இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும். இதுபோன்ற சுயநல போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.\nதமிழக அரசு இவர்களை எதிர்பார்க்க வேண்டாம் என கருதுகிறேன். தற்போதுள்ள எதிர்க்கட்சியின் ஆதரவு மற்றும் உயர் நீதி மன்றத்தின் ஆசிர்வாதத்துடன் இவர்கள் போராட்டத்தை தொடருவார்கள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் வரும் ஆட்சியில் இவர்களை ஒட்டு மொத்தமாக திரும்ப சேர்த்துக்கொள்ளமுடியும். மற்றும் நீதி மன்றம் ஒதுங்கி கொண்டு விட்டது. அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பின்னர் தேர்தல் பணிகளில் அரசு வூழியர்கள் தேவையான எதிர் வினை பிரியா கூடும். ஆகவே அரசு வசமாக சிக்கி கொண்டு விட்டது. இனி தினமும் இந்த அரசு கவிழ்ந்து விடும் என்று வழக்கமான பல்லவியும் இன்னமும் கூடலாம். ஆசிரியர்கள் கடமையை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் பயன்கள் பற்றி யோசிக்கிறார்கள். ஆகவே தமிழ்நாட்டு எதிர்கால குடிமக்கள் தங்கள் ஆசிரியர்களை பின்பற்றாம��் இருந்தால் மிக நன்று. வாழ்க ஜன நாயகம். வாழ்க போராட்டம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது போன்று பல வருடங்களாக வேலை நிறுத்தம் செய்து வந்ததினால் தான் அங்கு பெரிய தொழில்கள் தொடங்கப்படாமல் பல ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் இருந்து ஒருவரோ பலரோ பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் சென்றனர். பிறகு அரபி நாடுகளில் சம்பாதிக்குமாசையில் செல்ல ஆரம்பித்தனர். நம் தமிழ் நாட்டில் ஆசிரியர்கள் ஆசியுடன் ஆங்கிலமும் கற்காமல், அரசிய்லவ்யாதிகள் கைங்கர்யத்தால் ஹிந்தியும் கற்காமல் வெளியே பொய் வேலை தேடாமல் சினிமா ஒன்றே கத்தி ரசிகர் மன்றம் நடத்துவதே வீரமும் சேவையும் என்று எதிர்கால தலைமுறை என்னவாக போகிறதோ இந்த ஸ்ட்ரிக்கே செய்யும் புண்ணியவான்கள் குடும்பத்தில் பிள்ளைகள் படித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கு கனடாவுக்கும் சென்று சம்பாதித்த இவர்களுக்கு அந்தப்பவர்கள். இவர்கள் எதிர்காலத்தில் முதியோர் இல்லத்தில் பென்ஷன் உடன் நன்றாக வாழட்டும். எதிர்கால தமிழ் நாடு என்னவானால் என்ன இந்த ஸ்ட்ரிக்கே செய்யும் புண்ணியவான்கள் குடும்பத்தில் பிள்ளைகள் படித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கு கனடாவுக்கும் சென்று சம்பாதித்த இவர்களுக்கு அந்தப்பவர்கள். இவர்கள் எதிர்காலத்தில் முதியோர் இல்லத்தில் பென்ஷன் உடன் நன்றாக வாழட்டும். எதிர்கால தமிழ் நாடு என்னவானால் என்ன நான் என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும்.அரசு ஊழியர் என்ற முறையில் எல்லாரும் எனக்கு மரியாதையை கொடுங்கள். இது தான் நாம் கற்க வேண்டிய பாடம்.\n100000 % உண்மை... இத விஷயம் யாருக்கு புரிய போகிறது.. விடிந்தால் டாஸ்மார்க்.. செல் போன், சினிமா.. நாட்டை கெடுக்கும் செயல்கள்......\nதேர்தல் வேலைகளுக்கு, அரசு ஊழியர்களை நம்பாமல், ராணுவத்தில் ஒரு துறையை ஏற்படுத்தி, ராணுவம், தேர்தல் வேலையை செய்தால், நிர்வகித்தால், இந்த நிலை வராது..ஒருத்தரும், இப்படி போட்டி போட்டு சம்பளத்தை உயர்த்தி, பின் சிரமப்பட வேண்டியதில்லை...இனிமேலாவது, புதிதாக எடுக்கும் ஊழியர்களுக்கு சரியான வேளைக்கு தகுந்த சம்பளம் கொடுங்கள்... இஷ்டம் இருந்தால் வேலை செய்யட்டும், கஷ்டம் என்றால் வீட்டுக்கு செல்லலாம்......\nKumar.S - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nபென்ஷன் நிதி எங்கன்னு பதில் சொல்ல முடியல...அனால் நன்றாக மிரட்டுகி��து கெடுவான் கேடு நினைப்பான் என்பது மிகவும் உண்மை.ஆரம்ப பள்ளி வாத்தியார் (50,000 to 80,000) சம்பளம் ராணுவ வீரர் சம்பளம் ரெண்டும் ஒப்பிடவே முடியாது. ரொம்ப ஆசை பட்ட இது தான் ஆகும். பொறுத்து இருந்து பார்ப்போம். நாளைக்கு அனைவரும் பள்ளிக்கு திரும்புவார்கள் என்பது என் கருத்து.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக ப���ர்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிவேக ரயிலுக்கு பெயர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49474&ncat=2&Print=1", "date_download": "2020-10-21T10:14:10Z", "digest": "sha1:DJ4YFPEPU7CELNT2GDDRE5X46MIRB2EH", "length": 10028, "nlines": 187, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் அக்டோபர் 21,2020\nசொத்து மதிப்பில் ஒரு சதவீதம் லஞ்சம் : சார் பதிவாளர் அலுவலகங்களில் வசூல் அக்டோபர் 21,2020\nபா.ஜ., அமைச்சர்கள் உடல் நலக்குறைவு ஏன்\nஅதிமுக அரசுடன் இணைந்து போராட தயார்: ஸ்டாலின் அக்டோபர் 21,2020\n3 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 419 பேர் மீண்டனர் மே 01,2020\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/7744-.html", "date_download": "2020-10-21T10:28:49Z", "digest": "sha1:UYKCXZ3IOKJQVTADQUBDA6MVB77X2FTV", "length": 24382, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "உலக சாம்பியன் ஸ்பெயின் வரலாறு காணாத தோல்வி | உலக சாம்பியன் ஸ்பெயின் வரலாறு காணாத தோல்வி - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nஉலக சாம்பியன் ஸ்பெயின் வரலாறு காணாத தோல்வி\nபிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஸ்பெயின், நெதர்லாந்து அணியிடம் வரலாறு காணாத தோல்வி தழுவியது.\nநெதர்லாந்து ஸ்பெயினை 5-1 என்ற கோல் கணக்கில் சுக்கு நூறாக்கியது. உலகக் கோப்பைக் காலபந்துப் போட்டிக்கு உலக சாம்பியன் என்ற தகுதியுடன் வந்த எந்த அணியும் 5 கோல்கள் வாங்கிய தோல்வியைச் சந்தித்ததில்லை.\n���ேலும் கடந்த 50 ஆண்டுகால ஸ்பெயின் கால் பந்து வரலாற்றில் இது போன்ற ஒரு தோல்வியை ஸ்பெயின் சந்தித்ததில்லை. 1963ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணியிடம் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவிய பிறகு இப்போது உலகக்கோப்பையில் இத்தகைய கோல் வித்தியாசத்தில் தோல்வி தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n1950ஆம் ஆண்டு பிரேசிலிடம் 6-1 என்று தோல்வி தழுவியிருந்தது ஸ்பெயின்.\nநெதர்லாந்து ஸ்ட்ரைக்கர்களான ராபின் வான் பெர்சி, மற்றும் அர்ஜென் ரூபென் ஆகியோர் தலா 2 கோல்களை அடிக்க, இடைவேளைக்குப் பிறகு ஸ்பெயினுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றே கூறவேண்டும்.\nஇன்னும் சொல்லப்போனால் 44வது நிமிடத்தில் வான் பெர்சி அசாத்தியமான முறையில் தலையில் முட்டி அடித்த கோல் ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது. அந்தக் கணத்திலிருந்து ஸ்பெயினுக்கு தலை சுற்றல் தொடங்கியது. டேவிட் பிளைண்ட் மிக மிகத் துல்லியமாக இடது பக்கத்திலிருந்து ஒரு பாஸ் செய்ய அதனை சற்றும் எதிர்பாராதவிதமாக அசாத்தியமான முறையில் எம்பி தலையால் முட்டி கோலுக்குள் அடித்தார் வான் பெர்சி.\nகிட்டத்தட்ட நெதர்லாந்து பகுதியிலிருந்து 40 அடி பாஸ் செய்யப்பட்டது. அதனை எடுத்துச் சென்று அடித்தபோது பந்து மேலெழும்பியது கோல் லைனுக்கு நேராக இருந்த வான் பெர்ஸி எம்பி தலையால் முட்டி கோலாக மாற்றினார். ஸ்பானிய கோல் கீப்பர் காஸ்டிலாஸ் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.\nகோலை அடித்து முடித்து புல்தரையில் வயிறு கீழே இருக்க அவர் சறுக்கியபடியே சென்று பிறகு கோலைக் கொண்டாடினார். இந்த கோல் இந்த உலகக் கோப்பைப் போட்டிகளின் சிறந்த கோல்களில் ஒன்றாகவே இருக்கும் என்றால் அது மிகையாகாது.\nஅர்ஜென் ரூபனின் ஆட்டம் அற்புதத்தின் உச்சத்தைத் தொட்டது. அவரது வேகத்தினால் 2 கோல்களை அவர் அடித்தார். 7 சர்வதேச போட்டிகளில் 7 கோல்களை அடித்துள்ளார் ரூபென். இதைத் தவிர அறிமுக வீரர் ஸ்டெபான் டீ விரிஜ் ஒரு கோல் அடித்து ஸ்பானிய புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.\nதுவக்கத்தில் ஸ்பானிய ஆதிக்கமே இருந்தது. அருமையான, வேகமான ஷாட் பாஸ்கள் மூலம் அடிக்கடி நெதர்லாந்து எல்லைக்குள் சென்றனர். அப்படிப்பட்ட ஒரு மூவில்தான் 27வது நிமிடத்தில் ஸ்பானிய வீரர் கோஸ்டா பந்தை எடுத்துக் கொண்டு நெதர்லாந்து கோல் எல்லைக்குள் செல்ல அங்கு நெ��ர்லாந்து வீரர் ஒன்றும் செய்ய முடியாமல் ஃபவுல் செய்தார். இதனால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது.\nஅதனை ஸ்பானிய வீரர் சாபி அலான்சோ கோலாக மாற்றினார். ஸ்பெயின் உண்மையில் முதலில் முன்னிலை பெற்றது.\nபிறகு 44வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வான் பெர்சி அடித்த அதிர்ச்சி கோலால் ஆட்டம் சமன் ஆனது. இடைவேளையின் போது 1-1 என்று இருந்தது.\nநெதர்லாந்தின் அர்ஜென் ரூபென், வான் பெர்சி, ஸ்னெய்டர் ஆகிய மூவர் கூட்டணியே நேற்றைய ஸ்பானிய தோல்விக்கு பெரும் காரணமாகும். ஆனால் டேல் பிளைண்ட் என்ற வீரரின் அபாரமான லாங் பாஸ்களே நெதர்லாந்தின் முதல் இரண்டு அபார கோல்களுக்கு வித்திட்டது.\nஆனால் ஸ்பெயினின் டேவிட் சில்வா அபாரமான ஒரு மூவில் 2வது கோலுக்காக அடித்த ஷாட்டை நெதர்லாந்து கோல் கீப்பர் சிலிஸ்சென் கையால் தட்டிவிட்டார். இல்லையெனில் ஸ்பெயின் 2-0 என்று முன்னிலை வகித்திருக்கும். ஆனால் நடக்கவில்லை.\nஇடைவேளைக்குப் பிறகு நெதர்லாந்து கட்டுப்பாட்டை தங்கள் கால்களுக்குள் கொண்டு வந்தது. மீண்டும் பிளைண்ட் ஒரு பந்தை அருமையாக பாஸ் செய்ய அதனை ரூபென் ஸ்பெயின் வீரர்கள் ஜெரால்ட் பிக் மற்றும் செர்ஜியோ ரேமோஸ் ஆகியோரின் இடையூறுகளைக் களைந்து வேகமாக எடுத்துச் சென்று 2வது கோலை அடித்தார்.\nஅதன் பிறகும் நெதர்லாந்து நெருக்கடி அதிகரித்தது. அப்படிப்பட்ட மூவ் ஒன்றில்தான் 64வது நிமிடத்தில் டீ விரிஜ் கோலுக்கு அருகில் நின்று கொண்டு வந்த பாஸ் ஒன்றை தலையால் கோலுக்குள் செலுத்தி 3வது கோலைப் பெற்றுத் தந்தார்.\n4வது கோல் உண்மையில் ஸ்பெயினின் பரிதாப நிலையைக் காட்டியது. ஸ்பெயின் வீரர் கோல் கீப்பர் கேஸிலாஸ் நோக்கி ஒரு பந்தை அடிக்க அதனை தடுக்கும்போது கட்டுப்பாடு இல்லாமல் பந்து கேஸிலாஸின் காலில் பட்டு சிறிது தூரம் சென்றது. அதனைக் கண்ட நெதர்லாந்தின் பெர்சி வேகமாக வந்து பந்தைப் பிடுங்கிச் சென்று கோலை அடித்தார். அதாவது ஸ்பானிய கோல் அருகே கோல் கீப்பரைத் தவிர ஒருவரும் இல்லை.\nபிறகு ரூபென் 5வது கோலை 80வது நிமிடத்தில் அடித்தார். இப்போதும் கூட ஸ்பானிய தடுப்பாட்ட வீரர்களை டான்ஸ் ஆட வைத்தார் ருபென். அதன் பிறகும் கூட ஸ்பெயின் தனது 2வது கோலை அடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. மாறாக நெதரலாந்து 6வது கோலை அடிக்கும் என்ற நிலையே இருந்தது. அதுபோலவே ரூபெனுக்கு ஹேட���ரிக் வாய்ப்பும் வந்தது. ஆனால் பந்து கோல் போஸ்ட் மேலே பட்டு எகிறியது.\nஸ்பெயினுக்கு ஒரு ஆறுதல் 2வது கோல் விழுந்தது. ஆனால் அது ஆஃப் சைடு என்று நடுவர் அதையும் மறுத்தார். டாரஸ், ஃபேபர்காஸ் போன்ற அனுபவ வீரர்களை ஏன் இடைவேளைக்குப் பிறகு ஸ்பெயின் களமிறக்கியது என்பதும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.\nஇவ்வாறு ஸ்பானிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் இரவாக இது அமைந்தது. ஆனால் இந்தத் தோல்வியினால் ஸ்பெயின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்து விடவில்லை. ஆனால் அந்த அணி இந்த அதிர்ச்சியிலிருந்து மீள சிறிது காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.\nஉலகக் கோப்பைக் கால்பந்து 2014ஸ்பெயின்நெதர்லாந்துஉலக சாம்பியன்World Cup Football 2014SpainNetherlands\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில்...\nசுபாஷ் சந்திர போஸ் அமைத்த விடுதலை அரசின் 77-வது ஆண்டு தினம் கொண்டாட்டம்\nமதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ‘வாக்கிங்’ செல்வதற்கு கட்டணம் வசூல்: புதிய நடைமுறையால்...\nஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர்...\nநிதீஷுக்கு நெருக்கடி தரும் தேஜஸ்வி- பிரளயமாகும் பிஹார் தேர்தல் களம்\nசோதனை மேல் சோதனை: ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ விலகல்\nஐபிஎல் 2020: இந்த முறை சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா\nஒவ்வொரு போட்டியின்போதும் என் இதயத் துடிப்பு எகிறுகிறது; மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பின்...\nசபாஷ் பஞ்சாப்: பூரன், ஷமி அசத்தல்: தோல்விக்குப்பின் மீண்டெழுந்த ராகுல் தலைமை ‘ஹாட்ரிக்...\nடெஸ்ட் போட்டி அணியில் ரோஹித் சர்மா தேவையா பேட்டிங் தரம் மேம்பட்டு விட்டதா\nஇங்கிலாந்து ஒருநாள் அணி கேப்டன் பதவியை துறக்கிறாரா இயான் மோர்கன்: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்...\nதோனி மே.இ.தீவுகள் கிரிக்கெட் தொடருக்குத் தேர்வு ���ெய்யப்படுவாரா ஜூலை 19ம் தேதி முடிவெடுக்கும்...\nஓவர் த்ரோ 6 ரன்கள் கொடுத்தது மிகப்பெரிய தவறு: விதியை சுட்டிக்காட்டி முன்னாள்...\nபுலம் பெயர்ந்த தமிழர்களை இணைக்க மொரீசியஸில் சர்வதேச மாநாடு: ஜூலை 23 முதல்...\nஅரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கினால் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/clompic-kid-p37106953", "date_download": "2020-10-21T09:33:02Z", "digest": "sha1:46GJXWT6KSPFGJBBKTHP5BVCQY62YZC5", "length": 23114, "nlines": 274, "source_domain": "www.myupchar.com", "title": "Clompic Kid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Clompic Kid payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Clompic Kid பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Clompic Kid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Clompic Kid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Clompic Kid-ன் பாதுகாப்பின் மீது எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் கர்ப்ப காலத்தில் Clompic Kid பாதுகாப்பானதா என்பதை சொல்ல முடியாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Clompic Kid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Clompic Kid-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Clompic Kid-ன் தாக்கம் என்ன\nClompic Kid கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். ���ருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Clompic Kid-ன் தாக்கம் என்ன\nClompic Kid-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Clompic Kid-ன் தாக்கம் என்ன\nClompic Kid ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Clompic Kid-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Clompic Kid-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Clompic Kid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Clompic Kid-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nClompic Kid உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Clompic Kid-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Clompic Kid உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Clompic Kid உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Clompic Kid-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Clompic Kid உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Clompic Kid உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Clompic Kid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Clompic Kid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Clompic Kid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள���\nClompic Kid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Clompic Kid -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/09/Tense-situation-in.html", "date_download": "2020-10-21T10:10:34Z", "digest": "sha1:Y5TXVX2JKSUKIYWJ54MK4ARCJEAI5LOZ", "length": 4219, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "PHOTOS : ஹர்த்தால் காரணமாக வவுனியாவில் குழப்ப நிலை!", "raw_content": "\nPHOTOS : ஹர்த்தால் காரணமாக வவுனியாவில் குழப்ப நிலை\nவடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர்.\nஇதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார் கட்டளையிட்டபோதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nபிரதமரின் மகன��� எச்சரித்தார் ஜனாதிபதி\nசற்றுமுன்னர் எம்.பி ரிஷாட் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/2504-2010-01-25-07-02-49?tmpl=component&print=1", "date_download": "2020-10-21T10:48:46Z", "digest": "sha1:G7KVSN4MQRQ6APXEZ4636RMJYEKQ52EQ", "length": 6405, "nlines": 33, "source_domain": "www.keetru.com", "title": "டாங்டி கபாப்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nசிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் - 8\nஎலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி\nஇஞ்சி - ஒரு அங்குலத் துண்டு\nபூண்டு - 6 பல்\nபச்சை மிளகாய் - 4\nதயிர் - ஒரு கப்\nகடலை மாவு - 2 மேசைக்கரண்டி\nமஞ்சள்தூள் - ஒரு மேசைக்கரண்டி\nகரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி\nசாட் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\n•\tசிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றால் கோழியின் தொடைப் பகுதி இல்லாத கால் துண்டங்கள் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றழைக்கப்படும். ஒரு முனையில் சதைப் பகுதி உருண்டையாய் குவிந்த நிலையிலும், மறுமுனையில் மூட்டு இணைப்பு எலும்புமாக பார்பதற்கு ட்ரம்ஸ் வாசிக்க உதவும் குச்சியினைப் போன்று இருக்கும்.\n•\tகால் துண்டங்களை நன்கு கழுவி, கொழுப்புகளையும், மேல் உள்ள தேவையற்ற தோலையும் நீக்கி விட வேண்டும்.\n•\tசுத்தம் செய்த துண்டங்களை நன்கு துடைத்து, நீர் இல்லாமல் செய்து, அதன் மேல் கத்தி கொண்டு இரண்டு மூன்று வெட்டுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை எலுமிச்சை சாற்றில் நன்கு பிரட்டி, ஊற விட வேண்டும்.\n•\tஇஞ்சி, பூண்டு தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயின் தண்டுபாகத்தினை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\n•\tஒரு மெல்லிய (மஸ்லின்) துணியில் தயிரினைக் கட்டித் தொங்க விட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரையெல்லாம் வடித்துவிட வேண்டும்.\n•\tகடலை மாவினை குறைந்த தீயில் ஒரு அடிப்பிடிக்காத வாணலியில் இட்டு, தொடர்ச்சியாக கிளறிய வண்ணம் வறுத்துக் கொள்ள வேண்டும்.\n•\tபிறகு அதனை எடுத்து ஆறவிட்டு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் நறுக்கின பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.\n•\tஇந்த கலவையை கோழியின் கால்துண்டங்கள் மீது நன்கு பூசி, சுமார் இரண்டு மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும்.\n•\tபிறகு எடுத்து, தந்தூரி அடுப்பில், மிதமான சூட்டில், அனைத்துப் பக்கங்களும் ஒரே அளவில் வேகுமாறு தணலில் சுட்டெடுக்க வேண்டும்.\n•\tஇதையே 220 டிகிரி C க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்து வேகவிட்டு, பிறகு ஓவனின் வெப்பநிலையை 180 டிகிரி C க்கு குறைத்து மேலும் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும்.\n•\tஎல்லாப்புறமும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து, சாட் மசாலாத்தூள் தூவிப் பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-21T09:41:06Z", "digest": "sha1:W3K45PW6OXSMSSHCBRLS6OIGEWB6IB4U", "length": 15806, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nவேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டம்\nவேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் இன்று நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தினால் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக மூன்று நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நீடிப்பதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 1ம் தேதி முதல் காலவரம்பற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.\nஇந்நிலையில், வேளாண் மசோதாக்களைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு (பாரத் பந்த்) பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.\nபாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ), அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.எஃப்.யூ), அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு (ஏ.ஐ.கே.எஸ்.சி.சி.), அகில இந்திய கிசான் மகாசங்கம் (ஏ.ஐ.கே.எம்) ஆகிய கட்சிகள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 18 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஅதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபோராட்டம் காரணமாக சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்படலாம். ஓலா கேப் டிரைவர்கள் சங்கம், லாரி டிரைவர்கள் அசோசியேசன் ஆகிய சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதலைநகர் டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இன்றைய ஸ்டிரைக்கினால் பாதிப்பு ஏற்படலாம்.\nபஞ்சாப் மாநிலத்தில் இன்றைய முழு அடைப்பு போராட்டத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளும்படி விவசாயிகளை முதல்வர் அமரீந்தர் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் போராட்டத்தின்போது கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nஇந்தியா Comments Off on வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டம் Print this News\nசசிகலா வரும் போது அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ. முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் – பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்\nதமிழகத்தில் புதிதாக 3,094 பேர���க்கு கொரோனா\nதமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்கொரோனாதொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர்மேலும் படிக்க…\nகொரோனா இன்னமும் முழுமையாக அழிந்து விடவில்லை – மோடி\nகொரோனா இன்னமும் முழுமையாக அழிந்துவிடவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில்மேலும் படிக்க…\nகுடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமுல் படுத்தப்படும் – பா.ஜ.க\nஇந்தியாவில் பெப்ரவரியில் அதிகூடிய பாதிப்புகள் பதிவாகக் கூடும் – நிபுணர்கள் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் : குளிர்காலத்தில் இரண்டாவது அலை தாக்கும் என எச்சரிக்கை\nஇந்தியாவிற்குள் ஊடுறுவ பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75இலட்சத்தை நெருங்குகிறது\nஉலக பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 94ஆவது இடத்தில் இந்தியா- அதிர்ச்சி அறிக்கை\nஎஸ்.பி.பி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nமகாராஷ்ட்ரா மாநிலத்தில் கனமழை: 48 பேர் உயிரிழப்பு\nஅ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது – 250 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nமக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள்: அனைத்து தரப்பினரும் மரியாதை\nஇந்தியாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை கடந்தது\nஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது : இந்தியா – சீனா கூட்டறிக்கை வெளியீடு\nபாலியல் துஷ் பிரயோகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு – வர்த்தமானி வெளியீடு\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்தது\nகாங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்தார்\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது\nதீபாவளி பண்டிகைக் காலத்தில் மீண்டும் கொரோனா தீவிரமடையும்- நிபுணர்கள் எச்சரிக்கை\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. தியாகராசா ராசாத்தி\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – அமரர். திரு.சதாசிவம் சதானந்தம் (சிவா)\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://rajavinmalargal.com/2020/05/15/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D908-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2020-10-21T09:55:02Z", "digest": "sha1:4QGJ7CAMQSX6ZHCEZ3ZMN5CLVZHHLUXA", "length": 14045, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்:908 சரியான நேரத்தில் மணி அடிக்காத ஒரு கடிகாரம் போல! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:908 சரியான நேரத்தில் மணி அடிக்காத ஒரு கடிகாரம் போல\nநியா: 21:25 “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்”.\nகடந்த சில மாதங்களாக நாம் நியாதிபதிகளின் புத்தகத்தை படிக்கிறோம். இஸ்ரவேல் மக்களின் நடத்தையானது அவர்களுடைய தலைவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படி அசைவாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம்.\nமோசேயால் இஸ்ரவேலுக்குள் வேவுக்காரனாய் அனுப்பப்பட்ட காலேபின் மருமகன் ஒத்னியேல் என்பவன், காலேபைப் போலவே ஒரு தேவனுடைய மனிதனாய் இஸ்ரவேலை நல்வழியில் நடத்தியதைப் பார்த்தோம்.\nகர்த்தரின் வழியில் நடத்திய ஒத்னியேல் மரித்தபின் மறுபடியும் மக்கள் தேவனை விட்டு பின்வாங்கிப்போனார்கள். நியாதிபதிகள் 4 ம் அதிகாரத்தில் கர்த்தர் தெபோராள் என்ற தீர்க்கதரிசியை நியாதிபதியாக எழுப்பினார். இந்தப் பெண் தீர்க்கதரிசியின் தலைமை இஸ்ரவேல் மக்களை ஆவிக்குரிய வாழ்க்கையின் உச்சிக்கே கொண்டு சென்றது.\nஆனால் தெபோராள் மரித்தபின்பு இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் வழிதவறிப்போனார்கள். கர்த்தர் செய்த எல்லா நன்மைகளையும் மறந்து போனார்கள்.\nநாம் கிதியோனைப்பற்றி வாசிக்க ஆரம்பித்தபோது, இஸ்ரவேல் மக்கள் மீதியானியருக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்து வந்தனர். கர்த்தர் தொடை நடுங்கியான கிதியோனை பராக்கிரமசாலியாக எழுப்பி இஸ்ரவேல் மக்களை மீதியானியரிடமிருந்து இரட்சித்தார். ஆனால் அந்த வெற்றிக்கு பின்னர் கிதியோன் தன்னை சுற்றியிருந்த புறஜாதியினரைப் போல பல பெண்களுடனும், மறுமனையாட்டியுடனும் வாழ ஆரம்பித்தான் என்று பார்த்தோம்.\nநான் இன்று நியாதிபதிகளின் புத்தகத்தை முடிக்கவில்லை. நாம் பாதி புத்தகம் தான் வந்திருக்கிறோம். ஆனால் இங்கு வருமுன்னரெ இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு காற்றில் அசைந்தாடும் நாணலைப் போல இருந்தது என்று பார்க்கிறோம்.\nஇஸ்ரவேல் மக்கள் ‘ நான் என் வழியில் தான் நடப்பேன் ‘ என்று அடம் பிடிக்கும் தலைமுறையினராக இருந்ததைப் பார்க்கிறோம்.\nஇவர்களைப் பற்றி படிக்கும்போது என்னுடன் படித்த சில தோழிகள்தான் நினைவுக்கு வருகின்றனர். நான் நாசரேத்து என்ற ஊரில் உள்ள செயிண்ட் ஜான்’ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். என் பெற்றோர் சென்னையில் வாழ்ந்ததால் நான் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தேன். ஒருநாள் இரவு நாங்கள் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரெஎன்று ஒருத்தி பாம்பு என்று கத்தினாள். அவ்வளவுதான் அத்தனை பேரும் கத்தி, கூக்குரலிட்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அட்டகாசம் செய்துவிட்டனர். அவர்கள் கூக்குரல் அந்த பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த எங்கள் தலைமை ஆசிரியை ஓடி வர செய்துவிட்டது. உண்மை என்னவென்றால் அங்கே பாம்பே இல்லை, பாம்பு என்று கத்திய ஒருத்தியும் பாம்பைப் பார்க்கவும் இல்லை\nஇப்படித்தான் இஸ்ரவேல் மக்களும் வாழ்ந்தனர். ஒருவன் போகிற போக்கிலே அனைவரும் போய்க்கொண்டிருந்தனர். நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கிறது நாம் கர்த்தரை நம் வாழ்க்கையின் தலைவராகக் கொண்டிருந்தால் அவர் போகிற வழியில் செல்வோம், ஆனால் சாத்தானை நம் தலைவனாகக் கொண்டிருந்தால் அவன் வழியில் தானே செல்வோம்\nகர்த்தரை தலைவராகக் கொள்ளாத இந்த மக்கள் தங்களை சேவிக்க, தங்களுடைய சுய இச்சைகளை சேவிக்க அவ்வப்பொழுது முடிவு செய்தனர். கர்த்தருக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டு உலகத்துக்கு செவிசாய்க்கும் பொழுது கூக்குரலும் அழுகையும் தான் உண்டாகும் நியாதிபதிகளின் புத்தகத்தில் பார்க்கிற இந்த சந்ததியார், இன்றைக்கு நாம் பார்க்கிற சந்ததியார் போல இருக்கின்றனர் அல்லவா\nகர்த்தரை தலைவராகக் கொள்ளாத உன் வாழ்க்கையும் கூட மனக் குழப்பத்துடனும், கண்ணீருடனும் தான் முடியும். என் வழி தனி ���ழி என்று வாழாதே\nகர்த்தரின் வழியில் செல்லாத நீ சரியான நேரத்தில் மணி அடிக்காத ஒரு கடிகாரம் போல உன்னைப் பொருத்த அளவில் நீ அடிப்பது சரியான மணி என்று எண்ணிக் கொள்ளலாம் உன்னைப் பொருத்த அளவில் நீ அடிப்பது சரியான மணி என்று எண்ணிக் கொள்ளலாம் ஆனால் நீ தவறான வழியில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்து மனம் திரும்பு\nTagged இச்சைகள், ஒத்னியேல், கடிகாரம், கிதியோன், தனிவழி, தெபோராள், நியா 21:25, மணி\nPrevious postஇதழ் :907 சின்னஞ்சிறு அலட்சியம் ஆனால் பெரிய பாதிப்பு\nஇதழ் 1021 யாக்கோபோடு ஒரு நாள் பயணம்\nஇதழ் 1022 உறவுக்கு விலை உண்டோ\nமலர்:1இதழ்: 57 யாவற்றையும் நமக்கு சாதகமாக்குவார்\nமலர்:1 இதழ்: 56 கோபுரமோ\nமலர்:1இதழ்: 58 உன்னோடிருப்பது யார்\n தெபோராளே எழும்பிப் பாட்டு பாடு\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nமலர்: 2 இதழ்: 140 உம்மில் நிலைத்திருக்கும் விசுவாசத்தை தாரும்\nஇதழ்: 851 சரியான திசையில் திருப்பபட்ட அண்டெனா போன்ற விசுவாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/kia-sonet/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-10-21T10:10:21Z", "digest": "sha1:4O6QQNDVXF7P2MTPSKIE2UGOXC3DYC4F", "length": 8519, "nlines": 200, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா சோநெட் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் சோநெட்", "raw_content": "\nஉங்கள் காரை ஆன்லைனில் பட்டியலிடுங்கள்\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்car இஎம்ஐ calculatorக்யா சோநெட் கடன் இஎம்ஐ\nக்யா சோநெட் ஈஎம்ஐ கால்குலேட்டர்\nக்யா சோநெட் இ.எம்.ஐ ரூ 15,122 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 7.15 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது சோநெட்.\nக்யா சோநெட் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் சோநெட்\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக சோநெட்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எத���ர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/shruti-haasan-celebrates-v-day-with-foreigner-boyfriend-044778.html", "date_download": "2020-10-21T10:22:07Z", "digest": "sha1:ZX32AEJARY24G7E7DLSBCY45H3VHUINC", "length": 14379, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ருதி ஹாஸன் வாழ்வில் மீண்டும் காதல்: லண்டன்காரரை காதலிக்கிறார்? | Shruti Haasan celebrates V-Day with foreigner boyfriend? - Tamil Filmibeat", "raw_content": "\n20 min ago வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\n35 min ago பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n45 min ago குறுகுறு பார்வையால் இளசுகளை வசியம் செய்யும் காந்த கண்ணழகி... ஜொள்ளுவிடும் ரசிகர்கள் \n1 hr ago கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா .. பிரபல இயக்குனரின் மகன் இயக்குகிறார் \nNews விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nFinance யூடேர்ன் எடுக்கும் தங்கம் விலை தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன் தங்கத்தில் அதிகம் பணம் போடுவேன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle 'அந்த ' விஷயத்தின்போது நீங்க பயன்படுத்தும் மாத்திரையால் பக்க விளைவு ஏற்படாமல் இருக்க இத பண்ணுங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ருதி ஹாஸன் வாழ்வில் மீண்டும் காதல்: லண்டன்காரரை காதலிக்கிறார்\nமும்பை:நடிகை ஸ்ருதி ஹாஸன் காதலர் தினத்தை லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்கிற நாடக நடிகருடன் கொண்டாடியுள்ளாராம்.\nபாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாஸன். மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.\nஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது.\nலண்டனில் பிறந்து வளர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரும், ஸ்ருதியும் காதலிக்கிற��ர்களாம். காதலர் தினத்தை ஸ்ருதியுடன் கொண்டாட மைக்கேல் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அவர் ஒரு வாரம் ஸ்ருதியுடன் தங்கியுள்ளார்.\nஸ்ருதி ஹாஸன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இரண்டு பேரின் கால்கள் மட்டும் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள ஆணின் கால்கள் மைக்கேலுடையது என்று கூறப்படுகிறது.\nஇங்கிலாந்தை சேர்ந்த ராக் பேண்டிற்காக ஒரு பாடல் பாட ஸ்ருதி லண்டனுக்கு சென்றாராம். அங்கு தான் மைக்கேல் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.\nமைக்கேலும், ஸ்ருதி ஹாஸனும் மூன்று மாதங்களாக காதலித்து வருகிறார்களாம். மைக்கேல் இங்கிலாந்தை சேர்ந்த நாடகக் குழுவில் நடிகராக உள்ளாராம்.\nப்பா.. வெறித்தனம்.. ஆள் உயரத்திற்கு காலைத் தூக்கும் ஸ்ருதி ஹாசன்.. என்ன மேட்டருன்னு பாருங்க\nவெறித்தனமாக பாக்ஸிங் பயிற்சி… அசராமல் செய்து வரும் ஸ்ருதிஹாசன்\n நடிகை ஸ்ருதிஹாசன் உருவாக்கிய பட்டன் மாஸ்க்.. வேற லெவல் என புகழும் ஃபேன்ஸ்\nஎருமையை தடவி தடவி விளையாடும் ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nபொருளாதார அரசியல் வகுப்பெடுக்கும் ஜனநாதன்.. வெளியானது விஜய்சேதுபதியின் லாபம் ட்ரைலர்\nவிஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nஸ்ருதியின் ‘எட்ஜ்’ அட்டகாசமான பாடல் .. யூடியூப் சேனலில் வெளியானது \nநான் சென்னை பொண்ணு.. தமிழ் என் அடையாளம்.. இந்தியில் நடிச்சாத்தான் நடிகர்களா\nமுதல் முறையாக அப்பாவிடம் உதவி கேட்டேன்.. நெப்போடிசம் குறித்தும் கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்\n'நான் பெஸ்ட் டிரைவர் இல்லை..' உத்தராகண்ட் மலைப் பகுதியில் லாரி ஓட்டிய நடிகை ஸ்ருதி ஹாசன்\nஇந்த முறையும் சான்ஸ் இல்ல.. விக்ரமின் அந்த படத்தில் ஸ்ருதியும் இல்லை.. அக்ஷராவும் இல்லையாம்\nபடுக்கையறையில் பிரபல நடிகருடன் படு நெருக்கமாக ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபலே பிக் பாஸ் தேவா.. இன்னைக்கு எல்லாரும் டரியல் ஆகப் போறாங்க போல.. இம்சை அரசனான ரியோ\nகாதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா உருக்கம்\nமார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் காமெடி நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வன��தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/cinema-pro-nellai-azhagesh-passes-away-180563.html", "date_download": "2020-10-21T11:15:40Z", "digest": "sha1:IRGBAW5IT7X24WH2ONLHDPHLN5FN6JVC", "length": 16256, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா நிருபர்- பிஆர்ஓ நெல்லை அழகேஷ் மரணம்! | Nellai Azhagesh passes away - Tamil Filmibeat", "raw_content": "\n13 min ago என்ன கார்னர் பண்றாங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுத மொட்டை சுரேஷ்.. இதுவும் கேம் பிளானா\n16 min ago மரியாதை இல்லாமல் பேசிய சனம் ஷெட்டி.. சின்னக் குழந்தையை போன்று தேம்பி தேம்பி அழுத சுரேஷ்\n48 min ago யார் மேல தப்பு வயசானவர் என்பதால் மட்டும் சுரேஷ் செய்வது நியாயமா வயசானவர் என்பதால் மட்டும் சுரேஷ் செய்வது நியாயமா\n1 hr ago வாழ்வே மாயம் படத்தை போல இருமி இருமி ரத்த வாந்தி.. வனிதா பீட்டர் பாலை பிரிய இதான் காரணமா\nFinance இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nNews 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nLifestyle உடலுறவுக்கு பிறகு ஆண்கள் 'இத' செஞ்சாதான் பெண்கள் திருப்தியா உணர்வாங்கலாம்...\nAutomobiles புதிய தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 அறிமுகம் எப்போது\nSports எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்\nEducation பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசினிமா நிருபர்- பிஆர்ஓ நெல்லை அழகேஷ் மரணம்\nசென்னை: சினிமா நிருபரும் பிஆர்ஓவுமான நெல்லை அழகேஷ் மாரடைப்பு காரணமாக தன் அறையில் மரணமடைந்தார்.\nதினமணி, பொம்மை, ஆனந்த சினிமா உள்பட பத்திரிகைகளில் பணியாற்றியவர் நெல்லை அழகேஷ். திருநெல்வேலி அருகே பேட்டையைச் சேர்ந்தவர்.\nகடந்த பதினைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனந்த சினிமா மாத இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஏழு வருடங்களாக கலைமாமணி அஜீத் மாத இதழிலும் பணிபுரிந்து வந்தார்.\nஇவன் யாரோ, மண், ஆட்டம், அச்சச்சோ, பிறப்பு, வேள்வி, வசூல், துணிச்சல், கடற்கரை, மின்சாரம், உனக்கே உயிரானேன், திருமண அழைப்பிதழ், இரா, மகான் கணக்கு, சேவற்கொடி, யமுனா போன்ற படங்களில் திரைப்பட மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளார்.\nதற்போது ஆர்.ஷங்கரின் தாண்டவம், ஊராட்சி ஒன்றியம், கரிசல் பாட்டியும் காந்தி நகரும் ஆகிய படங்களில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றினார்.\nதிரைப்படம் இயக்கும் எண்ணத்தில் திருநெல்வேலியில் இருந்து சென்னை வந்தவர் நெல்லை அழகேஷ். இவரது பெயர் அழகிய நம்பி. இதே பெயரில் வானொலியில் ஒருவர் புகழில் இருந்ததால், தனது பெயரை நெல்லை அழகேஷ் என்று மாறி வைத்துக்கொண்டார்.\nஅழகேஷின் தாயார் இசக்கி அம்மாள். சாந்தி, கோமதி என இரு சகோதரிகளும், பாலசுப்பிரமணியன் என்கிற ஒரு சகோதரரும் உள்ளனர். இவருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை\nகடந்த வெள்ளிக்கிழமை ஒரு சினிமா பிரஸ் மீட்டுக்கு போய் வந்தவர், இரவு தன் அறையில் படுக்கையில் படுத்தபடி டிவி பார்த்திருக்கிறார். திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. அடுத்த நாள் இரவு வரை அவர் இறந்து கிடந்ததே யாருக்கும் தெரியவில்லை. இரண்டு நாட்களாக அறை பூட்டிக் கிடந்ததால் சந்தேகப்பட்ட நண்பர்கள் வீட்டு உரிமையாளருக்கு தகவல் தர, அவர் போலீசில் புகார் தெரிவித்தார். கதவை உடைத்துப் பார்த்தபோது நெல்லை அழகேஷ் பிணமாகக் கிடந்தார்.\nஅவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை சொந்த ஊருக்கு அரசு இலவச அமரர் ஊர்தியில் அனுப்பி வைக்கப்பட்டது. சினிமா பத்திரிகையாளர்களும் பிஆர்ஓக்களும் பெரும்பான்மையாகத் திரண்டு வந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.\nஅவரது இறுதிச் செலவு மற்றும் குடும்பத்தினர் செலவுக்காக தங்களால் முடிந்த அளவு நிதி திரட்டி ரூ 63 ஆயிரத்தை, அழகேஷின் அண்ணனிடம் ஒப்படைத்தனர்.\nஇன்று பிற்பகல் திருநெல்வேலி பேட்டையில் அழகேஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nகோழி மிதித்து குஞ்சு முடமாகாது என்ற பழமொழியே பொய்-சுரேஷ் சந்திரா\nநண்பர் சுரேஷ் சந்திராவின் தாயார் மரணம் - கூடவே இருந்த ஆறுதல் சொன்ன அஜீத்\nபிஆர்ஓ பணிக்கு பெருமை சேர்த்த கிளாமர் கிருஷ்ணமூர்த்தி - சில நினைவலைகள்\nசினிமா மக்கள் தொடர்பாளர்களுக்கு ஐடி கார்டு: அபிராமி ராமநாதன் வழங்கினார்\nதமிழ் சினிமா தகவல் களஞ்சியம், முதல் பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்\nசினிமா தயாரிப்பாளர் - பிஆர்ஓ கிளாமர் கிருஷ்ணமூர்த்தி மரணம்\nநயன்தாரா மேனேஜர்-பிஆர்ஓ நீக்கம்-பல லட்சம் மோசடி\n'மக்கள் தொடர்பு நாயகன்' நிகில்\nகலெக்டர் டு நிருபர்... லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் அவதாரம்\nபேட்டியின்போது போன் செய்த நிருபரின் தாய்: அனுஷ்கா என்ன செய்தார் தெரியுமா\nகேள்வி கேட்ட நிருபரை பளார் என அறைந்த பிரியா மணி...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. நட்சத்திர ஓட்டலில் தனிமை\nகாதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா உருக்கம்\nமார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் காமெடி நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2012-11-08-06-26-31/", "date_download": "2020-10-21T10:46:33Z", "digest": "sha1:7MMO2MD6W6MVUWOHML7JRKQDKTDYVMWH", "length": 12760, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரதிய ஜனதாவின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த அத்வானி |", "raw_content": "\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nபாரதிய ஜனதாவின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த அத்வானி\nபா ஜ க மூத்த தலைவர் அத்வானி இன்று தனது_86வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் . இந்தியாவில் பாஜக,.வின் செல்வாக்கை மக்களின் மத்தியில் வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரதயாத்திரைகள் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த காரணமாக இருந்தவர்.\nலால் கிருஷ்ணா அத்வானி என முழுபபெயரை கொண்ட அவர் சுருக்கமாக எல்கே.அத்வானி என அழைக்கப்பட்டார். இந்திய அரசியலை பொறுத்தவரை அத்வானி என்றும் மக்கள்மனதில் மறையாத அளவிற்கு பதிந்துவிட்டார் என்றால் அது மிகையல்ல.\nஎல்கே., அத்வானி கடந்த 1927 ம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி கராச்சியில் பிறந்தார். செயிண்ட் பேட்டரி உயர்நிலை பள்ளியில் படித்து ஐதராபாத்தில் இருக்கும் டிஜி., நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் , மும்பையில் சட்டப் படிப்பு முடித்தார். 1942 ல் ஆர்எஸ் எஸ்., சில் தன்னை இணைத்துகொண்டார். 1950 ல் பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்தார். 1975 ல் இந்திரா காந்தி காலத்தில் போடப்பட்ட எமர்ஜென்சியை எதிர்த்து ஜனதாகட்சி சார்பில் பெரும் கூட்டணியாக எதிர் கட்சிகள் இணைந்தன. இந்த காலத்தில் 1977 ல் நடந்த பொதுத் தேர்தலில் மொரார்ஜிதேசாய் பிரதமரானார். அவரது அமைச்சரவையில் அத்வானி தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.\nதொடர்ந்து 1986 ல் பாஜக தேசிய தலைவரானார். இவர் பாரதிய ஜனதா தலைவராக பொறுப்பேற்றது முதல் இந்தியாவில் பாரதிய ஜனதா அசுர வளர்ச்சியை அடைந்தது.1989ல் அயோத்திவிவகாரத்தை கையிலெடுத்தார். ராமர் பிறந்த புண்ணியபூமி தொடர்பாக விழிப் புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் ரத யாத்திரையை தொடங்கினர் . 1992 ல் ரத யாத்திரையை முடித்தார். அத்வானி காலத்தில் பாரதிய ஜனதா பல மாநிலங்களில் மக்களின் செல்வாக்கை பெற்றது. ஒரு சிறந்த பார்லிமென்டியன் , பேச்சு திறமையில் வல்லவர் என்ற பெயரெடுத்தவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ளாமல் விடுப்பு எடுத்துகொள்வது என்பது இவருக்கு பிடிக்காத ஒன்று.\n1996 ல் நடந்த பொதுத் தேர்தலில் பாஜக , அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிபீடத்தில் அமர்ந்தது. இருப்பினும் அந்த ஆட்சி 13 நாட்களில் கலைந்து பின்னர் பலக் கட்சி கூட்டணியுடன் தேசிய ஜனநாயாக கூட்டணியமைத்து 1998 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இது ஜெயலலிதாவின் மனக் கசப்பால் ஆட்சி இழக்கநேரிட்டது. தொடர்ந்து 1999ல் ஆட்சிக் கட்டிலில் பாஜக , வாஜ்பாய் தலைமையில் அமர்ந்தது. இந்தக் காலத்தில் அத்வானி உள் துறை அமைச்சராகவும் பிறகு துணை பிரதமராகவும் பதவிவகித்தார். தனது பதவிக் காலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிளுக்கு கிடுக்குப்பிடியை போட்டார். குண்டு வைப்பது என்பது தீவிரவாதிகளுக்கு பகல் கனவாகவே ஆனது . பாகிஸ்தானுக்கு பலமுறை எச்சரிக்கைகள் விடப்பட்டது. 1999 முதல் 2004 வரை பாஜக , தலைமயிலான அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்\nஎளிமை - கம்பீரம் - வாஜ்பாய்\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு\nகர்நாடகா வில்’பர���வர்த்தன் யாத்ரா : அமித்ஷா தொடங்கி…\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேண ...\nஅயோத்தியில் ராமர் கோவில் எனது இதயத்தி� ...\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு � ...\nமுதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் ...\nலோக்சபா ஒழுங்கு முறை குழுவின் தலைவராக � ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வ� ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-11-09-13-52-30/", "date_download": "2020-10-21T09:56:55Z", "digest": "sha1:TUH4M6PJRSVMKBC6QOI7ZDOCE67YB7WP", "length": 9270, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை |", "raw_content": "\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nதேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை\nஐந்துமாநில சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து வரும் 11ம்தேதி முதல் டிசம்பர் 4ம்தேதி வரை கருத்துக்கணிப்புகள் நடத்தி அவற்றின் முடிவை வெளியிடக் கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் இன்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.\nடெல்லி, ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐ���்துமாநிலங்களுக்கு சட்ட சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் ஏற்காடு சட்ட சபை தொகுதிக்கு டிசம்பர் 4ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.\nசட்ட சபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வேட்பாளர்களை பிடிக்கவில்லை என்றால், வாக்காளர்கள் அதுகுறித்த தங்கள் எண்ணத்தை பதிவுசெய்ய தற்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் புதியவசதி செய்யப்பட்டுள்ளது.\nஐந்துமாநில சட்ட சபை தேர்தலில், நான்குமாநிலத்தை பிஜேபி கைப்பற்றும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதனால் காங்கிரஸ்கட்சிக்கு கலக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கருத்து கணிப்புகளுக்கு தடைவிதிக்க கோரி காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.\nஇந்நிலையில் தலைமைதேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவித்துள்ளது. வருகிறது 11ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4ம் தேதிவரை கருத்துக் கணிப்புகள் நடத்தவோ, அவற்றின் முடிவுகளை தொலை காட்சிகளோ, பத்திரிகைகளோ வெளியிடக் கூடாது என்று தலைமை தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.\nகர்நாடகா சட்ட சபை தேர்தல் மே 1-ம் தேதிமுதல் பிரதமர் பிரசாரம்\nபாராளுமன்றத்தும், சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில்…\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில்…\nபாஜக தேசியத்தலைவர் பதவிக்கு டிசம்பர் மாதம் தேர்தல்\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ;…\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோகவெற்றி…\nகருத்துக் கணிப்பு, தேர்தல், தேர்தல் ஆணையம்\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை ம� ...\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்ச� ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு ...\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வ� ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபாஜக முன்பு சொன்னதைதான் தமிழக அரசு தற் ...\nவிரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும� ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2020/04/blog-post_43.html", "date_download": "2020-10-21T10:51:51Z", "digest": "sha1:DXQXKR3HBMVWVH5XE3P6HU67DIFDCS44", "length": 10429, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "ஸ்ரீலங்காவில் இன்னும் ஆபத்தான நிலை நீங்கவில்லை! ஜனாதிபதி ஊடகப்பிரிவு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஸ்ரீலங்காவில் இன்னும் ஆபத்தான நிலை நீங்கவில்லை\nஸ்ரீலங்காவில் இன்னும் ஆபத்தான நிலை நீங்கவில்லை\nஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இன்னும் ஆபத்தான நிலை நீங்கவில்லை.\nஎனினும் கொரோனா தொற்று தொடர்பில் ஆபத்து குறைந்த பகுதிகளுக்கான கட்டுப்பாடுகள் எதிர்வரும் தமிழ் சிங்கள் புதுவருடத்தின் பின்னர் தளர்த்தப்படலாம் என்று ஜனாதிபதியின் ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நேற்று கொரோனா வைரஸ் நிலைமை பரிசீலனை கூட்டம் நடைபெற்றது\nஇதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய நிலைமைகளை விளக்கினார்.\nஅரசாங்கம் உரிய நேரத்துக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்தமையால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றை முகாமைத்துவப்படுத்த முடிந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சில மாவட்டங்கள் அதிக ஆபத்து பிரதேசங்களாக உள்ளன. ஆனால் ஏனைய பகுதிகள் குறைந்த ஆபத்தை கொண்ட மாவட்டங்களாக உள்ளன.\nஎனவே அந்த மாவட்டங்களுக்கு தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்\nஇந்த நிலையில் நிலைமை சீராகும்வரையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களை முன்னெடுத்துச்செல்வது என்று இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.\nஇதேவேளை தொற்றாளர்களுக்கு மாத்திரமல்ல. அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.\nஇதனையடுத்தே நிலைம�� தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் K.தருமலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார்.\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் தருமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார். அன்னார் மாரடைப்புக்க...\nபரராஜசிங்கம் படுகொலை விவகாரம்: பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டமா இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\nநாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படமாட்டாது என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் கம்பஹா மாவட்டத்தில் தற்...\nமட்டக்களப்பு தேற்றாத்தீவில் கார் விபத்து\nமட்டக்களப்பு தேற்றாத்தீவில் கார் விபத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் வி...\nதிடீர் என அதிகரித்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை\nமினுவங்கொடை கொத்தணியில் மேலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில்...\nநாளை முதல் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு அமுலுக்கு வரும் புதிய சட்டம்\nஇலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்களும் தாம் வெளிநாடு செல்வதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனைளை செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2710333", "date_download": "2020-10-21T11:45:09Z", "digest": "sha1:7TLMLNJVX7GQF7UDGSATKTUDA7VZW6FY", "length": 3009, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜொனாதன் ட்ரொட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜொனாதன் ட்ரொட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:11, 26 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n18:51, 1 ஏப்��ல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்)\n10:11, 26 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\n| bowling = வலதுகை மிதவேகம்\n| role = துடுப்பாட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2018/06/blog-post_24.html", "date_download": "2020-10-21T10:04:36Z", "digest": "sha1:RWAHGSX4MU7L2G6CSE7HYG23MNSI5GX4", "length": 8644, "nlines": 61, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழ் மட்டுவிலில் தம்பியின் போத்தல் குத்துக்கு இலக்காகி அண்ணன் படுகாயம்!! - Jaffnabbc", "raw_content": "\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\nமுல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்த...\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nமாத்தறை வெலிகம பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி வந்த ஆசிரியை , 15 வயது மாணவனுடன் ஓடிச் சென்றுள்ளார் . ஓடிச்சென்ற ஜோடியை பொலிசார் வலைவீசி பிட...\nயாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரசஊழியருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்\nயாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலத்தில் பணியாற்றிவருகின்ற இரண்டு பிள்ளைகளின் தயாரான கர்ப்பவதி தாயார் ஒருவர் தொடர...\n15ற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட முல்லைத்தீவு மன்மதன்.\n24 வயதில் 15 இற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் தொடர்பை பேணிய இளைஞன் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதைவிட அதிர்ச்சியானது, குறிப்...\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nகிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிப...\nHome » srilanka » யாழ் மட்டுவிலில் தம்பியின் போத்தல் குத்துக்கு இலக்காகி அண்ணன் படுகாயம்\nயாழ் மட்டுவிலில் தம்பியின் போத்தல் குத்துக்கு இலக்காகி அண்ணன் படுகாயம்\nதம்பியின் தாக்குதலுக்குள்ளாகிய அண்ணன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனும���ிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று(22)இரவு யாழ்.தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஅண்ணன்- தம்பி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த தம்பி கண்ணாடிப் போத்தலால் தனது அண்ணனின் முதுகுப் பகுதியில் கண்ணாடிப் போத்தலால் சரமாரியாகக் குற்றியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.\nபடுகாயமடைந்த அண்ணன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nமறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி\n15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை: விடுதியில் மடக்கிப் பிடித்த பொலிசார்\nயாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரசஊழியருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்\n15ற்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்ட முல்லைத்தீவு மன்மதன்.\nசிறுமியைக் கர்ப்பமாக்கிய கிழவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை.\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க: தயவுசெய்து மத்தவங்க வேண்டாம் ப்ளீஸ்..\nகுழந்தைகளின் நலன்கருதி அதிகமாக பகிருங்கள்\nவீடு திரும்பும்போது அடுத்தடுத்து 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி.\nயாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு\nயாழில் ஒரே நேரத்தில் இரு காதலனிடம் சிக்கிய யுவதிக்கு நடந்த அலங்கோலம்\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/smartnxt-credit-card-shape-designer-8gb-pen-drive-sports-sportstars-roger-federer-price-pwygv7.html", "date_download": "2020-10-21T11:01:50Z", "digest": "sha1:2LT7R4UXSZCFFLYMXEQ6BM7N3GKUQWY7", "length": 14191, "nlines": 242, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர்\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர்\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் விலைIndiaஇல் பட்டியல்\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் சமீபத்திய விலை Oct 21, 2020அன்று பெற்று வந்தது\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 560))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்ட��� ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர் விவரக்குறிப்புகள்\nபோரம் பாக்டர் Fancy Pendrive\n( 1 மதிப்புரைகள் )\n( 84816 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 49030 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nOther உன்பராண்டெட் பெண் ட்ரிவ்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\nView All உன்பராண்டெட் பெண் ட்ரிவ்ஸ்\n( 4 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 227 மதிப்புரைகள் )\n( 206 மதிப்புரைகள் )\nபெண் ட்ரிவ்ஸ் Under 616\nஸ்மார்ட்னஸ்ட் கிரெடிட் கார்டு ஷபே டெசிக்னெர் ௮ஜிபி பெண் டிரைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ்டார்ஸ் ரோஜர் பெடெரெர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107876307.21/wet/CC-MAIN-20201021093214-20201021123214-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
]